diff --git "a/data_multi/ta/2021-25_ta_all_0192.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-25_ta_all_0192.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-25_ta_all_0192.json.gz.jsonl" @@ -0,0 +1,801 @@ +{"url": "http://abiappa.blogspot.com/2007/05/blog-post_26.html", "date_download": "2021-06-15T13:19:31Z", "digest": "sha1:XMML45ODH7VWMT54OZ6V5G2M7WH5SFGF", "length": 23381, "nlines": 688, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: குரங்கு ராதாவுக்கு ஓர் கடிதம்!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nகுரங்கு ராதாவுக்கு ஓர் கடிதம்\nஅடுத்தவங்க கடிதத்தை சம்பந்தபட்டவங்க அனுமதி இல்லாம படிக்க கூடாது. என் பர்மிஷன் ஓக்கே. ராதா பர்மிஷன் வந்த பின்ன படிங்க\nதிஸ்கி: உஷ் அப்பாடா நல்ல வெயில்ல ஒரு மொக்கை போட்டாச்சு\nஹலோ மைக் டெஸ்டிங் 1 2 3\nகொஞ்சம் வாலிம் கம்மி பண்ணுங்க\nபண்ணிட்டேன் இப்ப கேக்குதா கேக்காத காதா\nபண்ணிட்டேன் இப்ப கேக்குதா கேக்காத காதா\nபடிச்சா அப்புறம் சஸ்பெண்ட் பண்ணுவீங்க\nபடிச்சா அப்புறம் சஸ்பெண்ட் பண்ணுவீங்க\n\"குரங்கு ராதாவுக்கு ஓர் கடிதம்\nமேலும் விபரம் அறிய நாளை மின்னல் பதிவில் ராதா அனுமதியுடன்\nஅடங்க மாட்டீங்களா ரெண்டு பேரும்\n\"குரங்கு ராதாவுக்கு ஓர் கடிதம்\nமேலும் விபரம் அறிய நாளை மின்னல் பதிவில் ராதா அனுமதியுடன்\nஇப்ப மாட்டினில எதுக்கு பதிவ படிச்ச உன்னைய ரெண்டுமணி நேரத்துக்கு சஸ்பெண்ட் பன்னுகிறேன்\nஅடங்க மாட்டீங்களா ரெண்டு பேரும்\nஅடங்க மறுப்போம் திமிரி எழுவோம்\nஅடங்க மாட்டீங்களா ரெண்டு பேரும்\nஅய்யானரை அடக்கம் பண்ணாமா உடமாட்டிங்களே மின்னல்\nஇது குரங்கு ராதா கையெழுத்து இல்லை\nதன் மண்டையிலும் ஒன்னும் இல்லை[கு.ரா.கடிதம் போல] கிளீன் என்று ஒப்புக்கொண்ட அபிஅப்பாவுக்கு என் பாராட்டுக்கள்\nஏ பாசக்கார குடும்பமே நம்மளயெல்லாம் வெத்து பேப்பரோடு அலைய விட்ட இந்த அ.அபா வை பழி வாங்க இந்த வெற்றுப் பக்கத்தில் எல்லோரும் இரத்தக் கையெழுத்துப் போட்டு அபி பாப்பாவுக்கு அனுப்பி ஞாயம் கேட்போம்\nமின்னல் சீக்கிரம் கைய வெட்டி ரத்தம் வரவை.அதுலயே நாங்களும் போட்டுடறோம்.\nமின்னல் சீக்கிரம் கைய வெட்டி ரத்தம் வரவை.அதுலயே நாங்களும் போட்டுடறோம்\nபாசகார குடும்பத்துக்காக இதுகூட செய்யலனா இந்த பதிவு மாதிரி வெறுமையாயிடும்\n தலைப்பைப் பார்த்து ஏமாந்து வந்தது என் தலை எழுத்து நறநறநறநறநறநறநற, ஒழுங்கா ஆணி பிடுங்கற வேலையைப் பார்த்துட்டு இருந்திருக்கணும் நறநறநறநறநறநறநற, ஒழுங்கா ஆணி பிடுங்கற வேலையைப் பார்த்துட்ட�� இருந்திருக்கணும் எல்லாம் நேரம்\nராதாவிடம் அனுமதி வாங்கினால் மட்டுமே பின்னூட்டத்தைப் படிக்க முடியும்\nஅர்விந்த்சாமி கிட்ட குடுத்து [ரோஜா படம்] டீ கோடிங் பண்ண பிறகு தெரிந்து கொண்ட கு.ராதா கடிதத்தின் சாரம்:\nஆணி பிடுங்கிரது எல்லாம் விட்டுட்டு வந்து பார்த்தா...இப்படியும் ஒரு மொக்கை\nஉங்க அட்டூழியத்துக்கு ஒரு அளவில்லாம போச்சு\nஅபி அப்பா, உங்க பாணியிலயே உங்க பதிவ படிக்கல.\nஅபி அப்பா ரொம்ப நல்லவரு, நல்லப் பதிவாப் போடுறவர்ன்னு நம்பி வந்தேனே. இப்படி என் நம்பிக்கையில தாரைக் காய்ச்சி ஊத்திட்டாரேய்யா. ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்.\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nநாடாளுமன்ற தேர்தல் 2019 பிர\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nபர்மிஷன் கிடைத்தது குரங்கு ராதாவிடமிருந்து\nகுரங்கு ராதாவுக்கு ஓர் கடிதம்\nநானும் சாமியாரா போக போறேன்\nநாங்கல்லாம் பெரிய இலக்கிய ஆர்வலர்களாக்கும்\nஆல மரம் எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganadhipan.blogspot.com/", "date_download": "2021-06-15T14:06:41Z", "digest": "sha1:BTO6RNVVDK7ZMPWAIAZ7AHKUN2EY5DPW", "length": 56919, "nlines": 136, "source_domain": "ganadhipan.blogspot.com", "title": "கணா...", "raw_content": "\nதிறந்த வெளியில் விரிந்த பக்கங்களில் ரசித்தவையும் மற்றவையும்....\nஇன்று July 14 உலக வலைப்பதிவாளர் தினத்தில் வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும், வலைப்பூவில் உலாவரும் நண்பர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.\nதென்ஆப்பிரிக்க (கறுப்பர் இன) தலைவர் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தபின் விடுதலை செய்யப்பட்டார். தென்ஆப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் (நீக்ரோக்கள்) பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி பீடத்தில் வெள்ளையர்களே அமர்ந்தார்கள்.\nகறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக \"ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்\" என்ற கட்சி உருவானது. அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இன வெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து போராடினார். அரசாங்கம் கடுமையாக கெடுபிடி செய்ததால் 1961_ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார். அவரை பிடிக்க பிடியாண��� பிறப்பிக்கப்பட்டது. 1962_ம் ஆண்டு மண்டேலா கைது செய்யப்பட்டார்.\nதென்ஆப்பிரிக்க அரசை கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964_ம் ஆண்டு ஜுன் 12_ந்தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது.\nபல ஆண்டுகள் அவரை தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்ஆப்பிரிக்க அரசாங்கம். மனைவியை சந்திப்பதற்குகூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988_ம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.\nமண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்ஆப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார்.\nமண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.\n\"மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்\" என்று தென்ஆப்பிரிக்க அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்ஆப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.\nஇதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது. மண்டேலா 11_2_1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று ஜனாதிபதி டெக்ளார்க் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.\nமண்டேலா 1962_ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71.\nமண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. தென்ஆப்பிரிக்க அரசாங்கம் அறிவித்தபடியே 11_2_1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.\nமண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.\nஏராளமான தொண்டர்கள் ஆப்பிரிக்க கொடியை அசைத்த படி வரவேற்றனர். சிலர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மண்டேலாவும், அவரது மனைவியும் கூட��யிருந்தவர்களை நோக்கி கையை உயர்த்தி வரவேற்பை ஏற்றுக்கொண்டனர்.\nபின்னர் மண்டேலாவை போலீசார் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச்சென்றனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்ஆப்பிரிக்க நாடு முழுவதும் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.\nமண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-\n\"இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வ தேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது.\nநிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயக ரீதியில் தேர்ந்து எடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம். இவ்வாறு மண்டேலா கூறினார்.\nமண்டேலாவின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். 1918_ம் ஆண்டு ஜுலை மாதம் 18_ந்தேதி தென்ஆப்பிரிக் காவில் உள்ள குலு கிராமத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி மக்கள் தலைவர். மண்டேலா இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். 1941_ம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், எஸ்டேட் ஏஜெண்டாகவும் வேலை பார்த்தார்.அப்போது நோமதாம் சங்கர் என்ற நர்சை திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது.\n5 ஆண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958_ம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தலைவரின் கொள்கைகளுக்காக போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகள்; 2_வது ம���ைவி மூலம் 2 குழந்தைகள். வின்னியை 1996 இல் விவாகரத்துச்செய்த நெல்சன் மண்டேலா அவர்கள் 1998 ஆம் ஆண்டு தனது 80 வது வயதில் கரகா மசேல் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.\nமண்டேலாவின் தியாகம் வீண் போகவில்லை. 1994 மே 10_ந்தேதி அவர் தென்ஆப்பிரிக் காவின் அதிபர் ஆனார். சர்வதேச ரீதியாக 250 இற்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ள மண்டேலா அவர்கள் 1993 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபெல் பரிசினையும் வென்றேடுத்துள்ளார்.\nஅவர் அதிபர் ஆனபின், 1998_ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத், உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.\nஓய்வுபெற்ற பின்பும் பொதுத் தொண்டு செய்துவரும் நெல்சன் மண்டேலா தற்போது aids ஒழிப்பு செயற்திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nகடந்த நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று, ராணி எலிசபெத் முடிசூட்டு விழா. ராணி எலிசபெத்தின் பெரியப்பாவான \"எட்டாம் எட்வர்ட்\", காதலுக்காக 1936 டிசம்பர் 10 ஆம் திகதி முடிதுறந்தார். அதைத்தொடர்ந்து எலிசபெத்தின் தந்தை ஆறாம் ஜார்ஜ் இங்கிலாந்து மன்னரானார். 1937 மே 12 இல் முடிசூட்டு விழா நடந்தது.\nஆறாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில்தான் இலங்கை சுதந்திரம் அடைந்தது. ஆறாம் ஜார்ஜ், புற்று நோயினால் பீடிக்கப்பட்டார். இதன் காரணமாக 1951 செப்டம்பரில் அவருக்கு சத்திர சிகிச்சை நடந்தது. அவருடைய ஒரு நுரையீரல் அகற்றப்பட்டது. 1952 பிப்ரவரி 06 ஆம் திகதி தனது 57-வது வயதில் மரணம் அடைந்தார்.\nஆறாம் ஜார்ஜ் இன் பிறகு இங்கிலாந்து அரசியாக அவர் மகள் எலிசபெத் அறிவிக்கப்பட்டார். எலிசபெத்தின் இயற்பெயர் அலெக்சாண்ட்ரா மேரி. 1926 ஏப்ரல் 21 ஆம் திகதி லண்டனில் பிறந்தார். 1947 இல் அவருடைய திருமணம் நடைபெற்றது. மணமகன் பிலிப், திருமணத்துக்குப்பின்னர் \"எடின்பரோ கோமகன்\" என்று அழைக்கப்படுகிறார்.\nபட்டத்துக்கு வரும்போது எலிசபெத்துக்கு வயது 26. முடிசூட்டு விழா 1953 ஜுன் 02 லண்டனில் உள்ள மாதா கோவிலில் மிக கோலாகலமாக நடந்தது. முடிசூட்டு விழாவுக்கு எலிசபெத் ராணி தங்கமயமான கோச்சு வண்டியில் கணவர் எடின்பரோ கோமகனுடன் ஊர்வலமாக சென்றார். ஊர்வலத்துக்கு முன்பாக குதிரைப்படை, காலாட் படை, பாண்டு வாத்தியக்குழு ஆகியவை அணிவகுத்து சென்றன. ரோட்டின் இருபுறமும் ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.\nஊர்வலம் காலை 9:27 மணிக்கு புறப்பட்டது. கடும் குளிர் வாட்டியது. இடைஇடையே மழை தூறல் போட்டது இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் உடலில் போர்வையை போர்த்திக் கொண்டும், பத்திரிகை காகிதங்களை தலைக்கு மேல் பிடித்துக் கொண்டும் லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டிருந்தார்கள். ஊர்வலத்தை காண வழி நெடுகிலும் 50 லட்சம் மக்கள் கூடினார்கள்.\nசில இடங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது. பெண்களும், குழந்தைகளும் நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தனர். இந்த முடிசூட்டு விழாவில் பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 8 நாட்டு பிரதமர்கள் கலந்து கொண்டார்கள். ஊர்வலத்தில் அவர்களும் பவனியாக சென்றார்கள்.\n11:32 மணிக்கு ஊர்வலம் மாதா கோவிலை சென்றடைந்தது. இங்கிலாந்தின் தலைமை கிறிஸ்தவ பாதிரியார் (ஆர்ச் பிஷப்) முடிசூட்டு வைபவத்தை நடத்தி வைத்தார். சடங்குகள் எல்லாம் முடிந்ததும் வைரக் கற்கள் பதித்த தங்க மகுடம் எலிசபெத்தின் தலையில் சூட்டப்பட்டது.\nபிறகு அவர் மேடையில் வைக்கப்பட்டிருந்த தங்க சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டார். கையில் செங்கோல் பிடித்திருந்தார். மகுடாபிஷேகம் முடிந்ததும் சடங்குகளை நடத்தி வைத்த ஆர்ச் பிஷப் மண்டியிட்டு ராணிக்கு மரியாதை செலுத்தினார். மற்ற பாதிரியார்களும் முழங்காலிட்டு நின்று மரியாதை செலுத்தினர்.\nபிறகு ராணியின் கணவரான எடின்பரோ கோமகன் தனது மனைவிக்கு (எலிசபெத் ராணி) முன்பாக வந்து நின்று முழங்காலிட்டு விசுவாசப் பிரமாணம் செய்தார். \"எடின்பரோ கோமகனான நான், உங்களுக்கு அடிபணிகிறேன். உங்களுக்காகவே வாழ்ந்து, உங்களுக்காகவே உயிர் துறக்க இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்\" என்று அவர் விசுவாச பிரமாண உறுதிமொழி எடுத்தார்.\nஇந்த முடிசூட்டு வைபவத்தை மாதா கோவிலின் மாடிப்பகுதியில் அமர்ந்து இளவரசர் சார்லஸ் (அப்போது அவருக்கு வயது 4) பார்த்துக்கொண்டிருந்தார். அம்மாவுக்கு முன்பாக அப்பா மண்டியிட்டு பிரமாணம் செய்து கொடுத்ததை கண்டு ஆச்சரியப்பட்டு கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.\nஎடின்பரோ கோமகனுக்கு அடுத்து ராணியின் உறவினர்களும், பிரபுக்களும் ஒருவர்பின் ஒருவராக சென்று விசுவாசப்பிரமாணம் செய்து கொடுத்தார்கள். மாதா கோவிலில் கூடியிருந்த பிரபுக்களும், மந்திரிகளும், முக்கிய பிரமுகர்களும் ஒன்றுபட்ட குரலில், \"கடவுளே எலிசபெத் ராணியை காப்பாற்றுவாயாக\", \"ராணி எலிசபெத் நீடூழி வாழ்க\", \"ராணி எலிசபெத் சிரஞ்சீவியாக வாழ்க\" என்று வாழ்த்து கோஷங்களை முழங்கினார்கள்.\nபிறகு விஷேச ஆராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ராணி அரண்மனைக்கு பவனியாக சென்றார். அவருக்கு பின்னால் ராஜ குடும்பத்தினர், காமன்வெல்த் தலைவர்கள், பிரபுக்கள், மந்திரிகளும் பவனி சென்றனர்.\nமறுநாள் ராணி எலிசபெத் தனது அரண்மனையில் விருந்து அளித்தார். வெளிநாட்டு தூதர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.\nமுடிசூட்டு விழாவின்போது ராணி எலிசபெத்துக்கு சார்லஸ் (வயது 4), ஆனி (வயது 2) ஆகிய இரண்டு குழந்தைகள். பிறகு 1960 ஆண்ட்ரூவும், 1964 இல் எட்வர்டும் பிறந்தனர். பட்டத்து இளவரசரான சார்லஸ், அழகி டயானாவை மணந்து பிறகு விவாக ரத்து செய்ததும், டயானா கார் விபத்தில் பலியானதும் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்.\nஉலகின் மிகப்பெரும் கோடீசுவரியாக எலிசபெத் மதிக்கப்படுகிறார். 1993 ஏப்ரல் மாதம் முதல் எலிசபெத் தானே முன்வந்து வருமான வரி செலுத்தி வருகிறார். அவர் கட்டும் வருமான வரி ஆண்டுக்கு சுமார் 750 கோடி ரூபாய்.\nஎப்பொழுதும் எங்கள் மக்கள் மத்தியில் நிலையான இடம்பிடித்துள்ள சக்தி FM வானொலியின் மற்றுமொரு வித்தியாசமான முயற்சி சரித்திர வானொலி நாடகத் தொடர். இதுவரை காலமும் வானொலியில் இவ்வாறான ஒரு சரித்திர வானொலித் தொடர் இடம்பிடித்ததில்லை என்பதை யாரும் மறுக்க முடியாதெனவே நான் கருதுகிறேன். இத்தொடரின் முன்னோட்ட நிகழ்ச்சிகளுக்கே எமது நேயர்களின் வரவேற்ப்பு மிகச் சிறப்பகவுள்ளமை இதன் வெற்றிக்கு சான்றேனலாம்.\nஇத்தொடர் கல்கியின் \"பொன்னியின் செல்வன்\" நாவலையும், இந்திய வரலாறையும், எமது கற்பனையையும் கொண்டு உருவாகும் மிகப் பெரிய தயாரிப்பாகும். இத்தொடரை எழுதி இயக்குபவர் நண்பன் ராஜ்மோகன். சக்தியின் ஏனைய அங்கத்தவர்களின் பங்களிப்புடன் இலங்கையின் பிரபலமான நடக்கக் கலைஞர்கள் நடிக்கும் இந்த சரித்திரத் தொடரில் எமது நேயர்களில் நாடக நடிப்பில் ஆர்வமுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து. அவர்களையும் நடிக்கச் செய்ய முயற்ச்சிகள் எடுத்துள்ளோம்.\nஊடகம் என்கின்ற நிலையில் எப்போதும் சக்தி FM தனது போருப்பையுனர்ந்து செயட்பட்டுல்லத்தை அனைவரும் பல சந்தர்ப்பங்களில் பார்��்துள்ளனர். அதேபோன்ற ஒரு சமூக உணர்வோடு எமது நாட்டில் இப்போது நலிவடைந்துவரும் நாடகக் கலையை ஓரளவாவது தலைநிமிரச்செய்யவே இந்த முயற்சி. இதற்கு அனைவரினதும் ஆதரவை எதிர்பார்க்கிறோம். இது பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை எமக்குத் தெரியப்படுத்துங்கள்.\nமேலதிக தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள :\nஉலகப் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். \"மர்லின் மன்றோ\" உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை. ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர்.\nமர்லின் மன்றோவின் நடை அழகு மிகவும் புகழ் பெற்றது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் \"கனவுக்கன்னி\"யாக விளங்கி வந்தார். ஆங்கிலப் பட உலக புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த மர்லின் மன்றோவுக்கு திடீரென்று மனநிலை பாதிக்கப்பட்டது. பேய் பிடித்தவர் போல இருந்து வந்தார்.\nபெரிய டாக்டர்கள் சிகிச்சை அளித்து, அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தார்கள். அதன் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்தார். மர்லின் மன்றோ கடைசியாக நடித்துக்கொண்டு இருந்த படத்தின் பெயர் \"நான் கொடுப்பதற்கு இன்னும் சில உண்டு\" என்பதாகும். அந்த படத்தில்தான் குளிக்கும் காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்தார். ஆனால் படப்பிடிப்புக்கு மர்லின் மன்றோ ஒழுங்காக வருவது இல்லை என்று கூறி அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்.\nசரிவர நடிக்கத் தவறியதற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என்று மர்லின் மன்றோ மீது வழக்குத் தொடரப்பட்டது. அதுமுதல் மர்லின் மன்றோ உற்சாகம் குன்றி இருந்தார். ஆனால் அதன் பிறகு அவரையே தொடர்ந்து நடிக்க வைக்க ஏற்பாடு நடந்தது. மர்லின் மன்றோவுக்கும், படத்தயாரிப்பாளருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருந்தார்கள்.\nஇந்த நிலையில் 5/8/1962_ல் மர்லின் மன்றோ தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி, உலகம் முழுவதும் இருந்த சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.\nமர்லின் மன்றோ திராவகம் (ஆசிட்) குடித்து தற்கொலை செய்து கொண்டதாக முதலில் செய்தி பரவியது. அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் ஏற்பட்டதாக அறிவித்தனர்.\nஅமெரிக்காவில் சினிமா நகரமான ஆலிவுட்டில் ஒரு மாளிகையில் மர்லின் மன்றோ வசித்து வந்தார். அதிகாலை 3 மணிக்கு மர்லின் மன்றோ கட்டிலில் மயங்கிக் கிடந்ததை வீட்டு வேலைக்காரர் பார்த்து விட்டு டாக்டர்களுக்கு தகவல் கொடுத்தார்.\nடாக்டர்கள் விரைந்து சென்றார்கள். மன்றோவின் படுக்கை அறைக் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது. டாக்டர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்கள்.\nஒரு கையில் டெலிபோனுடன் மன்றோ படுக்கையில் கிடந்தார். உடலில் ஆடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாகக் கிடந்தார். டாக்டர்கள் சோதித்துப் பார்த்ததில் அவர் இறந்து வெகு நேரம் ஆகி இருப்பது தெரிந்தது.\nஅளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோ, கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது புரியாத புதிராக இருந்தது.\nஇதுபற்றி விசாரணை நடத்தி மர்மத்தை கண்டுபிடிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி மர்லின் மன்றோவின் கடைசி கால வாழ்க்கை பற்றி துருவி ஆராய்ந்தது. இருப்பினும் கிணற்றில் போடப்பட்ட கல் போல அது அமிழ்ந்து போனது.\nதற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோவுக்கு வயது 36. சினிமா உலகத்திலேயே அதிக பணம் சம்பாதித்த நடிகையாக திகழ்ந்தார். மர்லின் மன்றோவின் மறைவு ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, பிரபல நடிகைகளுக்கும் கூட பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.\nஇத்தாலி நாட்டைச் சேர்ந்த பிரபல ஆங்கில நடிகை சோபியா லாரன் இந்த செய்தியை கேட்டு கண்ணீர் விட்டு அழுதார். மற்றொரு ஆங்கில நடிகையான ஜீனா லோலாபிரி கிடா கூறும்போது, \"இது பெரிய அதிர்ச்சியான செய்தி. நான் இதற்காக மிகவும் வருந்துகிறேன். அவர் (மர்லின் மன்றோ) மிகவும் நல்லவர்\" என்று சொன்னார்.\nஅமெரிக்காவில் எங்கு திரும்பினாலும் மர்லின் மன்றோ பற்றிய பேச்சாகவே இருந்தது.\nமன்றோவைப்பற்றி வர்ணிப்பது என்றால் தங்க நிற தலைமுடி, எப்போதும் புன்னகை பூத்த முகம், தங்கச் சிலை போன்ற உடல் என்பார்கள்.\nமரணத்தின்போது கோடீசுவரியாக இருந்த மர்லின் மன்றோவின் இளம் பருவ வாழ்க்கை, மிகவும் வறுமையும், சோதனைகளும், துன்பங்களும் நிறைந்ததாக இருந்ததை யாரும் மறந்துவிடலாகாது.\nமர்லின் மன்றோ 1926 ம் ஆண்டு ஜுன் மாதம் 1 ம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகர ஆஸ்பத்திரியில் பிறந்தார். மர்லின் மன்றோ தந்தை அவள் பிறக்கும் முன்பே ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார். அவர் பிறந்தபோது அம்மாவுக்கும் உடல் நிலை சரியில்லை. எனவே அனாதை விடுதியில் சேர்க்கப்பட்டார்.\nவீட்டு வேலைகள் செய்யும் பருவம் வந்ததும் அனாதை விடுதியை விட்டு வெளியேறினார். பல வீடுகளில் பாத்திரம் துலக்குவது போன்ற சிறிய வேலைகளை பார்த்து வந்தார். ஒவ்வொரு வீட்டிலும் இருந்து பந்துபோல் அங்கும் இங்கும் அடித்து விரட்டப்பட்டார். கல்யாணம் ஆன பிறகாவது வாழ்க்கையில் நிம்மதி ஏற்படுமா என்ற ஆசையில் 16_வது வயதில் ஜேம்ஸ் என்ற வாலிபரை மணந்தார்.\nஆனால் அவரும் ஒழுங்கானபடி வேலை செய்து பிழைக்காததால் தகராறு ஏற்பட்டது. 1 வருடத்தில் விவாகரத்து செய்தார். அதன்பின்பு விமான கம்பெனியில் `பாரசூட்' ரிப்பேர் பார்க்கும் வேலை செய்தார். அதன் பின் படம் வரைவதற்கு மாதிரி (மாடல்) பெண்ணாக நிற்க முயற்சித்தார். ஆனால் அதற்குகூட லாயக்கு இல்லை என்று அவரை எல்லோரும் விரட்டினார்கள்.\nஎனவே கையில் பணம் இல்லாமல் பல நாட்கள் பட்டினி கிடந்தார். விளம்பரங்களுக்கு நீச்சல் உடையில் தோன்றுவது மூலம் காலம் தள்ளினார். அதன் பிறகு நடிப்பு ஆசையால் ஆலிவுட் நகரில் உள்ள சினிமா பள்ளிக் கூடத்தில் சேர்ந்தார்.\nவாடகை பணம் கொடுக்காததால் தங்கி இருந்த வீட்டை விட்டு துரத்தினார்கள். இருக்க இடமின்றி நடு ரோட்டில் நிற்கவேண்டியது ஆயிற்று. எனவே ஒரு காலண்டருக்காக நிர்வாணமாக \"போஸ்\" கொடுத்தார். இதில் 250 ரூபாய் வருமானம் வந்தது. அதை வைத்துக்கொண்டு மீண்டும் சினிமா உலகில் புக முயற்சி செய்தார்.\nபத்திரிகையில் வந்த மன்றோவின் படத்தைப் பார்த்துவிட்டு அவரை ஒப்பந்தம் செய்ய அழைத்தார்கள் 2 படக்கம்பெனிக்காரர்கள். ஆனால் முதல் படத்தில் பேசக் கிடைத்த வசனம் ஒரு ஒரே வார்த்தை. அதுவும் படம் வெளிவரும்போது வெட்டப்பட்டுவிட்டது.\nஆனால் படங்களில் ஒரு நிமிடம் வந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார், மர்லின். படம் வரையக்கூட லாயக்கு இல்லை என்று வர்ணிக்கப்பட்ட மர்லின் மன்றோ ரசிகர்களால் சினிமா உலக தேவதையாக வர்ணிக்கப்பட்டார்.\nமர்லின் மன்றோவின் கவர்ச்சியான உடல் அழகில், நடை அழகில் ரசிகர்கள் மயங்கினார்கள். பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். பெரிய படக்கம்பெனி வருடத்திற்கு 55 லட்சம் ரூபாய் வீதம் 7 வருடத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்தது.\nமர்லின் மன்றோவின் சொந்தப் பெயர் நார்மாஜின் டென்சன் என்பது. 3 முறை திருமணம் செய்தார். மூவரையும் விவாகரத்து செய்துவிட்டார். முதல் கணவர் ஜேம்ஸ், போலீஸ்காரர். 2_வது கணவர் கால்பந்து வீரர். பெயர் ஜேர்டிமாக்கியா. 3_வது கணவர் சினிமா படத்தயாரிப்பாளர் ஆர்தர்மில்லர். மர்லின் மன்றோவுக்கு பிடித்தமான நடிகர் மார்லன் பிராண்டோ.\n3_வது கணவரான மில்லருடன் வாழ்க்கை நடத்தும் போது மர்லின் மன்றோவுக்கு 2 தடவை கருச்சிதைவு ஏற்பட்டது. குழந்தை பிறக்கவேண்டும் என்று மிகவும் விரும்பினார். ஆனால் கடைசிவரை அவருக்கு குழந்தை இல்லை. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கென்னடிக்கும், மன்றோவுக்கும் காதல் இருந்தது என்று, இருவருடைய மறைவுக்குப்பிறகு பத்திரிகைகளில் பரபரப்பான செய்திகள் வெளிவந்தன.\nகென்னடியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மர்லின் மன்றோ தவறாமல் அவரை சந்தித்து வாழ்த்துக் கூறுவது வழக்கம் என்றும், இவர்களுடைய காதல் விவகாரம் கென்னடியின் மனைவி ஜாக்குலினுக்குத் தெரிந்து அவர் கென்னடியுடன் ஆத்திரத்துடன் சண்டை போட்டார் என்றும் பத்திரிகைகள் எழுதின. எப்படி இருப்பினும், மர்லின் மன்றோவுக்கு இணையான உலகப்புகழ் பெற்ற நடிகை அவருக்கு முன்பும் இல்லை; பின்பும் இல்லை.\nஉலகெங்கும் வேகமாக உருகி வரும் பனிமலைகள்\nதிபெத், இமாலயம், கிளிமஞ்சாரோ, கென்யா, தென் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றில் உள்ள பனிமலைகள் மிக விரைவாக உருகிவருகின்றன என்று சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.\nதிபெத்தில் உள்ள மலைத்தொடர்களில் உள்ள பனிச் சிகரங்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உருகி வருவதாக சீன சுற்றுச் சூழல் ஆய்வாளர்களும், இயக்கத்தினரும் கவலை வெளியிட்டுள்ளதோடு, எவ்வளவு வேகமாக உருகி வருகின்றன என்பதயும் ஆவணப்படுத்தியுள்ளனர்.\nபுவி வெப்பமடைதலால் அதிகரித்து வரும் தினசரி வெப்ப நிலை குறித்த எச்சரிக்கைகளை இந்தியாவும் சீனாவும் இதுவரை வெறும் எச்சரிக்கைகளாக மட்டுமே எடுத்து‌க் கொண்டுள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களாக சீன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திபெத் பனிச் சிகரங்கள் வெகு வேகமாக உருகி வருவது நாம் நினைப்பது போல் சாதாரண விஷயமல்ல என்பதை கவலையுடன் ஆவணப்படுத்தி வருகின்றனர்.\nஅதுமட்டுமல்லாமல் இமால��� மலை உட்பட திபெத் பனி மலைகள் உருகுவதன் அளவு அதிகரித்திருப்பதால் தான் இமாலயத்திலிருந்து உற்பத்தியாகும் நதிகளில் அபாயகரமான வெள்ளம் ஏற்படுவதாக சீன ஆய்வு எச்சரித்துள்ளது.\nகுவிங்காய்-திபெத் மலைத்தொடர்களில் பனி உருகுவது அதிகரித்து வருவதால் ஏரிகள் பரப்பு விரிவடைவதும் புதிய ஏரிகள் உருவாவதும் நிகழ்கிறது. இதனால் நதிகளில் கடும் வெள்ளங்கள் ஏற்படுகின்றன. ஆனால் நீண்ட கால விளைவாக நதிகள் வற்றி விடும் அபாயம் உள்ளது. தற்போது ஜீவ நதிகளாக உள்ள கங்கை, சிந்து போன்ற வற்றாத நதிகள் ஒரு சில பருவ நிலைகளில் மட்டும் தண்ணீர் இருக்கும் நதிகளாக மாறி விடும் அபாயமும் உள்ளது.\nதற்போதைய புவி வெப்பமடைதல் அளவுகளின் படி இமாலய பனி மலைகள் இன்னும் 30 ஆண்டுகளில் பனியற்ற ஒரு பிரதேசமாக மாறி விடும் என்று வானிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக் குழு தெரிவித்துள்ளது. திபெத் வானிலை மாற்ற கண்காணிப்பு சேவை அமைப்பு சமீபமாக வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பனிமலைகளில் ஆண்டொன்றிற்கு 131.4 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பிற்கு பனி உருகிவருவதாக தெரிவித்துள்ளது. பனிப் படலங்கள் ஒவ்வொரு ஆண்டும் 350 மீட்டர்கள் குறைந்து கொண்டே வருகின்றன என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nதற்போது திபெத் பகுதியில் சீனாவின் எந்த ஒரு பகுதியைக் காட்டிலும் வெப்ப அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளது என்று குவின் என்கின்ற ஆய்வாளர் ஒருவர் தெரிவிக்கிறார். இதனால் இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.\nபொதுவாகவே பனிச் சிகரங்கள் கடந்த 40 ஆண்டுகளில் 7% குறைந்துள்ளதாக சீன விஞ்ஞான கழகம் தெரிவித்துள்ளது. செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இந்த விஞ்ஞானக் கழகத்தின் இயக்குனர் யாவோ டான்டாங் அளித்துள்ள பேட்டியில் \"கடந்த 2000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு திபெத் பனிச் சிகரங்களில் வெப்பமடைதலின் தாக்கம் அதிகரித்துள்ளது\" என்று கூறியுள்ளார்.\nஇந்த ஆண்டின் துவக்கத்தில் குவிங்காய் பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.\nவெள்ளை யானை போல் மலைகள் என்று ஒரு சிறுகதை மூலம் டான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ பனிமலைத் தொடரை அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே ���ர்ணித்தது ஞாபகம் இருக்கலாம். ஆனால் இப்போது இந்தப் பனிமலையும் வெகு வேகமாக உருகி வருவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.\n1912ஆம் ஆண்டில் கிளிமஞ்சாரோ பனிச்சிகரங்களில் இருந்த பனியின் அளவு 2007ஆம் ஆண்டிற்குள் 85% குறைந்துள்ளது.\nஇதே போன்ற மாற்றங்கள் கென்யாவில் உள்ள பனிமலைகளிலும், ஆப்பிரிக்காவில் உள்ள ருவென்ஸோரி பனிச்சிகரங்களிலும் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் எச்சரித்துள்ளன. தென் அமெரிக்க நாடுகளில் உள்ள அடர்ந்த பனிச்சிகரங்களுக்கும் இதே கதி ஏற்பட்டுள்ளது.\nகிளிமஞ்சாரோவை பொறுத்த வரை 2000ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை மலைப்பகுதியின் வடக்கில் உள்ள பனியின் அளவு 1.9 மீட்டர்களும், தெற்கு பகுதியில் 5.1 மீட்டர்களும் உருகியுள்ளது என்று ஒஹியோ பலகலைக் கழக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.\nஇயற்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த உலக வெப்பமயமாதலை தடுக்க நாம் எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடமுடியுமென சற்றுச் சிந்தித்து செயற்படுவோமாக...\nஇதயம் புகுந்த எண்ணங்களின் பிரதிபலிப்பாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1/", "date_download": "2021-06-15T14:02:23Z", "digest": "sha1:Y6AF4DOGT4PJBRMCA3K2CXHX754UZX2W", "length": 7215, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "தமிழையும் அரச மொழியாக அறிவிப்பதற்கு மகிந்த கடும் எதிர்ப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nதமிழையும் அரச மொழியாக அறிவிப்பதற்கு மகிந்த கடும் எதிர்ப்பு\nசிறிலங்காவின் அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட உபகுழு சமர்ப்பித்த, தமிழையும் அரச கர���ம\nமொழியாக அறிவிக்கும் யோசனைக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nஅரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறு உப குழுக்கள் சமர்ப்பித்த யோசனைகள் தொடர்பாக மகிந்த ராஜபக்ச நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் அடிப்படை உரிமைகள் தொடர்பான உபகுழுவினால், சமர்ப்பிக்கப்பட்ட, தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளை அரசகரும மொழிகளாக அறிவிக்கும் திட்டத்தை மகிந்த ராஜபக்ச கடுமையாக எதிர்த்துள்ளார்.\n1957ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் தமிழ் மொழி பேசுபவர்கள் தான் அதிகம் என்றும், சிங்களமொழி பேசுவோர் அங்கு சிறுபான்மையினர் என்றும் அதனால் அங்கு தமிழை அரசகரும மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கோரியிருந்தார்.\nஅதே நிலையைத் தான் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவும் அப்போது எடுத்தார். வடக்கு கிழக்கில் மாத்திரமே தமிழ் மொழி பேசப்படுவதால், பெரும்பான்மையான மக்கள் பேசும் சிங்கள மொழியை அவர் அரச கரும மொழியாக பிரகடனப்படுத்தினார்.\nஇந்தியாவில் கூட, பல்வேறு மொழிகள் இருந்தாலும் ஹிந்தி மட்டுமே அரச கருமமொழியாக இருக்கிறது என்பதையும் மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thirukkural-thagai-ananguruthal-adhikaram/", "date_download": "2021-06-15T12:12:54Z", "digest": "sha1:DYXYKGQZQALFJQD5ZTAQ7UBI3UA6AR2H", "length": 18520, "nlines": 186, "source_domain": "dheivegam.com", "title": "திருக்குறள் அதிகாரம் 109 | Thirukkural adhikaram 109 in Tamil", "raw_content": "\nHome இலக்கியம் திருக்குறள் திருக்குறள் அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல்\nதிருக்குறள் அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல்\nஅதிகாரம் 109 / Chapter 109 – தகை அணங்குறுத்தல்\nஅணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை\n மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஅதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா நல்லமயிலா யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.\n இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்\nநோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு\nநோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குத��் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஎன் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே தாக்கி எவரையும் கொல்லும் ஒரு தெய்வம், தாக்குவதற்குப் படைகளையும் கூட்டி வந்ததது போல் இருக்கிறது.\nஅவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானெருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது\nபண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்\nஎமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஎமன் என்று நூலோர் சொல்ல முன்பு கேட்டிருக்கிறேன்; பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்ல குணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன்.\nகூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன் அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை\nகண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்\nபெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nபெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் மாறுபட்டு போர் செய்கின்றன.\nபெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே\nகூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்\nஎமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\n என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா இப்பெண்ணின் பார்வை இம்மூன்று குணங்களையும் பெற்றிருக்கிறது.\n இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே\nகொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்\nவளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஅதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தரமாட்டா.\nபுருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா\nகடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்\nமாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஅந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது.\nமதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது\nஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்\nபோர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nகளத்தில் முன்பு என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், அவள் ஒளி பொருந்திய நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே.\nகளத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் என் வலிமை இதோ இந்தக் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே\nபிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்\nபெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nபெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ\nபெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக\nஉண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல்\nகள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nகாய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்��ி தருவது இல்லை.\nமதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்\nதிருக்குறள் அதிகாரம் 104 – உழவு\nதிருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.\nதிருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்\nதிருக்குறள் அதிகாரம் 81- பழைமை\nதிருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzham-june-2017/33211-2017-06-02-03-53-21", "date_download": "2021-06-15T13:12:50Z", "digest": "sha1:RSDHMVX6JA4GIQU3PWJGTWTXHDM2EWF5", "length": 27455, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "பெரியார் பேசிய பகுத்தறிவு - மேற்கத்திய இறக்குமதி அல்ல!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஜூன் 2017\nமதக் கொள்கைகளை மாற்ற முடியாது என்று சொல்வது சுத்த மடமையாகும்\nபெரியார் முழக்கம் ஏப்ரல் 04, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாமராசருக்கு எதிர்ப்பில்லாத நிலையை நாம்தான் உருவாக்கினோம்\nகாலியாக உள்ள பல இலட்சம் வேலைகள் நிரப்பப்படவில்லை\nபெரியார் ஒரு திராவிடப் பல்கலைக்கழகம்\nவையகப் பெருநடிகர் நடிகவேள் எம்.ஆர். ராதா\nதற்கால நிலைமையும் நமது கடமையும்\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக - சட்ட அமைப்பு\nSkater Girl - சினிமா ஒரு பார்வை\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nபழைய புத்தக கடைகளில் சிதறி கிடக்கும் தோழரின் உடற்துண்டுகள்\nசித்திரபுத்திரன் - கடவுள் கருணை\nதமிழ் 'நாட்டை’ எதிர்க்கும் ஒன்றிய உயிரினங்கள்\nகாலரா பெருந்தொற்று நோயை வென்ற தமிழீழ நடைமுறை அரசு\nகொரொனோ மரணத்திற்குள் தள்ளப்படும் ஆட்டோமொபைல் ஊழியர்கள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2017\nவெளியிடப்பட்டது: 02 ஜூன் 2017\nபெரியார் பேசிய பகுத்தறிவு - மேற்கத்திய இறக்குமதி அல்ல\nமார்க்சிய சிந்தனையாளரும் இந்திய தத்துவ மரபுகள் குறித்து ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ந.முத்து மோகன், ‘உங்கள் நூலகம்’ மாத இதழுக்கு (ஏப். 2017) அளித்துள்ள பேட்டி இது. (சென்ற இதழ் தொடர்ச்சி)\nசுயமரியாதை, பகுத்தறிவு, மானம், அறிவு ஆகிய பெரியாரின் சொல்லாடல்களை எவ்வாறு புரிந்து கொள்வது குறிப்பாக, பெரியாரின் பகுத்தறிவு வாதம் நவீன ஐரோப்பாவின் அறிவு வாதம் (ரேசனலிசம்) போன���றதா\nபெரியாருடைய சுயமரியாதை, பகுத்தறிவு, மானம் அல்லது தன்மானம், அறிவு முதலான கருத்துகள் மேற்கத்திய ரேசனலிச (மேல் நாட்டு பகுத்தறிவு வாதம்) சாயல் கொண்ட கருத்துகள் போலத் தோற்றம் அளிக்கும். ஆனால், பெரியார் மேற்கத்திய பகுத்தறிவு வாதங்களை எல்லாம் கற்றுத் தேர்ந்து, ஓர் அறிவுத்தளத்தில் நின்று அவற்றைக் கையாண்டார் என்பது மாதிரியெல்லாம் எனக்குத் தெரியவில்லை. அவரிடம் ஓர் உள்ளூர் தன்மை உண்டு. அதாவது இங்குள்ள சமூக-பொருளாதார-பண்பாட்டு-அரசியல் தளங்களில் நின்று இந்தச் சொற்களை உருவாக்கினார் போலத் தெரிகின்றது.\nகாங்கிரஸ்காரர்கள் சுயராஜ்யம் என்று வைத்ததற்கு எதிராகப் பெரியார் சுயமரியாதை என்பதை உருவாக்கினார் என்று நினைக்கிறேன். டொமினியன் அந்தஸ்து, அரசியல் அதிகாரப் பங்கீடு, அரசியல் சுதந்திரம் என்ற பல தளங்களில் வைத்து சுயராஜ்யம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். பெரியார் சுயமரியாதை என்பதை மனிதனுக்கானதாக முன் வைத்தார். காங்கிரஸ்காரர்கள் அரசை, அரசியல் அதிகாரம் என்பனவற்றை மனதில் இருத்திக் கொண்டு சுயராஜ்யம் குறித்துப் பேசினார்கள். அது இந்துத்துவவாதிகளுக்குச் சுயராஷ்டிரம் ஆகிவிடு கின்றது. பெரியார் மனிதரின் சுரணையைச் சீண்டக்கூடிய சுயமரியாதை குறித்துப் பேசினார். “உன் அம்மா இப்படித்தான் உன்னை அடிமையாகப் பெற்றாளா” என்பதுபோல கேள்வி கேட்ட, மனிதரின் கோபத்தை, ரோசத்தை சீண்டுகிறதுதான் சுயமரியாதைக் கருத்தாக்கம். இதற்கு ஒப்புமையான ஐரோப்பியக் கருத்தாக்கம் என்றெல்லாம் தேட வேண்டியதில்லை; பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. இது தனிமனித வாதமும் இல்லை. சுயமரியாதையை ஆங்கிலத்தில் “self-dignity” என்று சொல்லலாம். “self-respect” என்று மொழியாக்கம் செய்கின்றார்கள். ஆனால் இந்தக் கருத்தை உள்ளூர் சூழலிலிருந்துதான் எடுத்துள்ளார்; உருவாக்கி யுள்ளார்.\nபகுத்தறிவு என்பதும் அப்படித்தான். பகுத்தறிவு என்பதைத் துல்லியமான ஆங்கிலத்தில் சொன்னால் analytical approachஎன்று மொழி பெயர்க்கலாம். ஐரோப்பாவில் analytical என்பதற்கு ஆங்கில அகராதிகள் பக்கம் பக்கமாக விளக்கங்கள் தருகின்றன. ஆனால் பகுத்தறிவு என்பது analytical என்ற கருத்தைப் பெற்றிருந்தாலும், அது மட்டுமல்ல. பகுத்தறிவு என்பதில், பகுத்துப் பார்த்துப் பிரித்தறிதல் என்பதெல்லாம் வருகின்றது. ஐரோப்ப��வில் analysis என்றால், அதற்கு இணையாக synthesis என்பது உண்டு. ஆனால் synthesis என்பதற்குத் தொகுப்பு, இணைவாக்கம் என்பன போன்ற தமிழ்ச் சொல் உருவாக்க முயற்சியையே இப்போதுதான் சில கட்டுரைகளில் காண முடிகின்றது. Thesis, antithesis, synthesis என்றெல்லாம் வரும்போது இந்தத் தமிழ்ச் சொல்லாக்க முயற்சியும் தொடங்கியது. ஆனால், ஐரோப்பாவில் synthesis என்பதற்கு இணையாக analysis பயன்படுத்தப்பட்ட மாதிரி, பகுத்தறிவு என்பதைப் பெரியார் பயன்படுத்தவில்லை.\nஐரோப்பிய தத்துவங்களில் நேர் காட்சிவாதத்தில் analytical school என்றொரு சிந்தனைப்பள்ளி உண்டு. இந்த அர்த்தத்திலும் பெரியார் பயன்படுத்த வில்லை. அவர் பகுத்தறிவு என்பதற்கு அனுபவப் பூர்வமாகப் பார்த்தல், இயற்கைக்கு முரணில்லாமல் பார்த்தல், மனிதத் தன்மை கொண்டு பார்த்தல் என்ற அர்த்தங்களைத் தருவிக்கின்றார். பெரியாரிடம் அனுபவப்பூர்வமாகப் பார்த்தல் என்பது வலுவாக இருக்கும். இது மனிதருக்கு இயற்கை உணர்ச்சி என்பார். ஆகவே பெரியார் பகுத்தறிவு என்பதை ஐரோப்பாவிலிருந்து எடுக்கவில்லை.\nபல சமயங்களில் அண்ணா, கருணாநிதி ஆகியோ ரெல்லாம்கூட, அங்கே அவர் சொன்னார், இங்கே இவர் சொன்னார் என்றெல்லாம் பேசுவார்கள். இந்த மாதிரியான அலம்பல் பேச்செல்லாம் பெரியாரிடம் கிடையாது. முழு மனிதத் தன்மையோடு மிக எளிமையாகப் பெரியார் பேசுவார். இது ஒரு மாதிரியான பட்டறிவு தன்மை ஆகும். இதை இன்னும் கவனமாக உற்றுநோக்க வேண்டும்.\nபெரியாரிடம் காணப்படும் மதம் என்பது இயற்கைக்கு மாறானது, எதிரானது என்ற வாதம் நீட்சேவிடம் உண்டு. கிறிஸ்துவத்தை விமர்சிக்கும் போது நீட்சே, துறவு என்பது இயற்கைக்கு எதிரானது, மாறானது என்பார். பெரியாரைப் படிக்கும்போது நான் இதை உணர்ந்துள்ளேன். ஆனால் இந்த வாதத்தை நீட்சேவிடமிருந்து எடுத்தார் என்றும் சொல்ல முடியாது. சுதந்திரமாக இந்த வாதத்தைப் பெரியார் உண்டாக்கியுள்ளார். பெர்னாட்ஷா முதலான ஒரு சில பகுத்தறிவு வாதிகளை அவர் படித்திருக்கலாம்.\nமறுமலர்ச்சிக்கால ஐரோப்பாவில், அறிவை முதன்மைப்படுத்துகிற sensualism அல்லது empiricism, Rationalism ஆகிய இரண்டு தத்துவப் பள்ளிகள் தோன்றின. Empiricism என்பது புலன் சார்ந்த அறிவு என்பது பற்றியது ஆகும். இன்னும் கொஞ்சம் விரித்து நோக்கினால், அனுபவம் சார்ந்த அறிவு என்பது ஆகும். Rationalism என்பது லாஜிக்கில் உள்ள a prior என்ற இலத்தின் சொல் கு��ிக்கும் அனுபவம் சாராத அபூர்வமான அறிவு என்பது பற்றியது ஆகும். மனதிற்குள்ளிருந்து எழுகின்ற, உள்ளங்கை நெல்லிக்கனிப் போலத் தெரிகின்ற ஒன்றுதான்\nreason என்பதற்கு கறாரான வரையறை ஆகும். இதற்குப் பல நேரங்களில் நிரூபணம் கூட இருக்காது. கணிதம் சார்ந்த அருவச் சிந்தனையை அடிப்படை யாகக் கொண்டு தெகார்த், லைப்னிஸ் போன்றோர் ரேசனலிசத்தை ஒரு தத்துவமாக நிறுவினார்கள். இத் தத்துவத்தில் கணித அடிப்படைகளிலிருந்து வரவழைக்கப்படும் அறிவுக்கு அனுபவம் சார்ந்த நிரூபணம் தேவையில்லை. அவசியமில்லை. அந்த அளவுக்கு அவர்கள் அறிவை உச்சாணி கொம்புக்குக் கொண்டு சென்று விட்டார்கள். அமைப்பியல் வாதத்தில் பைனரிகள் - எதிரிணை நிலைகள் மனித மனத்திலேயே இருக்கின்றன என்பதை இம்மானுவேல் காண்டிலிருந்து எடுத்து வாதிடு வார்கள். காண்ட் antinomies என்பது மனித மனத்தில் உள்ளார்ந்து உள்ளது என்றார். ஒரு கட்டத்தில் ரேசனலிசத்தில் அறிவை மறைஞானத் தன்மை கொண்டதாக, அனுபூதத் தன்மை கொண்டதாக மாற்றினார்கள். ஆகவே ஐரோப்பாவின் ரேசனலிசத்தில் உள்ள கூறுகள் எவைவும் பெரியாரிடம் இல்லை. அனுபவம் சார்ந்த அறிவுவாதக் கூறுகள், empiricism - எம்பிரிசிசக் கூறுகள் பெரியாரிடம் உண்டு.\nஐரோப்பியத் தத்துவங்களில் நேர்க்காட்சிவாதம், பயன்பாட்டுவாதம், மார்க்சியம் ஆகிய மூன்று தத்துவங்களின் சாயலை, செல்வாக்கைப் பெரியாரிடத்தில் காணமுடியும். நேர்க்காட்சி வாதத்தின் அனுபவம் சார்ந்த அறிவு என்ற செல்வாக்கு பெரியாரிடத்து உண்டு. ஒன்றின் பயன்பாட்டை வலியுறுத்தும் பயன்பாட்டு வாதத்தின் செல்வாக்கும் அவரிடம் உண்டு. பெரியார் எதனொன்றின் பயன்பாடு பற்றியும் அடிக்கடிக் கேள்வி எழுப்புவார். நவீன விஞ்ஞானங்களை எதற்காக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால், அவற்றின் ரேசனாலிட்டி என்பதைக் கருதியல்ல, அவற்றின் பயன்பாடு கருதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பார் பெரியார். இதே போல மார்க்சியத்திலும் சில கூறுகளைப் பெரியார் எடுத்துக் கொள்வார். இந்த மூன்று தத்துவங்களோடும் பெரியார் தொடர்பு வைத்துக் கொள்வார். உடன்பாடுடைய இடத்தில் அவற்றின் செல்வாக்கை ஏற்றுக் கொள்வார். மாறுபாடுடைய இடத்தில் அவற்றை மறுத்துவிடுவார். அத் தத்துவங்கள் பற்றி பெரியாருக்கு என்ன படுகிறது என்பதுதான் முக்கியம். இதையெல்லாம் ரேசனலிசம் ��ன்று ஆங்கிலத்திலும் நீங்கள் போட்டிருப்பதால் சொன்னேன்.\nமற்றபடிக்கு, இயற்கையாய் இருத்தல், இயற்கை உணர்ச்சிக்கு மதிப்பளித்தல், இன்ப நாட்டம், சுதந்திரம் ஆகிய அறிவொளி இயக்கச் சிந்தனைகள் மீது பெரியாருக்கு ஈர்ப்பு உண்டு. ரூசோ, வால்டேர் ஆகியோரை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார். ஆனால் ரேசனலிசம் என்றால், எந்த அர்த்தத்தில் அச்சொல்லைப் பயன்படுத்துகிறோம் என்பதுடன் தான், பெரியாரை அதனுடன் தொடர்புபடுத்தலாமா, இல்லையா என்பதை யோசிக்க முடியும். தெகார்த்தின் ரேசனலிசச் சிந்தனையுடன் பெரியார் சிந்தனை ஒத்துப்போகாது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pynews.in/51/corona-vaccination-camp/", "date_download": "2021-06-15T12:32:06Z", "digest": "sha1:T56OKVNZLWSNTPZA5WU7V72BKNHREBSF", "length": 9642, "nlines": 36, "source_domain": "pynews.in", "title": "Corona vaccination camp on 24th March in Pondicherry", "raw_content": "\nபுதுவையில் 24-ந்தேதி கொரோனா தடுப்பூசி முகாம்- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் | Corona vaccination camp on 24th March in Pondicherry\nகொரோனாவை தற்போது தடுத்து நிறுத்தாவிட்டால் நாடு முழுவதும் 2-வது அலை உருவாகி விடும், எனவே மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.\nஇதையடுத்து புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முன்னெச்சரிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மட்டும் 61 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகிருமாம்பாக்கம் மகாத்மாகாந்தி மருத்துவக்கல்லூரியில் நாளை மறுநாள் (புதன் கிழமை) பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. அன்று காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணி வரை இந்த முகாம் நடைபெறும். முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட தொடர் நோய் உள்ளவர்கள் ஆதார் அட்டை கொண்டுவந்தால் போதும் அங்கேயே பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இந்த முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.\nபல ம���நிலங்களில் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. இது குறித்து புதுவை மக்கள் அச்சப்படத் தேவையில்லை. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா வராமல் தடுக்கும். ஒருவேளை தொற்று வந்தால் கூட வீரியமாக இருக்காது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி மற்றும் வெண்டிலேட்டர் வசதியுடன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.\nபுதுவையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை. எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். அரசியல் கட்சி கூட்டங்களில் பங்கேற்போர் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.\nNext post: புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 126 பேருக்கு கொரோனா தொற்று\nமுதலமைச்சர் ரங்கசாமி ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ்: என்.ஆர்.காங்கிரசார் மகிழ்ச்சி May 13, 2021\nஅமித்ஷா பிரச்சாரம் செய்த தொகுதிகளின் நிலவரம் May 7, 2021\nபுதுச்சேரியில் துணை முதல்-அமைச்சர் பதவி ஏற்படுத்தப்படுமா என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதில் May 6, 2021\nகர்ப்பிணிகளை அலைகழிக்கக்கூடாது மருத்துவர்களுக்கு கவர்னர் அறிவுரை May 3, 2021\nபுதுச்சேரியில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை, ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்குள் நிறைவடைய உள்ளது. May 1, 2021\nபுதுச்சேரி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு April 29, 2021\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தினசரி எண்ணிக்கை அதிகபட்சமாக 1,258 ஆக பதிவாகியுள்ளது April 29, 2021\nபுதுச்சேரி மாநிலத்தில் 106 போலீசாருக்கு கொரோனா உறுதியானது April 28, 2021\nபுதுச்சேரி பல்கலைக்கழகம் ஐந்து நாட்கள் மூடப்பட உள்ளது April 23, 2021\nபுதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் April 20, 2021\nபுதுச்சேரியில் கொரோனா எழுச்சி காரணமாக புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு | Pondicherry University postponed exams due to covid raises in Puducherry April 18, 2021\nபார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனாவால் அதிக பாதிப்பு- ஆய்வில் தகவல் | Vision impaired people are more vulnerable to Covid, study shows April 16, 2021\nரஷ்யாவில் இருந்து 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியா வருகிறது | 10 crore doses of Sputnik covid vaccines to arrive India April 13, 2021\nபுதுச்சேரியில் இரண்டு கொரோனா இறப்புகள், 272 புதிய தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளன | Puducherry records two COVID-19 deaths, 272 new cases. April 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vijay-tv-jacqulin-bathing-pump-set-video-goes-viral-q94s5l", "date_download": "2021-06-15T13:53:56Z", "digest": "sha1:WJNGWK7JT7XICLWLR3XQFY2P2VLQIOAP", "length": 8987, "nlines": 78, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கிராமத்து ஸ்டைலில் பப்பு செட்டில் குளியல் போட்ட விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின்..! வைரலாகும் வீடியோ... | vijay tv jacqulin bathing pump set video goes viral", "raw_content": "\nகிராமத்து ஸ்டைலில் பப்பு செட்டில் குளியல் போட்ட விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின்..\nவிஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்குலின். விஜய் டி.வி. ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வருகிறார். என்ன தான் கலாய்த்தாலும், குழந்தை போல் சிரித்து கொண்டு அதை என்ஜாய் செய்வது தான் ஜாக்குலின் ஸ்பெஷல்.\nவிஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்குலின். விஜய் டி.வி. ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வருகிறார். என்ன தான் கலாய்த்தாலும், குழந்தை போல் சிரித்து கொண்டு அதை என்ஜாய் செய்வது தான் ஜாக்குலின் ஸ்பெஷல்.\nசின்னத்திரையை தாண்டி, ஜாக்குலின் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்தார்.\nஇந்த படத்தை தொடர்ந்து, ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்த போதிலும், கிடைத்த சீரியல் ஹீரோயின் வாய்ப்பை கிள்ளியாக பயன்படுத்தி கொண்டு, சின்னத்திரை ரசிகர்கள் மனதில் 'தேன்மொழியாக' வந்து கவர்ந்துவிட்டார்.\nதற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள் முடங்கி இருப்பது போல், ஜாக்குலினும் வீட்டிலேயே முடங்கியுள்ளார்.\nவீட்டில் போரடிக்கும் போதெல்லாம், ஏதாவது செய்து வரும்... இவர், தேன்மொழி சீரியலின் படப்பிடிப்பின் போது, பம்பு செட்டில் பாட்டி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகையுடன் தொட்டிக்குள் இறங்கி குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். கோடைக்கு இதமாக நிஜமாக குளிக்கமுடியவில்லை என்றாலும், இதை பார்த்து பார்த்து ஆறுதல் பட்டுக்கொள்கிறார் போல ஜாக்...\nகிராமத்து ஸ்டைலில் புடவையோடு தொட்டிக்குள் அமர்ந்து ஜாக்குலின் குளிக்கும் வைரல் வீடியோ இதோ...\nதளபதி விஜய் பட நாயகியின் சொகுசு வீட்டை வாங்கிய பிரபல நடிகை..\nஇடை தெரிய உடை அணிந்து... இளசுகளை சூடேற்றிய விஜய் டிவி ஜாக்குலின் ..\nவிஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலினா இது மாடர்ன் உடையில் மெர்சலாக்கும் அழகு..\nநடிகைகளுடன் பண்ணை வீட்டில் தஞ்சம் புகுந்த சல்மான் கான்... வெளிச்சத்திற்கு வந்த பளீச் போட்டோஸ், வீடியோ...\nதண்ணீருக்கு நடுவே நின்று கவர்ச்சி தாகமூட்டும் ஜாக்குளின்.. நாடி நரம்பை சிலிர்க்க வைக்கும் ஹாட் போட்டோஸ்\nமக்களே கருப்பு பூஞ்சை நோய் பற்றி கவலை வேண்டாம்... அமைச்சர் மா.சு. சொன்ன மகிழ்ச்சியான செய்தி..\nநாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...\nசென்னையில் பயங்கரம்.. ஐயோ அம்மா என்னை காப்பாத்துங்க.. பட்டப்பகலில் வாலிபர் ஓட ஓட விரட்டி படுகொலை..\nதமிழக அரசுக்கு இயக்குநர் சேரன் வைத்த தரமான கோரிக்கை... நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்\nதிமுக எம்.பி. பெயரில் போலி பாஸ்.. சொகுசு காரில் இளம்பெண்ணுடன் உல்லாசம் இருந்த பல் மருத்துவர்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/17/anil-ambani-s-gcx-ltd-files-for-bankruptcy-016078.html", "date_download": "2021-06-15T13:00:30Z", "digest": "sha1:GTAZWBU7UZMS7THAOASWZH4ETXMQH5JJ", "length": 27644, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடி மேல் அடி.. கண் கலங்கும் அனில் அம்பானி..! | Anil Ambani’s GCX Ltd files for bankruptcy - Tamil Goodreturns", "raw_content": "\n» அடி மேல் அடி.. கண் கலங்கும் அனில் அம்பானி..\nஅடி மேல் அடி.. கண் கலங்கும் அனில் அம்பானி..\nமாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்..\n52 min ago மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..\n2 hrs ago முடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப்பு 41000 டாலரை தொட்டது..\n4 hrs ago பட்டையை��் கிளப்பும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட் கார்.. செம டிசைன்.. செம வேகம்..\n4 hrs ago ஸ்டாலினே நினைத்தாலும்.. டாஸ்மாக் கடைகளை அரசால் மூட முடியாது.. ஏன் தெரியுமா\nAutomobiles டொயோட்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nMovies ஆண் நண்பருடன் 5 நட்சத்திர ஹோட்டலில் இருந்த பிரபல தென்னிந்திய நடிகை அதிகாலை 3 மணிக்கு அதிரடி கைது\nNews ஆளே இல்லாத கடையில் எதுக்கு எங்க கட்சிக்கு வாங்க.. சிராக் பாஸ்வானுக்கு காங்., ஆர்ஜேடி அழைப்பு\nSports Exclusive: \"வச்சு உதைச்சு அனுப்பிருக்கோம்.. திருப்பி அடிக்க ரெடியா இருப்பாங்க\" - சடகோபன் ரமேஷ்\nLifestyle சயின்ஸ் அடிப்படையில் உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 3 எளிதான வழிகள் என்னென்ன தெரியுமா\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே குடும்பத்தில் இவ்வளவு வித்தியாசமா என்று வியக்கும் அளவிற்கு அம்பானி குடும்பம் தற்போது இருக்கிறது. அண்ணன் முகேஷ் அம்பானி தொட்டது எல்லாம் தங்கமாக மாறும் அளவிற்குத் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில் தம்பி அனில் அம்பானி கையில் இருக்கும் வர்த்தகத்தை இழந்து தொடர்ந்து நிறுவனங்களைத் திவாலாக அறிவித்து வருகிறார்.\nஅனில் அம்பானிக்குத் தற்போது யாரும் உதவி செய்ய முன்வரவும் விருப்பம் இல்லாத சூழ்நிலையில் தொடர்ந்து நிறுவனங்கள் கடன் பிரச்சனையால் திவால் ஆகும் காரணத்தால் கண்ணீர் வடித்து வருகிறார். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் அனில் அம்பானிக்கு சொந்தமான மேலும் ஒரு நிறுவனத்தைத் திவாலாக அறிவிக்கப்பட உள்ளது.\n ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டாம்..\nகடனில் மூழ்கியிருக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான GCX லிமிடெட் நிறுவனம் கடலுக்கு அடியில் கேபிள் சேவையை அளிக்கும் undersea cable system நிறுவனம். இத்துறையில் GCX உலகின் மிகப்பெரிய தனியார் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.\n2019ஆம் ஆண்டுத் துவக்கத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் திவாலாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் கிளை நி��ுவனங்களும் இந்த அறிவிப்பின் மூலம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது, அதில் GCX நிறுவனமும் முக்கியமான ஒன்று.\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவாலானதில் பாதிக்கப்பட்ட GCX நிறுவனம் ஆகஸ்ட் 1ஆம் தேதி தனது 350 மில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவன பத்திர முதலீட்டுகள் 7 சதவீதம் முதிர்வு அடைந்து முதலீட்டாளர்களுக்குக் கொடுக்க முடியாமல் தவிக்கிறது.\nஇதனால் GCX நிறுவனம் தற்போது முதலீட்டாளர்களிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் திவாலாக அறிவித்துவிட்டது.\nதிரும்பு இடம் எல்லாம் தோல்வி, வர்த்தகம் சரிவு, அரசு அமைப்புகள் நெருக்கடி, முதலீட்டாளர்கள் நெருக்கடி, கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி எனத் திக்குமுக்காடி வருகிறார் அனில் அம்பானி. ஒரு பிரச்சனையிலிருந்து மீண்டு வருவதற்குள் அடுத்தப் பிரச்சனை இப்படிச் சுத்தி சுத்தி அடிவாங்கி வருகிறது அனில் அம்பானி மட்டும் இல்லை, இவரையும் இவரது குடும்பப் பெயரையும் நம்பி பல லட்சங்களில் முதலீடு செய்த முதலீட்டாளர்களும் தான்.\nஇதனிடையில் அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் குரூப் கடன் பிரச்சனைகளைச் சமாளிக்க நிறுவனத்திற்குச் சொந்தமான சொத்துகளை விற்பனை செய்து 3.1 பில்லியன் டாலர் அதாவது 21.7 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளதாக இக்குழுமம் தெரிவித்துள்ளது.\nஇந்தியா எப்போது இல்லாத அளவிற்குத் தற்போது வராக் கடன் பிரச்சனையால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதோடு நிறுவனங்களின் கடனுக்கான தீர்வு மற்றும் திவாலாகும் நடைமுறைகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வந்திருக்கும் நிலையில் இந்தியாவில் பல பிரச்சனைகள் வெடித்து வருகிறது.\nஇதில் சிக்கிக் கொண்டது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்.\nசில நாட்களுக்கு முன் அனில் அம்பானி கட்டுப்பாட்டில் இருக்கும் ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனம் சுமார் 9000 கோடி ரூபாய் கடனில் மிதக்கிறது. இக்கடனுக்கான வட்டியும், அசலும் பல மாதங்களாகச் செலுத்தாத நிலையில் விஜய் மல்லையா கடன் பிரச்சனையில் எடுக்கப்பட்ட அதே நடவடிக்கையை இந்த நிறுவனத்திற்கும் எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்திய ராணுவ தடவாளங்களை மேம்படுத்தும் 250 பில்லியன் டாலர் அளவிலான திட்டத்தை மோடி அரசு அறிவித்தது. இதன் ஒரு பகுதியாகப் போர் கப்பல் மற்றும் ரோந்து கப்ப���்களை உள்நாட்டிலேயே உருவாக்கும் 2.2 பில்லியன் டாலர் திட்டம் அறிவிக்கப்பட்டது.\nஆனால் மத்திய அரசு கொண்டுவந்த கொள்கை மாற்றங்கள் இத்துறை சார்ந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க தவறியதன் விளையாக ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் பெரிய ஆர்டர்கள் எதுவும் பெறவில்லை. இதனால் ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனமும் பயன் பெறவில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅனில் அம்பானி வாக்கிங் போன கால்ப் கோர்ஸ் மூடப்பட்டது..\nரிலையன்ஸ் இன்ப்ராஸ்டிரக்சரை முழுமையாக கைகழுவிய அனில் அம்பானி.. கடன் நெருக்கடியே காரணம்..\nஅனில் அம்பானியை நெருக்கும் கடன் பிரச்சனை.. பரிதாப நிலையில் ரிலையன்ஸ் கேப்பிட்டல்..\nவிஜய் மல்லையா, நீரவ் மோடியை விட 'அனில் அம்பானி' படுமோசம்.. ரூ.86,188 கோடி கடன் நிலுவை..\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம், ஆர்காம் 'மோசடி' கணக்குகள்..எஸ்பிஐ உட்பட 3 வங்கிகள் அறிவிப்பு.\nஎல் அண்ட் டி நிறுவனத்தை கைப்பற்ற முடியாமல் தோற்றுப்போன திருபாய் அம்பானி..\nஅனில் அம்பானியின் எரிக்சன் வழக்கு.. தம்பிக்கு நிதி ரீதியாக முகேஷ் அம்பானி உதவவில்லை..\nஅனில் அம்பானி சொத்துக்களைக் கைப்பற்ற துடிக்கும் சீன வங்கிகள்..\nவழக்கு விசாரணைக்கே மனைவியின் நகையை விற்று தான் செலவழிக்கிறேன்.. அனில் அம்பானியின் ஷாக் பதில்..\nஹீரோ டூ ஜீரோ.. அனில் அம்பானியின் மாபெரும் வீழ்ச்சி..\nஅனில் அம்பானியின் பரிதாப நிலை.. வங்கிக் கடனுக்காக அலுவலகத்தினை மீட்க யெஸ் வங்கி அதிரடி நடவடிக்கை..\n அனல் பறக்கும் அனில் அம்பானி பங்குகள்\n15 கோடி ரூபாய் நிதியுதவி.. அசத்தும் கேரள தொழிலதிபர் ரவி பிள்ளை..\nடெஸ்லா-வின் புதிய மாடல் எஸ் ப்ளைய்டு கார்.. டெலிவரிக்கு பிரம்மாண்ட விழா.. எலான் மஸ்க் அசத்தல்..\nமே மாசம் ரொம்ப மோசம்.. கார், பைக் வாங்க ஆளில்லை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1307196", "date_download": "2021-06-15T14:06:35Z", "digest": "sha1:OAO6BQKD4Q5ELCFSQVYXWCKI6TN6T3X2", "length": 2818, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்குன்யா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்குன்யா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:51, 25 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n20:43, 14 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n12:51, 25 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/districts/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/marxist-communist-party-perambur-area-37th-circle", "date_download": "2021-06-15T12:48:01Z", "digest": "sha1:E7P4FFCMJNIGCOCNBOH76IRB5HG7DRIW", "length": 5562, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 15, 2021\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரம்பூர் பகுதி 37வது வட்டம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரம்பூர் பகுதி 37வது வட்டம் சார்பாக கண்ணதாசன் நகர் மற்றும் மகாகவி பாரதி நகர் மார்க்கெட் அருகில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவச முகவசங்களும், கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே மகேந்திரன் துவக்கி வைத்தார். பகுதி செயலாளர் விஜயகுமார் மற்றும் ராஜ்குமார் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.\nTags பகுதி 37வது வட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி Marxist Communist Party\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் நகர் குழு சார்பில் முகக்கவசம்\nபுதுச்சேரி ஆட்சியை அபகரிக்க பாஜக சதி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரம்பூர் பகுதி 37வது வட்டம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஜூன் 26 நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து வேளாண்மையைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் தினம் அனுசரித்திட மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல்\nதில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.... நியூசிலாந்து அணி அறிவிப்பு...\nகோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thenthidal.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-15T13:16:28Z", "digest": "sha1:TLWHKS474EY7ZC3RMWHT4ZBKHPQIK665", "length": 19781, "nlines": 66, "source_domain": "www.thenthidal.com", "title": "பீகார் – thenthidal | தென்திடல்", "raw_content": "\nபீகார் டிராமா: முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலகினார், மீண்டும் பதவி ஏற்கிறார்; சுஷில் மோடி துணை முதல்வராகிறார்\nபீகார் நேற்று பதவி விலகிய முதல்வர் நிதீஷ் குமார், இன்று மீண்டும் பதவி பா.ஜ.க. ஆதரவுடன் பதவி ஏற்பார். அவருடன் பா.ஜ.க. தலைவர் சுஷில் மோடி துணை முதல்வராக பதவி ஏற்பார். 2015ம் ஆண்டு நடைபெற்ற பிகார் தேர்தலில் மகா கூட்டணி அமைத்து ராஷ்டிரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் வெற்றி பெற்றது. நிதீஷ் குமார் முதல்வராகவும், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஷ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவி வகித்தனர். இந்நிலையில், தேஜஸ்வி மீது …\nபீகார் டிராமா: முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலகினார், மீண்டும் பதவி ஏற்கிறார்; சுஷில் மோடி துணை முதல்வராகிறார் Read More »\nபீகாரில் ஆளும் மெகா கூட்டணி உடையுமா நிதீஷ் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியை தேஜேஸ்வி யாதவ் புறக்கணிப்பு\nசனிக்கிழமையன்று பாட்னாவில் முதல்வர் நிதீஷ் குமாருடன் தான் கலந்து கொள்ளவிருந்த மானில அரசு நிகழ்ச்சியொன்றை துணை முதல்வர் தேஜஷ்வி யாதவ் புறக்கணித்ததால், பீகாரில் ஆளும் மெகா கூட்டணிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. பாட்னாவில் இன்று அரசு சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக இருந்தது. இதன்படி, இருக்கையில் தேஜஸ்வி யாதவ் பெயர்ப்பலகையும் இடம் பெற்றிருந்தது. அனால், தேஜஸ்வி யாதவ் கலந்து …\nபீகாரில் ஆளும் மெகா கூட்டணி உடையுமா நிதீஷ் குமா���் பங்கேற்ற நிகழ்ச்சியை தேஜேஸ்வி யாதவ் புறக்கணிப்பு Read More »\nலாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி மற்றும் மகன் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு\nஇந்தியா, தலைப்புச் செய்திகள், பீகார், மாநிலங்கள் / July 8, 2017 July 8, 2017 / 1 minute of reading\nலாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது மகனும் பீஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது, டெண்டர் விட 3 ஏக்கர் நிலம் பெற்றதாக ஊழல் புகாரை முன்வைத்து மொத்தம் 5 வழக்குகளை சிபிஐ இன்று பதிவு செய்துள்ளது. பிஹாரின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று சிபிஐ திடீர் சோதனை நடத்தியது. பாட்னா, ராஞ்சி, புவனேஸ்வர் மற்றும் …\nலாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி மற்றும் மகன் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு Read More »\nகண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி\nதிரையிலிருந்து 20 வினாடி இடைவெளி\nகண்களில் ஏற்படும் பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டாம்\nநலம் தரும் உணவு உட்கொள்ளுங்கள்\nலேபிளில் எழுதப்பட்டுள்ள விவரங்களைப் படித்துபாருங்கள்\nபழைய கண் அலங்காரப் பொருள்களை குப்பையில் எறியுங்கள்\nகண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்\nCategories Select Category Accounting (6) Bitbucket (1) Bookkeeping (5) DevOps (1) English (25) Health (3) COVID-19 (1) Latest Technology (3) Technical (19) IBM Cloud (4) Netcool OMNIbus (1) Microsoft (2) Windows 10 (1) Middleware (5) Phones (3) Software (8) Featured Slider (3) GnuCash (4) Revision Control System (1) special notice (2) Technology (3) அமெரிக்கா (46) அதிபர் டிரம்ப் (17) உள்நாட்டு புலனாய்வுத் துறை (4) குடியரசு கட்சி (3) ஜனநாயக கட்சி (1) பயணத் தடை (1) மாநிலங்கள் (1) டெக்ஸாஸ் (1) ஹவாய் (1) ஹாணலுலு (1) அறிவியல் (13) பருவநிலை மாற்றம் (1) மரங்கள் (1) ஆரோக்கியம் (12) இயற்கை மருத்துவம் (5) மருத்துவ ஆய்வு (8) இந்திய ரிசர்வ் வங்கி (6) உர்ஜிட் படேல் (2) பண மதிப்பு நீக்கம் (2) ரூபாய் நோட்டு (3) புதிய 2000 ரூபாய் (1) இந்தியா (221) அரசு ஊழியர்கள் (1) ஆதார் எண் (5) உச்ச நீதிமன்றம் (17) அந்தரங்கத்திற்கான உரிமை (1) நீதிபதி (7) உள்துறை அமைச்சகம் (1) ஐ.டி. (3) ஐஐடி (2) கட்சிகள் (23) காங்கிரஸ் (12) ப. சிதம்பரம் (1) ராகுல் காந்தி (5) திரிணாமுல் காங்கிரஸ் (1) பா.ஜனதா (12) வெங்கையா நாயுடு (2) காஷ்மீர் (6) குடியரசு தலைவர் (16) குடியரசு துணைத்தலைவர் (2) கூடங்குளம் அணு உலை (1) இந்திய ரஷ்ய உடன்படிக்கை (1) சட்டம் (1) சமூகம் (1) ஈவ் டீசிங் (1) ஜார்கண்ட் (1) ஜி.எஸ்.டி. (10) டில்லி (10) தேர்தல் ஆணையம் (3) நீட் மருத்துவ தேர்வு (11) பசு பாதுகாப்புத் தீவிரவாதம் (1) பஞ்சாப் (1) ப���ன் எண் (1) பாபர் மசூதி இடிப்பு வழக்கு (1) பிரதமர் (15) மோடி (14) பொருளாதாரம் (3) மத்திய ரிசர்வ் போலீசார் (1) மாநிலங்கள் (58) அருணாச்சல பிரதேசம் (1) ஆந்திர பிரதேசம் (2) இமாசல பிரதேசம் (1) உத்தர பிரதேசம் (6) உத்தராகண்ட் (1) கர்நாடகா (10) பெங்களூரு (1) குஜராத் (4) கேரளா (6) சட்டீஸ்கர் (1) ஜம்மு காஷ்மீர் (5) அமர்நாத் (5) ஜார்கண்ட் (1) பீகார் (3) புதுச்சேரி (3) மகாராஷ்ட்ரா (6) மும்பை (2) மத்திய பிரதேசம் (2) மேகாலயா (1) மேற்கு வங்காளம் (6) கொல்கத்தா (3) ரூபாய் நோட்டு (1) வருமான வரி சோதனை (1) வர்த்தகம் (2) வங்கி (2) இலங்கை (25) இறுதி கட்ட போர் (1) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (1) காங்கேசந்துறை (1) கிழக்கு மாகாணம் (1) பிரதமர் (1) முள்ளிவாய்க்கால் நினைவுநாள் (1) வடக்கு மாகாணம் (2) யாழ்ப்பாணம் (1) விளையாட்டுத்துறை (1) உடல்நலம் (14) நீரிழிவு நோய் (1) மூலிகைகள் (8) உயர் கல்வி (8) மருத்துவம் (8) தனியார் கல்லூரிகள் (1) போராட்டம் (1) உலகம் (139) ஃபிரான்ஸ் (4) அமெரிக்கா (25) அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் (3) ஆசியன் (1) ஆப்கானிஸ்தான் (3) காபூல் (1) இங்கிலாந்து (15) மான்செஸ்டர் (4) லண்டன் (8) லண்டன் பால தாக்குதல் (3) இந்திய வம்சாவளி (2) இஸ்ரேல் (1) ஈராக் (1) ஐ.எஸ். தீவிரவாதிகள் (1) ஈரான் (4) உலகத் தமிழர் (1) எகிப்து (2) ஐரோப்பிய யூனியன் (2) கிரீஸ் (2) சிங்கப்பூர் (1) சிலி (1) சீனா (14) சுவிட்சர்லாந்து (1) ஜப்பான் (1) ஜெர்மனி (4) G-20 மாநாடு (2) திபெத் (1) கைலாச மானசரோவர் (1) துருக்கி (2) தென் கொரியா (4) பாக்கிஸ்தான் (7) பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் (2) பிலிப்பைன்ஸ் (4) பெல்ஜியம் (1) பிரஸ்ஸல்ஸ் (1) போர்ச்சுக்கல் (1) மத்திய கிழக்கு நாடுகள் (10) ஓமான் (1) கத்தார் (6) சவுதி அரேபியா (2) பஹ்ரேன் (1) யூ.ஏ.இ. (2) துபாய் (1) மலேசியா (2) மலைச்சிகரம் (1) எவெரெஸ்ட் (1) மியான்மர் (1) ரஷ்யா (5) வங்காளதேசம் (1) வட கொரியா (21) வாட்டிகன் (2) போப் பிரான்ஸிஸ் (1) ஸ்பெயின் (1) பார்சிலோனா (1) ஹாலந்து (1) கனடா (3) கனடா தினம் (1) காணொளி (29) அனிமேஷன் (1) ஆரோக்கியம் (4) சந்தானம் சிரிப்பு (1) சுந்தர் பிச்சை (1) தமிழ்ப்படம் (5) யோகி பாபு சிரிப்பு (1) விண்கல் தாக்குதல் (2) வைரல் விடியோ (1) குற்றம் (3) சிந்தனைக்கு (19) சாணக்கியர் (10) தமிழ்ப் பாடல்கள் (4) நீதிக் கதைகள் (3) சினிமா (42) இந்திய சினிமா (14) சுந்தர். சி (2) ஷாருக்கான் (1) சினிமா இசை (1) தமிழ் சினிமா (31) அனுஷ்கா (3) இயக்குனர் விஜய் (1) ஈஸ்வரி ராவ் (1) கமல்ஹாசன் (1) கஸ்தூரி (1) சத்யராஜ் (1) சிம்பு (1) சூர்யா (1) பிரபுதேவா (1) ரஜினிகாந்த் (5) வடிவேலு (1) விஜய் (2) ஸ்ருதி ஹ��சன் (1) தெலுங்கு சினிமா (1) பாலிவுட் (1) சிறப்புச்செய்தி (6) செய்தித்தாள்கள் (2) செவ்வாய் கிரகம் (5) தமிழகம் (157) அ.தி.மு.க. (56) எடப்பாடி பழனிசாமி (20) ஓ.பன்னீர்செல்வம் (3) சசிகலா (11) ஜெயலலிதா (6) கொடநாடு எஸ்டேட் (3) டி.டி.வி. தினகரன் (15) நமது எம்ஜிஆர் (2) உணவுப்பொருள்கள் (4) ஐகோர்ட் (7) கட்சிகள் (26) அதிமுக (4) கமல்ஹாசன் (2) காங்கிரஸ் (4) திமுக (9) ஸ்டாலின் (8) தேமுதிக (2) விஜய்காந்த் (1) பா.ஜ. (2) பா.ம.க. (3) அன்புமணி ராமதாஸ் (1) ம.தி.மு.க. (2) வை.கோ. (1) காவல் துறை (1) கோயம்புத்தூர் (2) சென்னை (7) தேனாம்பேட்டை (1) தலைமையகம் (1) தி.மு.க. (1) தேர்வு முடிவுகள் (1) பால்வளத் துறை (1) பிளஸ் 2 தேர்வு (2) போராட்டம் (5) மதுக்கடைகள் (1) மாவட்டம் (8) கன்யாகுமரி (4) குளச்சல் (1) தல வரலாறு (1) சேலம் (1) தஞ்சை (1) நெல்லை (1) மீனவர்கள் (1) படகுகள் (1) விவசாயிகள் போராட்டம் (10) முழு அடைப்பு (1) வேலூர் சிறை (1) தலைப்புச் செய்திகள் (301) தொழில் நுட்பம் (32) ஏ.டி.எம். (1) தகவல் தொழில்நுட்பம் (18) ஆண்டிராய்ட் (3) இணைய தாக்குதல் (3) ஓட்டுனர் இல்லாத வாகனம் (1) கூகிள் (1) பேஸ்புக் (2) மைக்ரோசாஃப்ட் (2) ஸ்மார்ட்ஃபோன் (2) போர் விமானங்கள் (1) ராக்கெட் தொழில்நுட்பம் (9) இஸ்ரோ (5) செயற்கை கோள் (6) நம்பினால் நம்புங்கள் (9) அதிக வயத்தானவர் (1) ப.சிதம்பரம் (2) பலவகைச் செய்திகள் (11) போர்கருவிகள் (2) ஏவுகணை (2) தாட் (1) போலிகள் (1) பிளாஸ்டிக் போலி உணவுகள் (1) மாவட்டம் (3) கன்யாகுமரி (2) இனயம் துறைமுகம் (2) வரலாறு (1) விமானத்தை கண்டுபிடித்த இந்தியர் (1) விளையாட்டு (46) கால்பந்து (2) கிரிக்கெட்டு (25) இந்திய கிரிக்கெட் அணி (7) இந்திய மகளிர் கிரிக்கெட் அணி (2) ஐ.சி.சி. (9) ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் (1) ஐ.பி.எல். (3) பெண்கள் கிரிக்கெட் (1) வெஸ்ட் இண்டீஸ் (1) கூடைப்பந்து (1) செஸ் (1) டென்னிஸ் (5) ஃபிரெஞ்ச் ஓபன் (2) விம்பிள்டன் (2) தடகளப் போட்டி (1) நீச்சல் (2) பாராலிம்பிக்ஸ் (1) பேட்மின்டன் (2) மாரத்தான் (1) வாள்வீச்சு (1) ஸ்கேட்டிங் (1) ஹாக்கி (2)\nஉடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Schools", "date_download": "2021-06-15T12:20:40Z", "digest": "sha1:WPIPULJPK2GSL36FE7EIKF7QQH5NMATN", "length": 10085, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Schools | Virakesari.lk", "raw_content": "\nகொவிட் தொற்றுக்குள்ளானோரில் 54 வீதமானோர் நீரிழிவு நோயாளிகள் ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமலேசியாவில் மர்ம தோல் நோயால் சுறாக்கள் பாதிப்பு\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க கோரிக்கை - இணங்கவில்லை என்கிறார் அமைச்சர் பந்துல\nஎரிபொருள் விலை அதிகரிப்பால் பல தரப்பினர் பாதிப்பு\nபிணையில் விடுதலையானார் வவுனியா நகரசபைத் தலைவர்\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nமுன்பள்ளி ஆசிரியர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை\nபின்தங்கிய பிரதேசங்களில் உள்ள முன்பள்ளி பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய 6 இலட்சம் ரூபா நிதி வழங்கப்படும். அத்துடன் அனைத்து...\nபாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளுக்கு கல்வி அமைச்சர் விளக்கம்\nகொவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறத்தல் குறித்து எவ்வித தீர்மானங்களும் இதுவரையில் எடுக்கப்ப...\nபாடசாலைகளை திறப்பது தொடர்பான தீர்மானம் புதனன்று\nகொவிட்-19 தொற்றுநோயால் மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள்,\nபாடசாலைகளுக்கான விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு\nநாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் அடுத்தவாரமும் முழுமையாக மூடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் அறிவித்து...\nபாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து மே 2 இல் இறுதித் தீர்மானம் - ஜி.எல் பீரிஸ்\nசடுதியாக பரவலடைந்துள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்ப...\nமேலும் 15 பாடசாலைகளுக்கு பூட்டு\nசியம்பலாண்டுவ, மொனராகலை, புத்தல ஆகிய கல்வி வலயங்களில் உள்ள 15 பாடசாலைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடுமாறு அறிவிக்கப...\nபாடசாலைகளை மூடுவது தொடர்பான தீர்மானம் எடுப்பதானால் அமைச்சர் அறிவிப்பார்\nநாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் நிலைமைகளை அவதானித்து பாடசாலை செயற்பாடுகளில் மாற்று தீர்மானங்கள் எடுக்கப்படுமா இல்ல...\nகொவிட் - 19 தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப...\n��ாடசாலைகளை மூடுவது தொடர்பில் எந்த திட்டமுமில்லை - கல்வியமைச்சு\nநாட்டின் கொவிட்-19 நிலைமைகள் காரணமாக பாடசாலைகளை மூடுவதற்கான எந்த திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை என்று கல்வியமைச்சின் ச...\nகல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் - கல்வி அமைச்சு விடுத்துள்ள வேண்டுகோள் \nகொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் பாதுகாப்பான முறையில் அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித...\nநீர் வழங்கல் சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை: வாசுதேவ நாணயக்கார\nஜி.எஸ்.பி. சர்ச்சைக்கு அரசாங்கம் பதில் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உரிமை கிடையாது\nஇலங்கை உள்ளிட்ட சில நாட்டு மக்களுக்கு பிலிப்பைன்ஸ் விதித்துள்ள பயணத்தடை நீடிப்பு\nபேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு..\nகிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு அவுஸ்திரேலியா அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/06/15/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-06-15T13:08:43Z", "digest": "sha1:CSAP5XOMGA3X7JNRTAGBJEITWPKV7BYB", "length": 9289, "nlines": 51, "source_domain": "plotenews.com", "title": "வடமாகாணசபையில் அதிரடி மாற்றங்களும் குழப்பங்களும் -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவடமாகாணசபையில் அதிரடி மாற்றங்களும் குழப்பங்களும்\nவடமாகாண சபையின் நான்கு அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் உட்பட சிலரும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.\nஅத்துடன் வடமாகாண முதலமைச்சர் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நியாயம் கேட்காமல் தன்னிச்சையாக அவர்களுக்கு கட்டாய விடுமுறையை வழங்கியிருந்தார்.முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் ரீதியான பல்வேறு விமர்சனங்களும் மற்றும் சர்சைகளும் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி கூடி முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக ஆளுனரின் அனுமதி கோரி 20இற்கு மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.\nஇதனடிப்படையில் வடமாகாண முதல்வராக சீ.வி.கே.சிவஞானம் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவடமாகாண அரசியலில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் வடமாகாண சபையின் ஏனைய பொறுப்புக்களின் புதிய நியமனம் தொடர்பில் எவ்வித கருத்துக்களும் முன்வைக்கப்படாத நிலையில் முதலமைச்சரை மாற்றுவது தொடர்பில் மாத்திரம் செய்திகள் வெளியாகியுள்ளன.\nவடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விவாதிப்பதற்கு நேற்றைய தினம் கூடியிருந்த வடமாகாண சபையில். உரையாற்றிய முதலமைச்சரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சபையிலிருந்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர்.\nஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை குழுவின் அறிக்கை குறித்து முதலமைச்சர் உரை நிகழ்த்தக் கூடாது என ஆளும் கட்சி உறுப்பினர்களான கே.சயந்தன், அஸ்மீன் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.\nஎனினும், முதலமைச்சர் உரையாற்றியிருந்தார். இதனையடுத்து, ஆளும் கட்சியில் உள்ள உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.\nகுறிப்பாக அமைச்சர்களான த.குருகுலராஜா மற்றும் ப.சத்தியலிங்கம் பிரதி அவைத்தலைவர் ���மலேஸ்வரன், கே.சயந்தன், எஸ்.சுகிர்தன், அயூப் அஸ்மீன், இ.ஆனோல்ட், பசுபதிப்பிள்ளை, அரியரட்னம், பரம்சோதி, சிராய்வா, சிவயோகன் உள்ளிட்டவர்கள் வெளிநடப்பு செய்தனர்.\nஇருந்த போதிலும் முதலமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றியிருந்த நிலையில், குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள அமைச்சர்களை தாமாகவே பதவி விலக கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது\n« வட மாகாண அமைச்சர்கள் இருவரை பதவி விலகுமாறு விக்னேஸ்வரன் உத்தரவு வட மாகாண முதல்வரை நீக்கக் கோரி 15 தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் கடிதம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/side-effects-of-vitamins/", "date_download": "2021-06-15T13:33:57Z", "digest": "sha1:Y46V5SF3T4VR3IHJL5IFEBVITQTJ5LKB", "length": 7139, "nlines": 81, "source_domain": "ayurvedham.com", "title": "அளவுக்கு மீறினால் வைட்டமினும் நஞ்சே! - AYURVEDHAM", "raw_content": "\nஅளவுக்கு மீறினால் வைட்டமினும் நஞ்சே\nஉடலுக்கு அத்தியாவசியமானது வைட்டமின். ஆனால், அதுவே அதிகமானால், நஞ்சாக மாறி, உடலை கெடுத்துவிடும்.\nஅதாவது, சிலர் மருத்துவர்களின் ஆலோசனை எதுவும் இன்றி, தாங்களாகவே மருத்துவர்களாக மாறி வைட்டமின் மாத்திரைகளை எடுத்து கொள்வதை பார்த்திருக்கலாம். இதுபோன்ற நபர்கள், தங்களுடைய செயல் எவ்வளவு தவறானது என்பதை இந்த கட்டுரையை படித்தால் தெரிந்து கொள்வார்கள். இவர்கள் தங்களுக்கு மட்டுமின்றி, குழந்தைகளுக்கும் அதையே பழக்கப்படுத்துவார்கள்.\nஉதாரணத்துக்கு வீட்டில் கண்ணாடி போடும் குழந்தை இருந்தால், அவர்களுக்கு வைட்டமின் ஏ மாத்திரைகளை கொடுத்து கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு வைட்டமினையும் குறிப்பிட்ட அளவுக்குத்தான் கொடுக்க வேண்டும். அதன் அளவு மருத்துவர்களுக்கு மட்டுமே தெரியும்.\nஅவ்வாறின்றி வைட்டமின் சத்துக்களை அதிகளவில் எடுத்து கொண்டால் அதனால் பெரும் பாதிப்பு ஏற்படும். வைட்டமின் அதிகமானால் ஏற்படும் பாதிப்புகளை பார்க்கலாம்.\nவைட்டமின் ஏ சத்து உடலில் அதிகமானால், அது விஷத்தன்மையை உருவாக்கும். தேவையைவிட இந்த சத்து அதிகமானால், வறண்ட முடி, வறட்சியான, கடினமான தோல், தலைவலி, கல்லீரல் வீக்கம், மூட்டுகளில் வலி ஏற்படும்.\nமருத்துவர்களின் ஆலோசனை இன்றி, கர்ப்பிணிகள் வைட்டமின் சத்தை எடுத்து கொள்ளவே கூடாது.\nஇந்த சத்தும், அதிகமானால் விஷத்தன்மையாகிவிடும். ரத்தத்தில் அதிகளவு கால்சியம் சேர்ந்தால் (ஹைபர்கால��சிமியா), அது கிட்னியை சேதப்படுத்தும். இதுமட்டுமின்றி, ரத்தக்குழாய், நுரையீரல், இதயம் ஆகியவற்றையும் தாக்கும்.\nசிலருக்கு அடிபடும்போது ரத்தம் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். அதற்கு ஒரு காரணம் வைட்டமின் இ அதிகம் இருப்பதுதான். இந்த சத்து அளவுக்கு அதிகமாக உயரும்போது ரத்தப்போக்கு அதிகரிக்கும். பெரியவர்களுக்கு பக்கவாதம் வரும். குறிப்பாக அவர்கள் ரத்தம் உறையாமல் தடுக்க உதவும் மருந்தை உட்கொள்ளும்போது இந்த பாதிப்பு உருவாகும்.\nதசை பலவீனம், உடல் ஒருங்கிணைப்பு இழத்தல், நடப்பதில் கூட சிக்கல் ஆகியவை உருவாகும்.\nசினம் காப்பது ஒரு கலை\n`ஆசனபகுதியை’ப் பாதிக்கும் இருக்கைப் பணி\nகுழந்தைகளுக்கு ஏற்ற அசைவ உணவுகள்...\nமூச்சுத் திணறலை விரட்டும் மூலிகைகள்\nசொல் பேச்சை கேளாதே.. ஆராய்ந்து அறி\nஒரே தலை.. பல வலி..\nகுறட்டை காரணமும் நிவாரணமும் குறட்டை ஏன் வருகிறது\nபப்பாளி இலையின் மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/srk-s-red-chillies-does-the-graphic-works-for-kamal-168906.html", "date_download": "2021-06-15T14:31:40Z", "digest": "sha1:7V7RYUD5F3CPRLOCWHNFO6M266K66KYS", "length": 16995, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமலின் விஸ்வரூபத்திற்கு கிராபிக்ஸ் வேலை பார்த்த ஷாருக் கான்! | SRK's Red Chillies does the graphics works for Kamal's Viswaroopam | கமலின் விஸ்வரூபத்திற்கு கிராபிக்ஸ் வேலை பார்த்த ஷாருக் கான்! - Tamil Filmibeat", "raw_content": "\nSports சீனியர், ஜூனியர் யாரா இருந்தாலும் ஒரே ரூல்ஸ் தான்... பிசிசிஐ காட்டும் கெடுபிடி.. இலங்கை டூர் ரெடி\nNews 150 ரூபாய் எல்லாம் எங்களுக்கு கட்டுப்படியாகாது.. மத்திய அரசு விலையை உயர்த்த வேண்டும்..பாரத் பயோடெக்\nFinance 30 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்.. அழுது புலம்பும் எமிரேட்ஸ்..\nLifestyle 'அந்த' விஷயத்தில் சிறந்த பார்ட்னராக இருக்கும் 5 ராசிகள் எது தெரியுமா உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles டொயோட்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமலின் விஸ்வரூபத்திற்கு கிராபிக்ஸ் வேலை பார்த்த ஷாருக் கான்\nமும்பை: பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் தமிழகத்தில் முடக்கப்பட்டிருப்பதால் கமல்ஹாசன் மட்டுமல்ல, இன்னொரு பெரும் நடிகரும் கவலையில் உள்ளார். அவர் வேறுயாருமல்ல பாலிவுட் பாட்ஷா... ஷாருக் கான்தான். காரணம், இவரது ரெட் சில்லீஸ் நிறுவனம்தான் விஸ்வரூபம் படத்தின் கிராபிக்ஸ் வேலைகளைக் கவனித்துள்ளது.\nபெரும் பொருட் செலவில் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் விஸ்வரூபம். இஸ்லாமியர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தமிழகத்தில் இப்படம் முடங்கிப் போயுள்ளது. அரசியல் காரணமாகவும் இப்படம் முடக்கப்பட்டுள்ளதாகவும் கமல்ஹாசனே மறைமுகமாக தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையில் விஸ்வரூப முடக்கத்திற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் வருத்தமும், வேதனையும் தெரிவித்துள்ளார். இது துரதிர்ஷ்டவமானது என்றும் கூறியுள்ளார்.\nஷாருக் கானுக்கும் இப்படத்தில் ஒருமுக்கியப் பங்கு இருக்கிறது என்பது நிறையப் பேருக்குத் தெரியாது. அவரது ரெட்சில்லீஸ் நிறுவனத்தின் கிராபிக்ஸ் பிரிவுதான், இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளைக் கவனித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n2006ல் தொடங்கிய ரெட்சில்லீஸ் கிராபிக்ஸ்\n2006ம் ஆண்டு கெய்தான் யாதவ் மற்றும் ஹரேஷ் ஹிங்கோரனி ஆகியோருடன் இணைந்து ரெட்சில்லீஸ்.விஎப்எக்ஸ் என்ற தனது கிராபிக்ஸ் பிரிவைத் தொடங்கினார் ஷாருக். மும்பையில் இதன் அலுவலகம் அமைந்துள்ளது.\nதனது படங்களுக்குரிய கிராபிக்ஸ் பணிகளை இந்த நிறுவனத்தின் மூலம்தான் செய்கிறார் ஷாருக். அது மட்டுமல்லாமல் வெளிப் படங்களுக்கும் செய்து தருகிறார்கள். அதில் பெரிய படமாக கூறப்படுவது விஸ்வரூபம்தான்.\n3 மாடிக் கட்டடம் .. பிரமாண்ட டெக்னாலஜி\nமிகப் பெரிய அளவிலான அலுவலகமாக இந்த கிராபிக்ஸ் பிரிவை ஷாருக் கான் நடத்தி வருகிறார். 3 மாடிக் கட்டடத்தில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் மாயா உள்ளிட்ட பல்வேறு வகையான கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள் கையாளப்படுகின்றன.\nஇந்தியாவின் முன்னணி கிராபிக்ஸ் நிறுவனம்\nஇந்தியாவின் முன்னணி கிராபிக்ஸ் நிறுவனமாகும் இது உயர்ந்து நிற்கிறது. ஷாருக் உள்ளிட்ட குழுவினரின் கடுமையான உழைப்பே இதற்குக் காரணம்.\nஇந்தியாவில் எந்த கிராபிக்ஸ் நிறுவனத்திடமும் இல்லாத பல்வேறு உபகரணங்களை இவர்கள் வைத்துள்��து இவர்களின் தனிச் சிறப்பாகும்.\nசர்வதேச தரத்தில் - ஒரே ஸ்டூடியோ\nஇந்தியாவிலேயே சர்வதேச தரத்திலான ஒரே கிராபிக்ஸ் ஸ்டூடியோ இது மட்டும்தானாம். ISO - 9001 மற்றும் ISO - 27001 சான்றுகளையும் இது பெற்றுள்ளது.\nரா ஒன் படத்துக்காக புகழ் பெற்றது\nஷாருக்கானின் ரா ஒன் படத்துக்காக இந்த நிறுவனம் செய்த கிராபிக்ஸ் வேலைகள் பெரும் பாராட்டுக்களைப் பெற்றன. அப்படத்தில் மொத்தம் 3500 ஷாட் கிராபிக்ஸ் வேலைகளைச் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படியெல்லாம் கூடவா செல்பி எடுப்பாங்க .. போட்டோவை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nஒன் வேர்ல்ட் நிகழ்ச்சி.. ஷாருக்கானுக்கு நன்றி சொன்ன உலக சுகாதார அமைப்பு.. என்ன விஷயம் தெரியுமா\nவிஜய் பட இயக்குனரின் பாலிவுட் கனவு நனவானது.. ஏப்ரலில் ஷூட்டிங்\nஅடுத்த படத்திற்கு தயாராகும் அட்லி… ஹீரோ யார்\nமும்பையில் கலக்கும் விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா….\nதாதாக்கள் மிரட்டல்... மீள முடியாமல் சிக்கித் தவிக்கும் பாலிவுட்\nபடப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்\n'சென்னை' வசூலை முந்தட்டும் 'சிங்கம் 2'... ஷாருக் பெருந்தன்மை\nஸ்ரீதேவியை வாழ்த்த வரலையே அமிதாப்பும், ஷாருக்கும்... ஏன்\nஇந்தி கற்கும் தனுஷ்… தமிழ் கற்கும் ஷாருக்…\nசெல்போனில், ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ விளையாடுங்கள்... ஷாரூக்குடன் கை குலுக்குங்கள்...\nஇப்படியும் மியூசிக் ரிலீஸா... மலைத்து நின்ற மயோர்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணம் பற்றி கேட்டவர்களுக்கு சாய் பல்லவி கொடுத்த பதில்\nசுருள் சுருளா சுருட்டை முடி… புது ஹேர் ஸ்டைலில் கலக்கும் ராய் லட்சுமி\nபளபளக்கும் தொடையழகு தெரிய காத்து வாங்கும் குடும்ப குத்து விளக்கு நடிகை\n42 வயதில் என்னம்மா அழகா இருக்காரு பூமிகா.. வைரலாகும் போட்டோஸ்\nமட் ஸ்பாவாம்.. மண்ணையே ஆடை போல் பூசிக்கொண்ட அண்ணாச்சி பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nகுழந்தை பருவம் முதல் இறப்பு வரை.. சுஷாந்த் சிங்கின் புகைப்படங்கள் ஓர் தொகுப்பு\nSura Director தலைமையில் இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவி | Filmibeat Tamil\nPriyamani செய்துகொண்ட திருமணத்தால் நடந்த சோகம் | கண்ணீர் விட்ட Priyamani | Family Man 2\nவீடு புகுந்து தாக்கப்பட்ட துனை நடிகை | Namma Veetu Pillai, Tolet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2021-06-15T12:24:09Z", "digest": "sha1:FSSSUPQUEJH6FO3TIVCXPDBVXM6EKFGC", "length": 8438, "nlines": 75, "source_domain": "tamilpiththan.com", "title": "மன்னாரில் மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Jaffna News மன்னாரில் மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்\nமன்னாரில் மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்\nமன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் இன்று 42வது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த மனித புதைகுழி அகழ்வின் போது, மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பலவற்றில் கூரிய ஆயுதத்தால் பலமாக தாக்கப்பட்டமையால் ஏற்படும் முறிவுகளை காணக்கூடியதாக இருப்பதாக அகழ்வில் ஈடுபட்ட நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் தற்போது வரை மீட்கப்பட்டுள்ள எந்தவொரு மனித எலும்புக்கூடுகளிலும் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 5 சிறு பிள்ளைகளின் எலும்புக்கூடுகளும் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை குறித்த புதைகுழியில் காணப்பட்ட எலும்புக்கூடுகளை பொறுத்த மட்டில், உடல்கள் ஒழுங்கற்ற வகையில் அவசர அவசரமாக புதைக்கப்பட்டுள்ளமை ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும், குறித்த சடலங்கள் எக்காலப்பகுதியில் புதைக்கப்பட்டது என்பது தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை என அவர் தெரிவித்தார்.\nமன்னார் நீதவான ரி.ஜே.பிரபாகரன் மேற்பார்வையில் குறித்த அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றன.\nவிசேட சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ விடுமுறையில் சென்றுள்ள நிலையில் அவருக்கு பதிலாக குருநாகல் சட்ட வைத்திய அதிகாரி அஜித் திஸநாயக்க தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜசோம தேவாவின் குழுவினரும் இணைந்து அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇவர்களுடன் இணைந்து கோமகம பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும் இணைந்து குறித்த அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nதற்போத��� வரைக்கும் 32 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, அடையாளம் காணப்பட்டுள்ள 52 மனித எலும்புக்கூடுகளை மீட்கும் பணி இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஉலக மக்களின் மனதை கவர்ந்த அழகிய தேவதை இவள்: வைரலாகும் புகைப்படம்\nNext articleஎப்படியாவது பதவியை வழங்குங்கள் உயிர் பலியெடுக்க குவியும் விண்ணப்பங்கள்\nநாங்கள் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு தீ வைக்கும் அளவிற்கு உயர்ந்த இனமாகும்\nஒரே சூழில் பிறந்த நான்கு குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nமனைவியின் அ(ந்தர)ங்க‌ படங்களை அனுப்பிய நபரை கொ(டூர)மாக கொ(லை) செய்த கணவன்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.astrosage.com/holidays/armenia/constitution-day?language=ta", "date_download": "2021-06-15T12:19:07Z", "digest": "sha1:3NWTSG5W2ZFHMIQUSXIHI746LLSXBVJ2", "length": 2366, "nlines": 52, "source_domain": "time.astrosage.com", "title": "Constitution Day 2021 in Armenia", "raw_content": "\nமுகப்பு / விடுமுறை / Constitution Day\n2019 வே 5 ஜூலை Constitution Day தேசிய விடுமுறை\n2020 ஞ 5 ஜூலை Constitution Day தேசிய விடுமுறை\n2021 தி 5 ஜூலை Constitution Day தேசிய விடுமுறை\n2022 செ 5 ஜூலை Constitution Day தேசிய விடுமுறை\n2023 பு 5 ஜூலை Constitution Day தேசிய விடுமுறை\n2024 வே 5 ஜூலை Constitution Day தேசிய விடுமுறை\n2025 ச 5 ஜூலை Constitution Day தேசிய விடுமுறை\nதி, 5 ஜூலை 2021\nசெ, 5 ஜூலை 2022\nபிற ஆண்டுகளுக்கான தேதிகளின் பட்டியல்\nஎங்களை பற்றி அறிக | தொடர்பு கொள்ளவும் | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/TNElection/2021/05/05123821/2610743/234-Constituency-won-and-loss-caniddates-votes-details.vpf", "date_download": "2021-06-15T11:59:15Z", "digest": "sha1:AM3EQVXR7OP4NRBKKCCLS2EDARUO5XTH", "length": 32145, "nlines": 540, "source_domain": "www.maalaimalar.com", "title": "234 தொகுதிகளிலும் வெற்றி மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்கள், வாங்கிய வாக்குகள் முழு விவரம் பகுதி-2 || 234 Constituency won and loss caniddates votes details part-2", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 04-06-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\n234 தொகுதிகளிலும் வெற்றி மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்கள், வாங்கிய வாக்குகள் முழு விவரம் பகுதி-2\nதமிழக சட்டசபை தேர்தல் முடிவில் அதிமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது.\nஎடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின்\nதமிழக சட்டசபை தேர்தல் முடிவில் அதிமுக க���ட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது.\n234 தொகுதிகளில் வெற்றித்தோல்வி அடைந்த வேட்பாளர்கள், அவர்கள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:\nபொன் ஜெயசீலன் அதிமுக 64496\nகாசி லிங்கம் திமுக 62551\nகப்பச்சி வினோத் அதிமுக 57715\nஎல். முருகன் பாஜக 88593\nஏ.எஸ். ராமலிங்கம் அதிமுக 86866\nஅதியமான் ராஜு ஆதபே 66382\nஎம்.எஸ்.எம். ஆனந்தன் அதிமுக 126903\nஏ.கே. செல்வராஜ் அதிமுக 105231\nடி.ஆர். சண்முக சுந்தரம் திமுக 102775\nபிரீமியர் செல்வம் கொமதேக 87036\nபி.ஆர்.ஜி. அருண்குமார் அதிமுக 135669\nஅம்மன் கே. அர்ச்சுணன் அதிமுக 81454\nவ.ம. சண்முக சுந்தரம் திமுக 77453\nஎஸ்.பி. வேலுமணி அதிமுக 124225\nசிவ சேனாபதி திமுக 82595\nவானதி சீனிவாசன் பாஜக 53209\nமயூரா ஜெயக்குமார் காங்கிரஸ் 42383\nகுறிச்சி பிரபாகரன் திமுக 100442\nபொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக 80567\nஆளூர் ஷாநவாஸ் விசிக 66281\nநாகை மாலி சிபிஎம் 67988\nவடிவேல் ராவணன் பாமக 51003\nசிவா ராஜமாணிக்கம் அதிமுக 49779\nபூண்டி கலைவாணன் திமுக 108906\nயூனியன் வீரமணி அதிமுக 85083\nஸ்ரீதர் வாண்டையார் மூமக 74674\nபூண்டி வெங்கடேசன் பாஜக 49560\nசித்தமல்லி பழனிசாமி பாமக 70900\nநிவேதா முருகன் திமுக 96102\nஅப்துல் சமது மமக 98077\nஇனிகோ இருதயராஜ் திமுக 94302\nவெல்லமண்டி நடராஜன் அதிமுக 40505\nமகேஷ் பொய்யாமொழி திமுக 105424\nஸ்டாலின் குமார் திமுக 87786\nதாமரை ராஜேந்திரன் அதிமுக 100741\nஜெயபாரதி உதயக்குமார் அதிமுக 56989\nகார்த்திக் தொண்டைமான் அதிமுக 72801\nடாக்டர் சரவணன் பாஜக 50094\nபழனிவேல் தியாகராஜன் திமுக 73205\nசெல்லூர் ராஜூ அதிமுக 83883\nசையது கான் அதிமுக 62387\nஏ.ஆர்.ஆர். ரகுராமன் மதிமுக 74174\nகேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் திமுக 91040\nதங்கம் தென்னரசு திமுக 102225\nசதன் பிரபாகர் அதிமுக 71579\nகாதர் பாட்சா திமுக 111082\nகீர்த்திகா முனியசாமி அதிமுக 81180\nஅனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திமுக 88274\nசெ.ஊர்வசி அமிர்தராஜ் காங்கிரஸ் 76843\nகடம்பூர் ராஜூ அதிமுக 68556\nடி.டி.வி. தினகரன் அமமுக 56153\nநயினார் நாகேந்திரன் பாஜக 92282\nஅப்துல் வகாப் திமுக 89117\nரூபி மனோகரன் காங்கிரஸ் 75902\nதச்சை கணேசராஜா அதிமுக 59416\nசுரேஷ் ராஜன் திமுக 77135\nமனோ தங்கராஜ் திமுக 87744\nஜாண் தங்கம் அதிமுக 60859\nராஜேஷ் குமார் காங்கிரஸ் 101541\nஜூட் தேவ் தமாகா 46141\nசதன் திருமலைக்குமார் மதிமுக 68730\nமுகம்மது அபுபக்கர் இயூமுலீ 64125\nமனோஜ் பாண்டியன் அதிமுக 74153\nபூங்கோதை ஆலடி அருணா திமுக 70614\nதமிழக சட்டசபை தேர்தல் 2021\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000 - 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,471 பேருக்கு தொற்று\nஅனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை\nமேலும் சட்டசபை தேர்தல் - 2021 செய்திகள்\n30 ஆண்டுக்கு பிறகு காங்கேயம் தொகுதிக்கு அமைச்சர் அந்தஸ்து\nராசி இல்லை என்ற கருத்தை தகர்த்தெறிந்து அரியணையில் அமர்ந்த மு.க.ஸ்டாலின்\nதமிழக அரசியல் வரலாற்றில் இது முதல் முறை... மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த பெருமை\nபுதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு\nகவர்னர் மாளிகையில் எளிமையான விழா- மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார்\nசென்னை மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....\nகன்னியாகுமரி மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....\nதிருவள்ளூர் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....\n234 தொகுதிகளிலும் வெற்றி மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்கள், வாங்கிய வாக்குகள் முழு விவரம் பகுதி-1\nதிருப்பூர் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....\nசிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nஇந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்\nமுழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/throat-pain-home-remedies-tamil/", "date_download": "2021-06-15T12:30:57Z", "digest": "sha1:N2E6Y3Q6QOQ5HRVLLCHYVII3ZKCWBDIC", "length": 10959, "nlines": 106, "source_domain": "www.pothunalam.com", "title": "குழந்தைகளுக்கு வரக்கூடிய தொண்டை புண்களுக்கான வீட்டு வைத்தியம்..!", "raw_content": "\nகுழந்தைகளுக்கு வரக்கூடிய தொண்டை புண்களுக்கான வீட்டு வைத்தியம்..\nகுழந்தைகளுக்கு வரக்கூடிய தொண்டை புண்களுக்கான வீட்டு வைத்தியம்..\nThroat pain home remedies tamil – பருவ நிலை மாறும்பொழுது சிலருக்கு சளி, இருமல், தொண்டை புண் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதில் தொண்டை புண் அதிகமாகும் பொழுது காய்ச்சல் ஏற்படும். இந்த தொண்டை புண்களை ஆரம்ப நிலையிலேயே சரி செய்து விட்டால் காய்ச்சல் ஏற்படுவதை தவிர்த்து விடலாம். குறிப்பாக இந்த தொண்டை புண் சிரியவர்களையே அதிகம் தாக்குகின்றது.\nதொண்டை வலி, தொண்டை புண் இருந்தால் குழந்தைகளால் சரியாக உணவு சாப்பிட முடியாது மற்றும் தண்ணீர் அருந்த மிகவும் சிரமபடுவார்கள். குழந்தைகளுக்கு ஒரே எரிச்சல் உணர்வாக இருக்கும். மேலும் தும்மல், இருமல், காய்ச்சல், உடல் சோர்வு போன்ற உணர்வுகளும் ஏற்படும்.\nதொண்டை புண் குணமாக மூலிகை மருத்துவம்..\nசரி குழந்தைகளுக்கு வரக்கூடிய தொண்டை புண்களை வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram\" சேனல Join\" பண்ணுங்க:\nதொண்டை புண் நாட்டு மருந்து – துளசில் ஆன்டிபயாட்டிக், ஆன்டிவைரல், ஆன்டிபாக்டீரியல் போன்ற பொருட்கள் உள்ளதால் புண்ணான தொண்டையை சரிசெய்யும் தன்மை துளசிக்கு உள்ளது.\nஎனவே இளஞ்சூடான தேங்காய் எண்ணெயில் துளசி இலை சாறை பிழிந்து லேசாக சூடாக்கி குழந்தையின் தொண்டை பகுதியில் தடவலாம்.\nஇவ்வாறு செய்வதினால் மிக விரைவில் தொண்டை புண் சரியாகிவிடும்.\nகுழந்தைக்கு வரட்டு இருமல் குணமாக 8 கைவைத்தியம்..\nதொண்டை புண் நாட்டு மருந்து – சிறிதளவு தேங்காய் எண்ணெயில், இடித்த 3 பூண்டு பற்களை சேர்த்து, லேசாக சூடாக்கி, இந்த எண்ணெயை குழந்தையின் கழுத்து, முதுகு, நெஞ்சு, உள்ளங்கை மற்றும் பாதங்களில் தடவி விடுங்கள்.\nஇவ்வாறு செய்வதினால் குழந்தைகளுக்கு ஏற்படும் தொண்டை வலி மற்றும் தொண்டை புண் குணமாகும்.\nதொண்டை புண் சரியாக / Throat pain home remedies tamil – நீர்ச்சத்து தேவை:\nதொண்டை புண் நாட்டு மருந்து – குழந்தைகளுக்கு தேவையான போது தாய்ப்பாலோ, ஃபார்முலா மில்கோ குழந்தைக்கு கொடுக்க வேண்டும். அதாவது தொண்டையை ஈரத்தன்மையுடன் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். நீர்ச்சத்து உணவுகளை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.\nகுழந்தைகளுக்கு வயிற்று வலி நீங்க..\nஇதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby health tips in tamil\nதொண்டை புண் நாட்டு மருந்து\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nரே வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nகுழந்தையின் நிறம் அதிகரிக்க இதை செய்து பாருங்கள்..\nபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2021..\nஇரட்டை குழந்தை பிறக்க வேண்டுமா அப்போ இதை டிரை பண்ணுங்க \nசுண்டு விரல் ஜோதிடம் | Sundu Viral Jothidam\nவிசாகம் நட்சத்திரம் பெயர்கள் | Visakam Natchathiram Names\nநியூமராலஜி படி பெயர் வைப்பது எப்படி\nஆக்சிஜன் அதிகரிக்க லிங்க முத்திரை | Linga Mudra Benefits in Tamil\nநோய் எதிர்ப்பு சக்திக்கு ஜிங்க் நிறைந்த உணவுகள் | Zinc Rich Foods in Tamil\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nஇரத்த புற்றுநோய் அறிகுறிகள் | Blood Cancer Symptoms in Tamil\nமசாலா பொருட்கள் பெயர்கள் | Masala Powder List in Tamil\nதமிழ் புலவர்கள் பெயர்கள் | Tamil Pulavargal List\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/category/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D/page/2", "date_download": "2021-06-15T12:33:06Z", "digest": "sha1:EHFFLY6ML7OTHCHFOGF2PFSYZHDMYYJU", "length": 17914, "nlines": 199, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "க்ரைம் Archives - Page 2 of 14 - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய வேகத்தை எட்டியுள்ளது\nஇங்கிலாந்தில் 25 முதல் 29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி\nஇங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேலும் சில காலம் காத்திருக்க...\nநாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு 3,500ஐ தாண்டியது\nகொரோனா சிகிச்சை மருந்துகள் பட்டியலிலிருந்து ரெம்டெசிவிர் நீக்கம்\nஇயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார்\n நாளை முதல் இ-பாஸ் தேவையில்லை\nஇலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nஇறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் : மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை :...\n அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4000\nஆண் நண்பர்களோடு சென்ற சகோதரிகள் -வீட்டில் அடைத்து வைத்து நடந்த கொடுமை .\nஇரு சகோதரிகளை அடைத்த�� வைத்து பாலியல் பலாத்காரம் செய்த நால்வர் கைது செய்யப்பட்டனர் . ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் லுனியாவாஸ் பகுதியில் 19 வயது மற்றும் 20 வயதான இரண்டு சகோதரிகள் வசித்து வந்தனர் .இந்நிலையில் ஜூன் 1ம் தேதியன்று…\nமசூதிக்கு சென்ற சிறுமி -மோகம் கொண்ட மதகுரு -கேமராவில் சிக்கிய கேவலமான காட்சிகள்\nதண்ணீர் பிடிக்க மசூதிக்கு சென்ற சிறுமியை, அங்கிருந்த மதகுரு பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டார். வடகிழக்கு டெல்லியில் உள்ள ஒரு மசூதியில் ,48 வயதான ஒருவர் மதகுருவாக இருந்தார் . ராஜஸ்தானில் உள்ள பரத்பூரைச் சேர்ந்த இவர் திருமணமானவர்.இவருக்கு நான்கு குழந்தைகள்…\nஇன்ஸ்டாகிராமில் பட்டா கத்தியுடன் பாட்டு பாடி, வீடியோ வெளியிட்ட இருவர் கைது\nதிருப்பூர் திருப்பூரில் பட்டாக் கத்தியுடன் பாடி இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளியிட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் பீர் முகமது, ரகுமான் (எ) அப்பாஸ். இவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள…\nபழைய பாலியல் வழக்குகளை தூசி தட்டும் நடிகைகள்\nமும்பையில் முன்பு பாடலாசிரியராக இருந்து ,இப்போது மாடலாக மாறிய ஒரு28 வயதான பெண் கடந்த பல ஆண்டுகளில் குறைந்தது ஒரு டஜன் நபர்களால் பாலியல் வன்கொடுமையில் சிக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். மே 10 ம் தேதி அந்த மாடல் பெண்ணின் புகாரின்…\nவலியால் துடித்த நோயாளி -காக்க வைத்த டாக்டர்-அறைக்குள் நுழைந்த நோயாளி என்ன செஞ்சார் பாருங்க\nக்ளினிக்கில் வலியால் துடித்த நோயாளியை ஒரு டாக்டர் காக்க வைத்ததால் அந்த நோயாளி டாக்டரை தாக்கினார் . உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவின் அருகிலுள்ள ஜார்ச்சாவைச் சேர்ந்த முகமது குமெயில் (21) என்பவருக்கு பல் வலி இருந்தது. அதனால் சனிக்கிழமை காலை 11…\nமரம் வெட்டுவதை தடுத்த கணவர் -கர்ப்பிணி மனைவிக்கு குழந்தைகள் முன்பு நடந்த கொடுமை.\nமரம் வெட்ட எதிர்ப்பு தெரிவித்தவரின் கர்ப்பிணி மனைவியை குழந்தைகள் முன்பே பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது மத்திய பிரதேசத்தின் சதர்பூர் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் தன்னுடைய கணவரோடும் குழந்தைகளோடும் ஒரு பண்ணையில் வேலை செய்து வந்தார் .அவரின்…\nதருமபுரி அருகே காரில் கடத்திய ரூ.2 லட்சம் கர்நாடக மது பாக்கெட்டுகள் பறிமுதல்\nதருமபுரி தருமபுரி அருகே காரில் கடத்தமுயன்ற ரூ.2 லட்சம் மதிப்பிலான கர்நாடகா மாநில மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி நான்கு ரோடு பகுதியில் நேற்று உதவி ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டு…\nசெக் போஸ்டை கடக்க முயன்ற இளைஞர்களின் வேகம்; துடிதுடித்து பலியான கொடூரம்\nகொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தால் நாளுக்கு நாள் உயிரிழப்போரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வால் மருத்துவமனைகள் பெட் வசதி, ஆக்சிஜன் வசதி இல்லாத நிலை இருக்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதால் எரிப்பதற்கு இடமும் இல்லை; நேரமும்…\nமுன்னாள் மாணவிகளும் ஆவேசம்; ராஜகோபாலன் மீது குவியும் பாலியல் புகார்கள்\nபி.எஸ்.பி.பி. எனும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் அரைகுறை ஆடையுடன் பாடம் நடத்தியதாகவும், மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், இரவிலும் மாணவிகளுக்கு போன் போட்டு ஆபாசமாக பேசி டார்ச்சர் செய்ததாகவும் மாணவிகள் அளித்த புகாரின்…\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை … ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட்\nசென்னை கேகே நகரில் இயங்கிவரும் பத்மா சேஷாத்ரி தனியார் பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராஜகோபாலன். இவர் ஆன்லைன் வகுப்புகளின் போது மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புவது, ஆபாச படங்கள் இணையதள பக்கங்களை வாட்ஸ் அப் குரூப்பில் அனுப்புவது…\nதினமும் பூண்டு சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் June 15, 2021\nவேலை கிடைப்பதற்கு நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் June 15, 2021\nராமர் கோயில் நிலம் வாங்குயதில் ஊழல்… அப்செட்டான யோகி June 15, 2021\nயூடியூப் பார்த்து, வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய கொரோனா நோயாளி\nசிம்பு படத்திற்கு தடை இல்லை June 15, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (17)\nதினமும் பூண்டு சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள்\nதேவையான சத்துக்களை தரும் எள் உருண்டை \nமருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57/41158-2020-11-22-14-16-37", "date_download": "2021-06-15T12:18:35Z", "digest": "sha1:U5DRHKIACVNDTOIIJQQQLLNXIJTVDMAW", "length": 26973, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "கனவு தொழிற்சாலை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசூரரைப் போற்று - மலத்தில் அரிசி பொறுக்குபவர்களின் ஆதர்சம்\nகொல வெறிப் பாடலும் ஆசிரியை கொலையும்\nகாலத்தை பிரதிபலிக்காத கண்ணாடியே பாடகர் எஸ்.பி.பி.\nஎஸ்பிபியின் மரணமும் சீக்கு பிடித்த சில மனித மனங்களும்\nகாவல் துறை உங்கள் நண்பன் - திரைப்பார்வை\nஆனந்த தாண்டவம் - காசிக்குப் போனாலும் விடாத கருமம்\nநெஞ்சம் மறப்பதில்லை - சினிமா ஒரு பார்வை\nஇராமன் தேடிய சீதை: சினிமா விமர்சனம்\nகாவி பாம்பின் வாயில் தலித் தவளை\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக - சட்ட அமைப்பு\nSkater Girl - சினிமா ஒரு பார்வை\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nபழைய புத்தக கடைகளில் சிதறி கிடக்கும் தோழரின் உடற்துண்டுகள்\nசித்திரபுத்திரன் - கடவுள் கருணை\nதமிழ் 'நாட்டை’ எதிர்க்கும் ஒன்றிய உயிரினங்கள்\nகாலரா பெருந்தொற்று நோயை வென்ற தமிழீழ நடைமுறை அரசு\nகொரொனோ மரணத்திற்குள் தள்ளப்படும் ஆட்டோமொபைல் ஊழியர்கள்\nவெளியிடப்பட்டது: 23 நவம்பர் 2020\nமனதுக்கு நெருக்கமான எத்தனை படங்கள்.. எத்தனை பாடல்கள்... எத்தனை நாயகர்கள்... நாயகிகள்... காமெடியன்கள்... ஆட்டக்காரர்கள்.\nமெல்ல பின்னோக்கிய சிந்தனையில் அது ஒரு கனவுக் காட்சியைப் போல விரிந்து கொண்டே செல்கிறது. கனவுகளில் வண்ணம் இருக்காது என்பது அறிவியல். ஆனால் இந்த வண்ணக் கனவுகளின் நிழல் காணும் காட்சிகள் அத்தனையுமே... நிறங்களாலும்... வரங்களாலும் சூழப்பட்ட பிலிம் ரோல்கள்.\nஒரு நிதானத்தோடு வெளிவந்த சினிமாக்கள் தங்களின் சாயங்களைச் சேர்க்கவோ பூக்கவோ கண்டைந்திருந்தன. மூன்றாம் கண்ணில் ஓடிக் கொண்டே இருக்கும் திரைப்படங்களை மறக்க முடியாத தருணத்தில்தான் சினிமாவின் சந்து பொந்துகளைத் தேடத் தோன்றியது.\n\"இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான்... நம்ம எம் ஜி ஆர் வந்ததும் என் டி ஆர் வந்ததும் இந்த சினிமாதான்...\" ஆனால் அதே நேரம்... வந்து வந்து போனவர்கள்... வந்தவுடன் போனவர்கள்... வரும் போதே போனவர்கள் எத்தனையோ பேர். சினிமா ஒரு பக்கம் மலை உச்சியினாலும்... மறுபக்கம்... பள்ளத்தாக்காலும் உருவானவை.\nஜாம்பவான்கள் சரிந்த கதையும் உண்டு. சல்லிகள் ஜெயித்த கதையும் உண்டு.\nபெரும்பாலையப் படங்களில் வரும் ஐட்டம் டேன்ஸ் பெரும்பாலான ரசிகர்களுக்கு விருப்பம் தான். ஆனால்.. அந்த பாடல்களுக்கு ஆடுவோர்களின் சினிமா எத்தகையது... அவர்களுக்கு சினிமா என்ன தருகிறது என்று யோசிக்கிறேன். ஐட்டம் பாடல் - கவர்ச்சி பாடல்... என்று படத்தில் இடையே எங்கோ அல்லது இறுதிக் காட்சிக்கு முந்திய காட்சியில்... இப்படி வரும் பாடல்களில்... உதாரணத்துக்கு... சில்க் ஸ்மிதா... டிஸ்கொ சாந்தி... அனுராதா... இன்னும் இவர்கள் போல இருப்போர்களை... பார்க்கும் போது நன்றாக இருக்கும்.\nகிளர்ச்சி தானாக எழும். ஆனால் இவர்கள் வயதான பிறகு... இன்னமும் சொல்லப் போனால்... கொஞ்சம் கூட கூடாத இடங்களில் சதை கூடி... அல்லது தளரக் கூடாத இடங்களில் சதை தளர்ந்து... ஒதுக்கப்பட்ட பிறகு... வருமானத்துக்கு என்ன செய்வார்கள் என்று யோசித்ததுண்டு.\nபெரிய பெரிய ஹீரோக்களே சினிமாவில் ஒரு கட்டத்துக்கு மேல் - வயதுக்கு மேல் காலம் தள்ள முடியாமல்.. வேறு தொழிலுக்கோ... சீரியலுக்கோ சென்று விடும் போது இந்த மாதிரி கவர்ச்சி ஆட்டம் போட்டவர்கள்.. போடுபவர்கள்... என்ன ஆவார்கள் என்று யோசிக்கிறேன்.\nஒரு கணிசமான பேங்க் பேலன்ஸோடு ரிட்டைர்மென்ட் ஆனவர்களாக... ஆகிறவர்களாக அவர்கள் தெரியவில்லை. பெரும்பாலும்... குடும்பத்தை நம்பித்தான் இருக்க வேண்டிய சூழல். \"நிலா அது வானத்து மேல\" -'குயிலி' போன்றோர்கள் சீரியலில் அழ வேண்டி இருக்கிறது.\nசில்க் தனது 36 வது வயதில் தற்கொலைச் செய்து கொண்டது உலகம் அறிந்த செய்தி. ஒருவேளை அவர் இன்று இருந்திருந்தால்... அவருக்கான இடம் எதுவாக இருந்திருக்கும். எங்கோ உயரத்தில் இருந்திருப்பாரா... இல்லை... முதுமை கண்டு வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்திருப்பாரா. டிவி ஷோக்களில் ஜட்ஜ் ஆக கூட இருந்திருக்கலாம்.\n'டிஸ்கொ சாந்தி' \" தத்தோம் தலாங்கு தத்தோம்...\" கமலோடு ஆடிய ஆட்டத்துக்கு இன்றும் சுதி ஏறும். மினுமினுக்கும் மிகு புன்னகையில் கண்கள் சொருகும் சகலகலாவும்... அந்த ஒரு பாடலில் இருப்பதாக தோன்றுகிறது. முன்னணி நட்சத்திரங்களோடு எத்தனை எத்தனை பாடல்கள். 'சில்க் ஸ்மிதா'... \"பே...சக் கூடா...து... வெறும் பேச்சில் இல்லை... சுகம்...\" ரஜினியோடு ஆடி பாடியப் பாட்டுக்கு பதிலிகள் ஒருபோதும் கிடையாது. டிஸ்கொ சாந்தி \"ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி... அம்மணி...\" ரஜினியோடு ஆடி சேர்ந்த கூட்டுக்கு... முடிவிலி கிடையாது.\nஅத்தனை பெரிய உடம்பை வைத்துக் கொண்டு \"இது ரோசா பூ... கொஞ்சம் லேசா நீவு...\" உள்பட \"அனுராதா\" ஆடிய எத்தனையோ பாடல்களை அந்த பாடல்களுக்காகவே கூட்டம் ரசித்திருக்கிறது. சிறுவனாக இருந்தாலும் கூட்டத்தில் ஒருவனாக இருந்ததை கலைக் கண்ணோடு தான் நினைவு கூறுகிறேன். அவரது மகள் \"அபிநயஸ்ரீ\" கூட சில படங்களில் அபிநயம் பிடித்தார். ஆலாபனை தொடரவில்லை என்று தான் நினைக்கிறேன்.\n\"ரகசியா\" என்றொரு அழகி \"ஆசை தோசை அப்பள வடை\" என்று அஜித்தோடு போட்ட ஆட்டம். அவரே... \"சிரிச்சி சிரிச்சு வந்தா சீனா தானா டோய்\" என்று கமலோடு போட்ட ஆட்டம். இரண்டிலுமே... சிற்பம் ஆடும் கலையை நிகழ்த்தி இருப்பார்.\n\"என் பேரு மீனா... குமாரி...\" 'முமைத்கான்' நீரில்லாமல் முத்து குளிப்பார்... \"கந்தசாமி\" சற்று நேரத்தில் அடித்து நொறுக்க இருக்கும் பேருந்தில்.\n\"பூவாட்டம் காயாட்டம் கன்னி தோட்டம்...\" விசித்ரா... சித்திர வேலைப்பாடு தான்... சீனில் வந்தாலே.\nகவுண்டமணியோடு ஜோடியாய் கொஞ்ச படங்களில் நடித்து அவ்வப்போது ஆடவும் செய்த \"ஷர்மிலி\" 'செம்பா நாத்து சார காத்து தான்'.\n\"கொக்கு சைவ கொக்கு\" 'ஜோதி லட்சுமி'... பிறகு அவர் சகோதிரி 'ஜெயமாலினி' மற்றும் மகள் 'ஜோதி மீனா'\nஇன்னும் பல பாட்டுகளில் ஆடியவர்கள் என்று இவர்களின் பட்டியலும் பெருசு தான். உள்ளிருந்து இயக்கும் சினிமா ஆசை.. சினிமா புகழ்.. சினிமா பேஸ்ஸன்... பணம் என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம்.\nவாழ்வின் காலம் சினிமாவில் இவர்களை ஆட வைத்திருக்கிறது. வைக்கிறது. குறிப்பிட்ட சிலரைத் தவிர பெரிதாக வருமானமும் இல்லை என்று தான் நினைக்கிறேன். இந்த மாதிரி ஐட்டம் டேன்சர்களின் எதிர்காலம் என்னவாகிறது. அவர்கள் தொடர்ந்து சினிமாவிலும் இல்லாமல்.. சினிமா இல்லாமலும் இருப்பது... எத்தனை சாத்தியம் என்று தெரியவில்லை.\nசினிமாவில் மட்டும் தான் கடவுளுக்கும் பேய் பிடிக்கும் சாத்தியம் நடக்கும். சினிமா சிலருக்கு மலை உச்சி. பலருக்கு பாதாளம். இடையே சிறு சிறு குன்றுகள்.. காலடிகள்.. ஆசுவாசங்கள்... ஆசைகள்... பெருமூச்சுகள்... சிற்றின்பங்கள்... என்று சுற்றிலும்.. தானியங்கி தத்துவங்கள் தான் அதிகம். அதில் இந்த ஐட்டம் டேன்சர்களின் முதுமைக்கு என்ன விலை. அவர்களின் வாழ்வாதாரம்... எதைச் சுற்றி இருக்கும்.\nஓரிரு பாடல்களுக்கு வந்து போனவர்கள் பற்றிய பார்வை இல்லை இது. தொடர்ந்து கணிசமான பாடல்கள் மூலம் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்கள் பற்றி தான்... ஒவ்வொரு பாராவும்.\nசிறு சிறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்த பலரது முதுமை துயரம் வாய்ந்தவையாகவே இருந்து வருவதைக் காண்கிறோம். சமீபத்தில் \"பிந்து கோஷ்\" -ன் பேட்டி சிறு உதாரணம். வாய்ப்பில்லாத போது வேறு வழி இன்றி அரசியலுக்கும் இவர்கள் செல்வது... அடிப்படையையே கேள்விக் கேட்க வைக்கிறது.\nவாய்ப்பிருக்கும் போதே கிறுக்கு பிடித்து அரசியலுக்கு சென்று வாய்ப்பை நழுவ விட்டவர்கள் கதை வேறு.\nதெரிந்தோ தெரியாமலோ நம் வாழ்வின் ஒரு அங்கம் தான் சினிமா. (இல்லை என்ற வாதம் தனி எபிசோட்) எதற்கு இத்தனை முக்கியத்துவம் தந்து இதையெல்லாம் பேசுகிறோம் எழுதுகிறோம் என்றால்... வெரி சிம்பிள். சினிமா பிடிக்கும்.\nஆதலால் சினிமா மனிதர்களையும் பிடிக்கிறது. சினிமா என்பது கூட்டு முயற்சி தானே. நமது எல்லா கொண்டாட்டங்களும் சினிமாவை சார்ந்தேதான் இருக்கிறது. நம்மை மகிழ்விக்கும் கலைஞர்கள் தான் இந்த டேன்சர்களும். ஆக, கிட்டத்தட்ட சினிமா பற்றிய ஆராய்ச்சி போல தான்... இதெல்லாம். அதில் ஒரு பகுதி தான்... ஐட்டம் டேன்சர்களின் அடுத்த கட்ட வாழ்வை அவர்கள் எப்படி அமைத்துக் கொள்கிறார்கள் என்கின்ற ஆர்வம்.\nடேன்சர்ஸ் என்று பேசுகையில்... ஃபைட்டர்ஸ்ம் அதில் சேர்ந்து விடுகிறார்கள். சமீபத்திய \"பொன்னம்பலம்\"... வீடியோ... அதற்கு உதாரணம். ஆக, வலிந்தோர்களை விட மெலிந்தோர்கள் நிறைந்த தொழில் தான் சினிமாவா.\nசினிமா என்றொரு தத்துவத்தில் நம்மைப் போன்ற ரசிகர்கள் கண்டடைவது என்ன. நம்மில் இருக்கும்... படைப்பாளிகள்... காண இருப்பது என்ன. சினிமா ஒரு பொழுது போக்கு மீடியா என்ற பொருளில் ரசிகனுக்கு அறிமுகம் ஆகி இருக்கலாம். ஆனால்... அது அந்த வட்டத்துக்குள் மட்டும் இல்லை என்பது தான் நிஜம்.\nசினிமா என்பது கனவு தொழிற்சாலை தான். ஆனாலும் மனித உழைப்பின்றி அங்கும் ஒன்றும் இல்லை என்பது தானே உண்மை. அந்த உழைத்து களைத்த மனிதர்களுக்கு முதுமையில் சினிமா சமூகம் தரும் உத்திரவாதம் என்ன..\nகலைக்கு கண்டிப்பாக வாழ்விருக்கிறது. இந்த மாதிரி கலைஞர்களுக்கு..\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இண���யதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-15T14:10:27Z", "digest": "sha1:V6II3OYU4T632I6KQUHDKQXCGSNHYR4M", "length": 10864, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "மும்பை சென்டிரல் தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மும்பை சென்டிரல் தொடருந்து நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமும்பை மத்திய தொடருந்து நிலையம்\nஆனந்தராவ் நாயர் மார்க், மும்பை, மகாராஷ்டிரா\n6.62 மீட்டர்கள் (21.7 ft)\n9 (5 வெளியூர் + 4 உள்ளூர்)\nமேடை 3 - மகாராஷ்டிரா மாநில சாலைப்போக்குவரத்து கழகம்\nமும்பை சென்டிரல் (Mumbai Central) மும்பை புறநகர் ரயில்வேயில் அமைந்துள்ள சந்திப்பு நிலையம் ஆகும்.[1]\n9 நடைமேடைகள் கொண்ட மும்பை சென்ட்ரல் நிலையத்தில், 5 நடைமேடைகளிலிருந்து வட இந்தியா மற்றும் மேற்கு இந்தியா நகரங்களுக்குச் செல்லும் தொடருந்துகள் புறப்பட்டுச் செல்கிறது. இதன் பிற 4 நடைமேடைகளை மும்பை புறநகர் ரயில்வே பயன்படுத்திக் கொள்கிறது.\nமும்பை சென்ட்ரல் தொடருந்து நிலையத்தின் உட்புறக் காட்சி\nமும்பை சென்டிரல் தொடருந்து நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு 24 விரைவுத் தொடருந்துகள் வீதம் புறப்பட்டுச் செல்கிறது.\n12227/28 - இந்தூர் துரந்தோ\n12239/40 - ஜெய்ப்பூர் துரந்தோ\n12267/68 - அகமதாபாத் துரோந்தோ\n12901/02 - குஜராத் மெயில்\n12903/04 - பொற்கோயில் (அமிர்தசரஸ்) மெயில்\n12921/22 - சூரத் பறக்கும் ராணி விரைவு வண்டி\n12927/28 - வதோதரா விரைவு வண்டி\n12933/34 - கர்ணாவதி விரைவுவண்டி\n12951/52 - மும்பை ராஜதானி விரைவுவண்டி\n12953/54 - ஆகஸ்ட் கிராந்தி விரைவுவண்டி\n12955/56 - ஜெய்ப்பூர் அதிவிரைவுவண்டி\n12961/62 - அவந்திகா விரைவுவண்டி\n22953/54 - குஜராத் விரைவுவண்டி\n22209/10 - புதுதில்லி துரோந்தோ\n22953/54 - குஜராத் அதிவிரைவுவண்டி\n12009/10 - அகமதாபாத் சதாப்தி விரைவுவண்டி\n19023/24 - பெரோஸ்பூர் ஜனதா விரைவுவண்டி\n19015/16 - சௌராஷ்டிரா விரைவுவண்டி\n59439/40 - அகமதாபாத் பயணிகள் வண்டி (Fast Passenger)\n12951/52 - புதுதில்லி இராஜதானி விரைவுவண்டி\n12953/54 - ஆகஸ்டு கிரந்தி இராஜத��னி விரைவுவண்டி\n12955/56 - ஜெய்ப்பூர் அதிவிரைவு வண்டி\n22945/46 - ஓகா - சௌராஷ்டிரா மெயில்\n59441/42 - அகமதாபாத் பயணிகள் ((Fast Passenger) வண்டி\nபொதுவகத்தில் Mumbai Central தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூலை 2018, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/tamil-serial-news-senthil-kumari-serial-actress-thalapathy-vijay-228233/", "date_download": "2021-06-15T12:20:04Z", "digest": "sha1:GLUNKLVON3JT37ZTVDBJ5VRLC4SQK5LQ", "length": 14962, "nlines": 119, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Serial News, Bharathi Kannamma Senthil Kumari - ரத்தம் வழிய விஜய்யைப் பார்க்க சென்ற ’பாரதி கண்ணம்மா’ செந்தில் குமாரி!", "raw_content": "\nரத்தம் வழிய விஜய்யைப் பார்க்க சென்ற ’பாரதி கண்ணம்மா’ செந்தில் குமாரி\nரத்தம் வழிய விஜய்யைப் பார்க்க சென்ற ’பாரதி கண்ணம்மா’ செந்தில் குமாரி\nதீவிர விஜய் ரசிகையான இவர், கணவருடன் சண்டைப் போட்டுக் கொண்டு விஜய்யைப் பார்க்க சென்றாராம்.\nTamil Serial News: சீரியலில் பலர் அம்மாவாக நடிக்கிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே ரசிகர்களிடம் அங்கீகாரம் பெறுகிறார்கள். அந்த வகையில் ரசிகர்களிடம் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ள செந்தில்குமாரியும் ஒருவர்.\n மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை\nகற்றது தமிழ் படத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர், இயக்குநர் பாண்டிராஜின் பசங்க படத்தின் மூலம் ரசிகர்களிடையே பரிச்சயமானார். மதுரையைச் சேர்ந்த செந்தில்குமாரி, கணவரின் வேலை காரணத்தால் சென்னையில் செட்டில் ஆகியிருக்கிறார். ஒரு மகன், ஒரு மகள் என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்.\nநடிகை மீனாள் இவரின் தங்கை. அவர் மூலமாகவே நடிப்புத் துறைக்கு வந்திருக்கிறார் செந்தில்குமாரி. அதற்கு கணவர் கொடுத்த ஊக்கமும் காரணம் என்கிறார். ”என் கணவரின் நண்பர் தான் இயக்குநர் ராம். அவர் என்னைப் பார்த்துட்டு என் கணவர் கிட்ட , ‘என்னோட படத்துல ஒரு சின்ன ரோல் உங்க மனைவியை சொல்லுங்களே’னு கேட்டுருக்கார். எனக்கு சின்ன வயசுலேருந்தே சினிமாவுல நடிக்கணும்னு ரொம்ப ஆசை. என் கணவர் கேட்டதும் உடனே ‘ஓகே’ சொல்லிட்டேன். இப்படிதான் என்னோட வெள்ளித்திரை என்ட்ரி அமைஞ்சது. அதுக்கப்புறம் என் தங்கச்சி மூலமாவும் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைச்சது” என தனது திரை அறிமுகம் பற்றி குறிப்பிட்டிருந்தார்.\nகீச்சு குரலால் தனித்துவமாக தெரியும் செந்தில்குமாரி சின்னத்திரையிலும் நுழைந்தார். சரவணன் மீனாட்சி சீரியலில் செல்லமான அம்மாவாகவும், கோபமான மாமியாராகவும் நடித்திருந்தார். தற்போது ’பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலியின் அம்மாவாக லைட்டான வில்லத் தனங்களையும் செய்து வருகிறார்.\nபாரதி கண்ணம்மா சீரியலில் செந்தில்குமாரி\nதீவிர விஜய் ரசிகையான இவர், கணவருடன் சண்டைப் போட்டுக் கொண்டு விஜய்யைப் பார்க்க சென்றாராம். இது குறித்து ஒரு பேட்டியில், “இளம் வயதிலிருந்தே நான் தீவிர விஜய் ரசிகை. நீண்ட நாட்களாகவே அவரைப் பார்க்க வேண்டும், அவருடன் பேச வேண்டும் என்று ரொம்ப ஆசை இருந்தது. திருப்பாச்சி படத்தில் என்னுடைய சகோதரி ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் மூலம் தான் விஜய்யை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரை நேரில் பார்க்க தயாராகி ஆசையோடு கிளம்பினேன். ஆனால், என் கணவர் என்னை போக கூடாது என்று தடுத்தார். பின் எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் அவர் என்னை கீழே தள்ளி விட்டு என் தலையில் அடிபட்டு ரத்தம் வந்து விட்டது. அதையும் மீறி நான் சண்டை போட்டுக் கொண்டு சென்று, விஜய்யை பார்த்துவிட்டு வந்தேன்” என்றார். தவிர மெர்சல் படத்தில், குழந்தையை இழந்த தயாக உணர்வுப்பூர்வமாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.\nகுடும்பப்பாங்கான முக அமைப்பு கொண்ட செந்தில் குமாரி\nமுன்பிருந்தே அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வரும் செந்தில் குமாரிக்கு இப்போது தான் 40 வயதாகிறது. படபிடிப்பு இல்லாத நாட்களில் மகன், மகளோடு நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சீரியல்களில் பிஸியாகிவிட்டாலும், சினிமாவில் முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பாராம் செந்தில்குமாரி.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nதாரணி கிருஷ்ணன்: ‘லாக்டவுன்’ பாதிப்பு… உணவு முறை எப்படி இருக்க வேண்டும்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ�� டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nஇதற்கெல்லாம் நாங்கள் “போன்” செய்வதே இல்லை\nமெல்லிய உடலமைப்பிற்கு டார்க் கலர்ஸ், உயரத்திற்கு ஒரே நிறம் – உடைகளின் கலர் காம்போஸ்\nதஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி வீட்டிலயே எப்படி செய்யனும்னு தெரியுமா\nVijay TV Serial Mahasangamam : மூர்த்தி வீட்டை குறை கூறும் ஈஸ்வரி : கூட்டு சேர்ந்து பேசும் மல்லி\nபங்குச்சந்தைகளில், அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்தது ஏன்\nமற்ற மொழிகளில் பாரதி கண்ணம்மா சீரியல்… நடிகர் நடிகைகள் யார் தெரியுமா\nநீண்ட கால சேமிப்பிற்கான 5 சிறந்த திட்டங்கள்; உங்களுக்கு எது பெஸ்ட்னு பாருங்க\nதுளு மொழியின் வரலாறும், அதனை அலுவல் மொழியாக அறிவிக்க வைக்கப்படும் கோரிக்கைகளும்\n‘சீன பெண்ணைப்போல் இருக்கிறாள் எனத் துரத்திவிட்டனர்’ – ‘மௌன ராகம்’ ரவீனா தாஹா பெர்சனல்ஸ்\nதடுப்பூசி விநியோகத்திற்கு ட்ரோன்கள்; ஐ.சி.எம்.ஆர் மற்றும் தெலுங்கானாவின் புதிய திட்டம்\nகொஞ்சம் வெள்ளரிக்காய் இருந்தா போதும், சுவையான மோர்க்குழம்பு ரெடி\nசாம்பார், தயிர் சாதத்திற்கு சூப்பர் சைட் டிஷ்… ருசியான வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி\n80’களில் லீடிங் ஹீரோயின்.. இப்போ சீரியலில் சென்டிமெண்ட் அம்மா.. நாம் இருவர் நமக்கு இருவர் நாச்சியார் லைஃப் ஸ்டோரி\nஷிவாங்கியை விட அவருடைய அம்மாதான் கோமாளிக்கு கரெக்ட்\nஎன்ன சொன்னாலும் இந்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்புக்கு ஈடே இல்ல\nமுதல் ஆடிஷன் முதல் அபியும் நானும் வரை – வித்யா வினு மோகனின் திரைப்பயணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/72555", "date_download": "2021-06-15T11:54:10Z", "digest": "sha1:6SXS5B7CI2JAJDRMKY7K3GEEZAGDRLJE", "length": 16124, "nlines": 180, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "CSK Coronavirus: ஐபிஎல் - சென்னை அணியில் 13 பேருக்கு கொரோனா!! - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய வேகத்தை எட்டியுள்ளது\nஇங்கிலாந்தில் 25 முதல் 29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி\nஇங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேலும் சில காலம் காத்திருக்க...\nநாட்டில் இன்றைய கொரோனா பாதிப்���ு 3,500ஐ தாண்டியது\nகொரோனா சிகிச்சை மருந்துகள் பட்டியலிலிருந்து ரெம்டெசிவிர் நீக்கம்\nஇயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார்\n நாளை முதல் இ-பாஸ் தேவையில்லை\nஇலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nஇறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் : மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை :...\n அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4000\nஇந்தியா செய்திகள்தமிழ்நாடு செய்திகள்விளையாட்டு செய்திகள்\nCSK Coronavirus: ஐபிஎல் – சென்னை அணியில் 13 பேருக்கு கொரோனா\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி வீரர் மற்றும் நிர்வாகிகள் என 13 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனா அச்சம் காரணமாக, இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெறவுள்ளன. செப்டம்பரில் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டி தொடரில் பங்கேற்பதற்காக, சிஎஸ்கே அணி வீரர்கள் கடந்த 21 ஆம் தேதி துபாய் புறப்பட்டு சென்றனர்.\nதோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவருக்கும் ஏற்கெனவே மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில்,இன்று நான்காவது முறையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஇதில், அணியின் வேகபந்து வீச்சாளர் ஒருவருக்கும், அணி நிர்வாகிகளுக்கும் என மொத்தம் 13 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிஎஸ்கே அணி வீரர்களுக்கான தனிமைப்படுத்தல் முகாம் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக அணி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வருஷமும் கோப்பை கையைவிட்டு போய் விடுமா ஆர்சிபி அணி பயிற்சியாளர் கவலை\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் நோக்கில் சிஎஸ்கே அணி வீரர்கள் இன்று முதல் பயிற்சியை தொடங்க இருந்தனர். இந்த நிலையில் அணி உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக, ஐபிஎல் கிரிக்கெட் தொடர் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nசிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சில அணி நிர்வாகிகளுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது எ��்று ஐபிஎல் நிர்வாக வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது.\nகொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளோரில் சிஸ்கே அணியின் மூத்த நிர்வாகி. அவரது மனைவி, சமூக ஊடக பிரிவைச் சேர்ந்த சில பணியாளர்கள் உள்ளிடோர் அடங்குவர் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nதோனி, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, தீபக் சகார் மற்றும் சில வீரர்களுடன் பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜியும் தற்போது துபாய் சென்றுள்ளனர்.\nவிதிமுறைகளின்படி, கொரோனா கண்டறியப்படுவோர், சிகிச்சை பெறுவோரின் பெயர்கள் வெளியிடப்படுவதில் என்பது குறிப்பிடத்தக்கது.\nகன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\n“ஜனவரி மாதம் குழந்தை பிறக்கிறது”: விராட் – அனுஷ்கா சொன்ன குட் நியூஸ்\nசெல்போனுக்கு வந்த மெசேஜை பார்த்து தப்பியோடிய 11 கொரோனா நோயாளிகள்…\nஇலங்கை செல்லும் இளம் வீரர்களை பட்டாளத்தை வழிநடத்துகிறார் ராகுல் டிராவிட்\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\nகாதல் வலை வீசி பணம் பறித்த கும்பலின் மிரட்டலால் கல்லூரி...\nடாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு மக்கள் போராட்டம்\nநாளை மறுநாள் முதல் அருங்காட்சியகங்கள் திறக்கப்படும்\nஆடுகளம் பெரிய விசயமே அல்ல – வெங்கடேஷ் பிரசாத்\n சிப்ஸ் வாங்க சென்ற சகோதரன்.. செல்ஃபி...\nதலையில் அடிபட்டதில் சென்னை அணி வீரர் டுப்ளஸிக்கு மெம்மரி லாஸ்\nசெல்போனுக்கு வந்த மெசேஜை பார்த்து தப்பியோடிய 11 கொரோனா நோயாளிகள்… June 15, 2021\nஇலங்கை செல்லும் இளம் வீரர்களை பட்டாளத்தை வழிநடத்துகிறார் ராகுல் டிராவிட் June 15, 2021\nஎப்படி அக்கா இப்படி ஆனீங்க.. எடை குறைந்து செம்ம ஸ்லிம்மாக மாறிய நடிகை வனிதா புகைப்படத்தை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள் புகைப்படத்தை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்\nஅதே திருட்டு முழி.. செம க்யூட்டா இருக்கும் இந்த குட்டிபையன் யார் தெரியுமா எல்லாருக்கும் பிடித்த அந்த விஜய் டிவி பிரபலம்தான் எல்லாருக்கும் பிடித்த அந்த விஜய் டிவி பிரபலம்தான்\nஇலங்கையில் 99,742 பேருக்கு நேற்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன June 15, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (17)\nதேவையான சத்துக்களை தரும் எள் உருண்டை \nமருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி \nவாத நாராயணா இலைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pynews.in/30/cm-edappadi-palanisamy-property-details/", "date_download": "2021-06-15T12:05:34Z", "digest": "sha1:B6752GF6VXXM7UGU5H3SWOFQTHZ6HLQH", "length": 8356, "nlines": 36, "source_domain": "pynews.in", "title": "Edappadi Palanisamy property details – how much property the CM of Tamilnadu actually own", "raw_content": "\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி சொத்து விவரம்\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரில் சொந்த வீடு, நிலம் கிடையாது என்று வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த வருமான வரி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅவரது பெயரில் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும், குடும்ப சொத்தாக 22 ஏக்கர் நிலம், 6 ஆயிரத்து 700 சதுரடி வீட்டு மனை உள்ளது என்றும் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரில் சொந்த வீடு, நிலம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nரூ.15 லட்சம் கடன் இருப்பதாகவும், ரொக்க கையிருப்பு ரூ.6 லட்சம் மற்றும் 100 கிராம் தங்க நகைகள் இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். வங்கிகளில் சேமிப்பு மற்றும் வைப்புத்தொகையாக ரூ.37 லட்சத்து 44 ஆயிரத்து 542 இருப்பு உள்ளது.\nஇவருடைய மனைவி ராதா பெயரில், ரூ.1 கோடியே 4 லட்சத்து 11 ஆயிரத்து 631 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.2 கோடியே 89 லட்சத்து 18 ஆயிரத்து 981 மதிப்பில் அசையா சொத்துக்களும் உள்ளன. இவரது பெயரில் ரூ.14 லட்சத்து 75 ஆயிரத்து 453 மதிப்பில் வீட்டுக்கடனும் உள்ளது.\nஇவரது ரொக்க கையிருப்பு ரூ.2 லட்சம் மற்றும் 90 பவுன் நகை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கிகளில் சேமிப்பு மற்றும் வைப்புத்தொகையாக ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 898 இருப்பு உள்ளது.\nNext post: பிரதமர் மோடி மார்ச் 30-ல் புதுச்சேரிக்கு வருகை\nPrevious post: ரங்கசாமிக்கு எதிராக வேட்பாளர் கிடைக்காததால் ஏனாமில் காங்கிரஸ் போட்டியிடவில்லை\nமுதலமைச்சர் ரங்கசாமி ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ்: என்.ஆர்.காங்கிரசார் மகிழ்ச்சி May 13, 2021\nஅமித்ஷா பிரச்சாரம் செய்த தொகுதிகளின் நிலவரம் May 7, 2021\nபுதுச்சேரியில் துணை முதல்-அமைச்சர் பதவி ஏற்படுத்தப்படுமா என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதில் May 6, 2021\nகர்ப்பிணிகளை அலைகழிக்கக்கூடாது மருத்துவர்களுக்கு கவர்னர் அறிவுரை May 3, 2021\nபுதுச்சேரியில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை, ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்குள் நிறைவடைய உள்ளது. May 1, 2021\nபுதுச்சேரி தேர்தலுக்குப் பிந்தைய கரு���்துக்கணிப்பு April 29, 2021\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தினசரி எண்ணிக்கை அதிகபட்சமாக 1,258 ஆக பதிவாகியுள்ளது April 29, 2021\nபுதுச்சேரி மாநிலத்தில் 106 போலீசாருக்கு கொரோனா உறுதியானது April 28, 2021\nபுதுச்சேரி பல்கலைக்கழகம் ஐந்து நாட்கள் மூடப்பட உள்ளது April 23, 2021\nபுதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் April 20, 2021\nபுதுச்சேரியில் கொரோனா எழுச்சி காரணமாக புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு | Pondicherry University postponed exams due to covid raises in Puducherry April 18, 2021\nபார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனாவால் அதிக பாதிப்பு- ஆய்வில் தகவல் | Vision impaired people are more vulnerable to Covid, study shows April 16, 2021\nரஷ்யாவில் இருந்து 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியா வருகிறது | 10 crore doses of Sputnik covid vaccines to arrive India April 13, 2021\nபுதுச்சேரியில் இரண்டு கொரோனா இறப்புகள், 272 புதிய தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளன | Puducherry records two COVID-19 deaths, 272 new cases. April 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/01/budget-2019-20-middle-class-people-expectation-from-governm-013340.html", "date_download": "2021-06-15T12:21:12Z", "digest": "sha1:3WPM4YEJFE53KIBSZKM36IX575IBRCR7", "length": 24689, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பட்ஜெட் 2019: உணவு மானியம், விவசாயிகளுக்கு சலுகை, பணஉதவி - எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா | Budget 2019-20: Middle class people expectation from Government - Tamil Goodreturns", "raw_content": "\n» பட்ஜெட் 2019: உணவு மானியம், விவசாயிகளுக்கு சலுகை, பணஉதவி - எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா\nபட்ஜெட் 2019: உணவு மானியம், விவசாயிகளுக்கு சலுகை, பணஉதவி - எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா\nமாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்..\n13 min ago மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..\n2 hrs ago முடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப்பு 41000 டாலரை தொட்டது..\n3 hrs ago பட்டையைக் கிளப்பும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட் கார்.. செம டிசைன்.. செம வேகம்..\n4 hrs ago ஸ்டாலினே நினைத்தாலும்.. டாஸ்மாக் கடைகளை அரசால் மூட முடியாது.. ஏன் தெரியுமா\nAutomobiles இந்த ஊர்க்காரங்க ரொம்ப லக்கி... தடுப்பூசி போட்டு கொண்டால் கார் பரிசு... ஒரு காரின் விலை இத்தனை லட்சமா\nNews 'ஐஓபி' வங்கியை தனியாருக்கு விற்க முயற்சி.. தடுத்து நிறுத்துங்கள்.. ஸ்டாலினுக்கு வைகோ கோரிக்கை\nMovies லாக்டவுனில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த பிகில் நடிகை\nSports Exclusive: \"வச்சு உதைச்சு அனுப்பிருக்கோம்.. திருப்பி அடிக்க ரெடியா இருப்பாங்க\" - சடகோபன் ரமேஷ்\nLifestyle சயின்ஸ் அடிப்படையில் உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 3 எளிதான வழிகள் என்னென்ன தெரியுமா\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: 2019-20 ஆம் நிதியாண்டிற்கான இடைநிலை பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்குவதால் இந்த இடைக்கால பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களை கவரும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்பு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nமத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய முக்கிய 3 மாநிலங்களில் சமீபத்தில் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த பாஜக மத்தியில் ஆட்சியை தக்கவைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்றைக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய பட்ஜெட்டுடன் இன்று ரயில்வே பட்ஜெட்டும் அறிவிக்கப்படுகிறது. இது தேர்தல் பட்ஜெட்டாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nரயில்வே பட்ஜெட்டில் அதிகவே ரயில்கள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம். பரபரப்பாக இயங்கும் ரயில் தடங்களில் அதிவேக ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில்தடங்களில் அதிவேக ரயில்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம்.\nவிவசாயிகளுக்கு சலுகைகள் வெளியாக வாய்ப்பு உள்ளது. விவசாயிகளுக்கு பண உதவி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. . பட்ஜெட்டில் விவசாயிகளுக்குக் கூடுதல் மானியம் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் எனப்படுகிறது. அதன்படி கூடுதலாக 70,000 கோடி ரூபாயை விவசாயிகளின் நலனுக்காக அரசு கொடுக்க வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. உணவு மானியத்திற்கு ரூ. 1.8 லட்சம் கோடி வரை ஒதுக்கப்படலாம்\nசிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்வோருக்கும் பட்ஜெட்டில் மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகலாம். வருவமான வரி உச்ச வரம்பில் விலக்கு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பெரும்பான்மையானோர் உள்ளனர். கிராமப்புற மேம்பாட்டிற்காக ரூ. 1.3 லட்சம் கோடி வரை செலவு செய்வதற்கு மத்திய அரசு தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇப்படிச் செய்வதன் மூலம் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள, ஜிடிபியின் 3.3 சதவிகிதம் மீறப்பட்டுவிடும். அரசு புதிதாக அறிவிக்கப் போகும் திட்டங்களால் நிதிப் பற்றாக்குறையின் விகிதம் 3.3 சதவிகித ஜிடிபியிலிருந்து, 3.5 சதவிகித ஜிடிபியாக உயரும் என்று ப்லூம்பெர்க் சர்வே சொல்கிறது.\nஇது மத்திய அரசின் மீது மேலும் நிதிச் சுமையை அதிகரிக்கும். நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் பட்சத்தில் அடுத்து பாஜக அரசு அமைந்தாலோ, அல்லது வேறு ஒருவர் ஆட்சிக்கு வந்தாலோ நிதி சார்ந்த திட்டங்கள் வலிமையானதாக இருக்காது என்று நிதித் துறை வல்லுநர் பிரகாஷ் சாக்பல் கூறியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nNirmala sitharaman-ன் புதிய தாக்குதல்.. நாங்க சூட் கேஸ் வாங்குற அரசு கிடையாதுங்க\nபங்குச்சந்தைகள் சரிவுகள் என்னை பாதிக்காதவாறு கவனமாக இருக்கிறேன் - நிர்மலா சீதாராமன்\nபட்ஜெட்டில் கொட்டிய தேள்... பங்குச்சந்தையில் கட்டிய நெறி - அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற காரணம்\nஇந்தி இல்லாத மாநிலங்களில் இந்தி டீச்சர்கள் நியமனம் - ரூ. 50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியமைச்சர்\nபுதிய வரியால் அல்லல் பட போகும் மக்கள்.. ரூ.30,000 கோடி வருவாய் காண போகும் அரசு..\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு - பாதை கரடு முரடா இருக்கு வாங்க ரோடு போடலாம்\n90 ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்க - ரிசர்வ் வங்கியிடம் கேட்கும் மத்திய அரசு\nபட்ஜெட் மின்சார வாகனங்களுக்கு ஊக்கமளித்தாலும், பிரச்சனைகளை களையப்படவில்லை\nBudget 2019: ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் என்ன இருக்கு..\nBudget 2019 சந்தை அடிவாங்க பட்ஜெட்டில் இத்தனை காரணங்களா..\nBudget 2019 இனி என்ன காரணங்களால் சந்தை ஏற்றம் காணும்..\nBudget 2019: இனி வங்கி கணக்கு வைத்திருப்பவர் அனுமதி இல்லாமல் பணம் போட முடியாது..\nஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. 7000 ரூபாய் சரிவில் தங்கம்..\n38 நாட்களில் 23 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மும்பையில் ரூ.102, ராஜஸ்தானில் ரூ.106 \nபிட்காயின் விலை தடாலடி உயர்வு.. இதுதான் காரணம்.. முதலீடு செய்ய ரெடியா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilwin.com/article/task-to-stop-illegal-building-construction-1623352608", "date_download": "2021-06-15T14:20:27Z", "digest": "sha1:7G3DNBZFNC76OSSCWTMOBCT6WMDKXRKQ", "length": 17525, "nlines": 270, "source_domain": "tamilwin.com", "title": "கல்முனையில் சட்டவிரோத கட்டட நிர்மாணங்களை உடனடியாக நிறுத்துமாறு பணிப்பு - தமிழ்வின்", "raw_content": "\nகல்முனையில் சட்டவிரோத கட்டட நிர்மாணங்களை உடனடியாக நிறுத்துமாறு பணிப்பு\nகல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமாக கட்டடங்களை நிர்மாணிப்பவர்கள் அவற்றை உடனடியாக நிறுத்துமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் பணிப்புரை விடுத்துள்ளார்.\nஇது விடயமாக அவர் இன்று (10) வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவித்திருப்பதாவது,\nகட்டடங்களை நிர்மாணிப்பதற்கு திட்டமிடுவோர் நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA) கட்டளைச் சட்டத்தின் கீழ் மாநகர சபையின் அனுமதி பெற்ற பின்னரே நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.\nஆனால், கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சில இடங்களில் தற்போது சிலர் மேற்படி அனுமதியைப் பெறாமல் வீதியை ஆக்கிரமித்து கட்டடங்கள் அமைப்பதாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.இவ்வாறு அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக அமைக்கப்படும் அக்கட்டுமானப் பணிகள் யாவும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\nஇது விடயமாக ஏற்கனவே மாநகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களினால் சம்மந்தப்பட்டோருக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன.\nஇவ்வுத்தரவை மீறுவோர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, 01 இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என்பதுடன், குறித்த கட்டுமானங்கள் மாநகர சபையினால் உடைத்தகற்றப்படும் எனவும், இதற்கான செலவும் குறித்த நபர்களிடமிருந்து அறவிடப்படும் எனவும் அறியத்தரப்படுகிறது.\nஅதேவேளை, இதற்கு முன்னர் கட்டிடங்களை நிர்மாண���த்திருப்பவர்களும் அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்படுகிறது என கல்முனை மாநகர முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nவவுனியா வாடி வீடு வளவுக்குள் நுழைவதற்கு நகரசபையால் தடை விதிப்பு\nயாழில் கோவிட் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு\nநகரசபை தலைவர் விசாரணைக்கு அழைப்பு\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nசீரியலுக்கு ஏன் கண்ணம்மா வரவில்லை, உண்மை தகவல் இது தான் Cineulagam\n4வது திருமணம் குறித்து முதன்முறையாக கூறிய நடிகை வனிதா- அவரே போட்ட பதிவு இதோ Cineulagam\nநடிகை ப்ரியாமணியின் கணவரை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடியின் புகைப்படம் Cineulagam\nநேரம் மாற்றத்துடன் விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பாகும் சீரியல்கள்- முழு விவரம் Cineulagam\nஇறுக்கமான உடையில் போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ் - ரசிகர்களை கவரும் புகைப்படம் Cineulagam\nவிஜய் தொலைக்காட்சியின் 2 சீரியல்கள் தற்காலிகமாக நிறுத்தம்- எந்தெந்த சீரியல்கள் தெரியுமா\nகொரொனாவிலிருந்து மீண்டு பிறந்தநாள் கொண்டாடிய பாரதி கண்ணம்மா நடிகை Cineulagam\nஇறுக்கமான உடையில் ரசிகர்களை கவர்ந்த பிக் பாஸ் நடிகை ரம்யா பாண்டியன் - ஸ்டைலிஷான போட்டோஷூட் Cineulagam\nகாதல், திருமணம் வரை வந்து நின்றுபோன பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் கல்யாணம்- யார் தெரியுமா\nவிஜய் டிவியில் டாப் ரேட்டிங்கில் வந்த புதிய சீரியல்- பின்னுக்கு தள்ளப்பட்ட பாரதி கண்ணம்மா Cineulagam\nஆடம்பரமான உடையில் தல அஜித் மற்றும் அவரின் மனைவி ஷாலினி, பலரும் பார்த்திராத புகைப்படம் Cineulagam\nநாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் ஏற்படும் பரபரப்பான விஷயம் - ரசிகர்களும் காத்திருக்கும் அதிர்ச்சி Cineulagam\nவிஜய்யுடன் யூத் படத்தில் நடித்த கதாநாயகியை நியாபகம் இருக்கா - இப்போது எப்படி இருக்காங்க தெரியுமா Cineulagam\nபடு மாடர்னாக வேறொரு நபருடன் தாடி பாலாஜி மனைவி நித்யா... காணொளியால் கேவலமாக திட்டும் ரசிகர்கள் Manithan\nதனி விமானத்தில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு செல்லும் ரஜினி - காரணம் என்ன Cineulagam\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், கொட்டடி, Richmond Hill, Canada\nபுங்கு��ுதீவு 12ம் வட்டாரம், பரிஸ், France, Toronto, Canada\nபுங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்\nதிருமதி அனற் மேரி திரேசா அல்வின்\nஊர்காவற்துறை மேற்கு, Toronto, Canada\nகிளிநொச்சி, வட்டக்கச்சி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், Sevran, France\nமாவிட்டபுரம், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada\nபுங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்\nதிருமதி லில்லி திரேஸ் மயில்வாகனம்\nகொழும்பு 2, யாழ்ப்பாணம், Toronto, Canada\nஅமரர் மரிஷால் சவிரி திருச்செல்வம்\nநாரந்தனை வடக்கு, ஜேர்மனி, Germany\nகொக்குவில் கிழக்கு, Villejuif, France\nஅமரர் மேரி யோசெப்பின் அமிர்தநாதர்\nசரவணை மேற்கு, வண்ணார்பண்ணை, Roermond, Netherlands\nபுங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா\nஆனையிறவு, கிளிநொச்சி, வவுனியா, பரிஸ், France\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhoviya.blogspot.com/2014/02/blog-post_6.html", "date_download": "2021-06-15T12:58:02Z", "digest": "sha1:GTMOEKLKSS6UYJGPXAERKYY6I7LLXPAQ", "length": 192538, "nlines": 697, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது சட்டத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரானது!", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ��ருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நி��ைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nபொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது சட்டத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரானது\n��ொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது சட்டத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரானது\nதிவேதிகளை அடக்கி வைக்கவேண்டும் காங்கிரஸ் தலைமை\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான ஜனார்த்தன திவேதி பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறியுள்ளதைக் கண்டித்தும், இட ஒதுக்கீட்டின் தத்துவம் என்பது என்ன என்பது குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nகாங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் (Spokes persons) களில் ஒருவரான ஜனார்த்தன திவேதி என்பவர் ஜாதி அடிப்படை யிலான இட ஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று நேற்று (4.2.2014) கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியிலும், மற்ற கட்சிகளில் உள்ளது போன்ற சமூகநீதிக்கு எதிரானவர்கள் - உயர்ஜாதியினர் - பலர் இன்னமும் உள்ளனர் என்பதற்கு இவரது அரை வேக்காட்டுத்தனமான யோசனை - ஆபத்தானதும், அபத்தமானதும், அரசியல் சட்ட அடிப்படை உரிமைக்கும் கூட முற்றிலும் எதிரானதாகும்\nஎங்கும் நிறைந்து கிடக்கும் ஜாதி\nஜாதியை ஒழிக்காமல், ஜாதி என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் இடம்பெற்றுள்ள தோடு, இன்னமும் ஜாதிப் பஞ்சாயத்து என்று காட்டு மிராண்டித்தன, தான்தோன்றித்தனமான பஞ்சாயத்துகள் வடபுலத்திலும், நாடு முழுவதிலும் மலிந்துள்ள நிலையில், இதை எப்படி ஒழிப்பார்\nஜாதி அடிப்படையில் மட்டும் அல்ல - தற்போதுள்ள இட ஒதுக்கீடு.\nபிரிவுகள் அடிப்படையில் இட ஒதுக்கீடு\nஅரசமைப்புச் சட்டத்தில் உள்ள வார்த்தைகளான சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் ‘‘Socially and educationally’’ என்ற சொற்றொடருக்கு எடுத்துக்காட்டு - மனுதர்ம, வருணதர்ம ஜாதி அமைப்புக் காரணமான பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கல்வி வாய்ப்புகள் மற்ற பெரும்பாலோரான உடலுழைப்பு கீழ்ஜாதிக்காரர்களுக்கு - சூத்திர, பஞ்சமர்களுக்கு மறுக்கப்பட்டதால்தான் மலைவாழ், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட (S.C., S.T., O.B.C., M.B.C.)\nமுதலியவர்களுக்கான பிரிவுகள் அடிப்படையில் இட ஒதுக்கீடு\nஇது வெறும் ஜாதி அடிப்படை மட்டுமே அல்ல; ஜாதி என்பது மேற்சொன்ன கல்வி, சமூக ரீதியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஏகலைவன் கூட்டத்தினரை மற்றவர்களோடு சமப்படுத்தச் செய்ய துவக்கப்பட்ட ஓர் ஏற்பாடு.\n5 ஆயிரம் ஆண்டுகால அநீதிக்கு, கடந்த 50, 60 ஆண்டுகால இட ஒதுக்கீடு - உடனே பரிகாரத்தைத் தேடித் தந்துவிடாது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் தொடங்கி, மற்ற பல்வேறு பிரிவுகளிலும் சமூகநீதியை அளிக்கவே இட ஒதுக்கீடு.\nபொருளாதார அடிப்படை என்பது இந்திரா - சகானி வழக்கு உள்பட பல தீர்ப்புகளில், அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்று செல்லாததாக்கப்பட்டு, தீர்ப்பும் அளிக்கப்பட்டது. இந்தப் பார்ப்பன உயர்ஜாதி இரு வேதம் படித்த பெயர் தாங்கியான இவருக்குத் தெரியாதோ\nகாங்கிரஸ், வரும் தேர்தலில் தோற்கடிக்கப்பட, இத்தகைய நபர்கள் எதிர்க்கட்சிகளுக்கு மறைமுகமாகப் பணியாற்றுகிறார்கள் போலும்\nஇத்தகையவர்களின் நாவை அடக்கும்படி செய்ய காங்கிரஸ் தலைமை முன்வரவேண்டும்; இன்றேல் காங்கிரசின் தோல்வி கற்பாறையில் செதுக்கப்பட்டதாக ஆகிவிடும் என எச்சரிக்கை செய்வது நமது கடமை.\n-------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் 5.2.2014\nஇணைய தளத்தில் நரேந்திர மோடியின் செல்வாக்கை அதி கரிக்கச் செய்ய புதிய திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல்பட விருக்கின்றனர். இதற் கான ஆலோசனைக் கூட்டம் ஒன்று சென் னையில் நடத்தப்பட் டுள்ளது. தொழில் நுட்பப் பொறியாளர் கள் 350 பேர் கூட்டப் பட்டுள்ளார்கள். பி.ஜே. பி.யின் சென்னைத் தலைமை அலுவலகத் தில் இதற்காகத் தனி அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளி வந்துள்ளன.\nசுருக்கமாகச் சொல் லப்போனால், புளுகு களைக் கட்டவிழ்த்து விட கோயபல்சுகள் திட்டம் தீட்டிவிட்ட னர் என்றே கருதவேண் டும்.\nஇதற்கு முன்பேகூட இணைய தளத்தில் மோடியுடன் தொடர்பில் உள்ளவர்கள் 19 லட்சம் என்று ஒரு கதையைக் கட்டிவிட்டனர்.\nஇந்தியாவின் முன் னணி செய்தித் தொலைக் காட்சி நிறுவனமான ஹெட் லைன்ஸ் டுடே - மோடியின் டுவிட்டர் சமூக வலை தளக் கணக் கில் இணைந்துள்ளவர் களில் 70 சதவிகிதப் பெயர்கள் போலியானவை என்று அம்பலப்படுத்தி விட்டதே\n2013 ஜூன் மாதத்தில் உத்தரகாண்ட் வெள்ள அபாயத்தில் சிக்கிய 15,000 குஜராத்திகளை வெள்ளத் திலிருந்து நரேந்திர மோடி காப்பாற்றிவிட் டார் என்று கிளப்பி விடவில்லையா\nஇராணுவத்தினரே மீட்புப் பணியில் பெரும் இடர்ப்பாடுகளைச் சந் தித்த நிலையில், 80 இன்னோவா கார்களைப் பயன்படுத்தி 15 ஆயிரம் பேர்களை மோடி காப் பாற்றினாராம், நம்புங்கள், கேழ்வரகில் நெய் வடி கிறது\nஅதிகபட்ச���ாகப் போனால், ஓர் இன் னோவா காரில் 7 பேர் களை ஏற்றலாம்; வேண்டு மானால், இரண்டு பேர் களை அதிகமாக ஏற்றிச் செல்லலாம். 80 கார்கள் டேராடூனிலிருந்து ஒரு தடவைக்கு 720 பேர் களைத்தான் கொண்டு செல்ல முடியும். 15 ஆயி ரம் பேர்களை மலைப் பகுதியிலிருந்து கீழே கொண்டு போகவும், வரவும் 21 தடவைகள் பயணிக்கவேண்டும்.\nகேதார்நாத்திலிருந்து டேராடூன் 221 கிலோ மீட்டர் தூரமாகும். 21 முறை என்று கணக்கிடும் பொழுது ஒவ்வொரு காரும் சுமார் 9300 கிலோ மீட்டர் பயணிக்கவேண் டும், அதுவும் மலைப் பகுதிகளில்.\nசராசரியாக மணிக்கு 40 கிலோ மீட்டர் என்று வைத்துக்கொண்டாலும் கூட 233 மணிநேரம் பயணம் செய்யவேண்டும்.\nஇந்தச் சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான அள வில் அல்லாடிக் கொண் டிருக்கும் மக்களில் குஜ ராத் மக்களை அடை யாளம் கண்டு, தேடிக் கண்டுபிடித்துப் பத்திர மாகக் கொண்டு வந்து சேர்த்தாராம், மற்ற மாநில மக்களைப் பார்த்து எப் படியோ தொலைந்து போங்கள் என்று சொல்லி அவர்களை விட்டுவிட்டு வந்துவிட்டாரா மோடி என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (23.6.2013) அம்பலப்படுத்தியதை நினைத்துப் பாருங்கள். ஒரே நாளில் 15,000 பேர் களை மீட்டதாகக் கூறு வது அண்டப் புளுகு ஆகாயப் புளுகுதானே\nஇப்பொழுது இளைஞர்களை மயக்க, ஈர்க்க இணையதளத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்; அதற்காகக் கைதேர்ந்தவர்களை வலை போட்டுத் தேடிப் பிடிக்கிறார்கள்.\nசீனாவில், குவாங்ஜோ என்னும் நகரில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தை குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் உள்ள தாக இணைய தளத்தில் வெளியிட்ட கோயபல்சு கள் வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட்டுவிட் டனர்\nகாந்தியார் கொலை யுண்டதை அடுத்து அதில் ஆர்.எஸ்.எஸ் நேரடித் தொடர்பு இருப்பது நிரு பணமானது இதனை அடுத்து உள்துறை அமைச்சர் சர் தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று அறிவித்து தடை செய்த நாள், இந்நாள்\nஆட்சியின் சமுதாய சீர்திருத்தப் பணியென்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் தகுதியின்மை என்று சொல்லும்படியான எந்தத் தன்மையையும் ஒழித்து உச்சத் தகுதிக்கு அருகர்களாக ஆக்குவதையே முதல் பணியாகக் கொள்வதுதான்.\nஇன்று (5.2.2014) நாடாளுமன்றம் கூடுகிறது. 15 ஆவது நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டம் இது. 16 ஆவது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அடுத்து நாடாளுமன்றம் கூடும். ��ன்று கூடும் நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை பல முக்கிய மசோதாக்கள் நிறைவேறும் - நிறைவேறவும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்துகளை எடுத்து வைக்கவும், விவாதிக்கவும் வாய்ப்பு அளிக்கப்படவேண்டும். அதற்கு மாறாக தங்களுக்கு மாறுபாடானது என்பதற்காகவோ, உகந்ததாக இல்லை என்பதற்காகவோ நாடாளுமன்றத் தையே நடத்தவிடாமல் அமளியில் ஈடுபடுவது ஜன நாயகப் பண்பிற்கு உகந்ததல்ல. பல கூட்டத் தொடர்கள் முற்றிலும் முடக்கப்பட்ட மோசமான நிலைகள் எல்லாம் உண்டு. நாடாளுமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எடுத்துக் கூறுவதற்கான மன்றம் என்பதை மக்கள் பிரதிநிதிகள் மறந்துவிடக் கூடாது.\nநாடாளுமன்றம் முடக்கப்படுவதால், பொன்னான நேரம் மட்டுமல்ல, மக்கள் பணமும் விரயமாக்கப்படுகிறது என்பதையும் புறந்தள்ளக்கூடாது. 15 ஆவது நாடாளுமன்றத்தின் இந்த இறுதிக் கூட்டத் தில் பல முக்கியமான பிரச்சினைகள் பேசப்பட்டாக வேண்டும்; முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.\n1. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம்\n2. பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு\n3. ஜெனீவாவில் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவர விருக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்பதோடு இந்தியாவே தனியொரு தீர்மானத்தை இலங்கைக்குக் கொண்டு வருவதுபற்றி முடிவு செய்தல்\n4. தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற் படையால் தாக்கப்படுவதற்கு நிரந்தர முடிவு\n5. கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான அடிப்படை உரிமைக்கான உத்தரவாதம்\n6. தனித் தெலங்கானா பிரச்சினை\n7. உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு என் பதற்கான சட்டத் திருத்தம் என்பது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நீண்ட பட்டியலே உண்டு.\nஇதில் பெரும்பாலானவை பெரும்பான்மையான கட்சி களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவைதான். இதில் உடன்பாடில் லாத கட்சிகள் விவாதங்களை முன்வைத்து வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கலாமே தவிர, நாடாளுமன்றத்தையே முடக்கும் வேலையில் ஈடுபடக் கூடாது.\nநாடாளுமன���ற நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப் படுகின்றன. வாக்களிக்கும் வெகுமக்களும் அவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை மக்கள் பிரதிநிதிகள் மறந்துவிடக் கூடாது.\nநாடாளுமன்றத்தில் எவ்வளவுதான் ரகளைகள் நடந்தாலும், பேரவைத் தலைவராக இருக்கக் கூடியவர்கள் அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதில்லை. உறுப்பினர் களை வெளியேற்றுவதில்லை; தொடர் முழுவதும் அவைக்கு வரக்கூடாது (Suspension)என்று கட்டளைகள் பிறப்பிக்கப்படுவதில்லை. இவையெல்லாம் சர்வசாதாரண மாகக் காணப்படும் ஒரு மாநில சட்டமன்றம் உண்டு என்றால், அது தமிழ்நாட்டுச் சட்டமன்றம்தான் - அதுவும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடக்கும்போதுதான்.\nஆளும் கட்சியைப்பற்றி ஒரு வார்த்தை குறை கூறினால்கூட பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு மனநிலை ஆளும் கட்சியிடம் இருப்பதை அனேகமாக நாட்டு மக்கள் பெரும்பாலும் உணர்ந்தே இருக்கிறார்கள்.\nதமிழ்நாடு சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் எடுக்கும் நடவடிக்கை அளவுக்குச் செல்லாவிட்டாலும், அளவுக்கு மீறி, அவையையே நடத்த முடியாத அளவுக்கு கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள்மீது குறைந்தபட்ச நடவடிக்கைகளையாவது எடுத்து, மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் எட்டப்பட தனது அதி காரத்தை நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் பயன்படுத்துவதுபற்றி யோசிக்கலாமே\nநாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் கலந்து ஆலோசித்து, அவர்கள் ஒத்துழைப்புத் தருவதாகக் கூறும் வாக்குறுதிகளை நம்பி, மக்களவைத் தலைவர் ஆசனத்தில் அமர்ந்தாலும், அமளி என்பது அரங்கேறிக் கொண்டுதானிருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் என்பவர்களிடத்திலேயே ஒழுங்கு, கட்டுப் பாடு இல்லையென்றால், பொதுமக்களிடம் அவற்றை எப்படி எதிர்ப்பார்க்க முடியும்\nசெய்தியாளர்களிடம் கலைஞர் திருப்பிக் கேட்ட கேள்வி\nசென்னை, பிப்.5 தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை செய்தி யாளர்கள் நேற்று சந்தித்து கேள்வி கேட்ட போது, அவர்களிடம் கலைஞர் திருப்பிக் கேட்ட கேள்வி. சுவையானது. பேட்டி இதோ: கலைஞர் :- உங்களுக்கு என்ன வேண்டும்\nசெய்தியாளர் :- இன்று ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பிரசாந்த் பூஷன் அவர்கள் அளித்த பேட்டி யில், காவல் துறை அதிகாரி ஜாபர் சேட் பேசிய டேப்பை வெளியிட்டிருக் கிறார். கலைஞர் தொலைக் காட்���ியின் எம்.டி. சரத்கு மார் ரெட்டி, ஆவணங் களையெல்லாம் திருத்தி யிருக்கிறார் என் றெல்லாம் சொல்லியிருக்கிறாரே\nகலைஞர் :- எல்லாம் பொய் நீங்களும் செய்தி யாளர்கள் தானே\nசெய்தியாளர் :- உங்கள் மீது குற்றச்சாட்டு சொல்லி யிருக் கிறாரே\nகலைஞர் :- நீங்கள் எல்லாம் செய்தியாளர்கள் தானே சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்று நடைபெறு கிறதே சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்று நடைபெறு கிறதே அதிலே சம்பந்தப் பட்டவர்களிடம் சென்று நீங்கள் இவ்வாறு கேள்வி கேட்க முடியுமா அதிலே சம்பந்தப் பட்டவர்களிடம் சென்று நீங்கள் இவ்வாறு கேள்வி கேட்க முடியுமா முதல் அமைச்சரைச் சென்று இதைப் போல நீங்கள் காண முடியுமா முதல் அமைச்சரைச் சென்று இதைப் போல நீங்கள் காண முடியுமா பவானி சிங் என்ற வழக் கறிஞரே தொடர வேண்டு மென்று கேட்பது முறையா என்று யாராவது கேட்டீர்களா பவானி சிங் என்ற வழக் கறிஞரே தொடர வேண்டு மென்று கேட்பது முறையா என்று யாராவது கேட்டீர்களா அவர் குற்றவாளிக்கு எதிராக வாதாட வேண்டி யவர், ஆதரவாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே, அதைப் பற்றியெல்லாம் யாராவது கேட்டீர்களா அவர் குற்றவாளிக்கு எதிராக வாதாட வேண்டி யவர், ஆதரவாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே, அதைப் பற்றியெல்லாம் யாராவது கேட்டீர்களா ஜெயா தொலைக் காட்சி செய்தியாளர் :- உங்கள் மீது ஒரு குற்றச் சாட்டு கூறும்போது, மற்ற வர்கள் மீது குற்றஞ் சாட்டுவது சரியா\nகலைஞர் :- தமிழ் நாட்டில் ஒரு சில செய்தி யாளர்கள் இப்படி நடந்து கொள்கின்ற காரணத் தினால் - அவர்களின் கலாச் சாரம் இந்த அளவிற்கு ஆகி விட்டதால் நான் இதைக் கேட்க நேர்ந்தது.\nஜெயா தொலைக் காட்சி செய்தியாளர் :- நீங்களும் ஒரு நிருபராக இருந்தவர் ஆயிற்றே, இப்படி சொல்லலாமா\nகலைஞர் :- அதனால் தான் இதுவரை உங்களை மதித்து நடந்து கொண்டு வருகிறேன். இப்போதும் மதிக்கிறேன். அதனால் தான் அங்கே நின்று கொண்டிருந்த உங்களை யெல்லாம் அருகே அழைத்துப் பேசுகிறேன்.\nசெய்தியாளர் :- தமிழக டி.ஜி.பி. ராமானுஜம் அவர் களின் பதவிக்காலத்தை நீட்டித்திருக்கிறார்களே, என்ன காரணம்\nகலைஞர் :- அது பற்றி எனக்குத் தெரியாது.\nசெய்தியாளர் :- மூன் றாவது அணியின் சார்பில் ஜெயலலிதா இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அவர் வெற்றி பெற்றால் பிரதமர் ஆவார் என்றும் சொல்லப் படுகிறதே\nகலைஞர் :- ஆனால் ச���்தோஷம்\nஎன் கையால் தூக்கி, அறிவுச்செல்வி என்னால் பெயரிடப்பட்டவருக்கு இப்பொழுது திருமணத்தையும் நடத்தி வைக்கிறேன்\nஇதுதான் திராவிடர் இயக்கத்தில் தந்தை பெரியார் செய்த புரட்சி\nஅரூர் ஆனந்தன் - ஜானகி இல்ல மணவிழாவை நடத்தி வைத்து தமிழர் தலைவர் பெருமிதம்\nதருமபுரி, பிப். 5_ என் கையால் தூக்கி அறிவுச் செல்வி என்று என்னாலே பெயரிடப்பட்ட அவருக்கு நானே திருமணத்தை நடத்தி வைக்கிறேனே இதுதான் திராவிடர் இயக்கம் செய்த புரட்சி, தந்தை பெரியார் செய்த புரட்சி என்று அரூர் கழகத் தோழர் ஆனந்தன் _ ஜானகி இல்ல மண விழாவை நடத்தி வைத்து பேசினார்.\nதிராவிடர் கழக மாவட்ட இளைஞரணி முன்னாள் தலைவர் த.ஆனந்தன் _ ஜானகி ஆகியோர்களது மகள் ஆ.அறிவுச்செல்வி அவர் களுக்கும், பூமணி _ இந்தி ராணி ஆகியோரின் மகன் பூ.அருண்குமாருக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா 2.2.2014 அன்று காலை 10 மணியள வில் அரூர் என்.என்.மகா லில் நடைபெற்றது.\nமணவிழாவிற்கு முன்னாள் அமைச்சரும் தருமபுரி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரான வ.முல்லைவேந்தன், திரா விடர் கழக பொருளாளர் சு.பிறைநுதற்செல்வி, தமிழ் நாடு மண் அள்ளும் இயந் திர உரிமையாளர் நலச் சங்க தலைவர் கத்திபாரா ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலையேற்று வாழ்த் துரை வழங்கினர். மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலை வர் ஊமை ஜெயராமன் வரவேற்புரை நிகழ்த்தி, மணவிழாவை ஒருங்கி ணைத்து நடத்தினார்.\nதிராவிடர் கழக மகளிர் பாசறையின் மாநில பொருளாளர் அகிலா எழிலரசன் தலைமை செயற்குழு உறுப்பினர் பழனி புள்ளையண்ணன், மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட தலைவர் இரா. வேட்ராயன், மாவட்ட செயலாளர் வீ.சிவாஜி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ, பெரியார் பெருந்தொண் டர் வி.ஆர்.வேங்கன், வேலூர் மண்டல செயலா ளர் பழ.வெங்கடாசலம், மேட்டூர் மாவட்ட தலை வர் சுப்பிரமணியம் ஆகி யோர் மணமக்களை வாழ்த்தினர். புதிய தலை முறை இதழின் செய்தியா ளர் குணசேகரன் நன்றி கூறினார்.\nதருமபுரி அ.தமிழ்ச்செல்வன் அவர்களின் மகள் த.சுடரொளி - சத்தரபதியின் முதலாம் ஆண்டு திருமண நாள் மகிழ்வாக விடுதலை, உண்மை சந்தாவினை தமிழர் தலைவரிடம் வழங்கினர். இணையர்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.\nஇந்த மணவிழாவை நடத்திக் கொண்டிருக்கும் தோழர் ஆனந்தன் _ ஜானகி ஆகியோர்களது மகள் ஆ.அறிவுச்செல்வி, பெ.பூமணி _ இந்திராணி ஆகியோர்களது மகன் பூ.அருண்குமார் ஆகி யோர்களது திருமண நிகழ்ச்சியை நடத்தி வைப்பதிலே எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இங்கே மேடையை பார்க் கும் போதே மாநாடு போல உள்ளது.\nஇருக்கைகள் அனைத்தி லும் மக்கள் அமர்ந்துள் ளது மட்டும் இல்லாமல் அரங்கம் முழுவதும் நின் றுள்ளதுடன் வெளியிலும் நின்றுள்ளனர். இதைப் பார்க்கும் போது எங்களை போன்றவர்களுக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது.\nதோழர் ஆனந்தன் இயக்கத்தில் மாவட்ட இளைஞரணியின் பொறுப் பாளராக இருந்துள்ளார். கழக பணியாற்றியுள்ளார். வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார் அவரது குடும்பம் அரூர் வட்டம் என்று சொன்னால் அது பெரியாரின் பூங்கா _ பெரியார் பூங்கா என்று சொன்னால் அது அரூர் பகுதியாகும் இந்த பகுதி யிலே மிசா காலத்தில் செல்லன், சின்னவெள்ளை, தேசாய் வேணுகோபால், வேங்கன் பெருமாள், ராமசாமி போன்றவர்கள் எல்லாம் போராடியவர் கள் சிறை சென்றவர்கள். இன்றைக்கும் வகுத்துப் பட்டி கிருஷ்ணன், ராமி யம்பட்டி சாமிக்கண்ணு, திராவிடமுத்து இவர்கள் எல்லாம் எதிலும் மாற வில்லை கொள்கைகளியி லிருந்து உறுதியாக வாழ்ந்து வருகிறார்கள்.\nஇந்த பகுதியில் தந்தை பெரியார் அவர்கள் கால் படாத கிராமமோ பிரச் சாரம் செய்யாத கிரா மமோ இல்லை. அனைத்து தேர்தல்களிலும் தந்தை பெரியார் ஆதரித்து பிரச் சாரம் செய்து அவர்களின் வெற்றியை நிர்ணயித்து இருக்கிறார். அந்த வகை யில் அரூர் என்பது பெரி யார் பூங்காவாகும் (கைதட் டல்).\nஇங்கே மணமகளாக அமர்ந்திருக்கும் அறிவுச் செல்வியை குழந்தையாக இருக்கும்போதே கையால் தூக்கி தோளில் போட்டு அறிவுச் செல்வி என்று பெயரிட்டேன். அதே அறி வுச்செல்வியின் திரும ணத்தை நடத்தி வைக் கிறேன் என்றால் இதுதான் திராவிடர் இயக்கத்தின் புரட்சி. தந்தை பெரியார் செய்த புரட்சி.\nதிராவிடத்தால் வீழ்ந் தோம் என்று பேசி வரு கிறார்களே சிலர், அவர் களுக்கு சொல்லிக்கொள்கி றேன். திராவிடத்தால் ஒரு போதும் விழவில்லை. வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.\nஅன்று முதல் இன்று வரை ஆனந்தன் அடக்க மாக இருப்பதுடன் கொள் கையில் என்றைக்கும் உயர்ந்து நிற்கிறார். அறி வுச்செல்வி பி.டெக் படித் திருக்கிறார். அருண்குமார் கணினி துறையில் எம்பிஏ படித்து வங்கியில் பணி யாற்றுகிறார் என்றார் அதுதான் நமக்கெல்லாம் மகிழ்ச்சி.\nமணவிழாவில் முன்னி லையேற்று முன்னாள் அமைச்சர் வ.முல்லை வேந்தன் வாழ்த்துரையில் பேசியதாவது.\nஇங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிற மண விழாவை பார்க்கும்போது அண்ணாவையும், தந்தை பெரியாரையும் யாரும் மறந்துவிடமுடியாது. இங்கே எந்த வித எதிர் பார்ப்பும் இன்றி தந்தை பெரியாரின் கொள்கையை பரப்பிட பட்டம் பதவி சுகங்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு தன்னையே அர்ப்பணிக்கின்ற தொண் டர்களாக திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களால் பல ஆயிரம் இளைஞர்கள் கருப்புடை அணிந்து களத்திலே நிற்பதை பார்த் தால் பெரிய மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.\nநிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், மேட்டூர் தலைவர் சுப்பிரமணியன், திருச்சி ப.சுப்பிரமணியன், தருமபுரி சின்னராசு, விடுதலை தமிழ்ச்செல்வன், கதிர் பீ.தமிழ் பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் தா.திருப்பதி, கரு.பாலன், ஆர்.வி. சாமிக் கண்ணு, அண்ணா சரவ ணன், மு.தியாகராசன், வன வேந்தன், பெரு.முல்லைய ரசு, இரா.கிருஷ்ணமூர்த்தி, இரா.இளங்கோ, ப.கிருட்டி ணன், தீ.சிவாஜி, கதிர் செந்தில், மு.மனோகரன், பழ.பிரபு, எஸ்.முருகேசன், வே.இராவணன், சித.வீர மணி, சித.அருள், கவிஞர் கண்ணிமை, ஆசிரியர் கருணாநிதி, ஊற்றங்கரை கருணாநிதி, திராவிடமணி, சென்னை செல்வி, சேலம் சவுந்தரராசன், மு.பரமசி வம், சேலம் கிருஷ்ண மூர்த்தி, தமிழ்ச்செல்வன் (திமுக) மற்றும் திருப்பத் தூர் இளங்கோ, தமிழ்ச் செல்வன், தருமபுரி, கிருஷ் ணகிரி, திருப்பத்தூர், சேலம் மாவட்ட கழகத் தோழர் கள் கலந்து கொண்டனர்.\nஇளைஞரணி, மாண வரணி பொறுப்பாளர்கள் சி.காமராஜ், கோவிந்தராஜ், ஏங்கல்ஸ், சத்யராஜ், ராஜா, யாழ்.திலீபன், மகளிரணி திருப்பத்தூர் கவிதா, ஆசிரியை இந்திரா காந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nதமிழர் தலைவரின் மெய்க்காப்பாளர்களுக்கு ஊமை செயராமன், தகடூர் தமிழ்ச்செல்வி இணையர், தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்கள் மூலமாக தமிழ்ப் புத்தாண்டு பொங் கல் மகிழ்வாக கழகச் சீருடைக்கான புத்தாடை வழங்கி மகிழ்ந்தனர்.\nசக மனிதனை தொட்டால் தீட்டு என, சொன்னவர்களும்; செருப்புப் போட்டு கீழ் ஜாதிக்காரன் நடக்கக் கூடாது என, சொன்னவர்களும்; ஆத்திகரா, நாத்திகரா அனைவருக்கும் பொதுவானவர் கடவுள்' எனக் கூறிக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களை, கோவிலுக���குள் விடாமல் தடுத்தவர்கள், ஆத்திகரா, நாத்திகரா அனைவருக்கும் பொதுவானவர் கடவுள்' எனக் கூறிக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களை, கோவிலுக்குள் விடாமல் தடுத்தவர்கள், ஆத்திகரா, நாத்திகரா கோவிலுக்குள், தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையப் போராட்டம் நடத்தியவர்கள் ஆத்திகரா, நாத்திகரா கோவிலுக்குள், தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையப் போராட்டம் நடத்தியவர்கள் ஆத்திகரா, நாத்திகரா இதிகாசம், புராணங்களை மட்டும் வைத்துக் கொண்டுள்ள தமிழை, காட்டுமிராண்டி மொழி என்றார் ஈ.வெ.ரா. பெரியார் அவர்தான் கணினியில் தமிழைப் பயன்படுத்தும் அளவுக்கு எழுத்து சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர்.\nவைக்கம் போராட்டத்தை நிறுத்தி விடுங்கள் என, ஈ.வெ.ரா., பெரியாருக்கு கடிதம் எழுதியவர் காந்தியடிகள். ஆனால், அதை ஏற்காமல் போராட்டத்தைத் தொடர்ந்து, வெற்றி கண்டார் ஈ.வெ.ரா. பெரியார், 'வைக்கம்' போராட்ட வரலாறு அறிந்தவர்களுக்கு தான், இது தெரியும். நாட்டில் உள்ள அனைத்து ஜாதிகளுக்கும் இடஒதுக்கீடு இருந்தது. ஆனால், சண்பகம் துரைசாமி என்ற பார்ப்பான், தன் மகளுக்கு அனைத்து தகுதியும் இருந்தும், மருத்துவக் கல்வி சேர்க்கை கிடைக்கவில்லை என, பொய்யான வழக்கை, தொடர்ந்தார்.\nஇந்த வழக்கின் மூலம் தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நீக்கப்பட்டது. இதன்பின், ஈ.வெ.ரா., நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இடஒதுக்கீடு என்பது, செயினை பறித்துச் செல்லும், திருடனிடம் அதை மீட்பது போன்றது.\nகுறிப்பிட்ட சமூகங்களுக்குக் கல்வியும், வேலைவாய்ப்பும் பல ஆண்டுகாலம் மறுக்கப்பட்டதால், அவர்களையும், பிற சமூகத்தினரைப் போல, சமத்துவப்படுத்த இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதன்மூலம், சமூகநீதியை நிலைநாட்டி, சமூகங்களுக்கு இடையே உள்ள இழிவைப் போக்குவதே நோக்கம். இதைத் தான் ஈ.வெ.ரா. பெரியார் செய்தார்.\nஇத்தாலி நாட்டுக்கா ரர்- இயற்பெயர் கொன்ஸ் டான் டைன்; ஜோசப் பெஸ்கி பாதிரியார் என் றும் அழைக்கப்படுவார். கொன்ஸ்டான்ஸ் என் றால் தைரியசாலி என்று பொருள் - பின்னர் வீரமா முனிவர் என்று தனித் தமிழ் ஆயிற்று.\n1710இல் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தார். தமிழ் மொழி பயின்றார் - இலக்கிய இலக்கண நூல் களைப் பழுதறப் பயின் றார். இவர் படைப்புகளுள் இறவாப் புகழப் பெற்றது சதுர் அகராதியாகும். நான்கு வகைப்பட்ட அக ராதி என்று இதற்குப் பொருள்.\n1) பெயர் அகராதி 2) பொருள் அகராதி 3) தொகை அகராதி 4) தொடை அகராதி ஆகும்.\nதமிழில் தோன்றிய முதல் அகர முதலி இதுவே யாகும். அவரின் பரமார்த்த குருவின் கதைகள் - தமிழுலகிற்குக் கிடைத்த நகைச்சுவை மணம் வீசும் இலக்கியக் கருவூலமா கும். மதத்தைப் பரப்ப வந்தவர் தமிழ்க் கடலில் மூழ்கி முத்தெடுத்தார். தனது மேலை நாட்டுத் தோற்றத்தைக் தூக்கி எறிந்து தமிழ்ப் பண்பாட் டுக்கு ஏற்ப நடை, உடை பாவனைகளை மாற்றிக் கொண்டார்.\nஇவரது வாழ்க்கை வரலாற்றினை எழுதிய முத்துசாமிப் பிள்ளை பின்வருமாறு கூறுகிறார் (1822). நெற்றியில் சந் தனம், தலையில் பட்டுக் குல்லா, இடுப்பில் காவி திருநெல்வேலி கம்பிச் சேர்மன் போர்வையைத் தலையிலிருந்து தோள் வழியாக உடலை மூடிய படி பாதக்குறடு அணிந்து நடமாடுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிருக்குறளின் சிறப்பை உணர்ந்து அறத் துப்பாலையும், பொருட் பாலையும் இலத்தின் மொழிக்குக் கொண்டு சென்றார்.\nதிராவிட மொழியியல், அறிஞர்களுள் முதன்மை யானவர் வீரமா முனி வரே என்று ஆய்வாளர் கமில் சுவலபில் கணித்துக் கூறுகிறார்.\nகிறித்தவர்கள் வெளி நாடுகளில் இருந்து மதம் பரப்ப இந்தியாவுக்கு வந்ததுண்டு. அத்தோடு கல்வி, மருத்துவம் இவை இந்தி யாவுக்குக் கிடைப் பதில் அவர்களின் பங்க ளிப்பை உதறித் தள்ளி விட முடியாது.\nஅதிலும் சிறப்பாக தமிழுக்குத் தொண்டு செய்ததில் வீரமா முனிவர், கால்டுவெல் போன்றவர் களின் அருந்தொண்டுகள் அருந்தமிழ் வாழு மட்டும் வாழ்த்திக் கொண்டே இருக்கும்.\nசில நாட்களுக்கு முன்பு தாய்லாந்து நாட் டின் தலைநகரான பாங் காக்கில் மார்பகப் பகு திக்கு மேலே பெண் ணாகவும், கீழ்ப் பகுதி பாம்பாகவும் தோற்றமளிக் கும் விசித்திர சிறுமி வாழ்வதாகவும் அந்தப் பெண்ணைக் காண நாள் தோறும் ஆயிரக்கணக் கான மக்கள் வரிசையில் காத்திருப்பதாகவும் செய்திகள் வந்தன.\nமேலும் 8 வயதான மய் லி ஃபே என்ற அந்தச் சிறுமி பிறந்த போதே அவளது உடலின் கீழ்ப் பகுதி பாம்பின் தோற்றத் துடனும், தலை முதல் மார்பகம் வரையிலான பகுதி, மனித தோற் றத்துடனும் இருந்ததாக அவருடைய பெற்றோர் கூறுகின்றனர். இதைப் போன்ற வினோதப் பிறவிகள் உல கில் தோன்றுவது மிக, மிக அரிது எனக் குறிப்பிடும் உடல் கூறியல் வல்லுநர் கள், இந்த முரண்பாடான உடல் அமைப்பை மருத்து வக் குறியீட்டின்படி, 'செர் பெண்டொசிஸ் மெலிய னார்கிஸ் அல்லது 'ஜிங் ஜிங் நோய் என்றும் இயற் கைப் படைப்பின் இந்த முரண்பாட்டினை நிவர்த் திக்க இதுவரையில் எவ் வித சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்பட வில்லை எனவும் தாய் லாந்து நாட்டின் மருத்துவ வல்லுநரான மருத்துவர் பிங்லாவ் என்பவர் கூறி யுள்ளதாகவும் கூறுகின் றனர். கதைக்கு கால் முளைத்தாகி விட்டது; இறக்கைகளும் கட்டப் பட்டு விட்டன - இனி அதனைக் காசாக்க வேண் டியதுதானே பாக்கி. ஆரம்பமாகி விட்டது - மூட நம்பிக்கை என் னும் சுரண்டல் தொழில். பாம்புப் பெண்ணான மய் லி ஃபே-வையின் உட லைத் தொட்டு, கண்களில் ஒற்றிக்கொள்ளவும் இந்து, புத்த மதத்தினர், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக் கான மக்கள் நாள்தோறும் அதிகாலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்துக் கிடக் கின்றனராம் இதனைப் பெரிதுபடுத்தி,\nதாய்லாந்து தொலைக் காட்சி ஒன்று தன்னு டைய இணையதளத்தைப் பிரபலமாக்கியுள்ளது பிள்ளையார் பால் குடித்தார் என்று நம் நாட்டில் பரப்ப வில் லையா தோற்றத்தில் அய்ந்து தலை பாம்பு போல் காய்ந்த தாவரங் கள் மீது, கடவுள் மதச் சாயம் ஏற்றி, மக்களிடம் பணம் பறிக்கலாம் என்று சாணக்கியப் பார்ப்பான் இங்கு கூறியது இப்பொ ழுது தாய்லாந்திலும் குடியேறி விட்டதோ\nகேள்வி: குஜராத் கல வரத்தில் மோடிக்குத் தொடர் பில்லை என்று சொல்லி விட்டதே அகமதாபாத் கோர்ட்\nபதில்: ஜாகியா ஜாஃப்ரி மேல்முறையீடு செய்ய எல்லா வாய்ப்பு களும் உண்டு. குஜராத் கலவரத்தின்போது மோடி அலட்சியமாகவோ அல் லது தூண்டி விடும் விதத் திலோ நடந்து கொண்டதற் கான ஆதாரம் ஏதும் இல்லை என்பதை இத்தீர்ப்பு உறு திப்படுத்தி இருப்பது உண்மை. ஆனால், பெரும் பாலான இஸ்லாமியர் மனதில் இன்னமும் மோடி குறித்த அச்சம் தொடர்வது நல்லதல்ல. அவர் இஸ்லா மியர்களுக்கு நம்பிக்கை யூட்டும் விதமாகப் பேசுவ தும் நடந்து கொள்வதும் நல்லது. போதாக்குறைக்கு இளம்பெண்ணை வேவு பார்த்த விஷயத்தை மத்திய அரசு கிளறி, மோடி மீது விசாரணைக் கமிஷன் போட்டு அவநம்பிக்கையை வளர்க் கிறது. (கல்கி 12.1.2014)\nநீதிமன்றம் தீர்ப்புக் கூறி விட்டது என்ற திரைமறை வில் கல்கிகள் ராமனைப் போல மரத்தின் பின் ஒள��ந்து கொண்டு மோடியைக் காப் பாற்ற முயற்சிக்கின்றன.\nகல்கிகளுக்கு மிகவும் நெருக்கமான திருவாளர் சோ ராமசாமி இது போன்ற தீர்ப்புகள் பற்றிக் கூறியதை எடுத்துக் கூறி னால் கல்கி கனபாடிகளின் குளிருக்குக் கொஞ்சம் கணப் புச் சட்டியாக இருக்கும்\nஇப்போது டான்சி உட்பட அய்ந்து வழக்கு களில் ஜெயலலிதா விடு தலை செய்யப்பட்டிருக் கிறார். விடுதலை என்று தீர்ப்பு வந்து விட்டதாலேயே ஜெயலலிதா நிரபராதி என்று சொல்ல மாட்டேன். - 1991 - 1996 ஆண்டுகளில் பதவி வகித்த அ.தி.மு.க. ஆட்சியின் போது ஊழல் நடந்தது உண்மையே திமுக ஆட்சிக்கு வந்ததும் தொடர்ந்த வழக்குகளை பொய் வழக்கு என்று கூற மாட்டேன். அ.தி.மு.க. ஆட்சியில் அதிக அளவுக்கு ஊழல் நடந்தது என்பது மறுக்க முடியாது. அப்படி நான் குற்றஞ்சாட்டியதில் எந்தத் தவறும் இல்லை; குற்றச்சாட்டு நிரூபிக்கப் படாததால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான் திமுக ஆட்சிக்கு வந்ததும் தொடர்ந்த வழக்குகளை பொய் வழக்கு என்று கூற மாட்டேன். அ.தி.மு.க. ஆட்சியில் அதிக அளவுக்கு ஊழல் நடந்தது என்பது மறுக்க முடியாது. அப்படி நான் குற்றஞ்சாட்டியதில் எந்தத் தவறும் இல்லை; குற்றச்சாட்டு நிரூபிக்கப் படாததால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான் (துக்ளக் 14.1.2002) என்று திருவாளர் சோ சொன்னதுதான் கல் கிக்கும் பதில்.\nபாபர் மசூதி பிரச்சினை யில் நீதிமன்றம் சொன் னாலும் ஏற்க மாட்டோம். காரணம் இது எங்களின் நம்பிக்கைப் பிரச்சினை என்று அரட்டை அடிப்ப வர்கள், மோடி விடயத்தில் நீதிமன்றத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குவதை ஒப்பிட்டுப் பார்க்க வேண் டும்.\nஇதே மோடியை உச்ச நீதிமன்றம் நீரோ மன்ன னுக்கு ஒப்பிட்டுச் சொன் னதை மிக வசதியாக மறந்து விடுவார்கள் - ஏன் மறைக் கவும் முயலுவார்கள். குஜ ராத்தில் இரண்டாயிரத்துக் கும் மேற்பட்ட முசுலிம் கள் கொல்லப்பட்டபோது ஆட்சியில் முதல் அமைச்ச ராக இருந்தவர் நரேந்திர மோடி இல்லை என்று கூடச் சொன்னாலும் சொல் வார்கள் - யார் கண்டது\nபிஜேபி சட்டமன்ற உறுப்பினர்களே, குஜராத் கலவரத்தின்போது முதல்வர் மோடி எப்படி எல்லாம் எங்களுக்குக் கட்டளையிட்டார் என்று தெகல்காவிடம் கூறியது வீடியோ காட்சிகளாக வெளி வந்ததே - மறுக்க முடியுமா\nமோடி ஆட்சியில் மிக உயர்ந்த பதவிகளில் இருந்த காவல்துறை அதிகாரிகளே குஜரா��் கலவரத்தில் மோடி யின் பங்கை விலாவாரி யாகக் கூறி இருக்கிறார்களே - அப்படி உண்மையைச் சொன்ன அதிகாரிகளைக் கூட பொய் வழக்கில் சிக்க வைத்து சிறையில் தள்ளிய புண்ணியவான் ஆயிற்றே மோடி.\nஅரியலூரில் ரயில் கவிழ்ந் ததால் ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரியும், இணை அமைச்சர் ஓ.வி. அழகேசனும் பதவிகளை ராஜினாமா செய்தார்களே காரணம் என்ன இந்த இரண்டு பேர்களுமா அந்த ரயிலை ஓட்டினார்கள்\nகுஜராத் மாநிலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்ட போது ஆட்சியில் முதல மைச்சராகவிருந்த மோடி பொறுப்பு ஏற்க வேண் டாமா ராஜினாமா செய்ய வேண்டும் முதல் அமைச் சர் மோடி என்று பிரதம ராக இருந்த வாஜ்பேயி சொன்னதாக அத்வானி கூறியது ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் முதல் அமைச் சர் மோடி என்று பிரதம ராக இருந்த வாஜ்பேயி சொன்னதாக அத்வானி கூறியது ஏன்\nநாணயமான - நேர்மை யான மனிதராக மோடி இருந்தால் குஜராத் கலவ ரத்திற்கான பொறுப்பை ஏற்று அன்று ராஜினாமா செய்திருக்க வேண்டும் அல்லது இப்பொழுதா வது அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.\nகுஜராத்தில் முசுலிம் கள் கொல்லப்பட்டதை யும் காரில் பயணம் செய் யும் பொழுது நாய்க் குட்டி அடிபடுவதையும் சமமாக ஒப்பிட்டு இப்பொழுது கூடச் சொல்லுகிறார்கள் என்றால் - இத்தகையவர் களைக் காப்பாற்ற கல்கி கூட்டங்கள் கனைக்கின் றன என்றால் அவாளின் குரூரக் குணத்தையும், மத வெறியையும் கணக் கிட்டுக் கொள்ளலாமே\nஒபாமா கூட மோடி பேச்சை கேட்கிறார்: ஃபேஸ்புக்கில் பரவும் போலி போட்டோ\nஅமெரிக்க அதிபர் ஒபாமா - இந்தியப் பிரத மருக்கான ஆர்.எஸ்.எஸின் சிபாரிசு தாரர் நரேந்திர மோடியின் மேடைப் பேச்சை தொலைக்காட்சி யில் கண்டு ரசிப்பது போன்று சித்தரிக்கப் பட்ட படம் வலைக்காட்சி யில் உலவ விடப்பட்டுள் ளது. (பேஸ் புக்) குஜராத் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் நவசாரி என்பவரின் பேஸ் புக்கில் இந்தப் பித்தலாட் டப் படம் பதிவு செய்யப் பட்டுள்ளது.\nஉண்மை என்ன தெரி யுமா 2011இல் எகிப்து அதிபர் முபாரக்கின் உரையை டி.வி.யில் ஒபாமா பார்ப்பது போன்ற காட் சியை உல்டா பண்ணி இந்த மோசடியைச் செய் துள்ளனர்.\nஇதுகுறித்து நவசாரி எம்.பி.யிடம் கேட்டபோது இதற்கும் தனக்கும் சம்பந்த மில்லை என்று கழற்றிக் கொண்டார். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்பது பழமொழி.\nநமது நாட���டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.\nமோடியின் கொல்கத்தா பேச்சில், வங்காளிகளின் மூக்கைச் சொறிகிறாராம் மோடி\nவங்காளிகளின் மூக்கைச் சொறிகிறாராம் மோடி\nகொல்கத்தாவில், பேசிய நரேந்திரமோடி, பெரிய தேசீயவாதி என்றும், ஆர்.எஸ்.எஸ். குறுகிய ஜாதி, மாநில பிரிவுகள் எண்ணங்களிலிருந்து விடுபட்டு தேசீய பார்வை மக்களுக்கு அளிக்கவே அவதாரம் எடுத்ததாகச் சொல்லி பீற்றிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்.ஆல் பி.ஜே.பி.யின்மீது திணிக்கப்பட்ட பிரதமர் வேட்பாளராக ஆங்காங்கே பெருங் கூட் டத்தை அழைத்து வந்து, மீடியாக்கள், பெரு முதலாளி கள் தயவுடன் விளம்பர வெளிச்சத்தில் உலா வருகிறாரே குஜராத் மக்களிடத்தில் பேசும்போது சர்தார் வல்லபாய் பட்டேலுக்காக உருகுகிறார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை என்ற வித்தையில் இறங்கி அதனை அரசியல் யுத்தியாக்கி நேருவைத் தாக்கி, பட்டேலை உயர்த்துகிறார்\nமேற்கு வங்காளத்திற்குச் சென்றால், அங்கே பிரணாப் முகர்ஜியைத் தூக்கி அவரையல்லவா மன்மோகன்சிங்க்குப் பதில் பிரதமராக்கி இருக்க வேண்டும் என்று வங்க வாக்கு வங்கியைக் குறி வைக்கிறார் என்று வங்க வாக்கு வங்கியைக் குறி வைக்கிறார் பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் இருக்க இவர் எப்படி பிரதமர் என்றார் பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் இருக்க இவர் எப்படி பிரதமர் என்றார் அது காங்கிரஸ் கட்சியும் தலைமையும் தீர்மானிக்க வேண்டிய உள் விஷயங்கள். அதே கேள்வியை மோடியைப் பார்த்து மற்றவர் களும் கேட்கலாமே\nமூத்த மற்ற தலைவர் ஜஸ்வந்த் சிங்,\nமுரளி மனோகர் ஜோஷி இப்படிப் பலரைப் பின் தள்ளி மோடி எப்படி - ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி இப்படி ஒரே அடியில் ஜாக்பாட் பெற்றார்\nஅதற்குச் சில வாரங்களுக்குமுன் நான் குஜராத் முதல் அமைச்சராக மட்டுமே நீடிப்பேன் என்றாரே அது ஏன் காற்றில் பறந்தது\nகிரீமிலேயர் எனும் பாகுபாட்டை அகற்றிட மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கலைஞர் கோரியுள் ளார். இதுகுறித்து முரசொலியில் அது தெரி வித்திருப்பதாவது:\nகேள்வி :- இடஒதுக் கீடு பற்றி திருமதி சோனியா காந்தி அம்மையார் கருத்துத் தெரிவித்திருக்கிறாரே\nகலைஞர் :- நேற்று மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் பொதுச் செய லா���ர் ஜனார்த்தன் துவிவேதி, ஜாதி அடிப் படையிலான இடஒதுக்கீடு முடிவுக்கு வரவேண்டும். பொருளாதார ரீதியில் பின் தங்கிய அனைத்து சமூகத் தினருக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று பேசினார். அவரு டைய இந்தக் கருத்தை பல் வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கடுமை யாக எதிர்த்திருக்கிறார்கள். இதனையடுத்து, மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா விளக்கமளித் துப் பேசுகையில், பொரு ளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பதற் கான எந்த உத்தேசத் திட்டத் தையும் அரசு பரிசீலிக்க வில்லை. அரசியல் அமைப் புச் சட்டத்தின்படி இப் போதுள்ளது போலவே இட ஒதுக்கீடு தொடர்ந்து நீடிக்கும். துவிவேதி தெரிவித்தது அவரது தனிப்பட்டக் கருத்து தான் என்று அறிவித்திருக் கிறார். இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் திருமதி சோனியா காந்தி அம்மையார் வெளி யிட்டுள்ள அறிக்கையில், ஜாதி ரீதியிலான இடஒதுக் கீடு முறை நீடிக்கும் என்று தெரிவித்திருக்கிறார். திருமதி சோனியா காந்தி அம்மையார் இட ஒதுக்கீடு குறித்து செய் திருக்கும் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக் கதே. மத்தி யப் பணியாளர் தேர்வாணை யம் நடத்தும் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற தேர்வுகளில் வரு மான வரம்பை அடிப் படையாகக் கொண்ட கிரீமி லேயர் என்ற பாகுபாடு பின் பற்றப்பட்டு வருவதை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மத்திய அமைச் சர் ராஜீவ் சுக்லா அறிவித் துள்ள படி பொருளாதார அடிப்படையில் இடஒதுக் கீடு அளிப்பதற்கான எந்த உத்தேசத் திட்டத்தையும் அரசு பரிசீலிக்கவில்லை என்பது மத்திய அரசின் உறுதியான நிலைப்பாடு எனில், கிரீமி லேயர் எனும் பாகுபாட்டை அகற்றிட மத்திய அரசு முன்வர வேண் டும் என்ற நமது நீண்ட நாள் கோரிக் கையை இந்தத் தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.\nகரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பளிங்குகல்லிலான பிள்ளையார் சிலை\nகரூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகம் முன்பு பளிங்குகல்லிலான விநாயகர் சிலை அரச மரம், வேப்ப மரம் ஒருங்கே அமைந்துள்ள இடத்தில் செங்கற்களை அடுக்கி அதன் மேல் விநாயகர் சிலையை வைத்தும், அரளி பூ மாலை போட்டும் விளக் கேற்றியும், பூலப்பூ மரத் தில் சூட்டியும், குங்குமம், மஞ்சள், சாம்பல் (திருநீறு) கொண்டும் தினமும் அங்கு பூசை செய்து வருவதாக அலுவலக ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.\nஅரசு அலுவலக வளா கங்களில் மதவழிபாட்டுத் தலங்களை அமைக்கக் கூடாது என்னும் அரசா ணை படி எந்த அரசு அலுவலகங்களிலும், ஒரு குறிப்பிட்ட மத சம்பந்த மான கடவுள் சிலை வைத்து வழிப்படக் கூடாது என் றும் அரசாணையை மதிக் காமல் செயல்படும் நபர் கள்மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. ஜெயந்தி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக அந்த கோயில் சிலை பகு தியை அகற்ற உத்தரவிட வேண்டும்.\nசமூக விரோ திகள்மீது தக்க தண்டனை வழங்க வேண்டும். இல்லை யேல் கரூர் மாவட்ட திராவி டர் கழக தோழர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களைத் திரட்டி பெரிய போராட் டம் நடைபெறு வதை தவிர்க்க வேண்டுகிறோம். தகவல்: தே. அலெக்சாண்டர், கரூர் மாவட்ட செய்தியாளர்\nவேதம் என்பது எப்போது, யாரால் சொல்லப்பட்டது என்பதை மறைப்பதற்கு ஆகவே அது அனாதி என்றும், மனிதனால் சொல்லப்படாத அபவ்ருஷம் என்றும் சொல்லப்படுகிறது.\nஉயர்நீதிமன்றத்திலும் வழக்காடு மொழியாக தமிழ்\nதிராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் சென்னையில், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் மிக முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. (6.2.2014)\nகுறிப்பாக உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஙீக்ஷிமிமி ஆம் பகுதியில் 344 முதல் 351 வரையில் உள்ள பகுதிகள் மொழி பற்றியவையாகும். இதில் 343 மற்றும் 344 ஆகிய பிரிவுகள் இந்திய ஒன்றியத்தின் மொழி பற்றிய முதல் அத்தியாய மாக உள்ளது. 345 முதல் 347 வரையில் உள்ள பகுதிகள் இரண்டாவது அத்தியாயமாக உள்ளன. 348 மற்றும் 349 பிரிவுகள் நீதிமன்ற மொழிகள் பற்றிய மூன்றாவது அத்தியாயமாக உள்ளன.\nஇந்திய அரசமைப்புச் சட்டம் 348 (2) ஆவது பிரிவு மற்றும் 1963ஆம் ஆண்டு ஆட்சி மொழிச் சட்டத்தின் 7ஆவது பிரிவின்கீழ் இந்தியாவில் பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் இந்தி வழக்கு மொழியாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.\n2006ஆம் ஆண்டு டிசம்பரில் திமுக ஆட்சியில் தமிழ் மொழியை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கிட சட்டப் பேரவையில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான அனுமதி ஆதாரப் பூர்வமாகக் கிட்டவில்லை.\nசென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்திலும் நீதிபதிகளைப் பொறுத்து தமிழிலும் வாதாடலாம் என்கிற தர்மகர்த்தா முறையில் அனுமதி வழங்கப்படுகிறது. இதெல்லாம் நிரந்தரமான தீர்வாக இருக்கவே முடியாது.\nஇந்தி பேசும் மாநில,ங்களில் உள்ள நீதிமன்றங்களில் இந்திக்கு அனுமதி இருக்கும்போது, இந்தி பேசாத மாநிலங்களில் அவரவர்களின் தாய்மொழியில் உயர்நீதி மன்றங்களில் வழக்காடுவதுதானே சரியானதாகவும் நியாயமானதாகவும் இருக்க முடியும்.\nஇந்தியா பல மொழிகள், பல இனங்கள், பல பண்பாடு கள் நிறைந்த துணைக்கண்டம் அல்லவா அப்படி இருக் கும்போது அந்தந்த மாநிலங்களில் அவரவர்களின் தாய்மொழியில் நீதிமன்றம் நடைபெறுவதுதானே சரியானது. இந்தியா என்றாலே இந்திக்குத்தான் முதல் உரிமையா என்ற கேள்வி எழும்படி இந்திய அரசு நடந்து கொண்டால் அதன் விளைவு - இந்தியத் தேசியத்தையே கேள்விக் குறி ஆக்கி விடாதா\nதாய்மொழியிலேயே கல்வி பயிலலாம் என்று சட்டம் இருக்கும்போது, தாய்மொழியில் படித்தவர்கள் நீதிமன்றங் களில் தாய்மொழியில் விவாதம் நடத்த அனுமதிப்பது தானே முறையானது.\nதமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் செம்மொழி தமிழில் வழக்காடக் கூடாது என்பது - செம்மொழி என்பதற்கு என்னதான் அடையாளம்\nதிராவிடர் கழகச் செயற்குழுவின் தீர்மானத்தில் நியாயமான ஒரு பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. வழக் கில் சம்பந்தப்பட்ட பொது மக்களுக்கு நீதிமன்றத்தில் தங்களுக்குச் சம்பந்தமான வழக்கு எந்த வகையில் நடைபெறுகிறது என்று தெரிந்து கொள்ள விரும்புவது அடிப்படை உரிமையல்லவா தாய்மொழியில் நடை பெற்றால் தானே அவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.\nதமிழ்நாட்டில் வழக்குரைஞர்களும் இதுகுறித்துப் பல சந்தர்ப்பங்களில் உரிமைக் குரலை எழுப்பியுள்ளனர்; பல வகையான போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதையும் பொருட்படுத்துவதில்லை என்று இந்திய அரசு முடிவு செய்து விட்டதா என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றோம்.\nசென்னை உயர்நீதிமன்றம் என்பதை மாற்றி தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம்செய்யப்பட வேண்டும் என்ற சாதாரண தமிழ்நாட்டின் கோரிக்கைக்குக் கூட இந்திய அரசு தன் காதுகளை நம் பக்கம் திருப்புவ தில்லை என்றால் பார்த்துக் கொள்ளலாமே\nமத்திய அரசுக்குப் புரியும் மொழி என்பது கடுமையான போராட்டம்தானா மக்களைத் தூண்டுவதில் அப்படி என்ன சுவையோ\nதமிழ்நாட்டைச் சேர்ந்த அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சிகளைக் கடந்து ஒன்றாகத் திரண்டு எழுந்தால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் செய்வார்களா\nஎதிலும் எல்லையுள்ள இலக்குடன் வாழுங்கள்\nவாழ்க்கையில் பலரும் தங்களது மகிழ்ச்சியைத் தாங்களே தொலைத்து விட்டு, அல்லற்படுகிறார்கள். மகிழ்ச்சி- இன்பம் - இவை எல்லாம் எட்டாக் கனிகள் அல்ல; கிட்டா நிலைகள் அல்ல. எளிமை நிறைந்த வாழ்க்கை இன்ப வாழ்க்கையாகும்.\nஇன்பம் - மகிழ்ச்சி, என்பதை அடைய வெறும் பணம் சம்பாதிப்பது மட்டும் வழிமுறையாகி விடுமா எத்தனை பணக்காரர்கள் மகிழ்ச்சி யோடு வாழுகிறார்கள் எத்தனை பணக்காரர்கள் மகிழ்ச்சி யோடு வாழுகிறார்கள் எத்தனை செல்வந்தர்கள், கோடீசு வரப் பிரபுக்கள் இன்பத்தை அனுப வித்து வாழுபவர்களாக உள்ளார்கள்\nகணக்கெடுத்துப் பாருங்கள், ஏமாற்றம்தான் மிஞ்சும்\nஒரு வகையான தவறான எண்ணத் தால் பணம் இருந்தால் நமக்கு எல்லாமே கிட்டிவிடும் என்ற தப்புக் கணக்கால் - பலர் மாய்ந்து மாய்ந்து குறுக்கு வழிகளில், கோணல் வழிகளில், பிறரைக் கசக்கிப் பிழிந்து, ஈத்துவக்கும் இன்பம்கூட என்னவென்றே தெரியாது வைக்கோல் போரைக் காத்த நாய்களாக வாழ்ந்து, நொந்து நூலாகி வாடி வதங்கி, தான் பெற்ற செல்வத்தைக்கூட நுகராமல் மாண்டு மடிகிறார்கள்\nஒரு சாதாரணமான கல்லூரி விரிவுரையாளர்; பிறகு பேராசிரியர் - எப்படியோ அவருக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைத்தது; அவ்வளவு அரசு ஏற்றுமதி உலகில் இவர் மன்னரானவர்; மற்றவர்களுக்கு உதவிடவில்லை. கோடிக் கணக்கில் அந்நியச் செலாவணி உட்பட புழங்கியது.\n கணவன் மனைவி இருவரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் - பணம் சேர்த்து, அதன்மீது அமர்ந்தார், எரிமலை வெடித்ததைப் போல, ஓர் நாள் ஒரு கொடுமையான செய்தி - வேலைக்காரியோ; வேலைக்காரரோ, திட்டமிட்டு கொலை செய்தனர் உறவினர் சொத்தை அனுப விக்க. இப்படி ஒரு கொலைத் திட்டம் வாழ்க்கை முடிந்தது; சேர்த்த பொருள்... கேள்விக்குறித���ன்\n சொத்து இல்லாதவரை இருந்த சுதந்திரம் நிம்மதி. சொத்துகள் கோடிக்கணக்கில் சேர்ந்த தும் பறிபோனதுடன், இரு உயிர்களும் அல்லவா பறிக்கப்பட்ட கொடுமை நடை பெற்றது\nமனிதர்கள் துன்பப்படாமல் வாழப் பணம் - செல்வம் (ஓரளவு) தேவை; அதற்காக அதை எல்லையற்று சேர்த்தால் அதுவே அவர்கள் உயிர்க்கு இறுதியாகி விடுகிறதே\nஏனோ ஆறறிவு படைத்த மனிதர்கள் இது புரியாமல் நடக்கிறார்கள்\nபடிப்பு, பட்டம், பதவி, எதுவும் இவர் களுக்கு இதனைப் போதிக்கவில்லையே\nஎல்லையுள்ள இலக்கு- விரும்பத் தக்கது எளிதில் - உழைப்பால் - அடையத் தக்கது.\nஆனால் எல்லையற்ற இலக்கு விரும்பத்தகாது மட்டுமல்ல; எவராலும் அடைய முடியாதது; காரணம், ஆசை பேராசையாக மாறுகிறபோது அதன் இலக்கை அடைய நேர்வழிகள் விடை பெறுகின்றன. குறுக்கு வழிகளும் கோணல் புத்திகளும் வழி தவறி நடக்க வருக வருகவென்று அழைத்துச் சென்று அதல பாதாளத்தில் - ஆழ்குழியில் விழுந்து வாழ்க்கையை முடிக்கவே முயலுகிறது.\nஆசிரியர் தகுதித் தேர்வில், ஒடுக் கப்பட்ட மக்களுக்கு மதிப்பெண் தளர்த்தப் பட வேண்டும் என்ற மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்ற காரணத்தைச் சொல்லி தள்ளுபடி செய்துள்ளது.\nநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு சரியா கொள்கை முடிவுகளில் நீதி மன்றங்கள் தலையிட்டது இல்லையா\nதமிழ் நாட்டில், பெரும்பான்மை மக்களான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்ற அரசின் கொள்கைக்கு, எந்த அடிப்படையில் உச்ச நீதி மன்றம் தடை விதித்தது\nஅரசியல் சட்டம் 340-இன் படி அமைக்கப்பட்ட மண்டல் குழுவின் பரிந்துரைப்படி, விபி சிங் அரசு, பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக் கீடு வழங்கிய ஆணையை, மத்திய அரசு கொள்கை முடிவாக அறிவித்த தற்கு, உச்சநீதிமன்றம் எந்த அடிப் படையில் முதலில் தடை விதித்தது 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்றும், பிற்படுத் தப்பட்டோரில் முன்னேறிய பிரி வினரை நீக்க வேண்டும் என்றும், அரசின் கொள்கை முடி வுக்கு எதிராக, அரசியல் சட்டத்தின் பிரிவுகளுக்கு எதிராக, எந்த அடிப் படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது\nஆக, பெரும்பான்மை ஒடுக்கப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக, அரசு கொள்���ை முடி வினை எடுத்தால், நீதி மன்றங்கள் எதிராகவும், இந்த மக்களுக்கு எதிரான ஒரு முடிவை எடுத்தால், நீதி மன்றங்கள், கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும், தீர்ப்பு அளிப்பது, நீதி கெட்டது யாரால் என்ற வரலாற்றுப் பதிவினை, புரட் சியாளர் பெரியார் நீதி மன்றத்தில் பதிவு செய்ததை, நினைவுப்படுத் தவும், இன்றளவும் நீதிமன்றங் கள் மாறவில்லை என்பதாகவும் தான் நாம் கருத வேண்டியுள்ளது. ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எதிரான பாசிச ஆட்சி யின் முன்னோட்டமாக, நீதி மன்றங் களும், ஊடகங்களும், அண்மைக் காலமாக தங்களது கருத்து களை பதிவு செய்து வருகின்றன என்பதை யும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய தருணம் இது.\nEternal vigilance is the price of liberty. உரிமைக்கான விலை, நாம் என்றும் விழிப்புணர்வோடு இருத்தலே.\nகுண்டுவெடிப்புகளில் சுசீமானந்த் அளித்த செய்தி அனைத்தும் உண்மையே\nஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத் உத்தரவு பேரில் குண்டுவெடிப்புகளில் சுசீமானந்த் அளித்த செய்தி அனைத்தும் உண்மையே\nசெய்தி சேகரித்த பத்திரிகையாளர் லீனாகீதா ரகுநாத் தகவல்\nபுதுடில்லி, பிப்.7- ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத் உத்தரவின் பேரில் குண்டு வெடிப்புகள் நடத்தப் பட்டன என சிறையில் இருக்கும் இந்து தீவிரவாத சுவாமி அசீமானந்த் அளித்த தகவல் அனைத்தும் உண் மையே என்றும் அவர் குரல் பதிவை கொடுக்கத் தயார் என்றும் செய்தி சேகரித்த பத்திரிகையாளர் லீனா கீதா ரகுநாத் இன்று தனியார் தொலைக்காட்சி நேர் காணலில் கூறியுள்ளார்.\nஇந்தியாவில் நடந்த சில பயங்கரமான குண்டுவெடிப் பில் நூற்றுக்குக்கும் மேற் பட்டோர் கொல்லப்பட்ட னர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் காவித்தீவிரவாதி களின் நேரடி தொடபை ஆதாரத்துடன் நிறுபிக்கப் பட்டு சாது பிரஞ்யா தாக்கூர் என்ற பெண் சாமியார், அசி மானந்தா, இந்திய ராணுவப் படையில் உயரதிகாரி பொறுப்பு வகித்த சிறீகாந்த் புரோகித் மற்றும் தயானந்த் பாண்டே போன்றவர்கள் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆர் எஸ் எஸின் நேரடி தொடர்பில் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்ஜோதா விரைவு தொடர்வண்டி குண்டுவெடிப்பில் கைதான அசிமானந்தா என்ற சாமியார் ஹரியானா மாநிலம் அம் பாலா சிறையில் இருந்து வருகிறார். இவரிடம் காரவன் என்ற ஆங்கில மா��� இதழ் நேரடி பேட்டி ஒன்று எடுத்தது. இந்த பேட்டியின் போது பல முக்கிய திடுக்கிடும் தகவல் களைக் கூறினார். அதில் முக்கியமானது இன்று மத்தியில் ஆட்சி அமைக்க துடித்துக்கொண்டு இருக்கும் பாரதிய ஜனதா கட்சியை இயக்கிக்கொண்டு இருக்கும் ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் தான் இத் தனை தீவிரவாதத் தாக்கு தலுக்கும் காரணமானவர் அவரின் ஆணைப்படிதான் குண்டுகள் வைக்கப்பட்டது என்ற தகவல்.\nஇந்த செய்தி வெளிவந்த உடனே டில்லியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்துவங்கியது. எப்போதும் போல் பாரதிய ஜனதா இது பொய்யான ஒரு செய்தி என்றும் ஆதார மில்லாத இந்த செய்தியை பாரதிய ஜனதாவின் நரேந்திர மோடி பதவிக்கு வரவிடாமல் செய்ய காங்கிரஸ் மற்றும் சில தேச விரோத சக்திகளுக்கு வளைந்துகொடுக்கும் கட்சிகளின்\\இயக்கங்களின் சதிச்செயல் என்று கூறியது. இந்த செய்தி குறித்து தனியார் தொலைக்காட்சியில் அளித்த நேர்காணலில் கார வான் இதழுக்காக இந்த செய்தியை சேகரித்த இணை ஆசிரியர் லீனா கீதா ரகுநாத் கூறியதாவது. இந்த செய்தி அனைத்தும் உண்மையே.\nஇது அவரிடம் இருந்து வாய் மொழியாக பதிவுசெய்யப் பட்டுள்ளது, எந்த விசா ரணைக்கும் இந்த குரல் பதிவை கொடுக்கத்தயார் என்று கூறினார். ஹரியா னாவில் உள்ள அம்பாலா சிறையில் உள்ள அசீமானந் தாவை சிறை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் சந்தித்து பேட்டி எடுத்தேன். மேலும் பேட்டியை அவரது அனுமதி யின் பேரில் தான் குரல் பதிவு செய்தேன் என்று கூறினார். காரவன் இதழ் அசிமானந் தாவின் குரல் பதிவை (இன்று)வெள்ளிக்கிழமை காலை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியது.\nமும்பை, பிப்.7- மும்பை செய்தியாளர் சங்க அரங்கத்தில் பாகிஸ் தானைச் சேர்ந்த மேக்கல் ஹசன் என்ற பிரபல இசைக்குழு இந்தியா வில் தனது இசைப்பயணம் குறித்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந் தது, இந்த இசைக்குழுவின் முக்கிய நோக்கம் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இசைக்கலைஞர் களின் மூலம் இரு நாட்டிற்கு மிடையேயான நல் லிணக்கத்தை உருவாக்கும் விதமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சி கள் நடத்த முடிவு செய் திருந்தது.\nஇக்குழுவில் இந்தியா வைச் சேர்ந்த பிரபல பாடகி ஷர்மிஸ்தா சாட்டர்ஜி மற் றும் போஜ்புரி பாடகல் பிர்ஜேஸ் மிஸ்ராவும் இடம் பெற்றுள்ளனர��� என்பது குறிப்பிடத்தக்கது, செய்தி யாளர்கள் சந்திப்பின் போது பாகிஸ்தான் புல்லாங் குழல் இசைக்கலைஞர் முகமது அஹசான் பாபு கூறியதாவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் செயற்கையாக இரு நாடுகளாக பிரிந்திருந்தாலும் மக்கள் உள்ளுணர்வில் ஒரு தாய்மக்களாகவே வாழ் கின்றனர்.\nநீண்ட காலமாக இரு நாட்டிற்கு இடையே நிலவி வரும் கசப்புணர்வை நீக்க இசை மற்றும் விளையாட்டு போன்றவை மிகவும் முக் கியமான ஒரு அருமருந்தாக வே நினைக்கிறோம். எங் களது இந்திய இசைப் பயணத்தின் நோக்கமும் அதுதான், அதே போல் பல இந்திய இசைக்கலைஞர்கள் பாகிஸ்தான் வந்து எங் களுடன் இசைப்பயணத்தில் சேர முன்வந்துள்ளனர் என்று கூறினார். பத்திரிக் கையாளர் கூட்டம் முடிந்த பிறகு அவர்கள் ஒன்றாக இசைவிருந்து படைக்க தயாராகிக்கொண்டு இருந் தனர். அப்போது திடிரென சுமார் இருபதுக்கும் மேற் பட்ட சிவசேனா கட்சி யினர்கள் அரங்கத்திற்குள் நுழைந்து ரகளை செய்ய ஆரம்பித்தனர். இதனால் இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த செய்தியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் பயந்து வெளி யேற ஆரம்பித்தனர். சிவ சேனா கட்சியினர் அரங்கத் திற்கு வெளியே வந்து பாகிஸ்தான் இசைக்கலைஞர் களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிக்கொண்டு இருந்தனர். பாகிஸ்தானியரே வெளியேறு வந்தே மாதரம் என்று முழக்கங்கள் எழுப்பி செய்தியாளர்கள் சந்திப்பு வளாகத்தில் உள்ள அரங்கத் தில் இருந்த பூச்செடிகளை உடைத்து ரகளை செய்தனர். இச்சம்பவம் குறித்து பிரஸ் கிளப் தலைவர் குருபீர் சிங் கூறுகையில் சிவசேனா வினர் ஏன் இது போன்ற ஒரு வன்முறையில் இறங் கினார்கள் என்று தெரிய வில்லை, இந்த இசை நிகழ்ச்சியின் நோக்கமே இரண்டு நாடுகளுக்கு இடை யேயான கசப்புணர்வை நீக்கி சுமூகமான சூழ்நிலையை உருவாக்குவது தான் ஆனால் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் செய்தியாளர் சந்திப்பில் குழப்பத்தை ஏற்படுத்த முனைவது சர் வாதிகாரத்தனமான செய லாகும். சிவசேனா இது போன்ற செயல்களை நிறுத்த வேண்டும் நிகழ்ச்சிகள் பற்றி அதன் தலைமை முழுமை யாக அறிந்துகொள்ள வேண் டும் என்று கூறினார். மும்பை செய்தியாளர் சங்கம், இச்சம் பவம் குறித்து காவல்துறை யில் புகார் செய்த்து. இதனை அடுத்து சம்பவ இத்திற்கு வந்த காவல்துறையினர் 3 பெண்கள் உட்ப்ட 20 சிவசேனாவினரை கைது செய்தனர். இவர்���ள் மீது பொது நிகழ்ச்சிக்கு பங்கம் விளை வித்து, பொதுச்சொத்தை சேதப்படுத்தியது, மற்றும் இசைகலைஞர்களை மிரட்டியது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப் பட்டது. சிவசேனாவைச் சேர்ந்தவர்கள் கடந்த காலங்களில் பாகிஸ்தான் கலைஞர்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தி மக்களிடையே அவப்பெ யரைப்பெற்றுள்ளது. 2010 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் பெண் கலைஞர் வீனா மாலிக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி தேசிய மகளிர் ஆணையத்தின் கண் டனத்தைப் பெற்றது அனை வரும் அறிந்ததே\nபேரறிவாளன் உள்ளிட்ட மூவர் வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாடு சரியல்ல: கலைஞர் கருத்து\nசென்னை, பிப்.7- தூக்குத் தண்டணைக் கைதி களான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் தொடர் பான வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாடு சரியல்ல என தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று (7.2.2014) முரசொலியில் கலைஞர் பதில்கள் பகுதியில் அவர் அளித்துள்ள கருத்து வருமாறு:-\nகேள்வி :- தூக்குத் தண் டனைக் கைதிகளின் கருணை மனுக்களில் முடிவு எடுக்க கால தாமதம் கூடாது என்று உச்சநீதிமன்றம் வரலாற் றுச் சிறப்பு மிக்க தீர்ப் பினை அளித்த பிறகும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண் டனை விதிக்கப்பட்ட சாந் தன், முருகன், பேரறிவா ளன் ஆகியோரின் வழக்கில் மத்திய அரசு அவர்களை விடுவிக்க வேண்டாமென்று மனு செய்திருக்கிறதே\nகலைஞர் :- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப் பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகி யோரின் தண்டனையை உச்சநீதிமன்றம் 2000ஆம் ஆண்டு உறுதி செய்தது. அதன் பின்னர் தி.மு. கழக அரசு மேற்கொண்ட முயற்சி காரணமாக நளினிக்கு விதிக் கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள், குடியரசுத் தலை வரிடம் 11 ஆண்டுகள் நிலுவையில் இருந்த பிறகு 2011ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரால் தள்ளுபடி செய்யப்பட்டன. தங்களின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் குடியர சுத் தலைவர் அலுவலகம் 11 ஆண்டுகள் கால தாமதம் செய்தது என்ற காரணத்தைக் காட்டி, தங்கள் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டுமென்று இவர்கள் மூவரும் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.\nஇந்த நில��யில்தான் கருணை மனுக்கள் மீது முடிவெடுப் பதில் காட்டப்பட்ட மித மிஞ்சிய தாமதம், விவரிக் கப்படாத தாமதம், தண் டனைக் குறைப்புக்குத் தகுதியானது என்று கூறி வீரப்பன் நண்பர்கள் நான்கு பேர் வழக்கு உள்ளிட்ட 13 பேர் தொடர்பான வழக்கு களில் சம்பந்தப்பட்ட 15 பேரின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனை யாகக் குறைத்து 21-1-2014 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித் தது. இந்தத் தீர்ப்பினை யொட்டி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் வழக்கு உச்சநீதி மன்றத்தில் தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் சிவ் கீர்த்தி சிங் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றிருக் கிறது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், சித்தார்த் லூத்ரா வாதாடுகையில், கருணை மனுக்கள் மீது முடிவெ டுக்க ஏற்பட்ட கால தாம தத்தைக் குறிப்பிட்டு அண் மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஆய்வு செய்ய வேண்டியிருப்ப தால், தங்கள் தரப்பு வாதங் களை முன்வைக்க மேலும் இரண்டு வாரங்கள் கால அவகாசம் தேவை என்றும், வழக்கு விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டு மென்றும் கேட்டிருக்கிறார்கள்.\nஅப்போது மனுதாரர் கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத் மலானி கடும் எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறார். அப்போதுதான் நீதிபதிகள் குறுக்கிட்டு, அண்மையில் எங்களால் வழங்கப்பட்ட தீர்ப்பில் கருணை மனுவின் மீது முடிவெடுக்க தேவை யற்ற காலதாமதம் எடுத்துக் கொண்டதை விமர்சித் திருக்கிறோம். எனவே இந்த மனு மீதான விசார ணையை தாமதப்படுத்த முடியாது. ஜனவரி 21ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை புரிந்து கொள்ள மாட்டோம் என்பதுதான் மத்திய அரசின் நிலைப் பாடா என்று கேட்டு, வழக்கினைத் தள்ளி வைத் தார்கள். தற்போது அவர் களை விடுவிக்க வேண்டா மென்று மத்திய அரசு மனு தாக்கல் செய்திருப்பதாக அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.\nஆண்: காசிக்குப் போனாக் கருவுண்டாகு மென்ற காலம் மாறிப் போச்சு... இப்ப\nஊசியைப் போட்டா உண்டாகு மென்ற உண்மை தெரிஞ்சு போச்சு\nபெண்: ஈசன் செயலால் இறப்பும் பிறப்பும் எல்லாம் நடக்குதுங்க - அதை\nஎண்ணாமே எவனோ சொன்னான்னு கேட்டு ஏமாந்து போகாதீங்க\nஆண்: ஆகாரம் சமைக்க சூரிய ஒளியால் அடுப்பை மூட்டுறாங்க\nஆணைப் பெண்ணாக பெண்ணை ஆணாக\nஆளையே மாத்துறாங்க - இங்கே ஆளையே மாத்துறாங்க.\nபெண்: அது... ஆயிரங்காலத்துக் கப்பாலே நடக்கிற\nஆராய்ச்சி விசயமுங்க - நம்ம அறிவுக்குப் பொருத்தம் ஆறு, கோயில், அரசமரந்தானுங்க\nஆண்: கோழியில்லாமெ தன்னால முட்டைகளில்\nகுஞ்சுகளைப் பொரிக்க வச்சார் - உங்\nகொப்பன் பாட்டன் காலத்தில் யாரிந்த\nகோளாறைக் கண்டு பிடிச்சார்.... இந்தக்\nபெண்: அந்தக் குஞ்சுகள் பொரிக்க வச்ச கோளாறுக் காரனை\nமுட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க\nமுட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க - வாய்\nகூசாமல் எதையும் யோசனை செய்யாமே பேசுவது தப்பித முங்க\nஆண்: எட்டாத விஷயத்தை ஈசன் பெயரால்\nஇயற்கை யெங்குறாங்க - இனிமேல்\nஇயற்கையுங் கூட செயற்கையில்.. ஆகும் முயற்சியும் பண்ணுறாங்க\n- சுயமரியாதைக் கவிஞர் உடுமலை நாராயண கவி இயற்றி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், மதுரமும் பாடிய பகுத்தறிவுக் கருத்துகள் நிறைந்த இப்பாடல் டாக்டர் சாவித்திரி எனும் படத்தில் இடம் பெற்றுள்ளது.\nருஷ்ய நாட்டு பிரஜை ஒருவன் வேலை தேடுகிறான் என்றால் அவனைப் பார்த்து ஒரு பேட்டியாளர் நீ கடவுளை நம்புகிறாயா\nஎன்பது போன்ற கேள்விகளைக் கேட்பது இல்லை. அவ்வாறு கேட்பதை சட்டம் தடை செய்கிறது.\n- ருஷ்ய வெளியீடு: 100 வினாக்களும் விடைகளும் என்ற புத்தகத்திலிருந்து பக்கம் 48.\nகுடிக்கவும் நீரற்றிருக்கும் - ஏழைக்\nமடங்கட்டி வைத்ததினாலே - தம்பி\nவசம் கெட்டுப் போனது நமது நாடு\nஜாதி உணர்ச்சி பற்றி குற்றம் சாட்டும் பெரும்பாலோர் ஜாதிகளின் பிரதிநிதிகளாகவே இருந்தவர்கள்\nஒரு காலத்தில் அவர்கள் தங்கள் பகுதிகளில் அரசியல் ஆதிக்கத்தை ஏக போகமாக அனுபவித்து வந்தவர்கள். இன்று வயது வந்தோர்க்கு வாக்குரிமை என்பதன் அடிப்படையில் உள்ள மக்கள் ஆட்சியில் இதுவரை சமுதாயத்தில் செல்வாக்கும் அரசியல் ஆதிக்கமும் இழந்திருந்த மக்கள் தங்களுக்குச் சவால் விடும் அளவுக்கு உயர்ந்து விட்டனரே என்பதால்தான் ஜாதி உணர்ச்சி ஓங்கி விட்டது என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.\nஜனநாயக வழிமுறைகளினால் கீழ் ஜாதிக்காரர்கள் அரசியல் ஆதிக்கம் வகிக்கும் அளவுக்கு முன்னேறி வருவது இந்திய ஜனநாயகத்தில் மிகவும் வரவேற்கத்தக்கதொரு அம்சமாகும்.\n- ஜம்மு - காஷ்மீர் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.எம்.பணிக்கர், கருநாடகப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் 1962ஆம் ஆண்டு உரையாற்றியது.\nமதம் தோன்றியதும் உண்ம�� மறைந்தது\nஆரம்பக் காலத்தில் மதம் என்பது இருந்ததில்லை... மதம் தோன்றியதும் உண்மை மறைந்தது. எனது மதம் என்றும், உனது மதம் என்றும் மோதல் இருக்கும் போது உண்மையும் மதமும் இணைந்திருக்க முடியுமா\n- கேரளம் சுவாமி சிவானந்த பரமஹம்சர்\nஅறிவு வளர்ச்சி அடையும் போது அதோடு கூடவே பணிவு என்னும் நற்பண்பும் வளர்ச்சிப் பெறுகிறது. புத்திசாலித்தனமான பணிவுத்தன்மை - அடிமைத்தனமாகாது.அறியப்பட்ட உண்மைகளுக்குக் கீழ்ப்படிவது அரசர் செயல்; அடிமையின் செயலல்ல.பணிவு பெருமையை உண்டு பண்ணுமேயன்றி, ஒரு போதும் அவமதிப்பைத் தேடிக் கொடுக்காது. - ஷேக்ஸ்பியர்\nஆசிரியர் தகுதித் தேர்வு: இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயம்\nசென்னை, பிப்.7- ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 விழுக்காடு மதிப்பெண் சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ண யிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடி யினர், பிற்படுத்தப்பட் டோர், பிற்படுத்தப்பட் டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் 150-க்கு 82 மதிப்பெண் பெற் றாலே தேர்ச்சி பெறலாம்.\nஇது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அரசாணை யின் விவரம்: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான தேர்ச்சி மதிப்பெண் (60 விழுக்காடு) 150-க்கு 90 ஆக நிர்ணயிக்கப் பட்டிருந்தது.\nஇந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்த முதல்வர், ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங் கப்படும் என அறிவித்தார்.\nஇந்த மதிப்பெண் சலு கைக்குப் பிறகு இடஒதுக் கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82.5 ஆகக் குறைகிறது. இந்த மதிப்பெண்ணை முழு மதிப்பெண்ணாக மாற்று வதற்காக இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82 என நிர்ண யம் செய்யப்படுகிறது.\nஅதேநேரத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற பொதுப்பிரிவி னர் 150-க்கு 90 மதிப்பெண் பெற வேண்டும்.\nஇந்த மதிப்பெண் சலுகையையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் 82 ஆக நிர்ண யிக்கப்படுகிறது.\nஇனி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு களிலும் பொதுப்பிரிவினருக் கான தேர்ச்சி மதிப்பெண் 90 எனவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப் பெண் 82 எனவும் நிர்ணயிக் கப்படுவதாக அந்த அரசா ணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.\n10 ஆயிரம் பேர் வரை அதிகரிக்கலாம்: இடஒதுக் கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை 82.5-க்குப் பதில் 82 என நிர்ணயித்துள்ளதால் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக 10 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் மட்டுமே இடம்பெறும்.\nஎனவே, 82.5 என்ற மதிப் பெண்ணுக்குப் பதிலாக 82 அல்லது 83 என்ற முழு மதிப்பெண் மட்டுமே தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் வரை பெற்ற இடஒதுக் கீட்டுப் பிரிவினர் கணக் கெடுக்கப்பட்டு, அவர்களுக் கென தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.\nஅதன் பிறகே, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடை நிலை ஆசிரியர் பணி நிய மனம் இருக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\n விபூதியை எடுத்து அப்பிக் கொண்டிருக்கிறீர்களே இது என்ன பார்வைக்கே அசிங்கமாக இல்லையா\nசைவபண்டாரம்: அசிங்கம் என்னய்யா வந்தது ஒரு சிம்டா சாம்பல் மேலே பட்டால் பட்ட வஸ்து பிணமானாலும், கட்டையானாலும் அது எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் மோட்சத்திற்குப் போய் சேர்ந்து விடும் என்பதாக விபூதி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் நல்ல காரியம் செய்து மோட்சத்திற்கு ஒரு காலமும் போக முடியாத படி சைவ நெறிகள் ஏற்பட்டு விட்டது. ஆதலால் விபூதி பூசியாவது மோட்சத்திற்குப் போகலாம் என்றால், இதில் உமக்கேன் இத்தகைய பொறாமை\nவைணவர்: மோட்சத்திற்குப் போங்கள். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்.\nவைணவர்: ஒரு சிம்டா சாம்பல்பட்ட வஸ்துக்கள் எல்லாம் மோட்சத்துக்குப் போய்விடும் என்கிறீர்களே மக்கள் இங்கு அதிகமாக சாம்பலை மலத்தின் மீது கொட்டி கொட்டி மலமே தெரியாமல் மூடுகிறார்களே, சனியன் பிடித்த மலங்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போய் இருக்குமே மக்கள் இங்கு அதிகமாக சாம்பலை மலத்தின் மீது கொட்டி கொ��்டி மலமே தெரியாமல் மூடுகிறார்களே, சனியன் பிடித்த மலங்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போய் இருக்குமே அப்போது தாங்களும் அங்கிருந்தால் மோட்சத்திற்குப் போய் அந்த இழவு நாற்றத்தை எப்படி சகிப்பது என்கின்ற சந்தேகம்தான்\nநிருபர்: சேமிப்பு உணவு தானியங்களை எலிகள் பாழடித்து விடுகின்றன. சிலர் பட்டினியால் சாகக் கூடிய நிலை இருந்தும், பம்பாய் தானாபந்தர் பகுதியில் பெரும் வியாபாரிகள் அந்த நகர சபையின் எலி ஒழிப்புத் திட்டத்துக்குப் பெரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.\nபிரதமர்: பம்பாயிலா அப்படி நடக்கிறது\nநிருபர்: ஆம்; பம்பாயில் தான்.\nபிரதமர்: எனக்குத் தெரியாது. அதுபற்றி நான் கவனிக்கிறேன். அவர்கள் ஏன் இந்த திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்\nநிருபர்: மத உணர்ச்சி அடிப்படையில் எதிர்க்கிறார்கள்.\nபிரதமர்: எலி ஒழிப்பிலுமா மத உணர்ச்சி\nநிருபர்: ஆமாம்; எலி ஒழிப்பில்தான் மத உணர்ச்சி. இது அங்கு நிறைய இருக்கிறது ; இதை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும்.\nபிரதமர்: இது மிகவும் வருத்தத்திற்குரியது. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன; இவர்கள் இப்படியெல்லாம் எதிர்ப்புத் தெரிவிப்பதினால்தான் எந்தப் பிரச்சினைகளையும் வெல்லமுடியவில்லை.\n- பிளிட்ஸ் ஏட்டுக்கு பிரதமர் அளித்த பேட்டி, 26.2.1977 இதழிலிருந்து\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத���தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபிராமணாள் தெரு இருப்பதை அனுமதிக்க முடியாது\nகாந்தியாரின் படுகொலைக்கும், சவார்க்கருக்கும் சம்பந...\nவைகுண்ட ஏகாதசிக்கு போட்டி மகாசிவராத்திரி\nதமிழ் ஓவியாவின் வலைத்தளம்,பாராட்டுக்கள் , பாராட்டு...\nஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் நாள் - பிப்ரவரி 26\nசாவுக்கு பின்னும் ஜாதியை நிலைநாட்டும் சடங்குகள் - ...\nகடவுள்களிலும் பணக்காரக் கடவுள், ஏழைக் கடவுள் என்ன ...\nஜெயலலிதா பிறந்த நாள் - எண்ணிப்பார் கோபியாமல்\nமனித வாழ்க்கைக்கு மதமும் கடவுளும் போதியதாகாது\nபெண்கள் மசோதாவில் ஏன் உள் ஒதுக்கீடு வற்புறுத்தப்பட...\nஉலகத் தாய் மொழி நாள் - இந்தி ஒழிந்த நாள்\nமிருகமும் பக்ஷியும் மலமும் மூத்திரமும் கடவுளா\nஏழு பேர் விடுதலை வரவேற்கத்தக்கது - பாராட்டத்தக்கது...\nசம்பளத்தைப்பற்றி கவலைப்படும் தொழிலாளி பிறவி இழிவுப...\nபி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ். வகுக்கும் வியூகத்தை முறிய...\nநாய்க்கு டும் டும் நடத்துவோர் சிந்தனைக்கு...\nகாந்தியைக் கொன்ற கூட்டம் கோலோச்சத் துடிக்கிறது - ...\nஅபிஷேகம் செய்வித்தால் பலா பலன்கள் கிட்டுமா\nகாதலர் தினம் - இந்துத்துவவாதிகளின் கண்களில் தான் ஆ...\nவைகோ அவர்களுக்கு இதெல்லாம் நல்லதல்ல\nகிரிக்கெட் சூதாட்டம்: அய்.பி.எல். கிரிக்கெட்டைத் த...\nஏழுமலையான் பெண்களிடம் கல்லடிபட்ட கதை தெரியுமா\nவந்தே மாதரத்தின் தாத்பரியம் என்ன\nதிருமணத்தில் மோதிரம் மாற்றுவது மூடநம்பிக்கையா\nஇங்கு எங்கே இருக்கிறது ஹிந்துத்துவா\nதமிழக முதல்அமைச்சர் சரியான கோணத்தில் சிந்தித்தால் ...\nபெரியார் வெறும் சிந்தனையாளர் மட்டுமல்லர்; சிறந்த ஆ...\nகாங்கிரசும் சுயமரியாதையும் - பெரியார்\nபொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது சட்டத்த...\nஇந்து மதத்தில் சண்டை போடாத கடவுள்களையோ, கற்பழிக்கா...\nஆசிரியர் பணி தகுதித் தேர்வு நியமனம் - முத��்அமைச்சர...\nஅண்ணா நினைவு நாள் சிந்தனை\nஅகில இந்திய சங்கீத மகா நாட்டில் பார்ப்பனிய விஷமம்\nஅண்ணாவின் கடவுள் கொள்கை என்ன\n பம்மாத்துச் செய்யப் பார்க்கிறது பார்ப்...\nகாந்தியார் கொலை - பெரியாரின் தொலைநோக்கு\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப��� பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/539", "date_download": "2021-06-15T13:00:12Z", "digest": "sha1:X4AUBS5ENY3K77GJTEENJGZELQJAHS3L", "length": 25246, "nlines": 183, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "திருமந்திரம் ( பாகம் 1 ) - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய வேகத்தை எட்டியுள்ளது\nஇங்கிலாந்தில் 25 முதல் 29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி\nஇங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேலும் சில காலம் காத்திருக்க...\nநாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு 3,500ஐ தாண்டியது\nகொரோனா சிகிச்சை மருந்துகள் பட்டியலிலிருந்து ரெம்டெசிவிர் நீக்கம்\nஇயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார்\n நாளை முதல் இ-பாஸ் தேவையில்லை\nஇலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nஇறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் : மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை :...\n அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4000\nதிருமந்திரம் ( பாகம் 1 )\n(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)\nஒரு நூலில் கூறியுள்ள விடையத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு முன்பாக அந்நூலைப் பற்றியும் அதை ஆக்கியவரைப் பற்றியும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானதொன்றாகும். “திருமந்திரம்” நூலைப்பற்றிப் பார்ப்போமானால் திருமந்திரம் வாழ்க்கைக்கு வழி காட்டும் நூல். இந்நூல் ஓர் வாழ்வியல் தத்துவ நூல். திருமந்திரத்திற்கு ஒரு மந்திரம் இல்லை என்பது முன்னோர் வாக்கு. திருமந்திரம் அன்பே சிவம் (இறைவன்) என்னும் தத்துவத்தின் மூலம் எமது அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளை மிகவும் சிறப்பாக விளக்குகிறது.\nஉலகில் உள்ள சகல உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தக் கற்றுத் தருகிறது. ஆன்மீக வாழ்க்கைக்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம் மூலம் இறைவனைச் சேர வழி காட்டுகிறது. எமது உடலை முறையாகப் பேணுவதற்குப் பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி), யோகாப்பியாசம், வைத்தியம் உட்பட பல விடையங்களைக் கூறுகின்றது. சைவம், தமிழ் ஆகிய இரு பெரும் துறைகளில் தலைசிறந்த மும்மணிகள் எனக் கூறப்படும் நூல்களுள் திருக்குறள், திருவாசகம் ஆகியவற்றுடன் திருமந்திரமும் ஒன்றாகும். சைவசமய நூல்களில் மந்திரம் எனக் கூறப்படும் ஒரே நூல் திருமந்திரமாகும். இந்நூல் சைவசித்தாந்த சாத்திரமாகவும், இறைவன் திருவருளைப் போற்றிப் பரவும் தோத்திரமாகவும் போற்றப்படுகின்றது. இந்நூல் தமிழ் மூவாயிரம், திருமந்திர மாலை (சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தில் “ஞானம் முதல் நான்கும் அவர் நல் திருமந்திரமாலை, தமிழ் மூவாயிரம் சாத்தி” எனப் பாடியுள்ளார்) எனவும் அழைக்கப்படுகிறது. இந்நூல் பத்தாம் திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளது. இந்நூலில் வரும் அனேக பாடல்களில் வரும் சிவம் என்னும் சொல்லுக்கு இறைவன் என்னும் கருத்தைக் கொள்வோமானால் இந்நூல் எல்லா மதத்திற்கும் பொது நூலாக அமைவதைக் காணலாம். சங்ககாலப் ப���லவரும், முருகப்பெருமானின் அருள் பெற்றவரும், முருகப்பெருமானை நேரில்த் தரிசித்தவருமான ஔவையார்\n“தேவர் குறளும் திருநாள் மறைமுடிவும்\nமூவர் தமிழும் முனிமொழியும் – கோவை\nஎனப் பாடியுள்ளார். இதன் பொருள் “திருக்குறள், நான்கு வேதங்கள், அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரின் படைப்புக்கள், அகத்தியரின் நூல், திருஞானக்கோவை, திருவாசகம் ஆகிய அனைத்துமே திருமூலர் கூறும் ஒரு வாசகத்திற்கு இணை.” என்பதாகும். இக்கூற்றிற்கு மேலாகத் திருமந்திரத்தைப் பற்றிக் கூறவேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன்.\nதிருமந்திரத்தில் காப்புச்செய்யுளான ”ஐந்துகரத்தனை”, கடைசிச் செய்யுள்களான “மூலன் உரை” , “வாழ்கவே வாழ்க” ஆகிய மூன்றும் (திருமூலரால் பாடப்படவில்லை எனச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்) சேர்த்து மொத்தம் 3048 பாடல்கள் உள்ளன. இவற்றில் முதல் 113 பாடல்கள் காப்புச் செய்யுள், சிறப்புப் பாயிரம் மற்றும் இறைவணக்கம் முதலியனவும், 2935 பாடல்கள் ஒன்பது தந்திரங்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன. ( தந்திரம் – பக்குவம் என்பது பொருள் ).\nதிருமந்திரத்தை அருளிய திருமூல நாயனாரைப் பற்றிப் பார்ப்போமானால் அவர் அட்டமா சித்திகள் பெற்ற தவயோகி. அவரின் இயற்பெயர் சுந்தரநாதன். திருமந்திரம் முந்நூறு என்னும் நூலில் சிறப்பாயிரத்தில் “மந்திரம் கொண்டு எனத்தொடங்கும் பாடலில் சுந்தரநாதன் சொல்லிய மந்திரம் எனக் கூறப்பட்டுள்ளது. அவர் கி.பி. 4 ஆம் ,5 ஆம் நூற்றாண்டில் மூவாயிரம் வருடங்களுக்கு மேலாக யோக நிலையிலிருந்து ஆண்டுக்கொருமுறை விழித்து ஒவ்வொரு பாட்டாக தமிழில் திருமந்திரத்தைப் பாடியதாக வரலாறு கூறுகின்றது. (திருமந்திரம் “செப்பும் சிவாகமம்…” எனத்தொடங்கும் பாடல் எண் 74 இலிலும், “இருந்தேன் இக்காயத்தே ..” எனத்தொடங்கும் பாடல் எண் 80 இலும் திருமூலநாயனாரே இதை உறுதி செய்கின்றார்) அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான இவரைச் சுந்தரமூர்த்தி நாயனார் “நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்” என திருத்தொண்டர் தொகையிலும், சேக்கிழார் பெருமானான் திருத்தொண்டர் புராணத்தில் “கயிலாயத்து ஒரு சித்தர் பொதியில் சேர்வார் காவிரி சூழ் சாத்தனூர் கருதும் மூலன்” எனவும் போற்றியுள்ளார்கள்.\nசிவனிடம் மாணவராக இருந்த நந்தியெம்பெருமானிடம் உபதேசம் பெற்ற சுந்தரர் என்னும் யோகி கைலாயத்தில் இருந்து அகத்திய முனிவரைக் காண்பதற்காக தென்நாடு வந்தார். வரும் வழியில் சிதம்பரத்தில் ஆனந்தக்கூத்தையும், திருவாவடுதுறையில் சிவனையும் வணங்கியபின்பு வழியில் மூலன் என்னும் மாடு மேய்ப்பவன் பாம்பு தீண்டி இறந்து கிடக்க அவன் மேய்த்த பசுக்கள் அவன் உடலைச் சூழ்ந்து நின்று கதறிக்கொண்டிருப்பதைக் கண்டார். மாடுகளின் துயரத்தைப் போக்க எண்ணிய யோகி தனது யோக சக்தியால் தனது உடம்பைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு இறந்து கிடந்த மூலனின் உடலில்ப் புகுந்தார். மூலன் உயிர்பெற்று எழுந்ததால் பசுக்கள் மகிழ்ச்சியடைந்தன. மாலை நேரமானதும் பசுக்கள் வீடு நோக்கிப் புறப்பட்டன. பசுக்களைப் பின் தொடர்ந்த மூலன் உடலில் இருந்த யோகியும் மாடுகள் தாங்கள் சேருமிடம் புகுந்தவுடன் தான் வந்த வழியே திரும்பி நடக்கத் தொடங்கினார்.\nபசுக்களின் குரல்கேட்டு மூலனின் மனைவி வீட்டிற்கு வெளியில் வந்து மூலனை வரவேற்றாள். நிலைமையைப் புரிந்து கொண்ட யோகி தமக்கும் உமக்கும் ஒரு தொடர்பும் இல்லை என மூலன் மனைவியிடம் கூறிவிட்டு தனது பயணத்தைத் தொடரமுற்பட்டார். மூலன் மனைவி சாத்தனூர் மக்களை அழைத்து விடையத்தைக் கூறினாள். ஊர் மக்கள் யோகியின் செயல்கள் எதுவும் மூலனுடையதாக இல்லை உடல் உரு மட்டுமே மூலன் மற்றும்படி இவர் மூலன் அல்ல என முடிவு செய்தனர். மூலனின் மனைவியிடம் இவர் எனி உன் கணவர் அல்லர் அவர் வழியே விடுமாறு கூறினர். மூலன் மனைவி வருத்தப்பட்டு அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது இருந்து விட்டாள். பயணத்தைத் தொடர்ந்த துறவி மீண்டும் தன் உடலில் புகுந்து தான் முன்பு இருந்த நிலைக்குத் திரும்ப நினைத்தார். ஆனால் அவர் உடலை விட்ட இடத்தில் அவரின் உடல் கிடைக்கவில்லை. இறைவன் தான் அருளிய ஆகமப் பொருளை தமிழில் வழங்கவே இவ்வாறு செய்தான் என ஞானத்தால் உணர்ந்த யோகி திருவாவடுதுறை சிவன் கோவிலின் மேற்குப் பக்கம் உள்ள அரசமரத்தின் கீழ் யோக நிட்டையில் அமர்ந்திருந்தார். அன்றுமுதல் அவர் திருமூலர் என்று அழைக்கப்பட்டார். இக்கதையை திருத்தொண்டர் திரு அந்தாதியில் நம்பி ஆண்டார் நம்பிகள் கூறிய “குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம் மேய்ப்போன் குரம்பை புக்கு” என்னும் வரிகளிலிருந்து உறுதி செய்யக்கூடியதாக உள்ளது.\nதிருவாவடுதுறையில் அருள்மிகு கோமுத்தீசுவரர் திருக்கோயிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள திருமூலநாயனாரின் ஜீவசமாதிக்கு மேல் திருமூலநாயனாரின் திருவுருவம் அமைக்கப்பட்டு, ஆகம விதிப்படி அமையப் பெற்ற திருக்கோவில் இன்றும் உள்ளது. திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்தால் இவ்வாலயத்தில் திருமூலரின் குருபூசைத் திருநாள் ஐப்பசி மாச அசுவதியில் நடத்துவதுடன் பல திருமந்திர, திருமூலநாயனர் பற்றிய விழாக்களும் நடாத்தப்பட்டுவருகின்றன.\nஇக்கட்டுரையில் குறிப்பிடப்படும் பாடல் எண்கள் கவிஞர்கோ ஞா. மாணிக்கவாசகன் அவர்களால் உரை எழுதப்பட்ட நூலில் உள்ளபடி எடுக்கப்பட்டுள்ளன. வேறு சில புத்தகங்களில் இவ் எண்கள் மாறுபட்டுள்ளன.\nதிருமந்திரம் ( பாகம் 2 )\nலட்சுமி கடாட்சதோடு சேர்ந்த, மன அமைதியை விரும்பும் எல்லோரும் தினமும்...\nஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்ரி மந்திரம்\nஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்ரி மந்திரம்\nமகாதேவராகிய சிவபெருமானை போற்றும் மந்திரம்\nஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருமஞ்சனம் June 15, 2021\nகுபேர விளக்கை எந்த கிழமையில் ஏற்ற உகந்தது June 15, 2021\nஎலுமிச்சைதோலின் பயன்கள் June 15, 2021\nஅக்குளில் ஏற்படும் கருமையை நீக்க June 15, 2021\nதினமும் பூண்டு சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் June 15, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (17)\nதினமும் பூண்டு சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள்\nதேவையான சத்துக்களை தரும் எள் உருண்டை \nமருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2021/06/03234529/2446328/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2021-06-15T12:24:20Z", "digest": "sha1:L3CCUCEA2RMX35XOPGLVHTYVLXXJ57YD", "length": 11564, "nlines": 97, "source_domain": "www.thanthitv.com", "title": "(03/06/2021)ஆயுத எழுத்து : சரியும் பொருளாதாரம்...சரி செய்யப்போவது யார்?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\n(03/06/2021)ஆயுத எழுத்து : சரியும் பொருளாதாரம்...சரி செய்யப்போவது யார்\nசிறப்பு விருந்தினர்கள் : ஜி.சேகர்- பொருளாதார நிபுணர் // சபாபதி மோகன்- தி.மு.க // பீட்டர் அல்போன்ஸ்- காங்கிரஸ் // கே.டி ராகவன் - பா.ஜ.க\n(03/06/2021)ஆயுத எழுத்து : சரியும் பொருளாதாரம்...சரி செய்யப்போ���து யார்\n''40 ஆண்டுகளில் பொருளாதார இருண்ட காலம்''\n2020-21 ஆண்டை சுட்டிக்காட்டிய ப.சிதம்பரம்\nஏழ்மையை நோக்கிச் செல்கிறதா இந்திய குடும்பங்கள்\n\"மீண்டெழும் வலிமையுடையது இந்திய பொருளாதாரம்\"\nதனிநபர் வருமானத்தில் முந்திய பங்களாதேஷ்\nகொரோனா மட்டுமே வீழ்ச்சிக்கு காரணமா\n(11.03.2021) ஆயுத எழுத்து - வேட்பாளர் அறிவிப்பு : யாருக்கு சாதகம் \n(11.03.2021) ஆயுத எழுத்து - வேட்பாளர் அறிவிப்பு : யாருக்கு சாதகம் சிறப்பு விருந்தினர்கள் : செந்தில் ஆறுமுகம், ம.நீ.ம // அருணன், சிபிஎம் // வைத்தியலிங்கம், திமுக // கோவை சத்யன், அதிமுக // முனவர் பாஷா, த.மா.கா\n(09.03.2021) ஆயுத எழுத்து - புதிய கூட்டணிகள் யாருக்கு நெருக்கடி \n(09.03.2021) ஆயுத எழுத்து - புதிய கூட்டணிகள் யாருக்கு நெருக்கடி சிறப்பு விருந்தினர்கள் : பார்த்தசாரதி, தேமுதிக // ஜவகர் அலி, அதிமுக //முஸ்தபா, த.நா.முஸ்லிம் லீக் // அப்பாவு, திமுக\n(07.05.2021) ஆயுத எழுத்து - முதல்வர் ஸ்டாலின் முன் நிற்கும் சவால்கள்\n(07.05.2021) ஆயுத எழுத்து - முதல்வர் ஸ்டாலின் முன் நிற்கும் சவால்கள்... சிறப்பு விருந்தினர்களாக : ரகுநாதன், பொருளாதார நிபுணர் // அமலோர்பவநாதன், மருத்துவர் // மனுஷ்யபுத்ரன், திமுக // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்\n(13.04.2021) ஆயுத எழுத்து - தேர்தல் ஆணையத்தை சுற்றும் சர்ச்சைகள்\n(13.04.2021) ஆயுத எழுத்து - தேர்தல் ஆணையத்தை சுற்றும் சர்ச்சைகள்.. சிறப்பு விருந்தினர்களாக - அருணன், சிபிஎம் // குமரகுரு, பா.ஜ.க // ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர் // கண்ணதாசன், திமுக\n(29/05/2021) ஆயுத எழுத்து : பயிரை மேயும் வேலி...பாதுகாக்க என்ன வழி \nசிறப்பு விருந்தினர்கள் :மாலதி, கல்வியாளர் // வி.பாலு, வழக்கறிஞர் // ரேவதி மோகன், உளவியல் நிபுணர் // சாந்தகுமாரி, வழக்கறிஞர்\n(11.05.2021) ஆயுத எழுத்து - கொரோனா : பாரபட்சம் காட்டுகிறதா மத்திய அரசு\n(11.05.2021) ஆயுத எழுத்து - கொரோனா : பாரபட்சம் காட்டுகிறதா மத்திய அரசு சிறப்பு விருந்தினர்களாக : அமலோர்பவநாதன், மருத்துவர் // சபாபதி மோகன், திமுக // எஸ்.ஜி. சூர்யா, பா.ஜ.க // ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர்\n(02/06/2021) ஆயுத எழுத்து : +2 புதிய நடைமுறையும்..மாணவர்கள் எதிர்காலமும்...\nசிறப்பு விருந்தினர்கள் : காரை செல்வராஜ்-ம.தி.மு.க // மாலதி-கல்வியாளர் // கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்-தி.மு.க // சூர்யா-பா.ஜ.க\n(01/06/2021) ஆயுத எழுத்து : தாராள தடுப்பூசிக்கு திட்டமிடத் தவறியது யார்\nசிறப்பு ��ிருந்தினர்கள் : அருணன்-சி.பி.எம்(ஸ்கைப்) // கோவை சத்யன்-அதிமுக(ஸ்கைப்) // கே.டி.ராகவன்-பா.ஜ.க(ஸ்கைப்) // மனுஷ்ய புத்திரன்- தி.மு.க(ஸ்கைப்)\n(31/05/2021) ஆயுத எழுத்து : சசிகலா பேச்சு : சந்தர்ப்பவாதமா\nசிறப்பு விருந்தினர்கள் : புகழேந்தி-அதிமுக // ரமேஷ்,மூத்த பத்திரிகையாளர் // ரவீந்திரன் துரைசாமி-அரசியல் விமர்சகர் // முஸ்தபா-சசிகலா ஆதரவாளர்(த.நா.மு.லீ)\n(29/05/2021) ஆயுத எழுத்து : பயிரை மேயும் வேலி...பாதுகாக்க என்ன வழி \nசிறப்பு விருந்தினர்கள் :மாலதி, கல்வியாளர் // வி.பாலு, வழக்கறிஞர் // ரேவதி மோகன், உளவியல் நிபுணர் // சாந்தகுமாரி, வழக்கறிஞர்\n(28/05/2021) ஆயுத எழுத்து : குறையும் கொரோனா...கற்க வேண்டியது என்ன \nசிறப்பு விருந்தினர்கள் : Dr.ராஜா, மருத்துவர் சங்கம் // ரவீந்திரநாத், மருத்துவர் // திரு நாராயணன், சித்த மருத்துவர் // தேரணி ராஜன், சென்னை ஜிஎச் டீன்\n(27.05.2021) ஆயுத எழுத்து - உயரும் தொற்று... திணறும் மாவட்டங்கள்...\n(27.05.2021) ஆயுத எழுத்து - உயரும் தொற்று... திணறும் மாவட்டங்கள்... சிறப்பு விருந்தினர்களாக : Dr.கனிமொழி சோமு, திமுக // விஜயதரணி, காங்.,எம்.எல்.ஏ // மகேஷ்வரி, அதிமுக // வானதி ஸ்ரீநிவாசன், பாஜக எம்.எல்.ஏ\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/13256", "date_download": "2021-06-15T12:17:06Z", "digest": "sha1:KYFQRHI2IFYQZ5X7QHLJHLLIA2ZIOTZO", "length": 5895, "nlines": 136, "source_domain": "arusuvai.com", "title": "DEAR DEVA MADAM | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅன்பு தோழிகளே வணக்கம்.எனது முதுகு வயிறு கழுத்து,கை தவிர அனைத்து பகுதிகளும் நன்கு நிறமாகவே இருக்கும்.எனது முதுகு,கழுத்து,வயிறு,��ை பகுதிகளும் நன்றாக நிறமாக மாற வீட்டு வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள் தோழிகளே\nOlive Oil பற்றி சந்தேகம்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nபட்டிமன்றம் - 1 (நிம்மதியா நிதியா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகூந்தல் கழுவ உதவும் சாறு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/aiadmk-who-is-cm-candidate-ops-eps-competes-to-cm-candidate-aiadmk-updates-224849/", "date_download": "2021-06-15T12:59:58Z", "digest": "sha1:EIWXQQ6KFQHNIREE3IPB7VB3LNITUW4R", "length": 15791, "nlines": 124, "source_domain": "tamil.indianexpress.com", "title": "aiadmk who is cm candidate ops eps competes to cm candidate aiadmk updates - 'நாளைய முதல்வர்' பேனரை அகற்றச் சொன்ன ஓபிஎஸ்: அதிமுக அப்டேட்ஸ்", "raw_content": "\n'நாளைய முதல்வர்' பேனரை அகற்றச் சொன்ன ஓபிஎஸ்: அதிமுக அப்டேட்ஸ்\n‘நாளைய முதல்வர்’ பேனரை அகற்றச் சொன்ன ஓபிஎஸ்: அதிமுக அப்டேட்ஸ்\nஅதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாளைய முதல்வர் என்று தனது ஆதரவாளர்கள் வைத்த பேனரை அகற்றச் சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பெரிய குளத்தில் நாளைய முதல்வர் என்று அவருடைய ஆதரவாளர்கள் வைத்த பேனரை அகற்றச் சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதால், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கும் இடையே புகைச்சல் எழுந்துள்ளது.\nஅக்டோபர் 7ம் தேதி அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்று ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இணைந்து அறிவிப்பார்கள் என்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.\nஇதையடுத்து, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.\nஅதே நேரத்தில், முதல்வர் பழனிசாமி, அக்டோபர் 5,6,7 தேதிகளில் அமைச்சர்கள் சென்னையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட அமைச்சர்கள் பெரும்பாலானவர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.\nமுதல்வர் பழனிசாமி நேற்று (அக்டோபர் 4) சென்னை கிரீன்வே இல்லத்தில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, செங்கோட்டையன் ஆகியோரை சந்திதார்.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேனியில் இருந்துகொண்டு அங்கிருந்தபடியே தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இன்று காலை தேனி நாகலாபுரத்தில் நகரும் நியாயவிலைக் கடை திறப்பு நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ் பங்கேற்றார். ஓ.பி.எஸ் சொந்த ஊரில் இருந்த சில நாட்களில் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரை சந்தித்தார்.\nஅதிமுக முதல்வர் வேட்பாளராக ஓ.பி.எஸ்-ஐ அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பெரியகுளத்தில் நாளைய முதல்வர் என்று பேனர் வைத்திருந்தனர். இது அதிமுகவில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஆதரவாளர்கள் புகைச்சலை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஓ.பி.எஸ் நாளைய முதல்வர் பேனரை அகற்றக் கூறியதாக தகவல் வெளியானது.\nதமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.\nஎது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது\nஎது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது\nஎது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்\nஇதனைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.\nஓ.பி.எஸ்.சின் இந்த ட்வீட் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. அக்டோபர் 7-ம் தேதி அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்க உள்ளதால் ஓ.பி.எஸ் தேனியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பின் சென்னை புறப்பட்டார்.\nஇதனிடையெ, முதல்வர் பழனிசாமி தலைமை செயலகத்தில் தனது அறையில் மூத்த அமைச்சர்கள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 7 அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.\nமுதல்வர் பழனிச���மி இன்று மாலை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேச உள்ளார். அதற்குமுன்னதாக, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nஅதிமுக எம்.எல்.ஏ சாதி மறுப்புத் திருமணம்: கோவில் குருக்கள் மகளை மணந்தார்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nஇதற்கெல்லாம் நாங்கள் “போன்” செய்வதே இல்லை\nமெல்லிய உடலமைப்பிற்கு டார்க் கலர்ஸ், உயரத்திற்கு ஒரே நிறம் – உடைகளின் கலர் காம்போஸ்\nதஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி வீட்டிலயே எப்படி செய்யனும்னு தெரியுமா\nVijay TV Serial Mahasangamam : மூர்த்தி வீட்டை குறை கூறும் ஈஸ்வரி : கூட்டு சேர்ந்து பேசும் மல்லி\nபங்குச்சந்தைகளில், அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்தது ஏன்\nமற்ற மொழிகளில் பாரதி கண்ணம்மா சீரியல்… நடிகர் நடிகைகள் யார் தெரியுமா\nநீண்ட கால சேமிப்பிற்கான 5 சிறந்த திட்டங்கள்; உங்களுக்கு எது பெஸ்ட்னு பாருங்க\nசென்னையில் முடிவுக்கு வந்த மீன்பிடி தடை காலம்; 30% படகுகள் மட்டுமே கடலுக்குள் செல்ல வாய்ப்பு\nஅந்த 11 மாவட்டங்களில் குறையாத கொரோனா; சென்னையில் குறைந்த புதிய பாதிப்பு எண்ணிக்கை\nTamil News Live Today: “என் முதுகில் குத்துவதற்கு இனி இடமில்லை” சசிகலா பேசிய ஆடியோ உரையாடல்..\nபாமகவை சீண்டிய பெங்களூர் புகழேந்தி நீக்கம்; அதிமுக அதிரடி நடவடிக்கை\nடெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நியமனம்; ராஜ்ய சபா எம்.பி.க்கு தோல்வி அடைந்தவர்கள் கடும் போட்டி\nசசிகலாவு���ன் போனில் பேசிய அதிமுகவினர் 15 பேர் கூண்டோடு நீக்கம்; இபிஎஸ் – ஓபிஎஸ் அதிரடி நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/11/lets-speak-english-46.html", "date_download": "2021-06-15T13:53:58Z", "digest": "sha1:SEJPOGYDHQF2VYAQH4B3SIUTQDPY27IB", "length": 5879, "nlines": 89, "source_domain": "www.manavarulagam.net", "title": "ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 46 | ஆங்கிலம் கற்போம்", "raw_content": "\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 46 | ஆங்கிலம் கற்போம்\n'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.\nஇங்கே அவ்வாறான சில வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன.\nஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஒரு நாளில் சிறிது நேரம் ஒதுக்கி ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஆங்கிலத்தில் கதைப்பதற்கு தயக்கம் உடையவரெனின், உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் ஆங்கிலத்தில் கதைத்துப் பார்க்கலாம். நீங்கள் அதற்காக 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியூடாக தரப்படும் வாக்கியங்களையும் முயற்சித்துப் பார்க்கலாம்.\nஇவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.\nஆங்கிலம் கற்போம் முகநூல் குழுமத்தில் உள்ள பலரினதும் வேண்டுகோளை தொடர்ந்து இங்கே ஆங்கில வாக்கியங்களின் உச்சரிப்பும் தமிழில் தரப்பட்டுள்ளது.\nஅவர்கள் வேலைக்கு செல்ல வேண்டி உள்ளது.\nஅவர்கள் வேலைக்கு செல்ல வேண்டி உள்ளதா\nஅவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டியதில்லை.\nஅவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டியதில்லையா\nஅவள் நேரகாலத்துடன் வர வேண்டி உள்ளது.\nஅவள் நேரகாலத்துடன் வர வேண்டி உள்ளதா\nஅவள் நேரகாலத்துடன் வர வேண்டியதில்லை.\nஅவள் நேரகாலத்துடன் வர வேண்டியதில்லையா\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 24 | English Words in Tamil\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 138 (Give - கொடுங்கள்)\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 137 (Take - எடு)\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 141 (Do - செய், செய்யுங்கள்)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 131\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/airtel-net-pack-details/", "date_download": "2021-06-15T13:50:05Z", "digest": "sha1:5L4S55PSPX3ZQS2MJCQ7VG2QDUJH7XBK", "length": 13087, "nlines": 99, "source_domain": "www.pothunalam.com", "title": "என்னாது இன்கமிங் கால்ஸ்க்கு ரீச்சாஜ் செய்ய வேண்டுமா?", "raw_content": "\nஎன்னாது இன்கமிங் கால்ஸ்க்கு ரீச்சாஜ் செய்ய வேண்டுமா\nஇந்தியாவில் இனி Bsnl, Jio மட்டும் தான்..\nதொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆன ஏர்டெல், வோடோபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றிய விவரங்களை தான் இந்த பகுதியில் நாம் காணப்போகிறோம். அதாவது ஏர்டெல், வோடோபோன் மற்றும் ஐடியா மூன்று சேவை நிறுவனங்களும் இணைத்து, கொஞ்ச நாட்களாக குறைந்தது ரூபாய் 35/- செலுத்தினால் தான் (airtel net pack) இன்கமிங் கால் வசதியை பெற முடியும் என்று அறிவித்துள்ளது.\nஎதற்காக இந்த திடீர் அறிவிப்பை இந்த மூன்று நிறுவனமும் இணைத்து அறிவித்துள்ளது என்றும், இவற்றின் ரகசியம் தான் என்ன என்பதை பற்றி தான் இப்போது நாம் காணப்போகிறோம்.\nஅதாவது நம்மில் பலர் நெட் மற்றும் அவுட்கோயிங் வசதிக்காக ஜியோ சிம்மையும், இன்கமிங் கால்களுக்காக ஏர்டெல் சிம்மையும் பயன்படுத்தி வருகிறோம் அல்லவா.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram\" சேனல Join\" பண்ணுங்க:\nஇவற்றை கண்டறிந்த இந்த நிறுவனம் தங்களது நெட்ஒர்க்கை (airtel net pack) அதாவது இன்கமிங் காலிற்கு மட்டும் யாவர் தங்களது சேவையை பயன்படுத்துகின்றனரோ, அப்படிப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களது சேவை இணைப்பில் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல் என்று இந்த மூன்று நிறுவனமும் இணைத்து முடிவு எடுத்துள்ளனர்.\nஅப்படி உங்களுக்கு இன்கமிங் கால்ஸ் வேண்டும் என்றால் ரூபாய்.35/- முதல் 249/- ரூபாய் வரை உள்ள ஏதேனும் ஒரு ரீச்சார் வசதியை செய்து, ரீச்சாஜ் செய்தால் தான் இன்கமிங் கால்சை பெறமுடியும்.\nஅதுவும் ரூபாய் 35-க்கு ரீச்சாஜ் செய்தால் மாதத்திற்கு மெய்ன் பேலன்ஸாக ரூபாய்.28/– அளிக்கப்படுமாம். அதுவும் அந்த மாதத்திற்குள் அந்த மெய்ன் பேலன்ஸ் இருந்தாலு சரி இல்லாவிட்டாலும் சரி பின்பு தொடர்ந்து அடுத்த மாதத்திற்கு ரூபாய் 35/- செலுத்தினால் தான் திரும்பவும் இன்கமிங் கால்சை பெற முடியும் என்று இந்த மூன்று நிறுவனமும் தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாக இந்த மூன்று நிறுவனத்தையும் சேர்த்தால் சுமார் 2 கோடி வாடிக்கையாளர்கள் தங்களது இணைப்பில் இருந்து வேறொரு இணைப்பிற்கு மாறிவிடுவார்க��் என்ற எண்ணத்தை பொருட்படுத்தாமல், எதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்று உங்களுக்கு தெரியுமா\nஅதாவது நெட் ஒர்க் மற்றும் அவுட் கோயிங் வசதிக்காக ஜியோவை பயன்படுத்தும் நாம், திடீர் என்று ஏர்டெல்லில் இருந்து ஜியோவிற்கு மாறுகின்றோம் என்றால் ஜியோ சிம்மிற்க்கும் ரீச்சாஜ் செய்ய வேண்டும், அதேபோல் ஏர்டெல் சிம்மிற்க்கும் ரீச்சாஜ் செய்ய வேண்டும்.\nஎனவே திடீர் என்று ஜியோவிற்கு மாறமாட்டோம். எனவே வேறு என்ன நெட் ஒர்க் இருக்கிறது என்றால் இந்த மூன்று நிறுவனம் தான் இருக்கும். எனவே இந்த மூன்று நிறுவனம் சொல்லும் ரீச்சாஜ் செய்தால் தான் இன்கமிங் கால்ஸ் பெற முடியும்.\nகுறிப்பாக 35/- ரூபாய் ரீச்சார் செய்யாவிட்டால், உங்களுடைய சிம் கார்டை உங்களுடைய அனுமதி இன்றியே கேன்சல் செய்து. ரன்னிங்கில் விட்டு விடுவார்கள். அதாவது பிளாக் செய்து விடுவார்கள்.\nவேறு வழி தான் என்ன\nஇந்த திட்டத்தை முறியடிப்பதற்கு ஒரு சிறந்த வழியாக bsnl உதவுகிறது. bsnl நிறுவனத்தை பொறுத்த வரை, இன்கமிங் காலிற்கு ரீச்சாஜ் செலுத்தாமல் பெற முடியும். எனவே இன்கமிங் காலிற்கு மட்டும் ஏர்டெல், ஐடியா மற்றும் வோடோபோன் சேவையை ரூ. 35/- செலுத்தி பயன்படுத்துகின்றிர்கள் என்றால், அவர்கள் இப்போதே bsnl தொலைதொடர்பு சேவை நிறுவனத்தில் இணைத்து விடுங்கள்.\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.\nஉங்க வீட்டு கரண்ட் பில்லை குறைக்க சூப்பர் TRICKS..\nஉங்கள் 4G சிக்னல் Strength யை அதிகப்படுத்த ஒரு IDEA\nகுழந்தைக்கு ஆதார் கார்டு அப்ளை செய்வது எப்படி\nஇனி எந்த ஒரு App இல்லாமல் Whatsapp Status ட்வுன்லோட் செய்யலாம்..\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\nசுண்டு விரல் ஜோதிடம் | Sundu Viral Jothidam\nவிசாகம் நட்சத்திரம் பெயர்கள் | Visakam Natchathiram Names\nநியூமராலஜி படி பெயர் வைப்பது எப்படி\nஆக்சிஜன் அதிகரிக்க லிங்க முத்திரை | Linga Mudra Benefits in Tamil\nநோய் எதிர்ப்பு சக்திக்கு ஜிங்க் நிறைந்த உணவுகள் | Zinc Rich Foods in Tamil\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nஇரத்த புற்றுநோய் அறிகுறிகள் | Blood Cancer Symptoms in Tamil\nமசாலா பொருட்கள் பெயர்கள் | Masala Powder List in Tamil\nதமிழ் புலவர்கள் பெயர்கள் | Tamil Pulavargal List\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/2018/10/blog-post.html", "date_download": "2021-06-15T12:29:10Z", "digest": "sha1:XYX55PQOWZJGY2GIUXLFRAQCJRC4Y7N3", "length": 12773, "nlines": 343, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "சர்கார் டீசர் - சொல்வதும் மறைப்பதும் என்ன?", "raw_content": "\nசர்கார் டீசர் - சொல்வதும் மறைப்பதும் என்ன\n கோடி பார்வையாளர்களை தாண்டி பாய்ந்து கொண்டிருக்கிறது சர்கார் டீசர்.\nசரி , டீசர் சொல்வதும் மறைப்பதும் என்ன\nகதையின் சாரம் புரியும்படி டீசரை அமைத்திருப்பது இப்படத்தில் கதை கருவையும் தாண்டி படத்தில் முருகதாஸ் ஸ்டைலில் பல stratergical கண்டன்ட் இருக்கும் என்பது தெரிகிறது.\nலாஸ் வேகாஸில் உள்ள \"Paris las vegas\" ஹோட்டல் பின்புலத்தில் ஆரம்பிக்கிறது டீசர்\nஆரம்பத்தில் கார்பரேட் ஜாம்பவானாக வர்ணிக்கப்படும் விஜய், தேர்தலில் வாக்களிப்புக்காக இந்தியா வருவதாக கூறுகிறார். அதன் பின்வரும் காட்சிகளில் அவரின் ஓட்டை வேறு ஒருவர் போட்டிருப்பது தெரிகிறது. இதனால் விஜய் அரசியல் களத்திற்க்குள் வருகிறார்.\nமேலும் ராதாரவி, வரலட்சுமி அவரது எதிரிகளாக காட்டப்படுகிறார்கள். பின்வரும் காட்சிகளில் மேடை ஒன்றில் விஜய் பேசி விட்டு வருகிறார் என்பது தெரிகிறது . வேறு காட்சியில் கலவரம் ஒன்றில் அவர் இருப்பது தெரிகிறது. ஆனால் இவ்விறு காட்சிகளும் ஒரே இடத்தில் நடப்பது அவற்றின் பின்புலத்தை உற்று கவனித்தால் தெரியும்.\nமேலும் விஐய் ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் ஆக்க்ஷன் காட்சிகள் சில இடம் பெற்றுள்ளன.\nவிஐய் தன்னை ஒரு கார்ப்பரெட் கிரிமினல் என்று தன்னை குறிப்பிடுகிறார்.\nA.R. ரஹ்மான் அவர்களது இசை Slow poison ஆக கவர்கிறது .\nரஜினி பண்ணை வீட்டுக்கு செல்வதற்கு இ-பாஸ் எடுத்தார் - மருத்துவ காரணங்கள்\nட்ரெண்டிங்கில் டாப் கடந்த மூன்று நாட்களாக சமூகவலையத்தளங்களில் அதிகம் பேசப்பட்டது ரஜினியின் பெயர் தான். LAMBORGHINI காரில் ரஜினி செல்வது போன்ற போட்டோ நேற்று முன்தினம் வெளியான போட்டோ ட்விட்டரில் ட்ரெண்டானது கந்தனுக்கு அரோகரா நேற்று காலை ரஜினி அவரின் ட்விட்டர் பக்கத்தில் செய்த பதிவு உலகம் முழுவதும் ட்ரெண்ட் அடித்தது. அதில் கருப்பர் கூட்டம் YOUTUBE சேனல் நடத்துபவர்களை கடுமையாக கண்டித்தார் மற்��ும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார் இதில் கந்தனுக்கு அரோகரா என்ற ஹாஷ்டேகையும் சேர்த்து பதிவிட்டிருந்தார் இதை அனைவரும் ட்விட்டர் மட்டுமில்லாமல் அனைத்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்தது. இ- பாஸ் #JUSTIN | சென்னையில் இருந்து கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு இன்று செல்வதற்கு இ-பாஸ் எடுத்தார் ரஜினிகாந்த் * மருத்துவ காரணங்களுக்காக செல்வதாக இ-பாஸில் குறிப்பிடப்பட்டுள்ளது #EPass | #Rajinikanth — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) July 23, 2020 இன்று மதியம் ரஜினி குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அவர் தனது\nரஜினி எது செய்தாலும் அழகு தான் - அதற்கு உதாரணம் இதோ\nTREND SETTER ரஜினிகாந்த் எது செய்தாலும் அது அடுத்த நொடியே பிரபலமாகிவிடும். இதனாலேயே இவரை அவர் ரசிகர்கள் TREND SETTER ஆக பார்க்கின்றனர் இன்று அதுபோலவே ஒரு சம்பவம் நிகந்ழ்துள்ளது. இன்று தனது கோபாலபுரம் வீட்டில் இருந்து வெகுநாட்களுக்கு பிறகு ரஜினி வெளிய வந்துள்ளார் . கொரோன பிரச்னை காரணமாக சினிமா பிரபலங்கள் யாரும் கடந்த சில மாதங்களாக வெளிய வருவதை தவிர்த்துள்ளனர். குறிப்பாக அமிதாப் பச்சனுக்கு கொரோன தோற்று உறுதியானதை அடுத்து பலரும் பாதுகாப்பாக செயல்படுகின்றனர். அமிதாப் பச்சனுக்கு காரோண தோற்று இருப்பது தெரிந்தவுடன் முதல் ஆளாக ரஜினிகாந்த் அவருக்கு போன் செய்து ஆறுதல் கூறினார். LION IN LAMBORGHINI இன்று வெகுநாட்களுக்கு பிறகு ரஜினி தனது கோபாலபுரம் வீட்டிலிருந்து வெளிய வந்துள்ளார் அதுவும் அவரது ஸ்டைலில். புதிய LAMBORGHINI காரில் மாஸ்க் போட்டுகொண்டு ஸ்டைல் ஆக இருக்கும் போட்டோ ஒன்று தற்போது இணையதளத்தை கலக்கி வருகிறது. இதை கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர்கள் அவரின் இந்த ஸ்டைலை வைத்து ஒரு ஹாஷ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் அந்த ஹ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4/", "date_download": "2021-06-15T13:46:11Z", "digest": "sha1:3ANVKG2UW3Q6N77RSXIUVNCOLXEWQU3C", "length": 21525, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "கிழக்குப் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் இரவீந்திரநாத் கடத்தப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகின்றன. | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெ��ுமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nகிழக்குப் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் இரவீந்திரநாத் கடத்தப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகின்றன.\nயாழ்ப்பாணக் குடாநாட்டின் கொக்குவில் கிழக்குப் பகுதியில் திருவாளர் சிவசுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் மூத்த புதல்வர்தான் இரவீந்திரநாத் ஆவார். இவருடைய தந்தையார் ஓய்வுபெற்ற புகையிரத தலைமைப் பாதுகாவலராவார். இவர் தனது கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பின் கொழும்பு அக்குனைஸ் கல்லூரியிலும் கற்று,1973ம் ஆண்டு பேராதனைக் பல்கலைக் கழகத்திற்கு விவசாயவிஞ்ஞான பட்டப்படிப்பிற்கு தெரிவு செய்யப்பட்டார். எல்லாரிடமும் அன்பாகவும் பண்பாகவும் பழகுவதுடன் இனிமையாகவும் மென்மையாகவும் பேசும் சுபாவம் கொண்டவர். பெருமையற்றவர். எல்லாரையும் சமமாக மதிப்பவர். எவருக்கும் உதவிசெய்வதில் பின்நிற்கமாட்டார். மிகுந்த இரக்கம்கொண்டவர். 1978ம் ஆண்டு கரடியனாறு விவசாய ஆராச்சி நிலையத்தில் ஆராச்சியாளராக சேர்ந்து (Research officer) பணிபுரிந்தார். அங்கு இவரது ஆராச்சியின் பயனாக சிறந்த இன மிளகாய் கண்டுபிடிக்கப்பட்டதுடன் சோயா பயிரையும் அறிமுகம் செய்தார்.\nதற்போது கிழக்குப் பல்கலைக் கழகமாக விளங்கும் முன்னைநாள் வந்தாறு மூலை மத்திய மகா வித்தியாலயம்1981 அக்டோபர்மாதம் 10ம் திகதி பல்கலைக்கழக கல்லூரியாவதற்கும் பின்னர் அது பல்கலைக்கழகம் ஆவதற்கும் கலாநிதி இரவீந்திரநாத்தினது பங்களிப்பு முக்கியமானது. பல்கலைக் கழக கல்லூரி ஆரம்பத்தில் துணை விரிவுரையாளராக பணிபுரிந்த கலாநிதி இரவீந்திரநாத் அவர்களின் திறமையால் பேராசிரியராக,வியசாய உயிரியல் துறைத் தலைவராக,துணைவேந்தராக படிப்படியாக பதவி உயர்வுகள் பெற்றார். இவர் மத நம்பிக்கையும் சமூக ���டுபாடும் கொண்டவர். பேராதனை பல்கலைக் கழகத்தில் கல்விகற்கும் காலத்தில் வெள்ளிக் கிழமைகளில் தவறாது காலையில் குறிஞ்சிக்குமரனையும் மாலையில் கண்டி கட்டுக்கலை வினாயகரையும் வழிபடுவார். கிழக்கு மாகாணம் கல்வி வளர்ச்சியில் பின்தங்கி இருந்ததால் கல்வித்தரத்தை உயர்த்த அயராது உழைத்தவர். பல்துறை வளர்ச்சியிலும் சமூகசேவையிலும் ஆர்வமாக பங்கெடுத்தார். பல மாணவர்கட்கு எந்தவித பணமும் பெறாமல் மாலையில் பாடம் சொல்லிக் கொடுப்பார். செங்கலடி மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளராக இருந்து அப்பாடசாலையின் வளர்ச்சிக்கு பாடுபட்டு,இன்றைய நிலைக்கு உயர்த்தியுள்ளார். மட்டக்களப்பு கல்வித் திணைக்களத்தால் க.பொ.த உயர்;தர வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி மட்டத்தினை உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வேலைத்திட்டத்தில் இணைந்து செயற்பட்டார். விவசாய வெளிவாரிப் பட்டப்படிப்பை அறிமுகம் செய்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றும் விவசாய ஆசிரியர் பலரை விவசாயப் பட்டதாரியாக்கிய பெருமையும் இவருக்குரியதாகும். விவசாய பீடத்தில் கற்கும் வெளிவாரி மாணவர்களை கல்வியாண்டின் இரண்டாம் வருடத்தில் உள்வாரி மாணவர்களாக சேர்த்துக் கொள்வதற்கு,உள்வாரி மாணவர்களிடம் இருந்து உருவான பெரும்எதிர்ப்புக்களை இலகுவாக முறியடித்து உள்வாரி மாணவர்களாக சேர்த்தார். 1983ம்ஆண்டு இனக்கலவரத்தில் ஆதரவு தேடி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த மக்களுக்கு உதவுவதற்கு பல்கலைக்கழக மாணவரை அழைத்துச் சென்று குடிசைகள் அமைத்துக் கொடுத்து தானும் அவர்களுடன் வீடுவீடாகச் சென்று உணவுப் பொருட்கள்,உடுபுடவைகள் சேகரித்து வழங்கியவர். 1990ம்ஆண்டு நடைபெற்ற இரண்டாம்கட்ட ஈழப்போரின்போது,சூழலில் இருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு கிழக்குபல்கலைக்கழகம் அடைக்கலம் கொடுத்ததுடனஇ; சுமார் ஐம்பதாயிரம் தழிழ் மக்களுக்கென பல்கலைக்கழக சமூகத்தால் நிர்வகிக்கப்பட்ட அகதி முகாமிலும் கலாநிதி இரவீந்திரநாத்தின் பங்கு அளப்பரியது. 2004ம் ஆண்டில் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு தற்காலிக துணை வேந்தர் ஒருவர் தேவைப்பட்டபோது எவருமே முன்வராத நிலையில் துணிந்து தலை கொடுத்தவர். பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் கிழக்குப் பல்கலைக்கழகத்த��ற்கான தொடர்புகளை ஏற்படுத்தி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்; புலமைப் பரிசில்கள்பெற வாய்ப்புக்களை ஏற்படுத்தியவர். 2002ம் ஆண்டில் போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னரான காலகட்டத்தில்; மட்டக்களப்பு மாவட்டத்தின் சகலதுறை அபிவிருத்திக்காக விடுதலைப்புலிகள் அமைப்பினால் பல்கலைக்கழக திணைக்களத் தலைவர்கள் அனைவரும் மாவட்டத்தின் சகல மூலைகட்கும் அழைத்துச் செல்லப்பட்டபோது,தானும் கூடவந்து பலவித தகவல்களையும் திரட்டி,அத்திட்டத்தை அறிக்கை வடிவிலும் தயாரித்து கொடுத்தார். குறிப்பாக பல்கலைக்கழகச் சுற்றாடலில் வாழ்ந்த இளைஞர்களுக்கும், பல்கலைக்கழக ஊழியர்கட்கும் இடையில் சினேக பூர்வமான கிறிக்கற் போட்டிகளை ஏற்படுத்தியவாகளில் இவரும் ஒருவராவார். இப்போட்டிகள் கொம்மாதுறை சுடரொளி விளையாட்டுக் கழக மைதானத்தில் அடிக்கடி நடைபெறும். இவரும் பங்கேற்று விளையாடுவார். கிழக்கிலங்கையில் நற்பணிபுரியும் ஸ்ரீ இராமகிருஷ்ண மிசனுடனும் இணைந்து செயற்பட்டார். சுனாமியின்போது பாதிக்கப்பட்ட அனைவரையும் பல்கலைக்கழகத்தில் தங்கவைத்து,மாணவர்கள் மூலம் அவர்கட்கு தேவையான உணவு உதவிகள் செய்யவைத்ததோடு,தான் கொழும்பு சென்று மாற்றுவதற்கான உடைகளை கொள்வனவு செய்துவந்தார் என்பதை மறந்துவிடமுடியாது. பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பொங்குதமிழ் நிகழ்வுகள்,மாவீரர் நினைவுகள் யாவற்றிலும் பார்வையாளராக இல்லாமல் பங்காளராகியவர். இப்படியாக இவரின் பணிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.\nசுமார் முப்பது ஆண்டுகள் இவரின் சேவை மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்த நிலையில் திடீரென அனாமதேய தொலைபேசி அழைப்புகள் வரத்தொடங்கின. 2006ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 29ம்திகதி கலை பண்பாட்டுத்துறை பீடாதிபதி பாலசிங்கம் சுகுமாரை இருவர் கடத்திச்சென்று அவரை விடுவதானால் பேராசிரியர் இரவீந்திரநாத் துணைவேந்தர் பதவியில் இருந்து விலக வேன்டும் என்ற நிபந்தனையை வைத்தனர். அவரின் உயிரைக் காப்பாற்ற ஒக்றோபர் மாதம் 02ம் திகதி தனது பதவியை துச்சமென மதித்து இராஜனாமாகடிதத்தை பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவிடம் கையளித்தார். சுகுமார் விடுதலை செய்யப்பட்டார். மானியக்குழு இராஜனாமாவை ஏற்கவில்லை எனவும் ஜனாதிபதியின் முடிவுக்காக அதை அனுப்புவதாகக் கூறி அதன் முடிவு வரும்வரை ��ொழும்பில் இருந்து பணியை தொடரும்படியும் வலியுறுத்தியது. 15.12. 2006ல் கொழம்பில் உள்ள SLAAS(Sri LankaAssociation for the Advancement of Science) ல் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டார். அங்கிருந்துதான் கடத்தப்பட்டார். அன்றிரவு 9.30 மணியளவில் அவரது மருமகன் பிரபர கண் சிகிச்சை நிபுணர் மலரவன் பொலிசில் மாமாவை கானவில்லை என புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதி,எதிர் கட்சித்தலைவாஇ; மந்திரிகளஇ; கட்சித்தலைவர்கள் ,சர்வ தேசகண்காணிப்புக்குழு,இவங்கை கண்காணிப்புக்குழு,ஐக்கியநாடுகள் சபை,மனித உரிமைக்கான ஐ.நா.தூதர் உட்பட இலங்கையில் உள்ள சகல திணைக்கள அதிகாரிகட்குமஇ; தலைவர்கட்கும் ,ஆமி,பொலீஸ் திணைக்களம் உட்பட பலருக்கும் மனுச் செய்தும் எந்த வித பலனும் கிடைக்கவில்லை.\nசர்வதேச மன்னிப்புச்சபை,நோர்வே பல்கலைக்கழகம் உட்பட பலவெளிநாட்டு நிறுவனங்கள் , மதத்தலைவர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தும் எதுவித முடிவும் கிடைக்கவில்லை. இதனால் பேராசிரியரின் மனைவியும் தாயாரும் நோயாளியாகி விட்டனர். பத்து ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் பேராசிரியரின் நினைவு கூரல் வைபவமொன்று னுநஉ 17ம்திகதி லண்டன் மாநகரில் நடைபெற உள்ளது. கடந்த வாரம் கிழக்குப் பல்கலைக் கழக சமூகம் அவரின் சேவையை மறக்காமல் பேராசிரியரை கடத்தியவர்கள்மீது சட்டநடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்து மீண்டும் அரசுக்கு அழுத்தம் கொடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://franceseithi.com/kilassi-jarar-padajinar-542601/", "date_download": "2021-06-15T14:13:50Z", "digest": "sha1:RJWA7MDQ2WDNMS3EQO4FVIYGZDOVKX7Y", "length": 10598, "nlines": 96, "source_domain": "franceseithi.com", "title": "கிளர்சியாளர்களின் கொடூரம் ...! மக்கள் அச்சத்தில் ! • FRANCE SEITHI", "raw_content": "\n— பிரபலமாகும் பதிவுகள் —\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️😳வெளிநாடொன்றில் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி\n⚫🇱🇰இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\n🔴🇱🇰😳அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் பஸில் கைது\n⚫🇫🇷ஜனாதிபதி மக்ரோன் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n⚫🇫🇷பிரான்ஸ் ஊரடங்கின் புதிய அட்டவணை\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\nகாங்கோ குடியரசில் பென்னி மாகாணத்தில் உள்ள ஒரு கிராம பகுதிக்குள் ஏடிஎஃப் என்ற கிளர்ச்சிப்படையினர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து அந்த கிராம பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.\nஅப்போது கிராம மக்களில் 25 பேரை கிளர்ச்சியாளர்கள் கொன்று உடலை வீசியிருப்பதை கண்ட பாதுகாப்பு படையினர் அதிர்ச்சியடைந்தனர்.\nமேலும் அப்பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பதுங்கி இருந்ததை கண்ட பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.\nபாதுகாப்பு படையினரின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் கிளர்ச்சியாளர்கள் கிராமப்பகுதியை விட்டு தப்பிச்சென்றுவிட்டனர் அந்த கிளர்ச்சியாளர்களை தேடும் பணியை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\nமுந்தைய பதிவு கொரோனா தொற்றாளர்கள் தப்பி ஓட்டம்…\nஅடுத்த பதிவு பிரான்ஸில் தென்னாபிரிக்க வைரஸ் முதல் நபருக்கு தொற்றுக் கண்டறிவு\n— சமீபத்திய பதிவுகள் —\n♦���பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\n♦️😳வெளிநாடொன்றில் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி\n🔴😳ஐரோப்பா வரும் அகதிகளை விரட்ட புதிய முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://franceseithi.com/ulliruppu34567/", "date_download": "2021-06-15T12:25:21Z", "digest": "sha1:DW3QTW7LXAGFPJMODJFY7KATF2ZZQHGY", "length": 8643, "nlines": 89, "source_domain": "franceseithi.com", "title": "பிரான்சில் உள்ளிருப்பு நடைமுறை எல்லையை பிரதமர் அறிவுப்பு.!!! • FRANCE SEITHI", "raw_content": "\n— பிரபலமாகும் பதிவுகள் —\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️😳வெளிநாடொன்றில் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி\n⚫🇱🇰இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\n🔴🇱🇰😳அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் பஸில் கைது\n⚫🇫🇷ஜனாதிபதி மக்ரோன் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n⚫🇫🇷பிரான்ஸ் ஊரடங்கின் புதிய அட்டவணை\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\nபிரான்சில் உள்ளிருப்பு நடைமுறை எல்லையை பிரதமர் அறிவுப்பு.\nஇல் து பிரான்சுக்குள் முழுநேர உள்ளிருப்பு நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான புதிய எல்லையை பிரதர�� அறிவித்துள்ளார் எவ்வாறாயினும் தற்போது இல் து பிரான்சுக்குள் ஒவ்வொரு 100.000 பேரிலும் 391 பேருக்கு தொற்று ஏற்படுகின்றது.\nஇந்த எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்தே வருகின்றது என்பதால் மிக விரைவில் முழு நேர உள்ளிருப்பு அறிவிக்கப்படுவதற்கு சாத்தியங்கள் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nமுந்தைய பதிவு இரட்டை குழந்தைகளின் தாய் விபத்தில் சாவு.\nஅடுத்த பதிவு பள்ளிவாசல் தலைமை அதிகாரி பதவியை விட்டு விலகியுள்ளார்.\n— சமீபத்திய பதிவுகள் —\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/varalakshmi-celebrates-birthday-andaman-171041.html", "date_download": "2021-06-15T12:39:06Z", "digest": "sha1:KMNMLGYBLQFPG572CJIF27QHFE5ZX7SU", "length": 15795, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வரலட்சுமிக்கு வயசு 28: அந்தமானில் பிறந்தநாள் கொண்டாட்டம் | Varalakshmi celebrates Birthday in Andaman | வரலட்சுமிக்கு வயசு 28: அந்தமானில் பிறந்தநாள் கொண்டாட்டம் - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகரின் உறுப்புகளை உடனடியாக தானம் செய்தது ஏன்\nFinance மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..\nAutomobiles இந்த ஊர்க்காரங்க ரொம்ப லக்கி... தடுப்பூசி போட்டு கொண்டால் கார் பரிசு... ஒரு காரின் விலை இத்தனை லட்சமா\nNews 'ஐஓபி' வங்கியை தனியாருக்கு விற்க முயற்சி.. தடுத்து நிறுத்துங்கள்.. ஸ்டாலினுக்கு வைகோ கோரிக்கை\nSports Exclusive: \"வச்சு உதைச்சு அனுப்பிருக்கோம்.. திருப்பி அடிக்க ரெடியா இருப்பாங்க\" - சடகோபன் ரமேஷ்\nLifestyle சயின்ஸ் அடிப்படையில் உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 3 எளிதான வழிகள் என்னென்ன தெரியுமா\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்���் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரலட்சுமிக்கு வயசு 28: அந்தமானில் பிறந்தநாள் கொண்டாட்டம்\nசரத்குமாரின் மகளும் 'போடா போடி' படத்தின் நாயகியுமான வரலட்சுமி மார்ச் 3ம் தேதி தனது பிறந்தநாளை அந்தமானில் கொண்டாடியுள்ளார். நண்பர்கள் பட்டாளத்துடன் அந்தமான் கடற்கரையில் ஆடிப்பாடி கொண்டாடியதைப் பற்றி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் வரலட்சுமி.\nசிம்பு நடித்த 'போடா போடி' படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். அந்தப்படம் சரியாக போகாத காரணத்தால் பட வாய்ப்புகள் எதுவும் அவரைத் தேடி வரவில்லை.\nஎனினும் நட்சத்திர கலைவிழா, ஷோரும் திறப்பு விழா,சி.சி.எல்.கிரிக்கெட் போட்டியில் சியர்ஸ் கேர்ள் என பல வேலைகளை செய்து வருகிறார் வரலட்சுமி.\nசரத்குமார்-சாயா தம்பதியின் மகளான வரலட்சுமிக்கு கடந்த மார்ச் 3ம் தேதியுடன் 27 வயது நிறைவடைந்துவிட்டது.\nநடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் நண்பர்களுடன் ஜாலியாக பொழுது போக்கி வரும் வரலட்சுமி, தனது பிறந்தநாளை கொண்டாட அந்தமானுக்கு பறந்து விட்டார்.\nஎல்லோருக்கும் ஐ லவ் யூ\nகடற்கரையில்,ஆட்டம்,பாட்டம் என்று மணிக்கணக்கில் பொழுதைப் போக்கிய வரலட்சுமி, இதனை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்தமான் கடற்கரைகளில் பிரண்ட்ஸ்களோடு சுற்றித் திரிவது மனதுக்கு இதமாக இருக்கிறது. என் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன எல்லோருக்கும் ஐ லவ் யூ என்று உணர்ச்சிபொங்க தெரிவித்துள்ளார் வரலட்சுமி.\nவரலட்சுமி தற்போது விஷால் ஹீரோவாக நடிக்கும் ‘மதகஜராஜா'வில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்து வருகிறார். அதன் மூலம் விஷாலும், வரலட்சுமியும் நெருக்கமாக இருந்து வருகிறார் என்று கிசு கிசு உலா வரும் நிலையில் நண்பர்களுடன் பிறந்தநாளை அந்தமானில் கொண்டாடியுள்ளார் நாட்டாமை புதல்வி\n10 லட்சம் ஃபாலோயர்ஸ்...இன்ஸ்டாகிராமர் ரசிகர்களுக்கு வரலட்சுமி நன்றி\nஹய்யோ.. \\\"அதை\\\"ப் பத்தி கேக்காதீங்க ப்ளீஸ்.. பிரஸ்மீட்டில் கடுப்பான வரலட்சுமி\nமர்மநபர்கள் கைவரிசை.. பிரபல நடிகையின் சோசியல் மீடியா கணக்குகள் முடக்கம்.. ரசிகர்களுக்கு எச்சரிக்கை\nசெல்லப்பிராணிகள் மேல 'வரு' காட்ற ��ன்பு இங்கே இருந்து வந்ததுதான் போல.. தீயாய் பரவும் போட்டோ\nஎங்கேயோ செல்ல வேண்டிய கதை, எங்கோ போய்... அப்புறம் இந்த டைட்டிலுக்கு என்ன அர்த்தம்\nமக்கள் செல்வி என பெயர் போட்டால்தான் வருவேன்.. அடம் பிடிக்கும் வரலட்சுமி.. இப்படி பண்றீங்களேம்மா\nராதிகா தொகுத்து வழங்க சரத்குமார் பாட, வரலக்ஷ்மி ஆட , அடேங்கப்பா அடேங்கப்பா\nசரியான நேரத்தில் சரியான படம்... வரலட்சுமியின் டேனி டீசர் வெளியீடு\n‘மக்கள் செல்வி’னா இவங்க மட்டும்தான்.. திரும்பவும் போஸ்டர் மூலம் உறுதி செய்த வாரிசு நடிகை படக்குழு\n“நான் திருமணமே செய்துகொள்ள போவதில்லை.. \\\"... வாரிசு நடிகை அதிரடி அறிவிப்பு..\n\\\"பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி இருக்கு\\\".. வருவைத் தொடர்ந்து விஷாலை கடுமையாக வறுத்தெடுத்த ராதிகா\nஇது கெட்ட கனவாக இருக்கக் கூடாதா, போகும் வயசா இது ரித்தீஷ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎப்படி சார் இப்படி...கமலிடம் யாரும் கேட்காத ரகசியத்தை கேட்ட பிரேமம் டைரக்டர்\nகுட்டி பொண்ணுதான்... ஆனா பெரிய டாஸ்க்... க்யூட் அசினோட க்யூட் ஆரின்\n. ..எத்தனை முறை கேப்பீங்க... கடுப்பான குக் வித் கோமாளி பிரபலம்\n42 வயதில் என்னம்மா அழகா இருக்காரு பூமிகா.. வைரலாகும் போட்டோஸ்\nமட் ஸ்பாவாம்.. மண்ணையே ஆடை போல் பூசிக்கொண்ட அண்ணாச்சி பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nகுழந்தை பருவம் முதல் இறப்பு வரை.. சுஷாந்த் சிங்கின் புகைப்படங்கள் ஓர் தொகுப்பு\nவீடு புகுந்து தாக்கப்பட்ட துனை நடிகை | Namma Veetu Pillai, Tolet\nLegend Saravanan நடிகை Urvasi Rautelaவின் புது கோலம் | கேலி செய்யும் ரசிகர்கள்\nKajal Agarwal சினிமாவிலிருந்து வெளியேறுகிறார்\nBalaji மனைவி Nithyaவின் Duet வீடியோ சர்ச்சையில் கடுப்பான Dhadi Balaji\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/farm-info/to-avoid-pest-infection-in-the-paddy-field-agriculturist-advice-to-cultivate-lentils-in-the-sides-of-filed/", "date_download": "2021-06-15T13:31:21Z", "digest": "sha1:F2UPDX65QUFCYNGML3T56IRPJUS32T45", "length": 12565, "nlines": 120, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பூச்சித்தாக்குதலை தவிற்க... வரப்பில் பயறு வயலில் நெல் - ஐடியா தரும் வேளாண்துறை", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nபூச்சித்தாக்குதலை தவிற்க... வரப்பில் பயறு வயலில் நெல் - ஐடியா தரும் வேளாண்துறை\nவயல்பரப்பில் பயறுவகைகளைப் பயிரிட்டால், நெற்பயிரில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் என வேளாண் துறை அலோசனை வழங்கியுள்ளது.\nஇதுகுறித்து அரியலூா் வேளாண் உதவி இயக்குநா் சாந்தி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் . அவர் கூறுகையில், அரியலூா் வட்டாரத்தில் சுமாா் 200 ஹெக்டோ் பரப்பளவில் பரவலாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.\nநெற்பயிரை இலைச்சுருட்டுப் புழு, தண்டுத் துளைப்பான், புகையான், பச்சைத் தத்துப்பூச்சி, ஆணைக்கொம்பன் ஈ போன்ற பூச்சிகள் தாக்கி, பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இப்பூச்சித் தாக்குதலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த பொறிவண்டு, சிலந்தி, தட்டான், நீள்கொம்பு வெட்டுக்கிளிகள் போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் உதவுகின்றன. இவைகள் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை உண்கின்றன.\nநெல் பயிரிடப்பட்ட வயல்களிலுள்ள வரப்புகளில் தட்டைப்பயறு, உளுந்து பயிரிடுவதால், இச்செடிகளுக்கு பொறி வண்டுகள் கவா்ந்திழுக்கப்படுகின்றன. அவைகள் தீங்கு செய்யும் பூச்சிகளை உண்பதால், நெற்பயிரில் பூச்சித் தாக்குதல் கட்டுப்படுத்தப்படும்.\nஇதனால் பூச்சிக்கொல்லிகள் உபயோகத்தை குறைக்கலாம். தட்டைப்பயறு அல்லது உளுந்து விதை களை வரப்பில் 15 செ.மீ இடைவெளிக்கு ஒன்றாக ஊன்ற வேண்டும். இதற்கு தனியாக நீா் பாய்ச்ச தேவையில்லை. நெற்பயிறுக்கு பாய்ச்சும் நீரே போதுமானது. இந்த பயிா்கள் மூலமும் விவசாயிகள் அதிக லாபம் அடையலாம் என்று கூறியுள்ளார்.\n - தழைச்சத்து உரங்களை அளவாக பயன்படுத்துங்கள்\nவருவாயை இரட்டிப்பாக்கலாம் வாங்க - கால்நடை வளர்போருக்கான ஆலோசனைகள்\nவேளாண் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற உழவன் செயலியை பயன்படுத்துங்கள் - விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்��ளின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nஇதை செய்தால் போதும் - இலைச் சுருட்டுப் புழுக்கள் இல்லாமல் போகும்\n - தழைச்சத்து உரங்களை அளவாக பயன்படுத்துங்கள்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை ஜூன் 16-ல் திறப்பு\nசாண எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாடுகள் குறித்த ஆன்லைன் பயிற்சி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி\nநெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு: வேளாண்துறை எச்சரிக்கை\nஅக்ரூட் பருப்புகளின் ஆரோக்கிய நன்மைகள், ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்று\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.\nகோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளுக்கு ரூ .5 லட்சம் உதவி வழங்க தமிழக அரசின் திட்டம்\nகோடைகாலத்தில் நிலக்கடைகளை சாகுபடி,சிறந்த மகசூல்\nATM card தொலைந்துவிட்டதா, இப்போது எஸ்பிஜ வாடிக்கையாளர்கள் எளிதில் பிலாக் செய்யலாம். முழு விவரங்கள் கீழே\nவிரைவில் தொடங்கிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம்\nமக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-06-15T12:37:58Z", "digest": "sha1:K455BQV3AWKOHLJSPZVGZQ6JB4T55MR7", "length": 4448, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 15, 2021\nமார்க்சிஸ்ட் லைப்ரரி செயலி அறிமுகம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nதில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.... நியூசிலாந்து அணி அறிவிப்பு...\nக���வை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nகொரோனா 3ஆம் அலை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 17.70 கோடியைத் தாண்டியது\nபெட்ரோல் ,டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்திட வலியுறுத்தி ஜூன் 28-30 தமிழகம் முழுவதும் எதிர்ப்பியக்கம் - சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் அறைகூவல்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதடுப்பூசி இடைவெளி- அறிவியல் ஆலோசனைகள் ஏற்கப்படுமா\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/05/Abini-Aaranyam-Review.html", "date_download": "2021-06-15T12:28:41Z", "digest": "sha1:IFUBJCPUM2T7DLDKCADGVMQC2DBFANZQ", "length": 36471, "nlines": 382, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "சந்தித்ததும் சிந்தித்ததும்: அபினி ஆரண்யம் - புவனா சந்திரசேகரன் - வாசிப்பனுபவம்", "raw_content": "திங்கள், 17 மே, 2021\nஅபினி ஆரண்யம் - புவனா சந்திரசேகரன் - வாசிப்பனுபவம்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட பயணத் தொடர் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஅன்பின் நண்பர்களுக்கு, மீண்டும் ஒரு மின்னூல் வாசிப்பனுபவத்துடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று பார்க்கப் போகும் மின்னூல்….\nவிலை: ரூபாய் 50/- மட்டும்.\nமின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி: அபினி ஆரண்யம்\nபிரதான கதாபாத்திரங்கள்: இலக்கியன், இமயவரம்பன், அமரன், மதுநிஷா, காவ்யா, ஓவியா, திருப்பதி, அனழேந்தி, கனலேந்தி, ராஜராஜன்\nஇலக்கியன் மற்றும் இமயவரம்பன் NCB என அழைக்கப்படும் போதை மருந்து தடுப்பு இயக்கத்தில் பணிபுரியும் அதிகாரிகள். அமரன் காவல்துறை அதிகாரி. அனழேந்தி, கனலேந்தி - சகோதரர்கள் - ஜவுளிக்கடை, நகைக்கடை வைத்திருக்கும் பெரிய பண முதலைகள் - வெளிப்பார்வைக்கு இந்தக் கடைகள் இருந்தாலும் பலருக்கும் தெரியாத அவர்களது பிரதான, பணம் கொழிக்கும் தொழில் போதை மருந்து விற்பனை. அனழேந்தியின் ஒரே மகன் கல்லூரியில் படிக்கும் ராஜராஜன். பண முதலை��ளிடம் வேலை பார்க்கும் திருப்பதி - முதலாளிகளின் நம்பிக்கையைப் பெற்ற உழைப்பாளி - குறிப்பாக போதைப் பொருட்கள் விற்பனையில். அவரது இரண்டு மகள்கள் - ஓவியா மற்றும் காவ்யா. மனைவியை இழந்த திருப்பதி தான் இரண்டு மகள்களையும் வளர்த்து வருகிறார்.\nகல்லூரியில் படிக்கும் ஓவியா - கல்லூரிக்குச் செல்லும் முன்னர் வீட்டு வேலைகளையும் சமையலையும் முடித்து, ஆட்டிசம் பிரச்சனைகளில் ஒன்று இருக்கும் காவ்யாவினை அவளுக்கான சிறப்புப் பள்ளியில் விடுவதற்கு தயார் செய்து செல்வது வழக்கம். சிறப்புக் குழந்தையான காவ்யா பார்க்கும் விஷயங்களை உடனே வரைந்து விடும் திறமையும், பார்த்த எண்களையும் கணக்குகளையும் ஒரே ஒரு பார்வையில் திரும்பி எழுதிவிடும் திறமையும் கொண்ட பெண்ணாக இருக்கிறார் - இவர் இந்தக் கதையில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரம் என்பதை வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார் நூல் ஆசிரியர். சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் மதுநிஷா. அவரது அப்பாவும் திருப்பதியும் ஒன்றாக வேலை பார்த்தவர்கள் - குஜ்ராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மதுநிஷாவின் அப்பா இறந்த சில மாதங்களிலேயே அம்மாவும் இறந்து விட, தனியாக இருந்து தன்னை கவனித்துக் கொள்பவர்.\nபோதை ராஜ்ஜியத்தினை முறியடிப்பதில் முனைப்பாக இருக்கிறார்கள் இலக்குவனும் இமயவரம்பனும். அனழேந்தி - கனலேந்தி போதை சாம்ராஜ்யத்தினை ஆட்டுவிக்கும் செயல்களைச் செய்ய, இவர்கள் புதிய புதிய யுக்திகளை - போதைப் பொருட்களின் வடிவங்களை மாற்றியும், இடத்தை மாற்றியும் விற்பனை செய்து வருகிறார்கள். போதை பொருட்கள் வைக்கும் இடத்திலிருந்து விற்பனைக்குச் செல்லும் முன்னர், அப்பாவுக்கு தெரியாமல் சிறிது எடுத்துச் செல்கிறார் அனழேந்தியின் மகன் ராஜராஜன். அவனும் மூன்று நண்பர்களும் அதைப் பயன்படுத்த போதையின் உச்சத்தில் - வாகனத்தில் செல்லும்போது பேருந்து நிறுத்தத்தில் தனியாகக் காத்திருக்கிறார் ஒரு பெண் - அவரை இந்த நான்கு இளைஞர்களும் நயவஞ்சமாக காரில் ஏற்றிக் கொள்கிறார்கள் - அப்பெண்ணை நான்கு இளைஞர்களுமாக சேர்ந்து, கதறக் கதற அலங்கோலம் செய்து விடுகிறார்கள். அப்பெண் இறந்து விட, அவளது உடலை சாலையோரத்தில் வீசிச் செல்கிறார்கள். போதையின் வீரியம் அதிகம் என்பதால் காரை ஓட்டும்போதே விபத்துக்குள்ளாகிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nபணத்தைக் கொண்டு இந்த விஷயத்தினை மூடி மறைக்கிறார்கள் பண முதலைகள் - ஆனால் அப்படி கொலை செய்யப்பட்ட பெண் - திருப்பதியின் மகள் ஓவியா தான் செய்யும் வேலை தனது மகளையே பலி வாங்கும் அளவுக்கு ஆகிவிட்டதே என்று வருத்தப்படுகிறார். பழி வாங்க திட்டமிடுகிறார். அவர் திட்டமிட்டமிட்டபடி பழி வாங்க முடிந்ததா தான் செய்யும் வேலை தனது மகளையே பலி வாங்கும் அளவுக்கு ஆகிவிட்டதே என்று வருத்தப்படுகிறார். பழி வாங்க திட்டமிடுகிறார். அவர் திட்டமிட்டமிட்டபடி பழி வாங்க முடிந்ததா அவர் அந்த நான்கு பேருக்கும் கொடுத்த தண்டனை என்ன, இலக்கியனும், இமயவரம்பனும், அமரனும் சேர்ந்து என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதை எல்லாம் விறுவிறுப்பாகச் சொல்லி இருக்கிறார் நூலாசிரியர் புவனா சந்திரசேகரன் அவர்கள். சிறிய நூல் தான் அவர் அந்த நான்கு பேருக்கும் கொடுத்த தண்டனை என்ன, இலக்கியனும், இமயவரம்பனும், அமரனும் சேர்ந்து என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதை எல்லாம் விறுவிறுப்பாகச் சொல்லி இருக்கிறார் நூலாசிரியர் புவனா சந்திரசேகரன் அவர்கள். சிறிய நூல் தான் விறுவிறுப்பாக இருப்பதால் கீழே வைக்காமல் படித்து விட முடியும்.\nநூலில் சிறப்புக் குழந்தைகள் பற்றிய தகவல்கள், அவர்களின் திறமைகள், போதைப் பொருட்கள் பற்றிய தகவல்கள் என பல விஷயங்களையும் சொல்லி இருப்பது சிறப்பு. நூலாசிரியர் புவனா சந்திரசேகரன் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். மேலும் பல நூல்களை வெளியிட வாழ்த்துகள். பென் டு பப்ளிஷ்4 போட்டியிலும் இந்த நூல் பங்கு பெறுகிறது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.\nமீண்டும் வேறொரு மின்னூல் வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: நட்பிற்காக..., படித்ததில் பிடித்தது, பொது, மின்புத்தகம்\nஸ்ரீராம். 17 மே, 2021 ’அன்று’ முற்பகல் 5:35\nவெங்கட் நாகராஜ் 17 மே, 2021 ’அன்று’ முற்பகல் 11:17\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nதிண்டுக்கல் தனபாலன் 17 மே, 2021 ’அன்று’ முற்பகல் 8:12\nவாசிக்க ஆவலைத் தூண்டும விமர்சனம்...\nவெங்கட் நாகராஜ் 17 மே, 2021 ’அன்று’ முற்பகல் 11:18\nமுடிந்த போது வாசித்துப் பாருங்கள் தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஇன்றைய பெரும் போதை பிரச்சனையை பற்றி பேசும் நூல்.\nவெங்கட் நாகராஜ் 17 மே, 2021 ’அன்று’ முற்பகல் 11:19\nபோதை பிரச்சனை - பெரும் பிரச்சனை தான் அரவிந்த். ஒரு சிலரின் பண ஆசையால் பல இளம் சமுதாயத்தினரின் அழிவு நடந்து கொண்டிருக்கிறது. முடிந்த போது வாசியுங்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 17 மே, 2021 ’அன்று’ முற்பகல் 11:19\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.\nஎனக்குக் க்ரைம் கதைகள் மிகவும் பிடிக்கும். உங்கள் விமர்சனம் அருமை வெங்கட்ஜி.\nவெங்கட் நாகராஜ் 17 மே, 2021 ’அன்று’ முற்பகல் 11:20\nக்ரைம் கதைகள் எனக்கும் பிடித்தவை தான் கீதா ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 17 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 12:33\nவெங்கட் நாகராஜ் 17 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 6:04\nவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nசுருக்கமாக எனினும் சுவாரஸ்யமான விமர்சனம்...வாழ்த்துகள்..\nவெங்கட் நாகராஜ் 17 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 6:05\nவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகுமார் ராஜசேகர் 17 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 6:23\nஆவலை தூண்டுகிறீர்கள் நண்பரே. நல்லதொரு விமர்சனம்\nவெங்கட் நாகராஜ் 17 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 6:28\nவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி குமார் ராஜசேகர்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகுமார் ராஜசேகர் 17 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 6:25\nஆவலை தூண்டும் விமர்சனம் நண்பரே. அழகு\nவெங்கட் நாகராஜ் 17 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 6:28\nவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி குமார் ராஜசேகர்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகோமதி அரசு 17 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 7:09\nவெங்கட் நாகராஜ் 17 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 8:19\nவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஎந்த போதையும் பேராபத்து. நூல் விமர்சனமும் எழுத்தாளர் அறிமுகமும் சிறப்பு.\nவெங்கட் நாகராஜ் 18 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 6:31\nவிமர்சனம்/பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோயில்பிள்ளை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவல்லிசிம்ஹன் 18 மே, 2021 ’அன்று’ முற்பகல் 6:27\nநன்றாகப் படித்து அதை விமரிசனம் செய்ய நல்ல திறமை வேண்டும்.\nஅன்பு வெங்கட் நன்றி மா.\nபோதை இல்லாத வாழ்வு என்று கிட்டுமோ.\nவெங்கட் நாகராஜ் 18 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 6:32\nபதிவும்/நூல் குறித்த வாசிப்பனுபவமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.\nபோதை இல்லாத வாழ்வு - அமைந்தால் நல்லதே. அமையும் நாள் வரட்டும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nகதம்பம் - மாம்பழக் கேசரி - ரோஷ்ணி கார்னர் - காணொளி...\nசந்தித்ததும் சிந்தித்ததும் - நண்பர்களின் பார்வையில...\nகாஃபி வித் கிட்டு-112 - அம்மா - ஆப்பிள் - பயமில்லை...\nகுறும்படம் - பணியாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வே...\nPost 2501 - 28 மே 2021: சந்தித்ததும் சிந்தித்ததும...\nPost 2500 - 27 மே 2021: சந்தித்ததும் சிந்தித்ததும...\nகதை மாந்தர்கள் - ப்ரதீப் குமார் Bபாலி\nகதம்பம் - அரிசி உப்புமா - புதிய சேனல் - மருத்துவர்...\nகல்யாண வைபோகமே - ஆதி வெங்கட்\nபித்தளை - சில தகவல்கள்...\nகாஃபி வித் கிட்டு-111 - பலாச்சுளை - வண்டி - ஸ்வீட்...\nநமக்கு நாம் - முதல் வேலை - கல்யாண மேக்கப் - தீநுண்...\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி எட்டு...\nகதம்பம் - டோரா - ஸ்ரீகண்ட் - பெரியம்மா - பட்டர் ஃப...\nஅபினி ஆரண்யம் - புவனா சந்திரசேகரன் - வாசிப்பனுபவம்\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி ஏழு -...\nகாஃபி வித் கிட்டு-110 - மகளிருக்கு இலவசம் - புடவை ...\nகுறும்படம் - ஈகைப் பெருநாள் வாழ்த்துகள் - முகப் பு...\nகுறும்படம் - பாதுகாப்பான பயணம்\nகமலா பெரியம்மா - கதை மாந்தர்கள்\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி ஆறு -...\nகதம்பம் - காக்டெயில் - தீநுண்மி - கணேஷா ஓவியம் - ம...\nஹனிமூன் தேசம் - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி ஐந்து...\nகாஃபி வித் கிட்டு-109 - தமிழகத்தில்… - தடுப்பூசி -...\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி நான்க...\nநெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - ஒரு மின்னூல் - இரு...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1414) ஆதி வெங்கட் (205) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (15) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (131) கதை மாந்தர்கள் (80) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (114) காசி - அலஹாபாத் (16) காணொளி (96) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (77) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (193) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (9) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (78) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (316) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (31) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (235) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (93) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (142) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (61) பயணக் காதலன் (1) பயணம் (746) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (672) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1611) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (86) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (22) முரளி (2) மேகாலயா (14) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (24) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (26) வாழ்த்துகள் (19) விருது (3) விளம்பரம் (60) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) Venkat's Travelogue (1) West Bengal (8) You Tube (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-15T13:45:35Z", "digest": "sha1:VLZCSE56W2VQ4T5ZVQ7D7SC3J6LNKFVL", "length": 8710, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for நெல் கொள்முதல் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nலோக் ஜனசக்தி தலைவர் பதவியிலிருந்து சிராக் பாஸ்வான் நீக்கம்\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 11,805 பேருக்கு கொரோனா.. 267 பேர் ப...\nஹைதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் தமி...\nரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள்.. ரேசன் கடைகளில் விநியோகம்..\nமருத்துவமனைகள் கொரோனா 3ஆவது அலையை எதிர்கொள்ள தயாராக அறிவுறுத்தல்\n2 சவரன் செயினை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்த பெண்ணுக்கு வேலை செய்வத...\nலஞ்சம் கொடுத்தால் மட்டுமே எடைபோட முடியும்... மாதக்கணக்கில் காத்திருக்கும் நெல் மூட்டைகள்\nகள்ளக்குறிச்சி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொண்டுவந்து வைத்து மாதக்கணக்கில் காத்திருப்பதாகக் கூறும் விவசாயிகள், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நெல் எடைபோடப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர...\nதேங்கும் நெல் மூட்டைகள்.. வேதனையில் விவசாயிகள்..\nவிழுப்புரம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கும் நிலையில், ஒரு சில மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பின...\nநேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகளிடம் திமுக எம்.எல்.ஏ வாக்குவாதம்\nகும்பகோணம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதலை ஏன் தாமதப்படுத்துகிறீர்கள் எனக் கேட்டு திமுக எம்.எல்.ஏ அன்பழகன் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மருதாநல்லூர் நேரடி நெல் கொள்மு...\nநடப்பு காரீப் பருவத்தில் இதுவரை 456.79 லட்சம் டன் நெல் கொள்முதல் - மத்திய உணவுத்துறை அமைச்சகம் தகவல்\nநடப்பு காரீஃப் சந்தைப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் இதுவரை 86 ஆயிரத்து 242 கோடி ரூபாய் மதிப்பிலான 456.79 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சகம் தெரிவித்த...\nமழையில் முளைத்த நாத்துகள் .. அலட்சியத்தால் அழுகும் நிலையில் 6,000 நெல் மூட்டைகள்\nஅரக்கோணம் அருகே அதிகாரிகளின் தொடர் அலட்சியத்தால் 6 ஆயிரம் நெல் மூட்டைகளில் நாத்து முளைத்துள்ளதாக விவசாயிகளை குற்றம் சாட்டியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள எஸ். கொளத்தூர் ...\nதஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், மத்திய குழுவினர் ஆய்வு\nதஞ்சை மாவட்டம் குரு வாடிப்பட்டியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இன்று ஆய்வு செய்த மத்திய குழுவினர், விவசாயிகளிடம் நெல்லின் ஈரப்பதம் குறித்து கேட்டறிந்து மாதிரிகளை எடுத்து சென்றனர். ...\nகொள்முதல் நெல்லின் ஈரப்பதம் - மத்திய குழு ஆய்வு..\nஅரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்...\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..\n130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி ...\nகாதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..\nஅண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..\nதிறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..\nவங்கி ஊழியர் டூ கொலைகாரன்.. கல்லூரி காதலிக்காக கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/11390", "date_download": "2021-06-15T12:43:10Z", "digest": "sha1:AA5VSNWD2CVQR37YNLGPUPCW4ZMZXPPY", "length": 6735, "nlines": 57, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தாமதமாகும் ஐ வெளியீடு | Thinappuyalnews", "raw_content": "\nஇந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஐ. தீபாவளியன்று படம் திரைக்கு வந்து விடும் என படத்தின் இசை வெளியீட்டு வரை பேசினார்கள். அதன் பின் போகப் போக அந்தப் பேச்சு மறைந்து கொண்டே வந்தது. தற்போது, படம் தீபாவளிக்கு வெளிவருவதற்கு வாய்ப்பேயில்லை, நவம்பர் மாதம் எப்படியும் வந்துவிடும் என்கிறார்கள். ஆனால், அதுவும் உறுதியான தகவலா என்றும் தெரியவில்லை. தற்போது படத்தின் தெலுங்கு, ஹிந்தி டப்பிங் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனிடையே, படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏன் என தகவல் வெளியாகியுள்ளது. படத்தைத் தயாரித்துள்ள நிறுவனத்திற்கும், வினியோகஸ்தர்களுக்கும் முந்தைய ப��ங்களின் கொடுக்கல் வாங்கலில் சில பிரச்சனைகள் இருக்கிறதாம். அவற்றை ஐ படத்தில் தீர்த்துக் கொண்டால்தான் முடியும் என வினியோகஸ்தர்கள் எதிர்பார்க்கிறார்களாம். ஒரு காலத்தில் தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே அவர்கள் தயாரிக்கும் படங்களை மிகவும் காலதாமதத்துடனேயே ரிலீஸ் செய்கிறார்கள். வல்லினம், திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற படங்கள் முடிந்த பிறகும் அவற்றை மிகவும் தாமதமாகவே ரிலீஸ் செய்தார்கள். அவர்கள் தயாரித்துள்ள மற்றொரு படமான ஜெயம் ரவி, த்ரிஷா நடித்துள்ள பூலோகம் படம் முடிந்து பல மாதங்களாகியும் எப்போது வெளிவரும் என்பதும் தெரியவில்லை. கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் 2 படத்தையும் அதே நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. தயாரிப்பாளருக்கும் கமல்ஹாசனுக்கும் பிரச்சனை என்றெல்லாம் செய்திகள் வருகிறது.\nஇப்போது ஐ படம் எப்போது வரும் என்பது சரியாகத் தெரியவில்லை. ஹிந்தித் திரையுலகில் மிகப் பெரிய படங்கள் எப்போது வெளிவரும் என்பதை படம் ஆரம்பிக்கும் போதே சரியாக அறிவித்து விட்டு, அதை தவறாமல் பின்பற்றவும் செய்வார்கள். அந்த நிலை தமிழ்ப் படங்களுக்கு எப்போது வரும் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாகவும் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/12281", "date_download": "2021-06-15T13:17:28Z", "digest": "sha1:PRHIOVJATHAOLJC2QM3PCYAUC6RJNBCB", "length": 5429, "nlines": 64, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பிரபாகரனை கொலை செய்ய ஐ.தே.க திட்டம் தீட்டியது: – சஜித் | Thinappuyalnews", "raw_content": "\nபிரபாகரனை கொலை செய்ய ஐ.தே.க திட்டம் தீட்டியது: – சஜித்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொலை செய்வதற்கு இரண்டாம் நிலைத் தலைவர் மாத்தையாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆயுதம் வழங்கியது என கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nபோர் இடம்பெற்ற காலத்தில் பிரபாகரனுக்கும் மாத்தையாவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டது.\nஇந்த முரண்பாட்டை பயன்படுத்தி பிரபாகரனை கொலை செய்ய ஐக்கிய தேசியக் கட்சி தீட்டம் தீட்டியது. இதற்காக மாத்தையாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கியது.\nமாத்தையாவின் ஊடாக பிரபாகரனை கொலை செய்து போரை முடிவுக்குக் கொண்டு வருவதே ஐக்கிய தேசியக்கட்சியின் திட்டமாக அமைந்திருந்தது.\nஇந்த திட்டம் வெற்றியளித்திருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களை பாதுகாத்திருக்க முடியும். எனினும் துரதிஸ்டவசமாக இந்த திட்டம் தோல்வியடைந்தது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் மாத்தையாவை கொலை செய்தனர். போரின் போது வகுக்கப்படும் அனைத்து திட்டங்களும் வெற்றியளிப்பதில்லை.\nபோர் தந்திரோபாயங்கள் வெற்றியளித்தால் மக்கள் பாராட்டுவார்கள்.\nதோல்வியடைந்தால் எல்லோரியுடைய விமர்சனங்களையும் எதிர்நோக்க நேரிடும். இதுவே உலக நியதி என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் சூரியவௌ ரன்முதுவௌ என்னும் இடத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/3639-2/", "date_download": "2021-06-15T13:59:14Z", "digest": "sha1:A3PF3L3BMYQZEWVWMXNBUXNGJ2UACUKY", "length": 5676, "nlines": 100, "source_domain": "anjumanarivagam.com", "title": "கண்ணியமிகு காயிதே மில்லத்", "raw_content": "\nHome கண்ணியமிகு காயிதே மில்லத்\nநூல் பெயர் : கண்ணியமிகு காயிதே மில்லத்\nஆசிரியர் : ஜே.எம்.சாலி எம்.ஏ.,\nவெளியீடு : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்\nநூல் பிரிவு : GHR-4.2\n“முதல் மனிதன் பேசிய மூத்த மொழி தமிழ் மொழியாகத்தான் இருக்க வேண்டும்; வேறு மொழியினைப் போல் இடம்பெயர்ந்து வராமல், இருந்த இடத்திலிருந்தே தோன்றியதுதான் நம் தமிழ் மொழி, பதினேழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழின் பொற்காலம் தோன்றிவிட்டது” – செம்மொழியான நம் தமிழின் தொன்மைச் சிறப்பையும், வளத்தையும் எடுத்துக்கூறி, செந்தமிழே இந்தியாவின் ஆட்சிமொழியாக வேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையிலும், நாடாளுமன்றத்திலும் முழக்கமிட்டவர், கண்ணியமிகு காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்.\n“1947 இல் அரசியல் நிர்ணய சபையில் நான் தமிழுக்காகவும், தாய்மொழிக்காகவும் வாதாடினேன். தமிழுக்குரிய சிறப்புகள் வேறு மொழி எதற்கும் இல்லை என்பதால்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாகத் தமிழ் மொழி இருக்க வேண்டும் என அப்போது பேசினேன்” என்று உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் முழக்கமிட்டார்.\nகண்ணியத்தின் திருவுருவம், கடமையின் சின்னம், செம்மொழிக் காவலர் என அனைவராலும் மதித்துப் போற்றப்படும் காயிதேமில்லத் அவர்களி��் தனிச்சிறப்பையும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், தமிழர், குறிப்பாக, சிறுபான்மையினர் நலதனுக்காவும் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு குறித்தும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது.\nஇத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.\nகாலத்தை வென்ற காவிய நட்பு (இந்திய – ரஷ்ய பண்டைய உறவும் பண்பாட்டுப் பரிமாற்றமும் )\nஃபிக்ஹுஸ் ஸுன்னா இரண்டாம் பாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/16327", "date_download": "2021-06-15T11:53:19Z", "digest": "sha1:EVMAOLDATTYQ4QKNYS4EIIF4JRYV4VRZ", "length": 27884, "nlines": 203, "source_domain": "arusuvai.com", "title": "help for my life | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு அப்பா, அம்மா கிடையாது.அண்ணன் இருக்கிறார்.ஆனால் என் மீது அந்த அளவு அக்கறை கொண்டவர் இல்லை.அவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.அண்ணியும் பாசம் கொண்டவர் இல்லை. எனது திருமணத்தை எனது தாத்தா தான் நட்த்தி வைத்தார்.இப்போது எனது கணவர் வீட்டில் வாழ்கிறேன் திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிரது எனக்கு 3.5வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்..திருமணம் ஆகி 1 வருடம் நன்றாக தான் இருந்தோம்.பிறகு என் மாமியார் பேசுவதெல்லாம் மனதை மிகவும் காயப்படுத்திவிட்டது.வாழ்க்கையே வேண்டாம் என தாத்தா வீட்டிற்கு சென்று விட்டேன்.கணவர் Support இருந்திருந்தால் மாமியார் பேசுவதெல்லாம் பெரிய விஷயமாக தெரிந்திருக்காது.அவரோ இங்கே இப்படிதான் இருக்கும்.Adjust செய்துகொள் என்கிறார்.ப்ரச்சனை மிகவும் பெரிதாகிவிடவே இப்போது நீ எல்லோருக்கும் சேர்த்து வேலை மட்டும் செய்துவிடு.என் அம்மாவோடு பேச வேண்டாம் என்றார்.6 மாதமாக இப்படி நடக்க் இப்போது என் கணவர் என்னிடம் சுத்தமாக பேசுவதில்லை.உன்னால் தான் என் குடும்பத்தில் சந்தோஷம் போய் விட்டது என்கிறார்.என் தாத்தா,அண்ணன்,இவர்கலுடன் பேசக்கூடாது, யாரும் இங்கு வரவும் கூடாது என்று சொல்லிவிட்டார்.இவர்கலுடய சொந்தங்கள் வீட்டிற்கும் அழைத்து செல்வதில்லை.இவர்கலுடய சொந்தங்கள் யார் வந்தாலும் என்னிடம் அதிகம் பேசுவதில்லை.அக்கம் பக்கம் கூட பேசக்கூடாது என என் மாமியார் சட்டம் போட்டுள்ளார்.ஏதாவது அவரிடம் கேட்டால் இனி இப்படிதான் விருப்பமிருந்தால் இருக்கலாம். இல்லையென்றால் உன் வழியை நீ பார்த்துக்கொள் என்கிறார். என் மகளிடம் கூட சரியாக அவர் பேசுவதில்லை பெரியவர்களை வைத்து பேசினாலும் அதற்கு பதில் கூறும் மன நிலைமையில் அவர்கள் இல்லை..நான் என்ன செய்வது என்று கூருங்கள்தோழிகளே\nஉங்களின் கதை வேதனையாக தான் இருக்கிறது.\nநீங்கள் வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ள வேண்டும். என்ன வாழ்க்கை என தோன்றும்.. ஆனால் இதுவும் கடந்து போகும் என இருப்பதை கொண்டு நிம்மதி அடைய வேண்டும்.\n1. உங்களின் குழந்தையின் எதிர்காலம் அவசியமனது.\n2.எதையும் காதில் போட்டுக் கொள்ள வேண்டாம். தாத்தா அண்ணாவிடம் சற்று விலகிதான் இருந்து பாருங்களேன்.\n3.கணவரிடம் உஙகளின் அன்பை புரிய வையுங்கள்.\n4. குழந்தை, அவள் படிப்பு, அவள் எதிர்காலம் என ஒரு பிடிப்பு இருக்கிறது. அது போதுமே.\n5.வேலைக்கு சென்றால் அதிலும், வீட்டில் இருந்தால் மற்ற வீட்டு வேலை குழந்தை என கவனத்தை செலுத்துங்கள்.\n6. மாமியார் மற்ற சொந்தங்களை கண்டுக் கொள்ள வேண்டாம். பொறுமையாக இருந்து கணவன் அன்பை மீண்டும் பெற முயற்சி செய்யவும்.\n7.எடுத்தோம் கவுத்தோம் என்று எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.\n8. பொறுமை மட்டுமே இந்த சூழலில் உங்களின் ஆயுதம்..\nஏதேனும் மற்ற வழி இருந்தால் பார்க்கலாம். வழி இல்லை என்றால் கவலைப் படுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. குழந்தைக்காக அமைதியாக இருங்கள். வாழ்வின் நிலை அவசியம் மாறும்.\nசுகந்தி உங்கள் கதையை கேட்க கஷ்டமாத்தான் இருக்கு. ரம்யா சொல்றதைத்தான்பா நானும் சொல்றேன். கொஞ்ச நாள் உங்கள் பிறந்த வீட்டினரை விட்டு ஒதுங்கி இருங்கள். குழந்தையை முன்னிறுத்தியே உங்கள் கணவரிடம் பேசுங்கள் அவளது படிப்பு எதிர்காலம் இதையெல்லாம் அவர் கேட்கிறாரோ இல்லையோ பேசுங்க. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும். அன்பும் அமைதியும் பொறுமையும்தான் உங்கள் ஆயுதம். மனதை ஒருமுகப்படுத்த யோகா அல்லது உங்களுக்கு பிடித்த விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.\nஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்காதீங்க. உங்கள் பிரச்சினையை உங்களை முன்னிலைப் படுத்தி யோசிக்காமல் அதிலிருந்து வெளியில் வந்து மூன்றாவது மனிதரா இந்த பிரச்சினையை அணுகுங்கள். அப்பதான் நீங்களும் எந்த இடத்தில் தவறு செய்திருக்கீங்கன்னு புரியும். மு��லில் அப்படி ஏதேனும் தவறு செய்திருந்தால் தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள். மீண்டும் அதை செய்யாதீங்க. மெல்ல மெல்ல இந்த நிலையும் மாறும். நம்பிக்கையோட இருங்க. எல்லாமே சரியாகும். நாங்களும் உங்களுக்காக பிரார்த்திக்கிறோம்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nரம்யா சொல்வது சரியே. நீங்கள் வருத்தப்படாதீங்க சுகந்தி. குழந்தை முக்கியம். மாமியாரும் சரி, கணவரும் சரி உங்களிடம் சரியா பேசலைன்னாலும் நீங்க உங்க கடமையை சரிவர செய்யுங்க. எக்காரணம் கொண்டும் அவர்களை எதிர்க்க வேண்டாம்.\nரொம்ப கஷ்டம் வரும்போது, \"இதுவும் கடந்து போகுன்\"ன்னு நீங்களே உங்களுக்குள் சொல்லிக்கோங்க. காலம் பதில் சொல்லும். அவர்கள் ஒருநாள் உங்கள் நல்லுள்ளத்தை உணர்வார். வருத்தப்படாமல் குழந்தையின் எதிர்காலத்தில் மனத்தை செலுத்துங்கள்.\n\"ignorance\" போல கொடுமையான விஷயம் உலகத்துல இல்லை.. அதுக்காக மனம் உடைந்து போகாதீர்கள். நீங்க கவனம் செலுத்த குழந்தை இருக்கிறது. குழந்த்தைக்கான வேலைகளை செய்யுங்க.. ஆன்லைன் வசதி இருந்தா அறுசுவைலேயே கலந்த்துக்குங்க..வேலைக்குப் போக முடியும்னா அதுக்கும் முயற்சி செய்யுங்கள். உங்களைக் கஷ்டப்படுத்தும் சூழ்நிலைக்குள்ள உங்களை கொண்டுபோகாம உங்க கவனத்தை நல்ல விதமா திசை திருப்பினாலே ஒரு நல்ல வழியும் விடையும் கிடைக்கும்.\nசில வேளைகளில் நம்மால எதையுமே செய்யமுடியாமல் இருப்பது போல் உணர்வோம்.அது கூட பின்னால் நடக்கப்போகும் ஒரு நல்ல விஷயத்துக்குக்குத்தான்கிறதை நம்புங்கள்..மனதவில் கஷ்டப்படும் தருணங்கள் எல்லாமே மனசை பக்குவப்படுத்தவே செய்யும்.. பொறுமையா உங்களை உங்கள் குடும்பத்திற்கு உணரவையுங்கள்..\nஉங்கள் நிலைமையை என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ஒன்னு மட்டும் எப்போவும் நினைவில் வச்சிக்கோங்க சுகந்தி, \"எனக்கு மட்டும் இப்படி நடக்குது, நான் மட்டும் கஷ்டப்படறேன்\" போன்ற எண்ணங்களை மட்டும் உங்க கிட்ட ஆண்ட விடாதீங்க. அது சுயபச்சாடாபத்தில் சென்று முடியும். இதை விட கொடுமையான சூழ்நிலைகளை சந்திச்ச பெண்கள் இருக்காங்க. உங்கள் கணவர் உங்களிடம் அன்பாக தான் இருந்திருக்கிறார், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு அப்படீன்னு வேற சொல்றார். இதிலிருந்தே அவருக்கு உங்கள் மேல் அன்பு இருக்கிறது என்பதை உணருங்கள், உங்கள��� அவரால் விட முடியவில்லை. ஆகையால் உங்கள் வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாதிப்புகள் வராமல் அவர் காப்பர் என்றே தோன்றுகிறது. அவருக்கும் ஏதேனும் குழப்பம் இருக்கலாம். அவருக்காக நீங்கள் பொறுத்து பாருங்கள்.\nஉனது கடமைகளை நீ சரிவர செய், உனது புகுந்தவீட்டார் என்ன சொன்னாலும், எப்படி நடந்தாலும், நீ அவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய், அது நீங்கள் செய்வதற்காக இருக்கும் கடமைகளே என்பதை உணர்ந்து சரியாகவே நடந்துகொள். நீங்கள் இதை செய்ய செய்ய உங்கள் சூழ்நிலை மாறுவதை காணலாம். இப்படி செய்யாவிடில், இந்த நிலைமை இன்னும் மோசமாக வாய்ப்புள்ளது. இதை விட கொடியவர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள் தோழி. எதற்கும் கோபப்படாதீங்க, அது உங்கள் கண்களை மறைத்து விடும், பகை உணர்ச்சியும் வேண்டாம், மன்னிக்க பழகுங்கள். அவர்கள் தவரே செய்யட்டும், நீங்கள் சரியானவராய் இருங்கள். இப்படி செய்தால், உங்கள் மனம் தெளிவு பெரும், குழப்பம், பயம் நீங்கும். எதற்கும் பயபடாதீங்க, ஆனால் பணிவுடன் இருங்கள். நிதானமாக யோசித்து முடிவெடுங்கள். இப்பொழுது நீங்கள் இருக்கும் சூழ்நிலைக்கு, நீங்கள் பொறுமையாக இருப்பதே சிறந்தது என்பது என் கருத்து.\nஇங்கே தோழிகள் கூறியிருப்பதை மனதில் வைத்து செயல்படுங்கள். ஒரு துயரம் வரும்போது, இறைவன் திருவடிகளை மானசீகமாக நன்கு பற்றுங்கள். அவர் இடம் உங்கள் குறைகளை கூறுங்கள். இது உங்களுக்கு தைரியத்தையும், தெளிவையும், மன அமைதியையும் கொடுக்கும்.\nஇதையும் மீறி அவர்கள் தான் சரியாக உங்களை புரிந்து கொள்ளவில்லை என்னும் நிலை வந்தால், சீதாலக்ஷ்மி அம்மா தொழில் பற்றி கூறிய இந்த கருத்து உங்களுக்கு உதவும்.\n\"இந்த முடிவு முழுக்க முழுக்க என்னுடையது. சரியாக வரும் என்ற நம்பிக்கையில் செயல்பட ஆரம்பிக்கிறேன். ஒரு வேளை எதுவும் திசை மாறினால், அதற்குண்டான ALTERNATIVE STEPS/SOLUTIONS யோசித்து வைத்திருக்கிறேன். எதிர்பாராமல் எதுவும் தவறாக நடந்தாலும், நானேதான் அவற்றை சமாளித்தாக வேண்டும் என்பதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறேன். \"\nமுடிவுகளை நீங்களே யோசித்து எடுங்கள். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் துயரங்களை ஒரு CHALLENGE ஆகா நினைத்து முன்னேறுங்கள். ஒரு ஐந்து வருடம் கழித்து, நீங்கள் திரும்பி பார்க்கும்போது, இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என தோன்றும் தோழி. ALL THE BEST.\n��ங்கள் அனைவரின் பதில்களும் நன்றி.தனிகுடித்தினம் சென்றுவிட்டால் என் கணவர் மனம் மாற வாய்ப்புள்ளதா, கூறுங்கள் தோழிகளே..........(ஆனால் அவர் வர மறுக்கிறார்.)\nதனிக்குடித்தனம் என்று அவரை அழைத்து ஒருவேலை அவர் வந்தார், என்றால் கொஞ்ச நாள் சும்மா இருந்து விட்ட்டு பிறகு உன்னால் தான் என் அம்மாவை விட்டு வந்தேன்.என்று உங்கள் மீது குற்றம் சாட்டுவார். இதுபோதாதென்று உங்கள் மாமியார் ஒரு பக்கம் என் மகனை பிரித்து விட்டாள் என்று எல்லோரிடமும் கூறுவார்கள் எனவே உங்கலுக்கு பொறுமை வேன்டும், நிங்கள் ஒரு பெண் குழந்தை வைத்து கொண்டிருக்கிரிர்கள், கவனம் இருக்கட்டும். நீங்கள் எடுக்கும் முடிவு பொறுத்தே உங்களின் மகள் வழ்க்கையும் நிர்ணயிக்கப்படும். தோழியே எதிலும் நிதானமாக சிந்தித்து செயல் படுங்கள். உங்கள் கவலை கூடிய விரைவில் சரியாகிவிடும். நான் கடவுளை வேண்டிக்கொள்கிறென்.\nஓசூர்ல வீடு வாடகைக்கு தேவை\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nபட்டிமன்றம் - 1 (நிம்மதியா நிதியா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகூந்தல் கழுவ உதவும் சாறு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/21673", "date_download": "2021-06-15T13:08:14Z", "digest": "sha1:VHNFQ2NJD4EO5HQT75XXJAL4HTALBYA6", "length": 24426, "nlines": 191, "source_domain": "arusuvai.com", "title": "மூடநம்பிக்கை பற்றி !!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅறுசுவை தோழிகளே, எனக்கு மூடநம்பிக்கை, பில்லி, சூனியம் இதன் மேல் எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆனால் நிறைய பேருக்கு நடக்கும் சில, பல பிரச்சனைகளை வைத்து அது உண்மையாக இருக்குமோ என்று இப்போதெல்லாம் எனக்கு நம்ப தோன்றுகிறது.\nசூனியம் வைப்பது என்பது உண்மையா இது மாதிரியெல்லாம் நடக்குமா அப்படி நடந்தால், பின்னர் கடவுள் நம்பிக்கை பொய்யா தோழிகளின் கருத்துக்கள் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று இந்த தலைப்பை பற்றி எழுதுகிறேன். தவறாக இருந்தால் இதனை நீக்கி விடலாம்.\nஅது அப்போதைய த்ரெட் தானே இப்போ இதில் கன்டினியூ பண்ணலாம்..பார்ப்போம் எலாரும் என்ன சொல்றாங்க என்று\nமிரட்டுற மிரட்டில் மிரண்டு போய் பாவம் பச்ச புள்ளைக பயந்து போய் கால்ல வுழுந்து மண்ணிப்பு கேக்குற அளவுக்கு த்ரெட் திறக்க பயப்படுறாங்க.நீங்க பேசுங்க வர்ரவங்களை நான் ஒரு கை பாத்துக்கறேன்.\nமகி //சில, பல பிரச்சனைகளை வைத்து அது உண்மையாக இருக்குமோ என்று இப்போதெல்லாம் எனக்கு நம்ப தோன்றுகிறது.// நீங்க பில்லி, சூனியம் பற்றி ஏதாவது பார்த்தீங்களா\nதளிகா அக்கா வேற வந்து தைரியமா பேச சொல்றாங்க. இருங்க நானும் டைப் பண்ணிட்டு வந்து சொல்றேன்.\nபேய் பிசாசுகளில் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆனாலும் பேய்ப் படம் பார்த்தால் கொஞ்சம் இல்லை ரொம்பவே பயப்படுவேன். அந்த ம்யூசிக்கே நமக்குள் பயத்தை ஏற்படுத்தி விடும்\nமற்றபடி பில்லி சூனியம் ஏவல் குறி சொல்வது இதெல்லாம் மூடநம்பிக்கை மற்றும் முட்டாள்தனம் (என்னைப் பொறுத்த வரை). ஒருவேளை அக்காலத்தில் மனோவியாதிக்கான சிகிச்சை முறைகளாக இவற்றை பயன்படுத்தியிருக்கலாம்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nthalika - permission கு நன்றி. பயம் எல்லாம் கிடையாது, ஒரு மரியாதை தான், என்ன இருந்தாலும் நீங்க அறுசுவை தலத்தில எனக்கு சீனியர் ஆச்சே\nvinoja17 -நான் எதுவும் பார்க்கவில்லை. சிலவருடங்களாக நிறைய தடங்கல்கள், நானும் ஐந்தரை வருடங்களாக எல்லா விதத்திலும் (நோ மூடநம்பிக்கை) முயன்று பார்த்துவிட்டேன் தீர மாட்டேன் என்கிறது. ஆனால் நான் விரதமோ, சாமி கும்பிடும் போது பிரச்சினைகள் அதிகமாக வருகிறது. சாமி கும்பிடாத போது பிரச்சினை குறைவாக உள்ளது. எனக்கே சில சமயம் பேசாமல் சாமி கும்பிடுவது, விளக்கு ஏற்றுவது ஆகியவற்றை குறைத்து கொள்ளலாம் என்று நினைக்கும் அளவிற்கு சாமி கும்பிடுவதில் தடை வருகிறது. நானும் சமீபத்தில் ஒரு ப்லொக்கில் படித்தேன். தீய சக்திகள் கடவுளை வணங்குவதை தடுக்கும் என்று (அதை பற்றி சில வரிகளை பின்னர் வந்து தருகிறேன்).\nகந்த சஷ்டி கவசத்தில் கூட \"பில்லி சூனியம் பெரும் பகை அகல\" என்று வருகிறது. அப்படி என்றால் அது உண்மையா\nஇன்���ு வரை எனக்கு அதில் துளி அளவும் நம்பிக்கை இல்லை, அதை பற்றி நிறைய படித்து வருகிறேன், உண்மையாக இருந்தால் பாப்போம்.\nkavisiva - எனக்கு பேய் பற்றி நம்பிக்கை இல்லை\n//நானும் சமீபத்தில் ஒரு ப்லொக்கில் படித்தேன். தீய சக்திகள் கடவுளை வணங்குவதை தடுக்கும் என்று (அதை பற்றி சில வரிகளை பின்னர் வந்து தருகிறேன்).\nகந்த சஷ்டி கவசத்தில் கூட \"பில்லி சூனியம் பெரும் பகை அகல\" என்று வருகிறது. அப்படி என்றால் அது உண்மையா\nஇன்று வரை எனக்கு அதில் துளி அளவும் நம்பிக்கை இல்லை, அதை பற்றி நிறைய படித்து வருகிறேன், உண்மையாக இருந்தால் பாப்போம். //\nஎன்னைப் பொறுத்த வரை இருக்கா இல்லையா என்று ஆராய்வதே தேவை இல்லாத ஒன்று.. நம்பிக்கை இல்லாவிட்டாலும் அதை பற்றி படிக்க படிக்க நம்மையும் அறியாமல் அவை தொடர்பான எண்ணப் பதிவுகள் மனதில் பதிந்து விடும்.. எனவே பில்லி சூனியம் என்ற வார்த்தைகளையே மனதில் இருந்து அகற்றிவிடுவது தான் சிறந்தது.. மாறாக நேர்மறை எண்ணங்களை மட்டும் ஏற்படுத்திக் கொள்ளுவதே சிறந்தது... நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும் என்பார்களே அது போல்... விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் கூட ஒரு சைண்டிஸ்ட் பில்லி சூனியம் ஏவல் செய்வதாக சொல்லிக் கொண்டு இருந்தவரிடம் ஓப்பன் சேலஞ் செய்த்து குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்பி வந்த்து பேட்டி கொடுத்தார்.. கடவுள் நம்பிக்கையும் நமக்கு நாமே நம்பிக்கை கொடுத்துக் கொள்ளத்தான்.. அதை நல்லவற்றுக்கு மட்டுமே எடுத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.. எனவே டோண்ட் வொர்ரி.. பி ஹாப்பி.. :)\nஎன்னதான் பில்லி, சூனியமெல்லாம் இல்லை, மூடநம்பிக்கைனு சொன்னாலும் இதப்பத்தி பேசும்போதே பயம் வரத்தாங்க செய்யுது. இந்த அமாவாசை ஆனா முச்சந்தில கலர் கலரா சுத்திப்போட்டு வெச்சிருப்பாங்க, காலைல எந்திரிச்சி வாசல் பெருக்கவே பயமா இருக்கும். இதே ராத்திரில சிலசமயம் தெரு நாயெல்லாம் ஒவ்வொன்னா கேப் விடாம கத்தி ஊளையிடும் பாருங்க மூச்சே நின்னுடும் போல இருக்கும்.அப்பவே எந்திரிச்சி திருநீறு பூசிட்டு எல்லா சாமி ஸ்லோகத்தையும் சொல்லிட்டே படுத்தாதான் நிம்மதியா தூங்கவே முடியும்.\nஅதே மாதிரி வீட்ல விளக்கேத்தி, சுந்தரகாண்டம் படிச்சிட்டு, சாம்பிராணி ஊதுபத்தி வாசத்தோட வீடு இருந்தாதான் நம்ம வீட்டு ஆளுங��களும், நாமளும் சேஃப்டியா இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங்\nஎனக்கும் இதுல பெருசா நம்பிக்கை இல்லாம தான் இருந்தது. ஆனால் 3 மாசத்துக்கு முன்னாடி ஒரு நாள் பகல் 11.30 நேரம் இருக்கும் எங்க அத்தை வீட்ல இருந்தேன் என்னுடன் யாரும் இல்ல தனியாகவே இருந்தேன். பாத்ரூம்ல துனி துவைச்சிட்டு மாடிக்கு போய் காயப்போட்டு அப்படியே வந்து படுத்தேன் படுத்து 2 நொடி தான் ஆகியிருக்கும் ஒரு 3 வயது பெண் குழந்தை குடுமி எல்லாம் போட்ருக்கு வந்து மேல படுத்து கழுத்த பிடிக்குது அமுக்குது கடவுலே அத என்னால சொல்லவே முடியல எழுந்துக்கனும்னு நினைக்கிரேன் முடியல எவ்ளவோ முயற்ச்சி பன்ரேன் ஆனாலும் முடியல மனதுக்குள்ளையே கடவளை வேண்டினேன் கொஞ்சம் விடுதலை கிடைச்சது அதுக்கப்ரம் திடிர்னு வெள்ளையா ஒரு உருவம் கன்முன்னாடி தெரிந்தது நான் பட்ட பாடு கடவுலே இத என்னனு நாண் சொல்ரது.\nபில்லி,சூனியம் ,பேய் இது எல்லாமே மூடநம்பிக்கைதான்\nபில்லி,சூனியம் ,பேய் இது எல்லாம் மூட நம்பிக்கையினு தான் சொல்லுவேன் எனக்கு விவரம் தெரிந்த நாள்ல இருந்து 16 வயசு வரைக்கும் சுடுகாட்டுல தான் போய் சுள்ளி(விறகு) பொரக்குவோம் அதுவும் ஃரீயட்ஸ் நேரத்துல கூட அங்க போய் விறகு பொரக்கி வந்துருக்கேன் இது வரைக்கும் கண்ணால பார்த்ததுகூட இல்ல பேயை தோழிககூட போய்ட்டு சாப்பாடு கொண்டு போய் அங்கேயே வச்சு சாப்பிட்டுட்டு நல்லா விளையான்டு திரிஞ்சுட்டு சாயங்காலம் 5 மணிக்கு தான் வீட்டுக்கு வருவோம் 6,7 பேருனு சேர்ந்து போவோம் எல்லோருமே நல்ல தைரியமான வங்க தான் அந்த இடத்துக்கு பெரிய ஆட்களே போக பயப்படுவாங்க வீட்டுலையும் யார்கிட்டையும் சுடுகாட்டுக்கு போய் விறகு பொரக்க போரோமுனு சொல்ரதில்லை சொன்னா விடமாட்டாங்க நாங்க ஏன் அந்த இடத்துக்கு போறதுனா அங்க தான் அதிகமான விறகு கிடைக்கும். அங்க அங்க எலும்புக்கூடு,மண்டை ஓடு ,பிணத்தை எரிச்சுருப்பாக ,புதச்சுருப்பாக அதல்லாம் தாண்டிதான் வருவோம் இது வரைக்கும் எங்க தோழிகளுக்கும் சரி எனக்கும் சரி பேய் பிடுச்சதே இல்லை எங்க அம்மா,அம்மாச்சி எல்லாரும் கேப்பாங்க உங்களுக்கும் மட்டும் எங்கருங்து இவ்வளவு விறகு கிடைக்குது...............நாங்க யாரும் வாய திறக்குரதே இல்ல பேய் எல்லாம் மனபிரம்மை,பயத்தோட நீங்க எந்த பொருளை பார்த்தாளும் அது பேயாத்தான் தெரியும் . அது மாதிரி பில்லி,சூன்யம் எல்லாம் ஒரு மூடநம்பிக்கை தான் .கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், சில நேரங்களில் தீர விசாரிப்பதும் கூட பொய்யாகிவிடிகிறது .பில்லி,சூன்யம் இது எல்லாம் இன்றைக்கு காட்டுத்தீ போல நம் நாடெங்கும் பரவி கிடக்கு, சினிமாக்களில் கூட இன்றைக்கு அதை பெரிது படுத்தி வளரும் பிஞ்சுகள் மனதில் விசத்தை ஏற்றுகிறார்கள்.என்னை பொறுத்தவரை இவை எல்லாம் மூடநம்பிக்கைதான்\nஉள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.\nஇந்தியாவில் பிளாக்பெரி கனெக்ஷன் பற்றிய தகவல்கள் ப்ளீஸ்\nஆதார் அட்டை - சென்னை\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nபட்டிமன்றம் - 1 (நிம்மதியா நிதியா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகூந்தல் கழுவ உதவும் சாறு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugamtv.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-9/", "date_download": "2021-06-15T13:32:26Z", "digest": "sha1:DWUDFE47666X6V23VD3NQFRXLJG5EMW3", "length": 2675, "nlines": 31, "source_domain": "samugamtv.com", "title": "இலங்கையின் காலை நேர செய்திகள் - 12.04.2021 | Tamil News Videos", "raw_content": "\nஇலங்கையின் காலை நேர செய்திகள் – 12.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 22.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 21.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 20.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 04.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 13.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 18.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 29.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 04.05.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 03.05.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 02.05.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 30.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 17.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 19.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 09.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 11.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 10.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 14.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 05.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 16.04.2021\nஇ��ங்கையின் காலை நேர செய்திகள் - 06.04.2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilastrology.net/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-06-15T13:27:54Z", "digest": "sha1:P37VDMU4YGMRAXIRX3DTDHBNYIZ7R3XO", "length": 6654, "nlines": 100, "source_domain": "tamilastrology.net", "title": "ஜாதக லக்னத்திற்க்கு மாரகாதிபதி யார்? என்ன செய்வார் ? - தமிழ் ஜோதிடம் - Vedic Tamil Astrology Horoscope prediction", "raw_content": "\nஜாதக லக்னத்திற்க்கு மாரகாதிபதி யார்\nமாரகாதிபதி கிரகம் மாரகம் அல்லது அதற்க்கு ஒப்பான கஷ்டங்களை கண்டங்களை கொடுப்பவர். ஒவ்வொரு லக்னத்திற்க்கும் மாரகாதிபதி கிரகம் மாறுபடும் . மாராகம் என்றால் மரணம் என்று பொருள் .\nபொதுவாக ஒருவருக்கு மரணம் ஏற்படும் அந்திம காலங்களில் இந்த மாரகாதிபதி கிரகம் தனது பங்கு காரியங்களை செய்யும். நடுத்தர வயதில் அல்லது இளம் வயதில் மாரகாதிபதி கிரகம் மாராகத்திற்க்கு ஒப்பான கண்டங்களை கொடுக்கும். ஒருசிலருக்கு ஆயுள் பாவம் குறைவாக இருப்பின் மாரகாதிபதி நிச்சயம் மரணத்தை கொடுக்கும்.\nமேலும் மாரகாதிபதியாக வரும் கிரகம் பிற ஸ்தானங்களுக்கு அதிபதியாக வரும்போது அந்த ஸ்தான பலன் முழு சுபமாக நடைபெற வாய்ப்பில்லை . மேலும் அந்த ஸ்தானத்தால் மாராகத்திற்க்கு ஒப்பான கண்டங்களை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது.\nமேற்படி மாரகாதிபதி 6, 8, 12 ஆமிடதில் மறைந்தாலோ அல்லது நீசம் பெற்றாலோ அல்லது ஒரு பகை கிரகத்தோடு அஸ்தங்கம் பெற்று இருந்தாலோ மாரகதன்மை இளம் வயதில் ஏற்பட வாய்ப்பில்லை. அதாவது நண்மை அல்லது தீமையோ செய்ய இயலாது..\nமாரகாதிபதி எப்போது மாராகம் செய்வார் \nஒருவருக்கு மாரகாதிபதி தசை நடைபெறும்போது அல்லது ஆயுள் ஸ்தான அதிபதி தசையில். அல்லது மூன்றமிடம் தசையில் மாரகாதிபதி புக்தி நடைபெறும்போது மாராகம் நடக்க வாய்ப்புகள் உண்டு.\nசந்திரன் 2 + 9\nசெவ்வாய் 2 + 7\nபுதன் 3 + 4\nசுக்கிரன் 2 + 3\nசந்திரன் 1 + 2\nபுதன் 3 + 10\nதமிழ் ஜோதிடம் – ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்\nராசி மண்டலங்கள் மற்றும் அதன் தன்மைகள்\nபஞ்சாங்கம் – ஜோதிட கணக்கீடு\nகோசார பலன்கள் – கோள்சாரம்\nயோகி, அவயோகி, பாதகாதிபதி, மாராகாதிபதி\nஜாதக லக்னத்திற்க்கு பாதகாதிபதி யார்\nஜாதக லக்னத்திற்க்கு மாரகாதிபதி யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81.pdf/62", "date_download": "2021-06-15T13:51:35Z", "digest": "sha1:LNU2SHHV4INX7B2S5RQXMT6URFWJM6HP", "length": 6617, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தேன்பாகு.pdf/62 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n‘எங்கள் பாட்டி செத்துப் போகும் போது கத்தரிக்காய் கறி வேண்டும் என்று கேட்டாளாம். அப்போது இந்த ஊரில் இரண்டு மூன்று வீடு\nகளில் கத்தரிச்செடி பயிரிட்டிருந்தார்களாம். என். தகப்பனார் அவர்களைக் கத்தரிக்காய் கேட்ட போது ஒருவராவது கொடுக்கவில்லையாம். என் பாட்டி தன் ஆசை கிறைவேறாமலே செத்துப் போய் விட்டாள். என் தகப்பனார். இனிமேல் நானே வீட்டில் கத்தரிச் செடி பயிர் பண்ணப் போகிறேன்; இந்த ஊரில் யார் கேட்டாலும் கொடுக்கப் போகிறதில்லை என்று சபதம் செய்து கொண்டார். என்னிடம் இந்த விஷயங்களை எல் லாம் சொல்லித் தம் சபதத்தை நானும் காப்பாற்ற வேண்டும் என்றார். அதனால்தான் நான் உங்க ளுக்குக் கொடுக்க முடியவில்லை' என்று சொல்வி வருத்தப்படுபவனைப் போலப் பாசாங்கு செய் தான்.\nஅவன் சொல்வதெல்லாம் பொய் என்ப التي வைத்தியருக்கா தெரியாதுஅவர் பேசாமல் வாகத வழியே திரும்பி வீட்டுக்குப் போனார். போகும் போதே இந்த மடையன் என்னை ஏமாற்றப் பார்க்கிறான்; பார்க்கலாம். எனக்கும் ஒரு காலம் வரும் என்று எண்ணிக் கொண்டார்.\nஇரண்டு மாதங்கள் ஆயின. ஒரு நாள் மட்டி யப்பன் அவசர அவசரமாக வைத்தியரிடம் ஓடி வந்தான்.\"ஐயா, ஐயா என் மகளுக்குக் கடுமை யான ஜூரம் அடிக்கிறது. எங்கள் வீட்டில் கைப்\nஇப்பக்கம் கடைசியாக 6 மார்ச் 2021, 09:39 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/29287", "date_download": "2021-06-15T13:28:39Z", "digest": "sha1:6TDSEBVTMF7HAALS6MVRJJRSIORCZ2M5", "length": 6555, "nlines": 152, "source_domain": "www.arusuvai.com", "title": "work from home | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் வீட்டிலிருந்தே சுடி மெட்டீரியல் வாங்கி விற்கிறேன்.நீங்களும் என்னிடம் இருந்து வாங்கி விற்கலாம்.தொடர்புக்கு devi1917yogit@gmail.com\nஜமிக்கி,ஜிகினா,ஸ்டோன்,பெய்ன்ட் இதெல்லாம் எங்கு கிடைக்குமென்ரு ���ொல்லுங்கள் தோழீஸ் ப்ளீஸ்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nபட்டிமன்றம் - 1 (நிம்மதியா நிதியா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகூந்தல் கழுவ உதவும் சாறு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/State%20Human%20Rights", "date_download": "2021-06-15T12:19:21Z", "digest": "sha1:F5BYFWCDVQ2OH2SBYKBUELYR2C7ZHE65", "length": 6614, "nlines": 55, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for State Human Rights - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபிரதமரை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\nசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணம், செல்போனுக்காக பெண் ...\nசிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் இரண்டு பேர் மீது போக...\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆட...\nமதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து பா.ம.க. சார்பில் போராட்டம் - ர...\nதமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யும்\nகோவை உணவக தாக்குதல் விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு\nகோவையில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக, உணவகத்தில் புகுந்து உதவி ஆய்வாளர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உணவகங்கள் இரவு 11...\nமாநில மனித உரிமை ஆணைய உத்தரவுகளை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்\nமாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுகள் அரசை கட்டுப்படுத்தும் என்பதால், அவற்றை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. மாநில மனித உரிமை ஆ...\nமாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை - பள்ளிக்கல்வித் துறை அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு\nமாணவர்களுக்கு பள்ளிகளில் உடல் ரீதியான தண்டனைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக���கைகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மேடவாக்கம் அரசு பள்ளிய...\nஇளைஞரின் மண்டை உடைப்பு - போக்குவரத்து எஸ்.ஐ. மற்றும் கூடுதல் உதவி ஆணையருக்கு நோட்டீஸ்\nசென்னை புளியந்தோப்பில் இளைஞரை மண்டையை போக்குவரத்து எஸ்.ஐ. உடைத்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ர...\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..\n130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி ...\nகாதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..\nஅண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..\nதிறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..\nவங்கி ஊழியர் டூ கொலைகாரன்.. கல்லூரி காதலிக்காக கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smlinks.xyz/googles-text-to-speech-app-for-android-mobiles/", "date_download": "2021-06-15T13:26:58Z", "digest": "sha1:ESVSVPC2AVBFVSSBOBPLYQX6W7CWNPPO", "length": 4949, "nlines": 46, "source_domain": "www.smlinks.xyz", "title": "Google’s Text to Speech App for Android Mobiles – SM News", "raw_content": "\nஇந்த App Google நிறுவனத்தால் 2013 ஆம் ஆண்டு, நவம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த App மூலம் நாம் எழுத்து வடிவில் வைத்திருக்கும் மிகப்பெரிய கட்டுரைகள், கதைகள் போன்ற பல எழுத்து வடிவில் இருப்பவைகளை நாம் கேக்கும் ஒலியாக மாற்றம் செய்யலாம். Text to Speech App-ஐ வைத்து இணையதளத்தில் உள்ள பல்வேறு கதைகளையும், கட்டுரைகளையும் ஒலியாக மாற்றி, பிறகு மக்கள் பார்க்கும் வகையில் video-வாக convert செய்து YouTube-ல் வெளியிடுகின்றனர். இதன்மூலம் மாதம் குறைந்தது Rs.7000-லிருந்து Rs.20,000 வரை சம்பாரிக்கின்றனர்.\nமேலும் Google Translator மூலம் ஆங்கிலம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் உள்ள செய்திகள், கட்டுரைகள், கதைகளை தமிழ் மொழியில் மொழிபெயர்த்தும் தனியாக website ஒன்றை தொடங்கியும் சம்பாரிக்கின்றனர். உங்களில் பல நபர்களுக்கு நாமும் இதுபோன்ற வகையில் சம்பாரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சில மட்டும்தான்.\n* மற்ற இணையதளத்தில் உள்ள செய்திகளை Copy செய்து Text to Speech App-ல் paste செய்யுங்கள்.\n* YouTube இனையதளத்தில் உங்களுக்கென ஒரு account create செய்து அதில் உங்கள் வீடியோவை upload செய்யுங்கள். குறிப்பு : வீடியோவில் எந்தவித சினிமா பாடல்களும் பின்னணியில் ( Background Music ) இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் YouTube-ல் Copyright Strike வந்து உங்கள் கணக்கை முடித்துவிடுவார்கள்.\n* 1000 Subscribers மற்றும் 4000 Watch Hours Task Complete ஆன பிறகு YouTube-லிருந்து உங்களுக்கு பணம் வர ஆரமிக்கும்.\n* மற்றவர்களின் வீடியோவை Download செய்து மீண்டும் YouTube-லேயே பதிவேற்றம் செய்யக்கூடாது.\nமேற்கண்ட விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம் Text to Speech App-ஐ வைத்து நீங்களுக்கு நிறைய பணம் சம்பாரிக்கலாம். இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் YouTube வலைத்தளத்தில் தேடிப்பாருங்கள். கடைப்பாக கிடைக்கும்.\nNext Loan எதற்கு வாங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-15T14:01:14Z", "digest": "sha1:6HNT6QCQIR3XOUT23UHCRUWTEUB5QQ3L", "length": 5137, "nlines": 104, "source_domain": "anjumanarivagam.com", "title": "தீரன் திப்பு சுல்தான்", "raw_content": "\nHome தீரன் திப்பு சுல்தான்\nநூல் பெயர் : தீரன் திப்பு சுல்தான்\nஆசிரியர் : குன்றில் குமார்\nவெளியீடு : சங்கர் பதிப்பகம்\nஅரச பரம்பரையைச் சாராத சாதாரண போர்வீரர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் மாவீரனாகவும் மானமன்னனாகவும் வாழ்ந்த வரலாற்றை உடையவர் ஹைதர் அலி.\nஅவரை விடவும் வீரத்திலும், தீரத்திலும், நிர்வாகத்திலும், பண்பிலும், மனித நேயத்திலும் இன்னும் அதிகம் சிறந்த விளங்கியவர் திப்பு சுல்தான்.\nதென்னிந்தியாவைத் தனது திறமையால் வென்றவர் மாவீரன் திப்பு சுல்தான்.\nஆங்கிலேயரை எதிர்த்து முதன்முதலாகப் போரிட்ட ஒரே மன்னர் திப்பு சுல்தான் என்றால் அது மிகையல்ல..\nமாமன்னர்களாக வாழ்ந்த பலரும் ஆங்கிலேயருக்குத் தோள் கொடுத்து உதவிய நேரத்தில் அன்னிய ஆதிக்கத்தைத் துணிந்த எதிர்த்து நின்ற மாவீரன் திப்பு சுல்தான்.\nமூன்று ஆங்கிலோ மைசூர் போர்களிலும் திப்புவை வீழ்த்த முடியாமல் ஏமாற்றமடைந்த ஆங்கிலேயர்கள், திப்பு சுல்தானின் தளகர்த்தர்கள் சிலரை நயவஞ்சகத்தாலும், பண பலத்தாலும் அவருக்கு எதிராகத் திருப்பிவிட்டு சூழ்ச்சி வலைக்குள் வீழ்த்தி, சுல்தானின் இரத்தத்தை உறிஞ்சினார்கள் என்பதே நிஜம்.\nமதத்திற்கு அப்பால் மண்ணை நேசித்த ஒரு மாவீரனின் வரலாற்றை விளக்கும் நூல் இது.\nஇந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.\nஒரு தமிழ்ப் பாமரனின் பய��ம்\nமுஸ்னது அஹ்மத் ( பாகம்-1)\nஉயிர் பிழை புற்றுநோயை வென்றிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/rajini-kanth/", "date_download": "2021-06-15T13:58:32Z", "digest": "sha1:T5KN56XCXUVXQB6YNN4ROGXKQCL3WNEL", "length": 19699, "nlines": 226, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rajini Kanth News in Tamil:Rajini Kanth Latest News, Photos, Breaking News Headlines, Videos- Indian Express Tamil", "raw_content": "\n”வா தலைவா” வேதனையளிக்கிறது… ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் உருக்கமான வேண்டுகோள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.\nஅண்ணாத்தே படப்பிடிப்பு இனி சென்னையில்: புதிய முடிவு.\nRajinikanth News: அண்ணாத்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முதல் சென்னையில் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது\nஅரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினியின் முடிவை வரவேற்கும் அரசியல் கட்சித் தலைவர்கள்\nPolitical leaders reaction on Rajini’s decision ரஜினிகாந்த்தின் அறிவிப்பு அரசியலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை – அமைச்சர் கடம்பூர் ராஜூ.\nNews Highlights: ரஜினி திரும்பினார்; அதிமுக பிரசாரம் தொடக்கம்\nToday’s Tamil News : ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் எந்த பாதிப்புமில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nரஜினி படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா: அண்ணாத்தே ஷூட்டிங் நிறுத்தம்\nபடபிடிப்பு தளத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இம்முடிவு\nநடிகர் ரஜிகாந்த் – நடிகை நக்மா இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.\nநடிகர் ரஜிகாந்த் – நடிகை நக்மா இணையத்தில் வைரலாகிறது. நடிகை நக்மா நடிகர் ரஜினிகாந்துடன் பாஷா திரைப்படத்தின் போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் லண்டனில்…\nரஜினி ஏன் எம். ஜி. ஆர் ஆக முடியாது\nMGR – Rajini Political narrative: ‘உட்சபட்ச நட்சத்திரம்’ மொழிவாரி மாநிலங்களில் சாத்தியமானது/தவிர்க்க முடியாதது/இன்றியமையாதது\nRajinikanth Birthday : ஓர் குரல்… ஓர் புகழ்.. மன்னனுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nhbd rajinikanth : ’16 வயதினிலே’ படத்திலேயே ‘இது எப்படி இருக்கு’ என்ற ஆரம்பித்த பஞ்ச் வசனம்\nஅதிமுக, திமுகவை விமர்சித்து ரஜினி அரசியல் செய்ய மாட்டார் – தமிழருவி மணியன்\nரஜினிகாந்த் வெறுப்பு அரசியலில் ஈடுபட மாட்டார் என்றும், அதிமுக, திமுகவை விமர்சித்து ரஜினி அரசியல் செய்ய மாட்டார் என்று தமிழருவி மணியன் தெரிவித்தர்.\nரஜினி அரசியல் பிரவேசம்… சாமானியர்கள் யோசிப்பது என்னவோ\nரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தைக் கிளப்பியுள்ளது இந்த அறிவிப்பு. ஆனால் மற்ற கட்சியினர் மற்றும் வெகுஜன மக்களின் பார்வையில் இந்த அறிவிப்பு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.\n”என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என்று களம் இறங்கியுள்ளேன்” – ரஜினிகாந்த்\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்த இரண்டு நாட்களில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி காந்த்.\nரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா\nRajinikanth Politics News: சென்னை கோடம்பாக்கத்தில், காலை 9 மணிக்கு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.\nரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளராக நின்றால் மட்டுமே ஆதரவு- நடிகர் லாரன்ஸ்\nஅவர் முதல்வர் வேட்பாளாராக இறங்குவார் என்று என்மனம் சொல்கிறது. நீங்க வந்தா நாங்க வறோம்.\n போயஸ் கார்டன் ‘மார்னிங் வாக்’ வீடியோ\nநடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் தெருவில் அவருக்கே உரிய வேகத்துடன் ஸ்டைலாக போயஸ் கார்டனில் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\n‘சீக்கிரம் மீண்டு வாங்க டியர் பாலு சார்’ – ரஜினிகாந்த் உருக்கமான வீடியோ\nஇனிமையான குரலில் பாடி மக்களை மகிழ்வித்தவர் எஸ்.பி.பி\n மம்முட்டி, மோகன்லால் வெளியிட்ட CDP – ரஜினி ரசிகர்கள் அதகளம்\nரஜினியின் தொழில்நுட்ப அணி, இந்த விஷயத்தில் தீயாய் வேலை பார்த்திருக்கிறது எனலாம்\nகொரோனாவை வீழ்த்தி வீடு திரும்பிய மனைவி – ‘கபாலி’ கம்பேக் கொடுத்த ரஜினி ரசிகர்\nதான் விரும்பியபடியே ஒரு பெரிய கொண்டாட்ட நிகழ்வாக மாற்றி, அந்த ஏரியாவையே அமளிதுமளி ஆக்கிவிட்டார் ராவ்\n – பரபரக்கும் கோலிவுட் தகவல்\nRajinikanth Annaatthe update : ரஜினிக்கு உடலில் முக்கியமான அறுவைசிகிச்சை நடந்திருப்பதால் நோய்த்தொற்றுக்கு அவர் எளிதில் ஆளாகக்கூடும்\nசுஷாந்தின் கடைசி புன்னகை – ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் தில் பெச்சாரா\nதில் பெச்சாரா திரைப்படம், இந்தியாவில் OTT பிளாட்ஃபார்மில், முதல் நாளில் அதிக பேர் பார்த்த திரைப்படம் என்றும் சாதனையைப் புரிந்துள்ளது\nரஜினி இ-பாஸ் வாங்கித்தான் பண்ணை வீட்டுக்கு சென்றார்… ஆனால்\nRajini – E pass issue : ரஜினி பெற்ற இ-பாஸில் மருத்துவ அவசரம் என்று காரணம் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி தெரிவித்தபோது, தன் மகளைப் பார்க்கச்…\nநடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..\nதமிழகம் வந்துள்ள இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துப் பேசினார். மேலு,…\nஉச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா \n“உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டும்.நஷ்டத்தை சரி செய்யாவிட்டால் குறிப்பிட்ட நட்சத்திரங்களின் படங்களை திரையிட மாட்டோம்”,கோவை மண்டல திரையரங்க உரிமையாளர்கள் சங்க…\nஇவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்\n2019ம் ஆண்டில் அதிகம் சம்பளம் பெறும் 100 பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டது.2019ம் ஆண்டில் பிரபலங்கள் பெற்ற சம்பளம், பெற்ற புகழ், பொழுதுபோக்கு அம்சம், முதலீடு…\nபிரபலங்கள், ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்த ரஜினிகாந்த்\nதமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம், இந்திய சினிமா ரசிகர்களை தனது ஸ்டைலால் கவர்ந்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பெங்களூருவில் பஸ்…\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nஇதற்கெல்லாம் நாங்கள் “போன்” செய்வதே இல்லை\nமெல்லிய உடலமைப்பிற்கு டார்க் கலர்ஸ், உயரத்திற்கு ஒரே நிறம் – உடைகளின் கலர் காம்போஸ்\nதஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி வீட்டிலயே எப்படி செய்யனும்னு தெரியுமா\nVijay TV Serial Mahasangamam : மூர்த்தி வீட்டை குறை கூறும் ஈஸ்வரி : கூட்டு சேர்ந்து பேசும் மல்லி\nபங்குச்சந்தைகளில், அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்தது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2021-06-15T13:18:22Z", "digest": "sha1:GCOMZOP52GOPXMLC3KOHMSSHY64AZBPV", "length": 23003, "nlines": 104, "source_domain": "tamilpiththan.com", "title": "நோய்கள் எல்லாம் 10 அடி தள்ளியே நிற்கும் ! இந்த மீனை வாரத்தில் ஒரு நாள் சாப்பிடுங்க ! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam நோய்கள் எல்லாம் 10 அடி தள்ளியே நிற்கும் இந்த மீனை வாரத்தில் ஒரு நாள்...\nநோய்கள் எல்லாம் 10 அடி தள்ளியே நிற்கும் இந்த மீனை வாரத்தில் ஒரு நாள் சாப்பிடுங்க \nநோய்கள் எல்லாம் 10 அடி தள்ளியே நிற்கும் \nநாம் தினசரி சாப்பிடும் உணவான சைவ உணவுகளிலேயே பல சத்துக்கள் அடங்கியுள்ளது என்றாலும் கூட, நீங்கள் வாரத்தில் ஒரு முறையாவது அசைவ உணவை சாப்பிடலாம். அசைவ உணவு என்று வரும் போது நாம் சாப்பிடும் கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சியை விட மீன் உணவை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.\nமீன் என்பது சிறியவர்கள் வரை பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு மிகச்சுவையான உணவாகும். அதிலும் பிரஷ் ஆன மீனில் உள்ள சுவை என்பது வேறு எதிலும் கிடைக்காது. மீன் என்று வரும் பொழுது உங்களுக்கு இன்னொரு சந்தேகமும் வரும்… எந்த மீனில் அதிக சத்துக்கள் உள்ளது… எந்த மீன் உடலுக்கு மிகவும் நல்லது என்ற சந்தேகம் தான் அது…\nமீன்களில் மிகவும் குறைவான விலையில் கிடைப்பது நெத்திலி மீனும், மத்தி மீனும் தான்.. இதன் விலை குறைவு என்பதற்காக இதன் சுவையில் குறைவு இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள்.. இது சுவையில் அலாதியானது ஆகும்… இந்த பகுதியில் நெத்திலி மீன் மற்றும் மத்தி மீன்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றியும் தரமான மீனை எப்படி தேர்ந்தெடுத்து வாங்குவது என்பது பற்றியும் காணலாம்.\nஇதய ஆரோக்கியம்: நெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.\nசெல்லுலார் பழுது:செல்லுலார் மற்றும் இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக்கும், இந்த திசுக்களில் உள்ள கோளாறுகளை சரி செய்யவும் தேவையான அளவு புரோட்டீன் நெத்திலி மீனில் உள்ளது.\nசரும ஆரோக்கியம்:நெத்திலி மீனில் அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஈ, செலினியம், போன்ற சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன. எனவே அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால், சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, சருமம் பொலிவோடு இருக்கும்.\nபற்கள் மற்றும் எலும்புகள்:நெத்திலி மீனில் கால்சியம் வளமாக நிறைந்துள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஓர் சத்து. அதுமட்டுமின்றி இதில் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.\nகண் ஆரோக்கியம்:நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், கண் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.\nஉடல் எடை குறைய:நெத்திலி மீனில் கலோரிகள் குறைவு மற்றும் புரோட்டீன் அதிகம் என்பதால், இது உடல் எடை குறைவதற்கும் வழிவகுக்கும்.\nஅறிவாற்றல்:மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச்சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் உட்கொள்ளுதல் அறிவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத்தவிர்க்க வழிசெய்கிறது.\nமூளை வளர்ச்சிக்கு:மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.\nகெட்ட கொழுப்புகளை தடுக்க:மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மேலும் இரத்தக்குழாயின் நீட்சி மீட்சித்தன்மை அதிகரிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகை செய்கிறது.\nபுற்றுநோய் வாய்ப்பு குறைவு:மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.\nஇரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க:மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச்சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும், அயோடினானது முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.\nகர்ப்பிணி பெண்களுக்கு..:பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது.\nஆஸ்துமா:ஆஸ்துமா என்பது குழந்தைகளை தாக்கும் பிரச்சனைகளில் ஒன்று. மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.\nமன அழுத்தம் குறைய:மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதை உட்கொள்ளும் வயோதிகர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கிறது.தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றைக்குறைக்க வழி செய்கிறது.\nமத்தி மீனின் நன்மைகள்:மத்தி மீனில் இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது. 100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும் உள்ளது. மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.மேலும் தோல்நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்.\nவைட்டமின் டி: மத்தி மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வ���ய்ப்பையும் குறைக்கிறது.\nசர்க்கரை நோய்க்கு…:சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது. மத்தி மீனில் வைட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது.\nகால்சியம் மாத்திரைகள் தயாரிக்க..:மத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மத்தி மீனில் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தான் கேரள மக்கள் அதிகமாக மத்தி மீனை சாப்பிடுகிறார்கள் போல தெரிகிறது….\nதரமான மீனை தேர்ந்தெடுப்பது எப்படி\nகண்கள் பளபளப்பாகவும், குழி விழாமலும் குவிந்து காணப்படும்.\nமீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கம் இருக்காது.\nமீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழாமல் விரைப்புத்தன்மையுடன் காணப்படும்.\nகடல் பாசி மனம் இருக்கும்.\nதரமற்ற மீனை கண்டுபிடிப்பது எப்படி\nமீன்கள் வெளிறிய நிறத்தில் இருக்கும்.\nவிரும்பத்தகாத (அழுகிய) முட்டை மணம் அல்லது அம்மோனியா மணம் அல்லது கழிவுப்பொருட்களின் வாடை வீசும்.\nமீனின் கண்கள் குழி விழுந்து சுருங்கி காணப்படும்.\nசெவுள்கள் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.\nமீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கமோ, வெடிப்புகளோ இருக்கும்.\nமீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழுந்து காணப்படும்.\nதசைப்பகுதிகள் மிருதுவாகவும், தளர்ந்தும் இருக்கும்.\n:கேரளாவில் இதன் பயன்பாடு அதிகம். அங்கே இதை சாளை என்பார்கள். தமிழகத்து மத்திமீனைவிட கேரளாவின் மத்திமீன் ருசியில், சதையில், மணத்தில், மருத்துவக்குணத்தில் தலைசிறந்தது. ஆனாலும், எக்காலத்திலும் ஏழைகளின் உணவு இதுவே. காரணம் விலை குறைவாக கிடைக்கும் என்பதே. இந்த மீனை மாங்காய்போட்டு குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவை மிக அருமையாக இருக்கும். அந்தக்குழம்பை மறுநாள் சுண்டவைத்து சாப்பிட்டால் சொர்க்த்தில் இருப்பது போன்ற அனுபவம் கிடைக்கும். என்ன இந்த வாரம் உங்க வீட்டுல மீன் குழம்பு தானே வைக்க போறீங்க\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleநடிகர் விஜய் கொடுத்த ஷாக் பிரபல நடிகை பிரியா பவானிகு கூறிய விஷயம்\nNext articleச.க்.தி வா.ய்.ந்.த மூலிகை அதிவிடயம் கேள்விப்பட்டிருக்கீங்களா பல நோய்களை குணப்படுத்தும் வீட்டு வைத்தியர்\n117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள். உங்களுக்கு நீங்களே மருத்துவராகலாம்\nநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்\nதினமும் நாம் சுவாசிக்கும் காற்றின் பெறுமதி எவ்வளவு ரூபாய் என்று தெரியுமா மரங்களை பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-06-15T13:13:19Z", "digest": "sha1:AMWOWPNKSEC2BIAUPGTZ3DIWZ7E7CKCR", "length": 10070, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பவுன்", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nமாணவி எழுதிய கடிதத்தால் நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்: உரிய பணி அளிப்பதாக வாக்குறுதி\nமூதாட்டியை கட்டிப்போட்டு 10 பவுன் பறித்த உறவு பெண்: மூன்று மணி நேரத்தில்...\nநகை, பணம் திருடிய புகாரில் எஸ்.ஐ. உள்ளிட்ட 3 காவலர்கள் கைது, சஸ்பெண்ட்:...\nரெய்டுக்குச் சென்றபோது வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் திருட்டு- 3 காவலர்கள் மீது...\nதென்மண்டல அளவில் 100 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் : ஐ.ஜி டி.எஸ். அன்பு...\nவிரைவில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அரசாணை: அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி\nதமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலர் வீட்டில் கரோனா பரிசோதனை செய்வதுபோல நடித்து 5.5...\nகூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி புகாரை விசாரிக்க முடிவு: சங்கத் தலைவர்கள், செயலர்கள்...\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ‘செம்மொழி தமிழ் விருது’ வழங்க முதல்வர் ஸ்டாலின்...\nதஞ்சை அருகே ராணுவ வீரர்கள் வீட்டில் 40 பவுன் நகை, ரூ.90,000 திருட்டு:...\nநகைச்சுவை நடிகர், இணை இயக்குநர் பவுன்ராஜ் மாரடைப்பால் மரணம்\nகரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் வீட்டில் 14 பவுன் நகைகள்...\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/malavika-mohanan-latest-hot-photos-12112020/", "date_download": "2021-06-15T14:15:49Z", "digest": "sha1:ZDPD2RC5NJ6FSJZ2TA7JCPTXL2VXZL4X", "length": 12560, "nlines": 158, "source_domain": "www.updatenews360.com", "title": "“இந்த மாதிரி டிரஸ் போட்டு தான் வீட்டுல இருபீங்களா”? முரட்டு கவர்ச்சியில் மாளவிகா மோகனன் ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“இந்த மாதிரி டிரஸ் போட்டு தான் வீட்டுல இருபீங்களா” முரட்டு கவர்ச்சியில் மாளவிகா மோகனன் \n“இந்த மாதிரி டிரஸ் போட்டு தான் வீட்டுல இருபீங்களா” முரட்டு கவர்ச்சியில் மாளவிகா மோகனன் \nகடந்த 2013-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.\nமலையாளம், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.\nரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.\nமாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக குதுகளபடுத்தி இருக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு வரும் என எதிர்பர்க்கப்படுகிறது.\nஇவர் தற்போது கண்ணாடி முன்னாடி நின்று Hot ஆன முன்னழகு தெரியுமாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த மக்கள் நீங்க “இந்த மாதிரி டிரஸ் போட்டு தான் வீட்டுல இருபீங்களா”\nPrevious ‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘ட���க்டர்’\nNext சூரரைப் போற்று திரைவிமர்சனம்\nகாலை தூக்கி அங்கயா வைக்கிறது முரட்டு போஸா இருக்கே… எக்குத்தப்பாக போஸ் கொடுத்த பிரபல நடிகை ஸ்ரீயா\n“ஆடுற ஆட்டத்துல Modem – ஏ Heat ஆகுது…” Alya Manasa – வின் லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ \n“சும்மா பார்த்ததுக்கே இப்படி ஜிவ்வுன்னு ஏறுது…செம்ம Glamour சரக்கு..” – வரம்பு மீறிய கவர்ச்சியில் மாளவிகா மோகனன் \n“பார்த்த முதல் நாளே.. உன்னை, பார்த்த முதல் நாளே…” சூட்டை கிளப்பும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமாலினி..\n“பளபள பால் பப்பாளி…தள தள தக்காளி” கிரணின் லேட்டஸ்ட் Glamour Clicks \n“இஞ்சி இடுப்பழகி…” – நட்ட நடு Apartment – இல் Glamour காட்டிய ஷிவானியின் Stunning Photo \n“குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..” – சீரியல் நடிகை பவானி ரெட்டியின் லேட்டஸ்ட் Photo \n“இந்த குதிரை மேல ஏறி பச்சை குதிரை தாண்டனும்…” விபரீத கவர்ச்சியை காட்டிய ஆண்ட்ரியா \n“ஆசை அதிகம் வெச்சு, மனசை அடக்கி வைக்கலாமா..” – Sleeveless அழகி Keerthi Suresh – இன் புகைப்படங்கள் \n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nQuick Share135 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோர்ட்டுகளில் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கு நடந்தது. ராமஜென்ம பூமி-பாபர் மசூதி…\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில், திமுகவுக்கு இப்போது தேனிலவு காலம் என்று பாஜக நிர்வாகி…\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nQuick Shareசென்னை : போதையில் போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து சேதப்படுத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nQuick Shareகோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது என்று பாரத் பயோடெக்…\nடாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசுக்கு தொடரும் நெருக்கடி : பாஜகவை தொடர்ந்து பாமக போராட்டம் அறிவிப்பு\nQuick Shareகொரோனா பேரிடர் காலத்தில் டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசின் செயலைக் கண்டித்து பாமக சார்பில் போராட்டம் அறிவி���்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/dog-bite-kollagovai-kilangu-maruthuvam_4570.html", "date_download": "2021-06-15T14:00:20Z", "digest": "sha1:BXTQO7YZAFUJVXYHPBANV4FVLKFX5DUJ", "length": 16692, "nlines": 221, "source_domain": "www.valaitamil.com", "title": "Naai Kadi - Kollankovai Kizhangu | நாய் கடி விஷம் முறிய கொல்லங்கோவை கிழங்கின் மருத்துவம் |", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் உடல்நலம் குழந்தை மருத்துவம்\nநாய் கடி - கொல்லங்கோவை கிழங்கின் மருத்துவ குணங்கள்(Dog bite-Kollangovai medical properties)\nகொல்லங்கோவைக் கிழங்கு 10 கிராம் எடுத்து நன்றாக அரைத்து சூடு நீரில் கலக்கி ஒரு வேளை வீதம் 3 நாட்கள் கொடுக்க நாய் கடியினால் ஏற்படும் விஷம் நீங்கும்.\nMedical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.\nகுழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால்\nகுழந்தை பிறக்கும் முன்பே அதனை ஸ்கேன் செய்து பார்க்கலாமா\nபச்சிளம் குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்தலாமா\nகுழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்கள��ம் \nபிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள் \nகுழந்தை ஊனமாக பிறப்பதற்கான காரணங்கள் - ஹீலர் பாஸ்கர்\nஉங்கள் குழந்தைகளை விரல் சூப்பும் பழக்கத்திலிருந்து விடுவிக்க \nகுழந்தைக்கு தாய்பால் இருக்க மற்றது எதற்கு\nஎனக்கு நாய் கடிச்சு அதோட பல் உரசிடச்சு ஆனா ரத்தம் வரல வாலியும் இல்லை இதனால ஏதாச்சும் பிரச்சனை இருக்குமா , ஏதாச்சும் மருந்து போடணுமா.. சொல்லுங்க\nஎனக்கு நாய் கடித்துவிட்டது ஆனால் என் மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டுவிட்டேன் இதனால் பிரச்சனை வருமா சொல்லுங்கள் plz\nஎன்ன டாக் கடிச்சிடுச்சி அதுக்கு என்ன பண்ணனும் TT இன்ஜெக்ஷன் போட்டுட்டா அப்புறம் என்ன பண்ணனும் ப்ளீஸ் ஹெல்ப் மீ\nஎன்னோட நாய் Kari சாப்பாடு போடும் பொது கடித்துருச்சு என் பண்றது சிறுது காயம்\nஎன் அப்பா கு நாய் பல் பட்டு சிறு காயம் இருக்கு அதற்கு என்ன செய்ய வேண்டும்.\nஎன் நாய் தெரிந்து கடித்துவிட்டது இதனால் ஏற்படும் விளைவு என்ன\nஎன் நாய் திரியாமல் கடித்துவிட்டது மறுந்து என்ன pls சொலுங்கள்\nஎங்கள் வீடு நாய் வாகனத்தில் அடி பட்டு இருக்கும் தருணத்தில் என்னை கடித்து விட்டது. இதற்கு வைத்தியம் என்ன \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/enk-17-1-video137-138-3514.html", "date_download": "2021-06-15T14:08:32Z", "digest": "sha1:NEWXKJ7XP3OB5ZLJSPEQEUHQCCIFXXYD", "length": 49792, "nlines": 328, "source_domain": "www.valaitamil.com", "title": "எனைத்தானும் நல்லவை கேட்க -17, பகுதி - 1 | பேராசிரியர். அரி.வே. விசுவேசுவரன்,", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nNow you are watching எனைத்தானும் நல்லவை கேட்க -17, பகுதி - 1 | பேராசிரியர். அரி.வே. விசுவேசுவரன்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 19 || திருமதி. நா.கிருஷ்ணவேணி \"ஒடுக்கப்பட்டோர் விடுதலையும் காந்தியும்\" | காந்தியம் பேசுவோம் | Ghandiyam\n\"காந்தியும் மதமும் \", திரு. த.கண்ணன், காந்திய எழுத்தாளர் | காந்தியம் முன்னெடுப்போம் | Ghandiyam தகைமைசால் தமிழறிஞர்கள் நிகழ்வு: 4 || பேராசிரியர் முனைவர் பொற்கோ\nகாந்தியம் முன்னெடுப்போம் | \"காந்திஜியும் நேதாஜியும்\", பேராசிரியர் திரு கோ விஜயராமலிங்கம் பன்னாட்டுப் பட்டிமன்றம் : இன்றைய சூழலில் சமூக அக்கறை குறைந்தவர்களாக நாம் மாறி வருகிறோமா\nஎனைத்தானும் நல்லவை கேட்க -19, பகுதி - 1| பேராசிரியர் ம.வே. பசுபதி | Thirukkural தனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 18\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான \"கல்வியில் நாடக பயிற்சி\" நிறைவு விழா திருமிகு க.மு.நடராஜன் நினைவு கருத்தரங்கம்\nஉங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல 5 ரகசியங்கள் ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 24 || திருமதி. வே. கவிதா\nதனித்துவமிக்க தலைமை ஆசிரியர் || இரா.தேன்மொழி எம்.ஏ ,பி. எட் அரசுப் பள்ளி மாணவ வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: ஆற்றல். பிரவீண் குமார்\nஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு 22 காந்தியம் முன்னெடுப்போம், திரு. அழகன் அண்ணாமலை | Gandhiyam\nஎனைத்தானும் நல்லவை கேட்க -18, பகுதி - 1| முனைவர். மு.க. அன்வர் பாட்சா | Thirukkural தொழில் ரகசியம் பேசுவோம் - 2, திரு. எஸ்.சரவணன்\nஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு 21 || இரா. முருகேஸ்வரி Covid 19 - கொரோனா இல்லா மதுரை || Covid Free Madurai\nகாந்தியம் முன்னெடுப��போம் பட்டிமன்றம் - தமிழ்ப் பெண்கள் முன்னேறப் பெரும் தடையாக இருப்பது : சமூகத் தளைகளே || குடும்பத் தளைகளே\nஅரசுப் பள்ளி மாணவ வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: முனைவர் ம.கவிதா ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு -19 || திரு.த.காளிதாஸ்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு -15 || திருமதி. இரா.தேன்மொழி காந்தியம் முன்னெடுப்போம் - சிறப்பு விருந்தினர்: என். மார்க்கண்டன்\nஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு:18 || சிறப்பு விருந்தினர்: திருமதி.செ.ரஞ்சிதம் அரசுப் பள்ளி மாணவ வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திருமதி. முனைவர். மா. அனுசுயா\nஆற்றல்மிகு ஆசிரியர் - நிகழ்வு : 17 || சிறப்பு விருந்தினர்: திரு. ப.கருணைதாஸ் தனித்துவமிக்க தலைமை ஆசிரியர் - நிகழ்வு : 14 || சிறப்பு விருந்தினர்: திருமதி.அ.அமுதா\nஅன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி , \"அமெரிக்காவின் தமிழ் இறைவிகள்\" | LIVE அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி\nஎனைத்தானும் நல்லவை கேட்க -17, பகுதி - 1 | பேராசிரியர். அரி.வே. விசுவேசுவரன் அரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர் : முனைவர்.வே.கட்டளை கைலாசம்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 13 ஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 16\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12 அரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 15 தமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு : 14 எனைத்தானும் நல்லவை கேட்க -16 | பகுதி - 2 நடத்துநரை வழிநடத்ததும் வள்ளுவம் | Thirukkural\nமாணவ வாசக திட்டம் தனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 11 || LIVE\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு : 13 || திருமதி. த.புஷ்பா பட்டதாரி ஆசிரியர் எனைத்தானும் நல்லவை கேட்க -16 | பகுதி - 1, தமிழ் படித்தால் வாழ்வுண்டு | Thirukkural\nமாணவ வாசக திட்டம் ஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 12 | மு.சங்கர், பட்டதாரி ஆசிரியர் , அரசு உயர்நிலைப்பள்ளி, பாலவாடி\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம் எனைத்தானும் நல்லவை கேட்க -15 | பகுதி - 2, பன்முக நோக்கில் குறள் வாசிப்பு | Thirukkural\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 10 || LIVE ஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 11 || LIVE\nஆளுமைத்திறன் மேம்பாட்டில் நாடகம் || LIVE அரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 10 || LIVE உலக நாடக தினம், கற்பித்தலில் நாடகம் - பயிற்சி அறிமுக நிகழ்வு.\nஎனைத்தானும் நல்லவை கேட்க -15 | பகுதி - 1, பன்முக நோக்கில் குறள் வாசிப்பு ஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 9 || LIVE\nவேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - 8 | LIVE அரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதாய்மொழியை கற்கவேண்டியதன் முக்கியத்துவம் என்ன - 13 ஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 8 || LIVE\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 9 || LIVE தாய்மொழியை கற்கவேண்டியதன் முக்கியத்துவம் என்ன\nஎனைத்தானும் நல்லவை கேட்க -14 | பகுதி - 2, நடத்துநரை வழிநடத்ததும் வள்ளுவம் | Thirukkural \"சந்திப்போம் சிந்திப்போம்\" - நிகழ்வு -6 || LIVE\nமகளிர் தின சிறப்பு கருத்தரங்கம், \"சமூகத்தில் பெண்களின் வாழ்வும் வளர்ச்சியும்\" \"சமூகத்தில் மாணவியரின் மகத்துவம்\" மாணவிகளின் மகளிர் தின சிறப்பு கலந்துரையாடல் - LIVE\nஎனைத்தானும் நல்லவை கேட்க -14 | பகுதி - 1 நடத்துநரை வழிநடத்ததும் வள்ளுவம் | Thirukkural ஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 7\n\"வையத் தலைமைகொள்\", உலகத் தமிழ் பெண் பேராளுமைகளுடன் ஓர் தொடர் பயணம் - 1 தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 11 | பேராசிரியர். மறைமலை இலக்குவனார்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 7 | LIVE ஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 6 - LIVE\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 10 | மருத்துவர் திரு. ஜானகிராமன், USA தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 10 | மருத்துவர் திரு. ஜானகிராமன், USA தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 8 |முனைவர் நா. கணேசன், Aerospace Scientist தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 8 |முனைவர் நா. கணேசன், Aerospace Scientist தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 7 | திரு. ஸ்ரீதரன் மதுசூதனன் (‘பயணி’), IFS.\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 5 தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 6 | திரு. சி.இராஜேந்திரன், IRS (Retd)\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 3 | சித்தமருத்துவர், பேராசிரியர் திரு. கோ.அன்புகணபதி உலகத் தாய்மொழி நாள், 21 பிப்ரவரி | தாய்மொழி நாள் கருத்துரை - மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தம், USA\nதிருக்குறள் ஒப்பித்தால் இலவசப் பெட்ரோல் கொடுப்பவரின் வள்ளுவம் வகுத்த வாழ்க்கைப் பயணம்| Thirukkural எனைத்தானும் நல்லவை கேட்க, குறளோடு நடைபோடு-1, Part 2 - முயற்சியே திருவினையாக்கும் | முனைவர் தே.சங்கர சரவணன்\nRural Innovation Club (RIC) Discussion, செல்வி. வினிஷா உமாசங்கர் ஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 4 || LIVE\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 5 எனைத்தானும் நல்லவை கேட்க, குறளோடு நடைபோடு -1, கட்டைவிரல் கேட்காத குருநாதர்\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 3 எனைத்தானும் நல்லவை கேட்க -11, பகுதி 2, இனிது இனிது 'குறள் இனிது' | திரு. சோம வீரப்பன்\n15 ஆம் ஆண்டு திருஅருட்பா இசைவிழா, நற்கருங்குழியில் இருந்து நேரலை 15ஆம் ஆண்டு திருஅருட்பா இசைவிழா, நற்கருங்குழியில் இருந்து நேரலை\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 11, பேராசிரியர் ஜகந்நாதாச்சாரியார் வளர்த்த தமிழார்வம் | சோம வீரப்பன் வள்ளலார் தைப்பூச விழா இசைநிகழ்ச்சி, இன்னிசையேந்தல் திருபுவனம் குரு.ஆத்மநாதன்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 3 || LIVE ஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 2 || LIVE\nதகைமைசால் தமிழறிஞர்கள், நிகழ்வு - 1 | பேராசிரியர் மறைமலை இலக்குவனார் பன்னாட்டு பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம்-2021 (Pannattu Pongal Sirappu Pattimandram | ValaiTamil.TV\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 2 || LIVE ஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 1 || LIVE\nவலைத்தமிழ் - பன்னாட்டுப் பொங்கல் பட்டிமன்றம்.. \"சித்த மருத்துவ பட்டப்படிப்பு - கலந்தாய்வு வழிகாட்டுதலும் , வேலைவாய்ப்பும்\"\nமார்கழி இணையவழி இசைத்திருவிழாவில் செல்வன். நித்தின் செந்தில்குமார் மற்றும் செல்வி. யாழினி ராஜேஷ்குமார் பாடிய தமிழிசை பாடல்கள் எனைத்தானும் நல்லவை கேட்க - 10 | அயல்நாட்டு மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தல்- ஓர் அனுபவப் பகிர்வு | இ. சுந்தரமூர்த்தி\n​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 28 | செல்வி. PR. நிகாரிக்கா பாடிய தமிழிசை பாடல்கள் ​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 27 | செல்வன். நித்தின் ஶ்ரீநிவாஸ் பாடிய தமிழிசை பாடல்கள்\n7ஆம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா ​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 26 | செல்வி. இனியா பார்த்தசாரதி பாடிய தமிழிசை பாடல்\nவலைத்தமிழ் மொட்டு வழங்கும் \"குழந்தைகளைக் கொண்டாடுவோம்\" ​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 25 | செல்வி. இலக்கியா பார்த்தசாரதி பாடிய தமிழிசை பாடல்கள்\n​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 23 | செல்வி.நேகா, செல்வி.நேத்ரா பாடிய தமிழிசை பாடல் எனைத்தானும் நல்லவை கேட்க - 9 | பகுதி -2, திருக்குறள் படைப்பு, பதிப்புப் பணிகள் | இ. சுந்தரமூர்த்தி\n​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 23 | செல்வி. அனன்யா செந்தில்குமார் பாடிய தமிழிசை பாடல்கள் தனித்துவமிக்க தலைமையாசிரியர், நிகழ்வு 1\n​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 18 | செல்வி. அக்‌ஷயா ராஜாபாபு பாடிய தமிழிசை பாடல்கள் கதை கேளு கதை கேளு, நிகழ்வு-4\n​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 17 | திரு. ஈஸ்வரமூர்த்தி சொக்கலிங்கம் பாடிய தமிழிசை பாடல்கள் எனைத்தானும் நல்லவை கேட்க - திருக்குறள் தொடர் நிகழ்ச்சி-9, பகுதி - 1\n​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 16 | செல்வன். நிஷாந்த் சின்னதுரை பாடிய தமிழிசை பாடல்கள் ​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 15 | செல்வி. நிலா லோகநாதன் பாடிய தமிழிசை பாடல்கள்\n​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 14 | ஞானவிஞ்ஞானி முனைவர். சன்முகமூர்த்தி பாடிய தமிழிசை பாடல்கள் எனைத்தானும் நல்லவை கேட்க - திருக்குறள் தொடர் நிகழ்ச்சி-8, பகுதி - 2\n16 ஆம் ஆண்டு மார்கழி இசை விழா 2020, நாள் - 5 வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தின பன்னாட்டு கருத்தரங்கம்\n​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 13| திருமதி. சூடி ரவி பாடிய தமிழிசை பாடல்கள் அரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம் - தமிழ் புத்தக வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சி, நிகழ்வு - 9\nToronto Tamil Chair வழங்கும் “தமிழ் என்பதே அறம்” முனைவர் பர்வின் சுல்தானா அவர்களின் சிறப்புரை ​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 12 | செல்வி. ஸ்ருதிகா முத்துகுமார் பாடிய தமிழிசை பாடல்கள்\n\"வாங்க பேசலாம்\", உறவும் நட்பும் - நிகழ்வு 1 ​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 11 | திருமதி. ரூபா ராஜு பாடிய தமிழிசை பாடல்கள்\n16 ஆம் ஆண்டு மார்கழி இசை விழா, நாள் - 1 ​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 10 | திரு S.மார்க்கபந்து பாடிய தமிழிசை பாடல்கள்\nஎனைத்தானும் நல்லவை கேட்க - திருக்குறள் தொடர் நிகழ்ச்சி-8, பகுதி - 1 ​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 9 | செல்வி. மானஸா பாடிய தமிழிசை பாடல்கள்\nகதை கேளு கதை கேளு, நிகழ்வு-3 ​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 8 | செல்வி. ஸ்ரேயா சுந்தர் பாடிய தமிழிசை பாடல்கள்\nஅரசுப் பள்ளி மாணவ வாசகத்திட்டம், நிகழ்வு 8 எனைத்தானும் நல்லவை கேட்க - திருக்குறள் தொடர் நிகழ்ச்சி-7, பகுதி - 2\n​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 7 | செல்வி. கனிமொழி பாடிய தமிழிசை பாடல்கள் ​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 6 | செல்வி. தான்யா பவஸ்ரீ பாபு பாடிய தமிழிசை பாடல்கள்\nமார்கழி இணையவழி இசைத்திருவிழா 2020-21, நிகழ்வு - 5 | செல்வன். ஜெய்வர்தன் கலையரசு பாடிய தமிழிசை பாடல்கள் மார்கழி இணையவழி இசைத்திருவிழா 2020-21, நிகழ்வு - 4 | திரு. விஜய் பாடிய தமிழிசை பாடல்கள்\nமார்கழி இணையவழி இசைத்திருவிழா 2020-21, நிகழ்வு - 3 | திருமதி. ஜெ.ஸ்ரீவித்யா பாடிய தமிழிசை பாடல்கள் எனைத்தானும் நல்லவை கேட்க - திருக்குறள் தொடர் நிகழ்ச்சி-7, பகுதி - 1\nமார்கழி இணையவழி இசைத்திருவிழா 2020-21, நிகழ்வு - 2 | சத்தியசீலன் பாடிய தமிழிசை பாடல்கள் கதை கேளு கதை கேளு, நிகழ்வு-2\nமார்கழி இணையவழி இசைத்திருவிழாவில் திருமதி. காயத்ரி பாடிய தமிழிசை பாடல்கள் அரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம் - தமிழ் புத்தக வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சி, நிகழ்வு - 7\nஎனைத்தானும் நல்லவை கேட்க - திருக்குறள் தொடர் நிகழ்ச்சி-6 கதை கேளு கதை கேளு, நிகழ்வு-1\nஎனைத்தானும் நல்லவை கேட்க - திருக்குறள் தொடர் நிகழ்ச்சி-5, பகுதி - 2 அரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம் - தமிழ் புத்தக வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சி, நிகழ்வு - 6\nமக்களை காக்கும் சித்த மருத்துவம், நேர்காணல் நிகழ்ச்சி நிகழ்வு - 15 | Dr. J Joseph Thas, Siddha கொரோனா பேரிடர் காலத்தில் மாற்று மருத்துவத்தில் முக்கிய பங்காற்றிய பாரம்பரிய மருத்துவத்திற்கு உயரிய விருது வழங்கும் விழா\nஎனைத்தானும் நல்லவை கேட்க - திருக்குறள் தொடர் நிகழ்ச்சி-5, பகுதி - 1 அரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம் - தமிழ் புத்தக வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சி, நிகழ்வு - 5\nஎனைத்தானும் நல்லவை கேட்க - திருக்குறள் தொடர் நிகழ்ச்சி-4, மக்களை காக்கும் சித்த மருத்துவம், நிகழ்வு - 14 | சீர்மிகு சித்த மருத்துவ நூல்களின் பதிப்பகத்தார்களுடன் கலந்துரையாடல்\nபன்னாட்டு சிறப்புப் பட்டிமன்றம் - வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா அரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம் - தமிழ் புத்தக வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சி, நிகழ்வு -4\nஎனைத்தானும் நல்லவை கேட்க - திருக்குறள் தொடர் நிகழ்ச்சி-4, பகுதி 2, திருக்குறளில் ஒப்புயர்வற்ற அறம் செய்ந்நன்றியறிதல் அரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம் - தமிழ் புத்தக வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சி, நிகழ்வு -3\nவேர் மறவா வெளிநாடுவாழ் தமிழர்கள் - 7 அரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம் - தமிழ் புத்தக வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சி, நிகழ்வு -2\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம் - தமிழ் புத்தக வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சி ஆசிரிய வாசகத் திட்டம் - S2S LIVE\nகோவிட் - 19 ஊரடங்கு சூழலில் நிகழ்த்து கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா - 12 கல்வியில் நாடகம் - Service to Society (S2S)\n���க்களை காக்கும் சித்த மருத்துவம், நிகழ்வு - 9 மக்களை காக்கும் சித்த மருத்துவம், நிகழ்வு - 8\n'வள்ளுவரை வழிபட வழிபட, நாம் வள்ளுவரின் வழிப்படுவோம்' | சி. பன்னீர்செல்வம் | திருக்குறள் தொடர் புதிய தமிழ் எந்திரமொழி பெயர்ப்புக் கருவி \"பேச்சி\" முன்னோட்டப் பதிப்பு வெளியீடு\n'அமெரிக்க நரம்பியல் நிபுணருக்கு ஆச்சரியமூட்டிய வள்ளுவர்' | Dr. சுப. திருப்பதி | திருக்குறள் தொடர் வேர் மறவா வெளிநாடுவாழ் தமிழர்கள் - 5\nஉலகத் தமிழ் பாராளுமன்றத்தின் முதல் இணையவழி கூட்டம் - 1 கோவிட்-19 சூழலில் நிகழ்த்து கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா, நிகழ்வு-9\nநம்பிக்கை பஞ்சாயத்துகள், நிகழ்வு -3 'உயிர்த்தீண்டலும் மெய்தீண்டலும்' | Dr. சுப. திருப்பதி | திருக்குறள் தொடர் | Thirukkural\nஆசிரிய வாசக திட்டம் - தமிழ் புத்தக வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சி, நிகழ்வு -5 'அன்பைப் புலப்படுத்துங்கள்' | பேராசிரியர் முனைவர் தெ. ஞானசுந்தரம் | திருக்குறள் தொடர் | Thirukkural\nபொறியாளர் தின கருத்தரங்கம், அரசுப்பள்ளிகளின் திறன் கூட்டுதல் மக்களை காக்கும் சித்த மருத்துவம், நிகழ்வு -5\nInnovation in Education Summit, 7th Advisory Meet Webinar Dr. மு.வ. பார்வையில் திருக்குறள் | பேராசிரியர் முனைவர் தெ. ஞானசுந்தரம்\nமக்களை காக்கும் சித்த மருத்துவம், நிகழ்வு - 4 பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளுமைகள், நிகழ்வு - 4\nInnovation in Education Summit, Sixth Advisory Meet Webinar ஆசிரியர் தின விழா | சிறப்பு விருந்தினர் இயக்குனர் இமயம் திரு. பாரதிராஜா\nகுழந்தைகளை கொண்டாடுவோம், நிகழ்வு - 1 | சிறுவர்களுக்கான பல்சுவை நிகழ்ச்சி.. பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளுமைகள், நிகழ்வு -3 | முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன்\nInnovation in Education Summit in United Nations. Fifth Advisory Meet ஆசிரிய வாசக திட்டம் - தமிழ் புத்தக வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சி, நிகழ்வு -4\nபன்னாட்டுத் தமிழ் எழுத்தாளுமைகள், நிகழ்வு-2 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - நிகழ்வு 1\nமக்களை காக்கும் சித்த மருத்துவம் - நிகழ்வு -1 | சிறப்பு விருந்தினர்: Dr. விக்ரம்குமார் கல்வியில் நாடகம் - நாடக வல்லுநர், திரைப்பட நடிகர் மற்றும் பயிற்றுநர் திரு. சந்திரமோகன்\nகோவிட்-19 சூழலில் நிகழ்த்து கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்வு-3 ஆசிரிய வாசக திட்டம் - தமிழ் புத்தக வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சி, நிகழ்வு -3.\nகோவிட் 19 சூழலில் நிகழ்த்து கலைக் ���லைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா - நிகழ்வு-1, நியூஜெர்சி தமிழ்க் கலைக்குழு ஆசிரிய வாசக திட்டம் - தமிழ் புத்தக வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சி, நிகழ்வு -2.\nமுனைவர் திருமதி. பவள சங்கரி எழுதிய நூல்கள் அறிமுகம் \"கதை பேசலாம் வாங்க\", குழந்தைகளுக்கு கதைசொல்பவர்: திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், கதைசொல்லி திரு. என். குமார்\nவேர் மறவா வெளிநாடுவாழ் தமிழர்கள் - 3 | திரு.ராமலிங்கம் கோவிந்தராஜ் புறநானூறு தொடர் சொற்பொழிவு - 178-ஆம் பாடல் 25-07-2020\nAgri Mantran Inauguration வேதசத்தி வற்மக்கலை - அறிமுகம், முனைவர் ந.சண்முகம்\nஆசிரிய வாசக திட்டம் - தமிழ் புத்தக வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சி \"தமிழ் விக்கி திட்டங்கள்\" - உரை நிகழ்த்துபவர்: நீச்சல்காரன் | ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி\nபிரித்தானியாவில் தமிழ்ச் சூழல் \"தமிழ் வர்த்தக மொழி\" - உரை நிகழ்த்துபவர்: செல்வமுரளி | ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி\nபிரித்தானியா ஊடகத்தில் தமிழ்ச் சூழல் - தினேஷ் குமார் ஊடகவியலாளர் | அரசு கலைக்கல்லூரி, குளித்தலை தமிழ் உள்ளீட்டுத் தொழில் நுட்பங்களும், வலைப்பூ உருவாக்கமும் - ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி\n\"பிரித்தானியாவில் புலம் பெயர் படைப்பிலக்கியங்கள்\" - அரசு கலைக்கல்லூரி, குளித்தலை LIVE பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு-12-07-2020\n\"புறநானூறு தொடர் சொற்பொழிவு\" உரையாற்றுபவர்: ஞானகுருநாதர், முதுமுனைவர். மு.பெ.சத்தியவேல் முருகனார் \"வேர் மறவா வெளிநாடுவாழ் தமிழர்கள்\" - தொடர் உரையாடல் - 2\nபெரியபுராணம் தொடர் சொற்பொழிவு புறநானூறு தொடர் சொற்பொழிவு\n\"வேர் மறவா வெளிநாடுவாழ் தமிழர்கள்\" - தொடர் உரையாடல் - 1 FREE NATURE CURE SEMINAR\nகவி அரங்கம் பாரதியில் அறிவியல் -கவிமாமணி இலந்தை சு.இராமசாமி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை ப���ண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉடல்நலம்-மருத்துவம் (Health & Medicine)\nதமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 19 || திருமதி. நா.கிருஷ்ணவேணி\n\"ஒடுக்கப்பட்டோர் விடுதலையும் காந்தியும்\" | காந்தியம் பேசுவோம் | Ghandiyam\n\"காந்தியும் மதமும் \", திரு. த.கண்ணன், காந்திய எழுத்தாளர் | காந்தியம் முன்னெடுப்போம் | Ghandiyam\nதகைமைசால் தமிழறிஞர்கள் நிகழ்வு: 4 || பேராசிரியர் முனைவர் பொற்கோ\nகாந்தியம் முன்னெடுப்போம் | \"காந்திஜியும் நேதாஜியும்\", பேராசிரியர் திரு கோ விஜயராமலிங்கம்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/08/27/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-06-15T12:12:11Z", "digest": "sha1:EIKVVTGZ45CIGDMLY7YRT5WF4DWLDJXT", "length": 5445, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "தென்கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு காலம் நிறைவு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நித��� ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதென்கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு காலம் நிறைவு-\nசட்டவிரோதமான முறையில் தென்கொரியாவில் தங்கியுள்ள இலங்கை பணியாளர்களுக்கு அந்த நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.\nகடந்த ஜூலை 10ஆம் திகதி தொடக்கம் பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவலின்படி குறித்த காலப்பகுதியில் நாடு திரும்பும் பணியாளர்கள் தொடர்பில் சட்டநடிக்கை எடுக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 2017ஆம் ஆண்டுக்கு அமைவாக கடந்த ஏப்ரல் 27ஆம் திகி இடம்பெற்ற கொரியா பாஷை திறன்பரீட்சைக்கு தோற்றமுடியாமல் போனவர்களுக்கு மீண்டும் பரீட்சையில் தோற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என கொரிய மனிதவள பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.\n« துணுக்காய் பிரதேசத்தில் ஜனாதிபதி நடமாடும் சேவை-(படங்கள் இணைப்பு)- முத்தையன்கட்டு இடதுகரை மக்கள் குறைகேள் சந்திப்பு-(படங்கள் இணைப்பு)- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/11/16/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2021-06-15T13:31:45Z", "digest": "sha1:ELSG3J7HZHCL6I235MNP5NJTYNAPOTJP", "length": 5848, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "காணி அபிவிருத்தி கட்டளைகள் சட்டத்தில் திருத்தல்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை ��ழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகாணி அபிவிருத்தி கட்டளைகள் சட்டத்தில் திருத்தல்-\nகாணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தல் திருத்தத்தை மேற்கொள்வதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇதற்கமைய, காலத்துக்கு ஏற்றாற்போல் மிகவும் சரலமான நிபந்தனைகளை உள்ளடக்கிய கொடுப்பனவு அட்டையொன்றை அறிமுகப்படுத்துதல், கொடுப்பனவு அட்டையின் கீழ் வசிப்புக்காக வழங்கப்படுகின்ற காணிகளை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு வாய்ப்புகளை செய்துகொடுத்தல், அடுத்த உரிமையைக் குறிப்பிடாது கொடுப்பனவு அட்டை உரித்தான நபர் ஒருவர் மரணிக்கும் போது அவருக்கு உரித்தான கொடுப்பனவு அட்டை சொத்தின் உரிமையை சாதாரண சிவில் சட்டத்தின் கீழ் கிடைக்கும் வகையிலான திருத்தங்களை உட்படுத்தியே, இந்தக் கட்டளைகள் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கு, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க முன்வைத்த யோசனைகளுக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தை சட்டமாக்குவதற்கு சட்டமூலம்- இரணைதீவு காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கைகள்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/alcohol-health-hazards/", "date_download": "2021-06-15T12:47:31Z", "digest": "sha1:CNX6YELIYVQF6ZZACQXDQOQYEDCJXS6F", "length": 8612, "nlines": 75, "source_domain": "ayurvedham.com", "title": "மது தரும் உடல் நல பிரச்சனை - AYURVEDHAM", "raw_content": "\nமது தரும் உடல் நல பிரச்சனை\nபோதை.. ஒருவழிப்பாதை போதைப் பழக்கம், இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. குடி, புகையிலை, மாவா, கஞ்சா, பிரவுன் சுகர் என்று விதவிதமான லாகிரி வஸ்துகள்.\nபோதை எனும் நூலில் மனிதன் பொம்மையாக ஆடிக் கொண்டிருக்கிறான். தற்கால மனிதனுக்கு வருமானமும் ��திகம் பிரச்சனைகளும் அதிகம். அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில கெட்ட பழக்கங்கள் அவனது வாழ்வில் இடம் பிடித்து விட்டன. இன்று மது குடிக்காத மனிதர்களே இல்லை என்று சொல்லும்படி ஆகி விட்டது. பெரிய, பெரிய கம்பெனிகளில் குடிப்பதற்கென்ற சலுகைகள் வழங்குகிறார்கள். வீக் எண்ட் பார்ட்டி என்று உடல் நலத்தை ‘வீக்’ ஆக்குகிறார்கள். கேட்டால் டென்ஷனை குறைக்க என்கிறார்கள். டென்ஷன் குறைவதில்லை. போதையால் மேலும் மேலும் அதிகமாகிறது. போதைப் பழக்கத்துக்கு நவ நாகரீக யுவதிகளும் அடிமையாகி விட்டார்கள். நட்சத்திர ஓட்டல்களில் அவர்களுக்கென்று தனி வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க..\nபோதைப் பாக்கு பள்ளி சிறுவர்களிடம் தொடங்கி பெரியவர்கள் வரை பரவிக் கிடக்கிறது. பான்பராக்குக்கு (குட்கா) அரசு தடை விதித்தாலும், அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் அதையும் மீறி பரவலாக விற்பனை செய்யப்படுகிறது. மதுவை விட மோசமான இந்த புகையிலை கலந்த பாக்குகளுக்கு சிறுவர்கள், இளைஞர்கள் அடிமையாகி கிடக்கிறார்கள். இந்த போதை வஸ்துகளுக்கு தங்களை, தங்கள் வாழ்க்கையை விலை பேசி விட்டனர். முன்னொரு காலத்தில் கல்லூரில் திருட்டு தம் அடிப்பார்கள்.\nஇன்று பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதித்தாலும் பலரும் அதை சட்டை செய்யாமல் பகிரங்கமாக புகைக்கிறார்கள். நுரையீரலை நூறு சதவீதம் பகைக்கிறார்கள். சளியில் ஆரம்பித்து புற்றுநோய் வரை எல்லா சனியன்களும் இந்த புகை மனிதர்களை புதை குழியில் தள்ளுகின்றன. உலர்ந்த உதடுகள், மற்றும் தொடர் இருமல்கள். முன்பெல்லாம் ஒருவன் கெட்டு அழிந்துவிட்டான் என்றால் அவன் மது மாது சூது என்று இருந்தான் என்பார்கள். ஒருவன் கெட்டழிவதற்கு இன்று அந்த மூன்று மட்டுமா இருக்கிறது. எண்ணற்ற லாகிரி வஸ்துக்கள் பரவிக்கிடக்கிறது.\nபோதைப் பழக்கம் உடையவர்கள் அதிலிருந்து உடனடியாக வெளிவர வேண்டும். குறைந்த பட்சம் வெளிவருவதற்காகவாவது முயற்சிக்க வேண்டும். போதை பழக்கம் ஒருவழிப்பாதை. அது மரணத்திற்குத்தான் இட்டுச் செல்லும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். போதைப் பழக்கத்தால் தனிமனிதன் மட்டுமல்ல.. ஒரு சமுதாயமே கெட்டு குட்டிச் சுவராக போய்க் கொண்டிருக்கிறது. ஆரோக்கியத்திற்கு தடையாக.. முன்னேற்றத்திற்கு தடையாக இரு��்கும் போதை பழக்கத்திற்கு குட்பை சொல்ல வேண்டும். அதற்கு எண்ணற்ற எளிய வழிகள் உள்ளன. அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nகண்களைக் காக்கும் வைட்டமின் ஏ\nகுளிர்காலத்தில் வரும் குதிகால் வலி\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் தவறு\nகடுகு எண்ணெய் தரும் முக அழகு\nசொல் பேச்சை கேளாதே.. ஆராய்ந்து அறி\nஒரே தலை.. பல வலி..\nகுறட்டை காரணமும் நிவாரணமும் குறட்டை ஏன் வருகிறது\nபப்பாளி இலையின் மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/vavuniya-44/motorbikes-scooters/piaggio/other-model", "date_download": "2021-06-15T13:15:40Z", "digest": "sha1:3ZIT7D4E5GCF4IMGQVVLMNE5INNAWEVX", "length": 5348, "nlines": 101, "source_domain": "ikman.lk", "title": "இல் Other Model இல் உள்ள மோட்டார் சைக்கிள்கள் | வவுனியா | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nபிராண்ட் வாரியாக பிரபலமாயுள்ள மோட்டார்\nவவுனியா இல் Honda மோட்டார் விற்பனைக்கு\nவவுனியா இல் Bajaj மோட்டார் விற்பனைக்கு\nவவுனியா இல் Yamaha மோட்டார் விற்பனைக்கு\nவவுனியா இல் TVS மோட்டார் விற்பனைக்கு\nவவுனியா இல் Hero மோட்டார் விற்பனைக்கு\nகொழும்பு இல் மோட்டார் விற்பனைக்கு\nகம்பஹா இல் மோட்டார் விற்பனைக்கு\nகுருணாகலை இல் மோட்டார் விற்பனைக்கு\nகளுத்துறை இல் மோட்டார் விற்பனைக்கு\nகண்டி இல் மோட்டார் விற்பனைக்கு\nவவுனியா இல் Bajaj மோட்டார் விற்பனைக்கு\nவவுனியா இல் Hero மோட்டார் விற்பனைக்கு\nவவுனியா இல் Honda மோட்டார் விற்பனைக்கு\nவவுனியா இல் Yamaha மோட்டார் விற்பனைக்கு\nவவுனியா இல் TVS மோட்டார் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Piaggio Other Model\nகொழும்பு இல் Piaggio Other Model விற்பனைக்கு\nகம்பஹா இல் Piaggio Other Model விற்பனைக்கு\nகுருணாகலை இல் Piaggio Other Model விற்பனைக்கு\nகளுத்துறை இல் Piaggio Other Model விற்பனைக்கு\nகண்டி இல் Piaggio Other Model விற்பனைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-1567889019/1090-2009-11-02-11-39-19", "date_download": "2021-06-15T13:54:55Z", "digest": "sha1:CHOTWVWTCYQF2DZM6WV5D5PGMD5V63ZV", "length": 32192, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "முள்வேலி முகாமிலிருந்து ஈழத் தமிழர்கள் வீடு திரும்பினார்களா? உண்மைகளை புதைக்கும் துரோகம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவ���ங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2009\nஎத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\nஈழ‌ம் - மௌனத்தின் விலை\nசூலூரில் மாநாடு போல் நடந்த பெரியார் விழா\nஈழ உறவுகளுக்கு ரூ.100 கோடி\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக - சட்ட அமைப்பு\nSkater Girl - சினிமா ஒரு பார்வை\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nபழைய புத்தக கடைகளில் சிதறி கிடக்கும் தோழரின் உடற்துண்டுகள்\nசித்திரபுத்திரன் - கடவுள் கருணை\nதமிழ் 'நாட்டை’ எதிர்க்கும் ஒன்றிய உயிரினங்கள்\nகாலரா பெருந்தொற்று நோயை வென்ற தமிழீழ நடைமுறை அரசு\nகொரொனோ மரணத்திற்குள் தள்ளப்படும் ஆட்டோமொபைல் ஊழியர்கள்\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2009\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2009\nவெளியிடப்பட்டது: 02 நவம்பர் 2009\nமுள்வேலி முகாமிலிருந்து ஈழத் தமிழர்கள் வீடு திரும்பினார்களா\nஒரே நாளில் 40000 தமிழர்கள் அகதி முகாம்களிலிருந்து தங்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பப் பட்டுவிட்டதாக ஆளும் கட்சியான தி.மு.க. ஆதரவு ஊடகங்களிலும், பார்ப்பன ‘இந்து’ ஏடும் பிரச்சாரம் செய்கின்றன. தி.மு.க. - காங்கிரஸ் கட்சி, நாடாளு மன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி, கலைஞர் ஈட்டித் தந்த வெற்றி என்றும், பாராட்டு மாலைகளை கலைஞர் தோளுக்கு சூட்டுகின்றன இந்த ஊடகங்கள். உண்மையிலேயே அந்த பரிதாபத்துக்குரிய தமிழர்களுக்கு அப்படி ஒரு ‘விடுதலை’யை கலைஞர் கருணாநிதி பெற்றுத் தந்தால் தாராளமாக பாராட்டு மாலைகளை சூட்டலாம். ஆனால், உண்மையில் அப்படி முகாமிலிருந்து ஈழத் தமிழர்கள் தங்களின் வாழ்விடங்களுக்கு திரும்பச் சென்று விட்டார்களா இந்தக் கேள்விக்கு, இலங்கையின் அரசு அதிகாரி எமல்டா சுகுமார் என்பவர் அளித்துள்ள பேட்டி - ஏடுகளில் வெளிவந்துள்ளது. அவர் என்ன சொல் கிறார் இந்தக் கேள்விக்கு, இலங்கையின் அரசு அதிகாரி எமல்டா சுகுமார் என்பவர் அளித்துள்ள பேட்டி - ஏடுகளில் வெளிவந்துள்ளது. அவர் என்ன சொல் கிறார் முள் வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள், அங்கிருந்து வேறு ஒரு முகாமுக்கு கொண்டு செல்லப்படுகிறார்களே தவிர, அவர்களின் வாழ்விடங்களுக்கு அல்ல.\n“அரசு முகாம்களிலிருந்து அழைத்து வரப்படும் தமிழர்களை, முதலில் தற்காலிகமாக குடியமர்த்துவதற்காக இரண்டு கல்வி நிறுவனங்களை தேர்வு செய்��ுள்ளோம். மாலவி மத்தியக் கல்லூரி யோகபுரம் மத்தியக் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளில் முதல் கட்டமாக குடியமர்த்தப்படுவார்கள். மக்களை குடியமர்த்துவதற்கு பதிலாக அனைத்து வீடுகளும் பள்ளிக் கட்டிடங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படும். நல்ல நிலையில் உள்ள கட்டிடங்களில் மட்டுமே குடியமர்த்தப்படுவார்கள். கிளி நொச்சிப் பகுதியிலுள்ள ஜெயபுரம், பூஞ்சரி, முலங்காவில், நஞ்சிக்குடா ஆகிய இடங்களில் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள். இங்கு மட்டும் மொத்தம் 25 ஆயிரம் பேர் குடியமர்த்தப்படுவார்கள். இந்தப் பகுதியில் அமைக்கப்படும் தற்காலிக முகாம்களில் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் 100 குடும்பங்கள் குடியமர்த்தப்படுவார்கள். மறு குடியமர்வுக்குத் தேவையானஅனைத்து வசதிகளையும் செய்து தருவதாக ராணுவ அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.” (‘தினமணி’ - அக்.27)\nகூடாரங்களில் அகதிகளாக இருந்த தமிழர்கள், பள்ளிக் கட்டிடங்களுக்கு அகதிகளாக அனுப்பப்படுகிறார்கள். இதைத்தான், கலைஞர் கருணாநிதியும், கலைஞர் தொலைக்காட்சியும், பார்ப்பன ‘இந்து’ ஏடும், தமிழர்களுக்கு வாங்கித் தந்திருக்கிற “விடுதலை” இவர்கள் கொண்டாடி மகிழ்கிற மகிழ்ச்சி; குதூகலம். அப்படியானால், இவர்கள் சொந்தப் பகுதிகளுக்கு போவது எப்போது அதற்கு ஏதாவது காலக் கெடு நிர்ணயித்திருக்கிறார்களா அதற்கு ஏதாவது காலக் கெடு நிர்ணயித்திருக்கிறார்களா அதே இலங்கை அதிகாரி, இதற்கும் பதில் கூறுகிறார். “இந்த மக்களை விரைவில் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த அரசு ஆர்வமாக உள்ளது. ஆனால் கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்படவில்லை. அதனால்தான் தாமதமாகிறது.” (அதே ‘தினமணி’ ஏட்டில்) - என்கிறார் அந்த அதிகாரி.\nஉண்மை நிலை இவ்வாறு இருக்க, ஏதோ, தமிழர்கள் எல்லாம் அகதிகள் வாழ்க்கையிலிருந்தே விடுவித்து விட்டதாக ஏன் பொய்யாக தம்பட்டமடிக்க வேண்டும் இவர்களின் அரசியல் விளையாட்டுக்.கு கிடைத்தது - ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையா இவர்களின் அரசியல் விளையாட்டுக்.கு கிடைத்தது - ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையா உலக செம்மொழி மாநாட்டை நடத்துவதற்காக இப்படியெல்லாம் நாடகமா உலக செம்மொழி மாநாட்டை நடத்துவதற்காக இப்படியெல்லாம் நாடகமா இராஜபக்சே - இப்���டி முள்வேலி முகாமிலிருந்து பள்ளிக்கூட முகாமுக்கு அவசரமாக மாற்றுவதற்கு என்ன காரணம் இராஜபக்சே - இப்படி முள்வேலி முகாமிலிருந்து பள்ளிக்கூட முகாமுக்கு அவசரமாக மாற்றுவதற்கு என்ன காரணம் அய்.நா. வின் மனித உரிமைப் பிரிவு தொடர்ந்து இந்த மக்களை விடுவிக்க வேண்டும் என்று தந்த அழுத்தத்தால் தான் ‘ராஜபக்சே’ இப்படி முகாமிலிருந்து முகாமுக்கு மாற்றும் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்று சர்வதேச செய்தி நிறுவனமான ‘ஏபி’ கூறுகிறது.\nஅய்ரோப்பிய நாடுகள் வளரும் நாடு என்பதற்காக இலங்கைக்கு அளித்து வந்த இறக்குமதிக்கான சலுகையை - மனித உரிமை மீறல்களை மீறிய நாடு என்று காரணம் கூறி நிறுத்தி விட்டது. இதனால் 100 மில்லியன் டாலர் அளவுக்கு இலங்கைக்கு கிடைத்த உதவி பறிபோனது. இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்திய இனப் படுகொலை, போர்க் குற்றம் என்று கூறி - கடந்த வாரம், அமெரிக்கா, தனது நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து விட்டது. போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச அமைப்புகளை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.\nஅமெரிக்காவின் இந்த அறிக்கைகூட விரிவானது அல்ல என்று, இன்னும் ஒரு படி மேலே சென்று அய்.நா.வின் மனித உரிமைகள் ஆணையர் ரூபர்ட் சால்வில், இரு நாட்களுக்கு முன், ஜெனிவாவில் பேட்டி அளித்திருக்கிறார். இறுதி கட்டமாக இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதல்கள் பற்றி பாதிக்கப்பட்ட மக்ளிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்தி அறிக்கை தயாரிக்க வேண்டும். காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வெறியாட்டத்துக்கு எதிராக நடத்தியது போன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆப்பிரிக்காவைச் சார்ந்த நீதிபதி ரிச்சர்ட் ஹோமல் டஸ்டோன் தலைமையில் காசாவுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி 575 பக்கங்களைக் கொண்ட விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது.\nவெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலை புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் உள்ளிட்ட 12 பேரை எந்திரத் துப்பாக்கியால், இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதை மனித உரிமைக்கு எதிரான போர்க் குற்றம் என்று அமெரிக்கா நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட அறிக்கை கூறுகிறது. சர்வதேச நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக - இப்போது ராஜபக்சே கண் துடைப்பு நாடங்களை ஆடத் தொடங்கியிருக்கிறார். மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைக் குழுவை அமைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சுதந்திரமாக செயல்படும் என்றும், இலங்கை மனித உரிமை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்க என்பவர் அமெரிக்காவுக்கு பதில் தந்து அவசர அவசரமாக அறிவித்திருக்கிறார். இதே போல் கடந்த காலங்களில் ராஜபக்சே நாடகமாடிய வரலாறும் உண்டு. இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதி பகவதி தலைமையில் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. ஆனால், மனித உரிமைக் குழு செயல்படவே சிங்கள தேசத்தில் உரிமையில்லை என்பதை உணர்ந்து வெளிப்படையாக கண்டனத்தை தெரிவித்து, பதவியை தூக்கி எறிந்துவிட்டு, வெளியேறினார் நீதிபதி பகவதி.\nசர்வதேச நாடுகள் இலங்கைக்கு நிதி உதவியை நிறுத்தினால் இந்தியா மட்டும், வாரி வாரி வழங்குகிறது. சர்வதேச நாடுகள் ராஜபக்சே மீது விசாரணை நடத்தச் சொன்னால், தமிழினத் தலைவர் கலைஞர் கருணாநிதி, ராஜபக்சேவுக்கு நற்சான்றுகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். முகாம்களிலே விடுதலைப் புலிகள் என்று சந்தேகப்படுவோரை ராணுவம் சுட்டுக் கொல்வதாக சொல்லப்படுகிறதே என்று செய்தியாளர் கேட்டபோது, “ராஜபக்சே அதை மறுத்துள்ளாரே” என்று ராஜபக்சேயின் “பேச்சாளராக” மாறி கலைஞர் கருணாநிதி பதில் அளிக்கிறார். ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு போவதாக இலங்கை அரசு அதிகாரிகளே கூறினாலும், கலைஞர் கருணாநிதி அதை ஏற்கத் தயாராக இல்லை. அவர்கள் வாழ்விடங்களுக்கே திருப்பி அனுப்பப்படுவதாக எழுதுகிறார்.\n“இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்தம் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைப்பது 15.10.2009 அன்று தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் தமிழர்கள் அவரவர் தம் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். நேற்று (21.10.2009) வரை 12,420 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக 22.10.2009 அன்று மட்டும் 41,685 பேர் முகாம்களிலிருந்து, அவரவர் சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” (‘முரசொலி’ அக்.23) என்று அப்பட்டமாக உண்மைக்கு மாறாக எழுதுகிறார். இதையும் தாண்டி ராஜபக்சேயின் கருணைப் பேருள்ளத்தைப் பாராட்டி மகிழ்ந்து இவ்வாறு எழுதுகிறார்: “அனுப்பி வைப்பதில், இன்றைக்குள்ள சிறப்புகள் என்னவெனில், ம���்னார் மாவட்டத்திலுள்ள மேற்கு மாண்டே என்ற இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இலங்கை அமைச்சர் நிசாத் பக்ருதீன், பாசில் ராஜபக்சே எம்.பி. ஆகியோர் பங்கேற்பதும், முகாம்களிலிருந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் தலா இருபத்தையாயிரம் ரூபாய் நிதியும், வீடு கட்டிக் கொள்வதற்கான கூரைத் தகடுகளும், 6 மாதத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்களும் வழங்கப்படுவதும், முகாம்களிலிருந்து தமிழர்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சிகளை நேரில் பார்த்து, அறிந்து, உலகிற்கு அறிவிக்க பத்திரிகையாளர்கள் அமைக்கப்பட்டிருப்பதும் ஆகும்”. (‘முரசொலி’, அக்.23) - என்று உளம்பூரித்து, ராஜபக்சேக்கு தாங்க முடியாத அளவு புகழ் மாலைகளை சூட்டித் தள்ளுகிறார்.\nகலைஞர் பாராட்டும் இந்த ராஜபக்சேதான் தமிழர்கள் மீது விமானக் குண்டுகளை வீசியவன்; தடை செய்யப்பட்ட விஷ வாயுக் குண்டுகளை வீசி பொசுக்கியவன். வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த போராளிகளை சுட்டுப் பிணமாக்கியவன். செஞ்சோலையில் இளந்தளிர்களான பள்ளிச் சிறுமிகள் 63 பேரை சுட்டுப் பொசுக்கியவன். தமிழ்ச் சமுதாயத்தையே பூண்டோடு ஒழித்து, சபதமேற்று, இட்லரையும் மிஞ்சிய இனப் படுகொலையை நடத்தி முடித்தவன். தமிழர்களை நிர்வாணப்படுத்தி கண்களையும், கையையும் கட்டி தலையில் சுட்டுப் பிணமாக்கியவன். இந்த இனவெறியின் கொடூரத்தை சர்வதேச சமூகங்களே கண்டித்து ‘கூண்டிலேற்று’ என்று குரல் கொடுக்கும்போது, தமிழினத் தலைவரோ பாராட்டு மழை பொழியச் செய்கிறார். உலகமே வியந்து நின்ற மகத்தான விடுதலைப் போராட்டத்தை இந்தியாவின் முழு உதவியோடு தகர்த்து சாய்த்த சிங்கள ராணுவத்தை ஒரு வரி கண்டிக்காமல், ‘சகோதர யுத்தம்’ நடத்திய விடுதலைப் புலிகளே காரணம் என்று பழி போட்டு தூற்றுகிறார்.\nஆக - இப்போது என்ன நடக்கிறது சர்வதேசம் - ராஜபக்சேயை குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறது. ராஜபக்சேயை அதிலிருந்து விடுவிக்க, தமிழகத்தின் துரோகக் கரங்கள் - கலைஞர் கருணாநிதி வழியாக நீள்கிறது. உலக நாடுகளை ஏமாற்றப் பார்க்கிறார் ராஜபக்சே. உலக ‘செம்மொழி’ மாநாடு நடத்திட தமிழர் உரிமைகளை பலிகடாவாக்குகிறார், கலைஞர் கருணாநிதி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெள��வராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-15T14:24:20Z", "digest": "sha1:F2ZUMXVU4AAENYESTXVR2EPMV2J4AMST", "length": 15500, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலெப்போ ஆளுநரகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலெப்போ பிரதேசம் (Aleppo Governorate, அரபு மொழி: محافظة حلب / ALA-LC : Muḥāfaẓat Ḥalab / ) என்பது சிரியாவின் பதினான்கு ஆளுநரகங்களில் (மாகாணங்களில்) ஒன்றாகும். இது சிரியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட ஆளுநரகமாகுமாக 4,868,000 க்கும் அதிகமான மக்கள்தொகையுடன் (2011 கணக்கீடு) உள்ளது. இது சிரியாவின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 23% ஆகும். ஆளுநரகத்தின் பரப்பளவு 18,482 km2 (7,136 sq mi) ஆகும். இது சிரியாவின் ஆளுநரகங்களில் பரப்பளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. [1] மேலும் இது நாட்டின் மொத்த பரப்பளவில் சுமார் 10% ஐ கொண்டுள்ளது. இதன் தலைநகரமாக அலெப்போ நகரம் உள்ளது. இந்த ஆளுநரகமானது நாடாளுமன்றத்தில் 52 பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது (250 பேரில்), இவர்களில் 20 பேர் அலெப்போ நகரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\nஇதுலிபு ஆளுநரகத்துடன் சேர்ந்து, அலெப்போ ஆளுநரகமானது சிரியாவின் வடக்கு பிராந்தியமாக உள்ளது. வரலாற்று ரீதியாக, வடக்குப் பகுதியானது சிரியாவில் மிகவும் வளமானதாகவும், அதிக மக்கள் அடர்த்தி கொண்டதாகவும் இருந்தது. அலெப்போவின் ஆளுநரகமானது சிரியாவின் மிகுதியான எண்ணிக்கையிலான நகரங்கள் (32 நகரங்கள்), கிராமங்கள் (1,430 கிராமங்கள்) மற்றும் பண்ணைகள் (1,424 பண்ணைகள்) ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது. இதை சிரியாவில் (ரிஃப் டிமாஷ்க் கவர்னரேட்டில் 28 நகரங்கள், 190 கிராமங்கள் மற்றும் 82 பண்ணைகளுடன் ஒப்பிடுக). சிரியாவில் மற்ற இடங்களை விட வடக்கு பிராந்தியத்தில் ஏன் அதிக எண்ணிக்கையிலான தொல்லியல் இடங்கள் உள்ளன என்பதையும் இது விளக்குகிறது. [2]\nஇந்த ஆளுநரகமானது துருக்கியின் கிலிஸ், காசியான்டெப் மற்றும் சான்லூர்பா மாகாணங்களுடன் 221 கிலோமீட்டர் (137 மைல்) நீளமான வடக்கு எல்லையைக் கொண்டுள்ளது. மேற���கில் அலெக்ஸாண்ட்ரெட்டாவின் சஞ்சக் (துருக்கியுடன் பிணக்கு ) மற்றும் இதுலிபு மாகாணம் ஆகியவை உள்ளன. தெற்கே ஹமா ஆளுநரகம் யூப்ரடீஸ் ஆறு கிழக்கு எல்லையின் தெற்குப் பகுதியின் பெரும்பகுதியை ரக்கா ஆளுநரகத்தைக் கொண்டுள்ளது.\nஇந்த ஆளுநரகமானது அலெப்போ பீடபூமி என்று அழைக்கப்படும் ஒரு பீடபூமியில் உள்ளது . ஆளுநரகத்தின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லைகள் பீடபூமியின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லைகளை தோராயமாக ஒத்திருக்கின்றது. இருப்பினும் ஆளுநரகத்தின் வடகிழக்கு பகுதி யூப்ரடீஸ் பள்ளத்தாக்கைக் கடந்து ஜசாரா பீடபூமிக்குள் நுழைகிறது. ஆளுநரகத்தின் தென்கிழக்கு முனை வடக்கு சிரிய பாலைவனத்தின் வறண்ட புல்வெளியுடன் தொடர்ந்து உள்ளது. தெற்கே ஹமாவின் கிழக்கு சமவெளிகளும், தென்மேற்கில் இட்லிப்பின் வடக்கு சமவெளிகளும் உள்ளன.\nநிலப்பரப்பின் சராசரி உயரம் 379 மீட்டர்கள் (1,243 ft) என்று உள்ளது. மேற்பரப்பு படிப்படியாக வடக்கு-தெற்கு மற்றும் மேற்கு-கிழக்கு திசைகளில் சாய்ந்து செல்கிறது. தாழ்நிலங்கள் ஒருங்கிணைந்த பாலியோசோயிக் மற்றும் மெசோசோயிக் வண்டல்களால் மூடப்பட்டுள்ளன. அவை முழு மேற்பரப்பிலும் சராசரியாக 4-5 கி.மீ தடிமன் கொண்டவை. [3]\nவடக்கு சிரியாவின் புவியியல் அம்சங்கள்\nயூப்ரடீஸ் வடிநிலத்தில் தொடங்கும், நிலப்பரப்பானது மன்பீஜ் சமவெளியை உருவாக்கி மீண்டும் அலெப்போ ஆளுநரகத்தின் கிழக்கில் உள்ள தஹாப் நதி பள்ளத்தாக்கில் கீழிறங்குகிறது. தஹாப் ஆறானது வடக்கில் உயரமான நிலப்பகுதிகளில் பாய்கிறது மேலும் வடக்கு-தெற்கு திசையில் சுமார் 50 km (31 mi) ஓடுகிறது இது இறுதியில் ஜப்பாவுள் ஏரிக்குச் சென்று சேருகிறது. தஹாப் பள்ளத்தாக்கின் மேற்கே நிலப்பரப்பு மீண்டும் எழுந்து பாபிற்கு மேற்கே அகால் (டெய்மர் மவுண்ட்) மற்றும் ஜப்பாவுள் ஏரிக்கு மேற்கே பாப் மற்றும் ஜாஸ் மலையால் மேலெழுகிறது. அதன் பிறகு நிலப்பரப்பு மீண்டும் கீழிறங்கி குவாக் ஆற்று வடிநிலத்தை உருவாக்குகிறது. குவாக்கின் இறுதி நிலப்பகுதியானது, மத்க் சதுப்பு நிலம் ( 249 மீட்டர்கள் (817 ft) ) ஆகும். இதுவே அலெப்போ ஆளுநரகத்தில் கடல்மட்டத்தில் இருந்து மிகக் குறைந்த உயரத்தில் உள்ள பகுதியாகும். குவாக்கின் மேற்கே சிமியோன் மலை உள்ளது . சிமியோன் மலையின் தெற்கே இதுலிபு சமவெளி. சிமியோன் மலையி���் மேற்கே அஃப்ரான் ஆறு பாய்கிறது. நதியின் மேற்கில் அஃப்ரான் நிலம் மீண்டும் உயர்ந்து குர்த் மலையை உருவாக்குகிறது. ஆளுநரின் மிக உயரமான இடம், புல்பூல் மலை ( 1,269 மீட்டர்கள் (4,163 ft) ), இது குர்த் மலையின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. சிஃப்மோன் மலைக்கும் குர்த் மலைக்கும் இடையில் வடக்கிலிருந்து தெற்கே ஓடும் இஃப்ரான் ஆறு, பின்னர் மேற்கே ஓரோண்டஸ் பள்ளத்தாக்குக்குத் திரும்புகிறது, இதனால் குர்த் மலையை ஜரிம் மலையிலிருந்து தெற்கே பிரிக்கிறது.\n↑ \"History of Aleppo\" (Arabic). மூல முகவரியிலிருந்து 2013-07-23 அன்று பரணிடப்பட்டது.\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2021, 15:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/lady-superstar-nayanthara-netrikkan-first-single-out-now.html", "date_download": "2021-06-15T13:17:15Z", "digest": "sha1:KK5CACHK57CRZPG2F6RD4HVIN5B7KAYK", "length": 9929, "nlines": 172, "source_domain": "www.galatta.com", "title": "Lady superstar nayanthara netrikkan first single out now | Galatta", "raw_content": "\nநெற்றிக்கண் படத்தின் முதல் பாடல் ரிலீஸ்\nதமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படத்தின் முதல் பாடலான இதுவும் கடந்து போகும் பாடல் வெளியாகியுள்ளது\nஇயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள நெற்றிக்கண் திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். சீரியல் கில்லர்-த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ள நெற்றிக்கண் திரைப்படத்தை தமிழ் சினிமாவின் சிறந்த திகில் திரைப்படங்களில் ஒன்றான அவள் படத்தை இயக்கிய மில்லின்ட் ராவ் இயக்கியுள்ளார்.\nதமிழ் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான R.D.ராஜசேகர் நெற்றிக்கண் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய அவள் திரைப்படத்தின் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் நெற்றிக்கண் திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். முன்னதாக கடந்த வருடம் நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் அன்று வெளியான இத்திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இத்திரைப்படத்தின் முதல் பாடல் தற்ப���து வெளியாகியுள்ளது.\nதமிழ் திரை உலகின் சிறந்த பாடல் ஆசிரியர்களில் ஒருவரான கார்த்திக் நேத்தா எழுதிய இதுவும் கடந்து போகும் என்ற முதல் பாடல் இன்று வெளியானது. முன்னதாக இந்த பாடலின் ரிலீஸ் பற்றி வெளியிடப்பட்ட ஒரு ப்ரோமோ வீடியோ பாடகர் சிட் ஸ்ரீராமின் பிறந்த நாள் அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் வரிகளில் சிட் ஸ்ரீராம் குரலில் வெளிவந்துள்ள “இதுவும் கடந்து போகும்” பாடல் இந்த கடினமான காலகட்டத்தில் மனம் சோர்ந்து இருக்கும் அனைவரையும் ஆறுதல்ப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அழகிய பாடலின் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.\nகுக் வித் கோமாளி பவித்ர லக்ஷ்மி ரசிகர்களே உஷார்\nபிக்பாஸ் கவின் நடிக்கும் அடுத்த படம் குறித்து வெளியான ருசிகர தகவல்\nஜகமே தந்திரம் 2 பற்றி அறிவித்த தனுஷ்\nசூர்யா40 பரபர அப்டேட் கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ்\nசிறுமிகளின் ஆபாசப் படங்களைத் தேடித் தேடி அலைந்த 28 பேர் அதிரடி நடவடிக்கை காட்டிய போலீஸ்\nகாதலிப்பதாகக் கூறி மோசடி.. நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர காதலன்\n“லட்சத்தீவை காப்பாற்றுங்கள்” பாஜக ஆதரவு அதிகாரிக்கு எதிராக உண்ணாவிரதம்\n“பிஞ்சுப் பிள்ளைகளை பாலியல் வன்கொடுமை செய்த போலி ஆன்மிகவாதி சிவசங்கர் பாபா மீது நடவடிக்கை எப்போது\n“பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் மருத்துவமனை அங்கீகாரம் ரத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் நடவடிக்கை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://franceseithi.com/makintha4567/", "date_download": "2021-06-15T13:48:20Z", "digest": "sha1:5LI6CQFQT5UGFWIDZFHHDNYVQIPEJRJE", "length": 9385, "nlines": 89, "source_domain": "franceseithi.com", "title": "மஹிந்தா பிரதமர் பதவி விலகுறாரா.??? • FRANCE SEITHI", "raw_content": "\n— பிரபலமாகும் பதிவுகள் —\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️😳வெளிநாடொன்றில் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி\n⚫🇱🇰இலங��கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\n🔴🇱🇰😳அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் பஸில் கைது\n⚫🇫🇷ஜனாதிபதி மக்ரோன் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n⚫🇫🇷பிரான்ஸ் ஊரடங்கின் புதிய அட்டவணை\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\nமஹிந்தா பிரதமர் பதவி விலகுறாரா.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகின்றார் என சமூக ஊடகங்களில் நேற்று மாலை முதல் செய்திகள் வெளியானது எனினும் அந்த செய்திகளில் எந்த உண்மையுமில்லை என யோசித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் இது பொய்யான தகவல் அவ்வாறான பேச்சுவார்த்தைகள் எவையும் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவியிலிருந்து விலகுவார் என நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பதை போன்ற குரல் பதிவு நேற்று சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது எனினும் இது 2018ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின்போது வெளியான குரல் பதிவு மீண்டும் வெளியாகியுள்ளது என யோசித ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.\nமுந்தைய பதிவு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை..\nஅடுத்த பதிவு சிகை அலங்காரம் பசையை கொண்டு செய்த பெண்..\n— சமீபத்திய பதிவுகள் —\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த ���ரும் அதிர்ச்சி தகவல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\nஇலங்கையில் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-rambha-family-photos-q9w72x", "date_download": "2021-06-15T12:40:46Z", "digest": "sha1:6EIAMGPCSN4Z3WM6E7Z7EXYB644I5EMA", "length": 4868, "nlines": 62, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தனது 2 மகள் 1 மகன் மற்றும் கணவருடன் ஜாலியாக பொழுதை கழிக்கும் கனவுக்கன்னி ரம்பா !! புகைப்படங்கள் உள்ளே !! | Actress rambha family photos", "raw_content": "\nதனது 2 மகள் 1 மகன் மற்றும் கணவருடன் ஜாலியாக பொழுதை கழிக்கும் கனவுக்கன்னி ரம்பா \nதனது 2 மகள் 1 மகன் மற்றும் கணவருடன் ஜாலியாக பொழுதை கழிக்கும் கனவுக்கன்னி ரம்பா \nமுதல்வர் ஸ்டாலினின் தடாலடி அறிவிப்பால் செம்ம ஹேப்பியான சிம்பு பட தயாரிப்பாளர்... ஏன் தெரியுமா\nதமிழக அரசுக்கு இயக்குநர் சேரன் வைத்த தரமான கோரிக்கை... நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்\nவிஷாலின் கடன் புகார் எதிரொலி... நேரில் ஆஜராக இருதரப்புக்கும் போலீசார் சம்மன்\nவீட்டு தோட்டத்தை மகள் ஆராதனாவுடன் பார்வையிடும் சிவகார்த்திகேயன்..\nகெஞ்சி கேட்கிறேன்... உங்க ஒத்துழைப்பும் எங்களுக்கு வேண்டும்... முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்...\n#BREAKING கண்ணை இமை காப்பது போல எங்கள் அரசு விவசாயிகளை காக்கும்.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..\nதோல்விக்கு பின் கூட்டணி கட்சிகளை தவறாக பேசுவதை பொழப்பாக வைத்திருக்கும் பாமக.. அதிமுக புகழேந்தி விமர்சனம்.\nமலைக்க வைக்கும் க்ரைம் ஹிஸ்ட்ரி.. போலீசுக்கு தண்ணி காட்டி விட்டு தப்பிக்க முயற்சித்த ரவுடிக்கு மாவு கட்டு.\nதமிழக பள்ளிகளில் நாளை முதல்... பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு...\nபள்ளிகள் திறப்பு குறித்து நாளை முக்கிய முடிவு... அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்...\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/pk-varma.html", "date_download": "2021-06-15T14:23:24Z", "digest": "sha1:QZPR3W4C5COC3GBBTWLPP4RUQA66AU7J", "length": 6220, "nlines": 154, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பி கே வர்மா (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nDirected by கார்த்திக் ராஜு\nDirected by சஞ்சய் பாரதி\nஇன்னும் ஏழை ஏழையாவே தான் இருக்கான்.. சிவாஜி படம் வந்து 14 வருஷம் ஆகுது #14YearsOfSivajiTheBoss\nகுட்டி தேவதைக்காக ஸ்பெஷல் வீடியோ... உருகிய யுவன்சங்கர் ராஜா...வைரலாகும் வீடியோ\nஇரண்டாவது கொரோனா அலை.... மும்பையில் துவங்கியுள்ள சூட்டிங்... நடிகர்கள் ஹாப்பி\nதோனி பட நாயகியின் புதிய அவதாரம்... என்ன செஞ்சாலும் சும்மா இருக்காரு ட்ரெயினர்\nஆண் நண்பருடன் 5 நட்சத்திர ஹோட்டலில் இருந்த பிரபல தென்னிந்திய நடிகை அதிகாலை 3 மணிக்கு அதிரடி கைது\nபுது தலைமுடியுடன் இளமை ததும்ப த்ரிஷா வெளியிட்ட நோ மேக்கப் புகைப்படம்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/24-sheela-ready-for-glamour-only-with-big-stars.html", "date_download": "2021-06-15T11:52:09Z", "digest": "sha1:B7UT3RL5CQGWSEHHV6OUFKHCF6B4QIJR", "length": 14943, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பெரிய நடிகர்களுடன் மட்டுமே கிளாமராக நடிப்பேன்-ஷீலா | Sheela ready for glamour only with big stars, பெரிய நடிகர்களுடன் மட்டுமே கிளாமராக நடிப்பேன்-ஷீலா - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகரின் உறுப்புகளை உடனடியாக தானம் செய்தது ஏன்\nNews போன் போட்ட போதை இளைஞர்.. விர்ருனு ஸ்பாட்டுக்கு வந்து.. போலீஸ் ஏட்டு கன்னத்தில் அறைந்த பெண் எம்.எல்.ஏ\nAutomobiles திருடுப்போன லம்போர்கினி காரை ஸ்கூட்டரில் விரட்டி சென்று மீட்ட உரிமையாளர் 14 வயது இளைஞர் கைது\nLifestyle சயின்ஸ் அடிப்படையில் உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 3 எளிதான வழிகள் என்னென்ன தெரியுமா\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports அஸ்வின் விவகாரம்.. அந்தர் பல்டி அடித்த மஞ்ச்ரேக்கர்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சுவாரஸ்ய முடிவு\nFinance முடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப்பு 41000 டாலரை தொட்டது..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெரிய நடிகர்களுடன் மட்டுமே கிளாமராக நடிப்பேன்-ஷீலா\nபெரிய நடிகர்களுடன் மட்டுமே கிளாமராக நடிப்பேன். அதுதான��� ரசிகர்களை முறையாகப் போய்ச் சேரும். சின்ன பட்ஜெட் படங்களில், புதுமுக நடிகர்களுடன் கிளாமராக நடிப்பது வேஸ்ட் என்கிறார் ஷீலா.\nஇளவட்டம் படம் மூலம் நாயகியாக உருவெடுத்த இந்த முன்னாள் குழந்தை நட்சத்திரம், இப்போது கிளாமரில் புதுப் புதுப் புரட்சி படைத்துக் கொண்டிருக்கிறார்.\nஇளவட்டம் படத்தில் ஏக கிளாமராக நடித்தும் கூட தமிழில் சரிவர வாய்ப்புகள் இல்லை ஷீலாவுக்கு. ஆனால் தெலுங்கில் அபரிமிதமான ஆதரவு இருப்பதால் அங்கேயே முகாமிட்டுள்ளார் ஷீலா.\nகிளாமராக நடிக்க தயங்குவதில்லை என்றாலும் கூட சின்ன பட்ஜெட் படங்கள், புதுமுக நடிகர்களுடன் நடிக்க வரும் வாய்ப்புகளை நிராகரித்து விடுகிறாராம் ஷீலா.\nஅது ஏன் அப்படி என்று கேட்டால், புதுமுக நடிகர்களுடன், சின்ன பட்ஜெட் படத்தில் நாம் எப்படி நடித்தாலும் அது ரசிகர்களைப் போய்ச் சேராது. அது வேஸ்ட் வேலை.\nஅதேசமயம், பெரிய நடிகர்களின் படங்களில், பெரிய பேனர்களில் நடித்தால் நிச்சயம் நாமும் கவனிக்கப்படுவோம்.\nஅதுபோன்ற படங்களில் கிளாமர் காட்டி நடிக்க நான் தயங்குவதில்லை. அதில் தவறும் இல்லை என்று கூறி நிறுத்தினார்.\nதமிழில் இதுவரை பெரிய அளவில் கிளாமர் காட்டி நடிக்கும் அளவுக்கு வாய்ப்பு வரவில்லையாம் ஷீலாவுக்கு. வந்தால் தவறாமல் நடிப்பாராம்.\nதற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடிக்கிறார் ஷீலா. இப்படத்தில் இன்னொரு ஹீரோயின் நயனதாரா. இருவரும் படத்தில் கடும் கிளாமர் போட்டியில் குதித்துள்ளனராம்.\nஇந்தப் படத்தை சீக்கிரமே தமிழுக்கும் டப் பண்ணி கொண்டு வாங்கப்பா..\nஇதுக்கு இட்லி துணியே மேல்.. ஸ்ட்ரேப்லெஸ் உடையில் ரசிகர்களை திணறடிக்கும் பிக் பாஸ் பிரபலம்\nஆபாச புகைப்படங்களை அடுக்கிய பூனம் பாண்டே.. நொடிப் பொழுதில் டிரெண்டான #getwetwithPoonamPandey\nநூடுல்ஸ் லேஸ் கழண்டு விழப் போகுது.. இணையத்தை சூடாக்கும் தளபதி ஜோடி.. வைரலாகும் ஹாட் போட்டோஸ்\nஎன்ன தலையில காக்கா கூடு கட்டியிருக்கு.. கவர்ச்சி புயலை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன்… திணரும் சிங்கிள்ஸ் \nஒரு சைசா எகிறி குதித்து ரைசா போட்ட கோல்.. பல பைசாக்களை சிதறவிட்டு வாய் பிளந்து பார்க்கும் ஃபேன்ஸ்\nஇட்லி துணியே தான்.. முன்னழகு தெரிய படு கவர்ச்சியில் போட்டோ போட்ட பிக் பா���் பிரபலம்.. ஃபேன்ஸ் ஷாக்\nகுழந்தைங்க போடுற டிரஸ்சைவிட சின்னதா இருக்கே… பார்வதி நாயரின் சூடேற்றும் புகைப்படம் \nஅப்போலாம் இப்படி டிரெஸ் போட்டா பைத்தியம்னு சொல்லுவாங்க.. யாஷிகா ஆனந்தை பங்கம் பண்ணும் ஃபேன்ஸ்\nகாத்துன்னு எழுதி வச்சாலே பறந்திடுமே.. எப்படி பேலன்ஸ் பண்றாங்கன்னு தெரியலையே\nசீக் கெபாபாம்.. தொப்புள் தெரிய போட்டோவை போட்டு சூடேற்றும் கவர்ச்சி ஜாம்பி.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்\nஅடேங்கப்பா.. இது அதை விட ஓப்பனா இருக்கே.. ரைசாலாம் ஓரம்போ.. நம்ம ரோஸ் பேபி வந்துட்டாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: கவர்ச்சி சினிமா தமிழ் தெலுங்கு பெரிய நடிகர்கள் ஷீலா big stars cinema glamour sheela telugu\nபூக்களோடு பூக்களாக கலந்த கீர்த்தி சுரேஷ்.. மயக்காதே புள்ள\n. ..எத்தனை முறை கேப்பீங்க... கடுப்பான குக் வித் கோமாளி பிரபலம்\nஸ்டைலா கெத்தா மாஸா.. மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட வேற லெவல் புகைப்படங்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/manoj-k-jeyan-tortured-me-urvashi-042952.html", "date_download": "2021-06-15T14:23:59Z", "digest": "sha1:OIWMVMSH2CZ6NH4AM4QJF7U3ZLCZ3SIG", "length": 14070, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கல்யாணமான இரண்டே மாசத்துல அந்த ஆளு...: ஊர்வசி பரபர பேட்டி | Manoj K Jeyan tortured me: Urvashi - Tamil Filmibeat", "raw_content": "\nSports நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு.. ஓப்பனிங் ஜோடி உறுதியானது.. பவுலிங் படையில் குழப்பம்\nNews 150 ரூபாய் எல்லாம் எங்களுக்கு கட்டுப்படியாகாது.. மத்திய அரசு விலையை உயர்த்த வேண்டும்..பாரத் பயோடெக்\nFinance 30 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்.. அழுது புலம்பும் எமிரேட்ஸ்..\nLifestyle 'அந்த' விஷயத்தில் சிறந்த பார்ட்னராக இருக்கும் 5 ராசிகள் எது தெரியுமா உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles டொயோட்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகல்யாணமான இரண்டே மாசத்துல அந்த ஆளு...: ஊர்வசி பரபர பேட்டி\nதிருவனந்தபுரம்: திருமணமான இரண்டே மாதத்தில் மனோஜ் கே ஜெயன் தன்னை கட்டாயப்படுத்தி படங்களில் நடிக்க வைத்ததாக நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.\n[Read This: எனக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்ததே 'அவர்' தான்: நடிகை ஊர்வசி]\nநடிகை ஊர்வசி தனது கணவரான மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயனை பிரிந்து விவாகரத்து பெற்றார். இதையடுத்து இரண்டாவது திருமணம் செய்த ஊர்வசி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.\nஇந்நிலையில் அவர் அளித்த பேட்டி என்று மலையாள ஊடகங்களில் கூறப்பட்டிருப்பதாவது,\nஎனக்கு திருமணமாகி இரண்டே மாதத்தில் மனோஜ் என்னை கட்டாயப்படுத்தி படங்களில் நடிக்க வைத்தார். அவருடன் வாழ்ந்த காலத்தில் என்னை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினார் தெரியுமா\nஎனக்கு குடிப்பழக்கம் ஏற்படவும் மனோஜ் மற்றும் அவரது குடும்பத்தார் தான் காரணம். அவர்கள் குடும்பத்தோடு சேர்ந்து உட்கார்ந்து மது அருந்துவார்கள்.\nநான் சுயசரிதை எழுத முடிவு செய்துள்ளேன். அதில் மனோஜுடன் வாழ்ந்த காலத்தில் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் குறிப்பிடுவேன் என ஊர்வசி தெரிவித்துள்ளார்.\nவிவாகரத்து வழக்கு நடந்தபோது ஊர்வசி மது அருந்திவிட்டு நீதிமன்றத்திற்கு வந்ததாக கூறப்பட்டது. மேலும் பொது நிகழ்ச்சி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக வந்த ஊர்வசி குடிபோதையில் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தனது குடிப் பழக்கத்திற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.\n2020ம் ஆண்டு காமெடியில் கலக்கியவர்கள் யார் விவேக் முதல் ஊர்வசி வரை.. டாப் 5 லிஸ்ட் இதோ\n அந்த பிரச்னைக்காகத்தான் பெயர் மாறினாரா ஹீரோ\nஅவரா இது... ஆத்தாடி நம்பவே முடியலையே.. மொத்தமாக மாறிப்போன ஹீரோ... வியக்கும் திரையுலகம்\nஅடடே.. அன்பே ஆருயிரே ஊர்வசி இப்போ கலர்ஸ் தமிழ் டிவியில்.. அதே பாணி\nகாதலிக்கு துரோகம் செய்கிறாரா ஹர்திக் பாண்டியா\nஹீரோயினாகும் பிரபல நடிகையின் மகள்\n2 நாட்களில் 2 புகார்கள்: தம்பதிகளுக்கு பஞ்சாயத்து செய்யப் போய் பெரும் சிக்கலில் ஊர்வசி\nகுடும்ப பிரச்சனையை த���ர்க்கப் போய் சர்ச்சையில் சிக்கிய கீதா, ஊர்வசி\nஃபுல் மப்பில் டிவி நிகழ்ச்சியில் ஏழரையை கூட்டிய ஊர்வசி\nஎனக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்ததே 'அவர்' தான்: நடிகை ஊர்வசி\nஒரு உலகம்... 4 கதைகள்... முதன்முறையாக ‘நமது’க்காக ஒன்று சேர்ந்த ஊர்வசி - கௌதமி- வீடியோ\nஇந்தியாவிலேயே சிறந்த நடிகை.. ஊர்வசிதான்... புகழ்ந்து தள்ளும் பிரபு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: urvashi movies ஊர்வசி மனோஜ் கே ஜெயன் படங்கள்\nசென்னை வளசரவாக்கத்தில் வீடு புகுந்து துணை நடிகை மீது தாக்குதல்.. போலீஸில் புகார்.. பரபரப்பு\nபுலிக்கொடி போர்த்தி உறங்கிய இனமானக் கலைஞன்.. மணிவண்ணன் நினைவு தினம்.. மாநாடு தயாரிப்பாளர் உருக்கம்\nதிருமணம் பற்றி கேட்டவர்களுக்கு சாய் பல்லவி கொடுத்த பதில்\n42 வயதில் என்னம்மா அழகா இருக்காரு பூமிகா.. வைரலாகும் போட்டோஸ்\nமட் ஸ்பாவாம்.. மண்ணையே ஆடை போல் பூசிக்கொண்ட அண்ணாச்சி பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nகுழந்தை பருவம் முதல் இறப்பு வரை.. சுஷாந்த் சிங்கின் புகைப்படங்கள் ஓர் தொகுப்பு\nSura Director தலைமையில் இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவி | Filmibeat Tamil\nPriyamani செய்துகொண்ட திருமணத்தால் நடந்த சோகம் | கண்ணீர் விட்ட Priyamani | Family Man 2\nவீடு புகுந்து தாக்கப்பட்ட துனை நடிகை | Namma Veetu Pillai, Tolet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rhea-chakraborty-shares-page-from-sushant-singh-rajput-s-diary-073695.html", "date_download": "2021-06-15T14:00:15Z", "digest": "sha1:7KBIANGMXEBRTGGBKJ3S2OC72RHDSCTI", "length": 18919, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என் வாழ்க்கையில் பெபுவுக்கு.. சுஷாந்த் சிங் டைரியில் இருந்து நடிகை ரியா வெளியிட்ட ஒரே ஒரு பக்கம்! | Rhea Chakraborty shares page from Sushant Singh Rajput’s diary - Tamil Filmibeat", "raw_content": "\nSports நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு.. ஓப்பனிங் ஜோடி உறுதியானது.. பவுலிங் படையில் குழப்பம்\nFinance 30 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்.. அழுது புலம்பும் எமிரேட்ஸ்..\nLifestyle 'அந்த' விஷயத்தில் சிறந்த பார்ட்னராக இருக்கும் 5 ராசிகள் எது தெரியுமா உங்க ராசி இதுல இருக்கா\nNews \"சோனியா\".. சூடு பிடிக்கும் முதல்வரின் டெல்லி பயணம்.. அந்த மீட்டிங்தான் ஹைலைட்.. என்னவா இருக்கும்\nAutomobiles டொயோட்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன் வாழ்க்கையில் பெபுவுக்கு.. சுஷாந்த் சிங் டைரியில் இருந்து நடிகை ரியா வெளியிட்ட ஒரே ஒரு பக்கம்\nமும்பை: சுஷாந்த் சிங்கில் டைரியில் உள்ள ஒரு பக்கத்தை நடிகை ரியா சக்கரவர்த்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nSushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்\nநடிகர், சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், இப்போது சிபிஐ வசம் சென்றிருக்கிறது.\nசுஷாந்த் சிங்கின் நண்பர்கள், சினிமா இயக்குனர்கள், அவருடன் பழகிய நடிகர், நடிகைகள் உள்பட 38 பேரிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தி அதைப் பதிவு செய்தனர்.\nஇதுக்கப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்.. நடிகரை வாழ்த்திய பிரபல இயக்குநர்.. ஏன்னு பாருங்க\nநடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் விசாரித்தனர். அவரிடம் பல மணி நேரம் நடந்த விசாரணையில், அவர் பல்வேறு தகவல்களைத் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், ரியா சக்கரவத்தி மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் பாட்னா போலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.\nஅதில், 'சுஷாந்த் சிங்கை, ரியா சக்கரவர்த்தி மிரட்டி வந்துள்ளார் என்றும் சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்குகளை, ரியாதான் கையாண்டு வந்ததாகவும் அவர் கணக்கில் இருந்து கடந்த ஒரு வருடமாக, 15 கோடி ரூபாய் வரை, நடிகை ரியா சக்கரவர்த்திக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் இதில் மோசடி நடந்திருப்பதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து பாட்னா போலீசாரும் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். சுஷாந்த் சிங்கின் வங்கிக் கணக்கில் இருந்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பணப் பரிமாற்றம் நடந்திருப்பது குறித்து அமலாக்கத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் ரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த வழக்கில், நடிகை ரியா சக்கரவர்த்தி நேற்று ஆஜரானார்.\nஅவரிடம் 9 மணி நேரம் நடந்த விசாரணையில் அவர் கூறிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் நடிகை ரியா, சுஷாந்த் சிங்கின் டைரியில் இருந்து ஒரே ஒரு பக்கத்தை மட்டும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் நடிகை ரியா, அவர் சகோதரர் மற்றும் தந்தைக்கு நன்றி தெரிவித்துள்ளார் சுஷாந்த் சிங். நடிகை ரியா மீது பலர் பரபரப்பு புகார்களை கூறி வரும் நிலையில் அவர், டைரியின் இந்தப் பக்கத்தை வெளியிட்டுள்ளார்.\nசுஷாந்தின் கைப்பட எழுதப்பட்ட அந்த டைரியில், நான் என் வாழ்க்கைக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். லில்லுவுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். பெபுவுக்கு (ரியா) நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 'சார்'க்கு, மேடத்துக்கு, ஃபட்ஜூக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். என் வாழ்க்கையில் என் மீது அன்புகொண்ட அனைவருக்கும் நன்றியுடையவனாக இருக்கிறேன்' என்று கூறியிருக்கிறார்.\nஇதில் ஃபட்ஜ் என்பது அவருடைய நாய், சார் என்பது ரியாவின் தந்தை, லில்லு, ரியாவின் சகோதரர். அதோடு சுஷாந்த் நடித்த சிச்சோர் படத்தின் பெயர் பொறிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் தன்னிடம் உள்ள சுஷாந்துக்குச் சொந்தமான பொருள் இது ஒன்றுதான் என்று நடிகை ரியா சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ளார்.\nஓராண்டாகியும் மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லை..மிஸ் யூ சுஷாந்த்.. நினைவு நாளில் உருகும் ரசிகர்கள்\nசாரா தான் கஞ்சா கொடுத்தார்.. ரியா சக்கரவர்த்தி பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் 'மகாபாரத’நடிகர்\nசிறந்த இந்தி படமாக சிச்சோர் தேர்வு.. மகிழ்ச்சியை கொண்டாட சுஷாந்த் உயிருடன் இல்லையே.. ரசிகர்கள் வேதனை\nபுதிய படத்துக்கு தயாராகிறாரா சுஷாந்த் காதலி ஜெயில் நினைவுகளில் இருந்து மெதுவாக மீண்டு வரும் ரியா\nடெல்லியில் உள்ள தெருவுக்கு.. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயர்.. கவுன்சிலர் தகவல்\nநீ எனக்கு என்ன என்பது உனக்கு மட்டும்தான் தெரியும்.. சுஷாந்த் பிறந்தநாளில் நண்பர் உருக்கம்\nமறைந்தாலும் மறக்காத ரசிகர்கள்.. சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் சுஷாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்\n சுஷாந்த் வழக்கில் சிபிஐ அறிக்கையை விரைவில் வெளியிட ரியா வக்கீல் கோரிக்கை\n2020ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்.. சூரரைப் போற்று படத்துக்கு என்ன இடம் தெரியுமா\nஅட ஆச்சரியமா இருக்கே.. இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட நடிகர், நடிக��கள் இவங்கதான்..\nதற்கொலைக்கு முதல்நாள் சுஷாந்த், காரில் இறக்கிவிட்டாரா பக்கத்துவீட்டுப் பெண் மீது ரியா வழக்கு\nஒரு மாத ஜெயில் வாழ்க்கைக்கு பிறகு கிடைத்த பெயில்.. நடிகை ரியாவுக்கு கோர்ட் போட்ட கண்டிஷன் என்ன\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுருள் சுருளா சுருட்டை முடி… புது ஹேர் ஸ்டைலில் கலக்கும் ராய் லட்சுமி\nஈடுசெய்ய முடியாத இழப்பு.. பிரபல நடிகை வீட்டில் நிகழ்ந்த துயரம்.. ஆறுதல் கூறும் பிரபலங்கள்\nதமிழ் ராக்கர்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்... தாறுமாறாக காட்சியளிக்கும் பிரேம்ஜி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-senior-journalist-sudhangan-passes-away-in-chennai-220784/", "date_download": "2021-06-15T13:00:43Z", "digest": "sha1:FXZRF4BXABLOGGHYJR7YRUDI5FYYX2IP", "length": 12542, "nlines": 119, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Senior journalist Sudhangan passes away in chennai :", "raw_content": "\nமூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன் மரணம்: தலைவர்கள் இரங்கல்\nமூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன் மரணம்: தலைவர்கள் இரங்கல்\nநுரையீரல் கோளாறு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார்.\nமூத்தப் பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நுரையீரல் கோளாறு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார்.\nபிரபல ஜெயா டிவி தொலைக்காட்சியில் செய்தி தொடர்பாளராக இருந்தவர். 1986ம் ஆண்டு கொல்கத்தாவின் ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையின் விருதை பெற்றவர். நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு தொடர்கதை விகடனில் எழுதியவர்.\nபத்திரிகையாளர் சுதாங்கனுக்கு பல தரப்பட்ட மக்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.\nஊரக வளர்ச்சி அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டரில், ” மூத்த பத்திரிகையாளர் திரு. சுதாங்கன் அவர்களது மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் ��த்திரிகை நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்தார்.\nடிடிவி தினகரன் தனது ட்விட் செய்தியில்,” மூத்தப் பத்திரிகையாளர் சுதாங்கன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். 50ஆண்டுகளுக்கு மேலாக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.\nதுணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டரில், “40 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிய மூத்த பத்திரிக்கையாளர் திரு.சுதாங்கன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று பதிவிட்டார்.\nகொத்தடிமை முறை நடைமுறைக்கு எதிராக போராடிய சுதாங்கன், தமிழக காவல்துறை உதவியுடன் ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாக சிக்கி இருந்த தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்டெடுத்தார்.\nஎம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அவரது சொந்தத் தொகுதியான ஆண்டிப்பட்டியில் மக்கள் நல திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை என கள நிலவரங்களை துணுச்சலாக செய்தியாக்கியவர் சுதாங்கன்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஅங்கன்வாடிகளில் வேலை ; பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டுகோள்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்�� ரொனால்டோ: வைரல் வீடியோ\nஇதற்கெல்லாம் நாங்கள் “போன்” செய்வதே இல்லை\nமெல்லிய உடலமைப்பிற்கு டார்க் கலர்ஸ், உயரத்திற்கு ஒரே நிறம் – உடைகளின் கலர் காம்போஸ்\nதஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி வீட்டிலயே எப்படி செய்யனும்னு தெரியுமா\nVijay TV Serial Mahasangamam : மூர்த்தி வீட்டை குறை கூறும் ஈஸ்வரி : கூட்டு சேர்ந்து பேசும் மல்லி\nபங்குச்சந்தைகளில், அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்தது ஏன்\nமற்ற மொழிகளில் பாரதி கண்ணம்மா சீரியல்… நடிகர் நடிகைகள் யார் தெரியுமா\nநீண்ட கால சேமிப்பிற்கான 5 சிறந்த திட்டங்கள்; உங்களுக்கு எது பெஸ்ட்னு பாருங்க\nசென்னையில் முடிவுக்கு வந்த மீன்பிடி தடை காலம்; 30% படகுகள் மட்டுமே கடலுக்குள் செல்ல வாய்ப்பு\nஅந்த 11 மாவட்டங்களில் குறையாத கொரோனா; சென்னையில் குறைந்த புதிய பாதிப்பு எண்ணிக்கை\nTamil News Live Today: “என் முதுகில் குத்துவதற்கு இனி இடமில்லை” சசிகலா பேசிய ஆடியோ உரையாடல்..\nபாமகவை சீண்டிய பெங்களூர் புகழேந்தி நீக்கம்; அதிமுக அதிரடி நடவடிக்கை\nடெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நியமனம்; ராஜ்ய சபா எம்.பி.க்கு தோல்வி அடைந்தவர்கள் கடும் போட்டி\nசசிகலாவுடன் போனில் பேசிய அதிமுகவினர் 15 பேர் கூண்டோடு நீக்கம்; இபிஎஸ் – ஓபிஎஸ் அதிரடி நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-ar-murugadoss-new-film-actor-puts-an-end-to-rumors-jbr-scs-476005.html", "date_download": "2021-06-15T13:23:18Z", "digest": "sha1:KKVDTZBNEUIWZWG2VNUE6YX5LTV45NYD", "length": 10293, "nlines": 136, "source_domain": "tamil.news18.com", "title": "AR Murugadoss: ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படம் - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்! AR Murugadoss's new film - Actor put an end to rumors– News18 Tamil", "raw_content": "\nAR Murugadoss: ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படம் - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்\nமகேஷ்பாபு, சிரஞ்சீவி என முன்னணி நடிகர்களை இயக்கியவர், ராம் போன்ற அதிக மார்க்கெட் வேல்யூ இல்லாத நடிகரை வைத்து படம் இயக்குவாரா\nகடந்த சில நாள்களாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படம் குறித்து பல்வேறு வதந்திகள் நிலவின. அதற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nமுருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளி வந்த படம் தர்பார். ரஜினி ஹீரோவாக நடித்திருந்தார். பாட்ஷா அளவுக்கு எதிர்பார்த்தது, பாபா அளவுக்கே இருந்தது. அதற்கு முன் விஜய்யை வைத்து அவர் இயக்கிய சர்கார் திரைப்படம் வணிக ரீத��யாக தப்பித்தாலும் ரசிகர்களை கவரவில்லை. ரமணா, துப்பாக்கி போன்ற முருகதாஸின் 'பென்ச் மார்க்' படங்களின் அருகிலும் இவ்விரு படங்களும் வரவில்லை. அதற்கு முன்பு தமிழ், தெலுங்கில் இயக்கிய ஸ்பைடர் திரைப்படம் தோல்வியடைந்தது. அதற்கு முன்னால், இந்தியில் இயக்கிய அகிரா. அதுவும் தோல்வி.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஒருகாலத்தில் முருகதாஸ் என்றால் கால்ஷீட் தர முன்னணி நடிகர்கள் முண்டியடித்தனர். இப்போது கதை கேட்டு பிடித்தால் மட்டுமே கால்ஷீட் என்று காலம் மாறியுள்ளது. முருகதாஸ் பலமுறை நேரடியாகவும், மறைமுகமாகவும் கேட்டும் அஜித் அவருக்கு கால்ஷீட் தருவதாக இல்லை. ரஜினியை வைத்து கடைசிப்படம் எடுத்த நிலையில், முருகதாஸுக்கு ஒருந்த ஒரே சாய்ஸ் விஜய். முருகதாஸ் சொன்ன கதையில் விஜய்க்கு திருப்தி இல்லை என்றும், தெலுங்கு நடிகர் ராமை வைத்து அவர் அடுத்தப் படத்தை இயக்குவதாகவும் கடந்த சில நாள்களாக செய்திகள் வருகின்றன. ஆனால், இது உண்மையா மகேஷ்பாபு, சிரஞ்சீவி என முன்னணி நடிகர்களை இயக்கியவர், ராம் போன்ற அதிக மார்க்கெட் வேல்யூ இல்லாத நடிகரை வைத்து படம் இயக்குவாரா\nஇதற்கு நடிகர் ராமே பதிலளித்துள்ளார். அவர் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. லிங்குசாமியின் படத்தில் தான் தற்போது என்னுடைய முழுக்கவனமும் உள்ளது. இது முடிந்த பிறகே அடுத்தப் படம் குறித்து யோசிப்பேன் என, முருகதாஸ் அவரை இயக்குவதாக சொல்லப்பட்ட தகவலை மறுத்துள்ளார்.\nஇதன் மூலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், முருகதாஸின் அடுத்த ஹீரோ யார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.\nAR Murugadoss: ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படம் - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்\nAsin: 3 வயது மகளுக்கு கதக் சொல்லித்தரும் அசின் - லைக்ஸை குவிக்கும் படம்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட இருவருக்கு காந்த சக்தி கிடைத்ததா\n27 மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் இயக்க தமிழக அரசு முடிவு - தகவல்\nஅகிலேஷ் யாதவ் கட்சிக்கு தாவ தயாராகும் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் - தவிப்பில் மாயாவதி\nடேங்கர் லாரியை டிரைவ் பண்ற��� லவ் பண்றேன்.. வால்வோ பஸ் தான் அடுத்த டார்க்கெட் - கனவை துறத்தும் டெலிஷா டேவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/aarogya-setu-app-details/", "date_download": "2021-06-15T12:34:48Z", "digest": "sha1:XPADNSE3TSURE23NVSIRTQYWMBX5UFJJ", "length": 12731, "nlines": 111, "source_domain": "www.pothunalam.com", "title": "கொரோன பாதிப்பை கண்டறிய உதவும் ஆரோக்கிய சேது ஆப்..! Aarogya setu app details", "raw_content": "\nகொரோன பாதிப்பை கண்டறிய உதவும் ஆரோக்கிய சேது ஆப்..\nகொரோன பாதிப்பை கண்டறிய உதவும் ஆரோக்கிய சேது ஆப்..\ncorona app:– இந்தியாவில் கொரோன வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இன்றைய நிலைப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000-ஐ கடந்துள்ளது.\nஇந்த பதிப்பில் இருந்து அனைவரும் தற்காத்துக்கொள்ள அதாவது கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவா் நிலை குறித்து அறியவும், அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் அளிக்கவும் ஆரோக்கியசேது என்ற புதிய மொபைல் செயலியை (அப்ளிகேஷன்) மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. ஆரம்பகட்டத்திலேயே இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது,” என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அதை பற்றிய தகவல்களை இங்கு நாம் படித்தறிவோம் வாங்க.\nகொரோனா வைரஸ் விவரங்களை வழங்க வாட்ஸ்அப் அக்கவுண்ட் துவங்கிய மத்திய அரசு\nஇந்த ஆப் டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்\nநீங்கள் செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு அதாவது ஆரோக்கிய சேது ஆப்-ஐ ஆப் டவுன்லோட் செய்த பின் தங்கள் மொபைல் எண்ணினை டிப் செய்து பதிவு செய்ய வேண்டும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram\" சேனல Join\" பண்ணுங்க:\nபிறகு மொழியினை தேர்வு செய்து கொள்ளுங்கள் இந்த ஆரோக்கிய சேது செயலியில் ஆங்கிலம், இந்தி உட்பட 11 மொழிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே அவற்றில் மொழி தேர்வு செய்த பிறகு உங்கள் லொக்கேஷன் ஷேரிங் பகுதியை ‘Always’ என்று செட் செய்துகொள்ளவும்.\nப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆன் செய்துகொள்ளவும். மிகவும் எளிமையாக முறையில் ஓடிபி சார்ந்த மொபைல் எண் பரிசோதனை மூலம் சைன்–இன் ஆகும்.\nபிறகு உங்கள் வயது, பாலினம், தொழில், பயணம் செய்த தகவல்கள் உள்ளிட்ட விவரங்களை நீங்கள் அளிக்கலாம்.\nஅனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கட்டணமில்லா அரசாங்க ஹெல்ப்லைன்களும் இதில் வழங்கப்படும். இந்தச் செயலியில் சாட் வசதிகளும் உள்ளது எனவே நீங்கள் சாட் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். உங்களது அறிகுறிகளை வழங்கி உரையாடலைத் தொடங்கலாம். நீங்கள் பாதுகாப்பான நிலையில் இருக்கிறீர்களா அல்லது ஆபத்தான நிலையில் இருக்கிறீர்களா என்பதை மதிப்பிட இந்தச் செயலி உதவும்.\nஇந்த ஆப் உங்களது மொபைலின் ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் அமைப்பைப் பயன்படுத்தி கோவிட்-19 பாதிக்கப்பட்ட நபர் யாரேனும் உங்களிடமிருந்து 6 அடி தூரத்தில் இருந்தால் உங்களை எச்சரிக்கும்.\nஅந்தக் குறிப்பிட்ட பகுதியில் உள்ள நோயாளிகளின் தரவுகள் சரிபார்க்கப்பட்டு எச்சரிக்கை இந்த ஆரோக்கிய சேது செயலி (Aarogya setu app details) அளிக்கின்றது.\nஅதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் தனிமைப்படுத்திக் கொள்ளும் விதம், எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்த சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டல்கள் இந்த ஆரோக்கிய சேது (corona app) செயலியில் வழங்கப்படுகிறது.\nஉங்களது தரவுகள் இந்திய அரசாங்கத்துடன் மட்டுமே பகிர்ந்து கொள்ளப்படும். எந்த ஒரு தருணத்திலும் இந்த செயலியின் மூலம் உங்களது பெயரும் தொலைபேசி எண்ணும் மற்றவர்களுக்கு வெளியிடப்படாது,” என்று என்ஐசி உறுதியளித்துள்ளது.\nஇந்த ஆப் டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்\nஇதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil\nஉங்க வீட்டு கரண்ட் பில்லை குறைக்க சூப்பர் TRICKS..\nஉங்கள் 4G சிக்னல் Strength யை அதிகப்படுத்த ஒரு IDEA\nகுழந்தைக்கு ஆதார் கார்டு அப்ளை செய்வது எப்படி\nஇனி எந்த ஒரு App இல்லாமல் Whatsapp Status ட்வுன்லோட் செய்யலாம்..\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\nசுண்டு விரல் ஜோதிடம் | Sundu Viral Jothidam\nவிசாகம் நட்சத்திரம் பெயர்கள் | Visakam Natchathiram Names\nநியூமராலஜி படி பெயர் வைப்பது எப்படி\nஆக்சிஜன் அதிகரிக்க லிங்க முத்திரை | Linga Mudra Benefits in Tamil\nநோய் எதிர்ப்பு சக்திக்கு ஜிங்க் நிறைந்த உணவுகள் | Zinc Rich Foods in Tamil\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nஇரத்த புற்றுநோய் அறிகுறிகள் | Blood Cancer Symptoms in Tamil\nமசாலா பொருட்கள் பெயர்கள் | Masala Powder List in Tamil\nதமிழ் புலவர்கள் பெயர்கள் | Tamil Pulavargal List\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/15552", "date_download": "2021-06-15T13:04:47Z", "digest": "sha1:HC6RNBKE33BZGPQCAFNWO7BZGAV5FKTD", "length": 10936, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "09 மணித்தியாலங்களாக மூடிய அறையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் மத்திய செயற்குழு கூட்டம் – யாருக்கு ஆதரவளிப்பது…? | Thinappuyalnews", "raw_content": "\n09 மணித்தியாலங்களாக மூடிய அறையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் மத்திய செயற்குழு கூட்டம் – யாருக்கு ஆதரவளிப்பது…\nஇன்று (14.12.2014) காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வன்னி இன் ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களான தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பொன்.செல்வராசா, சி.வி.கே.சிவஞானம், சி.சிறிதரன், அமைச்சர்.ப.சத்தியலிங்கம், அனந்தி சசிதரன், சரவனபவான், அன்ரனி ஜெகநாதன், சுமந்திரன், கஜதீபன், அர்னோல்ட் என தமிழரசுக்கட்சியின் பல முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். சூடான வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெற்றது. குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று தமிழரசுக்கட்சியின் பிரதானிகள் கலந்தாலோசித்துள்ளனர். இத்தீர்மானமானது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு அனுப்பப்பட்டு அவர்களே இறுதித் தீர்மானத்தினை மேற்கொள்வார்கள்.\nஇதன்போது இரா.சம்பந்தன் அவர்களின் தலைமையில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது. அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக்கட்சியின் செயற்குழு நிகழச்சி நிரலின் அடிப்படையில் இன்றைய அரசியல் நிலை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் ஏனைய விடங்கள் குறித்தும் கல்துரையாடியிருந்தோம். இந்தக் கூட்டம் கருத்து ஆராயும் கூட்டமாக இடம்பெற்றிருந்தது. பல மாவட்டங்களிலும் இருந்து வந்த எமது உறுப்பினர்களின் தமது கருத்துக்களை தெரிவித்தனர். இதன் போது அவர்களது கருத்துக்கள் ஒருமித்தனவாக இருந்தன. இன்று இந்த கருத்துக்களை உள்வாங்கி, தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு ஊடாக ஆராய்ந்து பொருத்தமான முடிவை எடுக்கவுள்ளோம். அவ்வாறு எடுக்கப்படும் முடிவு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு கொடுக்கப்படும். அதன் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் உரிய நேரத்தில் ஆராய்ந்து தீர்மானத்தை எடுக்கும் எடுக்கும்.- என்றார். ஜனாதிபதி வேட்பாளர்களுடன் ஒப்பந்தங்களை செய்துள்ளீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர் இதற்குப் பதிலளித்த மாவை எம்.பி, “நாம் அவ்வாறான ஒப்பந்தங்கள் எதனையும் செய்யவில்லை என்பதனை திட்டவட்டமாக சொல்லுகின்றேன்” – என்றார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றவர்கள் மறைமுகமாக மைத்திரிபாலவுக்கு ஆதரவான கருத்துக்களை கூறுவது தொடர்பாக உங்கள் கருத்து என்ன என கேட்டபோது – அவ்வாறு யாரும் பகிரங்கமாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என்று சொன்னதாக இல்லை. ஆனால் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் அவர்கள் வெளிப்படுத்தினர் என்று அறிகின்றோம். இன்றைய கூட்டத்திலும் எல்லோரும் வாக்களிப்பதற்கு வற்புறுத்தவேண்டும் என்ற கருத்தைத்தான் வலியுறுத்தினர்.- என்றார். ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவருமே தமிழ் மக்கள் நலன் தொடர்பில் எதுவித கருத்தையும் முன்வைக்காத நிலையில் தமிழ் மக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என ஏன் கோருகிறீர்கள் எனக் கேட்டபோது – அது மக்களின் ஜனநாயக உரிமை. அதனைப் பயன்படுத்துமாறு கோருகின்றோம்.\nவேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வந்த பின் எமது முடிவை மக்களுக்கு தெரிவிப்போம்.- என்றார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் இரா.சம்பந்தனின் இந்திய விஜயம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பானதா எனக்கேட்ட போது – அவர் ஏற்கனவே செய்து கொண்ட சத்திரசிகிச்சைக்காக வருடாந்தம் சிகிச்சை பெற்று வந்தார். அந்த சிகிச்சைக்காகவே அவர் இந்தியா சென்றுள்ளார். மாறாக ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக டில்லி சென்று பேச வேண்டிய தேவை தற்போதைக்கு ஏற்படவில்லை.- என்றார் மாவை எம்.பி.\nஇச்சந்திப்பின்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பதனை வீடியோவின் மூலம் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/find-tractor-dealers/mahindra/anantapur/", "date_download": "2021-06-15T12:42:00Z", "digest": "sha1:5TMOU6VG5FLAGPV5VLT2VYFZHOCB27DH", "length": 25721, "nlines": 202, "source_domain": "www.tractorjunction.com", "title": "அனந்தபூர் 4 மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்கள் - அனந்தபூர் உங்களுக்கு அருகிலுள்ள மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைக் கண்டுபிடிக்கவும்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nமஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்கள் அனந்தபூர்\nமஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்கள் அனந்தபூர்\nஅனந்தபூர் இல் 4 மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைக் கண்டறியவும். டிராக்டர்ஜங்க்ஷன் மூலம், தொடர்பு விவரங்கள் மற்றும் அவற்றின் முழுமையான முகவரி உட்பட அனந்தபூர் மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர் தொடர்பான அனைத்து தகவல்களையும் நீங்கள் வசதியாகக் காணலாம். எங்களுடன் இணைந்திருங்கள் மற்றும் அனந்தபூர் சான்றளிக்கப்பட்ட மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைப் பெறுங்கள்.\n4 மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்\nஅருகிலுள்ள நகரங்களில் மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்\nபிராண்டுகள் தொடர்பான டிராக்டர் விநியோகஸ்தர்\nமஹிந்திரா 275 DI எக்ஸ்பி பிளஸ்\nமஹிந்திரா யுவோ 575 DI\nமஹிந்திரா நோவோ 755 DI\nமஹிந்திரா யுவோ 575 DI 4WD\nபற்றி மேலும் மஹிந்திரா டிராக்டர்கள்\nஉங்களுக்கு அருகிலுள்ள டிராக்டர் டீலர்களைக் கண்டுபிடி\nஅனந்தபூர் ஒரு மஹிந்திரா டிராக்டர் டீலரைத் தேடுகிறீர்களா\nடிராக்டர்ஜங்க்ஷன் உங்களுக்கு 4 சான்றளிக்கப்பட்ட மஹிந்திரா டிராக்டர் டீலர்களை அனந்தபூர் வழங்கும்போது ஏன் எங்கும் செல்லலாம். உங்கள் நகரத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்து, அனந்தபூர் மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்கள் த��டர்பான அனைத்து தகவல்களையும் பெறுங்கள்.\nஅனந்தபூர் ஒரு மஹிந்திரா டிராக்டர் டீலரை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது\nடிராக்டர்ஜங்க்ஷன் அனந்தபூர் மஹிந்திரா டிராக்டர் டீலர்களுக்கு ஒரு தனி பகுதியை வழங்குகிறது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எல்லாவற்றையும் வடிகட்ட வேண்டும். அதன் பிறகு, நீங்கள் அனந்தபூர் மஹிந்திரா டிராக்டர் டீலர்களை வசதியாகப் பெறலாம்.\nஅனந்தபூர் ஒரு மஹிந்திரா டிராக்டர் வியாபாரிகளுடன் நான் எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்\nஉங்கள் வசதிக்காக அனைத்து தொடர்பு விவரங்களையும் மஹிந்திரா டிராக்டர் டீலரின் முழு முகவரியையும் இங்கு வழங்குகிறோம். எங்களை பார்வையிட்டு, அனந்தபூர் ஒரு மஹிந்திரா டிராக்டர் டீலரை எளிய படிகளில் பெறுங்கள்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/healthy-food-for-tuberculosis/", "date_download": "2021-06-15T14:13:34Z", "digest": "sha1:7U4T36YYET5KC2EH22XVCXFWJW3MP2OA", "length": 7255, "nlines": 73, "source_domain": "ayurvedham.com", "title": "காசநோய் வராமலும் வந்த பிறகும் குணப்படுத்தும் உணவுகள்... - AYURVEDHAM", "raw_content": "\nகாசநோய் வராமலும் வந்த பிறகும் குணப்படுத்தும் உணவுகள்…\nTuberculosis-ன் சுருக்கமான பெயர் தான் TB. 2௦-ம் நூற்றாண்டில் அதிக உயிரிழப்பிற்கு காரணம் இந்த காசநோயிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. TB-க்கு காரணம் மைக்கோபாக்டீரியம் டியூபெர்குளோசிஸ் என்ற பாக்டீரியா தான். இது முதலில் நுரையீரல் affeet செய்து அப்படியே படிப்படியாக உடலில் இருக்கும் மற்ற பாகங்களையும் தாக்கும். இதன் ஆரம்பத்தில் இருமும் போது இரத்தம் வெளிப்படும். தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு மேல் இந்த பிரட்சனை இருப்பது, பலவீனம், மார்புவலி, காய்ச்சல், உடல்மெலிவு, இரவில் வியர்த்து போவது போன்ற அறிகுறிகள் ஏற்படும்.\nஇப்போது கூறும் உணவுகளை நாம் அடிக்கடி சாப்பிட்டு வருகிறோம் என்றால், வாழ்நாள் முழுக்க காசநோய் நெருங்க விடாமல் பார்த்துகொள்ளலாம். காசநோயின் தீவிரத்தை குறைக்க விட்டமின் D உணவுகளான மீன், பால் பொருட்கள் மற்றும் முட்டை அவசியம். இந்த விட்டமின் D, TB பாக்டீரியாக்களால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்குவதை தடுக்க முடியும். TB செல்கள் ஏற்படவும், விட்டமின் D-யின் குறைபாடும் காரணம்.\nஅடுத்து கிரீன் டீ, இதை தயாரிக்கும் போது அதில் ஒரு டீஸ்பூன் தேனை சேர்க்கவும், கிரீன் டீ–யில் இருக்க கூடிய பாலிப்பெனோல்ஸ், Tuberculosis பாக்டீரியாவை அழிக்க கூடிய நம்பகத்தன்மையை கொண்டிருக்கின்றது. தினமும் இரண்டு முறை கிரீன் டீ குடித்து வாருங்கள். காசநோய் ஆரம்ப கட்டத்தில் உள்ளது, இல்லை அதற்கென்று சோதனை எடுத்தாலும் அந்த சிகிச்சையோடு, காலை வெறும் பூண்டு பற்களை மென்று சாப்பிட்டு வரவேண்டும். இதில் இருக்கும் Anti microbial Properties ஆன அலிசின் TB பாக்டீரியாவை வளர விடாமல் அழிக்கும். இந்த கசப்பான சுவையோடு தினமும் 2 ஆரஞ்சு பழச்சாறு குடித்தால் மிகவும் நல்லது.\nஅதில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டால் இந்த வியாதிக்கு நல்ல மருந்து. இதில் இருக்கும் வைட்டமின்ஸ் மாறும் மினரல்ஸ் இருமலை கட்டுபடுத்தும், அதி சீக்கிரமாகவே காசநோயில் இருந்து விடுபடலாம். இதே முறையில் நெல்லிக்காய் ஜுஸ், வால்நெட்ஸ் மிளகோடு எலுமிச்சை மற்றும் தேன் கலந்து குடித்து வரும் கசாயம் TB-யை விரைவில் குணமாக்கும்.\nநீரிழிவு நோய்க்கு முடிவுக்கட்ட இ��ு போதும்\nசர்க்கரையை சமாளிக்க சில யோசனைகள்\nநீரிழிவுடன் தினசரி வாழ்வது எப்படி\nபித்தத்தால் வரும் சத்தம் & ஏவ்வ்வ்...\nசுவாச மண்டலம் சீர் பெற ஆயுர்வேதம் மூலிகைகள் – 2\nசொல் பேச்சை கேளாதே.. ஆராய்ந்து அறி\nஒரே தலை.. பல வலி..\nகுறட்டை காரணமும் நிவாரணமும் குறட்டை ஏன் வருகிறது\nபப்பாளி இலையின் மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/way-to-happy-life/", "date_download": "2021-06-15T13:19:29Z", "digest": "sha1:GXRD3OHFYFLCDPYV5CYGDTWWJWBVLWAE", "length": 6093, "nlines": 86, "source_domain": "ayurvedham.com", "title": "வாழ்நாள் முழுதும் ஆனந்தமடைய வழிகள் - AYURVEDHAM", "raw_content": "\nவாழ்நாள் முழுதும் ஆனந்தமடைய வழிகள்\nவயதாகும் போது செக்ஸ் குறைபாடுகுள் தென்பட்டால் குறைகளை போக்கிக் கொள்ள சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.\nஞாபகம் இருக்கட்டும், செக்ஸில் ஈடுபடுவதால் உங்கள் அவயங்கள் கெடாது. ஈடுபடாவிட்டால் தான் அவை பழுதடையும்.\nவழக்கமாக தொடர்ந்து செக்ஸில் ஈடுபட்டால் ‘டெஸ்டாஸ்டிரோன்’ உற்பத்தி அதிகரிக்கும்.\nசெக்ஸும் ஒரு உடற்பயிற்ச்சி தான். கூடவே நிஜ உடற்பயிற்சியும் செய்தால் இரட்டிப்பு நன்மை கிடைக்கும். எடை குறையும். ஆர்வம் நீடிக்கும். ரத்த ஒட்டம் ஒழுங்காக இருக்கும்.\nவாலிப வயதில் இருப்பது போல் நடுவயது, வயோதிகத்தில் பாலுணர்வு இருக்காது. உங்கள் எதிர்பார்ப்புகளை குறையுங்கள். முன் விளையாடுவதை (Fore play) அதிகரியுங்கள். செயல்பாட்டை விட சந்தோஷத்தில் மனதை செலுத்துங்கள்.\nபுதுப்புது வழியில் கலவியில் ஈடுபடுங்கள். காலையில் உங்கள் சத்தி அதிகமாக இருக்கும். அப்போது கலவியில் ஈடுபடுங்கள்.\nஉங்கள் உறுப்பு விறைப்படையாவிட்டால் வேறு வழிகளில் துணைவியை திருப்திபடுத்துங்கள்.\nஉடல் ரீதியான குறைபாடுகளின் அறிகுறிகள்\nஉங்கள் அவயம் விறைக்கும் போது “பலவீனமாக” இருந்தால், தூங்கும் போது விறைக்காவிட்டால் இல்லை சுய இன்ப பிரயத்தனங்களில் விறைக்காமல் போனால்\nநீங்கள் முயற்சித்தாலும் விறைக்காமல் போனால்.\nமனோ ரீதியான குறைபாடுகளின் அறிகுறிகள்\nபல சமயங்களில் காலையில் எழுந்திருக்கும் போது ஆணுறுப்பு விறைத்திருத்தல்\nசுய இன்ப பிரயத்தனங்கள் வெற்றி அடைந்தால்\nதீடிரென்று உங்கள் குறைபாடுகள் தோன்றினால்.\nபருவ வயதில் உள்ள குழந்தைகளும், பெற்றோரும்\nபழையன கழிதலும் புதியன புகுதலும்\nசொல் பேச்சை கேளாதே.. ஆராய்ந்து அறி\nஒரே தலை.. பல வலி..\nகுறட்டை காரணமும் நிவாரணமும் குறட்டை ஏன் வருகிறது\nபப்பாளி இலையின் மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://franceseithi.com/maru-parisilanai-66255/", "date_download": "2021-06-15T13:53:21Z", "digest": "sha1:RCQXFIKOKWBMRPTWDKXRURXGTHB64HTB", "length": 14279, "nlines": 99, "source_domain": "franceseithi.com", "title": "🔴🇨🇭🇱🇰இலங்கை நிலைமை மோசமாவதால் சுவிஸின் புகலிட நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை! • FRANCE SEITHI", "raw_content": "\n— பிரபலமாகும் பதிவுகள் —\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️😳வெளிநாடொன்றில் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி\n⚫🇱🇰இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\n🔴🇱🇰😳அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் பஸில் கைது\n⚫🇫🇷ஜனாதிபதி மக்ரோன் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n⚫🇫🇷பிரான்ஸ் ஊரடங்கின் புதிய அட்டவணை\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n🔴🇨🇭🇱🇰இலங்கை நிலைமை மோசமாவதால் சுவிஸின் புகலிட நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை\nசுவிஸ் அரசு ஈழத் தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் வழங்குவது தொடர்பான தனது நடைமுறைகளை மீளப் பரிசீலனை செய்யவேண்டும் என்று அந்நாட்டின் அகதிகள் உதவி அமைப்பு (Swiss Refugee Assistance Organization – OSAR) கேட்டிருக்கிறது.குடியேற்றவாசிகள் தொடர்பாக முன்னர் நல்லிணக்க அரசுடன் செய்து கொண்ட அகதிகளைத் திருப்பி அனுப்பும் உடன்படிக்கையை (bilateral immigration treaty) சுவிஸ் இடை நிறுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.\nஇலங்கையில் சிவில் நிலைமைகள் மோசம��ைந்து வருவது குறித்து தனது பிந்திய அறிக்கை ஒன்றில் கவலை வெளியிட்டிருக்கின்ற சுவிஸ் அகதிகள் உதவி அமைப்பு, ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளரது அண்மைய பரிந்துரைகளுக்கு ஏற்ப இலங்கை அகதிகளுக்குத் தஞ்சம் வழங்குதல், அவர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்புதல் தொடர்பான நடைமுறை களை சுவிஸ் சமஷ்டி அரசின் குடியேற் றத்துக்கான செயலகம்(State Secretariat for Migration- SEM) மீளப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறது.\nஇலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து நல்லிணக்க நிலைமை தோன்றியதை அடுத்து கடந்த 2016, 2018 ஆண்டுகளில் அன்றைய சிறிசேனா அரசுடன் சுவிஸ் அரசு பரஸ்பர புரிந்துணர்வு உடன்படிக்கைகளைக் கைச்சாத்திட்டிருந்தது.\nதொழில் நிமித்தம் குடியேறுவோர், அகதிகள், தஞ்சம் மறுக்கப்பட்ட அகதிகளைத் திருப்பி அனுப்புதல், குடியேறிகள் பரிமாற்றம் ஆகியனவற்றை உள்ளடக்கிய அந்த உடன்படிக்கைக்கு அது கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட சமயத்தில் சுவிஸ் அகதிகள் உதவி அமைப்பும், சர்வதேச மன்னிப்புச் சபையும் கண்டனம் வெளியிட்டிருந்தன.\nஅண்மையில் ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட இலங்கை நிலைவர அறிக்கை இலங்கையர் களுக்குத் தஞ்சம் வழங்குகின்ற உறுப்பு நாடுகள் தங்கள் புகலிடக் கொள்கைகளை மீளப் பரிசீலிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி உள்ளது என்று அகதிகள் நலன் பேணும் அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.\nதஞ்சம் மறுக்கப்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் அங்கு கைது, சித்திரவதை போன்ற மீறல்களுக்கு மீண்டும் ஆளாக நேரிடலாம் என்று அந்த அமைப்புகள் அச்சம் வெளியிட்டுள்ளன.\nசுவிஸ் நீதி அமைச்சின் தகவலின்படி அந்நாடு சுமார் 51 ஆயிரம் இலங்கை அகதிகளுக்குப் புகலிடம் வழங்கி உள்ளது. அவர்களில் அரைவாசிப் பங்கினர் சுவிஸ் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். மொத்த இலங்கை அகதிகளில் 95 வீதமானவர்கள் ஈழத் தமிழர்கள் ஆவர்.\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\nமுந்தைய பதிவு B.B.C தொலைக்காட்சி சேவைகளுக்கு தடை..\nஅடுத்த பதிவு 🇫🇷பரிஸ���ல் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இலவச உணவு …..\n— சமீபத்திய பதிவுகள் —\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\n♦️😳வெளிநாடொன்றில் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி\n🔴😳ஐரோப்பா வரும் அகதிகளை விரட்ட புதிய முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-apr19/37097-2", "date_download": "2021-06-15T13:15:23Z", "digest": "sha1:OLWBWARENOUOM6UNGMJRB7E3KI5MSPY6", "length": 32218, "nlines": 256, "source_domain": "keetru.com", "title": "உ.வே.சாமிநாதையர் நினைவுகள் - 2", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - ஏப்ரல் 2019\nஉத்தமதானபுரம் வே.சாமிநாதையர்: சிறப்பினும் பெரிய தனிச்சிறப்புப் பெற்றவர்\nஉ.வே.சாமிநாதையர் ‘தமிழ்த் தாத்தா’ ஆன வரலாறு\nஉ.வே. சாமிநாதையரும் இதழியல் துறையும்\nஉ.வே.சா. நினைவுகள் - 14\nஉ.வே.சாமிநாதையர் நினைவுகள் - 3\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக - சட்ட அமைப்பு\nSkater Girl - சினிமா ஒரு பார்வை\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nபழைய புத்தக கடைகளில் சிதறி கிடக்கும் தோழரின் உடற்துண்டுகள்\nசித்திரபுத்திரன் - கடவுள் கருணை\nதமிழ் 'நாட்டை’ எதிர்க்கும் ஒன்றிய உயிரினங்கள்\nகாலரா பெருந்தொற்று நோயை வென்ற தமிழீழ நடைமுறை அரசு\nகொரொனோ மரணத்திற்குள் தள்ளப்படும் ஆட்டோமொபைல் ஊழியர்கள்\nபிரிவு: உங்கள் நூலகம் - ஏப்ரல் 2019\nவெளியிடப்பட்டது: 24 ஏப்ரல் 2019\nஉ.வே.சாமிநாதையர் நினைவுகள் - 2\nகும்பகோணம் கல்லூரியில் தாம் வகித்துவந்த தமிழ் ஆசிரியர் பணியைத் தமது ஓய்வுக்குப் பின்னர் உ.வே.சாமிநாதையர் ஏற்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்குமென்று தியாகராச செட்டியார் முடிவு செய்துவிடுகிறார். அக்கால வழக்கப்படி அதற்குரிய ஏற்பாடுகளெல்லா வற்றையும் செட்��ியார் செய்து முடித்திருந்தார். திருவாவடுதுறை மடத்திலிருந்த உ.வே.சாமிநாதையர் அவர்கள் செட்டியாருடன் கும்பகோணம் கல்லூரிக்குச் செல்கிறார். அப்போது முதல்வராக இருந்த கோபால்ராவ் உள்ளிட்ட பல்துறை ஆளுமைகள் உ.வே.சா. அவர்களின் திறமையைத் திறனாய்கிறார்கள். அப்போது அங்கிருந்தவர்களுள் ஒருவரான ஸ்ரீநிவாசையர் என்பவர், தியாகராச செட்டியாரை நினைவில் நிறுத்திக்கொண்டு “மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் நீங்கள் முதலிற் படித்தவர்கள். நான் பின்பு படித்தவன். இதனால் ஜேஷ்ட கனிஷ்ட முறை நம் இருவருக்கும் உண்டு. இந்த முறையால் நீங்கள் இதுவரை பார்த்துவந்த வேலையை எனக்குச் செய்விக்க வேண்டும். இந்தக் கருத்தை வைத்து ஐந்து நிமிஷங்களில் அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தமொன்று இயற்றிச் சொல்ல வேண்டும்” என்று கேட்கிறார். உடனே உ.வே.சா. அவர்கள்,\n(என் சரித்திரம், ப. 494)\nஎன்ற விருத்தத்தைப் பாடித் தம் திறமையை வெளிப் படுத்துகிறார். இப்படியான பல திறனாய்வுகளின் முடிவில் உ.வே.சா. அவர்களுக்குப் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. 1880, பிப்ரவரி, 16-இல் கல்லூரி ஆசிரியர் பணியை உ.வே.சா. ஏற்கிறார். அதன் பின்னர் இருபத்துமூன்று ஆண்டுகள் இடைவிடாது, கும்பகோணம் கல்லூரி மாணவர்கள் இன்புறப் பாடங்களைத் திறமையுடன் கற்பித்து வந்திருக்கிறார் என்பதை அவர் வரலாறு வெளிப்படுத்துகிறது. பொதுவாக உ.வே.சாமிநாதையரின் ஆசியப் பணிக்கால அனுபவத்தை மூன்றுநிலைகளாகப் பகுத்துக்கொள்ள முடியும்.\nஉ.வே.சாமிநாதையர் 1871ஆம் ஆண்டிலிருந்து திருவாவடுதுறை மடத்திற்கு வந்து மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் முறையாகத் தமிழ்ப் பாடம் கேட்டுக்கொண்டிருந்தார். 1876, ஜனவரி, 1-இல் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மறைவுற்ற பின்னர், அப்போது மடத்து ஆதீனகர்த்தராக இருந்த ஸ்ரீசுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கேட்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தேசிகரிடம் பாடங்கேட்டுக் கொண்டிருந்த அதேகாலத்தில் இளைய தம்பிரான் களுக்குப் பாடம் சொல்லித் தருபவராகவும் உ.வே.சா. விளங்கியிருக்கிறார். இப்படி மடத்தில் மாணவ ராகவும் வித்துவானாகவும் ஐந்தாண்டு காலம் இருந்திருக்கிறார். இந்த ஐந்தாண்டுகால அனுபவத்தை இவரின் ஆசிரியர் பணிக்காலத்தின் முதல்நிலையாகக் கொள்ளலாம். மடத்தில் வித்துவானாக இருந்த இந்��க் காலப்பகுதியில் அந்த மடத்திலிருந்த ஆறுமுகச் சுவாமிகளுடன் இணைந்து ஆதீனம் பெரியகாறுபாறு வேணுவனலிங்கசுவாமிகள் இயற்றுவித்த சுப்பிர மணிய தேசிக விலாசச் சிறப்பு, வேணுவனலிங்க விலாசச் சிறப்பு எனும் நூலைப் பதிப்பித்து (1878) வெளியிடுகிறார். இதுவே இவர் பதிப்பாசிரியராக இருந்த முதல் நூலாகும். 23 வயதிலேயே ஆசிரிய ராகவும் பதிப்பாசிரியராகவும் உ.வே.சா. தன்னை நிலையுயர்த்திக் கொண்டுள்ளார்.\nஇரண்டாம் நிலை: 1880 - 1919\nகும்பகோணம் கல்லூரியில் பணியாற்றிய 23 ஆண்டுகால அனுபவங்களையும், சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றிய 16 ஆண்டுகால அனுபவங் களையும் சேர்த்த 39 ஆண்டுகால ஆசிரியர் பணி அனுபவங்களை இரண்டாம் நிலையாகக் கொள்ளலாம். 1880, பிப்ரவரி, 16இல் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியர் பணியை ஏற்கிறார். அப்போது அவருக்கு மாதச் சம்பளம் ரூபாய் 50/-. அப்போது கல்லூரி முதல்வராக இருந்தவர் ராவ்பகதூர்\nடி. கோபாலராவ் என்பவர். கும்பகோணம் கல்லூரியில் 1880ஆம் ஆண்டு முதல் 1903ஆம் ஆண்டுவரை 23 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.\nஉ.வே.சா. கும்பகோணம் கல்லூரியிலிருந்து மாற்றலாகி 1903, நவம்பர் மாதத்தில் சென்னை, மாநிலக் கல்லூரியில் ஆசிரியர் பணியை ஏற்கிறார். அப்போது கல்லூரி முதல்வராக இருந்தவர் ஜே.பி. பில்டர்பெக் எனும் ஆங்கிலேயர். அதன் பின்னர் 31.3.1919 வரை 16 ஆண்டுகள் மாநிலக் கல்லூரியில் பணியாற்றியிருக்கிறார்.\nகும்பகோணம், சென்னை ஆகிய இரண்டு இடங்களிலிருந்த இரண்டு அரசுக் கல்லூரிகளில் பணியாற்றிய காலப்பகுதியில் பல நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். தியாகராச செட்டி யாருடன் இணைந்து மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய திருக்குடந்தைப் புராணத்தைப் பதிப்\nபித்து 1883இல் வெளியிட்டிருக்கிறார். உ.வே.சா. பதிப்பாசிரியராக விளங்கிய இரண்டாவது நூல் இதுவாகும். இதே காலப்பகுதியில் ஸ்ரீமத்தியார்ச்சுன மான்மியம் (1885) எனும் தலவரலாறு பற்றிய நூலொன்றை எழுதி வெளியிட்டிருந்தார். அதன் பின்னர் சீவகசிந்தாமணி (1887), பத்துப்பாட்டு (1889) உள்ளிட்ட 30 நூல்களை இந்தக் காலப்பகுதியில் பதிப்பித்து வெளியிட்டிருந்தார். இதே காலப் பகுதியில் மாணவர்களின் தேர்வுநோக்கைக் கருத்தில் கொண்டு 14க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருந்தார். இந்தக் காலப்பகுதியில் வெளியிட்ட மறுபதிப்பு நூல்க���் பல உள்ளன. யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இலந்தைநகர் ஸ்ரீதண்டபாணி வித்தம் - ஸ்ரீமுத்துக்குமாரசாமி ஊசல் எனும் சிற்றிலக்கிய நூலொன்றையும் (1891) இக் காலப்பகுதியில் இயற்றி வெளியிட்டிருந்தார். மாணவர்கள் போற்றும் நல்லாசிரியராக உ.வே.சா. ஏற்கெனவே விளங்கியிருந்தார். பழந்தமிழ் நூல்களைப் பாதுகாக்கும் பதிப்பாசிரியர் என்று நாடு போற்றும் நிலை இந்தக் காலப்பகுதியில்தான் உ.வே.சா. அவர்களுக்கு ஏற்பட்டது.\nமூன்றாம் நிலை: 1924 - 1927\n1924ஆம் ஆண்டு சிதம்பரத்தில் ராஜா அண்ணா மலை செட்டியார் மீனாட்சித் தமிழ்க் கல்லூரி, மீனாட்சி வடமொழிக் கல்லூரி, மீனாட்சி கலைக் கல்லூரி எனும் மூன்று கல்லூரிகளைத் தொடங்கினார். தமிழ்க் கல்லூரிக்குத் தகுந்த ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டுமென்று செட்டியார் எண்ணிய போது உ.வே.சா. அவர்களின் நினைவே முன்வந்து நின்றிருக்கிறது. அதற்குரிய முயற்சிகளையெல்லாம் செய்து உ.வே.சா. அவர்களை மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் முதல்வர் பொறுப்பை ஏற்கச்செய்கிறார். 1924, ஜூலை மாதத்தில் சென்னையிலிருந்து புறப்பட்டுச்சென்று கல்லூரி முதல்வர் பொறுப்பை உ.வே.சா. ஏற்கிறார்.\nஇவர் கல்லூரி முதல்வராக இருந்த காலத்தில் சேதுசமஸ்தான வித்துவானாக இருந்த ரா. ராக வையங்கார் உள்ளிட்ட பல தமிழ் அறிஞர்கள் கல்லூரிக்கு வந்து சிறப்புச் சொற்பொழிவுகளை ஆற்றியிருக்கின்றனர். உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு 1927இல் தாம் வகித்துவந்த கல்லூரி முதல்வர் பணிவாய்ப்பை விட்டுவிட்டு மீண்டும் சென்னைக்கே வந்துவிடுகிறார். 1924 முதல் 1927 வரை கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய மூன்றாண்டு களை உ.வே.சா. அவர்களின் ஆசிரியர் பணி அனுபவத்தின் மூன்றாம் நிலையாகக் கொள்ளலாம். இந்தக் காலப்பகுதியில் நன்னூல் சங்கரநமச்சிவாயர் உரைப் பதிப்பு (1925) உள்ளிட்ட ஒருசில நூல்களையே உ.வே.சா. பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். இதற்குப் பிந்தைய காலத்தில்தான் பல நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்.\n1876இல் திருவாவடுதுறை மடத்தில் இளைய தம்பிரான்களுக்கு வித்துவானாகப் பற்றியாற்றத் தொடங்கியது முதல் 1927இல் கல்லூரி முதல்வராக இருந்ததுவரையிலான 51 ஆண்டுகள் எனும் பெரும் காலப்பரப்பில் தமிழ் மாணவர்களோடு நேரடியாகத் தொடர்பிலிருந்திருக்கிறார் உ. வே. சாமிநாதையர்.\n1871இல் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் மாணவராகச் சேர்ந்து 1876 வரை அவரிடம் முறையாகத் தமிழ் படித்து; 1876இல் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மறைவுக்குப் பிறகு திருவாவடுதுறை மடத்தின் ஆதீன கர்த்தராக இருந்த சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கேட்கத் தொடங்கி; அதேகாலத்தில் மடத்து இளைய வித்துவான்களுக்குப் பாடம் சொல்லும் ஆசிரியராகவும் நிலையுயரத் தொடங்கிய உ.வே.சா. அவர்கள், கல்லூரி முதல்வர் எனும் பதவி வரையில் உயர்ந்து சென்றிருக்கிறார். தமிழ் மட்டுமே படித்து, அறிந்த ஒருவருக்குப் பல உயர்ந்த பதவிகள் கிடைக்கப்பெற்றது உழைப்பின்வழி மட்டுமேயாகும் என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.\nவித்துவானாக இருந்து, கல்லூரி ஆசிரியராக உயர்ந்து, கல்லூரி முதல்வராகப் பணியாற்றி அறை நூற்றாண்டிற்கும் மேலாகக் கல்விப்புலத்தோடு தம் வாழ்க்கையைக் கழித்திருக்கிறார் உ.வே.சாமி நாதையர் என்பது வரலாற்றுச் செய்தியாகும். உ.வே.சா. ஆசிரியர் பணியை எந்த அளவு ஈடுபாட்டுடன் செய்திருக்கிறார் என்பதற்கு, ஓய்வு பெற்று 20 ஆண்டுகள் கழித்து அவர் எழுதி ஒரு குறிப்பை இங்கு நினைவுகொள்வது பொருத்தமாக இருக்கும்.\nநான் காணும் கனவுகளில், கலாசாலையிற் பல மாணாக்கர்களிடையே இருந்து அவர்களுடைய உத்ஸாகமான செயல்களையும் அவர்கள் பேசும் பேச்சுக்களையும் அறிந்து மகிழுங் காட்சிகளே பல. தம்முடைய குடும்பத்தையே மறந்துவிட்டுக் கல்வி கற்றல் ஒன்றையே நாடிப் பறவைகளைப்போலக் கவலையற்றுப் படித்துவந்த மாணாக்கர்களுடைய கூட்டத்திடையே பழகுவதைப் போன்ற இன்பத்தை வேறுஎங்கும் நான் அனுபவித்ததில்லை. அவர்களுடைய அன்பை நினைத்தாலே என் உள்ளத்தில் ஒரு புதிய ஊக்கம் உண்டாகும். அந்தக் காலம் போய் விட்டதனாலும் அக்காலத்து நிகழ்ச்சிகளின் நினைவு இன்னும் என் மனத்தைவிட்டு நீங்கவில்லை. அதனால், நான் நினைக்கும்போதெல்லாம் உள்ளத்தால் மீண்டும் கலாசாலையிலிருந்து பாடஞ் சொல்லுகிறேன்; இன்புறுகிறேன்” (மாணாக்கர் விளையாட்டுகள், நல்லுரைக் கோவை, மூன்றாம் பாகம், ப. 39, 1938).\nஉ.வே.சா. ஆசிரியராகப் பணியேற்று 140ஆவது ஆண்டு தொடங்கும் இவ்வேளையில் அவரது வரலாற்றினூடே, அவரது ஆசிரியர் பணிக்காலச் சுவடுகளைத் தேடிப்பார்த்து நினைவுகொள்வது நாம் அவருக்குச் செய்யும் மரியாதைகளுள் ஒன்றாகக் கருதத்தக்கது.\nசாமிநாதையர், உ.வே. 2008 (ஏழாம் பதிப்பு). என் சரி��்திரம். சென்னை: மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்\nஜகந்நாதன், கி.வா. 1983. என் ஆசிரியப்பிரான். சென்னை: மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்\nசாமிநாதையர், உ. வே. 1938. நல்லுரைக் கோவை (மூன்றாம் பாகம்). சென்னை: கார்டியன் அச்சுக்கூடம்.\n(இதன் சுருக்க வடிவம் 15,பிப்ரவரி, 2019 அன்று தி இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்திருந்தது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-tanya-karupan-fame-qam574", "date_download": "2021-06-15T13:26:38Z", "digest": "sha1:IMQGCGW3QBVP3C6KKBTUH3B7I4JFMVYO", "length": 6502, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இடுப்பு வளைவில் ரசிகர்களை வளைத்து போடும் தான்யா.... செம்ம கியூட் புகைப்படங்கள் உள்ளே ! | Actress tanya karupan fame", "raw_content": "\nஇடுப்பு வளைவில் ரசிகர்களை வளைத்து போடும் தான்யா.... செம்ம கியூட் புகைப்படங்கள் உள்ளே \nஇடுப்பு வளைவில் ரசிகர்களை வளைத்து போடும் தான்யா.... செம்ம கியூட் புகைப்படங்கள் உள்ளே \nஇடுப்பு வளைவில் ரசிகர்களை வளைத்து போடும் தான்யா.... செம்ம கியூட் புகைப்படங்கள் உள்ளே \nஇடுப்பு வளைவில் ரசிகர்களை வளைத்து போடும் தான்யா.... செம்ம கியூட் புகைப்படங்கள் உள்ளே \nஇடுப்பு வளைவில் ரசிகர்களை வளைத்து போடும் தான்யா.... செம்ம கியூட் புகைப்படங்கள் உள்ளே \nஇடுப்பு வளைவில் ரசிகர்களை வளைத்து போடும் தான்யா.... செம்ம கியூட் புகைப்படங்கள் உள்ளே \nஇடுப்பு வளைவில் ரசிகர்களை வளைத்து போடும் தான்யா.... செம்ம கியூட் புகைப்படங்கள் உள்ளே \nஇடுப்பு வளைவில் ரசிகர்களை வளைத்து போடும் தான்யா.... செம்ம கியூட் புகைப்படங்கள் உள்ளே \nஇடுப்பு வளைவில் ரசிகர்களை வளைத்து போடும் தான்யா.... செம்ம கியூட் புகைப்படங்கள் உள்ளே \nஇடுப்பு வளைவில் ரசிகர்களை வளைத்து போடும் தான்யா.... செம்ம கியூட் புகைப்படங்கள் உள்ளே \nஆனந்த யாழை மீட்டுகிறாய்... மகளுடன் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட உணர்வு பூர்வமான வீடியோ..\nதளபதி விஜய்யின் மகன் சஞ்சய் மற்றும் மகள் த��வ்யா சாஷாவுடன் மொட்டை ராஜேந்திரன்..\nபிக்பாஸ் போட்டியாளர் பிந்து மாதவியா இது கலைக்கான உடையில்... வேற லெவல் போட்டோ ஷூட்..\nதிடீர் என பிளானை மாற்றுகிறதா வலிமை படக்குழு..\nவருமானவரி பிடித்தம்... மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ் பட தயாரிப்பாளர்கள் கடிதம்..\nஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்.. ஒரே போடு போட்ட சசிகலா.. ஆட்டம் காணும் அதிமுக..\nஅமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உடன் ஒத்துப்போங்க... கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த கட்டளைகள்...\nஆனந்த யாழை மீட்டுகிறாய்... மகளுடன் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட உணர்வு பூர்வமான வீடியோ..\nஅதிமுக வீணாவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.. சசிகலா சபதம்..\nவரம்புமீறிய வழக்கறிஞர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன... பார்கவுன்சிலுக்கு பறந்த அதிரடி உத்தரவு...\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/ex-minister-manikandan-sexual-harassment-case-vjr-479217.html", "date_download": "2021-06-15T11:56:53Z", "digest": "sha1:IMTWWQ6FXAEAYYT7W47IH3ACIYNPUC4Y", "length": 10844, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "பாலியல் புகார் வழக்கு : முன்னாள் அமைச்சர் உதவியாளர், பாதுகாப்பு காவலரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த முக்கிய தகவல்கள் | ex minister manikandan sexual harassment case– News18 Tamil", "raw_content": "\nபாலியல் புகார் வழக்கு : முன்னாள் அமைச்சர் உதவியாளர், பாதுகாப்பு காவலரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த முக்கிய தகவல்கள்\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை பாலியல் புகார் அளித்த வழக்கில் அமைச்சரின் உதவியாளர், பாதுகாப்பு காவலர் ஆகியோர் விசாரணைக்கு இன்று காலை ஆஜராகினர்.\nமுன்னாள் அதிமுக அமைச்சரான மணிகண்டன் மீது நடிகை ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி மூன்று முறை கருக்கலைப்பு செய்து ஏமாற்றிவிட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி புகார் அளித்தார்.\nஇதனையடுத்து கடந்த 30ஆம் தேதி அமைச்சர் மணிகண்��ன் மீது கட்டாய கருக்கலைப்பு, கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை உட்பட 6 பிரிவுகளின் கீழ் அடையாறு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.இதையடுத்து அமைச்சர் மணிகண்டனை பிடிக்க அடையாறு தனிப்படை போலீசார் ராமநாதபுரத்திற்கு விரைந்த போது தலைமறைவாகினார்.\nஅமைச்சர் மணிகண்டன் தேடப்பட்டு வந்த நிலையில் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.இதனை விசாரித்த நீதிபதி முன் ஜாமீன் மனுவை ரத்து செய்து வருகிற 9ஆம் தேதி வரை மணிகண்டனை கைது செய்யக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிட்டது. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்காத நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.முன்னாள் அமைச்சர் என்பதால் போதுமான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்தநிலையில் அமைச்சர் மணிகண்டன் அமைச்சராக இருந்த காலத்தில் அவருக்கு பணிப்புரிந்த அரசு கார் ஓட்டுனர், பாதுகாவலர், அரசு உதவியாளர் ஆகியோர் நேற்று (08-06-2021) நேரில் விசாரணைக்கு ஆஜராக அடையாறு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் நேற்று அவர்கள் யாரும் அடையாறு காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஇந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் அரசு பாதுகாப்பு அதிகாரி கெளரீஸ்வரன் மற்றும் அமைச்சரின் உதவியாளர் சரவண பாண்டி ஆகியோர் அடையாறு காவல் நிலையத்தில் ஆஜராகினர்.\nஅவர்களிடம், நடிகையுடன் மணிகண்டனுக்கு தொடர்பு உள்ளதா கட்டாய கருக்கலைப்பு செய்ததது உண்மையா கட்டாய கருக்கலைப்பு செய்ததது உண்மையா நடிகையை காரில் அழைத்து சென்றது உண்மையா நடிகையை காரில் அழைத்து சென்றது உண்மையா என்ற ரீதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர்.\nஅவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வழக்குக்கு தேவையான சில முக்கிய தகவல்கள் பெறப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nCrime | குற்றச் செய்திகள்\nபாலியல் புகார் வழக்கு : முன்னாள் அமைச்சர் உதவியாளர், பாதுகாப்பு காவலரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த முக்கிய தகவல்கள்\nSimbu - Hansika: சிம்பு-ஹன்சிகாவின் 'மகா' ஓடிடி-யில் வெளியாக த���ை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்\nஆதார், குடை இருந்தால் மட்டுமே அனுமதி... டாஸ்மாக் முன் குவிந்த மதுப்பிரியர்கள்\nகேரளா சார்பில் வந்த அழைப்பை நிராகரித்த தமிழகத்து வாள்வீச்சு வீராங்கனை.. விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்துவரும் அவலம்\nColors Tamil: கலர்ஸ் தமிழ் ‘அம்மன்’ சீரியலில் புதிதாக இணைந்த ரஜனி\nஅலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்.. ஒட்டவைக்கும் முயற்சியும் தோல்வி - செவிலியர் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-06-15T13:15:27Z", "digest": "sha1:OAYO2SIZIV7L3I24PBBRY3OW5X6C74TI", "length": 6220, "nlines": 71, "source_domain": "tamilpiththan.com", "title": "வட மாகாணத்தில் இத்தனை பில்லியன் கோடி ரூபா பணமா? புலம்பெயர் தமிழர்களின் தியாகமா? | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Jaffna News வட மாகாணத்தில் இத்தனை பில்லியன் கோடி ரூபா பணமா\nவட மாகாணத்தில் இத்தனை பில்லியன் கோடி ரூபா பணமா\nவட மாகாணத்தில் வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டுள்ள பணம் 100 பில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nபோர் நிறைவுக்கு பின்னர் யாழ்ப்பாணம் மோசமான நிலையில் காணப்பட்டதாகவும், தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அந்த நிலைமையை மாற்றியமைக்க முடிந்ததாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவட மாகாணத்தில் உள்ள பணத்தில் அந்த பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு முதலீடு செய்ய வேண்டும். பிரதான முதலீட்டில் தாம் முதலீடு செய்த பணத்தை போன்று 3 மடங்கு வருமானம் வரி செலுத்தாமல் பெற முடியும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபுலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்கள் பெருந்தொகை பணத்தை தாயகத்திலுள்ள தமது உறவுகளுக்கு நாள்தோறும் அனுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஇலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்கு எதிராக சற்று முன்னர் அதிரடி நடவடிக்கை\nNext articleயாழ்ப்பாணம் ஏன் இப்படி மாறிப்போனது பிரதமர் ரணிலுக்கு ஏற்பட்டுள்ள கவலை\nநாங்கள் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு தீ வைக்கும் அளவிற்கு உயர்ந்த இனமாகும்\nஒரே சூழில் பிறந்த நான்கு குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nமனைவியின் அ(ந்தர)ங்க‌ படங்களை அனுப்பிய நபரை கொ(டூர)மாக கொ(லை) செய்த கணவன்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2011/02/ememo-teliyaka-raga-saurashtram-nauka.html", "date_download": "2021-06-15T13:32:02Z", "digest": "sha1:XBFKD2NYIT44BZQRBKQD2Y2FMATXIMAN", "length": 11381, "nlines": 121, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ஏமேமோ தெலியக - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Ememo Teliyaka - Raga Saurashtram - Nauka Charitram", "raw_content": "\nஏமேமோ தெலியக பலிகெத3ரு செலுலார\nநா மீத3 த3ய லேக\nமுனு மந்த3ர கி3ரி முனுக3 1கூர்மமை\nவீபுன 2தால்சக3 லேதா3 (ஏ)\n3கரி ராஜு மகரிசே கா3ஸி ஜெந்த3க3 நேனு\nகருண ஜூட3 லேதா3 (ஏ)\n4வெரவக நீட ஜொச்சின 5ஸோமகுனி கொட்டி\nவேத3மு தே லேதா3 (ஏ)\n6காளிந்தி3 லோனி காளியுனி மத3ம்பு3னு\nமகரமு கொம்போயின 7கு3ரு புத்ருனி\nமரி தெச்சியொஸக3 லேதா3 (ஏ)\nப்ரதாபமு வின லேதா3 (ஏ)\nஏதேதோ, அறியாது பேசுகின்றீர், என்மீது கருணையின்றி;\nமுன்பு, மந்தர மலை (நீரில்) மூழ்க, ஆமையாகி, முதுகின்மீது சுமக்கவில்லையா\nகரியரசன், முதலையிடம் துயருற, நான் கருணை காட்டவில்லையா\nஅச்சமின்றி, நீருட் புகுந்த சோமகனைக் கொன்று, வேதங்களைக் கொணரவில்லையா\nகாளிந்தி நதியில், காளியனின் செருக்கினை (எனது) காலினால் அடக்கவில்லையா\nசங்கு அரக்கன் கொண்டுபோன குரு மைந்தனை, திரும்பக் கொணர்ந்து அளிக்கவில்லையா\nதியாகராசனுக்கு நண்பனான எனது பிரதாபங்களைக் கேட்டதில்லையா\nஏதேதோ, அறியாது பேசுகின்றீர், என்மீது கருணையின்றி.\nபதம் பிரித்தல் - பொருள்\nஏமி/-ஏமோ/ தெலியக/ பலிகெத3ரு/ செலுலார/\nஏது/ ஏதோ/ அறியாது/ பேசுகின்றீர்/ பெண்டிரே/\nநா/ மீத3/ த3ய/ லேக/\nஎன்/ மீது/ கருணை/ யின்றி/\nமுனு/ மந்த3ர/ கி3ரி/ முனுக3/ கூர்மமை/\nமுன்பு/ மந்தர/ மலை/ (நீரில்) மூழ்க/ ஆமையாகி/\nவீபுன/ தால்சக3 லேதா3/ (ஏ)\nகரி/ ராஜு/ மகரிசே/ கா3ஸி ஜெந்த3க3/ நேனு/\nகரி/ யரசன்/ முதலையிடம்/ துயருற/ நான்/\nகருண/ ஜூட3 லேதா3/ (ஏ)\nவெரவக/ நீட/ ஜொச்சின/ ஸோமகுனி/ கொட்டி/\nஅச்சமின்றி/ நீருட்/ புகுந்த/ சோமகனை/ கொன்று/\nவேத3மு/ தே லேதா3/ (ஏ)\nகாளிந்தி3 லோனி/ காளியுனி/ மத3ம்பு3னு/\nகாளிந்தி நதியில்/ காளியனின்/ செருக்கினை/\nமகரமு/ கொம்போயின/ கு3ரு/ புத்ருனி/\nசங்கு அரக்கன்/ கொண்டுபோன/ குரு/ மைந்தனை/\nமரி/ தெச்சி/-ஒஸக3 லேதா3/ (ஏ)\nப்ரதாபம��/ வின லேதா3/ (ஏ)\n2 - தால்சக3 லேதா3 - தால்சக3 லேதா3 செலுலார.\n1 - கூர்மமை - ஆமையாகி - பாகவத புராணம் 8.7 நோக்கவும்.\n3 - கரி ராஜு - கரி யரசன் - பாகவத புராணம் 8.4 நோக்கவும்.\n5 - ஸோமகுனி - சோமகன் - பாகவத புராணத்தினில் (8-வது புத்தகம், 24-வது அத்தியாயம்), 'ஹயக்3ரீவ' (குதிரைத்தலை) அசுரன், மறைகளைக் கவர்ந்து சென்றதாகவும், இறைவன், மீனாக அவதரித்து, அவ்வசுரனைக் கொன்று, மறைகளை மீட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதனிலேயே, மறைகளைக் கவர்ந்து சென்றது, 'சோமகாசுரன்' என்றும் கூறப்பட்டுள்ளது.\nஅப்புராணத்திலேயே, (5-வது புத்தகம், 18-வது அத்தியாயம்), ஓர் அசுரன் மறைகளைக் கவர்ந்து சென்றதாகவும், இறைவன், ஹயக்3ரீவராக அவதரித்து அவனைக் கொன்று, மறைகளை மீட்டதாகக் கூறப்படும்.\nஸ்ரீ வேங்கடேஸ்வர அஷ்டோத்தரத்தில், மது4, கைடப4 என்ற மறைகளைக் கவர்ந்த அசுரர்களைக் கொன்று, இறைவனாகிய, ஹயக்3ரீவர் மறைகளை மீட்டதாகக் கூறப்படும்.\nஎனவே, மறைகளைக் கவர்ந்தது, ஹயக்3ரீவரா, சோமகாசுரனா அல்லது மது4, கைடப4னா என விளங்கவில்லை. அதுபோன்றே, அசுரனைக் கொன்று, மறைகளை மீட்டது, இறைவனின், மீன் அவதாரத்தினிலா, அல்லது ஹயக்3ரீவ அவதாரத்தினிலா, என்பதும் விளங்கவில்லை. இது குறித்து, முரண்பாடுகள் இருப்பதனால், தாமே இதனைக் குறித்து முடிவு செய்யும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.\n6 - காளிந்தி3 - காளிந்தி நதியில் - பாகவத புராணம் 10.16 நோக்கவும்.\n7 - கு3ரு புத்ருனி - குரு மைந்தனை - பாகவத புராணம் 10.45 நோக்கவும்.\nபாகவத புராணத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு\n4 - வெரவக - அச்சமின்றி - இது சோமகனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். ஆனால், கண்ணன் இங்கு, தனது பிரதாபங்களைக் கூறுவதனால், இது கண்ணனைக் குறிப்பதாகக் கொள்ளப்பட்டது.\nஇப்பாடல், 'நௌக சரித்ரம்' 'ஓடக்கதை' எனப்படும் நாட்டிய நாடகத்தின் அங்கமாகும்.\nபாடலின் பின்னணி - கோபியர், யமுனைக் கரையில், கண்ணனைச் சந்தித்து, எல்லோருமாக, ஓடத்தில் பயணம் செய்ய எண்ணுகின்றனர். ஓடத்தினைச் செலுத்துதல், பெண்களால் இயலாது என்று கண்ணன் உரைக்க, அதனைக் கேட்டு, கண்ணன், ஏதோ சூது செய்வதாக கோபியர் எண்ணுகின்றனர். ஆய்ச்சியர், கண்ணனை நம்பாது, அவனுடைய பல குறும்புகளை விவரிக்கின்றனர்.இப்பாடலில், கண்ணன் தனது பிரதாபங்களை வருணித்து, கோபியர், தன்னைப் பற்றி அறியாது பேசுகின்றனர் என்கின்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/154223/egg-poppers/", "date_download": "2021-06-15T13:32:37Z", "digest": "sha1:YDYWY3SPIP57HSRRAKTDAETE6OYGAD37", "length": 21445, "nlines": 374, "source_domain": "www.betterbutter.in", "title": "Egg poppers recipe by rejaz shiya in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / முட்டை பணியாரம்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nமுட்டை பணியாரம் செய்முறை பற்றி\nஇது வித்தியாசமான முறையில் முட்டையை தயார் செய்து அதை பணியாரக் கல்லில் ஊற்றி எடுக்கும் ஒரு வகையான ரெசிபி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\nமுதலில் சாப்பரில் வெங்காயம் பச்சைமிளகாய் கேப்ஸிகம் கறிவேப்பிலை போன்றவற்றை வைத்து நன்றாக சாப் பண்ணிக் கொள்ளவும்\nஷாப்பர் இல்லை என்றால் சிறிய மிக்ஸி ஜார் உபயோகப்படுத்தலாம்\nஅதில் ஐந்து முட்டைகளை உடைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும்\nஇத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்\nபின்பு இதை பணியாரக் கல்லில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு ஒன்றாக ஊற்றி பணியாரம் போல் எடுத்துக் கொள்ளவும்\nசுவையான முட்டை பணியாரம் ரெடி\nஇது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nrejaz shiya தேவையான பொருட்கள்\nமுதலில் சாப்பரில் வெங்காயம் பச்சைமிளகாய் கேப்ஸிகம் கறிவேப்பிலை போன்றவற்றை வைத்து நன்றாக சாப் பண்ணிக் கொள்ளவும்\nஷாப்பர் இல்லை என்றால் சிறிய மிக்ஸி ஜார் உபயோகப்படுத்தலாம்\nஅதில் ஐந்து முட்டைகளை உடைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும்\nஇத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்\nபின்பு இதை பணியாரக் கல்லில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு ஒன்றாக ஊற்றி பணியாரம் போல் எடுத்துக் கொள்ளவும்\nசுவையான முட்டை பணியாரம் ரெடி\nஇது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்\nமுட்டை பணியாரம் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/38989.html", "date_download": "2021-06-15T13:58:39Z", "digest": "sha1:KU4A5KE3UU7JT2DPGN6JA267DHRGPMSD", "length": 8365, "nlines": 97, "source_domain": "www.ceylonmirror.net", "title": "கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினிகாந்த் - Ceylonmirror.net", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினிகாந்த்\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டிலேயே இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.\nநடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். கடந்த 10 ��ம் தேதி ஹைத்ராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு பெற்றது. அதன் பின் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து வரவேற்றார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.\nமருத்துவர்களை வீட்டிற்கே அழைத்து தடுப்பூசி போட்டுள்ளார் ரஜினிகாந்த். ரஜினி தடுப்பூசி போட்டுக் கொண்ட போட்டோவை அவரது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nகொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் தடுப்பூசி போட்டு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.\nரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை எப்போது போட்டார் என்று தெரியவில்லை. இந்நிலையில் இன்று அவர் போட்டுக்கொண்டது கோவி ஷீல்டு இரண்டாவது டோஸ் என அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nமுள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வை நடத்த தடை உத்தரவு.\nதமிழ்நாடு : அலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்.. ஒட்டவைக்கும்…\nஇந்தியா : அயோத்தியில் 400 கோடி செலவில் உலகத்தரத்தில் பேருந்து நிலையம் – யோகி…\nஇந்தியா : ராஜஸ்தான் காங்கிரஸுக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ள போன் உரையாடல் ஒட்டுக்கேட்பு…\nஉலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் உயிரிழப்பு – 38 மனைவிகள்: 89 குழந்தைகள்\nதமிழ்நாடு : அலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்..…\nஇந்தியா : அயோத்தியில் 400 கோடி செலவில் உலகத்தரத்தில் பேருந்து…\nஇந்தியா : ராஜஸ்தான் காங்கிரஸுக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ள போன்…\nஉலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் உயிரிழப்பு – 38…\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக மேனகா…\nசம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எம்.பிக்களை நாளை அவசரமாகச்…\nதெற்காசியாவிலேயே இலங்கையில்தான் எரிபொருள் விலை மிகக் குறைவு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு\nஇடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் வைபவ ரீதியாக திறந்து…\nகத்தாரில் தங்கம் கடத்த முயன்ற நான்கு ஆசிய நாட்டவர்கள் கைது\nஇலங்கை உட்பட 7 நாடுகளுக்கு, தடை நீடிப்பு.\nமகாவிஷ்ணு வின் 16 நாமங்கள்.\nமின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு.\nகல்வி ஒலிபரப்புச்சேவை தொலைக்காட்சியில் ஆரம்பம்.\nமாவட்ட இளைஞர் வலுவூட்டல் மற்றும் தொழில் விழிப்புணர்வு இலவச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2021/06/10130150/2718532/Obesity-person-attack-corona.vpf", "date_download": "2021-06-15T13:36:12Z", "digest": "sha1:H2QIWI3YOULI6EBFDIHH63URX7EL6CHM", "length": 18477, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "உடல் பருமன் உள்ளவர்களுக்கு கொரோனா வந்தால் உயிருக்கு ஆபத்து அதிகம் || Obesity person attack corona", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 10-06-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nஉடல் பருமன் உள்ளவர்களுக்கு கொரோனா வந்தால் உயிருக்கு ஆபத்து அதிகம்\nகொரோனா தொற்றுக்கு ஆளாகும் உடல் பருமன் நோயுள்ளவர்களுக்கு, உயிருக்கு அதிக ஆபத்து உள்ளதாக செரிமான நலத்துறை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் கூறினர்.\nஉடல் பருமன் உள்ளவர்களுக்கு கொரோனா வந்தால் உயிருக்கு ஆபத்து அதிகம்\nகொரோனா தொற்றுக்கு ஆளாகும் உடல் பருமன் நோயுள்ளவர்களுக்கு, உயிருக்கு அதிக ஆபத்து உள்ளதாக செரிமான நலத்துறை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் கூறினர்.\nஉடல் பருமன் நோய் தொடர்பாக ஆன்லைன் மூலம் நடந்த கருத்தரங்கத்தில், செரிமான நலத்துறை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.ஆர்.பழனிசாமியை ஒருங்கிணைப்பாளராக கொண்ட மருத்துவர்கள் குழுவினர் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி மற்றும் செரிமான நலத்துறை சிகிச்சை நிபுணரான டாக்டர்கள் பி.கே.ரெட்டி, கவுர்தாஸ் சவுத்திரி, வி.பாலசுப்பிரமணியன், பி.பிரமநாயகம் மற்றும் கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் முருகன், டாக்டர் கார்த்திக் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-\nஒரு காலகட்டத்தில் உடல் பருமன் என்பது, செழிப்பான வாழ்க்கையை குறிக்கும் அறிகுறியாகக் காணப்பட்டது. ஆனால் உடல் பருமன் பல்வேறு வகையான புற்றுநோய்கள் உருவாகும் அளவிற்கு கொண்டு சென்றுவிடுகிறது. ஈரலைச் சுற்றி கொழுப்பு சேர்வதன் மூலம் செரிமான பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்க்கு ஆளாக வேண்டியதாகிவிடுகிறது.\nபோர்கள், பஞ்சம் இருந்த காலகட்டத்தில் உடல் பருமன் நோயை காண்பது அரிதாக இருந்தது. ஆனால் இன்று 3 வேளை உணவு மற்றும் பீட்சா, பர்கர் என்ற கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவதால் இந்த நோய்க்கு ஆளாக நேரிடுகிறது.\nஏழைகள் அதிகம் வாழும் ஆப்ரிக்காவில் உடல் பருமன் நோயினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவு. உடல் பருமன் நோயினால், 49 சதவீதம் இருதய நோய்கள், 38 சதவீதம் மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள், 19 சதவீதம் புற்றுநோய் ஏற்படுகின்றன.\nஉயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குத்தான் கொரோனா தொற்று, உயிருக்கு அதிக ஆபத்தை உருவாக்குவதாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள, உடல் பருமன் நோயுள்ளவர்களுக்கும் அதே அளவுக்கு ஆபத்து உள்ளது. இதற்கான தரவுகள் தற்போது கிடைத்து வருகின்றன. தீவிர சிகிச்சைப் பிரிவு, வெண்டிலேசன் ஆகிய சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு இவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.\nபரம்பரை பிறப்பு, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஆகியவை உடல் பருமனுக்கு மிகுந்த தொடர்புடையவையாக உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவதோடு, சோம்பேறித்தனம் அதிகமுள்ள நாடாக விளங்குகிறது. அதிக கொழுப்புள்ள உணவுதான் உடல் பருமனுக்கு காரணம் என்று நினைக்கிறோம். ஆனால் முதல் எதிரி சர்க்கரைதான். ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், கேக்குகள் உடல் பருமனுக்கு ஏதுவாக உள்ளன.\nஉடல் பருமனில் இருந்து விடுபட விரதம் இருக்கலாம். சைக்கிளிங், நடைப்பயிற்சி போன்ற உடல் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். கலோரி குறைவாக உள்ள உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.\nஇவ்வாறு அவர்கள் அறிவுரை வழங்கினர்.\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000 - 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,471 பேருக்கு தொற்று\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nகேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nஉணவுப் பொருட்களின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா\nஆண், பெண் மூளை அமைப்பில் வித்தியாசம்...\nமுகக்கவச ‘அலர்ஜி’... தடுக்கும் வழிமுறைகள்\nதமிழக ஆஸ்பத்திரிகளில் 45,484 படுக்கைகள் காலியாக உள்ளன- அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nஉயரும் பலி எண்ணிக்கை- இந்தியாவில் ஒரே நாளில் 6,148 பேர் உயிரிழப்பு\nசென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் வருகை அதிகரிப்பு\nகுழந்த��கள் மாஸ்க் அணிய தேவையில்லை -சுகாதார சேவைகள் இயக்குநரகம் தகவல்\nகொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும்: எடியூரப்பா வேண்டுகோள்\nசிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nஇந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்\nமுழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/TNElection/2021/05/05121124/2610738/Tamil-News-TN-Assembly-Election-Chennai-district-constituency.vpf", "date_download": "2021-06-15T14:01:43Z", "digest": "sha1:QGV5AP5LF4PNNSBPHQIIJZNQ55VKIQHD", "length": 19162, "nlines": 288, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னை மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்.... || Tamil News TN Assembly Election Chennai district constituency party votes details", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 04-06-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....\nசென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.\nசென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.\nதொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-\nஜே.ஜே. எபினேசர் திமுக 95763\nஆர்.எஸ். ராஜேஷ் அதிமுக 53284\nஏ. பாசில் மநீம 11198\nகவுரிசங்கர் நாம் தமிழர் 20437\nஆர்.டி. சேகர் திமுக 105267\nஎன்.ஆர். தனபாலன் பெமக 50291\nலட்சுமி நாராயணன் அமமுக 4042\nமெர்லின் சுகந்தி நாம் தமிழர் 19821\nமு.க. ஸ்டாலின் திமுக 105522\nஜெ. ஆறுமுகம் அமமுக 1080\nகெமில்ஸ் செல்வா நாம் தமிழர் 11279\nவெற்றி அழகன் திமுக 76127\nஜே.சி.டி. பிரபாகர் அதிமுக 38890\nஸ்ரீதர் நாம் தமிழர் 10914\nதாயகம் கவி திமுக 81727\nஎம்.பி. சேகர் தேமுதிக 1787\nஎஸ். ஒபத் மநீம 9710\nஇளவஞ்சி நாம் தமிழர் 10921\nஇ. பரந்தாமன் திமுக 68832\nஜான் பாண்டியன் தமமுக 30064\nடி. பிரபு தேமுதிக 1293\nகீதாலட்சுமி நாம் தமிழர் 6276\nஆர். மூர்த்தி திமுக 64424\nஎஸ். கமலி நாம் தமிழர் 7953\nவினோஜ் பி. செல்வம் பாஜக 32043\nசந்தான கிருஷ்ணன் அமமுக 775\nஉதயநிதி ஸ்டாலின் திமுக 93285\nமுகமது இத்ரீஸ் இஜக 4096\nஜெயசிம்மராஜா நாம் தமிழர் 9193\nஷெரின் நாம் தமிழர் 8884\nஎம்.கே. மோகன் திமுக 80054\nகோகுல இந்திரா அதிமுக 52609\nசங்கர் நாம் தமிழர் 10406\nவி.என். ரவி அதிமுக 55984\nராஜேந்திரன் நாம் தமிழர் 10185\nமா. சுப்பிரமணியன் திமுக 80194\nசைதை துரைசாமி அதிமுக 50786\nசுரேஷ்குமார் நாம் தமிழர் 10717\nஜெ. கருணாநிதி திமுக 56035\nசத்திய நாராயணன் அதிமுக 55898\nசிவசங்கரி நாம் தமிழர் 8284\nத. வேலு திமுக 68392\nஆர். நட்ராஜ் அதிமுக 55759\nடி. கார்த்திக் அமமுக 1118\nகே. மகாலட்சுமி நாம் தமிழர் 10124\nஅசன் மவுலானா காங்கிரஸ் 68493\nஎம்.கே. அசோக் அதிமுக 64141\nஎம். கீர்த்தனா நாம் தமிழர் 14171\nதமிழக சட்டசபை தேர்தல் 2021\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000 - 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,471 பேருக்கு தொற்று\nமேலும் சட்டசபை தேர்தல் - 2021 செய்திகள்\n30 ஆண்டுக்கு பிறகு காங்கேயம் தொகுதிக்கு அமைச்சர் அந்தஸ்து\nராசி இல்லை என்ற கருத்தை தகர்த்தெறிந்து அரியணையில் அமர்ந்த மு.க.ஸ்டாலின்\nதமிழக அரசியல் வரலாற்றில் இது முதல் முறை... மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த பெருமை\nபுதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு\nகவர்னர் மாளிகையில் எளிமையான விழா- மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார்\nகன்னியாகுமரி மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....\nதிருவள்ளூர் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....\n234 தொகுதிகளிலும் வெற்றி மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்கள், வாங்கிய வாக்குகள் முழு விவரம் பகுதி-2\n234 தொகுதிகளிலும் வெற்றி மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்கள், வாங்கிய வாக்குகள் முழு விவரம் பகுதி-1\nதிருப்பூர் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....\nசிறையி��் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nஇந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்\nமுழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/06/08215351/2466645/The-President-of-France-who-was-talking-to-the-people.vpf", "date_download": "2021-06-15T13:07:53Z", "digest": "sha1:XMTLX3KGLKMZ6OVSE4UYEAOU4PG7MZM6", "length": 11099, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "மக்களிடம் பேசி கொண்டிருந்த பிரான்ஸ் அதிபர்.. அதிபரை கன்னத்தில் அறைந்த நபர் - பரபரப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nமக்களிடம் பேசி கொண்டிருந்த பிரான்ஸ் அதிபர்.. அதிபரை கன்னத்தில் அறைந்த நபர் - பரபரப்பு\nபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அறைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமக்களிடம் பேசி கொண்டிருந்த பிரான்ஸ் அதிபர்.. அதிபரை கன்னத்தில் அறைந்த நபர் - பரபரப்பு\nபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அறைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெற்கு பிரான்சுக்கு சென்று கொண்டிருந்த இமானுவேல் மேக்ரான், அவ்வழியாக சென்ற மக்களிடம் சிறிது நேரம் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரெனெ ஒரு நபர் மேக்ரானின் கன்னத்தில் அறைந்தார். பாதுகாப்பு படையினர் அந்த நப��ை உடனடியாக பிடித்து இழுத்து சென்ற நிலையில், இந்த சம்பவம் பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் \n(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் \nஅமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..\nபுகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான \"ஹாரி பாட்டர்\" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.\nபொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது\nவிண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.\nபள்ளத்தில் விழுந்த வாகனங்கள் - பரபரப்பு காட்சிகள் வெளியீடு\nஇஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் திடீர் என்று மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது.\nவிண்வெளிக்கு சுற்றுலா; அமேசான் திட்டம் - விண்வெளி பயணம் மேற்கொள்ளும் ஜெப் பெசொஸ் -\nஉலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனர், ஜெப் பெசோஸ், அடுத்த மாதம் விண்வெளி பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த திடீர் பயணத்தின் பின்னணி என்ன...\nஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் - உறுப்பினராக இந்தியா தேர்வு\nஐ.நா சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.\n\"தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பாதிப்பு\" - உலக சுகாதார நிறுவன தலைவர் எச்சரிக்கை\nகொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் எச்சரித்து உள்ளார்.\nசைபர் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்பு - அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் எச்சரிக்கை\nஅமெரிக்காவின் பெரும் நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். இதன் பின்னணி பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.\n'ஜகமே தந்திரம்' பாடல்கள் வெளியீடு - பட்டையை கிளப்பும் பாடல்கள்\nநடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் 3 பாடல்கள் வெளியாகி வரபேற்பை பெற்ற நிலையில், தற்போது அனைத்து பாடல்களும் வெளியாகி உள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/rs-5-lakh-scam-by-private-financial-institution-near-tiruppur-victims-besieged-021120/", "date_download": "2021-06-15T14:04:46Z", "digest": "sha1:LZ74WHANSHQRM7ITP7KPYOFGXNMFTGE6", "length": 14688, "nlines": 157, "source_domain": "www.updatenews360.com", "title": "திருப்பூர் அருகே தனியார் நிதி நிறுவனம் ரூ.5 லட்சம் மோசடி : பாதிக்கப்பட்டர்வகள் முற்றுகை!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதிருப்பூர் அருகே தனியார் நிதி நிறுவனம் ரூ.5 லட்சம் மோசடி : பாதிக்கப்பட்டர்வகள் முற்றுகை\nதிருப்பூர் அருகே தனியார் நிதி நிறுவனம் ரூ.5 லட்சம் மோசடி : பாதிக்கப்பட்டர்வகள் முற்றுகை\nதிருப்பூர் : தாராபுரத்தில் கோபுரம் சீட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிதி நிறுவனத்தில் ஐந்து லட்ச ரூபாய் பண மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கோபுரம் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் பைபாஸ் சாலையில் பேருந்து நிலையம் அருகே கோபுரம் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.\nஇந்த நிதி நிறுவனத்தில் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 மாதமாக வாடிக்கையாளர்களுக்கு முறையாக ஏலச்சீட்டு பணம் கொடுக்காமல் வாடிக்கையாளர்களை இழுத்தடித்து வந்தனர்.\nஒவ்வொருவரும் தல 1 லட்சம், 2 லட்சம் மற்றும் 50,000 என சீட்டுக்கு பணம் கொடுத்திருந்தனர். இந்நிலையில் ஏலச்சீட்டு முடிவதற்கு முன்னரே குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதமாக பணம் தராமல் கோபுரம் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இழுத்தடித்து வந்த நிலையில் இன்று நிறுவனத்திற்கு பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.\nஇதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில் தாங்கள் நிதி நிறுவனத்திற்கு அளித்த தொகையினை தற்போது வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட 10 வாடிக்கையாளர்கள் இன்று மதியம் கோபுரம் சீட்ஸ் பிரைவேட் நிறுவனத்தை முற்றுகையிட்டனர். எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை உடனடியாக தரவில்லை என்றால் எவ்வளவு நேரம் ஆனாலும் அலுவலகத்தை விட்டு செல்ல மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.\nTags: குற்றம், தனியார் நிதி நிறுவனம், தாராபுரம், திருப்பூர், முற்றுகை போராட்டம், ரூ.5 லட்சம் மோசடி\nPrevious கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம் : பொதுமக்கள், போலீசார் விரட்டி பிடித்தனர்\nNext பாசனத்திற்காக ஆழியாறு அணையில் இருந்து 6ம் தேதி முதல் நீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\nதமிழகத்தில் 30 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை : தினசரி பலியில் சேலம் முதலிடம்.. கொரோனா முழு நிலவரம்\nதஞ்சையில் பச்சிளம் குழந்தையின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்ட விவகாரம்: செவிலியர் மீது வழக்குப்பதிவு..\nசுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் : வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருக்க நடவடிக்கை\nமுதல் அலையில் ஒண்ணு.. இரண்டாவது அலையில் ரெண்டு : முகக்கவசங்களை இலவசமாக வழங்கி வரும் தன்னார்வலர்\nகொரோனா நிதியுடன் மளிகை பொருட்கள் : அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்\nமிரட்டல் வழக்கில் ஜாமீன்… அவதூறு வழக்கில் 15 நாட்கள் காவல்… மீண்டும��� சிறையில் சாட்டை துரைமுருகன்…\nமுதலமைச்சரிடம் 2 சவரன் நகையை நிவாரணமாக அளித்த பெண்ணுக்கு அரசுப் பணி : பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர்\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nமது வாங்க ‘குடை‘ அவசியம் : டாஸ்மாக் கடையில் சமூக இடைவெளியுடன் குவிந்த மதுப்பிரியர்கள்\n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nQuick Share135 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோர்ட்டுகளில் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கு நடந்தது. ராமஜென்ம பூமி-பாபர் மசூதி…\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில், திமுகவுக்கு இப்போது தேனிலவு காலம் என்று பாஜக நிர்வாகி…\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nQuick Shareசென்னை : போதையில் போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து சேதப்படுத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nQuick Shareகோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது என்று பாரத் பயோடெக்…\nடாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசுக்கு தொடரும் நெருக்கடி : பாஜகவை தொடர்ந்து பாமக போராட்டம் அறிவிப்பு\nQuick Shareகொரோனா பேரிடர் காலத்தில் டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசின் செயலைக் கண்டித்து பாமக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/this-organization-is-transforming-the-tiruppur-city-into-green", "date_download": "2021-06-15T12:57:54Z", "digest": "sha1:2GDPOYHSLK5NJ6FSOFTP3X6X7DHSE275", "length": 8935, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 July 2020 - வனத்துக்குள் திருப்பூர்! | This organization is transforming the Tiruppur city into green - Vikatan", "raw_content": "\nஐ.பி.எஸ் வேலை வேண்டாம்; தற்சார்பு வாழ்க்கை போதும்\nமாதம் ரூ. 27,000... கைகொடுக்கும் கறவைமாடு வளர்ப்பு\nகலப்புப் பயிர்களைச் சாகுபடி செய்தால் விவசாயத்தில் சாதிக்கலாம்\nவிருதுகள் வாங்கிக் குவிக்கும் விவசாய சேவா சங்கம் டியூகாஸ்\nகைமேல் காசு தரும் கடம்ப மரச் சாகுபடி\nவிலை முன்னறிவிப்பு : பூவன் 20 ரூபாய், கற்பூரவள்ளி 22 ரூபாய், நேந்திரன் 35 ரூபாய்\nவிலை முன்னறிவிப்பு : தக்காளி ரூ.18, கத்திரி ரூ. 23 , வெண்டை ரூ. 17...\nஹைட்ரோபோனிக்ஸ் முறையில் பசுந்தீவனம் வளர்ப்பு\nஅந்தக் கணீர் குரல் ஓய்ந்தது\nஉழவர்களின் உன்னத தோழன் விளைச்சலைக் கூட்டும் வவ்வால்கள்\nஏக்கருக்கு ரூ. 25,000 வேண்டும் - மல்லிகை விவசாயிகள் கோரிக்கை\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nநெல் + கடலை 5 ஏக்கர்... ரூ. 1,44,000 லாபம்\nநல்மருந்து 2.0 - விஷத்தை வெளியேற்றும்… இடுப்புவலியைக் குணமாக்கும் இலுப்பை\nமண்புழு மன்னாரு : அஜ்வா பேரீச்சையும் அறிவு கொள்முதலும்\nமாண்புமிகு விவசாயிகள் : மிளகாய் நாயகர் காமா மபிவே\nஇயற்கை வேளாண்மை : 10 - பயிர்களின் காவலன் பஞ்சகவ்யா...\nமரத்தடி மாநாடு : மோட்டார், பி.வி.சி குழாய் வாங்கவும் மானியம்\nமானாவாரி நிலக்கடலை… பாரம்பர்ய ரக நெல் விதைகள் எங்கு கிடைக்கும்\nமரம் நடும் நிகழ்வில் அமைப்பினர்\nவருமானம் தரும் மரங்கள்... நடவு, கன்று இலவசம்... விவசாயிகளை வரவேற்கும்\nகடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-8/", "date_download": "2021-06-15T13:51:34Z", "digest": "sha1:FM3JLCRUC2Q5TLOP42VMTCQNDWQPPWF3", "length": 5303, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8ந்தேதி கூடுகிறது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யந��த்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nதமிழக சட்டப்பேரவை ஜனவரி 8ந்தேதி கூடுகிறது\nதமிழக சட்டப்பேரவை ஜனவரி 8ந்தேதி கூடுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதனால் ஆளுநர் உரை இடம்பெறும். ஆளுநராக பொறுப்பேற்ற பின் பேரவையில் முதன்முறையாக பன்வாரிலால் உரையாற்ற உள்ளார்.\n18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது.\nஜனவரி 8ந்தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-06-15T12:25:07Z", "digest": "sha1:6WQ3NHSPTJLQH3PA2LYQWELESKDZYYAN", "length": 4616, "nlines": 75, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு.கிருஸ்ணமூர்த்தி தம்பையா (குமரக்கோட்டம்,கோண்டாவில்) | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\n25ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி\nசெல்வி ரதிநி ஆனந்தமூர்த்தியின் 25ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி உன் பிரிவால் துயருறும் அப்பா, அம்மா, அண்ணா, அக்கா, மாலா, ராஜி, தம்பி & ரூபி குடும்பத்தினர் 05-03-2017\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://franceseithi.com/pirathamar-france-44456/", "date_download": "2021-06-15T13:49:51Z", "digest": "sha1:O2GFZCDKNSFZEQMGAYWLQ7DJUXBP3IPQ", "length": 9836, "nlines": 96, "source_domain": "franceseithi.com", "title": "🔴🇫🇷சிறிது சந்தேகம் வந்தாலும் தடை செய்வோம்! பிரான்ஸ் பிரதமர் உறுதி! • FRANCE SEITHI", "raw_content": "\n— பிரபலமாகும் பதிவுகள் —\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️😳வெளிநாடொன்றில் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி\n⚫🇱🇰இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\n🔴🇱🇰😳அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் பஸில் கைது\n⚫🇫🇷ஜனாதிபதி மக்ரோன் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n⚫🇫🇷பிரான்ஸ் ஊரடங்கின் புதிய அட்டவணை\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n🔴🇫🇷சிறிது சந்தேகம் வந்தாலும் தடை செய்வோம்\nபல நாடுகள் பக்கவிளைவுகளின் பின்னர் அஸ்ராசெனக்கா கொரோனத் தடுப்பு ஊசிகளைத் தடைசெய்துள்ளன. இது தொடர்பான கேள்விக்குப் பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ் பதிலளிக்கையில்\nஎங்களிடம் பக்கவிளைவுகள் தொடர்பான எந்தவிதமான உறுதியான தரவுகளும் இல்லை. அதனால் நாங்கள் தொடர்ந்தும் அஸ்ராசெனக்கா தடுப்பு ஊசிக���ைப் பயன்படுத்துவோம். ஆனால் இதன் பக்கவிளைவுகளில் எங்களிற்கு ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக பிரான்சிலும் அஸ்ராசெனக்கா தடை செய்யப்படும்.\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\nமுந்தைய பதிவு பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ் உறுதி, அஸ்ராசெனக்கா மீது சந்தேகம் வந்தால் தடை செய்வேன்,\nஅடுத்த பதிவு கொழும்பில் தீ விபத்து.\n— சமீபத்திய பதிவுகள் —\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/bihar/", "date_download": "2021-06-15T13:08:31Z", "digest": "sha1:J335NVS3JC5REVJK3F4R6J3PEVD773XD", "length": 3880, "nlines": 88, "source_domain": "puthiyamugam.com", "title": "bihar Archives - Puthiyamugam", "raw_content": "\nபீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nபோதிய டெஸ்டிங் வசதி இல்லை- புலம்பெயர் தொழிலாளர்களின் வருகையால் பீகார் அரசுக்கு நெருக்கடி\nகவிப்பேரரசு வைரமுத்து கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nதசாவதாரம் 13 ஆம் ஆண்டை நினைவு கூர்ந்த கமல்ஹாசன்\nகவிப்பேரரசு வைரமுத்து கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nகவிஞர் வைரமுத்துவுக்கு ONV இலக்கிய விருது\n குறித்து நாளை முதல்வர் ஆலோசனை\nவங்கச் சிறுகதை படம் பிடிக்கும் “பங்கமான” தொற்றுநோய் அரசியல்\nஅலங்காநல்லூர் பெண்கள் பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சார்பில் ப���திய கழிப்பறைக் கட்டிடம்\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/drunken-kid-syndrome-in-goat-know-the-clinical-signs-and-prevention-strategies/", "date_download": "2021-06-15T13:34:00Z", "digest": "sha1:6RTVVHHA56EWIMQ2H5GHY4HZYGOFWYAD", "length": 20517, "nlines": 159, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வெள்ளாடு குட்டிகளுக்கு தோன்றும் நோய்களும் அதற்கான தீர்வுகளும் குறித்த ஓர் அலசல்", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nவெள்ளாடு குட்டிகளுக்கு தோன்றும் நோய்களும் அதற்கான தீர்வுகளும் குறித்த ஓர் அலசல்\nஇந்தியாவின் கிராமப்புர பொருளாதாரத்தில் வெள்ளாடு வளர்ப்பானது மிகவும் தவிர்க்க முடியாத முக்கிய அங்கமாகும். இந்தியாவில் மொத்தம் 148.88 மில்லியன் ஆடுகள் 2019 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இருக்கிறது. இது 2012 ஆம் ஆண்டின் 19 வது கால்நடைகள் கணப்பெடுப்பிலிருந்து 10.14%. அதிகரித்துள்ளது. வெள்ளாடானது இந்தியாவின் மொத்தக் கால்நடைகளின் விகிதத்தில் 27.8% என்ற அளவில் உள்ளது. இது ஏறக்குறைய கால்நடைகளின் எண்ணிக்கையில் 3 ல் 1 பங்கு ஆகும்.\nகிராமப்புறங்களில் வெள்ளாடுகளின் எண்ணிக்கை கடந்த கணப்பெடுப்புடன் ஒப்பிடுகையில் 10.35% அதிகரித்துள்ளது. அதே தருனத்தில், நகர்புரங்களிலும் வெள்ளாடு வளர்ப்பானது கிராமப்புறங்களைப் போலவே நல்ல வரவேற்பைப் பெற்று அதிகரித்து (5.78%) வருவதை கணக்கெடுப்பு காட்டுகிறது.\nதமிழ்நாடானது இந்திய அளவில் 7வது இடத்தில் 9.98 மில்லியன் ஆடுகளுடன் உள்ளது.\nஆடு வளர்ப்பானது, கடந்த 10 ஆண்டுகளாக ஆடுகளைக் கொட்டில் மற்றும் பரண் மேல் வளர்ப்பதற்கு இளைய மற்றும் தொழில் முனைவோரிடையே அதிக வரவேற்பு பெற்று வருவதை நம்மால் காணமுடிகிறது. இது ஒருபுறம் பெரிய வாய்ப்பாகக் கருதப்படும் நிலையில் மறுபுறம் ஆட்டுப்பண்ணைகளில் ஆட்டுக்குட்டிகளின் இழப்பு பெரும் சவாலாக இருந்து வருகிறது.\nகடந்த பத்து ஆண்டுகளில் பெரும்பாலான பரண்மேல்/ அதிதீவிர முறையில் வளர்க்கப்பட்ட ஆட்டுப்பண்ணைகள் சில காரணங்களால் கைவிடப்பட்டு மூடப்பட்டது நாம் அறிந்தது. அவற்றிற்கான முக்கிய காரணமாக பெரும்பாலும் கூறப்பட்டது குட்டிகளின் இறப்பு. அதுவும் பிறந்து 30 நாட்களுக்குக் கீழ் வயதுள்ள குட்டிகளின் இழப்பு பண்ணையாளர்களுக்கு பேரிழப்பாக அமைந்திருந்தது என்பது பெரும்பான்மை பண்ணையாளர்களின் அனுபவ கருத்தாக இருந்தது. மேலும் இவ்வகை நோய் அறிகுறிகளுடன் ஏறக்குறைய 15 - 35% குட்டிகள் இறப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇது குட்டி பிறந்த சில நாட்களில் இருந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nபெரும்பாலும் 4 நாட்கள் முதல் 28 நாட்களுக்கு உட்பட்ட குட்டிகளே அதிகம் இறக்கும்.\nதிடமான அதிக எடை கொண்ட குட்டிகள் பெரும்பாலும் அதிக அளவில் பாதிப்படைவதை காணலாம்.\nஒற்றை (அ) இரட்டையாக பிறந்த குட்டிகளையே தாக்குகிறது.\nஅதிகம் பால் கறக்கும் ஆட்டினதில் குட்டிகளில் பரவலாக காணப்பட்டது,\nபெரும்பாலும் எந்த மருத்துவச் சிகிச்சைக்கும் கட்டுப்படுவதில்லை\nஅதிகமாக பால் உற்பத்தி செய்யும் ஆடுகளின் குட்டிகள் அதாவது நாளொன்றுக்கு 500 மி.லி கூடுதலாகப் பால் உற்பத்தி செய்யும் ஆடுகள் ஈன்ற குட்டிகளில் 57.95 % மட்டுமே தப்பிப் பிழைத்தது மற்ற அனைத்து குட்டிகளும் இந்நோயால் அதிக அளவில் உயிரிழந்ததை காணமுடிந்து.\nஅதிக எடை கொண்ட குட்டிகளை பெரும்பாலும் அதிக அளவில் பாதிப்படையச்செய்கிறது (>3 கி.கி).\nஒற்றை (அ) இரட்டையாக பிறந்த குட்டிகள் அதிகமாக இருக்கும் பாலை தனித்துக் குடிப்பதால்.\nநோய் தடுப்பாற்றல் குறைந்து இருப்பது\nநீண்ட நாட்கள் ஓரிடத்தில் வளர்க்கும் போது அதிக அளவில் நோய்க்கிருமிகள் தங்கு தரையில் சேர்வதால்.\nஅதிக எடை கொண்ட தாய் ஆடுகளுக்கு (>40 கி.கி) தனித்துப் பிறக்கும் குட்டிகள்.\nஇந்த நோய் நிலை எந்த பாலினத்தையும் குறிப்பிட்டுத் தாக்கவில்லை மாறாக ஆண், பெண் ஆகிய இரண்டையும் சமமான அளவில் பாதிக்கிறது.\nகழிச்சல் (மஞ்சள், பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில்)\nவயிறு உப்பி வலியில் துடிக்கும்\nபக்கவாட்டில் சாய்ந்து படுத்து தலையை தூக்க முடியாமல் சிரமப்படும்.\nமது தொடர்ச்சியாக அருந்திய நபர் நடந்து செல்வது போல் குட்டியின் நடையில் தோன்றுவதால் இதனை இவ்வாறு இந்த நோயினை அழைக்கின்றார்கள். (Drunken Kid Disease)\nஒன்று இரண்டு நாட்களில் இறந்து விடும்.\nதலையை வயிற்றின் பக்கம் சாய்த்து வைத்துக்கொள்ளும்.\nஎழுந்து நடக்க சிரமப்பட்டு இறந்து விடும்.\nகுட்டியை தாயிடம் இருந்து பிரித்து வைக்க வேண்டும்.\nகட்டுப்படுத்தப்பட்ட பாலூட்டம். குட்டிகளை பிரித்து குட்டிகளுக்கான அறையில் வைத்துப் பாதுகாக்கலாம். மேலும், இவ்வாறு பிரிப்பதன் மூலம் பாலூட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. நாளொன்றிற்கு மூன்று முறை மட்டும் பால் ஊட்ட அனுமதிக்க வேண்டும்.\nதாய் ஆட்டுக்கு சினை பருவத்தில் கடைசி மாதத்தில் துள்ளுமாரி நோய்க்கான தடுப்பூசி கொடுப்பது.\nஅதிகமாக பால் கொடுக்கும் தாய் ஆட்டிலிருந்து பாலை கறந்து பால் குறைவாக உள்ள ஆட்டின் குட்டிகளுக்கு புட்டி பால் கொடுப்பது.\nகுட்டிகள் விளையாட போதுமான இடவசதி ஏற்படுத்தி கொடுப்பது.\nகுட்டிகளை வைக்கும் இடம் அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.\nநீண்ட காலத்திற்கு ஒரே இடத்தில் ஆடுகளை வளர்க்கும் சூழலில் ¼’’ அளவிற்கு மேல் மணலை அகற்றிப் புதுப்பிக்கலாம். மேலும், புது மணலுடன் சுண்ணாம்பு கலப்பதால் நோய்த்தாக்கும் பெரிய அளவில் கட்டுப்படும்.\nமேற்கூறிய நோய் அறிகுறிகளுடன் குட்டிகள் இறக்குமாயின் இறப்பரி சோதனை செய்து இறப்பிற்கான காரணத்தை விரைந்து கண்டறிய வேண்டும்.\nதுறைசார் வல்லுநர்- கால்நடை மருத்துவம்.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nவிலங்கு வழி பரவும் நோய்கள் மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அலசல்\nகால்நடை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் மற்றும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை ஜூன் 16-ல் திறப்பு\nசாண எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாடுகள் குறித்த ஆன்லைன் பயிற்சி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி\nநெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு: வேளாண்துறை எச்சரிக்கை\nஅக்ரூட் பருப்புகளின் ஆரோக்கிய நன்மைகள், ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்று\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.\nகோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளுக்கு ரூ .5 லட்சம் உதவி வழங்க தமிழக அரசின் திட்டம்\nகோடைகாலத்தில் நிலக்கடைகளை சாகுபடி,சிறந்த மகசூல்\nATM card தொலைந்துவிட்டதா, இப்போது எஸ்பிஜ வாடிக்கையாளர்கள் எளிதில் பிலாக் செய்யலாம். முழு விவரங்கள் கீழே\nவிரைவில் தொடங்கிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம்\nமக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/health-world-no-tobacco-day-2021-are-smokers-at-greater-risk-of-contracting-covid-19-esr-ghta-473485.html", "date_download": "2021-06-15T12:55:17Z", "digest": "sha1:PNMO5WMAMOAEEEQQZHJ5VSTFDFR3ADC5", "length": 14533, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "World no tobacco day 2021 : நுரையீரலை பாதிக்கும் புகையிலையால் உடலுக்கு என்னென்ன தீங்கு..? | world no tobacco day 2021 are smokers at greater risk of contracting covid 19– News18 Tamil", "raw_content": "\nWorld no tobacco day 2021 : நுரையீரலை பாதிக்கும் புகையிலையால் உடலுக்கு என்னென்ன தீங்கு..\nஉலக புகையிலை எதிர்ப்பு நாள் 2021\nபுகையிலை பொருட்களால் ஒவ்வொரு ஆண்டும் 2 பில்லியன் மக்கள் இறக்கின்றனர். இதனை தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு தகவல் அளித்துள்ளது.\nஉலகெங்கிலும் புற்றுநோய்க்கு புகையிலை ஒரு முக்கிய காரணமாகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, புகையிலை ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 8 மில்லியன் மக்களைக் கொல்கிறது என்பது தெரியவந்துள்ளது. எனவே, புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலகின் 193 ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளில் புகையிலை எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது.\nமுந்தைய காலங்களில் ஆண்கள் மட்டுமே புகைப��பழக்கத்தை கடைபிடித்து வந்த நிலையில், தற்போது பெரும்பாலான பெண்களும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. உலகளவில் ஆண்களை விட அதிக அளவு பெண்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளதாக அதிர்ச்சிகர தகவலையும் மருத்துவர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.\nபுகையிலை பொருட்களால் ஒவ்வொரு ஆண்டும் 2 பில்லியன் மக்கள் இறக்கின்றனர். இதனை தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு தகவல் அளித்துள்ளது. புகையிலையால் புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகின்றன.\nநுரையீரல் புற்றுநோய், காசநோய் உள்ளிட்ட பல நுரையீரல் தொடர்பான சிக்கல்களுக்கு புகைபிடித்தல் ஏற்கனவே ஆபத்தான காரணியாக அறியப்படுகிறது. காசநோயைப் பொறுத்தவரை, 20 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் புகைப்பழக்கத்தின் விளைவுகளுடன் தொடர்புடையவை. மேலும், புகைப்பழக்கம் குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக உள்ளது. தற்போதைய COVID-19 தொற்றுநோயுடன், புகைபிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்து ஒரு விவாதம் நடந்துள்ளது. அதில் பல வல்லுநர்கள் புகைபிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறுகின்றனர்.\n: உலக சுகாதார அமைப்பு உங்களுக்காக வெளியிட்டுள்ள எச்சரிக்கை\nபுகைப்பிடிப்பிற்கும் COVID-19க்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா\nWHOன் கூற்றுப்படி, COVID-19 வைரஸ் மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு இருப்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என கூறியுள்ளது. ஆனால் புகைப்பிடிப்பவர்களுக்கு கைகள், உதடுகள் தொடர்பானது அதிகம் இருப்பதால் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது, இதனால் புகைப்பிடிப்பவர்கள் COVID-19 தொற்றால் பாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என விளக்கியுள்ளது.\nமேலும், தொடர்ந்து புகைபிடிக்கும் நபர்களின் நுரையீரல் பலவீனமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது, மற்றும் பலவீனமான நுரையீரல் COVID-19 வைரஸின் தாக்குதலை எதிர்த்துப் போராட முடியாது, எனவே தான் புகைபிடிப்பவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்ற தகவல் பரவுவதாக கூறப்படுகிறது.\nபுகையிலை எதிப்பு தினமான இன்று புகைபிடிப்பதை விட்டுவிடுவதை கருத்தில் கொள்ளுமாறு WHO பரிந���துரைக்கிறது.நீங்கள் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தும் தருணத்திலிருந்து நுரையீரல் மற்றும் இதயம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் சீராகும். மேலும் இரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு அளவு சாதாரண நிலைக்கு குறையும் என்றும் நீங்கள் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்திய 2 வாரங்களுக்குள் இரத்த ஓட்டம் மற்றும் நுரையீரல் செயல்பாடு மேம்படும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்தும், அதனை கைவிடுவது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது. பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், இரண்டு முகங்களுடன், இரண்டு நுரையீரலை வடிவமைத்து, புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று அதிகமாக பரவும் என்பதை உணர்த்தும் வகையில் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். இந்த மணல் சிற்பத்தை 5 டன் மணலில் 6 மணி நேரத்தில் உருவாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.\nWorld no tobacco day 2021 : நுரையீரலை பாதிக்கும் புகையிலையால் உடலுக்கு என்னென்ன தீங்கு..\nடேங்கர் லாரியை டிரைவ் பண்றத லவ் பண்றேன்.. வால்வோ பஸ் தான் அடுத்த டார்க்கெட் - கனவை துறத்தும் டெலிஷா டேவிஸ்\nTwitter: ட்விட்டரில் திடீரென பாலோயர்ஸ் குறைவது ஏன்\nதேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் அரசாணைக்கு தடை விதிக்கக் கோரிய மனு - மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு\nமுதல்வரிடம் தங்கச் சங்கிலியை நிவாரண நிதியாக வழங்கிய பெண்ணிற்கு வேலை வாய்ப்பு\nSimbu - Hansika: சிம்பு-ஹன்சிகாவின் 'மகா' ஓடிடி-யில் வெளியாக தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-06-15T13:45:32Z", "digest": "sha1:ON4LRSPNJSIA535VYAS7FZNLCELW57RU", "length": 16086, "nlines": 94, "source_domain": "tamilpiththan.com", "title": "இலங்கையில் மகள் முன்னிலையில் கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனுக்கு மனைவி செய்த துரோகம்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Jaffna News இலங்கையில் மகள் முன்னிலையில் கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனு��்கு மனைவி செய்த துரோகம்\nஇலங்கையில் மகள் முன்னிலையில் கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனுக்கு மனைவி செய்த துரோகம்\nஅம்மா அப்பாவின் வாயை தனது சேலையினால் அடைத்து விட்டார்.\nஹஷான் மாமா அப்பாவின் கழுத்தினை இறுக்கி பிடித்து நெறித்தார்.\nஅம்மா தடி ஒன்றினால் அப்பாவின் தலையில் பலமாக தாக்கினார்.\nமனதை பதறவைக்கும் நிகழ்வு ஒரு மாதத்தின் பின்னர் உண்மை வெளியானது.\nவெல்லம்பிட்டி பகுதியில் அம்மா அப்பா ஒரேயொரு மகள் என மூவரை கொண்ட குடும்பம் நிம்மதியாக வாழ்ந்து வந்தனர்.\nஇந்நிலையில் கடந்த ஜுன் மாதம் 28 ஆம் திகதி குறித்த குடும்பத்தின் தலைவரான காமினி புசெல்லி ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்படுகின்றார்.\nகாமினியின் சடலம் மீட்கப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் காமினியின் மனைவி காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.\n27 ஆம் திகதி பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு தானம் வழங்க கடந்த 26 ஆம் திகதி அதிகாலை சென்ற தனது கணவரை காணவில்லை என முறைப்பாடு செய்துள்ளார்.\nசடலம் மீட்கப்பட்டதனை தொடர்ந்து சடலம் உருகுலைந்து காணப்பட்டமையினால் தாக்கப்பட்ட அடையாளங்கள் எதனையும் காவல் துறையினரால் உறுதிபடுத்திக்கொள்ள முடியவில்லை.\nஇந்நிலையில் மரண வைத்திய பரிசோதனைகள் நிறைவு பெற்றதும் காமினியின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஎனினும் காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.\nகாமினி தொடர்பில் அவர் வசித்த வீட்டிற்கு அருகில் உள்ளவர்களிடம் விசாரணைகளை நடத்தினர்.\nஇதன்போது கடந்த 26 ஆம் திகதி அதிகாலை ஐயோ… அம்மா என சத்தம் கேட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனை தொடர்ந்து காமினியின் மனைவியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nதனது கணவரை தானே கொலை செய்ய முடியுமா என கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.\nஅதனை தொடர்ந்து , காவல் துறையினர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து ஓரிரு தினங்களின் பின்னர் காமினியின் மகளை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவருக்கு இனிப்புக்கள் உள்ளிட்ட விளையாட்டு பொருட்களை பெற்று கொடுத்து விசாரணை நடத்தியுள்ளனர்.\nஇதன் போது காமினியின் மகள் வாக்கு மூலத்தில் தெரிவித்த விடயங்கள் அனைவரின் மனதையும் பதறவைத்துள்ளது.\nநான்…. எனக்கு விவரம் அறிந்த நாள��� முதல் அம்மாவும் அப்பாவும் சண்டை பிடிப்பார்கள். சோற்றுக்கு உப்பில்லை என்றாலும் சண்டை பிடிப்பார்கள்… சில நாட்களில் அப்பா குடித்து விட்டு வருவார்.. அம்மாவை அடிப்பதாக சொல்வார் ஆனால் நான் பார்த்ததில்லை..\nஅம்மாவிற்கு ஹேண்ட் போன் ஒன்று இருக்கு.. அடிக்கடி கோல் வரும்.. ஆண் ஒருவரே தொடர்ந்து கதைக்கிறார் என்பதையும் அறிந்திருந்தேன்..கதைத்து முடிந்ததும் அம்மா இலக்கத்தை டிலீட் பண்ணிடுவாங்க..\nஒரு நாள் அம்மாவோட சந்தைக்கு போகும் போது ஹஷான் மாமா வந்தார்..அவர் குளிக்க போவோம் என கூறினார்… நான் முடியாது என்றேன்.. இருந்தாலும் அவர் எங்களை குளிக்க அழைத்து சென்றார்… நாங்கள் மூவரும் நீராடினோம்.\nஅப்பா வீட்டில் இல்லாத போதெல்லாம் ஹஷான் மாமா வீட்டுக்கு வருவார்.. அப்பா வீட்டுக்கு வரபோறதா கோல் பண்ணியவுடன் ஹஷான் மாமா சென்று விடுவார்..\nவழமைபோல் அப்பா கடந்த 26 ஆம் திகதி 10.30 மணி இருக்கும் குடித்து விட்டுதான் வீட்டுக்கு வந்தார். இருவரும் சண்டை போட்டுகொண்டார்கள்… நான் தூங்கிட்டன்… பாதி தூக்கத்தில் இருந்த எனக்கு ஐயோ….. அம்மா என சத்தம் கேட்டது… அந்த சத்தத்தில் நான் எழும்பிவிட்டன்… கட்டிலில் இருந்து கீழே இறங்கி சென்ற போதுதான் பார்த்தன்… ஹஷான் மாமா வீட்டின் சாலையில் தூங்கிக்கொண்டிருந்த எனது அப்பாவின் கழுத்தினை நெறித்துக்கொண்டிருந்தார்.\nஅப்பொழுது அம்மா தடி ஒன்றினை கொண்டு அப்பாவின் தலையில் பலமாக அடித்தார்.. அப்பா வலியால் துடித்தார்.. நான் அழுதேன்.. அழக்கூடாது என இருவரும் என்னை அச்சுறுத்தினார்கள்… அச்சத்தில் நான் அழவில்லை.. கடவுளிடன் கேட்டன்… என்னுடைய அப்பாவை காப்பாற்றுமாறு.. என்ன செய்வதென அறியாது மூச்சடைத்து போனேன்….\nஅப்பாவின் வாயும் சேலையால் கட்டப்பட்டிருந்தது…. அப்பாவின் துடிப்பு நின்று விட்டது.. அப்பா செத்து விட்டார் என எனக்கு தெரியும்… சத்தமிடவில்லை…. பின்னர் அப்பா அணிந்திருந்த சாரத்தினை அகற்றி விட்டு அவருக்கு ட்ரௌசர் ஒன்றும் சேர்ட் ஒன்றையும் அணிவித்தார் ஹஷான் மாமா…\nஅணிவித்ததன் பின்னர் அப்பாவை தூக்கி த்ரீவில் ஒன்றில் ஏற்றினார்கள்… பின்னர் என்னையும் அழைத்தார்கள். மூவரும் ஆட்டோவில் சென்று அப்பாவை தண்ணீரில் வீசிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தோம்….அப்பா தூங்கிக்கொண்டிருந்த மெத்தையில் அப்பாவில் இரத்த கரைகள் படிந்திருந்தன… அதனை ஹஷான் மாமா கத்தி ஒன்றினால் வெட்டிக்கொண்டு எடுத்து சென்று விட்டார்.\nஅம்மாவிடம் இது பற்றி கேட்டன்… அம்மா எதுவும் கூறாமல் யாரிடமும் எதுவும் தெரிவிக்க வேண்டாம் அவ்வாறு கூறினால் நானும் மரணித்து விடுவேன்… என கூறியதால் நான் எதுவும் தெரிவிக்கவில்லை.\nஒரு நாள் அம்மா அவருடைய ஹேண்ட் போனில் கதைத்துக்கொண்டிருக்கும் போது “போயா தினத்தன்று அதனை செய்வோம்” என கூறினார்… சில வேளைகளில் அப்பாவை கொலை செய்வதையே அவர்கள் தெரிவித்திருக்க வேண்டும் என சாட்சியமளித்துள்ளார்.\nகாமினி கொலை செய்யப்பட்ட விடயத்தினை மகள் வாயிலாக தெரிந்துகொண்ட காவல் துறையினர் காமினி மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஹஷான் ஆகியோரை கைது செய்துள்ளதுடன் அவர்களும் நேற்று முன்தினம் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleமருத்துவமனையிலிருந்து… கருணாநிதியின் சமீபத்திய படம் வெளியானது\nNext articleபப்பாளியை பற்றி தெரிந்துகொண்டால் நீங்கள் வெறுத்து ஒதுக்க மாட்டீர்கள்\nநாங்கள் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு தீ வைக்கும் அளவிற்கு உயர்ந்த இனமாகும்\nஒரே சூழில் பிறந்த நான்கு குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nமனைவியின் அ(ந்தர)ங்க‌ படங்களை அனுப்பிய நபரை கொ(டூர)மாக கொ(லை) செய்த கணவன்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/39505.html", "date_download": "2021-06-15T14:07:22Z", "digest": "sha1:ORF2GQP6WDS3OJHUTSHUX7H6XGOPDCUL", "length": 9973, "nlines": 96, "source_domain": "www.ceylonmirror.net", "title": "தேசிய படைவீரர்கள் தின நிகழ்வு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில்… - Ceylonmirror.net", "raw_content": "\nதேசிய படைவீரர்கள் தின நிகழ்வு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில்…\nதேசிய படைவீரர்கள் தின நிகழ்வு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில்…\nதேசிய படைவீரர்கள் தின நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் தலைமையில் பத்தரமுல்லை பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகில் உள்ள படைவீரர்கள் நினைவுத் தூபிக்கு அருகில் இன்று (19) பிற்பகல் இடம்பெற்றது.\nமூன்று தசாப்த காலமாக இருந்துவந்த எல்ரீரீஈ. பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்து படைவீரர்கள் பெற்றுக்கொண்ட யுத்த வெற்ற��க்கு இன்றுடன் 12 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதன்போது இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 28,619 படைவீரர்கள் தாய் நாட்டுக்காக தங்களது உயிர்களை அர்ப்பணித்தனர். இருபத்தேழாயிரத்திற்கும் மேற்பட்ட படைவீரர்கள் அங்கவீனமுற்றனர். சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி அவர்களுக்காக தேசத்தின் மரியாதையை செலுத்தி படைவீரர்கள் தின நிகழ்வு இடம்பெற்றது.\nதேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களும் உட்பட நிகழ்வுக்கு வருகை தந்திருந்தவர்கள் உயிரிழந்த படைவீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இலங்கை ரணவிரு அதிகாரசபையின் பதில் தலைவர் சோனியா கோட்டேகொடவினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதைக்கு மத்தியில் விமானப் படையினர் விமானம் மூலம் மலர்களை தூவி மலர் அஞ்சலி செலுத்தினர்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஜனாதிபதி அவர்கள், பிரதமர் அவர்கள், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் உட்பட அமைச்சர்கள், பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்கள், படைவீரர்கள் நினைவுத் தூபிக்கு மலர் வலயங்களை வைத்து படைவீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.\nஇன்று புதுவருட கொவிட் கொத்தணி 3051 நபர்களுக்கு தொற்று.\nஇந்தியா: கொரோனா 2-வது அலையில் 244 மருத்துவர்கள் மரணம்\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக மேனகா மூக்காண்டி நியமனம்\nசம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எம்.பிக்களை நாளை அவசரமாகச் சந்திக்கின்றார் கோட்டாபய\nதெற்காசியாவிலேயே இலங்கையில்தான் எரிபொருள் விலை மிகக் குறைவு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு\nதமிழ்நாடு : அலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்..…\nஇந்தியா : அயோத்தியில் 400 கோடி செலவில் உலகத்தரத்தில் பேருந்து…\nஇந்தியா : ராஜஸ்தான் காங்கிரஸுக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ள போன்…\nஉலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் உயிரிழப்பு – 38…\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக மேனகா…\nசம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எம்.பிக்களை நாளை அவசரமாகச்…\nதெற்காசியாவிலேயே இலங்கையில்தான் எரிபொருள் விலை மிகக் குறைவு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு\nஇடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் வைபவ ரீதியாக திறந்து…\nகத்தாரில் தங்கம் கடத்த முயன்ற நான்கு ஆசிய நாட்டவர்கள் கைது\nஇலங்கை உட்பட 7 நாடுகளுக்கு, தடை நீடிப்பு.\nமகாவிஷ்ணு வின் 16 நாமங்கள்.\nமின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு.\nகல்வி ஒலிபரப்புச்சேவை தொலைக்காட்சியில் ஆரம்பம்.\nமாவட்ட இளைஞர் வலுவூட்டல் மற்றும் தொழில் விழிப்புணர்வு இலவச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/11198", "date_download": "2021-06-15T13:20:45Z", "digest": "sha1:R6AKZNV52P3NOUQ6E46PW3LX5IUCXDOA", "length": 4808, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஷிவாதாவை கலாய்க்கும் ரசிகர்கள் | Thinappuyalnews", "raw_content": "\n‘நெடுஞ்சாலை’ படத்தில் ஆரியுடன் ஜோடி போட்டவர் ஷிவாதா. இவர் அடுத்து ‘அருவி’ என்ற படத்தில் நடிக்கிறார். இதுபற்றி பட இயக்குனர் நீலன் கூறியது:\nநெடுஞ்சாலை படத்தில் ஹைவே சாலையின் ஓரம் ஓட்டல் நடத்தும் மலையாள பெண்ணாக நடித்து ரசிகர்களால் பேசப்பட்டவர் ஷிவாதா. அவர்தான் இப்பட ஹீரோயின். ‘ஷிவானி’ படத்தில் நடித்து வரும் சந்துரு ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கிஷோர் நடிக்க முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.\nஷிவாதாவை வெளியிடங்களில் பார்க்கும் ரசிகர்கள் அவரிடம் தோசை, ஆம்லெட் கேட்டு கலாய்ப்பதாக கூறினார். அருவி படம் மாறுபட்ட கதைக்களமாக இருக்கும். உயரத்திலிருந்து கொட்டும் அருவியின் அழகும், குளிர்ச்சியும் இக்கதையில் இருக்கும். சரவணன் கதை எழுதுகிறார். எம்.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய ராஜேஷ்ராஜ் இசை அமைக்கிறார். கல்சன் மூவிஸ் தயாரிக்கிறது.ஏற்கனவே இந்நிறுவனம் ஜி.வி. பிரகாஷ் ஸ்ரீதிவ்யா நடிக்க மணி நாகராஜ் இயக்கத்தில் ‘பென்சில்’ படத்தை தயாரிக்கிறது, அதேபோல் நெடுஞ்சாலை கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி நடிக்கும் ‘மானே தேனே பேயே’ படத்தை தயாரிக்கிறது. இதன் படபிடிப்பு இந்த மாதம் தொடங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/12089", "date_download": "2021-06-15T13:51:55Z", "digest": "sha1:IT4TPTPX7CFXMGUXYOKXGD7KMJROASGQ", "length": 31132, "nlines": 97, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தினப்புயல் பத்திரிகையின் 100வது இதழ் வார வெளியீட்டினை முன்னிட்டு வாழ்த்துச்செய்திகள் | Thinappuyalnews", "raw_content": "\nதினப்புயல் பத்திரிகையின் 100வது இதழ் வார வெளியீட்டினை முன்னிட்டு வாழ்த்துச்செய்திகள்\nசிவஞானம் சிறீதரன் (நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் வாழ்த்துச்செய்தி.\nதமிழ்மண் வாசனையில் உலக உருண்டைபிடிக்கும் தினப்புயல்\nபத்திரிகைத்துறையில் மிகக்குறுகிய காலத் துள் மக்கள் அபிமானத்தை பெற்றிருக்கக்கூடிய தினப்புயலில் ஒரு மைல் கல் தருணம் இது. பத்திரிகை பயணம் என்பதும் மிகச்சாதாரணமானது ஒன்றல்ல. மக்களோடு பேசும் இந்தத்துறையின் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் அது கடந்து வந்திருக்கும் இடர்களும், கொடுத்திருக்கும் அர்ப்பணிப்புக்களும் மிக அபாரமானது. அதனால்தான் ஊடகத்துறைக்கு இந்த உலகில் அதிக மதிப்புண்டு. ஊடகம் ஆள்கிற உலகு இது. ஊடகக்காரரின் பேனாமுனையில் உலக மனிதர்களின் நாடுகளின் அரசாங்கங்களின் தலைவிதிகள் இருக்கிறது என்பதே உண்மை. அதனால்தான் ஊடக சுதந்திரம் பற்றி உலகம் பேசுகின்றது.\nஉலகில் ஊடகக்காரர் கழுத்துவெட்டியோ அல்லது சுடப்பட்டோ, கடத்தப்பட்டோ கொல்லப்படுகின்றபோது அல்லது காணாமல் போகச் செய்யப்படுகிறபோது இந்த உலகம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றது. இன்று இந்த உலகில் ஊடக சுதந்திரம் என்பது மிக சொற்பமாகி வருகின்றது. சுயாதீனமாக தன் கருத்தை கூற ஆயிரம் தடவை யோசிக்க வேண்டியிருக்கின்றது. காரணம் ஒரு வகையான சர்வாதிகாரம் எதேச்சதிகாரம் நாடுகளில் கோலோச்சுகின்றது. இலங்கையில் ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் கடத்தப்பட்டிருக்கின்றார்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், காணாமல் போகச்செய்யப்பட்டிருக்கின்றார்கள். அச்சுறுத்தப்படுகின்றார்கள். இதன் காரணமாக சுதந்திரமாக எழுத நினைக்கின்ற ஏராளம் ஊடகவியலாளர்கள் நாட்டில் வாழமுடியாமல் வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்துவிட்டார்கள். இத்தகைய வரலாற்று சூழலில் பின்னணியில்தான் வீசத்தொடங்கிய தினப்புயல் பத்திரிகையை பற்றி சிந்தித்துப்பார்க்கின்றேன். முதலில் தினப்புயல் பத்திரிகை ஆசிரியர் மற்றும் அதன் ஊடகக்காரர்கள், பணியாளர்கள், விநியோகஸ்தர்களை அவர்களின் துணிவுக்காக பாராட்டுகின்றேன்.\nதி��ப்புயல் பத்திரிகை தாகமடங்காதவர்களின் நதியாக இருக்கின்றது. போருக்குப்பின்னான தமிழர்களின் வாழ்வியலில் தினப்புயலின் பங்கு முக்கியமானது. பல்வேறு வாதப்பிரதிவாதங்களுடாக பார்க்கப்படுகின்ற கடந்த முப்பது வருடகால ஆயுதவழியிலான தமிழர்களின் முனைப்பும், அதற்கு முன்னதான சாத்வீகவழியிலான முனைப்பும் தற்போது இருக்கின்ற புலம்பெயர் சமுகத்தின் முனைப்பும் நிலத்தில் உள்ள அரசியல் மற்றும் நிர்வாக மயப்பட்ட தமிழர்களின் முனைப்பும் என பரந்திருக்கின்ற தமிழர்களின் உரிமை தழுவிய பயணத்தின் வரலாற்றை எமது சமுகம் திரும்பியும் ஒப்பிட்டும் பார்த்து கொள்கைவழியிலான வாழ்வியலை எப்படி கட்டமைப்பது என்பது தொடர்பான தீர்மானத்துக்குவர தினப்புயல் பத்திரிகையின் பரந்த வெளி துணைநிற்கிறது என்பதில் சந்தேகமில்லை.\nகுறுகிய காலத்துள் ஒரு ஜனரஞ்சக தனத்தை இந்த பத்திரிகை பெற காரணம் தேடியபோது மக்களின் நாடித்துடிப்பை அறிந்துகொண்டு பத்திரிகையை வடிவமைத்ததே என தீர்மானத்துக்கு வர முடிகின்றது. தினப்புயலின் ஆசிரிய பீடத்தின் ஆற்றலை நான் பாராட்டுகின்றேன். என்றும் பரபரப்புடன் இயங்கும் பத்திரிகையாக இப்பத்திரிகையை நான் மக்களின் கரங்களில் காண்கிறேன். நமது மண்வாசனையில் உலக உருண்டை பிடிக்கும் தினப்புயல் குடும்பத்துக்கு இந்த மகிழ்வான வெற்றி பெருமிதமான தருணத்தில் என் வாழ்த்துக்கள்.\nகிழக்குமாகாண நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் அவர்களின் வாழ்த்துச்செய்தி\nதினப்புயல் பத்திரி கையை வாழ்த் துவதை முன்னிட்டு நான் பெருமையடைகின்றேன். கடந்த 02 வருடங்களும் வடகிழக்கு மக்களின் அவலங்கள் தொடர்பாகவும், தமிழ்த்தேசியம் தொடர்பாகவும் பல விழிப்புச் செய்திகளையும், மக்களை சந்தோஷப்படுத்தக்கூடிய கட்டுரைகளையும், சமூகம் சார்ந்த ஆக்கங்களும் வெளிவந்துகொண்டிருக்கின்றது. பத்திரிகையின் 100வது இதழாகவிருந்தாலும் மக்களைப்பொறுத்தவரையில் ஒரு பத்திரிகையில் வெளிவருகின்ற கருத்துக்களை தாங்கள் அதனை கடைப்பிடிப்பவர்களாக இருக்கவேண்டும். வெறுமனே வாசித்துவிட்டு அதனை உள்வாங்காத நிலைப்பாடுதான் அதிகம். ஊடகங்கள் மூலம் கருத்துக்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படவேண்டும். அதற்கேற்ப நாங்களும் நடந்துகொள்வதன்மூலம் தான் மாற்றமடைந்த சமுதாயத்தினை கொண்டுவரமுடியும். வவுனியாவிலிருந்து வெளிவரும் இப்பத்திரிகை பல்லாண்டுகாலம் வாழவேண்டும். இன்னும் பல படைப்புக்களை படைத்து உலகமயமாக்கப்படவேண்டும் என மேலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nவன்னி மாவட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் வாழ்த்துச்செய்தி\nகடந்த 02 வருட காலமாக வன்னி மண்ணில் குறிப்பாக எனது மாவட்டத்தில் இத் தினப்புயல் பத்திரிகையானது நூறாவது இதழில் காலடிஎடுத்து வைப்பதையிட்டு நான் பெருமகிழ்வடைகின்றேன். நடுநிலையாக செயற்படும் இப்பத்திரிகையானது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து கைக்குண்டுத்தாக்குதல், கொலை அச்சுறுத்தல், இராணுவ கெடுபிடிகள் இத்தனையையும் தாண்டி தனது பேனாமுனையை நேர்த்தியாக செயற்படுத்திவருகின்றது. இப்பத்திரிகையானது தொடர்ந்தும் தனது நேர்த்தியான பணிகளை முன்னெடுக்கவேண்டும் என்றுகூறி எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nகிழக்கு மாகாண தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா அவர்களின் வாழ்த்துச்செய்தி\nதினப்புயல் பத்திரிகை தனது 100வது இதழை வெளியிடுவதை முன்னிட்டு நான் சந்தோஷமடைகின்றேன். இந்த நாட்டிலே அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டதொரு சமுதாயமாகவே நாம் இருந்துவருகின்றோம். இந்த நிலைமைகள் தொடர்கின்ற காரணத்தினால் இது போன்ற தமிழ் பத்திரிகைகள் தனக்கான பாணியிலே தமிழ் மக்களின் விடயங்களை அல்லது தமிழ் மக்களின் குரல்களை ஒலிக்கச்செய்கின்ற பத்திரிகைகளிலே தினப்புயல் ஏடும் சிறப்பு பங்கை வகிக்கின்றது. செய்தித்தாள்கள் என்பது சாதாரணவிடயமல்ல. மக்களின் குரலாக அது மிளிர்ந்துகொண்டிருப்பதனை நாம் காண்கின்றோம். செய்திகள் இல்லாமல் உலக தகவல்களை நாம் அறிந்துகொள்ள முடியாது.\nயுத்த காலத்திலே இங்கு நடக்கும் விடயங்களை வெளிநாட்டு ஊடகங்கள் வாயிலாகத்தான் நாம் அறிந்துகொண்டோம். அந்த நிலைமை இந்த நாட்டில் இருந்தது. அடக்குமுறை, பத்திரிகைச் சுதந்திரம் இல்லாமை போன்ற காரணங்களினால் இதுபோன்ற பத்திரிகைகள் வெளிவருகினற் பொழுதுதான் இந்நாட்டில் இடம்பெறும் விடயங்களை அறியமுடியும். அந்த வரிசையில் தினப்புயல் என்ற செய்தித்தாளும் இலங்கையில் இருக்கும் பத்திரிகைகளில் முன��னணியில் திகழ்கின்றது. இன்று தனது 100வது வார இதழில் கால்பதிப்பதில் நான் பெருமையடைகின்றேன். இதுபோன்று பல பத்திரிகைகள் மிளிரவேண்டும். அப்போதுதான் இங்கே இடம்பெறும் அடக்குமுறைகளை வெளிக்கொணரமுடியும். 100வது இதழை 02 வருடங்கள் கடந்து வெளியிடும் இச்சந்தர்ப்பத்திலே இப்பத்திரிகைக்கும், ஆசிரியர் குழாமிற்கும், ஊழியர்களுக்கும் எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதிரு.கே.ராஜ்குமார் (அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்) அவர்களின் வாழ்த்துச்செய்தி.\n100வது வார இதழை எட்டும் தினப்புயல் பத்திரிகைக்கும், அதன் ஆசிரியருக்கும் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்\nஎழுத்தாளர் பெ.ஸ்ரீ-நேசன்(புயல்),B.A.(hons).,Dip.in.Ed.,M.phil.,(Re…),) தலைவர்;; :- (தாய்மொழி வளர்ச்சி மன்றம்), முன்னாள் பிரதம ஆசிரியர் (தினப்புயல் பத்திரிகை) அவர்களின் வாழ்த்துச்செய்தி.\nதமிழர்களின் பாரம்பரிய பிரதேசமாகிய வன்னி நிலப்பரப்பில் நான்காம் கட்ட ஈழப்போர் நிறைவுக்குப் பின்னர் தொடர்ச்சியாக வாரப்பத்திரிகை ஒன்று வெளிவருவது பாராட்டத்தக்க விடயமாகும். 05.08.2012 ஆண்டு ‘தினப்புயல்’ குழந்தை பிறந்து, தவழத்தொடங்கி, முட்கள் நிரம்பிய பாதையில் வளரத்தொடங்கியது. 15.10.2014 இன்று நூறாவது இதழ் வெளிவருவது பத்திரிகைத்துறைக்கு கிடைத்த வெற்றியாகும்.\nதினப்புயலின் பணிப்பாளராகிய சக்திவேற்பிள்ளை பிரகாஷ் அவர்களின் அயராத முயற்சியினாலே, இந்த மண்ணில் நூறாவது இதழாக தினப்புயல் பத்திரிகை மிளிர்கின்றது.\n‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித் தாழாது உஞற்றுபவர்’ திருவள்ளுவரின் வாக்குக்கு ஒப்ப இடைவிடாது முயற்சி செய்பவர் விதியையும் வெற்றி கொள்வர்.\nஇதற்கு அமையவே பணிப்பாளர் முயன்றவர்; முயல்கின்றார். இரண்டு வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக எமது நாட்டில் அதுவும் வன்னிப் பிரதேசத்தில் பத்திரிகையை நடத்தியது நடத்தி வருகின்றது என்பது சாதாரண விடயமல்ல. என்னை ‘பிரதம ஆசிரியராக’ சிறிது காலம் பணியாற்றுமாறு பணிப்பாளர் கேட்டுக்கொண்டார். குழந்தை தவழ்ந்த காலத்தில் பிரதம ஆசிரியராக எனது உதவிகளைப் புரிந்தேன். ஆரம்ப காலத்தின் பொருளாதாரப் பிரச்சினையைக் கடுமையாக இந் நிறுவனம் எதிர்நோக்கியது. பணிப்பாளரின் திறமையால், ஓரளவுக்கு நிவர்த்தி செய்யப்பட்டது செய��யபடுகின்றது. பின்னர் வந்த ஆசிரியர்களால் திறம்பட நடத்தப்பட்டு இன்று தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தனித்துவமான இடத்தைப் பெற்றுத் திகழ்கின்றது.\nஅரசியல், இலக்கியம், மருத்துவம், உலகவிடயம் முதலிய விடயங்களை உள்ளடக்கிய போதும் இப் பத்திரிகை அரசியல் ஆக்கங்களுக்கே அதி முக்கியத்துவம் அளிக்கின்றது. இது காலத்தின் தேவையாகும். இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு நிவாரணம் என்றே கூறலாம். தினப்புயல் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட போது பலர் ஏளனம் செய்ததோடு தங்களின் அபார எதிர்பையும் காட்டினார்கள். இன்று தினப்புயலின் அபார வளர்ச்சியைக் கண்டு உரிமை கொண்டாடுவதோடு தமிழர்களின் அரசியல் தேசிய பத்திரிகையாகவும் ஏற்றுக்கொணடு உள்ளனர். இப் பத்திரிகை நிறுவனத்தில் ஊழியர்கள் விசுவாசமாக பணிபுரிகின்றனர். அதனால்தான் இந்த போட்டி உலகில் நிரந்தரமாக கால்பதிக்க முடிந்தது. இப்பத்திரிகையைப் பலர் பல்வேறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றபோதும் பத்திரிகைத் தர்மத்திற்கேற்ப நடுநிலையாக தனது பணிகளை செவ்வனே செய்துவருகின்றது.\nதமிழர்களின் வரலாற்றில் தினப்புயல் பத்திரிகை தனித்துவமான தடம்பதிக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இப் பத்திரிகைக்கு எனது பங்களிப்பை நல்கியதினால் பெருமையடைகின்றேன். தமிழர்களின் நிகழ்கால கடந்த கால நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் வகையிலும் எதிர்கால சந்ததியினருக்கு எமது பெருமைகளையும், தமிழ் இனம் அடைந்த இன்னல்களையும் வெளிப்படுத்திய வெளிப்படுத்தும் பத்திரிகையாக திகழும். தினப்புயல் தொடர்ந்து வெளிவந்து உலக வரலாற்றில் இடம் பிடிக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. பத்திரிகை சுதந்திரமின்மைக்கு மத்தியிலும் சோதனைகளை தகர்த்தெறிந்து சாதனைகளைப் படைக்க நூறாவது இதழில் மனமார வாழ்த்துவதில் பூரிப்படைகின்றேன்.\nதிரு.சோ. சிவகலை (அன்னக்கிளி,சித்திர ஆசிரியர்) அவர்களின் வாழ்த்துச்செய்தி.\nவளமான வன்னியின் வவுனியாவில் மையமிட்டு\nதளராது நூறாவது இதழ்விரிக்கும் தினப்புயலே\nதமிழரின் தலைவிதி எப்படி போனதென்ற\nகால நகர்வில் நிறம் மாறிப்போன முகங்களையும் காட்டி,\nகாட்டாத கனகதைகள் அத்தனையும் காட்டி,\nகாணாத விடயம் அத்தனையும் காட்டவல்ல திடமும் காட்டி,\nநூறுமுறை உந்தன் திருவ��னம் காட்டி நிமிர்ந்துள்ளாய்.\nமுல்லைத்தீவு மாவட்ட ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் திரு.கனகரத்தினம் அவர்களின் வாழ்த்துச்செய்தி\nவன்னி மாவட்டத்திலே தினப்புயல் பத்திரிகையானது மிகவும் சிறந்த முறையிலே தன்னுடைய கடமைகளைச் செய்துகொண்டிருக்கின்றன. நீதியாகவும், நேர்மையாகவும், நடுநிலைமையாக செய்திகளை பிரசுரித்து வருகின்றார்கள். அந்தவகையிலே இப்பத்திரிகையின் 100வது வெளியீடு என்று அறிந்தேன். எனவே அந்த பத்திரிகையின் சிறப்பம்சங்களை நாங்கள் கூறிக்கொள்ளவேண்டும். இதிலே அரசிற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ என்றில்லாமல் மிகவும் சிறந்தமுறையில் கவர்ச்சியான வடிவத்தில் வெளிவந்துகொண்டிருக்கின்றது. உண்மையில் நாங்கள் அவர்களைப் பாராட்டவேண்டும். மிகவும் கடினமான சூழ்நிலைகளில் இருந்து தற்பொழுது வரைக்கும் வெளிவந்துகொண்டிருக்கின்றது. எனினும் மக்கள் நேர்மையான பத்திரிகை என்கின்ற அடிப்படையில் அதற்கு முதலிடம் வழங்கி வாசித்துக்கொண்டிருக்கின்றார்கள். உண்மையிலேயே சில பத்திரிகைகள் நீதிக்குப் புறம்பான முறையில் செயற்படுகின்றன. ஆனால் வன்னி மண்ணிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கின்ற இப்பத்திரிகை அப்படியானதொன்றல்ல என்பதை நான் திட்டவட்டமாகக் கூறிக்கொண்டு தொடர்ச்சியாக இப்பத்திரிகை சிறந்தமுறையில் நேர்மையாக நீண்டகாலம் வெளிவரவேண்டும் என்று மனதார என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/16643", "date_download": "2021-06-15T12:33:33Z", "digest": "sha1:IMTWAMZL6YH6WE3GKZSUU5VPKFWCFUTT", "length": 8022, "nlines": 65, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து விலகி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்த மத்திய மாகாண சபை உறுப்பினா் உதயகுமார் | Thinappuyalnews", "raw_content": "\nமலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து விலகி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்த மத்திய மாகாண சபை உறுப்பினா் உதயகுமார்\nமலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து விலகி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்த மத்திய மாகாண சபை உறுப்பினா் உதயகுமார் தெரிவித்தார்.\nஎத��ர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளருமான பி.இராஜதுரையுடன் இணைந்து ஹட்டன் பிரிண்ஸ் மண்டபத்தில் நடைபெற்ற பிரச்சாரச் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமக்களின் தேவைகளை அறிந்து நாம் சேவை செய்வோம். மலையகத்தில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து கட்சி பேதங்களின்றி, தொழிற்சங்க பேதங்களின்றி அனைத்து மக்களுக்கும் தேவையான சேவைகளையும் எந்தவித பாகுபாடு இன்றியும் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் செய்வோம்.\nமக்களின் பிரச்சினைகளை தீா்ப்பதற்காக நாம் ஒன்றுப்பட்டு ஒரே நோக்கத்தோடு மலையக மக்களின் பிரச்சினைகளை குறுகிய காலத்திற்குள் தீர்வுகளை பெற்றுக்கொடுப்போம்.\nஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி எதிர்காலத்தில் ஒரு சுபீட்சமான மலையகத்தை ஏற்படுத்தி, மலையக மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக நாங்கள் இந்த அரசியலில் செயற்படுவோம் என தெரிவித்தார்.\nபாராளுமன்ற உறுப்பினரும் ஜ.தே.கவின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளருமான பி.இராஜதுரை கருத்து தெரிவிக்கையில்,\nமலையக மக்களுக்கு லயன் வாழ்க்கை முறையை இல்லாதொழித்து காணி உரிமையுடன் கூடிய தனி வீடு அமைப்பு திட்டம் மற்றும் நுவரெலியா, பதுளை, மாத்தளை, கண்டி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் உயர்தரத்திலான பாடசாலைகள் அமைத்தல் என இந்த இரண்டு விடயத்தையும் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்தோடு மலையக மக்களின் தேவைகளை அறிந்து செயற்பட இருப்பதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளருமான பி.இராஜதுரை தெரிவித்தார்.\nஇக்கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா் பி.இராஜதுரை மற்றும் ஜக்கிய தேசிய கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினரும் மஸ்கெலியா தொகுதியின் அமைப்பாளருமான கே.கே. பியதாஸ என பல முக்கியஸ்தா்களும் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baraniwithcomics.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2021-06-15T12:33:30Z", "digest": "sha1:NQ36ARASDX6BLWFX5CQIFYN7VNR376J3", "length": 3067, "nlines": 51, "source_domain": "baraniwithcomics.blogspot.com", "title": "baraniwithcomics: வாழ்த்துகள்", "raw_content": "\nஞாயிறு, 14 ஏப்ரல், 2013\nதமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் .\nஇந்த இனிய நாளில் வரும் வருடம் முழுவதும் காமிக்ஸ் ஆண்டாக இருக்க .....\nஆண்டவனை வழி படுகிறேன் .\nவிரைவில் முழு நீள பதிவை எதிர் பாருங்கள் .\nஇடுகையிட்டது Paranitharan.k நேரம் முற்பகல் 4:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், சுற்றாருக்கும் நட்பு வட்டாரத்திற்கும் என்னுடைய உளம் கனிந்த மனமுவர்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி சார் ..\nஉங்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் .\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு காமிக்ஸ் பயணத்தில் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-06-15T14:26:53Z", "digest": "sha1:KZVSK55NHOU7VW5Q2OR7MC5QSCND3NXE", "length": 6734, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "காணொளி விளையாட்டு வகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகாணொளி விளையாட்டு வகை என்பது ஒரு காணொளி விளையாட்டிற்கு அளிக்கப்படும் வகைப்பாடு. இது வரைகலை மற்றும் மொழிபு வேறுபாடுகளைக் காட்டிலும் அதன் விளையாட்டு தொடர்புகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒரு வகைப்படுத்தலாகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2018, 03:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-mp-rs-bharathi-arrested-qarhzo", "date_download": "2021-06-15T13:12:25Z", "digest": "sha1:MJ57RGZ4YJ5KUKWHPTRUPWVQNGLCCTZE", "length": 9631, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தலித் மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. திமுக எம்.பி ஆர்.எஸ் பாரதி அதிரடி கைது..! | dmk mp rs bharathi arrested", "raw_content": "\nதலித் ��க்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. திமுக எம்.பி ஆர்.எஸ் பாரதி அதிரடி கைது..\nவட மாநிலத்துல இருக்குறவனுக்கு அறிவே கிடையாது. ஓப்பனா சொல்றேன். ஒரு ஹரிஜன்கூட மத்தியப் பிரதேசத்தில ஹைகோர்ட் ஜட்ஜ் கிடையாது. தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை உட்கார வைத்தார். அதற்குப் பிறகு ஏழெட்டு ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை\nதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருப்பவர் ஆர்.எஸ் பாரதி. மாநிலங்களவை உறுப்பினரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதாவது தலித் மக்கள் தலித் மக்கள் இன்று நீதிபதியாக முடியும் என்றால் அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று கூறியிருந்தார். அவர் பேசும்போது, \"தி.மு.க. ஒழிந்தால்தான் தமிழ்நாட்டுக்கு விமோசனம் என எச். ராஜா பேசுவதற்கு அந்த தைரியத்தைத் தந்தது யார் நாமெல்லாம் கோழைகளாகிவிட்டோம். இந்தியாவிலேயே தமிழகம் தலைசிறந்த மாநிலமாக இருக்கிறதென்று சொன்னால் அதற்கு திராவிட இயக்கம்தான் காரணம். வட மாநிலத்துல இருக்குறவனுக்கு அறிவே கிடையாது.\nஓப்பனா சொல்றேன். ஒரு ஹரிஜன்கூட மத்தியப் பிரதேசத்தில ஹைகோர்ட் ஜட்ஜ் கிடையாது. தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை உட்கார வைத்தார். அதற்குப் பிறகு ஏழெட்டு ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு பலத்த சர்ச்சையை கிளப்பியது தலித் மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகளும் புகார் மனுக்களும் கொடுக்கப்பட்டிருந்தன.\nஇந்த நிலையில் இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னை ஆலந்தூரில் இருக்கும் அவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்று கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும் கைது செய்யும்போது அவர் இருமி இருப்பதால் அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. ஆர்.எஸ் பாரதியின் க��து அறிவாலய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nசும்மா எங்க நேரத்தை வீணடிக்காதீங்க... எஸ்.பி.வேலுமணிக்கு நீதிமன்றம் கண்டனம்\nகேக்குற இடத்தையெல்லாம் தூக்கி கொடுக்க முடியாது.. கறாராக பேசும் திமுக... அதிருப்தியில் கூட்டணி கட்சிகள்..\nசின்னம் விவகாரம் எங்களுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் உள்ள பிரச்சனை... கே.என்.நேரு அதிரடி சரவெடி..\nபட்டியலின மக்களும், திமுகவின் இரட்டை வேடமும்.. ஆர்.எஸ். பாரதியின் வழக்கு சொல்லும் உண்மை கதை\nதன்மீதான வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு தள்ளுபடி. உயர்நீதி மன்றம் அதிரடி.\n#BREAKING பெண்களும் அர்ச்சகராகலாம்... இந்து அறநிலையத்துறையின் அடுத்த அதிரடி...\n#PSL2021 செவிட்டில் செம அடி.. ஸ்ட்ரெட்சரில் தூக்கி செல்லப்பட்ட ஆண்ட்ரே ரசல்..\nடாஸ்மாக் கடை திறக்க உத்தரவிட்டது ஏன்.. கருப்பில் இருந்து வெள்ளைக்கு மாறிய மு.க.ஸ்டலின் பதில்..\n#WIvsSA குயிண்டன் டி காக் அபார சதம்.. இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி தென்னாப்பிரிக்கா..\nஅரசு ஊழியர்களின் குழந்தைகள் மீது அரசு காட்டும் அக்கறை இதுதானா. பெற்றோர்கள் கொரோனவில் இறந்தால் சலுகை இல்லை.\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/648139-states-can-pass-resolutions-against-central-laws-supreme-court.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-06-15T12:48:19Z", "digest": "sha1:WNC2JN5T4RMNRSTTL3KTLPQJYURHY4VC", "length": 21192, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக மாநில அரசுகள் தீர்மானம் கொண்டு வரலாம்: உச்ச நீதிமன்றம் கருத்து | States can pass resolutions against Central laws: Supreme Court - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nமத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக மாநில அரசுகள் தீர்மானம் கொண்டு வரலாம்: உச்ச நீதிமன்றம் கருத்து\nமத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக மாநில அரசுகள் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றுவதில் எந்தத் தவறும் இல்லை. அந்தந்த மாநிலங்களி���் கருத்துகளைத்தான் எடுத்துரைக்கிறார்கள் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று விசாரித்தபோது இந்தக் கருத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.\nராஜஸ்தானைச் சேர்ந்த 'சமதா அந்தோலன் சமிதி' எனும் தன்னார்வ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தது. அதில், “ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகள், மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற எந்த அதிகாரமும் இல்லை. மத்திய அரசின் சட்டங்கள் அனைத்தும் அரசியலமைப்பின் 7-வது அட்டவணைக்குள் வந்துவிடும். ஆதலால், இந்தத் தீர்மானங்களைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சவுமியா சக்ரவர்த்தி ஆஜரானார்.\nகடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி கேரள சட்டப்பேரவை, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியது. இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய சமத்துவ உரிமைக்கு எதிராக இருக்கிறது. சிஏஏ சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. இதைப் பிரதானமாகக் கொண்டே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nஅப்போது வழக்கறிஞர் சவுமியா சக்ரவர்த்தி வாதிடுகையில், “மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகச் சில மாநில அரசுகள் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானங்களை ரத்து செய்து அவை செல்லாது என அறிவிக்க வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தை ரத்து செய்யவும் மத்திய அரசை வலியுறுத்தியது. ஒரு சட்டம் நல்லதா அல்லது மோசமானதா என கேரள அரசு கருத்து கூறக்கூடாது” எனத் தெரிவித்தார்.\nஅதற்குத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது என்பது கேரள சட்டப்பேரவையின் கருத்து. மக்கள் சட்டத்துக்கு விரோதமாக நடக்க வேண்டும் என்று சட்டப்பேரவை கூறவில்லையே. சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தைத் தானே வலியுறுத்தினார்கள். இது கருத்துதான். கருத்தைத்தான் சட்டப்பேரவை கூறியுள்ளது. அவர்கள் சட்டம் கொண்டுவரவில்லை.\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக 60க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஒரு சட்டத்தை ரத்து செய்ய கேரள சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை எனக் கூறுகிறீர்கள். அப்படியென்றால், சட்டப்பேரவைக்கு தங்கள் கருத்துகளைக் கூற உரிமை இருக்கிறதுதானே” எனத் தெரிவித்தார்.\nஅதற்கு வழக்கறிஞர் சக்ரவர்த்தி, “கேரள மாநில நலனுக்குத் தொடர்பில்லாத ஒரு விஷயத்தில் சட்டப்பேரவை தீர்மானம் கொண்டுவரக்கூடாது என்று பேரவை விதிகள் தெளிவாக இருக்கின்றன” எனத் தெரிவித்தார்.\nஅதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “கேரள அரசு கொண்டு வந்த தீர்மானம் மாநில நலனைக் கருத்தில் வைத்து கொண்டுவரப்படவில்லை என எப்படிச் சொல்கிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பினார்.\nஇந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கையை அடுத்த 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மனுதாரரரின் வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.\nகரோனா சிகிச்சையில் காயத்ரி மந்திரம் பலனளிக்குமா ஆய்வு மேற்கொள்கிறது ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை\nஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் திடீர் செயலிழப்பு: வாடிக்கையாளர்கள் தவிப்பு\nஇந்தியாவில் புதிதாக 40,953 பேருக்கு கரோனா தொற்று: ஒரே நாளில் நாடு முழுவதும் 188 பேர் பலி\nகரோனா பெருந்தொற்றால் இந்தியாவில் இரட்டிப்பான வறுமை: சர்வதேச ஆய்வறிக்கையில் தகவல்\nகரோனா சிகிச்சையில் காயத்ரி மந்திரம் பலனளிக்குமா ஆய்வு மேற்கொள்கிறது ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை\nஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் திடீர் செயலிழப்பு: வாடிக்கையாளர்கள் தவிப்பு\nஇந்தியாவில் புதிதாக 40,953 பேருக்கு கரோனா தொற்று: ஒரே நாளில் நாடு முழுவதும்...\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nஅனைத்து கோயில்களிலும் தமி��ில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nபாரிஸில் நடைபெறும் பிரமாண்ட டிஜிட்டல் நிகழ்ச்சி: பிரதமர் மோடி உரை\nமாநிலங்கள் கையிருப்பில் 1.05 கோடி கோவிட் தடுப்பூசி: மத்திய அரசு தகவல்\nமாநிலங்களுக்கு கூடுதலாக 1,06,300 அம்ஃபோடெரிசின்-பி மருந்து ஒதுக்கீடு\nஅடுத்த திருப்பம்: சிராக் பாஸ்வானை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்க முயற்சி\nகூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் அரசு உத்தரவாதம்\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 20ம் தேதி வரை\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிணமாகக் கிடந்த கரோனா பெண் நோயாளி: கொலை செய்யப்பட்டது...\nமூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 20ம் தேதி வரை\nபொதுக் கூட்டத்தில் புகுந்த பசுமாடு: அடிக்காதீங்கப்பா; போய்விடும்; பாதுகாத்து அனுப்பிய முதல்வர்\nபங்குனி புனர்பூசம்; நந்திதேவருக்கு திருக்கல்யாணம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/665964-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-06-15T12:35:36Z", "digest": "sha1:M4GRFIAED5WUJLZ5CGXWVINVRI2NXDWG", "length": 13667, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்தல் ஆணையத்தின் - கட்டுப்பாடுகளை அனைவரும் தவறாது பின்பற்ற வேண்டும் : ஜி.கே.வாசன் வேண்டுகோள் | - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nதேர்தல் ஆணையத்தின் - கட்டுப்பாடுகளை அனைவரும் தவறாது பின்பற்ற வேண்டும் : ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nவாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகளையும், கோட்பாடுகளையும் அனைத்துக் கட்சிகளும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nகரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டு இருப்பதால், வாக்கு எண்ணிக்கை முகாம்களில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், கோட்பாடுகளையும் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.\nதேர்தல் முடிவுகள் தெரிந்தவுடன் வெற்றிக் கொண்டா��்டங்கள் இருக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்ல வேண்டும்.\nஇந்த கட்டுப்பாடுகளை அலட்சியம் செய்யாமல் அனைத்துக் கட்சிகளும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் முறைப்படி அறிவிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தற்போது கரோனா பரவலால் மக்கள் அச்சமடைந்துள்ள நேரத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்ற உற்சாகம், எந்தவிதத்திலும் கரோனா பரவலுக்கு காரணமாகிவிடக் கூடாது.\nஎனவே, தேர்தல் ஆணையமும், மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nதமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் - பிளஸ்...\nமருத்துவ பரிசோதனைக்காக தனி விமானத்தில் பயணம் - ஜூன் 20-ல்...\nதமிழகத்தில் பரிசோதனை 3 கோடியை கடந்தது - புதிதாக 12,772 பேருக்கு...\nகரோனா கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் - ஊரடங்கில் அறிவித்த தளர்வுகள் ...\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 20ம் தேதி வரை\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிணமாகக் கிடந்த கரோனா பெண் நோயாளி: கொலை செய்யப்பட்டது...\nமூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 20ம் தேதி வரை\nகரோனா 3-வது அலை: எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் வகையில் மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்...\nமக்கள் அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி : பிரதமருக்கு கே.எஸ்.அழகிரி...\nபெட்டிக் கடை முதல் தொழிற்சாலைகள் வரை முடக்கம்: கரோனா காலத்திலும் முழுவீச்சில் விவசாயப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/17139", "date_download": "2021-06-15T12:10:52Z", "digest": "sha1:HKEQIVVNHRXPZV66NWYN4EYUIAXCRYPV", "length": 5500, "nlines": 57, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஆணுறை விளம்பரத்தில் நடிக்கிறார் காஜல் : சம்பளம் ரூ. 2 கோடி | Thinappuyalnews", "raw_content": "\nஆணுறை விளம்பரத்தில் நடிக்கிறார் காஜல் : சம்பளம் ரூ. 2 கோடி\nதமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் கலக்கிய காஜல் அகர்வால் சமீப காலமாக தனது கவனத்தை விளம்பர படங்களில் நடிப்பதிலும் திருப்பி இருக்கிறார். தேங்காய் எண்ணெய், காபி, காலணி விளம்பரங்கள் நடித்து அதற்கும் கோடிகளில் சம்பளத்தை பெறுகிறார். தன் வயதொத்த ஹீரோயின்கள் திருமணம் செய்துகொண்டு செட்டிலாவதுடன் இளம் ஹீரோயின்களின் அதிரடி வரவு அவரது திரையுலக வாய்ப்பை ஆட்டம் காண வைத்திருக்கிறது. நடித்தவரை போதும் என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டதாக அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீக்கிரமே நடிப்புக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்திருக்கும் காஜல் அதிரடியாக ஒரு முடிவை எடுப்பதுபற்றி பரிசீலித்து வருகிறாராம்.\nஆணுறை விளம்பர படமொன்றில் நடிக்க கேட்டு அவரை ஒரு நிறுவனம் அணுகி உள்ளதாம். இனியும் இமேஜ் பார்த்துக்கொண்டிருந்தால் சரிவராது என்ற எண்ணத்திலிருக்கும் காஜல், குறிப்பிட்ட விளம்பரத்தை ஏற்பதுபற்றி தீவிரமாக யோசித்து வருகிறாராம். இரண்டரை கோடி சம்பளம் தருவதாக இருந்தால் ஓ.கே. அத்துடன் எந்த விதத்திலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், ஆபாச வசனம் பேச மாட்டேன் என்று பல கண்டிஷன்களை விதித்திருக்கிறாராம். இதற்கெல்லாம் ஓகே சொன்னால் அந்த விளம்பரத்தில் நடிப்பது பற்றி இறுதி முடிவு எடுத்து கூறுவதாக தெரிவித்திருக்கிறாராம். பட வாய்ப்புகளை பெறவே அவர் இந்த விளம்பரத்தில் நடிக்கப்போவதாகவும் ஒரு தரப்பு கூறி வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/05/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2021-06-15T13:53:48Z", "digest": "sha1:GTR6RS4TLUS2HNPL5VBCKR3KDWZUNMBJ", "length": 33274, "nlines": 384, "source_domain": "eelamnews.co.uk", "title": "தடையை மீறி சென்னையில் நடந்த நினைவேந்தல்! – Eelam News", "raw_content": "\nதடையை மீறி சென்னையில் நடந்த நினைவேந்தல்\nதடையை மீறி சென்னையில் நடந்த நினைவேந்தல்\nசென்னை மெரினா கடற்கரையில் ஈழத்தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வை நடத்த காவல்துறையின��் அனுமதி மறுத்ததால், ஐஸ்ஹவுஸ் பகுதியில் நடத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக மே17அமைப்பின் நிறுவனர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.\nமே 17அமைப்பு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பிற இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்திய நினைவேந்தல் நிகழ்வில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரின் மகன் பாலச்சந்திரனின் படத்தைக் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி நடந்துவந்து அவர்கள் முழக்கமிட்டனர்.\nநினைவேந்தல் நிகழ்வின்போது பேசிய திருமுருகன் காந்தி, இறந்த தமிழ் சொந்தங்களுளாக, ஒரு நிகழ்வை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க மறுப்பது மனித உரிமை மீறல் என்றார்.\n”இறந்தவர்களை நினைவு கூர கடலுக்கு சென்று நினைவேந்தலை நடத்துவது காலங்காலமாக பின்பற்றப்படும் தமிழ் மரபு. இதற்கு அரசு அனுமதி மறுப்பது குற்றமாகும். ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அண்ணா நினைவிடம் போன்ற இடங்களில் நினைவேந்தல் நடத்துவதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. நாங்கள் நடத்தும் நினைவேந்தலுக்கு ஏன் இத்தனை கட்டுப்பாடுகள் இந்த நிகழ்வுக்கு அரசின் அனுமதி தேவையில்லை, இந்த ஆண்டு புதுக்கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.\nநிகழ்வின் முடிவில் ஊடகங்களிடம் பேசிய அவர், இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழர்கள் நினைவேந்தலை நடத்த முடியும் என்பது சாத்தியமாகியுள்ள நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மெரினா கடற்கரையில் நடத்துவற்கு ஏன் தடை விதிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.\n”இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு இந்திய அரசு துணை போனதாக நாங்கள் குற்றம்சாட்டுகிறோம். அதற்கான ஆதாரங்களை நாங்கள் நிறுவி வந்துள்ளோம். இதன் காரணமாகவே நாங்கள் இங்கு நினைவேந்தல் நடத்த தடை விதிக்கிறார்கள். மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில்(Universal Declaration of Human Rights) இந்தியா கையெழுத்திட்டிருந்தாலும், இங்கு இறந்தவர்களை நினைவு கூறும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை சர்வதேச அமைப்புகளிடம் நாங்கள் எடுத்துச்செல்வோம்” என்று தெரிவித்தார்.\nநிகழ்வில் பங்கேற்ற வைகோ, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வில் பெருமளவு இளைஞர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவித்தார்.\n”எத்தனை தடைகள் வந்தாலும், இளைஞர்கள் பலர் உ��ர்வு ரீதியாக இந்த நிகழ்வில் பங்குபெறுவதை தடுக்கமுடியாது. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும்” என்று அவர் கூறினார்.\nஐஸ்ஹவுஸ் பகுதியில், பாரதி சாலையில் இருந்து கண்ணகி சிலையை நோக்கி வந்த பேரணியில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.\nமே 17 இயக்கம் வெளியிட்ட அறிக்கை\nதமிழீழ இனப்படுகொலைக்கான 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் கடலான மெரீனா கடற்கரையில் மே20-ல் நடத்தப்படும் என்று மே பதினேழு இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 8 ஆண்டுகளாக மே பதினேழு இயக்கம் நினைவேந்தலை கண்ணகி சிலை அருகில் நடத்தி வருகிறது. நினைவேந்தல் நிகழ்விற்கு தடை என்று தமிழக அரசின் காவல் துறை அறிவித்தது.\nதிட்டமிட்டபடி கண்ணகி சிலை முன்பு நினைவேந்தல் நடத்தப்படும் என்று மே பதினேழு இயக்கம் அறிவித்தது. மெரீனாவில் கூடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊடகங்களில் அறிவிக்கப்பட்டது. மெரீனா கடற்கரை முழுவதும் காவல்துறையினரும், அதிரடிப் படையினரும் நிரப்பப்பட்டனர்.\nஇந்த தடை மிரட்டல் பிரச்சாரங்களை மீறி ஆயிரக்கணக்கானோர் நினைவேந்தலுக்காக கண்ணகி சிலை எதிரே உள்ள சாலையில் திரண்டனர். பெரும்பான்மையான இளைஞர்கள். பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் திரண்டனர். பல்வேறு தமிழீழ ஆதரவு இயக்கங்கள் மற்றும் கட்சிகளை சேர்ந்தவர்களும் திரண்டனர்.\nபறை இசை முழங்க தோழர்கள் மெரீனா நோக்கி புறப்பட்டனர். தமிழீழம் வெல்லும், இனப்படுகொலையை மறக்க மாட்டோம், நினைவேந்தலை தடுக்காதே, தமிழருக்கு துரோகம் செய்யாதே என முழக்கமிட்டனர். நினைவேந்தலை தடுக்கும் இந்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து முழக்கமிட்டனர். நினைவேந்தல் எங்கள் பண்பாட்டு உரிமை, தமிழர் கடலில் தான் நினைவேந்துவோம் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.\nமெரீனாவை நோக்கி சென்ற தோழர்களை தடுத்து காவல்துறை கைது செய்ய ஆரம்பித்தது. நினைவேந்தலை நடத்த விடாமல் தடுத்து அனைவரையும் வாகனங்களில் ஏற்றி கைது செய்தது.\nகொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்காத அரசு மக்கள் விரோத அரசாகும். சர்வதேச சட்டத்தினை மீறி நினைவேந்தலை தடுத்த இந்திய பாஜக அரசினையும், அதன் அடியாளான எடப்பாடி அரசினையும் வன்மையாக கண்டிக்க வேண்டிய தேவை இருக்கிறது. தமிழர் கடலான மெரீனாவை மீட்பதற்கு குரல் கொடுக்க ஜனநாயக சக்திகள் முன்வர வேண்டும். இந்த கடலுக்கான போட்டியில் தான் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கடலில் தான் நினைவேந்துவோம் என்பதை நாம் உரக்க சொல்ல வேண்டியிருக்கிறது.\nகைது செய்து ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைக்கப்பட்ட தோழர்கள் அங்கு மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.\nநினைவேந்தல் நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எஸ்.டி.பி.ஐ கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் தெகலான் பாகவி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வேணுகோபால், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம்.செரீப், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன் மற்றும் இளமாறன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், மற்றும் பல்வேறு தோழர்களும் கலந்து கொண்டனர்.\nநினைவேந்தலை எத்தனை முறை தடுத்தாலும் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் வருவோம். தமிழர் கடலில் நினைவேந்துவோம்.\n‘ஈழகேசரி’ நா.பொன்னையா நினைவு நாள்\nவியக்க வைக்கும் மனித உடல்\nதிருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு எந்த கிழமை\nதிருப்பதியில் இவரை வழிபட்ட பின்னரே ஏழுமலையானை தரிசிக்கலாம்\nயாழில் திருமணத்தில் பலர் ஒன்று கூடியதால் 16 பேர் தனிமைப்படுத்தலில்\nஇலங்கை கொரோனா நெருக்கடிக்கு யார் காரணம்\nமுள்ளிவாய்க்கால் தூபி ஒன்று தான். ஆனால் அங்கு உலாவும்…\nஅஸினுக்கு நடந்ததே சமந்தாவுக்கும் நடக்கப் போகிறது.. கவிஞர்…\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நாடுகடந்த…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் க��ல்வோம்’-மருத்துவர்களை…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தக��்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/keerthy-suresh-acts-padaippu-en-3-shooting-began-063028.html", "date_download": "2021-06-15T14:35:22Z", "digest": "sha1:MWU5FEPGLSAORF6ZBP7KEJ76BKO5TDUB", "length": 18028, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "படைப்பு எண் 3 - திகில் மர்மங்கள் நிறைந்த படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் | Keerthy Suresh Acts Padaippu En 3 Shooting began - Tamil Filmibeat", "raw_content": "\nSports சீனியர், ஜூனியர் யாரா இருந்தாலும் ஒரே ரூல்ஸ் தான்... பிசிசிஐ காட்டும் கெடுபிடி.. இலங்கை டூர் ரெடி\nNews 150 ரூபாய் எல்லாம் எங்களுக்கு கட்டுப்படியாகாது.. மத்திய அரசு விலையை உயர்த்த வேண்டும்..பாரத் பயோடெக்\nFinance 30 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்.. அழுது புலம்பும் எமிரே���்ஸ்..\nLifestyle 'அந்த' விஷயத்தில் சிறந்த பார்ட்னராக இருக்கும் 5 ராசிகள் எது தெரியுமா உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles டொயோட்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபடைப்பு எண் 3 - திகில் மர்மங்கள் நிறைந்த படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nசென்னை: அறிமுக இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் எதிர்பாராத திருப்பங்களும் மர்மங்களும் நிறைந்த திகில் படமான படைப்பு எண் 3 என்ற படத்தின் நேற்று கொடைக்கானலில் இனிதே தொடங்கியது.\nநடிகை கீர்த்தி சுரேஷ் அறிமுகமான புதிதில், இவர் நடித்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனால் விரக்தியில் இருந்த கீர்த்தி சுரேஷுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது, மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் கதையான மகாநடி படத்தில் நடித்தது தான்.\nஇந்தப் படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்தபோது, மகாநடி படத்தில் நடித்ததற்காக கடந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய விருது இவருக்கு கிடைத்தது. இதன் பின்பு தொடர்ந்து படவாய்ப்புகள் வந்தாலும் கூட, அனைத்து பட வாய்ப்புகளையும் ஏற்கவில்லை.\nநல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் ஒரு படத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் உடன் நடிக்கிறார்.\nவிஜய் சேதுபதி மனசுக்கு.. நல்லா இருக்கனும்.. மார்க்கெட் இழந்த நடிகைக்கு வாய்ப்பு கொடுத்து அசத்தல்\nஅதேபோல, தமிழில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அறிமுக இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கும் படைப்பு எண் 3 என்ற படத்தில் நடிக்கப்போகிறார். தற்போது திகில் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளதால், இந்தப் படமும் எதிர்பாராத திருப்பங்களும் மர்மங்களும் நிறைந்த திகில் படமாக எடுக்கப்படுக���றது.\nஇப்படத்தை தயாரிக்கப்போவது மேயாத மான் மற்றும் மெர்குரி ஆகிய படங்களை தயாரித்த ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனமாகும். இது குறித்து இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nதேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் எங்களது படைப்பு எண் : 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று இனிதே கொடைக்கானலில் துவங்கியது என்பதை மிகவும் பெருமிதத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.\nகார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கல் ராமன், எஸ்.சோமசேகர் மற்றும் கல்யாண சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள்.\nகார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை சக்தி வெங்கட்ராஜ் வசமும், ஆடை வடிவமைப்பு பல்லவி சிங் வசமும், ஒலி வடிவமைப்பு தாமஸ் குரியன் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nபடப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று, அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே திரைக்கு வரும் வகையில் இப்படக்குழு திட்டமிட்டிருக்கிறது.\nஎன்றும் உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும்,\nபூக்களோடு பூக்களாக கலந்த கீர்த்தி சுரேஷ்.. மயக்காதே புள்ள\nகீர்த்தி சுரேஷின் படம் ஓடிடியில் ரிலீஸ்\nகுருவாயூர் கோயிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்\nசிலுக்கு ரேஞ்சுக்கு கவர்ச்சியில் இறங்கிய கீர்த்தி சுரேஷ்.. அடேங்கப்பா என்ன ஒரு பளபளப்பு\nவிடாமல் பின்னால் சுற்றி சுற்றி வரும் நைகி.. தெறித்து ஓடிய கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ\nஸ்டைலா கெத்தா மாஸா கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட டிராவலிங் டைரிஸ் புகைப்படங்கள்\nநாக்கை துருத்தி.. கண்ணடித்து மிஸ் இந்தியா படத்தை ப்ரோமோட் செய்யும் கீர்த்தி சுரேஷ் \nஅஜித்தின் வேதாளம் ரீமேக்.. சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறாரா கீர்த்தி சுரேஷ் இப்படி விளக்கம்\nதன்னைத் தானே செதுக்கிய ஒரு பெண்ணின் பயணம் .. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மிஸ் இந்தியா \n\\\"RangDe\\\" படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது... புகைப்படத்தை வெளியிட்டார் கீர்த்தி சுரேஷ்\nப்பா.. என்னா மனசு.. என் வாழ்க்கையில் உங்களைவிட சிறந்தது எதுவுமில்லை.. உருகிய கீர்த்தி சுரேஷ்\nஇது என்னடா கொடுமை..அம்மாவா நடிக்கிறாரா நயன்தாரா.. அதிர்ச்சியில் ரசிகர்கள் \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபுலிக்கொடி போர்த்தி உறங்கிய இனமானக் கலைஞன்.. மணிவண்ணன் நினைவு தினம்.. மாநாடு தயாரிப்பாளர் உருக்கம்\nதிருமணம் பற்றி கேட்டவர்களுக்கு சாய் பல்லவி கொடுத்த பதில்\nஈடுசெய்ய முடியாத இழப்பு.. பிரபல நடிகை வீட்டில் நிகழ்ந்த துயரம்.. ஆறுதல் கூறும் பிரபலங்கள்\n42 வயதில் என்னம்மா அழகா இருக்காரு பூமிகா.. வைரலாகும் போட்டோஸ்\nமட் ஸ்பாவாம்.. மண்ணையே ஆடை போல் பூசிக்கொண்ட அண்ணாச்சி பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nகுழந்தை பருவம் முதல் இறப்பு வரை.. சுஷாந்த் சிங்கின் புகைப்படங்கள் ஓர் தொகுப்பு\nSura Director தலைமையில் இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவி | Filmibeat Tamil\nPriyamani செய்துகொண்ட திருமணத்தால் நடந்த சோகம் | கண்ணீர் விட்ட Priyamani | Family Man 2\nவீடு புகுந்து தாக்கப்பட்ட துனை நடிகை | Namma Veetu Pillai, Tolet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/combined-engineering-service-cese-tnpsc-recruitment-2019-more-than-400-vacancies-apply-now/", "date_download": "2021-06-15T12:33:16Z", "digest": "sha1:3K3BTXGFAUFBGZJDNGWFU24UPF6DP537", "length": 13764, "nlines": 170, "source_domain": "tamil.krishijagran.com", "title": "TNPSC வேலைவாய்ப்பு ஒருங்கிணைந்த பொறியியல் சேவை (CESE) தேர்வு அறிவிப்பு", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nTNPSC வேலைவாய்ப்பு ஒருங்கிணைந்த பொறியியல் சேவை (CESE) தேர்வு அறிவிப்பு\nதமிழ்நாடு பொதுசேவை ஆணையம் தற்போது Combined Engineering Services Examination (CESE) தேர்வை அறிவித்துள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. TNPSC வேலைவாய்ப்பு 2019 (TNPSC recruitment) அறிவிப்பு Assistant Electrical Inspector, Assistant Engineer (AE) மற்றும் Junior Architect காலிப்பணிகளை நிரப்ப இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.\nநிறுவனம்: தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (TNPSC)\nவேலை வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்(TN Govt Jobs)\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 28.06.௨௦௧௯\nஆஃப்லைன்முறை விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி: 30.06.2019\nஎழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 10.08.2019 (FN & AN)\nவிண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் , ஆஃப்லைன்\nபதிவு கட்டணம் ரூபாய் –150/-\nதேர்வு கட்டணம் ரூபாய் –200/-\nஎழுத்து தேர்வு, வாய்வழி தேர்வு (Oral Test) மற்றும் நேர்காணல் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்ய படுவார்கள்.\nAssistant Electrical Inspector பணிக்கு: அதிகபட்ச வயது வரம்பு 39க்குள் இருக்க வேண்டும்.\nAssistant Engineer & Junior Architect பணிக்கு: அதிகபட்ச வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும்.\nவயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.\n1) அசிஸ்டன்ட் எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்ட்டர்\nகாலி பனி - 12\n4) அசிஸ்டன்ட் என்ஜினீயர் (Civil), (Buildings, PWD)\n5) அசிஸ்டன்ட் என்ஜினீயர் (Electrical) (PWD)\n6) அசிஸ்டன்ட் டைரக்டர் ஆப் இண்டஸ்ட்ரியல் சபிட்டி அண்ட் ஹெல்த் (Formerly known as Assistant Inspector of Factories)\n8) அசிஸ்டன்ட் என்ஜினீயர் (Fisheries)\n9) அசிஸ்டன்ட் என்ஜினீயர் (Civil) (Maritime Board)\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nNPCIL 2019 கல்பாக்கம் அணுஉலையில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி வேலைவாய்ப்பு\nசேலம், புதுச்சேரி உட்பட 38 நகரங்களில் வேலை: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி பிஓ (IBPS RRB PO) 2019 தேர்வுக்கான அறிவிப்பு\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை ஜூன் 16-ல் திறப்பு\nசாண எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாடுகள் குறித்த ஆன்லைன் பயிற்சி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி\nஅக்ரூட் பருப்புகளின் ஆரோக்கிய நன்மைகள், ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்று\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.\nகோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளுக்கு ரூ .5 லட்சம் உதவி வழங்க தமிழக அரசின் திட்டம்\nகோடைகாலத்தில் நிலக்கடைகளை சாகுபடி,சிறந்த மக��ூல்\nATM card தொலைந்துவிட்டதா, இப்போது எஸ்பிஜ வாடிக்கையாளர்கள் எளிதில் பிலாக் செய்யலாம். முழு விவரங்கள் கீழே\nவிரைவில் தொடங்கிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம்\nமக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்\n100 % மானியத்தில் சொட்டு நீர் பாசனம்- விண்ணப்பிக்க அழைப்பு\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/corona-restrictions-tamil-nadu-government-ordered-tasmac-remain-opened-from-tomorrow-458797.html", "date_download": "2021-06-15T12:35:11Z", "digest": "sha1:AER4F737WZXRJD33MG6DN75R6HXPE5OM", "length": 11273, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "டாஸ்மாக் கடைகள் நாளை முதல் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் - தமிழக அரசு | corona restrictions tamil nadu government ordered tasmac remain opened from tomorrow– News18 Tamil", "raw_content": "\nடாஸ்மாக் கடைகள் நாளை முதல் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் - தமிழக அரசு\nதமிழகத்தில் நாளை முதல் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டுவர நாளை முதல் மே 20 வரை புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,238 பேருக்கு தமிழகத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 144 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலின் வேகம் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.\n1. அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை\n2. அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.\n3. பயணியர் இரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 % இருக்கைகளில் மட்டு���் பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n4.பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் , காய்கறி கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\n5. தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி விற்பனை செய்யும் கடைகள் பகல் 12 மணிவரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் குளிர்சாதன வசதியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n6. மளிகை,பலசரக்கு மற்றும் காய்கறி விற்பனை செய்யும் கடைகளை தவிர அனைத்து கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், பால் விநியோகம்போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.\n7. அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.\nஇந்தநிலையில், நாளை முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 8 மணி முதல் 12 வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nடாஸ்மாக் கடைகள் நாளை முதல் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் - தமிழக அரசு\nTwitter: ட்விட்டரில் திடீரென பாலோயர்ஸ் குறைவது ஏன்\nதேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் அரசாணைக்கு தடை விதிக்கக் கோரிய மனு - மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு\nமுதல்வரிடம் தங்கச் சங்கிலியை நிவாரண நிதியாக வழங்கிய பெண்ணிற்கு வேலை வாய்ப்பு\nSimbu - Hansika: சிம்பு-ஹன்சிகாவின் 'மகா' ஓடிடி-யில் வெளியாக தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்\nஆதார், குடை இருந்தால் மட்டுமே அனுமதி... டாஸ்மாக் முன் குவிந்த மதுப்பிரியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhoviya.blogspot.com/2015/01/53.html", "date_download": "2021-06-15T12:45:27Z", "digest": "sha1:5L4KORSG3YZMY6SNEV3LFC3TKMTPTUYR", "length": 207063, "nlines": 791, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: இதுதான் வால்மீகி இராமாயணம்-53", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளு���்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறு���ின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, ���ாலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nஇதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும் மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள்.\n ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன).\nஇங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.\nதூதர், வசிட்ட முனிவன் ஏவலோடு வந்தோமெனப் பரதனிடம் கூறியதாக வால்மீகி கூறக்கம்பர் தசரதனிட மிருந்து வந்ததாகவே கூறுகின்றனர். பரதன் கனாக்கண்டு வந்திருந்தமையைக் கம்பர் கூறவேயில்லை. பரதன் அயோத்தி வந்ததும் தன் தந்தையிருக்கும் அரண்மனை யிற் காணாது தன் தாயகம் வந்தான் என்று வால்மீகி கூறக்கம்பர்.\nஅவன் தசரதன் வீட்டிலிருக்கும்போது தோழியையனுப்பிக் கைகேயி அவனை அழைக்கிறா ளெனக் கம்பர் கதை கட்டுகிறார். பின் இராமன் குற்ற மிழைத்துக் காடேகினனோ என்ற பரதன் வினாவுக்கு நேராகத்தான் செயத சூழ்ச்சியைக் கைகேயி கூறினா ளென வால்மீகிக் கூறக்கம்பரோ, பரதன் குற்றமிழைத்த தால் இராமன் காடேகினனோ என்று கேட்டுவிட்டு, அவன் குற்றம் செய்யான் எனத்தானே சமாதானம் செய்துகொண்டு அவன் காடேகியது மன்னன் இறக்கு முன்னோ, பின்னோ என வினாவினனெனவும், அதற் குக் கைகேயி முன்னே எனக்கூறி வாளாவிருந்தனள் பின்னெனவும் இராமன் வனமேகக் காரணமென்ன வெனப் பரதன் வினவிய பின்பே அவள் உண்மை கூறினாளெனவும் கம்பர் கதை கட்டுகிறார்.\nஇதனால் அவர் எண்ணம் கைகேயி தான் செய்த தீமையைக் கூற அஞ்சி மறைக்க முயன்றது போற்காட்டி அவளை மிகத்தீயவளாக்கவே பரதன் எவ்வாறு தன் தாயை இகழ்ந்தானென வால்மீகி கூறுகிறாரோ அதற்கு நூறுமடங்கு அதிகக்கடுமையாக அவன் அவளை இகழ்ந்ததாகக் கம்பர் கூறுகிறார். அவள் மேல் தனக்கிருந்த சின வெறியையெல்லாம் கம்பர் பரதன் வாயால் போக்கிக் கொள்கின்றனர்.\nபரதனைக் கண்டவுடன் கோசலை அவனைப் பலவாறு இகழ்ந்ததோடு நில்லாது அவன் தசரதனது சவச்சடங்குக்கு ஆகான் எனவும் கூறி அச்சுறுத்துகிறாள் என வால்மீகி கூறுகிறார். கம்பரோ இவ்வுண்மையை மறைத்துக் கோசலை பரதனுடைய வருத்தங்கண்டு, அப்பா நீ கைகேயி செய்த தீமையை அறிந்திலை போலும் என மட்டும் வினவியதாகக் கூறுகிறார்.\nஇது கோசலையை மிகவும் நல்லவளாக உலகத்தாருக்குக் காட்டவே. கம்பருடைய தீயமதி இருந்தவாறு மிக அழகிதே உண்மையை உள்ளவாறு கூறாமல் புரட்டுவதால் இவர் என் பெற்றார் உண்மையை உள்ளவாறு கூறாமல் புரட்டுவதால் இவர் என் பெற்றார் கைகேயி இவருக்குச் செய்த தீமையென்ன, கோசலை செய்த நன்மையென்ன\nபரதன் தசரதனுடைய பிணத்திற்கு எரிமூட்ட எழுந்தபொழுது வசிட்டன், தசரதன் பரதனை விலக்கிய கூற்றைக்கூறித் தடுத்து, அவன் மனம் வருந்த சத்துருக்கனைக் கொண்டு தீ மூட்டியதாகக் கம்பர் வேண்டுமென்று கதை கட்டுகிறார்.\nபரதனுமா இவர் உண்ணும் சோற்றில் மண்ணைவாரியிட்டான் இவர் ஏன் பரதனிடமும் கொடுமை காட்டி, வேண்டுமென்றே பொய் புகலுகிறார் இவர் ஏன் பரதனிடமும் கொடுமை காட்டி, வேண்டுமென்றே பொய் புகலுகிறார் வசிட்டன் இச்சொல்லைக் கூறியதாகவே குறிக்காமல் பரதனே கைப்பட எல்லாச் செயல்களையும் செய்து முடிக்கிறானென வால்மீகி மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார்.\nஅயோத்தியா காண்டம் பன்னிரெண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி\nஇதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும் மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்ற��ப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன இவற்றின் தன்மை என்ன\nவால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.\nதசரதனுக்குப் பட்டமகிஷியரைத் தவிர அறுபதி னாயிரம் மனைவியர் இருந்தனரென மிகைப்படக்கூறிய கம்பர், தசரதனிறந்தவுடன் முனிவன் அவர்களைப் பார்த்து அப்பிணத்தைச் சுடும்போது தீயிற் புகுங்க ளெனத் தீயால் கொளுத்திய அன்று அவர்களைனை வரும் தீயிற் புகுத்திறந்தனரெனவும் ஓர் அபாண்டமான பொய்யைக் கட்டிவிடுகிறார்.\nஇவற்றைப் பற்றி வால்மீகி ஒன்றும் கூறாததோடு, தசரதனைக் கொளுத்தியபின் அப்பெண்களனைவரும் அயோத்திக்குத் திரும்பின ரெனவும் தெளிவாகக் கூறியிருக்கின்றார். வால்மீகி கூறியிருந்தால் கதைப் போக்குக்குக் கம்பர் சொல்லித் தொலையட்டும்.\nகூறாத பொய்யை ஏன் இவர் கட்டிக்கூற வேண்டும் அறுபதினாயிரம் பெண்களும் மாண்டு மடியத்தீவளர்த்த அந்தச் செய்தியைக் கம்பர் விவரித்திருப்பின், அவருடைய சிறந்த அறிவு திகழும், பெண்களை மிகக்கேவலமாக்குகின்றார் கம்பர்.\nகுடிகள் வந்து பரதனை அரசேற்க வேண்டியதையும் அவன் மறுத்துப் பக்கத்திலிருப்போரைக் கங்கைவரை வழி செய்ய ஏவியதையும் கம்பர் மறைத்தார். மேலும் பரதன் சுமந்திரனை நோக்கிச்சேனை முதலியோரைப் புறப்பட கட்டளையிடுமாறு ஏவியதாக வால்மீகி கூறக்கம்பர் அவன் தன் தம்பி சத்துருக்கனை நோக்கிக் கூறியதாகக்கூறுகிறார்.\nமேலும் பரதன் மரவுரியுடுத்துத் தேரேறி அயோத்தியை நீங்கினானெனப் பொய் புகல்கிறார். சத்துருக்கன் கூனியை அடித்ததை வால்மீகி புறப்படுமுன் கூறக்கம்பர் அவர்கள் புறப்பட்டு வாயிலையடைந்தவுடன் கூறுகிறார்.\nபரதன் முதல்நாள் இராமன் தங்கிய சோலையிலே தானும் தங்கியிருந்து அங்கிருந்து கால் நடையாக இராமனைப்போல் நடந்து சென்றானென்று கதை கட்டுகிறார். இராமன் கங்கைக்கரைவரை தேரிற் சென் றதை மாற்றிச் சோலை வரையே சென்றானென முன் கதை கட்டியதற்கேற்ப, இங்கும் இவர் கதையை மாற்றிக் கதை���ட்டினார் போலும்\nபரதன் சேனையோடு கங்கைக்கரையை யடைந்த தைக் கண்ட குகன், மனத்தாலும் எண்ண முடியாத சேனையுடன் இவன் வருகிறான். இவன் வேடர்களான நம்மைச் சிறை செய்வானோ கொல்வானோ இராமனைக் கொல்ல வருகிறானோ வேடர்களே நீங்கள் மரக்கலங் களில் ஏறித் துறையைப் பாதுகாத்துப் போருக்குத் தயாராயிருங்கள் என்று கூறிக் காணிக்கையும் புலாலும் பழமும் எடுத்துக் கொண்டு பரதனிடம் போனான்.\nசுமந்திரன் அவன் வருவதைக்கண்டு பரதனை நோக்கி இவன் வேடர் தலைவர் குகன், இராம னுக்கு உயிர்த் தோழன். இராமனிருக்குமிடம் அறிந்தவன், உன்னைக் காண வருகிறான் என்றான். பரதன் அவனை அழைத்து வரச் சொன்னான்.\nகுகன் வந்து பரதனைப் பணிந்து, இது உங்கள் நாடு, கங்கைக்கரை வரையில் வழிபோட்டதை உணர்ந்தும் தாங்கள் வருவதாக எனக்குத் தெரிவியாத தால் மோசம்போனேன். அடிமைகளாகிய எங்கள் ஊரில் தங்கி நாங்கள் கொடுக்கும் புதுப்புலால், உலர்ந்த புலால் இவற்றை உண்டு இன்றிரவு தங்க வேண்டு கிறேன் என்றான்.\nபரதன், உன்பேச்சால் மிக மகிழ்ந்தேன், பரத்து வாச முனிவருடைய குடிசையை அடைய வேண்டும். கங்கையையும் தாண்டவேண்டும் என்று கூறினான். குகன் அவனை நோக்கி, அதற்கு வேண்டுவன செய் கிறேன்.\nஆனால், உமது பெரிய சேனை எனக்கு ஓர் அய்யத்தை உண்டாக்குகிறது. நீர் இராமனிடம் நல்ல எண்ணத்துடன் போகிறீரா, கெட்ட எண்ணத்துடன் போகிறீரா என்று கேட்டான். நான் இராமனை அழைத்துவரப்போகிறேன். இது உண்மை என்றான்.\nசிந்துவெளி நாகரிகம் திராவிட மொழியைச் சார்ந்ததே: அய்ராவதம் மகாதேவன்\nதஞ்சாவூர், ஜன.29_ சிந்துவெளி நாகரிகம் திரா விட மொழியைச் சார்ந் தது என்று கல்வெட்டு ஆய்வாளரும், தினமணி முன்னாள் ஆசிரியருமான அய்ராவதம் மகாதேவன் கூறினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல் கலைக்கழகத்தில் கடல் சார் வரலாறு, கடல்சார் தொல்லியல் துறை சார் பில் புதன்கிழமை நடை பெற்ற முனைவர்கள் எ. சுப்பராயலு, செ.ராசு அறக் கட்டளைச் சொற் பொழிவு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:\nசிந்துவெளி நாகரிகம் திராவிட சமுதாயத்தைச் சார்ந்தது. மொகஞ்சதா ரோவில் கிடைத்த முது கைக் காட்டி உட்கார்ந்த நிலையிலான விலங்கு, கொக்கி, நாற்சந்தி, குவளை வடிவ முத்திரைகள் ஆய்வு செய்யப்பட்டன.\nஇவற்றில் விலங்கு வடி வம் பண்டமாற்று முறை, கொக்கி வடிவம் வாங் குதல், எடுத்துக் கொள் வது, நாற்சந்தி வடிவம் ��ெருக்கள் அடங்கிய நகரம், கிராமம் என்பதை உணர்த்துகிறது. குவளை வடிவம் சிந்துவெளியில் அதிகம் காணப்படுகிறது. சொல்லின் இறுதியில் காணப்படும் இந்த வடி வம் அன், நகரத் தலை வன், பாண்டி, பாண்டி யன் போன்றவற்றைக் குறிக்கிறது. இதற்கு இணை யான வார்த்தைகள் பழந் தமிழிலும் உள்ளன. இந்த 4 எழுத்துகளையும் சேர்த்து வாசிக்கும்போது நகர வணிகன் என்ற வாக்கியம் கிடைக்கிறது. இதை, மாற செழிய வழு திபாண்டியன் எனவும் வாசிக்க முடியும்.\nஇதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் போது சிந்துவெளியில் பேசியது ஒரு திராவிட மொழி. அங்கு வாழ்ந்த மக்கள் புலம்பெயர்ந்து தென்னகத்துக்கு வந்த தால், சிந்துவெளி மொழிக் கூறுகள் பழந்தமிழ் மொழி யில் காணப்படுகின்றன என்பது என் கருத்து.\nபாண்டியர்களின் மூதா தையர்கள் சிந்துவெளியில் வணிகத்தில் ஈடுபட்டிருக் கலாம். அவர்கள் தெற்கு நோக்கி நகர்ந்து, திராவிட மொழி பேசியிருக்கலாம். குறிப்பாக, பண்டைய தமிழைப் பேசியிருக்கலாம்.\nவெளியிலிருந்து வந்த ஆரியர்கள் சிந்துவெளியில் குடியேறியதால் அங்கு இந்திய- ஆரிய சமுதாயம் உருவாகியிருக்கலாம். இந்திய ஆரியப் பண்பாட்டில் இருந்த ரிக் வேதத்தில் உள்ள வார்த்தைகள் சிந்து வெளியில் இருந்து கடன் மொழியாகப் பெறப்பட்டிருக் கின்றன. ரிக் வேதத்தில் வரும் பூசன் என்ற கட வுளின் பெயர் சிந்துவெளி மக்களிடம் இருந்து எடுக்கப் பட்டதாக அறிய முடிகிறது.\nஎனவே, சிந்துவெளி நாகரிகம் வேதப் பண் பாட்டைவிட காலத்தால் மிகப் பழைமையானது. சிந்துவெளிக் குறியீடு களுக்கும், பண்டைய தமிழ் வார்த்தைகளுக்கு மான தொடர்பு அதிக மாக இருப்பதை சங்க காலத் தமிழ்ச் சொற்கள் மூலம் அறியலாம். எனவே, சிந்துவெளி நாகரிக மொழி தொல் திராவிட வடிவம் கொண்டது என் பது எனது முடிவு என் றார் அய்ராவதம் மகாதேவன்.\nதுணைவேந்தர் ம. திருமலை தலைமை வகித் தார். பதிவாளர் சே. கணேஷ்ராம், புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத் தின் இந்தியவியல் துறைத் தலைவர் எ. சுப்பராயலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுவடிப்புலத் தலைவர் சு. ராசவேலு வரவேற்றார். முனைவர் ந. அதியமான் நன்றி கூறி னார்\nபுதுடில்லி, ஜன.29- இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 42ஆவது திருத்தம் செய்யப்பட்டு 1976ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் சோசலிஸ்ட், செக்குலர் என்ற சொற்கள் புதிதாகச் சேர்���்கப்பட்டன. இந்திய அரசமைப்பு சட்டத்தின் முகவுரையைக் கொண்டுள்ள படம் குடியரசு நாள் விழாவையொட்டி அரசின் சார்பில் வெளியிடப் பட்ட விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இந்திய அரசமைப்பு சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சோசலிஸ்ட் மற்றும் செக்யூலர் என்கிற பதங்களை நீக்கி விட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, நம் நாடு மதசார்பற்ற நாடாக இருப்பதால், இந்த சொற்பதங்கள் தேவை இல்லை. அச்சொற்பதங்கள் இல்லாமலேயே நாம் மதசார்பற்ற நாட்டினராக இருக்கிறோம் என்றார்.\nஅவர் மேலும் கூறும்போது, நெருக்கடிக் காலத்தில் 1976 ஆம் ஆண்டில் இந்த இரு சொற்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த இரு சொற்கள் குறித்த விவாதம் நடத்தப்படுவதில் என்ன தவறாகிவிடப்போகிறது நாடு என்ன விரும்புகிறது என்பதைப் பார்ப்போமே என்றார். திருத்தத்துக்கு முந்தைய அரசமைப்பு சட்டத்தின் முகவுரை யைத் தொடர்ந்து அரசு அலுவலகரீதியாக பயன்படுத்திவருமா நாடு என்ன விரும்புகிறது என்பதைப் பார்ப்போமே என்றார். திருத்தத்துக்கு முந்தைய அரசமைப்பு சட்டத்தின் முகவுரை யைத் தொடர்ந்து அரசு அலுவலகரீதியாக பயன்படுத்திவருமா என்று கேட்டதற்கு, ஆம். அதுதான் திட்டம் என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.\nமத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் திருத்தத்துக்கு முந்தைய முகவுரை இரண்டு அச்சு விளம்பரங்களில் இடம் பெற்றதற்கு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பொறுப்பானவர் ஆவார்.\nபிரம்மாவின் ஆண வத்தை அடக்குவதற்காக சிவனின் முகத்திலிருந்து ஜோதியாக வெளிப்பட்ட வர் பைரவர். இவரின் வாகனம் நாய். காலையில் கோவில் திறந்தவுடனும், அர்த்த ஜாம பூஜை முடி யும்போதும் இவருக்கு விசேஷ பூஜைகள் நடை பெறுமாம்.\nசரி, பைரவரின் வாகன மான நாய்க்கும் சேர்த்து தானே அந்தப் பூஜை பைரவரின் வாகனமான நாய் வீதியெல்லாம் சுற்றிப் பொறுக்கிக் கொண்டு வயிற்றை வளர்க்கிறதே - இந்தப் பைரவர் இதற் கொரு வழி செய்யாதது ஏனோ\nசெய்தி: ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளனர்.\n- தமிழிசை சவுந்தரராசன் (பி.ஜே.பி. தமிழகத் தலைவர்)\nசிந்தனை: எல்லாம் மிஸ்டு காலில்தானா\nகுறிப்பு: சொந்தக்காலில் நிற்க முடியாதவர்கள், மிஸ்டு காலில் நிற்க முயற்சிக் கிறார்கள்.\n-திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி\nஅரசமைப்பு சட்டத்தில் இருந்து மதசார்பற்ற என்ற வார்த்தையை நிரந்தரமாக நீக்க வேண்டுமாம்: சொல்லுகிறது சிவசேனா\nமும்பை, ஜன.29-_இந்திய அரசமைப்பு சட்டத்தில் இருந்து மதசார்பற்ற என்ற வார்த்தையை நிரந் தரமாக நீக்க வேண்டும் என்று சிவசேனா கட்சி கூறியதால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\nகுடியரசு தின விழாவை யொட்டி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச் சகம் சார்பில் வெளியி டப்பட்ட ஒரு விளம்பரத் தில், இந்திய அரசமைப்பு சட்டத்தின் 42- ஆவது திருத்தசட்டம் அமல்படுத் தப்படுவதற்கு முன்பு, இருந்த முகவுரை இடம் பெற்றிருந்தது. அதில், மதசார்பற்ற, சமதர்மம் என்ற வார்த்தைகள் இடம் பெறாமல் இருந்தன. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரி வித்தது.\nஇந்நிலையில், மத சார்பற்ற, சமத்துவம் என்ற வார்த்தைகள் இடம்பெறாமல் முகவுரை வெளியிடப்பட்டதற்கு சிவசேனா ஆதரவு தெரி வித்துள்ளது. இது தொடர்பாக நேற்று சிவ சேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவுத் எம்.பி. மும் பையில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-\nகுடியரசு தின விழா விளம்பரத்தில் அந்த வார்த்தைகள் (மதசார் பற்ற, சமதர்மம்) நீக்கப் பட்டதை நாங்கள் வர வேற்கிறோம். இது கவ னக்குறைவாக நடந்திருக்க லாம், ஆனாலும் இந்திய மக்களின் உணர்வுகளை கவுரவிப்பதாக இது அமைந்துவிட்டது.\nதவறுதலாக இந்த வார்த்தைகள் நீக்கப்பட்டு இருந்தாலும் கூட அவை இந்திய அரசமைப்பு சட் டத்தில் இருந்து நிரந்தர மாக நீக்கப்பட வேண்டும். அந்த வார்த்தைகளை அரசமைப்பு சட்டத்தில் இணைத்ததில் இருந்து, நாடு மதசார்பற்ற தன் மையில் நீடிக்காது என்று கூறப்பட்டு வருகிறது.\nஇந்தியா மதம் என்ற போர்வையில் பிளவுபட்டு கிடப்பதாக பால்தாக்க ரேவும், அவருக்கு முன் பாக வீர சவார்க்கரும் கூறி னார்கள். சிறுபான்மை சமூகத்தினர் அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரு கிறார்கள். அதேவேளை யில், இந்துக்கள் தொடர்ச்சி யாக அவமதிக்கப்பட்டு வருகிறார்கள். அரசு சார் பில் நடந்த இந்த தவறு, தொடர்ந்து நிகழ வேண் டும் என்று விதி விரும் புகிறது. மோடி இந்திய பிரதமர். இந்துத்வா மீதான அவரது சிந்தனை மிகவும் வலுவானது. இவ்வாறு சஞ்சய் ராவுத் எம்.பி. தெரிவித்தார்\nம���ுந்து வேண்டாம் - எப்போது\nஇன்று இளைய சமுதாயத்தினரான நமது இளை ஞர்கள் பலரும் நன்கு படிக்கின்றனர்.\nஉலகைத் தங்களின் விரல் நுனியில் வைத் துள்ளதில் பெருமிதம் கொள்ளுகிறார்கள்\nசூரியனின் கீழ் உள்ள அத்துணை செய்திகளையும் தமது இணையத்தின் மூலம், கைத்தொலைபேசி என்ற தகவல் களஞ்சியத்தின் குதிர்களிலிருந்து எப்போது வேண்டுமானாலும் அள்ளி நொடிப்பொழுதில் தரு கின்ற ஆற்றல் உடைய திருவினராக உள்ளனர்\nவேலையில்லாத் திண்டாட்டம் ஒரு புறம் இருந் தாலும், மறுபுறம் வேலைக்குச் சென்றவர்கள் கைநிறைய சம்பாதித்து, ஆடம்பர வாழ்வும் வாழுகின்றனர்\nஇவ்வளவு சிறப்புகள் ஒருபுறம் இருந்தாலும், இளைஞர்கள் தங்களது உடல் நலத்தில் மிகுந்த கவலையும், அக்கறையும் செலுத்தாமல் வயிறு முட்ட - கண்ட தீனிகளையும், விரைவு உணவுகள் என்ற பெயரால் வெளிநாட்டு உணவுக் கடைகளில் உள்ள வைகளையும், உள்நாட்டுப் பரோட்டா போன்றவை களையும், குளிர்பானங்களாகிய பல கேட்டினை அழைத்து உடலுக்குள் தங்க வைக்கும் சுவை நீர் களையும் அருந்தி, நோயுற்ற (நோயற்ற வாழ்வுக்கு விடை கொடுத்து) வாழ்வினை வர வழைத்து, கொழுப்பினால் அவதியுறு கிறார்கள்\nபலர் வாய்க் கொழுப்பினால் கெட்டுப் போவ தைப்போலவே, உடற்கொழுப்புப் பெருக்கத்தால் இளம் வயதில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பலவித நோய்களால் தாக்குண்டு தனது வாழ்நாளைச் சுருக்கிக் கொள் ளும் கொடுமை நாளும் அதிகரித்தே வருகிறது\nவேதனைப்பட வேண்டிய செய்தி இது\nமருத்துவம் பார்க்கச் சென்றாலே கொள்ளைச் செலவு.\nபக்க விளைவுகளையும் சேர்த்து ஏற்படுத்தும் பல மருந்துகளை வாங்கி உட்கொள்ளவேண்டிய கட்டா யத்திற்கு ஆளாக்கப்படும் கொடுமை மறுபுறம்\nசிற்சில நேரங்களில் மருந்துகளே கூட நோய்க் கொல்லியாக இராமல், ஆட்கொல்லியாக மாறிடும் வேதனையும் நிகழவே செய்கிறது\nஇதற்கு மாற்று வழி என்னவென்பது இப்போது சமூக ஆர்வலர்கள், தொண்டறப் பணிபுரிவோர் ஆராய்ந்து பல கருத்துகளைக் கூறுகின்றனர்\nஅத்தகையோர் ஆய்வதற்கு வள்ளுவர் தரும் மருந்து என்னவென்பதைப் படித்தால், திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் உள்ள அரிய, எளிய, எவரும் பின்பற்ற இலகுவான கருத்துகளை அறிந்து கொள்ள முடியும்.\nசுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே நம் தமிழ் அறிஞர் பெருந்தகை இவ்வளவு தெளி��ான சிந்தனையை உலகுக்கு அறவுரையாக - அறிவுரை யாக அளித்துள்ளார் என்பது எத்தகைய சிறப்பும், பெருமையும் தமிழ் உலகிற்குக் கிடைத்துள்ளது\n1. மருந்தே உங்களுக்குத் தேவையில்லை - எப்போது\nநீங்கள் உண்ட உணவு, சரியானபடி செரிமானம் ஆயிற்றா என்று அறிந்து, பின் மறுபடி உணவை உட்கொள்ளும் பழக்கம் நமக்கு ஏற்பட்டால், நோய் வராது - மருந்து தேவைப்படாதே\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி யுணின் (குறள் 942)\nதான் முன்னர் உண்ட உணவானது நன்கு செரித்துப் போய்விட்ட தன்மையைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகு, ஒருவன் தக்க அளவு உணவு உட்கொள்வானேயானால், அவனுடைய உடம்புக்கு மருந்து என்ற ஒன்று வேண்டியதில்லை.\nஅதுபோலவே, அடுத்து ஒரு குறள்:\nஅற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு\nபெற்றா னெடிதுய்க்கு மாறு (குறள் 943)\nஒருவன், தான் முன்பு உண்ட உணவு செரித்த பிறகு, செரிக்கக் கூடிய அளவினை ஒருவன் அறிந்து கொண்டு உண்ணவேண்டும். நல்ல உடம்பினைப் பெற்றுள்ள ஒருவன், நீண்ட காலம் அவ்வுடம்பினைக் காப்பாற்றி வாழக்கூடிய வழியும் அதுவேயாகும்.\nஎனவே, பசித்து உண்ணுங்கள் - ருசிக்காக உண்ணாதீர்கள். எனவே, நாகாக்க என்பது வெறும் பேச்சுக்கு மட்டும் தடையல்ல நண்பர்களே, உணவுக்கும், உடல்நலப் பாதுகாப்புக்கும் சேர்த்தே என்றும் புரிந்து கொள்ளுங்கள்.\n- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்\nகாஸ்மிக் ஆண்டு என்றால் என்ன\nநாம் 2014 ஆம் ஆண்டைக் கடந்து 2015 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறோம். பூமியானது தனது பாதையில் சூரியனை ஒரு முறை சுற்றி முடித்தால் அதை ஓர் ஆண்டு என்று கணக்கு வைத்திருக்கிறோம். இது சாதாரண ஆண்டுகளில் 365 நாட்கள்.\nலீப் ஆண்டு என்றால் 366 நாட்கள். என்றும் வைத்துக் கொண்டுள்ளோம். உண்மையில் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க பூமியானது 365. 242199 நாட்களை எடுத்துக் கொள்கிறது.\nசூரியன் ஏதோ நிலையாக ஒரே இடத்தில் இருப்பதாகவும் பூமி உட்பட கிரகங்கள் சூரியனை சுற்றி வருவதாகவும் சிலர் நினைக்கலாம். அது அப்படி அல்ல. சூரியன் எல்லா கிரகங் களையும் அந்த கிரகங்களை சுற்றுகின்ற துணைக் கோள்களையும் இழுத்துக் கொண்டு நமது அண்டத்தின் () மையத்தைச் சுற்றி வருகிறது. விண்வெளியில் எதுவுமே நிலையாக ஓரிடத்தில் இருப்பது கிடையாது.\nஆகாய கங்கை எனப்படும் நமது அண்டத்தில் தான் சூரியன் அடங்கியுள்ளது. இந்த அண்டத்தில் 10 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் அடங்கியுள்ளதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள் ளனர். (சூரியனும் ஒரு நட்சத்திரமே). நமது அண்டத்தில் நட்சத்திரங்கள் மட்டுமன்றி நட்சத்திரங்களுக்கு இடையில் வாயு, அண்டவெளித் தூசு ஆகியவையும் அடங்கியுள்ளன.\nமாட்டு வண்டிச் சக்கரம் ஒன்றைத் தரையில் படுக்க வைத்து மேலிருந்த படி பார்த்தால் எப்படி இருக்கும் நமது அண்டம் கிட்டத்தட்ட அந்த மாதிரியில் இருக்கிறது. நமது சூரியன் கிட்டத்தட்ட நமது அண்டத்தின் விளிம்பில் உள்ளது. அண்டத்துக்கு மய்யப் பகுதி உள்ளது. இந்த மய்யப் பகுதியை சூரியன் தனது பரிவாரங் களுடன் அதி வேகத்தில் சுற்றி வருகிறது.\nசூரியனின் வேகம் குறித்து வெவ்வேறு மதிப்பீடுகள் உள்ளன. எனினும் சூரியன் மணிக்கு சுமார் 90 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருப்ப தாகக் கூறலாம். சூரியன் நமது அண்டத்தை ஒரு முறை சுற்றி முடிக்க சுமார் 24 கோடி ஆண்டுகள் ஆவதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது. சூரியன் இவ்விதம் ஒரு முறை சுற்றி முடிப்பதைத் தான் காஸ்மிக் ஆண்டு என்கிறார்கள்.\nஎன் நண்பனுக்குத் திரு மணம் ஆகி பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாமல் இருந்தது. சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதுவரை சோகத்துடன் இருந்த நண் பனும், அவனுடைய மனைவி யும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தையின் முதல் பிறந்த நாளை வெகு விம ரிசையாக கொண்டாடினார்கள். அந்த மகிழ்ச்சி அவர்களுக்கு வெகுநாட்கள் நீடிக்கவில்லை. பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்த சில நாள்களிலேயே நண்பனின் மனைவிக்கு பக்க வாத நோய் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது. நண்பர் எவ்வளவோ பணம் செலவு செய்தும் நோய் குணமாக வில்லை.\nஅவருடைய மனைவியை பார்த்து நலம் விசாரிக்க வந்த உறவினர்கள் நோயை குழந் தையுடன் சம்பந்தப்படுத்தி பேசினார்கள். பிறந்த குழந் தைதான் தாயை நோயில் படுக்க வைத்துவிட்டது என்று ஒவ்வொருவரும் ஒவ் வொரு விதமாகப் பேசினார்கள். அதைக் கேட்ட நண்பர் வருத் தப்பட்டார். இப்படி எல்லோ ரும் நினைத்துவிட்டால், குழந்தை ஆசையே வராது என்று விரக்தியுடன் கூறினார். நோயாளியைப் பார்க்கச் செல் பவர்கள் ஆறுதல் வார்த்தைகள் கூறாவிட்டாலும், அவர்கள் மனம் புண்படும்படி பேசாமல் இருப்பது நல்லது.\n21 ஆம் நூற்றாண்டில் நாடு நடைபோடும் காலகட்டத்தில் சந்���ிராயன் வெற்றி முழக்கம் கேட்கும் ஒரு தருணத்தில், செவ்வாய்க் கிரக ஆய்வில் அடுத்த கட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதில் இப்படியும் செய்திகள் உலா வரு வதை நினைத்தால் வெட்கித் தலை குனியத்தான் வேண்டும். மதம் மக்களின் மூளையில் புகுந்து நச்சுக் கிருமிகளை உரு வாக்கி விட்டதே - என் செய்ய\nகுழந்தை பிறந்ததற்கும், தாய்க்கு வந்த நோய்க்கும் முடிச்சு போடுவதில் ஏதாவது பொருள் இருக்கிறதா மொட் டைத் தலைக்கும், முழங்கா லுக்கும் முடிச்சுப் போடுவதாகக் கேலியாகச் சொல்வார்களே - அதுதான் இந்த நேரத்தில் நினைவிற்கு வருகிறது.\n) இந்து மதத்தில்தான் இந்தக் குட்டிச் சுவர் க(ழு)தைகள் எல்லாம்\nஏற்கெனவே நோய்வாய்ப் பட்டுள்ள ஒருவரிடம் இப்படி சொல்லுகிறோமே, அவர்கள் மனநலமும் பாதிக்காதா என்ற எண்ணம் இல்லாததோடு, இப்படிச் சொல்லுபவர்களின் எண்ணத்தில் மனிதநேயத்தின் மயிரிழைக் கசிவுகூட இல்லை என்பதை நினைக்கவேண்டும்.\nஅந்தக் குழந்தை வளர்ந்த நேரத்தில், நீ பிறந்துதான் உன் தாயைக் காவு கொடுத்தாய் என்கிற அளவுக்கு இன்று போடப்படுகின்ற மூட விதை, வளர்ந்து மரமும் ஆகும் என்பதில் அய்யமில்லை.\n இந்தத் திசையில் இன்னும் எத்தனை எத்தனையோ உண்டு. பெண் ணுக்குச் செவ்வாய்த் தோஷம் எனச் சொல்லி, தக்க வயது வந்தும், திருமணம் ஆகாம லேயே தடைபடும் தகவல்கள் நிறைய உண்டு. செவ்வாய்த் தோஷமுள்ள மாப்பிள்ளை யைத் தேடுவார்கள். இது மாமனுக்கு ஆகாது என்றும் கதை கட்டுவார்கள்.\nஜாதகப் பொருத்தம் பார்க் காதீர்கள்; குருதிப் பொருத்தம் பாருங்கள் - மணமக்களுக்கு உடற்சோதனை செய்யுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கூறிவரும் தேவை யான, அவசியமான கருத்தை இப்பொழுதாவது சீர்தூக்கிப் பாருங்கள்\nஆசை அறுமின்காள் ஆசை அறுமின்காள்\nஈசனாக இருந்தாலும் அவனிடமும் ஆசை கொள்ளாதீர்கள் என்று கூறியுள்ளாரே\nபக்தர்களே இதற்கு என்ன பதில்\nசெய்தி: இந்தியப் பயணத் தின்போது திருப்பதி கோவி லுக்கு இலங்கை அதிபர் சிறீசேன வருகிறார்.\nசிந்தனை: ராஜபக்சே கூடத்தான் வந்து போனார் - என்ன பலன் கிடைத் தது என்பதை அறியாத வரா புதிய அதிபர்... புத்தர் சிலைதான் ஏழு மலையானாக மாற்றப் பட்டது என்ற உண்மை ஒருக்கால் அவருக்குத் தெரிந்திருக்குமோ\nசோறு போட்டு உதை வாங்கிய கதை\nநீதிக் கட்சிக்குத��� திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டினார் தந்தை பெரியார். 1944 இல் சேலத்தில் நடை பெற்ற (ஆகஸ்டு 27) 16 ஆவது தென்னிந்திய நல உரிமைச் சங்க (நீதிக்கட்சி) மாநாட்டில்தான் இந்தத் தீர்மானம் அண்ணாதுரை தீர்மானம் என்ற பெயரில் முன்மொழி யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.\nஅத்தீர்மானத்தில் பதவி பட்டங்களைத் துறக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. தேர்தலில் ஈடுபடு வதில்லை என்றும் தீர்மானம் கறாராகக் கூறியது.\nபட்டம், பதவிகளை அனுபவித்துக் கொண்டிருந்த நீதிக்கட்சியைச் சேர்ந்த பெரிய மனிதர்களுக்கு இது அதிர்ச்சியைத் தந்தது.\nஇந்த நிலையில், பி.டி.ராஜன் தலைமையில் அத்தகைய வர்கள் தாங்கள்தான் உண்மையான நீதிக்கட்சி என்று சொல்லிக்கொண்டார்கள்.\nஅப்பொழுது டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சென்னை வந்ததைப் பயன்படுத்தி, அந்த நீதிக்கட்சித் தலைவர்கள் சென்னை கன்னிமாரா ஓட்டலில் வரவேற்பு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்கள் (24.9.1944).\nஅந்த வரவேற்பில் கலந்துகொண்ட அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கூட்டம் கூட்டியவர்களின் நோக்கத் தைப் புரிந்துகொண்டு, பெரியார் தலைமையை ஏற்று நடந்துகொள்ளுமாறு அறிவுரை கூறினார். மறுநாளே தந்தை பெரியார் அவர்களை அண்ணல் அம்பேத்கர் சந்தித்து உரையாடினார்.\nஅண்ணல் அம்பேத்கரை அழைத்து மூக்கு உடைக்கப் பட்ட நீதிக்கட்சியினர் குறித்து சோறு போட்டு உதை வாங்கிய கதை என்று குடிஅரசு இதழ் கேலி செய்ததுண்டு.\n70 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியை இப்பொழுது குறிப்பிடுவதற்குப் பொருத்தமான காரணம் உண்டு.\nஇந்தியாவின் 66 ஆவது குடியரசு நாளில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பராக் பராக் என்று கட்டியம் கூறியது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு. உலகத் தலைவர்கள் வரிசையில் இடம் பிடிக்க இந்தியப் பிரதமர் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.\nவண்ண வண்ண ஆடைகளில் நாடகத்தில் வேடம் கட்டி ஆடுபவர்கள் போல ஜொலிக்கிறார் மூன்று நாள்கள் அமெரிக்க அதிபருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பன்னாட்டுத் தலைவர்களைக் கவர்ந்து இழுத்தார்.\n நேற்று இறுதி நாளில் (27.1.2015) பகல் 12 மணிக்கு டில்லி சிரிபோர்ட் அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியிலே உரை யாற்றினார் அமெரிக்க அதிபர் ஒபாமா.\nஅப்பொழுது மாணவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடை அளித்துக் கொண்டிருந்தார். அதில் அவர் தெரிவித்த கருத்து - இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான அருமருந்தென தேவைப்படும் அரிய கருத்துச் செறிவாகும் என்றாலும், இந்தியா இந்துக்களின் நாடென்றும், இந்தியாவில் இந்து ராஜ்ஜியத்தை உருவாக் குவோம் என்றும் ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டி ருக்கும் மத்தியில் ஆளும் கட்சியான பி.ஜே.பி.யும், அதன் சங் பரிவார்களும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், அமெரிக்க அதிபர் சிந்தனை வளத்துடன் வெளிப்படுத்திய கருத்து. இந்த இந்துத்துவவாதிகளுக்கு மரண அடியாகி விட்டது. அப்படி ஒரு கருத்தை அமெரிக்க அதிபரிடமிருந்து யாரும் எதிர்ப்பார்த்திருக்கவும் மாட்டார்கள்.\nஅப்படி என்ன சொல்லி விட்டார் என்று ஆர்வம் பீறிடுகிறதா இந்தியாவின் வளர்ச்சிக்கு மதவாதம் தடையானது என்று போட்டாரே ஒரு போடு\nமதவாதம் என்பது மக்களைப் பிரிவினைக்கு ஆளாக்கும் ஒரு கருவியாக தற்போது மாறிக்கொண்டு வருகிறது. மதவாதப் பாதையிலிருந்து விலகி, சமூக நலனிற்குப் பாடுபடும் நாடுகளே தற்போது முன்னேற்றம் கண்டு வருகின்றன. இந்தியா போன்ற நாடுகள் மதத்தின் பெயரால் பிரிவினை செய்வதை விட்டுவிட்டு, வளர்ச்சியில் ஆர்வம் காட்டினால், இந்தியா வளர்ச்சி அடையும் என்று மாணவர்கள் மத்தியிலே ஆணித்தரமாக அழுத்தமாக கம்பீரமாக முழங்கினார் அமெரிக்க அதிபர்.\nஇந்துத்துவா பேசும் - இந்தியா என்பது இந்து நாடு என்று வெறி பிடித்து கூச்சல் போடும் பிரதமர் மோடி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் உள்பட அனைத்து இந்துத்துவவாதிகளுக்கும் இதைவிட மரண இடி வேறு ஒன்று இருக்க முடியுமா\nஉலகின் மிகவும் பெரிய நாட்டின் அதிபர் உள்பட இந்தியாவின் இன்றைய அரசியல் - ஆட்சிப் போக்கை எந்த அளவுக்குத் துல்லியமாக உணர்ந்து வைத்துள்ளனர் என்பதற்கு அமெரிக்க அதிபரின் இந்தக் கருத்து ஒன்றே ஒன்று போதுமே\nமூன்று நாட்கள் விருந்து கொடுத்து, உபசரித்து அமெரிக்க அதிபரை தங்கத் தட்டில் வைத்து சீராட்டிப் பாராட்டிய நிலையில் கடைசி கடைசியாக இந்து மதவாதக் கூட்டத்தினரின் மூக்கை வெட்டும் கருத்தினை பராக் ஒபாமா எடுத்துச் சொன்னதை நினைக்கும்பொழுது - அன்று அம்பேத்கருக்கு விருந்தளித்து உபசரித்த நீதிக் கட்சித் தலைவர்கள் மூக்கறுபட்டபோது குடிஅரசு இதழ் எழுதியதே சோறு போட்டு உதை வாங்கிய கதை என்று - அதுதான் இப்பொழுது நினைவிற்கு வந்து தொலைக் கிறது\nமுற்போக்குக்கான மார்க்கத்துக்கு அது வெற்றி பெறத் தகுந்த வழிக்கு நமது அறிவையும், செல்வத்தையும் செலவிடாமல் நாம் யாரையும் வெல்ல முடியாது.\nகருநாடகாவில் ஆடம்பரத் திருமணங்களுக்கு தடை புதிய சட்டத்தை அமல்படுத்த முடிவு\nபெங்களூரு, ஜன. 28_ ஆடம்பர திருமணங்க ளுக்கு கடிவாளம் போட, கருநாடக அரசு, புதிய சட்டத்தை வடிவமைக்க தீர்மானித்து உள்ளது. இச்சட்டம், வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தொட ரின் போது தாக்கல் செய் யப்பட உள்ளது.\nகாங்கிரஸ், அரசு ஆட் சிக்கு வந்தவுடன், மூட நம்பிக்கைகள் தடை மற் றும் ஆடம்பரத் திருமணங் களை தடை செய்யும் மசோதாக்களை அமல் படுத்த முன்வந்தது. ஆனால், அதற்கு எதிர்ப்பு கிளம்பி, விவாதத்துக்கு உள்ளானது. எனவே, இவ் விரு மசோதாக்களையும் பரிசீலிக்கும்படி, சட்ட ஆணையத்திடம், அரசு கேட்டு கொண்டது.\nசட்ட ஆணையம், முத லில் ஆடம்பர திருமண மசோதாவை பரிசீலித்து, இப்படிப்பட்ட மசோ தாக்கள் கொண்டுவர வேண்டிய அவசியம் உள் ளது. இந்த திருத்த மசோ தாவை செயல்படுத்தலாம் என்று, பரிந்துரை செய் துள்ளதாக தெரியவந்து உள்ளது. சட்டக் ஆணை யத்திடமிருந்து வந்த பரிந்துரையை, சட்டத் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறைக்கு அனுப்பி உள்ளது.\nஇத்து டன், மசோதாவை வடிவ மைக்கும்படியும் தெரி வித்து உள்ளது. மசோதா தயாரானவுடன், அமைச் சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்து, ஒப்புதல் பெற்று, வரும் சட்டப் பேரவை கூட்டத்தொட ரிலோ அல்லது பட்ஜெட் கூட்டத் தொடரிலோ தாக்கல் செய்ய, அரசு தீர் மானித்து உள்ளது. சமீப நாட்களாக, ஆடம்பர திரு மணங்கள் அதிகரித்துள் ளன.\nஇதனால், பொருளா தார ஏற்றதாழ்வுகள் ஏற் படுகின்றன. லட்சக்கணக் கான ரூபாய் செலவிட்டு நடைபெறும் திருமண விருந்துகளில், உணவுகள் வீணாக்கப்பட்டு, தெரு வில் கொட்டுகின்றனர். பெங்களூரு போன்ற மாந கரங்களில், பிரபலமான திருமண மண்டபங்களில் வாடகை, லட்சக் கணக் கான ரூபாயாக உள்ளது. இரண்டு நாள் திருமண நிகழ்ச்சிக்காக, 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்படுகிறது.\nஇது போன்ற ஆடம் பரத் திருமணங்களுக்கு, கடிவாளம் போடுவது பற்றி, சட்டசபை, மேலவை கூட்டத்தொடரில் பல முறை விவாதிக்கப்பட்டும், மசோதா வடிவமைக்க வில்லை. தற்போது செயல் பாட்டில் உள்ள, ஆடம் பர திருமணத் தடை சட் டத்துக்கு திருத்தம் கொண்டு வருவதன் மூலம், புதிய மசோதாவை, அரசு தயாரித்து வருகிறது.\nதற் போது அமலிலுள்ள சட் டத்தில், 50 ஆயிரம் ரூபாய்க் கும் அதிகமாக செலவு செய்து செய்யப்படும் திருமணங்கள், ஆடம்பர திருமணங்களாக கருதப் படும். தற்போது இத்தொகை, அய்ந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. ஆடம்பர திருமணங்க ளுக்கு, இரண்டு சதவீதம் வரி விதிக்க வேண்டும் என, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ஆலோசிக் கின்றனர்.\nஇத்திட்டத் திற்கு, திருமண மண்டப உரிமையாளர்களின் ஒத்துழைப்பும், அவர் களிடமிருந்து, திருமண செலவு விவரங்கள் பெறப் படும். அனைத்து திருமண மண்டபங்களிலும், 'சிசி டிவி' கேமரா பொருத்து வது கட்டாயமாக்கப்படு கிறது என, அரசு வட் டாரம் தெரிவித்துள்ளது.\nகூட்டுத் திருமணம் மற் றும் எளிமையான திரு மணங்களை ஊக்கப் படுத்த வேண்டும் என்பது, அரசின் விருப்பம். எனவே, எத்தனை தடைகள் வந் தாலும், இம்மசோதாவை தாக்கல் செய்தே ஆக வேண்டும் என்று, அரசு முடிவெடுத்துள்ளது.\nஎளிமையான திரும ணங்களை ஊக்கப்படுத்தி, ஆடம்பர திருமணங்க ளுக்கு கடிவாளம் போட வேண்டும் என்பது, அர சின் விருப்பம்; இதற்காக சட்டம் வடிவமைக்கப் படுகிறது. சட்டத் துறை யிடமிருந்து வந்துள்ள கோரிக்கையில், எங்கள் துறை, சில அம்சங்களை சேர்க்கிறது. மசோதாவை, எப்போது தாக்கல் செய் வது என்பதை முதல்வரே தீர்மானிப்பார் என்றார்.\nஇந்தியாவின் வளர்ச்சிக்குத் தடை மதவாதமே\nஅமெரிக்க அதிபர் ஒபாமா அதிரடி\nபுதுடில்லி, ஜன.27_ இந்தியாவின் வளர்ச்சிக்கு மதவாதம் தடையாகவே இருக்கும் என்றார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.\nமாணவர்களிடையே அவர் தெரிவித்த கருத்து இந்துத்துவாவாதிகளுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. டில்லியில் இந்திய சுற்றுப் பயணத்தின் இறுதி நாளான இன்று (27.1.2015) பகல் 12 மணியளவில் சிரிபோர்ட் அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரிடையே பேசும் போது அவர்களின் கேள்விகளுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பதில் அளிக்கையில் மத வாதப் பாதையில் செல்லும் எந்த நாடும் முன் னேற்றம் காணாது, இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக மக்களைப் பிளக்கும் கருவியாக மதவாதம் இருக்கும் என்று பதிலளித்தார்.\nமதவாதம் என்பது மக்களைப் பிரிவி னைக்கு ஆளாக்கும் ஒரு கருவியா��� தற்போது மாறிக்கொண்டு வருகிறது, மதவாதப் பாதை யில் இருந்து விலகி, சமூகநலனிற்கு பாடுபடும் நாடுகளே தற்போது முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியா போன்ற நாடுகள் மதத் தின் பெயரால் பிரிவினை செய்வதை விட்டு விட்டு வளர்ச்சியில் ஆர்வம் காட்டினால் இந்தியா வளர்ச்சியடையும்.\nஅமெரிக்காவில் 30 லட்சத்திற்கு மேல் இந்தியர்கள் வசிக்கின்றார்கள். அங்கு இந்தி யர்கள் மதத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்களுடைய வளர்ச்சியுடன் அமெரிக்காவின் வளர்ச்சி குறித்தும் அக்கறைகொண்டு செயலாற்றி வருகிறார்கள். இதன் காரணமாக அமெரிக்க மக்களிடையே பல இந்தியர்கள் நற்பெயர்களைப் பெற்றுள் ளனர்.\nநமக்குள் ஏற்படும் விவாதங்களை அது எந்த தலைப்பில் இருந்தாலும் அமைதியான பேச்சுவார்த்தையின் துணையோடு தான் தீர்வு காண முடியும். ஆனால், உணர்ச்சி பூர்வமாக எடுக்கும் எந்த முடிவும் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.\nஇந்தியா எப்பொழுது வெற்றிப் பாதையில் செல்லும்\nஇந்தியாவின் வளர்ச்சி எப்போது வெற்றிகரமான பாதையில் செல்லும் என்றால், அது மதவாதத்தை விட்டுவிட்டு, மதத்தின் பெயரால் பிரிவினைவாதச் செயல்களை நடத் தாமல் இருக்கும் பொழுதுதான் இந்த நாட்டின் வளர்ச்சி சிறப்பாக அமையும்; அதுவரை நாட்டின் வளர்ச்சி என்பது கேள்விகுறியாகத்தான் இருக்கும்.\nமதமாற்ற விவகாரம் குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்த ஒபாமா ஒருவர் ஒரு மதத்தைப் பின்பற்றுவதும், அதை விட்டு விலகுவதும் அவரவர் விருப்பமாகும், அது தனிப்பட்ட மனிதருக்கான அதிகாரமாகும், ஆனால் மதத்தின் பெயரால் சமூகத்தைப் பிரிவினைக்கு ஆட்படுத்தும் இதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.\nஅமெரிக்கா வளர்ச்சி அடைந்தது எப்பொழுது நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது எங்களது பெற்றோருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது, காரணம் நிறபேதம் அமெரிக் காவை ஆட்டிப்படைத்தது, தற்போது அப்பிரி வினைவாதம் நீங்கியதால் தான் அமெரிக்கா வின் வளர்ச்சி சாத்தியமானது. இந்தியாவின் உறுதியை மதப் பிணக்குகள் குலைத்து விடும். இந்திய அரசமைப்பு சட்ட பிரிவு 25 இந்துத்துவா வலதுசாரி அமைப்புகளின் கர் வாப்சி என்கிற மதமாற்றங்களுக்கு எதி ராக ஒபாமா பேச்சு அமைந்திருந்தது.\nஒபாமா ��ந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 25இன்படி மத சுதந்திரம் குறித்து கூறப் பட்டுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசும்போது, உங்கள் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 அனைத்து மக்களும் சமம் என்று குறிப்பிடு கிறது. அனைவருக்கும் தேர்வு செய்வதிலிருந்து, சுதந்திரமாகப் பேசுவதற்கும், பின்பற்றுவதற் கும், பரப்புவதற்கும் உரிமை உள்ளது. நம்முடைய இரண்டு நாடுகளிலும் அனைத்து நாடுகளிலும் மத சுதந்திரத்தைக்காக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமன்றி அனைவருக் கும் உள்ளது.\nஉலகம் முழுவதும் மத சகிப்புத்தன்மை இல்லாமல் உள்ளதைக் காண்கிறோம். வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றால் ஒரே நம்பிக்கையைப் பின்பற்ற வேண்டும் என்று உள்ளது. மதரீதியான பிரிவினைக்கு எதிராக காப்பாளராக நாம் இருக்க வேண்டும். என்று கருத்துரை வழங்கினார் அமெரிக்க அதிபர்.\nசமீபத்தில் என் அலு வலக நண்பரின் வீட்டிற்கு போயிருந்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஆறாவது படிக்கும் நண்பனின் மகன் அழுத படி வந்தான். ஏன் அழு கிறாய் என்று கேட்டதற்கு, அவன் கூறிய பதிலைக் கேட்டு கோபம் வந்தது.\nஅவன் ஆசிரியர், அவனை கறுப்பா என்று அழைப்பாராம். அதைக் கேட்டு சக மாணவர்கள் கேலி செய்து சிரிப்பார் களாம். இதைக் கூறி மேலும் அழுதான் பையன்.\nஅவனுடைய சக வகுப்பு நண்பனிடம் கேட்டதற்கு, எங்கள் ஆசிரியர் அப்படித்தான்...\nமாணவர்களின் இனத்தை வைத்து கவுண்டா, அய் யரே, பாய் என்றும், முடி காணிக்கை செலுத்தியவர் களை மொட்டையா என்றும் கூப்பிடுவதாகக் கூறினான்.\nஒழுங்கையும், மரியா தையையும் சொல்லித் தரும் ஆசிரியர்களே இப்படி கிண்டலடித்தால், மாணவர் சமுதாயம் எப்படி முன் னேறும்\n(தினமலர் வார மலர் 25.1.2015 பக்.10)\nஇது ஒன்றும் புதிதல்ல - சில ஆண்டுகள் முன் வரை பள்ளிகளில் பெரும் பாலும் ஆசிரியர்கள் பார்ப் பனர்களாகவே இருப் பார்கள். தாழ்த்தப்பட்டவர் களும், பிற்படுத்தப்பட்ட வர்களும் படிக்க வந்த நிலையில் அந்த உயர் ஜாதி ஆணவம் அவர் களை ஆத்திரத்தின் உச் சிக்கே துரத்தியது.\nமுதல் தலைமுறை யாகப் படிக்க வந்த மாண வர்களைப், பல தலை முறைகளாகப் படித்த பரம்பரையைச் சேர்ந்த பார்ப்பனர்களோடு ஒப்பிட் டுப் பேசுவதே தவறு. அப் படியெல்லாம் அவர்களால் சிந்திக்க முடியாதே\nநீ எல்லாம் ஏன் படிக்க வந்தே மாடு மேய்க்கப் போக வேண்டியதுதானே மாடு ம���ய்க்கப் போக வேண்டியதுதானே உன் வாயில் இதெல்லாம் எப்படி நுழையும் - உன் நாக்கில் வசம்பை வைத் துத்தான் தேய்க்கனும் என்று வாய்க்கு வந்த வசுவுகளையெல்லாம் கொட்டித் தீர்ப்பார்கள்.\nதி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் பல நிகழ்ச்சி களில் பேசும் போது இவற்றையெல்லாம் குறிப் பிடுவதுண்டு.\nநான் மயிலாடுதுறை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண் டிருந்தபோது பெரும்பா லும் பார்ப்பன ஆசிரியர் களே இருந்தனர்.\nநம் மாணவர்களைப் பார்த்து இப்படியெல்லாம் சொல்லு வார்கள் என்று பேரா சிரியர் அவர்கள் குறிப் பிட்டதுதான் நினைவிற்கு வருகிறது.\nதந்தை பெரியார் அவர்களின் பேருழைப்பால், கல்வி வள்ளல் காமராசரால், திராவிட இயக்கத்தின் தொடர் ஆட்சியால் பார்ப் பனர் அல்லாத இரு பால் மாணவர்கள் பார்ப்பனர் களைப் புறந் தள்ளும் பெரு நிலைக்கு வந்து விட்டனர்.\nஇந்த நிலையிலும் பழைய காலத்து விட்ட குறை, தொட்ட குறையாக ஜாதிப் பெயரை சொல்லி மாணவர்களை அழைக் கிறார்கள் கறுப்பா என்று கிண்டல் செய்கிறார்கள் ஆசிரியர்கள் என்றால் அந்தஆணவம் இன்னும் குற்றுயிராகத் துடித்துக் கொண்டிருக்கிறது என்று பொருள்.\nதிருவாஞ்சியம் - மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய தலம் இதுவாம்.\nஅப்படியானால் குடும்ப நல நீதிமன்றத் தைக் குறைந்தபட்சம் அந்த மாவட்டத்திலாவது மூடி விடலாமா மனநல மருத்துவர்களின் (Coun siling)\nஅலுவலகத்தை யும் வேண்டாம் என்று சொல்லி விடலாமா\nசமூக நீதிக்குத் தடை - ஜாதி கர்நாடக முதலமைச்சர்\nபெங்களூரு, ஜன.27_ சமூக நீதி மற்றும் சமதர்ம சமுதாயம் என்ற இலக் குகளை எட்டுவதற்கு, ஜாதிய அமைப்பு முறை யும், மதப் பாகுபாடுகளும் தடையாக இருக்கின்றன என கர்நாடக முதல்வர் சித்தராமையா வருத்தம் தெரிவித்துள்ளார்.\nகர்நாடக மாநிலம் குந்தர்கி தாலுகாவில் உள்ள சிறீ அத்விசித்தேஸ் வர் மடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமரேஷ்வர் தேவர் நிரஞ்சனாச்சாரியாரின் பட்டமேற்பு விழா ஆண்டு நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா பங்கேற்றார்.\nசமத்துவ சமுதாயத்தை நிலை நாட்ட ஜாதி முறைகளை வலுவிழக்கச் செய்ய வேண்டும். பச வேஸ்வரா மற்றும் ரிஷி கள், புலவர்கள் எழுதிய தாச சாஹித்யத்தில், ஜாதிய முறைகளுக்கு எதி ராகக் கூறப்பட்டுள்ளது. பொர���ளாதார ஏற்றத் தாழ்வுகளும் ஜாதி முறை களும் சுதந்திர இந்தி யாவை இன்னும் பீடித் திருக்கின்றன. சமத்துவம், நீதி, சகோதரத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தாச சாஹித்யம் மற்றும் பிற இலக்கியங்கள் குறிப்பிடத் தக்க பங்களிப்பைச் செய் திருக்கின்றன என்றார் கருநாடக முதலமைச்சர்.\nவிலங்குகளை பலியிட நீதிமன்றத் தடை உள்ளதால் மாண்டி சிவராத்திரி விழாவுக்கு சாமியே வராதாம்\nசிம்லா, ஜன.27-_ பன்னாட்டளவில் சிவ ராத்திரி விழாவில் விலங் குகளை உயிர்ப்பலியிடு வதை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கவில்லை என்றால், சிவராத்திரி விழாவுக்கு காம்ரு நாக் கோயில் சாமியே வராமல் புறக் கணித்துவிடும் என அச் சுறுத்தல் உள்ளதாக கோயில் வட்டாரத்திலி ருந்து கூறப்பட்டுள்ளது..\nஇமாச்சலப்பிரதேசத்தில், காம்ரு நாக் கோயிலில் 400 ஆண்டு கால பழை மையான பழக்கமாகிய சிவராத்திரி விழா அன்று விலங்குகளை உயிர்ப்பலி யிடுவது இந்த ஆண்டில் உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவால் நடைபெறாது.\nகாம்ரு நாக் கோயிலின் தெய்வங்கள், மாண்டி சிவராத்திரி விழாவுக்கு வரவேண்டுமானால், விலங்குகள் உயிர்ப்பலி செய்தாக வேண்டுமாம். காம்ரு நாக் கோயிலின் சாமியின் பிரதிநிதிகளாக உள்ளவர்கள் விலங்கு களை உயிர்ப்பலி செய் யாமல் இருப்பதன்மூலம் செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளனராம். இதனால், காம்ரு நாக் சாமி, சிவராத்திரிக்கு வருமா என்பதே அய்யத் துக்கிடமாக உள்ளதாம்.\nகுல்லு தசராவின் இறுதிநாளில் முன்னதாக குல்ல அரச பரம்பரையின ரால் தொடங்கப்பட்ட உயிர்ப்பலியிடும் பழக்கம் உயர்நீதிமன்றத்தால் கெடுபடியான நிலை எடுக்கப்பட்டுள்ளதால், அதற்று கடவுளர்களே கட்டுப்படவேண்டிய நிலை இப்போது ஏற்பட் டுள்ளது.\nமாண்டி மாவட்டத் தில் கடந்த வாரத்தில் சர்வ் தேவ்தா கர்தார் சமிதியின் சார்பில் 150பேர் கூடிய கூட்டத்தில் பல கடவுளர்களின் சார்பில் அவைகளின் பிரதிநிதி களாக உள்ளவர்கள் கூறும்போது விலங்கு களை உயிர்ப்பலி கொடுக்கவில்லையானால், கடவுளர்கள் விழாவைப் புறக்கணித்துவிடுவார்கள் என்று கூறுகின்றனர்.\nசர்வ் தேவ்தா கர்தார் சமிதி அமைப்பின் தலை வர் சிவ்பால் சர்மா கூறும் போது, நூறு ஆண்டு களாக கடைப்பிடிக்கப் பட்டுவரும் பழக்கமான உயிர்ப்பலியிடுதலுக்கு தடை விதித்திருப்பதால், கடவுளர்களின் பிரதிநிதி கள் அதிருப்தியுடனும், கோபத்துடனும் உள்ள னர் என்று கூறினார்.\nசமிதி சார்பில் விழா வில் முக்கியமான கட வுளர்கள் பங்கெடுப்பதை உறுதி செய்யக் கோரி யுள்ளது. காம்ரு நாக் மற்றும் விஷ்ணு மத் லோரா ஆகிய கடவுளர் களை பாமைகருதி விழா வில் பங்கேற்கச் செய்ய வேண்டும். இதுகுறித்து முதலமைச்சர் வீர்பத்ரசிங் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய மறு ஆய்வு மனு செய்ய வேண்டும் என்று சமிதி சார்பில் கோரப்பட்டுள்ளது.\n400 ஆண்டு பழை மையான மாண்டியில் கங்கரா அரசன் சன்சார் சந்த் 1792ஆம் ஆண்டில் மாண்டிக்கு வந்தார். மாண்டிப்பகுதியை ஆண்ட ஈஷ்வரி சென் என்பவரைப் பிடித்து 12ஆண்டுகள் சிறையில் அடைத்தார். கூர்காக்கள் மாண்டிக்குள் வந்து காங்கராக்கள்மீது தாக்கு தலை நடத்தியபிறகு சென் விடுவிக்கப்பட்டார்.\nகூர்காக்கள், மாண்டிப் பகுதியை மீண்டும் ஈஷ்வரி சென்னிடம் ஒப்படைத் தார்கள். அரசன் மீண்டும் மாண்டிக்கு அரசப் பொறுப்பை ஏற்றதை யொட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் மலையில் உள்ள கட வுளர் சிலைகளைக் கொண்டு வந்து பெரும் விழாவை சிவராத்திரி விழாவாக ஏற்பாடு செய் தாராம். அதனைத் தொடர்ந்தே, மாண்டியில் சிவராத்திரி விழாவின்போது விலங்கு களை உயிர்ப்பலியிடும் பழக்கம் வழக்கத்துக்கு வந்ததாம்.\nதற்போது உயர்நீதிமன் றம் விலங்குகளை உயிர்ப் பலியிடுவதற்கு விதித் துள்ள தடை உத்தரவால் சிவராத்திரி விழாவுக்கு கடவுளர்கள் வருகை இல்லாமல் புறக்கணிக்கப் போகிறார்களாம்.\nநாடு என்று எதைச் சொல்ல வேண்டும் என்றால், அது பொரு ளாதாரச் சுதந்திரமுடைய நாடாக இருத்தல் வேண்டும்; அது இல்லாத நாடு அடிமை நாடு என்றுதான் சொல்லவேண்டுமே தவிர, சுதந்திர நாடு என்று சொல்ல முடியாது.\nஇராமாயணம் என் றால் ஒன்றிரண்டு அல்ல; எண்ண முடியாத அள வுக்கு இராமாயணம் பல மொழிகளில் உண்டாம்.\nஉண்மை என்றால் ஒன்றாகத் தானே இருக்க வேண்டும். இத்தனை இராமாயணங்களில் எது உண்மை என்று ஏற்றுக் கொள்வது வங்காள இராமாயணத்தில் இரா வணனின் மகள் சீதை வங்காள இராமாயணத்தில் இரா வணனின் மகள் சீதை\nகாந்தியாரைக் கொன்ற கோட்சேவுக்கு கோயில் கட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இடத்துக்கு சீல் வைப்பு\nஉ.பி. அரசின் பாராட்டத்தக்க நடவடிக்கை\nலக்னோ, ஜன.26 உத்தரப்பிரதேசம் மாநி லம், மீரட் நகரில் இந்து மதவெறியன் ��ோட் சேவுக்கு கோயில் கட்டுவ தாக அறிவிக்கப்பட்ட இடத்துக்கு உ.பி. அரசின் மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.\nஅனைத்து தரப்பு மக்களாலும், மகாத்மா என ஏற்றுக் கொள்ளப் பட்டவர் காந்தியார். அவரை பிர்லா பிரார்த் தனை மய்யத்தில் 30.1.1948 அன்று இந்து மதவெறி யன் நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான். காந்தி கொலை வழக்கில் அவனுக்காக வாதாட எவரும் முன்வரவில்லை. அந்த கொலை வழக்கில் கோட்சேக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்தான். காந்தியாரை கொன்ற வனையே 18 ஆண்டு களுக்குபின் விடுதலை செய்தனர்.\nஅவனிடம் காந்தியை ஏன் கொலை செய்தீர்கள் எனக் கேட்டதற்கு, அவர் இந்து மதத்துக்கு துரோ கம் செய்தார். இஸ்லாமி யர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். அதனால் காந்தியாரை சுட்டுக் கொன்றேன் என்றான். அப்படிப்பட்ட இந்து மதவெறி பிடித்த நாதுராம் கோட்சேவுக்கு மீரட் மாவட்டம் பிரம்ம புரி பகுதியில் வரும் ஜன வரி மாதம் சிலை வைக்கப் படும். அந்த சிலை வைக்கப்படும் இடத்தில் கோயில் ஒன்றும் கட்டப் படும் என மதவெறியை தூண்டும் வகையில் அகில இந்திய இந்து மகா சபாவின் தேசியப் பொதுச் செயலாளரான ஆச் சார்யா மதன் கடந்த டிசம்பர் மாதம் அறிவித் திருந்தார்.\nஇந்த கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக, விசா ரித்து நடவடிக்கை எடுக் கும்படி மாவட்ட நிர் வாகம் உத்தரவிட்டது.\nஇதனையடுத்து, சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் மற்றவரை அவமதிப்பு செய்வது, வதந்திகளை பரப்புவது போன்ற குற்றவியல் சட்டங்களின்கீழ் ஆச் சார்யா மதன் மீது கிரி மினல் வழக்குப்பதிவு செய் யப்பட்டது.\nஇந்நிலையில், இவ் விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட மேல் விசாரணையின் விளை வாக கோட்சேவுக்கு சிலை அமைக்க விரும்பிய சர்ச்சைக்குரிய இடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.\nஅந்த இடத்துக்குள் அத்துமீறி நுழைய முயற் சிப்பவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக் கப்படும் என மீரட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.\nஜனவரி 26 - இந்தியக் குடிஅரசு நாளை யொட்டி, இந்திய மத்திய அரசு அறிவித்துள்ள விருதுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறுவர் பத்மபூஷன், பத்மஸ்ரீ முதலிய விருதுகளுக் குரியவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.\n1) என்.கோபால்சாமி (அய்யங்கா���்) ஓய்வு\n4) பி.வி. இராஜராமன் (அய்.ஏ.எஸ்.) ஓய்வு\nஅறிவிக்கப்பட்டிருப்பவர்கள் தேடித் தேடிப் பார்த்தாலும் தமிழ்நாட்டிலிருந்து பெரிதும் பூணூல் திருமேனிகளே தகுதி பெற்றவர்களாக உள்ளார்கள்;\nதடவித் தடவிப் பார்த்தால் ஒன்று வெறும் முதுகு கிடைக்குமோ என்ன\nயாருக்கு வந்த சுதந்திரம் இது\nஉண்மையாக ஜாதிப் பேதத்தையும், ஜாதி இழிவையும், வருணா சிரமத் தர்மத்தையும், சூத்திரத் தன்மையையும் ஒழிக்கவேண்டுமானால், எப்படியாவது ஒரு வழியில் நாத்திகர்களாகாமல் முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.\nகர்ப்பிணிக்கு அணிவிக் கும் வளையலால் கருச் சிதைவு ஏற்படாமல் குழந்தையைப் பாதுகாக்க இதைச் செய்ய வேண்டு மாம்.\nஅப்படி என்று யார் சொன்னார்கள் இதற்கு என்ன ஆதாரம் இருக் கிறது இதற்கு என்ன ஆதாரம் இருக் கிறது வளைகாப்புப் போட்டுக் கொண்ட பெண்களுக்குக் கருச் சிதைவே ஆகவில்லையா\nஎந்தக் காலத்திலோ எவரோ உளறியது எல் லாம் உண்மையா\nசபாஷ் உ.பி. அரசு ஜாதி ஒழிப்பு இணையர்களுக்கு ரூ.50 ஆயிரமும், பதக்கமும் வழங்குகிறது தமிழ்நாடு அரசு மேலும் ஊக்கப்படுத்துக\nஜாதி ஒழிப்பு இணையர்களுக்கு ரூ.50 ஆயிரமும், பதக்கமும் வழங்குகிறது\nதமிழ்நாடு அரசு மேலும் ஊக்கப்படுத்துக\nஇந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற சோசலிஸ்ட், செக்குலர் என்பதை நீக்கி மத்திய அரசு விளம்பரமா\nஉத்தரப்பிரதேச மாநில அரசு ஜாதி ஒழிப்பு இணையர்களுக்கு ரூ.50 ஆயிரம் அளித்து ஊக்கப்படுத்துகிறது. தமிழ்நாடு அரசு இத் திசையில் மேலும் ஊக்கப்படுத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nஉத்தரப்பிரதேசத்தில் உள்ள அகிலேஷ் யாதவ் தலைமையில் உள்ள சமாஜ்வாடி அரசு மிக அருமையான சமூகப் புரட்சிச் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.\nஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் மணமக்களுக்கு அய்ம்பதாயிரம் (ரூ.50,000) ரொக்கமும், பதக்கமும் (ஒரு மெடலும்), சான்றிதழும் தரப்படும் என்றும், அத்தகையோர் காதலர் நாள் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே பிப்ரவரி 8 ஆம் தேதி பாராட்டப்படுவார்கள் என்றும், மீரத் வட்டார கமிஷனர் பூபேந்திர சிங் அவர்கள் அறிவித்துள்ளார்.\nஇதற்காக உ.பி. முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அவர்களையும், அவரது அரசினையும் வெகுவாகப் பாரா���்டி வாழ்த்துகிறோம்.\nநம் நாட்டின் பல முனைகளிலும் ஜாதிதான் மிகவும் கேடுகளை விளைவிக்கும் ஆபத்தாக இருந்து கொண்டுள்ளது.\nமுன்பு நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் குன்னர் மிர்டல் என்ற ஸ்வீடன் நாட்டு அறிஞர், பிறகு நோபல் பரிசு பெற்ற நமது பொருளாதார மேதை அமர்த்தியாசென், உலகின் தலைசிறந்த நிர்வாகியாக அனைவராலும் மதிக்கப்படும் நவீன சிங்கப்பூர் நாட்டின் தந்தையாகிய லீக்வான்யூ போன்றோரும் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் முட்டுக்கட்டை ஜாதி அமைப்புதான் என்றார்கள்\nஅறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக 1967 இல் பொறுப்பேற்றபோதே, ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்குப் பதக்கம் தந்து ஜாதி மறுப்புக்கு ஊக்கப்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.\nஅது மேலும் விரிவாக்கப்படுதல் அவசியம்.\nவேலை வாய்ப்புகளில் ஜாதி மறுப்பாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட விழுக்காடு Inter Caste Quota ஒதுக்கினால் அத் திட்டம் வேகமாகப் பரவக்கூடும்.\nதந்தை பெரியார் நிறைவேற்றிய தீர்மானம்\nதந்தை பெரியார் அவர்கள்தான் 1973 இல் நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானப்படி ஜாதி என்ற சொல்லை தீண்டாமை இருக்கும் இடத்தில், அரசியல் சட்டத்தின் 17 ஆவது பிரிவில் மாற்றி, ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்கு வழி செய்தால், சட்டப்படி ஜாதி ஒழியும் நிலை ஏற்படக்கூடும்.\nதமிழ்நாடு அரசு செய்யவேண்டியது என்ன\nகருநாடக அரசும், ஜாதி மறுப்பாளர்களை ஊக்கப் படுத்துகிறது. எனவே, தமிழ்நாடு அரசு இதில் மேலும் பல திட்டங்களை உருவாக்க வேண்டும்.\nதாய் மதத்திற்கு திரும்புகின்றவர்களை எந்த ஜாதியில் சேர்ப்பீர்கள் - பேராசிரியர் அருணன் கேள்வி\nமதுரை, ஜன.30_ த.மு.எ.க.ச.வின் மதுரை மாநகர் மாவட்ட 7ஆவது மாநாட்டினையொட்டி சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத் தரங்கில் கலந்து கொண்டு பேரா. அருணன் பேசியதாவது: தூய்மை இந்தியா பற்றி பேசும் நரேந்திர மோடி, துப்புரவுப் பணி யாளர்கள் குறித்து பேசுவதேயில்லை. 21 நூற்றாண்டுகளாகியும் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஏன் இந்தப் பணியை மேற் கொண்டு வருகிறார்கள் என்று மோடி என்றாவது நினைத்ததுண்டா\nஇந்து மதத்தை விட்டுச் சென்ற வர்கள், மீண்டும் தாய் மதம் திரும் புங்கள் என்கிறார்கள். ஏன் அவர்கள் இந்து மதத்தை விட்டு���் போனார் கள் 99 சதவீதம் சூத்திரர்களும், பஞ்சமர்களும்தான் மதம் மாறி னார்கள். சாதிய அடக்கு முறையைக் கண்டு விம்மிதான் அவர்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறினார்கள். ஆக்ராவில் 150 இஸ்லாமியர்களை, தாய் மதத்தில் சேர்த்தீர்களே அவர் களை, எந்த சாதியில் இப்போது சேர்த்துக் கொண்டீர்கள் 99 சதவீதம் சூத்திரர்களும், பஞ்சமர்களும்தான் மதம் மாறி னார்கள். சாதிய அடக்கு முறையைக் கண்டு விம்மிதான் அவர்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறினார்கள். ஆக்ராவில் 150 இஸ்லாமியர்களை, தாய் மதத்தில் சேர்த்தீர்களே அவர் களை, எந்த சாதியில் இப்போது சேர்த்துக் கொண்டீர்கள் தாய் மதம் திரும்புபவர்கள், எந்த சாதியில் சேர விருப்பமோ,அந்த சாதியில் சேர்ந்து கொள்ளலாம் என நீங்கள் அறிவிக்கத் தயாரா தாய் மதம் திரும்புபவர்கள், எந்த சாதியில் சேர விருப்பமோ,அந்த சாதியில் சேர்ந்து கொள்ளலாம் என நீங்கள் அறிவிக்கத் தயாராஅனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக வேண்டும் என, உரிய பயிற்சி பெற்றவர் களுக்கு இன்றுவரை வேலையில்லை. எல்லா பயிற்சியும் பெற்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு வரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள்ளும், சிதம்பரம் நடராசர் கோவிலுக்குள்ளும் அனுப்பத் தயாராஅனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக வேண்டும் என, உரிய பயிற்சி பெற்றவர் களுக்கு இன்றுவரை வேலையில்லை. எல்லா பயிற்சியும் பெற்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு வரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள்ளும், சிதம்பரம் நடராசர் கோவிலுக்குள்ளும் அனுப்பத் தயாரா இந்து பெண்களை எந்த இந்துக் கோயிலிலாவது அர்ச்சகராக்கும் பேச்சு உண்டா இந்து பெண்களை எந்த இந்துக் கோயிலிலாவது அர்ச்சகராக்கும் பேச்சு உண்டா திருக்குறள் பற்றியும், திரு வள்ளு வரைப் பற்றியும் ஆர்எஸ்எஸ், பாஜக அதிகமாகப் பேசி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தியாவின் தேசிய நூலாக பகவத் கீதையை அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அனைத்து மொழி களுக்கும் தாய், சமஸ்கிருதம் என்பதுதான் ஆர்எஸ்எஸ் சின் மொழிக்கொள்கை.\nஇதற்காக, தமிழை ஒழித்துக் கட்ட சமஸ்கிருதம், பகவத் கீதையைத் தூக்கிக் கொண்டு பாஜக அலைகிறது. சமஸ்கிருதத் திணிப்புக்குப்பின் சாதியம், ஆணாதிக்கச் சிந்தனை உள்ளது. சூத்தி���னும், பெண்ணும் படிக்கக் கூடாது என்று கூறும் பகவத்கீதை, சூத்திரர்கள் பாவயோனி யில் இருந்து பிறந்தவர்கள் என்றும் கூறுகிறது. இந்த நூலைத் தான் தேசிய நூலாக ஆக்க வேண் டுமென பாஜக கூறுகிறது. எழுத்தாளர் பெருமாள் முருகன், எழுத்து மீதான அடக்குமுறையை ஏற்க முடியாது. இதை எதிர்த்து தமுஎகச தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத் துள்ளது. சட்டத்தைத் தவிர யாரும் இவ்விஷயத்தில் தலையிடக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இது பெருமாள் முருகனுக்கு தமுஎகச வழங்கிய முதல் வெற்றிக்கனி. எழுத்துரிமையைக் காப் பதற்காக எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சூப்பர் தணிக்கைச் சட்டத்திற்கு எதிராக பட்டினிப் போராட்டம் நடத்திக் காட்டிய ஓர் அமைப்பும் தமுஎகச தான் என பேரா.அருணன் கூறினார்.\nமருந்து வேண்டாம் - எப்போது (2)\nவாழ்வின் அனைத்துத் துறைகளிலும், எப்படிப் பட்ட துன்பமும் தொல்லையும் நோயும் மனிதர்களை வருத்தும் என்பதை அறிந்து, ஆராய்ந்து, அவற்றை நீக்கத் தேவையான அறிவுரைகளை அறவுரைகளாக வழங்கும் வள்ளுவரின் மருந்து, மருத்துவம் பற்றிய நுண்மாணுழைபுலம் மிகவும் வியக்கத்தக்கது அல்லவா\nமருத்துவ முறையையே நான்கு வகைப்படுத்தி வள்ளுவர் தனது குறளில் கூறும் கருத்துக்கள் அவர் எத்தகைய தலைசிறந்த பகுத்தறிவுக் கண்ணோட்ட முடையவர் என்பதை நன்கு விளக்கக் கூடியதாக இருக்கிறது என்பதற்கு இக்குறள் ஒரு அருமையான சான்று அல்லவா\nஉற்றவன் தீர்ப்பான், மருந்துழைச் செல்வான் என்று\nஅப்பால் நாற்கூற்றே மருந்து (குறள் (950)\nஇதன் பொருள்: 1. நோயாளி, 2. நோய் தீர்க்கும் மருத்துவன், 3. மருந்து, 4. நோயாளிக்கு அருகில் இருந்து உதவி புரிபவன் என்று நான்கு வகைப் பாடுகளை உடையதே மருத்துவ முறையாகும்.\n மருத்துவத்தையே அறுத்து நான்கு கூறுகள் முக்கியம் என்கிறாரே\nஇன்று நமது மருத்துவர்கள் கண்டறிந்துள்ள நோய்க்கு மூலமான ஒன்று ஒவ்வாமை (Allergy) என்பதாகும்.\nவெளிப்புறத் தூசியினால், மருந்தினால், உணவி னால் இத்தகைய ஒவ்வாமை பலருக்கு ஏற்படுகிறது\nஆனால், அதன் காரணம் இதுதான் என்று புரிந்து கொள்ளாமல், வேறு எந்தெந்த மருந்துகள் - மருத் துவப் பரிசோதனைகள் - மருத்துவ சிகிச்சைகளை நாம் மேற்கொண்டு அவதியுறுகிறோம் பற்பல நேரங்களில் (எனக்குக்கூட பல ஆண்டுகளுக்குமுன்பு இத்தகைய கசப்பான, வேதனையான அனுப��ம் ஏற்பட்டு, இறுதியில்தான் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங் களில் இடம் பெற்ற தலை சிறந்த தொண்டற டாக்டர் தம்பையா அவர்கள் கண்டுபிடித்து, எளிய மருத்துவத் தைக் கூறி என்னை உபாதையிலிருந்து விடுவித்தார்\nதிருவள்ளுவர் இந்த ஒவ்வாமை நோயை அறிந்து, புரிந்து, மிகவும் துல்லியமாக இரண்டு குறள்களில் கூறுவது நம்மை வியப்புக் கடலில் தள்ளுகிறது\nஅற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல\nதுய்க்க துவரப் பசித்து (குறள் 944)\nஇக்குறளின் பொருள் இதோ: ஒருவன், தான் முன்பு உண்ட உணவு செரித்து உள்ளதை அறிந்து கொண்டு, உடம்பிற்கு மாறுபாட் டினை உண்டாக்காத உணவைக் குறியாகக் கொண்டு, மிக நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும்.\nஉணவு உடம்பில் மாறுபாட்டினை உண்டாக்குவது தான். ஒவ்வாமை - அதனை அவாமையே நம்மைக் காப்பாற்றும் இல்லையா\nசில உணவுகள் சிலருக்கு ஒவ்வாதனவாக இருக்கக் கூடும். இதை அறியாமல் அதை உண்டு, உயிர்க்கு இறுதியாகி விடும் பேராபத்தும்கூட அதனால் ஏற்படுவது உண்டு.\nகாய்கறிகளை விரும்பிச் சாப்பிடும் ஒருவர், முருங்கைக் காயை உணவில் எடுத்துக் கொண்ட பிறகு மிகப் பெரும் போராட்டத்திற்குப் பிறகே மீண்ட நிகழ்வுகள் அறிவேன்.\nஅதுபோலவே, மீன், இறைச்சி, இறால் உணவு களை உண்ணுவோரில் சிலருக்கு இறால் வகை, அல்லது குறிப்பிட்ட இறைச்சி வகை உண்ட சில மணித்துளிகளுக்குப் பிறகு - உடம்பெல்லாம் தடித்து, முகம் வீங்கி - மூச்சு விடுவதற்கேகூட ஆபத்து என்று ஆகும் நிலையும் ஏற்படுவது உண்டு.\nஇதைத்தான் வள்ளுவர் - உடம்பிற்கு மாறுபாட் டினை உண்டாக்காத உணவைக் குறியாகக் கொண்டு - உண்ணுக - அதுவும் நன்கு பசி வந்த பிறகே உண்ணுக என்று அறிவுறுத்துகின்றார்\nஇன்னும் தெளிவாக, அடுத்த குறளில் ஒவ்வாமை பற்றி விளக்குகிறார்\nமாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்\nஊறுபாடு இல்லை உயிர்க்கு. (குறள் 945)\nஉடம்பிற்கு மாறுபாடு ஏற்படுத்தாமல், ஒத்துப் போகக் கூடிய உணவாக இருந்த போதிலும் அது அளவுக்கு மீறிப் போகாமல் தடுத்து நிறுத்தி, செரிக்கும் அளவிற்கு மட்டுமே ஒருவன் உண்டால், அவனுடைய உயிர் வாழ்க்கை நோய்களினால் துன்பம் ஏற்படுவது இல்லை.\nநமது உடல் அமைப்பில் முக்கிய பணிகள் - செரிமானக் கருவிகளால் தத்தம் கடமையைத் தவறாது செய்து நம்மை வாழ வைக்க உதவுகையில், நாம் அவற்றின் பணிக்கு உதவிட வேண்டாமா\nஇன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்ற ஆசை உங்களைத் தூண்டும்போது, அந்த ஆசைக்குப் பலியாகாமல் உடனே இலையை விட்டு எழுந்து விடுங்கள். அந்த கொஞ்ச நேரம் - வாழ்க்கையில் நீங்கள் பிறருடன் நீண்ட காலம் கொஞ்சி வாழ வகை செய்யுமே\n- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nமத்திய ஆட்சியில் சர்வமும் இந்துத்துவாமயம்\nவெளியுறவுத் துறைச் செயலாளர் சுஜாதா சிங் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வெளியுறவுத் துறை போன்ற முக்கியமான பதவியில் உள்ளவர்கள் தங்கள் பணி பற்றிய குறிப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து புதிதாக பதவியேற்கும் ஒருவரிடம் ஒப்படைப்பார்கள். அதற்காக குறைந்தது இரண்டு முதல் 5 வேலை வாரங்கள் எடுத்துக்கொள்வார்கள்.\nஇது முக்கிய பணிமாற்றம் குறித்த விதிகள் ஆகும். ஆனால் பாஜக பதவியேற்றதில் இருந்தே தலைமைப் பதவியில் உள்ள அதிகாரிகளை ஒரே இரவில் பதவியில் இருந்து வெளியேற்றி வைப்பது தொடர்கிறது. ஆட்சிக்கு வந்த பிறகு சிபிஅய் தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பிரிவுத் தலைவர், தேசிய பாதுகாப்பு ஆய்வு மய்யத் தலைவர் (DRDO) என பல முக்கிய அதிகாரிகள் இதே போன்று ஒரே இரவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முக்கியமாக சிறப்புப் பாதுகாப்பு படைத்தலைவர் நேபாளத்தில் மோடியுடன் இருக்கும்போதே டில்லியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு பதவி பறிப்பு தகவல் குறித்த கடிதம் தொலைநகலில் அனுப்பப்பட்டுள்ளது.\nதனது பதவி பறிக்கப்பட்டது தெரியாமல் நேபாள நாட்டில் மோடியின் பாதுகாப்புப் பணிகளை நேரடியாக கண்காணித்துக் கொண்டிருந்தார். அதேபோல் பாதுகாப்பு ஆய்வு மய்யத் தலைவர் அவினாஷ் சந்திரா முதல்நாள் இரவு வீட்டிற்குத் திரும்பி மறுநாள் காலை அலுவலகம் செல்ல இருந்தபோது அவரது அலுவலகத்தில் இருந்து நீங்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு விட்டீர்கள் என்று தகவல் தொலைப்பேசியில் வருகிறது.\nஇவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்குக் காரணம் பத்திரிகைகள் மோடியை படம் எடுக்கும்போது பாதுகாப்பு வீரர்கள் குறுக்கே நிற்கிறார்களாம்; இதன் காரணமான அதன் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.\nஇதுபோன்ற முக்கிய அதிகாரிகளின் பதவி நீக்கத்திற்குப் பின்புலமாக காவிகளின் கரங்கள் இருக்கின்றன என்பது மிகவும் தெளிவாகத் தெரிகி���து. பாதுகாப்பு ஆய்வு மய்யத் தலைவர் நவீன கண்டு பிடிப்புகளுக்கு புராணப் பெயர்களை வைப்பதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தவர்.\nபன்னாட்டளவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அந்த நாட்டுப் பெயருடன் சில குறிப்பு எழுத்துக்களை பயன்படுத்துவது எதிர்காலத்தில் அந்த கண்டு பிடிப்புகளைபற்றிய தகவல்கள் பெற மிகவும் வசதியாக இருக்கும் என்று கூறிவந்தார். மேலும் ராணுவத்தில் காவிகளின் ஆதிக்கம் குறித்தும் பல்வேறு கட்டங்களில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தார். இதன் காரணமாக அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் வரிசையில் தற்போது சுஜாதா சிங் இவர் பதவி நீக்கம் செய்ய பல்வேறு காரணங்கள் கூறப்பட்டுள்ளன. இது குறித்து ஃபர்ஸ்ட் போஸ்ட் என்ற ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபரின் இந்தியப்பயணத்தின் போது காந்தியார் நினைவிடத்திற்கு ஒபாமாவுடன் சென்றது, ஒபாமாவின் வருகையின் போது ஊடகங்களில் மோடிக்குச் சமமாக வெளியுறவுத்துறைச் செயலாளரான சுஜாதாசிங்கின் படம் வந்தது, வெளியுறவுத்துறை குறித்த பல்வேறு பதவிகளுக்கு மோடிக்கு நெருக்கமானவர்கள் கொடுத்த பட்டியலைப் புறக்கணித்து தகுதியான நபர்களை பணியில் அமர்த்தியது, அதை விட முக்கியமாக இவரது தந்தை தமிழரான டி.வி.ராஜேஷ் வர் காங்கிரஸ்காரர் என்ற ஒரு காரணமும் இதில் இணைந்திருக்கிறது. இந்தியாவில் மதவாதம் பற்றி ஒபாமா தெரிவித்த கருத்துக்கு வெளியுறவுச் செயலாளர் காரணமாக இருக்கலாம் என்ற அய்யப்பாடு மோடி அரசுக்கு இருந்ததும் ஒரு காரணமாம்\nஇதுபோன்று பல்வேறு காரணங்கள் கூறப்பட் டுள்ளன. ஆனால் இதுவரை உள்துறை அமைச்சகமோ அல்லது பிரதமர் அலுவலகமோ சுஜாதா சிங் பதவி நீக்கத்திற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை. சுதந்திர இந்தியாவின் சி.பி.முத்தம்மா, நிருபமா ராவ் போன்ற பெண் வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்குப் பிறகு சுஜாதா சிங் நியமிக்கப்பட்டிருந்தார்.\nமுக்கியமாக பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்களுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படுவது - அதிகரித்து வருகிறது. பெண் வெளியுறவுத் துறை அதிகாரிகளை காரணம் எதுவும் கூறாமல், நீக்கிய மோடி சில நாள்களுக்கு முன்பு அரியானாவில் பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்; பெண் குழந் தையை காப்பாற்றுவோம் என்று முழங்கி இருக்கிறார். என்னே முரண்பாடு\nநிருபெந்திர மிஸ்ரா ஆர்.எஸ்.எஸ்.காரர்; மோடி ஆட்சிக்கு வந்த முதல் வேலையாக தொலைத் தொடர்பு ஆணையத்தின் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற இவரை பணி நியமனத்திற்கான விதியில் மாற்றம் செய்து பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளராக நியமித்தார்.\nஅஜித் தொவல் பாதுகாப்பு ஆலோசகர் மே மாதம் 30 (2014) ஆம் தேதி மோடியால் நேரடியாக தேர்ந் தெடுக்கப்பட்டவர். இவர் தனது சொந்த வலைதளத்தில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை தேச வளர்ச்சி கொள்கை என்ற கருத்தை மய்யப்படுத்தி பல்வேறு கட்டுரைகளை எழுதியவர் ஆவார்.\nஇந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவராக தீவிர இந்து வெறியரான எல்லப் பிரகலத சுதர்ஷன் ராவ் (ஒய்.பி.சுதர்ஷன் ராவ்) என்பவர் நியமிக்கப்பட்டார்.\nசோசலிஸம் என்ற வார்த்தையே பிடிக்காது, சர்வமும் இந்துத்துவா மயம் என்ற பாதையில்தான் மோடி தலை மையிலான ஆட்சி நடை போடுகிறது - எச்சரிக்கை எச்சரிக்கை\nமக்களின் அறிவைக் கிளறி விட்டு, மக்களுக்கு அறிவுச் சுதந் திரத்தை உண்டாக்கித் தாராளமாக எந்தச் சங்கதியையும் ஆராயும் படிச் செய்துவிட்டால், மூட நம்பிக்கைகள் நாளாவட்டத்தில் குறைந்தே போகும்.\nவார்சா ஒப்பந்தநாடுகளில் இராமாயண நாடகத்தை நடத்துவது இந்தியாவிற்கு நீண்டகாலமாக நற்பெயரை தரக்கூடிய வழிமுறையாக இருந்ததாம்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு ஹங்கேரியர்கள் இராமாயண நாடகத்தை நடத்தினால் நல்ல வரவேற்பு இருக்குமென்று கருதி, கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகளையே கவரும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய இராமாயண நாடகத்தை தயாரித்தார்களாம்.\nஇந்த நாடகத்தில் இராவணன் வில்லனல்ல. மாறாக இலட்சுமணன் தான் வில்லன். இவன் நம்பிக்கைத் துரோகம் செய்து தன் அண்ணன் மனைவி சீதையை கூட்டிக் கொண்டு ஓடுவதாகக் கதை. இந்த நாடகம் ஹங்கேரியிலுள்ள புடா பெஸ்ட் நகரில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியிருக்கிறது.\nமேலும் புதிய டியூட் டானிக்கின் புராண மொழி பெயர்ப்பின்படியும் சமீபத்தில் ஜெர்மானிய ஜனநாயக குடியரசு சார்பில் பெர்லினில் நடந்த நாடகத்திலும், இராவணன் சீதை மீது விருப்பமில்லாதவனாகவும், சீதை வலிய சென்று இராவணனை மயக்கக் கூடியவளாகவும் சித்தரித்திருக்கிறார்களாம்.\nஆதாரம்: இந்துஸ்தான் டைம்ஸ் - 4.10.1981\nபொய்யுரைத்த குருக்கள், தமை குருக்கள் என்றார்\nசூது மிகும் ஆசாரம் சமயம் என்��ார்\nஇந்நாட்டார் அடிமை வாழ்வு எய்தினாரே.\nசர்க்கார் (அரசு) விடுமுறை நாள்கள்\nஇரு நூறு ஆண்டுகளாக நாம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். நம்முடைய அடிமைத்தளையை எந்த மதமும் அறுக்க வில்லை. பார்த்துக் கொண்டுதான் இருந்தன, எப்படி உன்னுடைய தலை விதி, நீ அடிமையாக இருக்கும்படி நேரிட்டது என்று கூறுவதுபோல் இருந்தது. மதம் ஏற்படுத்திய அந்தத் தலை விதியை, நாட்டின் நலிவை தலைவர்கள், தங்கள் உழைப்பால் மண்டையில் அடித்து நொறுக்கினார்கள். தலை நொறுங்கவே - தளை அறு பட்டது.\nஅடிமைநிலை மாறிற்று. சுதந்திரம் கிடைத்தது. ஆனால், ஓயா, உழைப்பின் பயனாகவும், பல உத்தமர்களின் தியாகத்தினாலும் பெற்ற சுதந்திரத்தை ஏற்று நடத்திய மறக்க முடியாத ஒரு சரித்திர நிகழ்ச்சியை, மதக் கோட்பாட்டின்படி நாள் கோள் பார்த்தே நடத்தினர் என்றால் - அதிலும் ஒரு குறிப்பிட்ட மதக் கோட்பாட்டின்படி நல்ல நாள் பார்த்து சுதந்திர அரசாங்கத்தைத் தொடங்கினர் என்றால், மதக் கலப்பற்ற அரசியலையே இவர்கள் நடத்துகிறார்கள் என்று எப்படிக் கூற முடியும் மதமா நமக்குச் சுதந்திரத்தை வாங்கித் தந்தது மதமா நமக்குச் சுதந்திரத்தை வாங்கித் தந்தது மக்களின் உழைப்பன்றோ இன்று நாம் சுதந்திரமாக வாழ்வதற்கு அடிகோலித் தந்தது.\nஇதனை மறந்து மதங்களின் பெயரால் ஏற்படுத் தப்பட்ட ஆவணி அவிட்டத்தையும், கிருஷ்ண ஜெயந்தி யையும், விநாயக சதுர்த்தியையும், மஹாளய அமாவாசையையும், ஆயுதபூசையையும், பக்ரீத்தையும், மொகரத்தையும், தீபாவளியையும், வைகுந்த ஏகாதசியையும், சிவராத்திரி யையும் அரசின் விடுமுறை நாள்களாகக் கொண்டாடலாமா\nமத சம்பந்தமான நாள்களை அரசு விடுமுறை நாள்களாக்கிக் கொண்டாடுவது, இருநூறு ஆண்டுகளாக நாங்கள் அடிமைப்பகுதியில் வீழ்ந்து கிடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த மதமே எமது அரசியல் விடுதலைக்கு உதவி புரியாத மதமே எமது அரசியல் விடுதலைக்கு உதவி புரியாத மதமே சமுதாய ஒற்றுமையைக் குலைத்து எங்களுக் கிடையே ஒட்ட முடியாத பிளவை உண்டாக்கிய மதமே இருக்கின்ற சிறிதளவு ஒற்றுமையையும், அரசியலில் நுழைந்து குலைத்து விடாதே\nஅரசியலை விட்டுச் சற்று விலகியிருப்பதே நீ எங்களுக்குச் செய்யும் பேருதவியாகும் என்று கூறி அதனை அரசியலோடு பிணைக்காமலும் அரசி யலின் பெயரால் அதற்கு விடுமுறை நாள்களை ஏற்படுத்தி மீண்டும் அர��ியல் நெருக்கடிகளை உண்டாக்கி, அரிதில் பெற்ற விடுதலையை இழக்காமல் இருப்பதையுமே மத அடிப் படையின்மீது எழுப்பப்படாத இன்றைய அரசாங்கம் தன்னுடைய கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றோம்.\nதிராவிட நாடு இதழ் - (23.5.1948)\nமுற்காலத்து முனிவர்களுக்கு உற்சாகம் பிறந்தது இறைவனுடைய வடிவத்தைக் காண அவர்களின் அறிவு முயன்றது. வேதங்கள் பிறந்தன. ஆண்டவனைப்பற்றி இது அன்று அது அன்று என்ற அறிவு மட்டுமே அவர்களுக்கு உண்டாயிற்று.\nஉண்மையான தத்துவ ஞானம் இதுதான் என்று மக்கள் வியந்தனர்.\nஇடைக்காலத்துப் பெரியவர்களுக்கு உற்சாகம் பிறந்தது. இறைவனுடைய வடிவத்தைக் காண அவர்கள் பிரதிக்கினை செய்து கொண்டார்கள். அப்புறம் கேட்க வேண்டுமா கல் தெய்வமாயிற்று; குரங்கு தெய்வமாயிற்று; ஆண்டவன் நீரிலும் தரையிலும் மரத்திலும் கல்லிலும் இருப்பதாக அவர்கள் கருதினார்கள்.\nஉண்மையான பக்தி இதுதான். என்று மக்கள் மகிழ்ச்சியோடு கூவினார்கள்.\nவிஞ்ஞான யுகம் வந்தது. விஞ்ஞானிகளுக்கு உற்சாகம் பிறந்தது கல்லிலிருந்து குரங்கு வரைக்கும் எல்லாப் பொருள்களின் வாழ்வையும் அவர்கள் ஆராய்ந்தனர். எந்தப் பொருளிலும் எங்கும் அவர்களுக்கு இறைவன் புலப்படவில்லை. அவர்கள் இகழ்ச்சியோடு இதுவும் அன்று; அதுவும் அன்று என்றார்கள்.\n நாத்திகன் என்று மக்கள் சினம் பொங்கக் கத்தினார்கள்.\n- காண்டேகர், நந்தவனம் என்ற நூலில்.\nகம்யூனிஸ்டு ஒழுக்கமுறை என்று ஒன்று இருக்கிறதா ஆம் நிச்சயமாக இருக்கிறது. நமக்கென்று தனி நெறிமுறை யில்லை என்று அடிக்கடி கருத்துக் கூறப்படுகிறது. பூர்ஷ்வாக்கள் நம்மைக் கம்யூனிஸ்டுகள் எல்லாவித ஒழுக்க முறைகளையும் நிராகரிக்கிறார்கள் என்று அடிக்கடி குற்றம்சாட்டுகிறார்கள்.\nஇது பிரச்சினையை குழப்பும் முறையாகும். தொழிலாளர்களின் கண்களில் மண்ணைத் தூவுவதாகும். எந்த அர்த்தத்தில் நெறிமுறைகளை நிராகரிக்கின்றோம் பூர்ஷ்வா வர்க்கத்தால் கொடுக்கப்படும் அர்த்தத்தில் - கடவுளின் கட்டளைகள் என்னும் அடிப் படையில் கூறப்படும் நெறிமுறை என்னும் அர்த்தத்தில் அவைகளை நிராகரிக்கின்றோம். இந்த விஷயத்தில் நாம் நிச்சயமாக ஒன்று கூறுகிறோம். தமக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.\nமதக்குருக்களும், நிலப்பிரபுக்களும், பூர்ஷ்வாக் களும் கடவுளின் பெயரைக் கிளப்பி விட்டு - அவர்கள் ��ுரண்டல்காரர்கள் என்னும் முறையில் அவர்களுடைய நல உரிமைகளை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதை நாம் நன்கு தெளிவாக அறிவோம்.\n- வி.இ.லெனின் (மதத்தைப் பற்றி எனும் நூல் பக்கம் -103\nதமிழர் வீட்டுப் பையன் பிள்ளையார் எதிரில் நின்று பாடுகின்றான்.\nகாலணாவுக்குப் பாலும், காலணாவுக்குத் தேனும், காலணாவுக்கு வெல்லப்பாகும், காலணாவுக்கு முந்திரிப் பருப்பும் ஆகிய நாலையும் கலந்து பிள்ளையாரப்பா உனக்கு நான் தருவேன்.\nஅப்படி நான் தருவதற்கு முன், நீ எனக்கு சங்கத்தின் இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழ்களையும் இப்படிப் போடு என்று கேட்கின்றான் யாரை\n இப்படிப்பட்ட கல்வியைக் கட்டாயம் ஆக்கித்தான் என்ன பயன்\n- புரட்சிக் கவிஞர் (குயில், 20.9.1960)\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடு���்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஇந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறதா\nமத மாற்றம் - திருஞானசம்பந்தன் 16 வயதில் மண்டையைப் ...\nவெளிநாடுகளில் நான்கு வகை ஜாதிகள் உண்டா\nபொங்கல் என்பது திராவிடர் திருநாள் மகர சங்கராந்தி எ...\nதமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறா...\nகலைஞரைக் கேலி செய்வதை பார்ப்பனர்கள் நிறுத்த வேண்டும்\nகாந்தியாரை இன்னும் எத்தனை முறை கொலை செய்வார்கள்\nநல்ல பெயர் வாங்க விரும்புபவன் பொது நன்மைக்கான வேலை...\nபிஜேபி என்றால் பிராமணீய ஜனதா கட்சி\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 52\nஅண்ணாவின் கடவுள் கொள்கை என்ன\nபெரியார் மண்ணை காவிகளின் மண்ணாக்க முடியாது-கி.வீரமணி\n69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து பார்ப்பனர்கள் தீர...\nதீண்டாமை என்பதற்குப் பதிலாக ஜாதியை ஒழிப்பதாக சட்டத...\nதமிழுக்கு இலக்கியம் இல்லை எனலாமா பெரியார்\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 51\nபொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடல...\nநாணயக்கேடு,ஒழுக்கக்கேட்டிற்கு அதிகமான பிள்ளைகள் பெ...\nபொங்கலை பார்ப்பனர்கள் வெறுப்பதற்கு காரணம்\nபக்தியும், மறதியும்தான் மோசடி சாமியார்களின் மூலதனம்\nபாரதியின் அனைத்து எழுத்துகளையும் எரித்து விடுவார்\nஇதுதான் வால்மீகி இராமாயணம் -50\nபொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்ட...\nகீதை இந்து மதத்திற்கான நூல் இல்லை அது பார்ப்பனர்கள...\nகமல் - பாலசந்தர் ஒரு பார்வை\nகீதையைப் புனித நூலாக சித்தரிப்பதன் பின்னணி என்ன\nசாமியார் சாக்ஷி உரையை கண்டிக்க வேண்டியவர்கள் பெண்களே\nவிவேகானந்தர் - ஓர் எக்ஸ்ரே பார்வை\nபார்ப்பானை ஒழிப்பது என் பொறுப்பு - பெரியார்\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 49\nஅறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் பொருந்தாத பித்தலாட்டம...\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டி���் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.astrosage.com/holidays/mexico/mother-day?language=ta", "date_download": "2021-06-15T13:54:39Z", "digest": "sha1:4KL4HBXEKFOQ5YWCQS2ZTHUWXW43AP46", "length": 2239, "nlines": 52, "source_domain": "time.astrosage.com", "title": "Mother’s Day 2021 in Mexico", "raw_content": "\nமுகப்பு / விடுமுறை / Mother’s Day\n2019 வே 10 மே Mother’s Day அனுசரிப்புகள்\n2020 ஞ 10 மே Mother’s Day அனுசரிப்புகள்\n2021 தி 10 மே Mother’s Day அனுசரிப்புகள்\n2022 செ 10 மே Mother’s Day அனுசரிப்புகள்\n2023 பு 10 மே Mother’s Day அனுசரிப்புகள்\n2024 வே 10 மே Mother’s Day அனுசரிப்புகள்\n2025 ச 10 மே Mother’s Day அனுசரிப்புகள்\nபிற ஆண்டுகளுக்கான தேதிகளின் பட்டியல்\nஎங்களை பற்றி அறிக | தொடர்பு கொள்ளவும் | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://thumbnailsave.in/how-to-get-lakshmi-kataksham-in-home-in-tamil/", "date_download": "2021-06-15T11:54:11Z", "digest": "sha1:K2L4BIEAGW3AUBUGZBBX6W3QW473N7RY", "length": 10174, "nlines": 87, "source_domain": "thumbnailsave.in", "title": "இதை மட்டும் செய்யுங்கள் போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள்!", "raw_content": "\nஇதை மட்டும் செய்யுங்கள் போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள்\nமகாலட்சுமியின் அருளை நாம் எப்படி பெற முடியும் என்பது பலருக்கும் ஒரு கேள்வியாகவே இருக்கிறது. மகாலட்சுமியை நம் இல்லத்திற்கு வாசம் செய்ய வைப்பது மற்றும் மகாலட்சுமியின் அருளை நாம் எப்படி பெறுவது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.\nமகாலட்சுமி நம் இல்லத்தில் நிரந்தரமாக இருப்பதற்கு சில சின்ன சின்ன விஷயங்களை நம் செய்தாலே போதும். மகாலட்சுமியின் பரிபூரண அருள் நமக்கும் நம் இல்லத்திற்கும் கிடைக்கும்.\nஒரு இல்லம் என்பது மகிழ்ச்சி நிறைந்த இடமாகவும் மங்கலம் நிறைந்த இடமாகவும் இருப்பது அவசியம். அவ்வாறு இருந்தாலே மகாலட்சுமியின் வாசம் இல்லத்தில் இருக்கும்.\nமுதலில் நம் வாசலில் இருந்து ஆரம்பிக்கலாம். ஒரு இல்லத்தின் வாசலில் கோலமும் நறுமணமுள்ள மலர் செடி கொடிகளும் இருப்பது சிறந்தது.\nஅடுத்து நிலை வாசலில் நிலைக் கண்ணாடியோ அல்லது கற்பக விநாயகர் படமோ இருப்பது நல்லது. கண்ணாடியும் கற்பக விநாயகர் படமும் வரக்கூடியவர் பார்க்கும் இடத்தில் இருந்தால் கண் திருஷ்டியும் தீய சக்திகளும் அணுகாது.\nஇரண்டாவதாக நம் நிலை வாசலின் உள்புறமாக மகாலட்சுமியின் படம் இருக்க வேண்டும் இது மகாலட்சுமி நம் இல்லத்தை பார்ப்பது போன்று அமையும்.\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nஅதற்கு அடுத்த படியாக நம் இல்லத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தமாக இருக்கும் இடத்தில் மகாலட்சுமியின் அருள் எளிதில் கிடைக்கும்.\nஅது மட்டுமல்லாது முக்கியமாக சமையலறையும் பூஜை அறையும் சுத்தமாக வைத்துக் கொள்வது சிறந்தது.\nபூஜை அறையில் நல்ல நறுமணமுள்ள வாசனை எப்போதும் வந்து கொண்டே இருக்க வேண்டும் ஆதலால் பூஜை நறுமண பொருட்களை நம் பயன்படுத்தலாம்.\nஅடுத்தபடியாக நம் வீட்டிற்கு வருபவர்களை நாம் மலர்ந்த முகத்தோடு வரவேற்பது சிறந்தது. வீட்டிற்கு வரும் விருந்தினரை நம் முக மலர்ச்சியோடு வரவேற்றால் நம் இல்லத்தில் மகாலட்சுமியும் வருவாள் என்பது நம்பிக்கை.\nநம் இல்லத்திற்கு வரும் சுமங்கலிப் பெண்கள் மற்றும் கன்னிப்பெண்களுக்கு வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது குங்குமம் கொடுத்து அனுப்ப வேண்டும்.\nஇவ்வாறு சின்ன சின்ன விஷயங்களை நம் கடைப்பிடித்தாலே நம் இல்லத்தில் மகாலட்சுமி அருளும், வாசமும் கிடைக்கும்.\nபெண்கள் எங்கு குங்குமம் வைக்க வேண்டும் தெரியுமா\nஇரவில் கெட்ட கனவுகள் வராமல் இருக்க சொல்ல வேண்டிய மந்திரம் தெரியுமா\nசாமியே கதி என்று இருப்பவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்\nNext story நாள் முழுவதும் வெற்றியை தரும் விழிப்பு தரிசனம் காலை எழுந்தவுடன் அதை மட்டும் பார்த்து விடாதீர்கள்\nPrevious story மறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும��� தானமாக கொடுக்காதீர்கள்\nநாள் முழுவதும் வெற்றியை தரும் விழிப்பு தரிசனம் காலை எழுந்தவுடன் அதை மட்டும் பார்த்து விடாதீர்கள்\nஇதை மட்டும் செய்யுங்கள் போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள்\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nவீட்டில் இந்த இடத்தில் கல்லுப்பை வைத்து பாருங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்\nபண பெட்டியை எந்த திசையில் வைத்தால் பணம் சேரும் தெரியுமா அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் பணமே சேராது\nRavichandran on மறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nNaga Dharani on சுதந்திர தினம் – இந்திய விடுதலை திருநாள்\nSiva on Bharathiyar in Tamil – மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு\nSasidharan on Abdul Kalam History Tamil – மக்கள் ஜனாதிபதி ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaakam.com/?p=341", "date_download": "2021-06-15T11:55:17Z", "digest": "sha1:WP7MZUBUOSRDAP7MVFLY3D3A7Y2Y6UWU", "length": 24435, "nlines": 71, "source_domain": "www.kaakam.com", "title": "விழுமியங்களைத் தொலைக்கும் வீரத் தமிழினம் - துலாத்தன் - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nவிழுமியங்களைத் தொலைக்கும் வீரத் தமிழினம் – துலாத்தன்\nஆண்ட பரம்பரையென்றும், உலகிற்கு நாகரிகம் கற்றுக் கொடுத்த இனம் என்றும் வீரவலாறுகளாலும் இலக்கிய சிறப்புகளாலும் பெயரெடுத்த இனத்தின் ஈழத் தமிழ்த் தேசிய சமூகம் இன்று பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவருகிறது.\nதனிநாடு கேட்டுப் பல வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் சமூகம், அதற்குரிய முதிர்ச்சியுடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே பதில் வரும். விடுதலை என்பது வெறுமனே தோட்டாக்களால் மட்டும் சாதித்துவிடுவதல்ல. மாறாக வலிமையான சமூக கட்டமைப்பும், சுய ஒழுக்கமுள்ள தலைமுறைகளை உருவாக்குவதிலுமே இன விடுதலையின் பெரும் பங்கு தங்கியுள்ளது.\nசமூக கட்டமைப்பென்பது வீடுகளில் இருந்து தொடங்க வேண்டும். சுய ஒழுக்கம் என்பது வீடுகளில் இருந்து தொடங்க வேண்டும். பெரியவர்களை மதித்தல், பெண்களை மதித்தல், சக மனிதர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தல் உள்ளிட்ட பல விடையங்கள் வீடுகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.குடும்பம் என்பது சரியான, நல்ல மனிதர்களை உருவாக்கக் கூடிய தளமாக இருந்தால்தான் அது ஒட்டுமொத்த சமூகத்தையும் பிரதிபலிக்கும்.\nபோருக்குப் பின்னரான சமூக கட்டமைப்புகள்\nபோருக்குப் பின்னர், தமிழ்ச் சமூகத்தின் கட்டமைப்புகள் தொடர்பில் பெருமெடுப்பில் நுண் அழிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.\nதிட்டமிடப்பட்ட வகையில் இலங்கை அரசினால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தாலும், குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்களுக்கு முழுப் பொறுப்பையும் இந்த இனம் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nமதுபாவனை, போதைப் பொருள் பாவனை, ஆபாசப் படங்களின் விற்பனை, தென்னிந்திய சினிமா மோகம், குழுமோதல்கள், பெண்கள் மீதான வன்முறைகள், ஆசிரியர்களை மதிக்காமை என பல மோசமான முன்னுதாரணங்களை இன்றைய சமூகம் நாளுக்கு நாள் உருவாக்கிவருகிறது.\nமேற்கூறப்பட்ட அத்தனை விடையங்களின் மூல காரணமும் இலங்கை அரசாக இருந்தாலும், இப்படியான சமூக விரோத செயற்பாடுகளை செய்வது இந்தத் தமிழ்ச் சமூகம் தான் என்பது வெட்கப்படவேண்டிய விடையம்.\n“சிங்களவன் செய்யத் தூண்டினா இவங்களுக்கு எங்க போனது புத்தி” என்று வயது முதிந்தவர்கள் கடிந்து கொள்வது இப்போது வழமையாகிவிட்டது.\n“குடிச்சுப் போட்டு வீட்ட போறாங்கள் பெத்ததுகள் கேள்வி கேக்காதுகளா”, “படிக்கிற பெடியனுக்கு ஆறு ஏழு மணிக்குப் பிறகு வெளியில என்ன வேலை”, “படிக்கிற பெடியனுக்கு ஆறு ஏழு மணிக்குப் பிறகு வெளியில என்ன வேலை” இப்பிடி ஏராளமான கேள்விகளுடன் முடங்கிக் கிடக்கிறார்கள் சமூக அக்கறையுள்ளவர்கள்.\nகட்டுக்கடங்காத காவாலிகளாய் உருவெடுத்துவரும் சமூகத்திற்கு யார் பொறுப்பு பெற்றோர்களா அல்லது ஓட்டைகள் உள்ள சட்டமா\nசுய ஒழுக்கமுள்ள இனத்திற்கு, சட்டத்தில் ஓட்டை இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ஒழுக்கமாக இருந்தே ஆக வேண்டும்.\nஇன்று ஆசிரியர்கள் பலர் சுய ஒழுக்கத்தை கேள்விக்குட்படுத்தியிருக்கும் நிலையில், இந்த இனத்தின் சுய ஒழுக்கம் என்பது வீடுகளில் இருந்து தொடங்க வேண்டும். பெற்றோர் கண்டிப்புடனும் தண்டிப்புடனும் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.\nதிருமணம் முடித்து, அதிகளவிலான குழந்தைகளைப் பெற்று, அவர்களை சரியான வழியில் வழிநடத்தி நல்ல மனிதர்களை உருவாக்கிய ஈழத் தமிழ்ச் சமூகம், இன்று மேற்கத்தைய கலாச்சாரப் பாணியில் ஓரிரு பிள்ளைகளோடு நிறுத்தி அந்தப் பிள்ளைகளையும் பிள்ளை பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவிடுவதில் அதிக நாட்டம் செலுத்துகின்றனர்.\nவாழ்க்கைச் செலவு காரணமாக, வெளிநாடுகளில் கணவன் மனைவி இருவரும் பன்னிரெண்டு மணித்தியாலங்களிற்கும் அதிகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் பிள்ளைப் பராமரிப்பு மிகச் சுமையான ஒன்றாக அவர்களுக்கு இருக்கிறது. தவிர பிள்ளைக் காப்பகங்களில் பிள்ளைகளை அனுப்பி பராமரிப்பதற்கு அதிகளவு பணம் தேவைப்படுகிறது. அதனால் ஆகக் கூடியது இரண்டு பிள்ளைகளோடு நிறுத்திவிடுகிறார்கள். புலம்பெயர்ந்தவர்களின் இந்த இயலாமையை, நாகரிகம் என்று கருதி இந்த மண்ணிலும் இரண்டு பிள்ளைகளுடன் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையை மட்டுப்படுத்திவிடுகிறாகள் தமிழ்ச் சமூகத்தினர். மட்டுப்படுத்தப்பட்ட குடும்ப எண்ணிக்கை என்பது வெறுமனே இனத்தின் எண்ணிக்கை மாத்திரம் வீழ்ச்சியடையாமல், ஆரோக்கியமான பாசப்பிணைப்பு மிக்க கூட்டு தலைமுறையும் இல்லாமல் போகிறது. சமூகத்தில் நெருக்கமானவர்களின் எண்ணிக்கை குறைகிறது.\nதவிர, குடும்ப எண்ணிக்கையினர் வீழ்ச்சி, சுய ஒழுக்கமின்மை, மதுப் பாவனை என பல்வேறுபட்ட காரணிகளால் இன்று தமிழர் திருமணபந்தங்கள் ஆட்டம் கண்டுவருகிறது.\nஅன்பும் ஆதரவும் மிக்க சகோதரங்களைச் சூழ உள்ள குடும்பங்களின் தலைமுறைகளில் திருமணவிலக்கு என்பது மிக அரிதாவே காணப்படுகிறது. அது போக, சுய ஒழுக்கம் இன்மையால் தினமும் மது அருந்தி மனைவி பிள்ளைகளை துன்புறுத்துவது, இணையதளங்களை தவறாகப் பயன்படுத்தி அதன் மூலம் ஆபாசப் படங்களை பார்வையிட்டு அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை மனைவி மீது பாலியல் துன்புறுத்தலாக வெளிப்படுத்துவது என தமிழ்ச் சமூகம் பல விசித்திரமான பிரச்சினைகளை சந்தித்துவருகிறது.\nபோரைக் காரணம் காட்டி புலம்பெயர்ந்து போனவர்கள் தாயகம் திரும்பும் போது தங்களை பெரும் புத்திசாலிகளாகவும், வளர்ச்சியடைந்த நாகரிகத்தை தாயகத்திற்கு அறிமுகம் செய்வதற்கு அனுப்பப்பட்ட இறைதூதர்களாகவும் கற்பனை செய்து கொள்கிறார்கள். “வெளிநாட்டில இதெல்லாம் சிம்பிள்” இப்படியான வார்த்தைப் பிரயோகங்கள் அவர்களின் வாயில் இருந்து அடிக்கடி வரும். பல சமூக விரோத செயல்களை “வெளிநாட்டில இதெல்லாம் சிம்பிள்” எ��்ற வார்த்தையால் நியாயப்படுத்துகிறார்கள். தாங்கள் வாழும் ஐரோப்பிய நாடுகள் வளர்ச்சியடைந்தவை. அங்குள்ள மக்களின் வருமானம், தேவைகள், எதிர்கால திட்மிடல்கள், குடும்ப கட்டமைப்புகள் என்பன வளர்ந்துவரும் மூன்றாம் உலக நாடுகளின் கட்டமைப்பில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை என்பதை வேறுபடுத்தி புரிந்துகொள்ள முடியாத மடையர்களாக இருப்பதுவும் தாயகத்தில் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் சமூக குழுப்பங்களுக்கு மிக முக்கிய காரணமாக காணப்படுகிறது.\nயாழ்ப்பாணத்தில் மாத்திரம் ஆண்டொன்றிற்கு சராசரியாக 6,000 திருமண விலக்கு கோரி நீதிமன்ற வழக்குகள் நடைபெறுவதாகவும்,300 ற்கும் அதிகமான சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள் நீதிமன்றம் வருவதாகவும், 600 ற்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பிலான முறைப்பாடுகள் நீதிமன்றம் வருவதாகவும், 3000 ற்கும் மேற்பட்ட மதுபோதையில் வாகனம் செலுத்திய முறைப்பாடுகள் நீதிமன்னம் வருவதாகவும் சட்டத்துறையை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். இந்த புள்ளிவிபரமானது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படாத ஏராளமான குற்றச் செயல்கள் தினம் தினம் நடந்து கொண்டிருக்கிறது.\nஇந்த வீழ்ச்சியை எப்பிடி சீர்செய்வது\nஒருகாலத்தில் சுய மற்றும் சமூக ஒழுக்கமானது பாடசாலையின் வழிகாட்டலில் திறம்பட நடந்தது. அந்த முறைமையானது முற்றுமுழுதாக அழிந்துவரும் நிலையையில் பிள்ளைகளை கண்டித்தும் தண்டித்தும் வளர்க்க வேண்டிய முழுப் பொறுப்பும் பெற்றோர்களிடமே வழங்கப்பட்டுள்ளது.\nபாடசாலை மாணவர்களுக்கு தொலைக்காட்சி, சினிமா போன்றவற்றில் ஏற்படும் மோகத்தை இல்லாது செய்து வாசிப்பில் ஆர்வத்தை தூண்டுவதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும். நூல்நிலையங்களை எப்படி பயன்படுத்துவது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். மாதம் ஒரு நூலாவது வாங்கி வாசிக்க கொடுக்க வேண்டும். தேடல் உள்ள மனிதன் குற்றச் செயல்களிலோ, சுய ஒழுக்கமற்றோ செயற்படுவது மிக அரிதே.\nகல்விகற்கும் மாணவனுக்கு / மாணவிக்கு தேவைக்கு மேலதிகமாக பணம் கொடுப்பது, “படிக்காட்டிலும் பருவாயில்லை, வெளிநாட்டுக்கு அனுப்பிட்டா காணும்” என்று விசமத்தை விதைப்பது, வெளிநாடுகளில் இருப்பவர்களுடன் பண ரீதியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவற்றை முற்றுமுழுதாக நிறுத்த வேண்டும்.\nவிடுதலைக்கு போராடிக் கொண்டிருக்கும் இனத்தின் வரலாறுபற்றியும், சுய ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புப் பற்றியும் பெற்றோர்கள் எப்போதும் தமது பிள்ளைகளுடன் பேச வேண்டும். இவை பற்றிய வாசிப்புகளை பிள்ளைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.\nஎதெற்கெடுத்தாலும் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட்டு ஆசுவாசப்பட்டுக் கொள்பவர்கள், யூதர்களின் வாழ்க்கைமுறை, சுய ஒழுக்கம், தேடல் பற்றி பேசுவது கிடையாது.\nகாலாகாலமாக கோடிக்கணக்கில் யூதர்கள் கொல்லப்பட்டாலும், அவர்கள் தங்கள் இனத்தை விருத்தி செய்வதை நிறுத்தவில்லை. தங்கள் கல்வியை நிறுத்திவிட்டு கூலி வேலைக்குச் செல்லவில்லை. புலம்பெயர்ந்து போனாலும் அங்கு தமக்கென்றொரு அதிகாரத்தை உருவாக்குவதில் மிகத் தெளிவாக இருந்தார்கள் (இப்போதும் கூட). தமது சுய ஒழுக்கத்தை குலைக்கவில்லை. ஆராக்கியமான சமூதாயத்தை கட்டியெழுப்புவதே அவர்களின் இன்றுவரையிலான பல வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது.\nசுய ஒழுக்கமும், சிந்தனை ஆற்றலும், பெண்களை மதித்து ஆராக்கியமான தலைமுறைகளை உருவாக்கும் பொறுப்பும் ஒவ்வொரு தமிழின் கைகளிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைவில் வைத்து செயற்படுவோம்.\nஈழத் தமிழ்த் தேசியம் விடுதலைபெறும் நாளில் இந்த சமூகம் சுய ஒழுக்கம் மற்றும் ஆராக்கியமான கட்டமைப்புகளுடன் இருக்க வேண்டும் இல்லையேல் விடுதலைபெற்று பின் களையெடுத்து சமூதாய குப்பைகளை அகற்றி மீளுவதற்கு பல சகாப்தங்கள் எடுக்கலாம்.\nமறம்சார் படைப்புவெளியை பொருளுடையதாக்கும் மண்டியிடாத வீரம் : ஒரு பார்வை – செல்வி\nமொழியின் அரசியலும் பண்பாட்டியலின் இயங்குநிலையும் : படைப்புத்தளத்தின் மீதான பார்வை – செல்வி\nவிழுமியங்களைத் தொலைக்கும் வீரத் தமிழினம் – துலாத்தன் | வெளிச்சவீடு\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2019/08/28-08-2019.html", "date_download": "2021-06-15T13:57:55Z", "digest": "sha1:IQVY6S4TIHXK7IYNRDGM5BCY6VTUAYKS", "length": 20107, "nlines": 453, "source_domain": "www.kalviexpress.in", "title": "காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 28-08-2019", "raw_content": "\nHomeSchool Morning Prayerகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 28-08-2019\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 28-08-2019\nநுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்\nஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.\nதன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.\nஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.\nநமது குற்ற உணர்வுகளை நம் கண் முன்னே நிறுத்தும் கணக்கு புத்தகம் தான் நம் மனசாட்சி ஆகும்.\n*ஆமை புகுந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் விளங்கவே விளங்காது*\nநாம் அறிந்த விளக்கம் :\nஆமை என்ற உயிரினம் வீட்டுக்குள் வந்து விட்டால் அந்த வீடு அழிவை நோக்கி போகும் அல்லது கெடுதல்கள் நிகழும். அமீனா என்பவர் நீதி மன்றத்தில் பணிபுரியும் சிப்பந்தி (டவாலி என்பார்கள்). நீதிமன்ற அறிக்கைகளை நம்மிடம் சேர்ப்பிப்பவர். வீடு ஏலம் நகை ஏலம் மற்றும் ஏதேனும் வில்லங்க விவரங்களை வீட்டுக்கு அது தொடர்பான அதிகாரிகளுடன் கொண்டு வந்து அறிவிப்பவர். எனவே அவர் வீட்டுக்கு வந்தால்; ஏதோ கெட்ட செய்திதான் கொண்டு வருவார் என்பதற்காக மேற்சொன்ன பழமொழி விளக்கம் தருகிறது.\nஇந்த பழமொழியில் ஆமை எனும் சொல் மூன்று விதமான ஆமைகளை உணர்த்துகிறது. கல்லாமை இயலாமை முயலாமை. அதாவது கல்வி இல்லாத சோம்பேறித்தனம் கொண்ட, முயற்சிகளற்ற தன்மைகள் எந்த வீட்டில் உள்ளனவோ அந்த வீடு முன்னேறாது என்பதை இப்பழமொழி அறிவுறுத்துகிறது. அடுத்து இரண்டாம் பாதியாக உள்ள அமீனா புகுந்த வீடு என்பது ஒரு எதுகை மோனைக்காக சேர்க்கப்பட்டது. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.\n1) சாரநாத் இரும்புத்தூண் எழுப்பியவர் யார்\n2)பாம்பன் பாலம் உள்ள இடம் எது\n1.வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை\nகிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை\nவலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை – அவன் யார்\nகூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்\n*அகத்தின் அழகு முகத்தில் தெரியும்*\nபாரசீக மன்னர், பீர்பாலை தனது நாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அனுப்பி வைக்கும்படி அக்பருக்கு ஒரு ஓலை அனுப்பினார்.\nஅக்பரும், பீர்பாலை பாரசீக மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க, பாரசீக நாட்டிற்கு பரிசு பொருட்களுடன் அனுப்பி வைத்தார். பீர்பாலும், பாரசீக நாட்டிற்கு பரிசுப்பொருள்களுடன் சென்றார்.\nபீர்பாலின் அறிவாற்றலை சோதித்துப்பார்க்க விரும்பிய பாரசீக மன்னர், ஒரே மாதிரியான தோற்றமுடைய ஐந்து நபர்களை அரசர் அமரக்கூடிய ஆசனம் ஐந்திலும், அரசர்கள் போன்று அமர வைத்தார்.\nபீர்பால், பாரசீக மன்னரைச் சந்திக்கப்போவது இது தான் முதல் முறை. அதனால் பீர்பால் மன்னரை சந்திக்க ஆவலுடன் அரசவைக்குச் சென்றார்.\nபீர்பால், ஒரே மாதிரியான தோற்றமுடைய ஐந்து பேர்களை, அரசர் அமரும் ஆசனங்கள் ஐந்தில், அரசர்கள் போன்று அமர்ந்திருப்பதைப் பார்த்து பீர்பாலுக்கு மிகவும் ஆச்சர்யமாகி விட்டது. இந்த ஐவர்களில் யார் அரசராக இருக்க முடியும் என்று யோசனை செய்தபடி நின்றிருந்தார்.\nபின்னர் ஐந்து பேர்களையும் நன்றாக உற்றுப்பார்த்துவிட்டு மிகப் பணிவுடன் அரசர் அமர்ந்திருந்த ஆனசத்தின் அருகே சென்று, மேன்மை மிகு பேரரசே தங்களைப் பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறி மன்னர் கொடுத்தனுப்பிய பரிசுப் பொருட்களை பாரசீக மன்னரிடம் அளித்தார் மாமேதை பீர்பால் அவர்கள்.\nபீர்பாலைப் பார்த்து, எப்படி நான்தான் மன்னர் என்பதை அறிந்து கொண்டீர்கள்என வினவினார். மேன்மைமிகு மன்னர் பெருமானேஎன வினவினார். மேன்மைமிகு மன்னர் பெருமானே இது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த நான்கு பேர்களின் கண்களும் தங்களின் மீதே பதிந்திருந்தது. தாங்கள் மட்டுமே அரசர்களுக்கான கம்பீரமான பார்வையுடன் அமர்ந்து என்னை நேருக்கு நேராகப் பார்த்தீர்கள். அதனைக் கொண்டுதான் அமர்ந்திருந்த ஐவரில் தாங்கள் தான் அரசர் என்பதை அறிந்து கொண்டேன் என்றார்.\nஎன்னதான் நாம் போலியாக நடித்தாலும் நம்முடைய செயல்கள் முகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். இதைத்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளன��் என்றார் பீர்பால்.\nபீர்பாலின் பேராற்றலைப் பாராட்டி பாரசீக மன்னர் பரிசுகள் வழங்கி, சில நாட்கள் அரச விருந்தினராக இருக்கச் செய்து, டில்லிக்கு அனுப்பி வைத்தார் .\nஎன்ன தான் மாறுவேடம் போட்டாலும் உன் உண்மையான தோற்றம் உன் முகத்தில் தெரியும்.\n🔮அமெரிக்க நிறுவனம் நடத்திய பொது அறிவுப் போட்டியில் வெற்றி; நாசாவுக்கு செல்லும் தமிழக மாணவி.\n🔮திருப்புவனம் அருகே கீழடி அகழ் வாராய்ச்சியில் குளியல் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டது.\n🔮சந்திராயன்-2 எடுத்திருந்த நிலவின் புதிய புகைப்படம் வெளியீடு\n🔮சென்னை போல் கோவை, மதுரையிலும் மின்சார பேருந்து.. அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி\n🔮அமேசான் காடுகளை பாதுகாக்க லியோனார்டோ டி காப்ரியோ ரூ.35 கோடி நிதி\n🔮டெல்லி பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம் 'அருண் ஜெட்லி' மைதானம் எனப் பெயர் மாற்றம்.\n🔮சந்திரயான்-2 : மிகப்பெரும் சாதனை - நாசா முன்னாள் விஞ்ஞானி டான் தாமஸ் பாராட்டு.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு.(ஜுன் -21 வரை)\nஅனைத்து ஆசிரியர்களும் சுழற்சிமுறையில் பள்ளிக்கு வர உத்தரவு\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/13576", "date_download": "2021-06-15T13:41:49Z", "digest": "sha1:KZGFLUNFSO7KRSUXVYBP5DWFBBABVIFX", "length": 6076, "nlines": 71, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஆராக்கிய வாழ்வுக்கான கீரைகள் | Thinappuyalnews", "raw_content": "\nஉடல் வளர்ச்சிக்கும், என்றென்றும் ஆரோக்கியத்திற்கும் கீரைகள், காய்கறிகள் மிகவும் அவசியம்.உடம்பு சரியில்லை என மருத்துவர்களிடம் சென்றால் அவர்களது முதல் அறிவுரை பச்சை இலை காய்கறிகள் மற்றும் கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே.வாரத்திற்கு மூன்று முறையேனும் கீரைகள் உட்கொள்ளும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், எனவே ஆரோக்கியத்துடன் வாழலாம்.\nஅகத்தி கீரையில் 8.4 சதவிகிதம் புரதமும், 1.4 சதவிகிதம் கொழுப்பும், 3.1 சதவிகிதம் தாது உப்புகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர மாவுச்சத்து, இரும்புசத்து, வைட்டமின் ஏ ஆகியவையும் உள்ளன.\nஉடலின் உஷ்ணத்தை தணிக்கும் இந்த கீரை, மூளையை பலப்படுத்தும் சக்தி கொண்டது.\nதினமும் இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் படிப்படியாக குறையும்.\nஞானமூலிகை என போற்றப்படும் கரிசலாங்கண்ணி, புற்றுநோய் கிருமிகளின் வளர்ச்சியை தடுக்கிறது.\nமேலும் கெட்ட பித்தநீரை அகற்றி தேகத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.\nஈரல், மண்ணீரல் வீக்கத்தை குறைத்து மஞ்சள் காமாலை நோயை விரட்டுகிறது.\nவேர் முதல் பழம் வரை அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்ட இந்த தூதுவளை இலையை பிழிந்து எடுத்த சாற்றை 1 அல்லது 2 துளி காதில் விட்டால் காதுவலி மற்றும் காதில் சீழ் வடிதல் போன்றவை குணமாகும்.\nஆஸ்துமா, மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்தது.\nஇதன் இளம் தளிர் பாகங்கள் உணவு மற்றும் மருத்துவத்திற்கு பயன்படுகிறது, இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் நெருங்கவே நெருங்காது.\nகண் எரிச்சல், கண் கட்டி போன்ற நோய்களை குணமாக்குவதுடன் வாய் நாற்றம் மற்றும் வாய் புண்களையும் குணமாக்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/16249", "date_download": "2021-06-15T13:14:15Z", "digest": "sha1:BX7OIITNEEAYNWQRPOJ5JL2N7VO334TI", "length": 76396, "nlines": 146, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அஷ்ரப்பின் ஆசிரமம் : S.L.M.C ஆரம்பம் முதல் பெருந்தலைவரின் மரணம் வரை..!! ஒரு தனிமனித சாதனையின் கதை-D.B.S. ஜெயராஜ் ( கனடா ) | Thinappuyalnews", "raw_content": "\nஅஷ்ரப்பின் ஆசிரமம் : S.L.M.C ஆரம்பம் முதல் பெருந்தலைவரின் மரணம் வரை.. ஒரு தனிமனித சாதனையின் கதை-D.B.S. ஜெயராஜ் ( கனடா )\nஅம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் முடிசூடா மன்னனும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காவிய நாயகனுமான மொஹமட் ஹூசைன் முஹமட் அஷ்ரப்பின் மறைவின் 10 ஆவது ஆண்டுப் பூர்த்தி செப்டெம்பர் 16, 2010 அன்று ஆகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகர்த்தாவான காத்தான்குடியைச் சேர்ந்த அகமத் லெப்பையுடன் கூட்டாக செப்டெம்பர் 1981 இல் அஷ்ரப், கட்சியை நிறுவினார். ஆனால் 1986 இல் கட்சியின் தலைமைத்துவத்தை உரிய வகையில் பொறுப்பேற்ற பின்னர், எம்.எச்.எம். அஷ்ரப்தான் முஸ்லிம் காங்கிரஸிற்கு புதிய தொலைநோக்கையும், புதிய பாதையையும் கொடுத்தவர் ஆவார்.\n15 வருடங்களாக அஷ்ரப் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த காலத்தில் அவரின் இலட்சிய வீறும், சாதிக்கும் ஆற்றலும் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்பல சாதனைகளைக் கண்டது. இவரது வசீகரம், அரசியல் நிலைமைகளை சரியாக கணக்குப் போடும் திறன், அர்ப்பணிப்பு, ஒரு தலைவருக்குரிய உரிய பண்பு ஆகியவற்றின் காரணமாகவே பலகாலமாக புறக்கணிக்கப்பட்டுவந்த கிழக்கு முஸ்லிம்களை, தனித்து இயங்கக் கூடிய ஒரு சக்தியாக உருவாக்கவும், வரலாற்றில் குறிப்பிடப்படும் மோஸஸ் அல்லது மூஸாநபி போன்று, வனாந்திரத்தினூடாக ஓர் இலட்சிய தேசத்தை நோக்கி இவர்களை இட்டுச் செல்லவும் முடிந்தது.\nவாழ்வின் உச்சக் கட்டத்தில், இலங்கையின் அரசியல் வானில் பிரகாசித்துக் கொண்டிருந்த இந்த நட்சத்திரத்தை மர்மமான ஒரு விமான வெடிப்பு அழித்தொழித்ததனால், மோஸஸை போலவே அஷ்ரப்பிற்கும் வாக்களிக்கப்பட்ட தேசத்தை சென்றடைய விதி இருக்கவில்லை. மரணிக்கும் வரையிலும், இவர் வடக்கு- கிழக்கு முஸ்லிம்களின் ஒரேயொரு தேசியத் தலைவராக இருந்தார்.\nகேகாலை மாவட்டத்தில் அரநாயக்க பகுதியில் உரக்கந்த மலைத்தொடர்மேல் இலங்கை விமானப்படையின் எம்.ஐ- 17 ரக ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளாகிய துன்ப நிகழ்வில் இந்த துடிப்புமிக்க தலைவர் மரணமானார். இவருடன், விமான ஊழியர், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், தனிப்பட்ட ஊழியர்கள், அரசியல் ஆதரவாளர்கள் என 14 பேர் கொல்லப்பட்டனர்.\nவிமான வெடிப்பு, விபத்தா அல்லது நாச வேலையா என ஆராய புலனாய்வுகள் தொடக்கப்பட்டன. அஷ்ரப்பின் மரணம் தொடர்பில் சதி வேலைகள் பற்றி பலவிதமான கருத்துகள் அடிப்பட்டன. புலனாய்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. புலனாய்வின் முடிவு எப்படி இருந்தாலும், அஷ்ரப்பின் மரணம் இதுவரை நிரப்பப்படாத வெற்றிடத்தை முஸ்லிம் அரசியலில் உருவாக்கிவிட்டது.\nஎம்.எச்.எம். அஷ்ரப், குறிப்பாக முஸ்லிம்களின் முன்னெடுப்புமிக்க தலைவராகவும் பொதுவாக இந்த நாட்டின் தலைவராகவும் இருந்தார். அவர் பல விதத்திலும் தொலைநோக்கில் சிந்தி���்பவராக இருந்துள்ளார். அவர், தனது சமூகத்தில் காணப்பட்ட பயனுக்கு கொண்டுவரப்படாத அரசியல் வலுவை கண்டுகொண்டு, தனது மக்களின் அபிலாஷைகள் நிறைவேறும் வகையில், அவர்கள் குறைகள் நிவர்த்திக்கப்படும் வகையில் மக்களை வலுப்படுத்துவதற்கான ஒரு பாதையில் செல்ல முயன்றார். நாட்டில் காணப்பட்ட மோதல் ‘சிங்களவருக்கும் தமிழருக்குமிடையிலானது’ என எளிமையாக கருதப்பட்டபோது அஷ்ரபின் முயற்சிகள் முஸ்லிம் மக்கள் முகங்கொடுத்த பிரச்சினைகளை முதன்மைப்படுத்தின.\nஅஷ்ரப், முஸ்லிம்களின் நோக்கங்களை வினைத்திறனுடனும் பேச்சுத்திறனுடனும் பரிந்துரை செய்தமையினால் தீர்க்க முடியாதது போன்று காணப்பட்ட இன நெருக்கடி, தமிழ் – சிங்களம் என்ற இருப்பக்க பிரச்சினை அல்ல, இது முஸ்லிம்களையும் அடக்கிய முப்பக்க பிரச்சினை என்ற விழிப்புணர்வு பொதுவில் தோன்றக் காரணமாயிற்று.\nசோனகர் என்றும் அழைக்கப்படும் இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு சிறப்பான இனத்துவ அடையாளம் உண்டு. சனத்தொகையில் 08 சதவீதமான இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், சிங்களவர்கள் பெரும்பான்மையாகவுள்ள ஏழு மாகாணங்களிலும் பரந்து காணப்படுகின்றனர். மீதமானோர் தமிழர் பெரும்பான்மையாகவுள்ள வடக்கு, கிழக்கில் வாழ்கின்றனர்.\nசிங்கள மக்களிடையே வாழும் பகுதியினர் உட்பட இச்சமுதாயத்தின் மிகப்பெரும்பாலோர் வீட்டில் தமிழ் பேசுகின்றனர். இவர்கள் தமிழ் பேசுவோர் என்னும் வகுதிக்குள்ளேயே அடக்கப்படுகின்றனர். அநேகமான முஸ்லிம் பாடசாலைகள் தமிழ்மொழி மூல பாடசாலைகளாகவே காணப்படுகின்றன. இந்த சமூகத்திலிருந்து பல தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், சித்திரக் கலைஞர்கள் ஆகியோர் தோன்றிப் பிரபலமடைந்துள்ளனர்.\nஇப்படியெல்லாம் இருந்தப்போதும், இந்த சமூகம் தன்னை ‘ தமிழ்’ எனக் கருதாது ‘முஸ்லிம்’ என்றே கருதுகிறது. முஸ்லிம் என்ற அடையாளம், இன-மொழி வழிப்பட்டதாகவன்றி இன- சமய வழிப்பட்டதாக உள்ளது. இந்த சமூக கலாசார யதார்த்தம், அண்மைக்காலத்தில் கூரிய அரசியல் பரிமாணங்களை பெற்றுள்ளது.\nசிதறிவாழும் குடித்தொகையாக இருப்பினும் இலங்கை முஸ்லிம்கள், ஆகக் கூடியளவில் கிழக்கு மாகாணத்தில்தான் அடர்ந்து வாழ்கின்றனர்.\nஇங்கு 1981 இல் நடந்த குடித்தொகை கணக்கெடுப்பின்படி (கடைசியாக நடந்த உத்தியோக பூர்வ கணக்கெடுக்கின்படி) சனத்தொகையில் 42 சதவீதம் தமிழ், 33 சதவீதம் முஸ்லிம், 25 சதவீதம் சிங்களம் ஆக காணப்பட்டது. தற்போது உத்தியோகப்பற்றற்ற உத்தேச மதிப்பீட்டின்படி சிங்களக் கூறானது கூடியும் தமிழ்க் கூறானது குறைந்தும், முஸ்லிம் எண்ணிக்கை மாறாமலும் இருக்கின்றது என கூறப்படுகின்றது.\n‘எழுவான்கரை’ ( சூரியன் உதிக்கும் கரை) என அழைக்கப்படும் கடற்கரையோரமாக அமைந்த தமிழ் கிராமங்களுக்கு இடையில் மட்டக்களப்பு – அம்பாறை முஸ்லிம்களில் பலர் பரந்து காணப்படுகின்றனர். மட்டக்களப்பு வாவியின் மேற்கேயுள்ள, படுவான்கரை ( சூரியன் மறையும் கரை) என அழைக்கப்படும் உட்பிரதேசம் தமிழர் ஆதிக்கம் பெற்றது.\nகிழக்கு மாகாண முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர், விவசாயிகள் ஆகவும், மீனவர்களாகவும் உள்ளனர். கணிசமான முஸ்லிம் வாக்குகள் கொண்ட, முஸ்லிம் குறிச்சிகளை அடக்கிய கிழக்கு மாகாணம், ஒவ்வொரு தேர்தலிலும், இந்த மாகாணத்திலிருந்து நான்கு தொடக்கம் ஆறு வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு உதவியுள்ளது. கிழக்கு மாகாணப் பிரதேசம் சில காலங்களில் மொத்த முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் 50 சதவீததிற்கு மேல் வைத்திருந்தது.\nஇந்த சாதகமான நிலைமையிலும் இந்த சமுதாயத்தின் ஒட்டுமொத்த தலைமை கிழக்கு மாகாண முஸ்லிம்களின் கைகளில் இருக்கவில்லை. கிழக்கு மாகாணத்தின் பின்தங்கிய கிராமத்து முஸ்லிம்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில், ஒப்பீட்டளவில் முன்னேறிய, மத்திய, மேல், தெற்கு மாகாண முஸ்லிம் தலைவர்கள் காணப்பட்டனர். இருந்தாலும் அஷ்ரப்பின் வருகையின் பின் இந்த நிலைமை மாறியது.\nஅஷ்ரப், 1948 ஒக்டோபர் 23 இல் அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை என்னும் கிராமத்தில் பிறந்தார். அதே பிரதேசத்தில் கல்முனை நகரில் இவர் வளர்ந்தார். கல்முனையில் பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்ட அஷ்ரப் சட்டக் கல்லூக்குத் தெரிவாகி முதலாம் சிறப்பு வகுப்பில் சித்தியடைந்தார்.\nபின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து சட்டமாணி, சட்ட முதுமாணிப் பட்டங்களைக் பெற்றுக் கொண்டார். இவர் 1995 இல் அமைச்சராக இருந்த போதே சட்டமுதுமாணிப் பட்டத்தை பெற்றுக்கொண்டார். 1997 இல் ஜனாதிபதி சட்டத்தரணியானார்.\nபிற்காலத்தில், விட்டுக்கொடுக்காத முஸ்லிம் தேசியவாதி��ாக வந்தபோதும் அஷ்ரப் எப்போதும் தமிழ் மொழியோடும் அதன் கலாசாரத்தோடும் நெருக்கமாக இருந்தார். கல்முனை வெஸ்லி கல்லூரியில் படித்த காலத்திலும், சட்டக்கல்லூரி மாணவனாக இருந்த போதும் தமிழர்களுடன் நெருங்கிப் பழகினார். அரசியலின் விநோத நடவடிக்கைகளுக்கு அப்பால், தனது வகுப்புத் தோழர்களோடும், சகபாடிகளோடும் தனிப்பட்ட நட்புறவை பேணிக்கொண்டார். இவர் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் பரந்த அறிவுடையவராக இருந்தார்.\nஅஷ்ரப் தமிழில் கிளர்ச்சியூட்டும் பேச்சாளராக இருந்தார். இதற்கும் மேல், தமிழை தன் சிந்தனையின் வாகனமாக பயன்படுத்திய ஒரு கவிஞராகவும் இருந்தார். இவர் வெளியிட்ட கவிதைத் தொகுப்பு இவரது முகஸ்துதியாளர்கள் காட்ட முயன்றது போல அதி சிறப்பானதாக இல்லையென்றாலும் பாராட்டத்தக்கது. எப்படியாயினும் தற்போதைய தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரே கவிதை வாசிப்போராக உள்ளபோது அவர்கள் கவிதை இயற்றுவதைப் பற்றி பேசவே தேவையில்லை.\nஅநேகமான கிழக்கு மாகாண முஸ்லிம் தலைவர்கள் போலவே, சமஷ்டிக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான, தமிழ் தந்தையாக உருவகிக்கப்பட்ட செல்வநாயகத்தை மெச்சுபவராகவே அஷ்ரப் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். வடக்கு கிழக்கு பாரம்பரிய தமிழ் தாயகத்தின் தமிழ் பேசும் மக்களுக்கான சமஷ்டி என்ற இலட்சியத்தாலும், செல்வநாயகத்தாலும் இவர் பெரிதும் வசீகரிக்கப்பட்டார்.\nகுறிப்பாக, சிங்களப் பொலிஸாரினால் புத்தளம் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட பிரச்சினையை செல்வநாயகம் கிளப்பினார் என்பதை அஷ்ரப் வியந்து பாராட்டினார். புத்தளம், ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரான நய்னாமரிக்கார் உட்பட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது விஷயத்தில் மௌனம் சாதித்தனர்.\nஅஷ்ரப் சமஷ்டிக் கட்சியின் மேடைகளில் பேசினார். புதிதாக அமைக்கப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) தமிழ் ஈழத்திற்கான கோரிக்கையை ஏகமனதாக நிறைவேற்றிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை மாநாட்டில் அஷ்ரப் 1976 இல் கலந்து கொண்டார்.\nதமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் மேடைகளில் தமிழ் ஈழத்திற்காக வேகத்துடன் பிரசாரம் செய்து கொண்டிந்தபோது 1977 இல் நான் முதன் முதலாக அஷ்ரப்பை சந்தித்தேன். இவர், முஸ்லிம் ஐக்கிய முன்னணியை உருவாக்கி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துடன் ஓர் ஒப்பந்தத்தை செய்து கொண்டார். கல்முனை, சம்மாந்துறை, புத்தளம், மூதூர் ஆகிய இடங்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் ‘சூரியன்’ சின்னத்தில் தேர்தலில் இறக்கப்பட்டனர். சேருவலையில் போட்டியிட ஆயத்தப்படுத்தப்பட்டவர் கடைசி நேரத்தில் மனுவை தாக்கல் செய்யத்தவறிவிட்டார்.\nஇதில் அஷ்ரப் தான் போட்டியிடவில்லை. ஆனால் உற்சாகமாக பிரசாரம் செய்தார். இந்த நேரத்தில்தான் ‘அண்ணன் அமிர்தலிங்கம் தமிழ் ஈழத்தை அமைக்க முடியாமல் போனால், தம்பி அஷ்ரப் அதை செய்வான்’ என பகிரங்கமாக அஷ்ரப் அறிவித்தார். அமிர்தலிங்கம் தமிழ் ஈழ இலட்சியத்தை கைவிட்டாலும் அஷ்ரப் அதற்காக தொடர்ந்து பாடுபடுவான் என்ற டம்பப் பேச்சு அஷ்ரபின் உரையின் உச்சக் கட்டமாக அமைந்தது.\nதமிழ் ஈழம் மீதான அஷ்ரப்பின் விருப்பத்துக்கு மாறாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பட்டியலில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களை நிராகரித்தனர். இது அஷ்ரப்பிற்கு ஒரு விடயத்தை தெளிவாக்கியது. அஷ்ரபினுடைய தமிழ் – முஸ்லிம் அரசியல் இலட்சியத்தை பகிரும் விருப்பத்துக்கு அப்பால் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் வேறு அபிலாஷைகளை கொண்டிருந்தனர் என்பதை தேர்தல் முடிவு எடுத்துக் காட்டியது.\nதமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தமிழ் வேட்பாளர்கள் தேர்தலில் அமோக வெற்றி பெற்றபோது, இந்த கட்சிப்பட்டியலில் போட்டியிட்ட முஸ்லிம்கள் எவரும் வெற்றி பெறவில்லை.\nதமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் அஷ்ரபின் உறவு படிப்படியாக நலியத் தொடங்கியது. 1981 மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, மன்னாரிலும், கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் தமிழர்களை மட்டும் தனது பட்டியலில் போட்டியிட வைத்தது. அஷ்ரப் முஸ்லிம்களையும் சேர்க்க விரும்பினார். ஆனால், அது மறுத்துரைக்கப்பட்டது. இது, ஏற்கெனவே மனத்தாங்கலுடன் இருந்த அஷ்ரபை தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியிலிருந்து முற்றாக விலகி, தனிவழி செல்ல வைத்தது.\nஇருப்பினும் அவர் சிங்கள ஆதிக்க தேசிய கட்சியொன்றில் சேரவில்லை. இதில் அவர் பழைய முஸ்லிம் தலைவர்களிடமிருந்து வேறுபட்டு நின்றார். பழைய முஸ்லிம் தலைவர்கள், சமஷ்டிக் கட்சி மூலம் அரசியலில் இடம் பிடித்துவிட்டு பின்னர் சந��தோஷமாக கட்சி தாவினர். தமிழ் அரசியலிலிருந்தும் சிங்கள அரசியலிலிருந்தும் விடுபட்டு ஒரு சுயாதீனமான பாதையை தெரிய வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு உண்டு என அஷ்ரப் உணர்ந்து கொண்டார். இதனால் அவர் காத்தான்குடி அஹமத்துடன் கூட்டுச் சேர்ந்தார். பின்னர் இருவருமாக முஸ்லிம் காங்கிரஸை ஸ்தாபித்தனர்.\nஅஷ்ரப் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்தபின்னர், முஸ்லிம் ஐக்கிய முன்னணி (MUF) சிதைவடையத் தொடங்கியது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் செம்டம்பர் 21, 1981 இல் ஸ்தாபிக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசியல் பிரச்சினைகளைவிட அதிகமாக சமூக கலாசார விடயங்களில் அக்கறைப்பட்ட, ஏறத்தாழ ஒரு கிழக்கு மாகாண அமைப்பாகவே காணப்பட்டது.\n1983 இல் இடம்பெற்ற தமிழருக்கு எதிரான படுகொலைக் கலவரம் அதைத் தொடர்ந்து உருவான ஆயுதம் தாங்கிய தீவிரவாதத்தின் பெருவளர்ச்சி என்பன அரசியல் வானத்தில் தமிழ் ஈழம் சாத்தியமே என்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கியது. கிழக்கு மாகாண முஸ்லிம்கள், ‘தமிழ்’ தேசத்தில் தமது எதிர்காலம் பற்றி கிலேசமடைந்தனர்.\nஅதேநேரம், இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவு புதுப்பிக்கப்பட்டமை தொடர்பில் முஸ்லிம்களின் எதிர்ப்பை ஜே.ஆர். ஜயவர்த்தன அலட்சியமாக தட்டிக் கழித்த விதம் முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வை இரணமாக்கியது. இந்த பிரச்சினைiயில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குப்படுத்துவதில் அஷரப் மூலகர்த்தாவாக இருந்தார். இருப்பினும் அப்போது காணப்பட்ட உலகளாவிய இஸ்லாமிய தீவிரவாதப் போக்குகளில் அக்கறை காண்பிக்காதவர்களாக இலங்கை முஸ்லிம்கள் இருந்தனர்.\nகிழக்கில் முஸ்லிம் சமுதாயம், கல்விகற்ற, துடிப்புமிக்க ஒரு புதிய தலைமுறையை தோற்றுவித்தது. இவை எல்லாம் சேர்ந்து தேசிய அளவில் அஷ்ரபும், அவரது அரசியல் கொள்கையும் இடம் பிடிக்க கூடிய ஒரு சூழலை தோற்றுவித்தது. தமிழ் ஆயுதப் போராட்டம், முஸ்லிம் அரசியலில் ஒரு வகையான அரசியலில் அவசரத்தை உருவாகியது.\nஅரச,தமிழ் ஆயுத குழுக்களின் கையாட்களால், தூண்டப்பட்டு கல்முனை காரைதீவு பகுதிகளில் 1985 இல் இடம்பெற்ற தமிழ், முஸ்லிம்களுக்கு இடையிலான வன்முறை ஊக்கியாக செயற்பட்டது.\n1985 கல்முனை- காரைத்தீவு, தமிழ் – முஸ்லிம் கலவரங்கள் அஷ்ரபை நேரடியாகப் பாதித்தன. தமிழ் தீவிரவாதிகளினால் வரக் கூடிய கெடுதியை கருத்திற்கொண்டு அஷ்ரப் கொழும்புக்கு தப்பிச் சென்றார்.\nஅஷ்ரப் தான் கல்முனையிலிருந்து, கொழும்புக்கு தப்பியோடியதை, புனித நபி அவர்கள், மதினாவிலிருந்து மெக்காவுக்கு சென்ற ‘ஹிஜ்ரா’வுடன் ஒப்பிட்டு எதிர்ப்புகளை தோற்றுவித்த ஒரு கருத்தை கூறியிருந்தார். இது பல சூடான மறுப்புரைகளை தோற்றுவித்தது. புனித நபி அவர்கள், தான் வெளியேற முன்னர், தனது ஆதரவாளர்களுக்கு பாதுகாப்பான பயண ஒழுங்கை செய்திருந்தார் எனவும், மாறாக அஷ்ரப் தனது ஆதரவாளர்களை கல்முனையில் விட்டுவிட்டு சென்றார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.\n‘அரசியல் அடைக்கலம்’ தேடி அஷ்ரப் கொழும்புக்கு வந்தமை, இவரது வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது. இவருக்கு பிரபல சட்டத்தரணியான பாயிஸ் முஸ்தபா அடங்கலாக அக்கறை கொண்ட முஸ்லிம்கள் உதவி வழங்கினர். முஸ்தபாவின் ஆலோசனைக் கூடத்தில் தான் ரவூப் ஹக்கீம் அஷ்ரப்புடன் நெருங்கிப் பழகி அவரின் பக்திமிக்க சீடாராகினார்.\nதலைநகரில் அவரது அரசியல் எல்லை, கிழக்குக்கும் அப்பால் விரிந்து சென்றது. அவர் பரந்து பட்ட முஸ்லிம் மக்கள், தமது மேட்டுக்குடி தலைவர்களையிட்டு விரக்தியுற்றிருந்ததை அறிந்து கொண்டார். முஸ்லிம் சமுதாயத்திற்கு, தனது அடையாளத்தை உறுதியாகவும் தெளிவாகவும் நிலைநாட்டவுள்ள தேவையையும் அதற்கான அவர்கள் ஏக்கத்தையும் அஷ்ரப் இனங்கண்டார்.\nஐ.தே.க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றிலிருந்த முஸ்லிம் தலைவர்களையிட்டு அஷ்ரப் வெறுப்புற்றிருந்தார். இவர்கள் முஸ்லிம்களின் மோசமான நிலை பற்றிய உண்மையான அக்கறையின்றி, தமது சிங்கள எஜமானர்களுக்கு எடுபிடியாக வேலை செய்பவர்களாக இருந்தனர் என அஷ்ரப் உணர்ந்து கொண்டார். அதிகாரம் மீதான அவாவும், பதவி வழி வரும் சலுகை மீதான கவர்ச்சியுமே இதற்கான காரணம் என அஷ்ரப் நினைத்தார். ஒரு சுயாதீனமான குரல் அவசியமாக காணப்பட்டது. இதற்கு முஸ்லிம்களின் உறுதியான ஒற்றுமை தேவையாக இருந்தது.\nகொழும்பில் தன்னை உறுதியாக நிலைநிறுத்திய பின் அஷ்ரப், முஸ்லிம் காங்கிரசை மீட்டெடுத்து புனரமைப்புச் செய்தார். 1986 இல் புஞ்சிபொரளையில் நாடளாவிய கட்சி மாநாடொன்றை கூட்டினார். அதில், அஹமத் லெப்பையை கௌரவமாக விலக்கிவிட்டு கட்சித் தலைமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.\nமுஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் முக்கியமான இந்த நிகழ்வை நேரில் கண்டவன் நான். இந்த மாநாட்டுக்கு நான் பத்திரிகையாளன் என்ற வகையில் காலமாகிவிட்ட எனது நண்பரான வீரகேசரி, எம்.பி.எம். அஸ்ஹருடன் சென்றிருந்தேன். இவர் பின்னாளில் முஸ்லிம் வாரந்திரியான நவமணியின் ஆசிரியராக இருந்தவர். முஸ்லிம் போராளர்கள், இப்போதும் தொடரும் நீண்ட பயணம் தொடர்பில் தமது தீர்க்கமான அடியை எடுத்துவைத்த அந்தப் பொழுதில் சபை மந்திரத்தால் கட்டுண்டிருந்தது.\n1986 – 1988 காலப்பகுதியில் நான் அஷ்ரப்புடன், நெருங்கிய தொடர்பிலிருந்தேன். அக்காலத்தில் தனது மக்களுக்கான இலட்சியங்களையும், நோக்கங்களையும் உருவாக்கிக் கொண்டிருந்த அஷ்ரப்பை கூர்ந்து அவதானிக்க என்னால் முடிந்தது. அப்போது அவரது இலட்சியங்களில் சில எட்ட முடியாதவையாக தெரிந்தன. முஸ்லிம்கள், சிங்கள, தமிழ் மக்களுக்கு சரிநிகரான, சமமான, தனியான இனம் என அங்கீகரிக்கப்பட்ட வேண்டும் என அஷ்ரப் விரும்பினார்.\nநாட்டில் பரந்து வாழ்ந்த முஸ்லிம்களுக்கு அவர்களுக்கென ஒரு தமக்கேயுரித்தான, சுயாதீனமான அரசியல் கட்சி தேவையாக இருந்தது. அந்த இடத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிரப்ப வேண்டியிருந்தது.\nசிங்கள, தமிழ் அரசியல் மேலாதிக்கத்திலிருந்து விடுபட்டதாக அந்தக் கட்சி இருக்க வேண்டியிருந்தது. அவர் இரண்டையுமே ‘ சாத்தான்கள்’ என அப்போது கூறியிருந்தார். கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இந்த வகையில் கூடிய பங்காற்ற வேண்டியிருந்தது. இவ்வாறு செய்வதனால்தான் இந்த புறக்கணிக்கப்பட்ட மக்கள் இலங்கையில் தமது உரிய இடத்தை பெற வேண்டியிருந்தது.\nபாண்டிச்சேரி மாதிரியில் முஸ்லிம்களுக்கென புவியியல் ரீதியில், தொடர்ச்சியில்லாத வடக்கு – கிழக்கு சபையொன்றை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை அஷ்ரப் அறிமுகம் செய்தார். அப்போது அவரது நோக்கம், வடக்கு, கிழக்கில் உள்ள சகல, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள உதவி அரசாங்க பிரிவுகள் எல்லாவற்றையும் இணைத்து முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடியதாக மாகாண சபை ஒன்றை அமைப்பதாகும்.\nமுஸ்லிம் காங்கிரஸை அகில இலங்கைக் கட்சியாக மாற்றுவதற்காக, அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸின் நோக்கங்களை மீளமைத்து யாப்பை திருத்தி எழுதினார். 1988, பெப்ரவரி 11 இல் தேர்தல் ஆணையாளரினால் கட்சி அங்கீகரிக்கப்பட்டு ‘மரம்’ என்ற சின்னம் வழங்கப்பட்டது.\nஅஷ்ரப் தலைமையிலான ‘புதிய’ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1988 இல் மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டது. இது வடக்கு – கிழக்கில் 17 இடங்களையும் மேற்கு, வட மேற்கு, மத்திய, தென் மாகாணங்களில் 12 இடங்களையும் கைப்பற்றியது. புதிதாக அமைந்த இந்தக் கட்சி மாகாணசபைத் தேர்தலில் மனதில் இடம் பதிக்கத்தக்க வகையில் சாதிக்க விகிதாசாராப் பிரதிநிதித்துவம் உதவிற்று. முஸ்லிம் காங்கிரஸ் பொறுப்புள்ள கட்சியாகிற்று.\nமுஸ்லிம்களின் கருத்தை புறக்கணித்தது என கருதிய அவர், ஜுலை 1987 இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை, விரும்பாதபோதும், ஒப்பந்தத்தின் சட்ட ஏற்பாடுகளை ஆதரித்தார். முஸ்லிம் காங்கிரஸ் 1988 இல் நடந்த மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு அண்ணாமலை வரதராஜ பெருமாளின் தலைமையிலான நிர்வாகத்திற்கு பிரதான எதிர்க்கட்சி ஆகியது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், 1988 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளரான ரணசிங்க பிரேமதாஸவை ஆதரித்தது. 1989 இல் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் தனித்து போட்டியிட்டு 4 இடங்களை பெற்றுக் கொண்டது. அஷ்ரப்பும்; ஏராளமான விருப்புவாக்கை பெற்றுத் தெரிவானர். கட்சி மீது அகில இலங்கை ரீதியான விருப்பு வெளியிடப்பட்டபோதும், பெற்றுக்கொண்ட நான்கு நாடாளுமன்ற அங்கத்தவர்களும் வடக்கு-கிழக்கிலிருந்து வந்தவர்களே என்பதை முஸ்லிம் காங்கிரஸ் கண்டுகொண்டது.\nபிரதிநிதித்துவத்தை உச்சப்படுத்த வேண்டுமாயின் தந்திரமான விட்டுக்கொடுப்புகள் தேவையென்பதையும் பிரதான கட்சிகளோடு தந்திரோபாய கூட்டுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அஷ்ரப் உணர்ந்துகொண்டார்.\nஅஷ்ரப் தான் பெரிதும் மெச்சிய சௌமிய மூர்த்தி தொண்டமானிடமிருந்து சில விடயங்களை கற்றுக்கொண்டு, சந்திரிகா குமாரதுங்கவுடன் தேர்தல் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டார். தொண்டமானைப் போலவே அஷ்ரப்பின் தந்திரோபாயமும், தேர்தல் உடன்படிக்கைகள் மூலம் தனது மக்களின் பிரதிநிதித்துவத்தை உச்சப்படுத்துவதாகவே இருந்தது.\n1944 இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 6 தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களையும், இரண்டு தேசிய பட்டியல் அங்கத்தவர்களையும் பெற்றுக் கொண்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு – கிழக்கில் தனது சொந்த சின்னத்திலும், வேறு மா��ாணங்களில் பொதுஜன ஐக்கிய முன்னணி சின்னத்திலும் போட்டியிட்டது.\nதொங்கு நாடாளுமன்றம் அமைந்த நிலையில் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தை நிறுவுவதில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆக்கபூர்வமான முறையில் ‘குயின் மேக்கர்’ பாத்திரத்தை வகித்தது. அஷ்ரப் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து புனர்வாழ்வு அமைச்சராக வந்தார்.\nஹிஸ்புல்லாவும், அபூபக்கரும் பிரதியமைச்சர்களாயினர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரவூப் ஹக்கீம் குழுக்களின் தவிசாளரானார்.\nஅஷ்ரப் மந்திரியாக இருந்த காலம் சம்பவங்கள் நிறைந்ததாகவும், பிரச்சினைகளைத் தோற்றுவித்ததாகவும் காணப்பட்டது. தனது அதிகாரத்தினுள் வந்த பல்வேறு துறைமுகங்களிலும் பெருமளவில் முஸ்லிம்களுக்கு வேலை வழங்கியதாக அவர் குற்றஞ் சாட்டப்பட்டார். கொழும்பு, திருகோணமலை, காலி என்பன உதாரணங்களாக காணப்பட்டன. இவ்வாறே புனர்வாழ்வு, அபிவிருத்தி திட்டங்களில், முஸ்லிம் பிரதேசங்களுக்கு முன்னுரிமைக் கொடுத்ததாகவும் இவர் பிழை காணப்பட்டார். ஒலுவில் துறைமுகம் அஷ்ரப்பின் நீண்ட கால விருப்பத்துக்குரிய கனவாக விளங்கியது.\nஅஷ்ரபிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட முஸ்லிம் அமைச்சரான எ.எச்.எம். பௌஸிக்குமிடையே பொறி பறக்கும் தர்க்கம் ஏற்படும். இது அஷ்ரப்பை அடிக்கடி ஆவேசம் கொள்ளவும், இராஜினாமா செய்யப் போவதாக மிரட்டவும் வைக்கும். இது போன்ற பௌசியுடனான ஒரு பிரச்சினையில் அஷ்ரப்பின் இராஜினாமா சந்திரிகாவினால் ஏற்கப்படவில்லை.\nபொன்னன்வெளிப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான நிலங்களை அரசாங்கம் பொறுப்பேற்று தீகவாபி புனித பிரதேசத்துடன் அது இணைக்கப்பட்டதாக அஷ்ரப் ஒருமுறை குற்றஞ் சாட்டினார். இது தொடர்பில் தன்னுடன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றுக்கு வரும்படி வண. சோம தேரர் சவால் விடுத்தார். சிங்களத்தில் நடந்த விவாதத்தை அஷ்ரப் ஏற்று தர்க்கரீதியாகவும் மறுக்கமுடியாத வகையிலும் விவாதித்தார்.\nபுத்த பகவானை விழித்துக் கூறுவதாக அமைந்த ஒரு தமிழ் கவிதையை அஷரப் எழுதியபோது இன்னொரு பிரச்சினை கிளப்பப்பட்டது. இந்த கவிதைநுட்பம் முன்னரும் பல கவிஞர்களால் பயன்படுத்தப்பட்டதுதான். ஆனால் அஷ்ரப் அதே நுட்பத்தை பயன்படுத்தியபோது சூடாக விமர்சிக்கப்பட்டது. அஷ்ரப் விட்டுக்கொடுக்காமல், தன்னை விமர்சித்தவர்களை உறுதியாக நின்று மடக்கினார்.\nகட்சி விடயங்களை கையாளுவதில் அஷ்ரப் எதேச்சாதிகாரமாக நடந்து கொண்டார். அவர் அதிஉயர் தலைவராக இருந்தார். அவர் கட்சிக்குள் விழல் பேச்சுகளை சகித்துக் கொள்வதில்லை. அவர் மரணித்த வேளையில் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி அங்கத்துவத்தை இடைநிறுத்தியிருந்தார். இன்னொருவருக்கு ‘காரணம் காட்டு’ அறிவித்தலை விடுத்திருந்தார்.\nமுஸ்லிம் வெகுஜனங்களின் மீது அஷ்ரப் கொண்டிருந்த வசீகரப் பிடிக்கும் மேலாக, அவரது இசைந்து போகும், விட்டுக்கொடுக்கும் ஆற்றலும் அவரது பலமாக காணப்பட்டது. வடக்கு, கிழக்கு முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளைக் கொண்ட, புவியியல் ரீதியாக தொடர்ச்சியற்ற, முஸ்லிம் பெரும்பான்மை மாகாணசபை ஒன்றை உருவாக்க வேண்டுமென்பது முஸ்லிம் காங்கிரஸின் அடிப்படையாக கோரிக்கையாக காணப்பட்டது. இந்த விடயத்தில், முன்வைக்கப்பட்டிருந்த வடக்கு-கிழக்கு இணைப்பு ஏற்படும் பட்சத்தில் 17 சதவீதமாக குறையக் கூடிய தற்போதுள்ள 33 சதவீத முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அஷ்ரபின் வாதமாக காணப்பட்டது.\nபுவியியல் ரீதியாக தொடர்ச்சியற்ற மாகாணசபை என்ற கொள்கைக்கு பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமே தூண்டுதலாக இருந்தது. அங்கு பாண்டிச்சேரி, காரைக்கால், யானம், மாகே ஆகிய பிரதேசங்கள், புவியியல் ரீதியாக தொலை தூரங்களில் காணப்பட்ட போதிலும், இவை தனியொரு நிர்வாக அலகின் கீழ் அமைந்திருந்தன. இவை முன்னர் பிரான்ஸ் தேசத்தின் காலனிகளாக இருந்து பொதுவான வரலாற்றுப் பாரம்பரியத்தை கொண்டிருந்தமையால், அவை சுதந்திர இந்தியாவில் ஓரலகாக நிர்வகிக்கப்பட்டன.\nபிரதேச ரீதியாக தொடர்ச்சியற்ற அலகுக்கான கோரிக்கை வெல்லப்பட முடியாதது என அவர் கண்டப்போது, சம்மாந்துறை, பொத்துவில், கல்முனை ஆகிய தொடர்ச்சியுள்ள தேர்தல் பிரிவுகளை உள்ளடக்கிய தென்கிழக்கு மாகாணசபை என்பதை பிரதியீடாக முன்வைத்தார். அவர் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களை வடமாகாணத்தோடு இணைப்பதற்கும் விருப்பம் தெரிவித்தார்\nதேவை ஏற்படின் இதையும் விட்டுக்கொடுக்க அவர் தயாராகவிருந்தார். பதிலாக 10 வருடத்தின் பின், இணைப்பை நீக்குவதற்கான அபிப்பிராய வாக்கெடுப்பு உட்பட முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமிடத்து வடக்கு கிழக்கு இணைப்புக்கும் விருப்பம் தெரிவித்தார்.\nஅம்பாறை மாவட்டத்திலிருந்து, முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட கல்முனை என அழைக்கப்படும் கரையோர மாவட்டம் ஒன்றை பிரித்தெடுக்க அஷ்ரப் விரும்பினார். இந்த கரையோர மாவட்டத்திற்கு போதிய நிலம், நீர்வளங்கள் இல்லாது போகலாம் என அவர் அஞ்சியமையால் அவர் இதில் பின்னர் தயக்கம் காட்டினார்.\nதனது சமுதாயத்தின் நலன் தொடர்பில் அஷ்ரப் பின்னாளில் தமிழ் தலைவர்களுடன் மோத வேண்டியிருந்தது, இது தவிர்க்க முடியாததே. ஆனால், தற்போதைய கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் போலன்றி இவர், தமிழோடும், தமிழர்களோடும் உணர்வால் ஒன்றியிருந்தார். அவர் தமிழர்களின் மனத்தாங்கலை விளங்கியிருந்தார். அவர்களின் அபிலாஷைகளை ஏற்றிருந்தார்.\nஅஷ்ரப், சிங்கள பெரும்பான்மைவாதமே அடிப்படைப் பிரச்சினை எனவும் இதை வெற்றி கொள்ள சிறுபான்மை சமூகங்களிடையிலான புரிந்துணர்வு அவசியம் எனவும் கருதினார். முஸ்லிம்களின் நலனில் உறுதியாக இருந்த போதும், அஷ்ரப் தமிழருடன் சேர்ந்து வேலை செய்ய எப்போதும் தயாராக இருந்தார். இந்த வகையில் அஷ்ரபினுடைய அலைநீளத்தில் உள்ள கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் இல்லையென்றே கூறலாம். அவரது சமூகத்தின் நலன்கள், அவருக்கு மிக முக்கியமானதாக காணப்பட்டபோதும் தமிழர் பிரச்சினைகள், மனத்தாங்கல்கள் தொடர்பிலும் அவர் மிகுந்த அனுதாபம் கொண்டவராக இருந்தார். தமிழர்களின், முஸ்லிம்களின் நலன்கள் நேரடியாக மோதிய வேளைகள் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் தமிழர்கள் தமது நியாயமான அபிலாஷைகளை அடைந்து கொள்ளும் வகையில் அவர் உதவ முயன்றார்.\nஇந்திய வம்சாவளியை பிரதிநிதித்துவம் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் ஒரு ஒத்துப்போகும் உறவொன்றை ஏற்படுத்தும் முகமாக ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருந்தார்.\nஒரு குறுகிய இன நிலைப்பாட்டிலிருந்து தேசிய தலைவராக பரிணமித்தமை அஷ்ரபின் அதி சிறப்பாகும். 2000 ஆம் ஆண்டு அளவில் அஷ்ரபின் பார்வை விசாலமாகியது. அவர் தேசிய ஐக்கிய முன்னணியை ஸ்தாபித்தார். இப்போது அஷ்ரப் முஸ்லிம் இனத்துவத்துக்கு அப்பால் சிந்திக்க தயாராகி ஏனைய சமுதாயங்களையும் இணைத்து செல்ல முயன்றார். அவரிடம் 2012 அளவில் நிரந்தர, சமாதானத்தை சாத���க்கும் திட்டமொன்று இருந்தது. ஒரு காலத்தில் தமிழீழவாதியாக இருந்து, பின்னர் முஸ்லிம்களுக்கென அவர்களுக்கே உரித்தான தனிக்கட்சியை தொடக்கியவர் தேசியவாதியாக முகிழ்த்த, பரிணாம நிலையை எய்தியிருந்தார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் தலைமைக் கப்பலாக இருக்கும் அதேவேளையில் தேசிய ஐக்கிய முன்னணி விசாலமானதாக எல்லா இனங்களையும் இணைத்து செல்வதாக இருந்தது. அஷ்ரப் தனது இலட்சியத்தை அடையும்வரை வாழ்ந்திருந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய ஐக்கிய முன்னணி ஆகியவற்றின் எதிர்காலம் எப்படி இருக்கக் கூடும் என்பது யாருக்கும் தெரியாதது. அஷ்ரப், 2000, ஒக்டோபர் 10, இல் நடக்கவிருந்த தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் துரதிர்ஷ்ட வசமாக மரணமடைந்தார். முக்கிய கட்டத்தில் அஷ்ரப்பின் வாழ்வு அணைந்துப் போனமை, அப்போது அமைக்கப்பட்டிருந்த பரந்த தேர்தல் கூட்டமைப்பு முன்வைத்திருந்த பல்வகைத் திட்டங்களுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.\nஅஷ்ரப் தற்போது எம்மோடு இல்லாதிருக்கலாம், ஆனால், அவரது ஆன்மா, இப்போதும் கிழக்கு முஸ்லிம் அரசியல் சிந்தனையில் வியாபித்துள்ளது. இவர் கிழக்கு முஸ்லிம் அரசியலில் தனியொரு மிகப் பிரபலமான ஜாம்பவானாக இருந்தார். மரணத்திலும் முஸ்லிம் வெகுஜனங்கள் மீதான மாயப் பிடி விரவியுள்ளது.\nஅஷ்ரப் நினைவுக் கூட்டங்களில் நிறையப் பேர் கலந்துகொண்டனர். தமிழ் ஊடகங்கள் அநேகமாக நேர்மையானதாக மனமார்ந்ததாக காணப்பட்ட புகழாஞ்சலிகளை வெளியிட்டன. அவரது மறைவு ஆழமாக உணரப்படுகிறது. அஷ்ரபின் பின்னரான முஸ்லிம் அரசியலின் பரிதாப நிலை, அவரது இழப்பினால் விளைந்த துன்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. அவர் உருவாக்கிய கட்சி பல துண்டுகளாகியுள்ளது.\nஅவரது விதவையும், முன்னைய தளபதிகளும் அவரது முடியைச் சூட மோதிக் கொண்டனர். அவர் விட்டுச் சென்ற அரசியல் முதுசம் துண்டாடப்பட்டது. அஷ்ரபின் இடத்துக்கு வந்த ரவூப் ஹக்கீமும், அவரது விதவை பேரியலும் கட்சியை பிளவுபடுத்தினர். பேரியல் தேசிய ஐக்கிய கூட்டமைப்பை பொறுப்பேற்றார்.\nஅதாவுல்லாஇ மற்றும் அன்வர், இஸ்மாயில் போன்றோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து தேசிய முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்ததோடு பிளவுபடல் மேலும் தொடர்ந்தது. ரிஷாத் பதியுதீன், அமீ��் அலி மற்றும் நஜீப் அப்துல் மஜீத் ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்தபோது பிளவுபடல் மேலும் தொடர்ந்தது.\nஅவரது இலட்சியங்களையும்இநோக்கங்களையும் தொடர்ந்து பேணவும் கட்சியை காப்பாற்றவும் ரவூப் ஹக்கீம் உறுதியாக போராடி வருகிறார். காலத்துக்குக் காலம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பதவியினதும் அரசாங்கக் கவனிப்பினதும் கவர்ச்சி ஆசை காட்டுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித் தனியாக கட்சி தாவத் தயாரான போது, கட்சியின் ஒற்றுமை சிதறிப் போவதை தடுக்கும் முகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2006 இல் அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டது.\nஇந்த வருடமும் பழைய காட்சிகள் மீண்டும் தெரிந்தன. கட்சி பிளவுபடுதலையும், கட்சிமாறுதலையும் தடுக்க 18 ஆவது யாப்புத் திருத்தம் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு முன் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து, எதிர் வரிசையிலிருந்தவாறே அரசாங்கத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நவம்பரில் அரசாங்கத்துடன் ஒழுங்கு முறையாக இணையலாம் என ஊகங்கள் அடிபடுகின்றன.\nஒவ்வொரு தேர்தலின் பின்னும் கட்சி பிளவுண்டு சிறுத்துச் சிறுத்துப் போவதால், முஸ்லிம்களை ஒரே கொடியின் கீழ் அணிதிரட்டும் அஷ்ரபின் உயர் இலட்சியம் சிதைந்து போவதை நாம் காண்கிறோம்.\nமுஸ்லிம்கள், தமது சுயாதீனத்தை பேணியவாறு தமிழ், சிங்கள அரசியலிருந்து சமதூரத்தை பேண வேண்டும் என்னும் இலட்சியமும் பின்னடைவைக் கண்டுள்ளது.\nமாறிமாறி வரும் அரசாங்கங்கள் வழங்க முன்வரும் கவனிப்புகளும் சலுகைகளும், பல முன்னாள் முஸ்லிம் தலைவர்களை தமது ‘சுயாதீனத்தை’ கைவிட்டுப் போகச் செய்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாற்று மேடையில் வளர்க்கப்பட்ட இந்த அரசியல்வாதிகள் அநேகமானோரை,அமைச்சர் பதவி, பிரதியமைச்சர் பதவி, அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர், பணிப்பாளர் பதவிகள், வெளிநாட்டில் தூதுவர் பதவி என்பன அமுக்கிவிடுகின்றன.\nஇவர்களை தெரிவுசெய்த முஸ்லிம் வாக்காளர்களின் நலன்கள், விருப்பங்கள் என்பன மனவுறுத்தலேதும் இல்லாமலும் அலட்சியமாகவும் கைவிடப்படுகின்றன. கொள்கைப்பிடிப்போடு கூடிய அரசியலை எங்கும் காணமுடியவி��்லை.\nஇந்த துன்பகரமான பின்னணியில், இருள் கௌவிய பாலைவனத்தில் தனது மக்களுக்கான ஒரு பசுந்தரையை தேடிய அஷ்ரபின் இலட்சியம் கானல் நீராகி வருகின்றது.\nஇப்படியான நிலைமையில், அஷ்ரபின் மரணத்தின் 10 ஆண்டு நிறைவாகும். இந்த வேளையில் கட்சியின் விசுவாசிகளும் முஸ்லிம் சமுதாயத்தின் நலனின் அக்கறை கொண்டோரும் குறைந்தபட்சம் மன ஆறுதலுக்காகவேனும் எம்.எச்.எம். அஷ்ரபின் நினைவில் ஆழ்ந்திருப்பர் என்பதில் சந்தேகமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/102827", "date_download": "2021-06-15T13:42:46Z", "digest": "sha1:ZSDSYSBBW27JYKUVNPOQC3PXUPAZXKTP", "length": 12267, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த புதிய பிரேரணை மிகமுக்கியமானது - மனித உரிமைகள் கண்காணிப்பகம் | Virakesari.lk", "raw_content": "\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nஇலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த புதிய பிரேரணை மிகமுக்கியமானது - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nஇலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த புதிய பிரேரணை மிகமுக்கியமானது - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nஇலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் புதிய பிரேரணை மிகமுக்கியமானதாக விளங்குகின்றது.\nநாடொன்றில் நீதி மறுக்கப்படும் பட்சத்தில், கடந்தகாலக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கும் என்பது இந்தத் தீர்மானத்தின் மூலம் நிரூபணமாகியிருக்கிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணை கடந்த செவ்வாய்க்கிழமை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கை பொறுப்புக்கூறல் புதிய பிரேரணை மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nவாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\n2021-06-15 19:01:47 வாகன கொள்வனவு பிரதமர் அரசாங்கம்\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பான சர்ச்சை குறித்து பேசப்படவில்லை. எனினும் துறைசார் அமைச்சர் விரைவில் இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்துவார்\n2021-06-15 18:56:22 எரிபொருள் விலையேற்றம் துறைசார் அமைச்சர் அமைச்சரவை\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் இதுவரையில் வெவ்வேறு தரப்பினரிடம் குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.\n2021-06-15 18:50:37 எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து இலங்கை கடற்பரப்பு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nநாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் எரிபொருள் விலையினை அதிகரித்துள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது.\n2021-06-15 18:43:56 எரிபொருள் விலையேற்றம் பொருளாதாரம் அரசாங்கம்\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nமட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 12, 14, வயதுடைய இரு சிறுவர்களை நேற்று திங்கட்கிழமை (14.06.2021) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்\n2021-06-15 18:36:49 மட்டக்களப்பு வாழைச்சேனை 7 வயது சிறுமி\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2021-06-15T12:47:52Z", "digest": "sha1:7AKLPUFIJX23H7GOOQAR7ZP7Q3CM6W7T", "length": 10957, "nlines": 113, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சரத் பொன்சேக்கா | Virakesari.lk", "raw_content": "\nபயணத்தடைகளில் அதிகரித்துள்ள வீட்டு வன்முறைகள்..\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.மேனகா மூக்காண்டி நியமனம்\nகொவிட் தொற்றுக்குள்ளானோரில் 54 வீதமானோர் நீரிழிவு நோயாளிகள் ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமலேசியாவில் மர்ம தோல் நோயால் சுறாக்கள் பாதிப்பு\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க கோரிக்கை - இணங்கவில்லை என்கிறார் அமைச்சர் பந்துல\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சரத் பொன்சேக்கா\nஅரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: மக்களுக்காக தொடர்ந்தும் போராடுவோம் - சரத் பொன்சேக்கா\nஎரிபொருள் விலை அதிகரிப்பு உட்பட மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலான பல தீர்மானங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்ப...\nஅபிவிருத்திகளை கைவிட்டு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுங்க��் - சரத் பொன்சேக்கா\nநாட்டில் தற்போது காணப்படும் நிலைமையில் அதிவேக வீதிகளை அமைப்பது முக்கியமல்ல. மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கே முக்கியத்துவ...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை இனங்காண்பதில் அரசு தோல்வி - சரத் பொன்சேக்கா\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை இனங்காண்பதில் அரசு தோல்வி - சரத் பொன்சேக்கா\nசரத் பொன்சேகாவுக்கா வாக்களித்தோம் என்பதை எண்ணி வெட்கப்படுகிறேன் - செல்வம் அடைக்கலநாதன்\nதமிழர் மனங்களை புண்படுத்தும் விதத்தில் பேசிக்கொண்டுள்ள சரத் பொன்சேக்காவிற்கா ஜனாதிபதி தேர்தலில் எமது மக்கள் அதிகளவில் வ...\nநான் சிறை செல்வதற்கு காரணம் மஹிந்தவே ; அரசாங்கம் தவறான பாதையில் பயணிக்கிறது - பொன்சேகா\nசிறை கைதிகளும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் தோற்றுவித்துள்ளது.\nஏகாதிபத்தியத்தை ஆட்சி முறையாக்க முயற்சித்தால் ஒருபோதும் இடமளியோம் - பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா\nபுதிய அரசியலமைப்பின் மூலம் ஏகாதிபத்திய ஆட்சியை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்குமாயின் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்...\nராஜபக்சக்களால் அரசியல் பழிவாங்கலுக்குட்படுத்தும் விதிமுறைகளிலிருந்து வெளிவர முடியாது : பொன்சேகா சாடல்\nதமக்கு தேவையானவற்றை செய்யாதவர்களை அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தும் விதிமுறைகளிலிருந்து ராஜபக்சக்களால் ஒருபோதும் வெளிவ...\n“ \"கோத்தா\" பயத்தை காட்டுகின்றனர் : மஹிந்த களமிறங்கினாலும் அச்சமில்லை ; விரைவில் ரஜபக்ஷவினர் சிறைக்குச்செல்வர்”\nகோத்தா பயத்தை காட்டி ஏனைய கட்சிகளை அடக்கவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முயற்சித்து வருகின்றது. கோத்தாபய ராஜபக்ஷ அல்ல மஹிந்...\n“அது மட்டும் போதாது” - “அது அவ்வளவு இலகு அல்ல”\n“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமையைப் பறித்தால் மட்டும் போதாது” என்று, ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெ...\nரணில் - சரத் பொன்சேக்கா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவு...\nபயணத்தடைகளில் அதிகரித்துள்ள வீட்டு வன்முறைகள்..\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரி���ாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.மேனகா மூக்காண்டி நியமனம்\nநீர் வழங்கல் சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை: வாசுதேவ நாணயக்கார\nஜி.எஸ்.பி. சர்ச்சைக்கு அரசாங்கம் பதில் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உரிமை கிடையாது\nஇலங்கை உள்ளிட்ட சில நாட்டு மக்களுக்கு பிலிப்பைன்ஸ் விதித்துள்ள பயணத்தடை நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2016/01/20/dr-ambedkar-1197/", "date_download": "2021-06-15T14:09:28Z", "digest": "sha1:KWKZU5TPVZHSQTSAESCTS6J4VV7RN535", "length": 22441, "nlines": 191, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்ஒப்பாரிகளே போராட்ட முறை-பிணத்தை அடக்கம் செய்வதே லட்சியம்", "raw_content": "\nதிமுக வெற்றியில் திராவிட எழுச்சி\nஒப்பாரிகளே போராட்ட முறை-பிணத்தை அடக்கம் செய்வதே லட்சியம்\n‘அம்பேத்கர் இந்து. அவர் இந்து மதத் தலைவர்’ என்ற போது நமக்குக் கோபம் வர வில்லை. ஆனால், அவனே தான் டாக்டர் அம்பேத்கர் பெயரில் அமைப்பு வைத்தால் அடித்து ஆளையே கொலை செய்கிறான்.\nஇந்து அமைப்புகளுக்கு எதிராக டாக்டர் அம்பேத்கர் பெயரில் இயங்கும் தலித் இளைஞனை கொலை செய்வதும்,\nடாக்டர் அம்பேத்கரை இந்து என்று சொல்வதும் வேறு வேறு அல்ல.\nஇந்து, பார்ப்பனிய எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு என்ற டாக்டர் அம்பேத்கரின் போர்குணத்தோடு இயங்குபவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருக்கிறது. அதனாலேயே அவர்கள் மீது வன்முறை நடக்கிறது. (ஹைதராபாத் பல்கலை கழகத்திலும் Rohith Vemula உட்பட அய்ந்தே மாணவர்கள் தான் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு பெயரில் இயங்கியதால் தண்டிக்கப் பட்டவர்கள்.)\nஇந்து அமைப்புகள் மட்டும் டாக்டர் அம்பேத்கரின், இந்து – பார்ப்பனிய எதிர்ப்பை இருட்டடிப்பு செய்யவில்லை. இந்து அமைப்புகளின் எதிர்ப்பாளர்களாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிற பலரும் திட்டமிட்டு அதையேதான் செய்கிறார்கள். அவர்களும் இந்து அமைப்புகளைப் போலவே தன்னை அம்பேத்கரின் ஆதரவாளர்களாகதான் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.\nஇந்திய சமூகம் 24 மணி நேரமும் தலித் விரோதத்தோடுதான் இயங்குகிறது. ஆனால், அதை அலட்சியம் செய்கிற அரசியல் எல்லோரிடமும் இருக்கிறது. அதைப் பேச வேண்டுமென்றால், இங்குப் பலருக்கும் ஒரு சாவு வேண்டும். அதுவும் ஊடங்களால் பிரபலப்படுத்தப்பட்ட மரணமாக இருக்க வேண்டும்\nபிறகு ஒப்பாரிகளே வழிமுறைகளாக ஒலிக்��ிறது. அதுவும் ஒரு கடிதம் கிடைத்துவிட்டால் அதை வைத்துக் கொண்டு, செண்டிமென்ட் புலம்பல்களே அரசியல் கண்ணோட்டமாக மாற்றப்படுகிறது.\nபுலம்பல்கள் போராட்டங்கள் அல்ல, மரண ஊர்வலங்களே வழி முறைகளுமல்ல. பிணத்தை அடக்கம் செய்யும் வரை ஒப்பாரி வைப்பதே லட்சியம் அல்ல.\nஇந்து, பார்ப்பனிய, ஆதிக்க ஜாதிகளின் தலித் விரோத வன்முறைகளுக்கு எதிராக மட்டுமல்ல, கண்ணோட்டங்களுக்கு எதிராகவே உரத்த குரல்கள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும்.\nஅதற்குப் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் போர் குணத்தை ஆழ கற்று, துணிச்சலோடு உயர்த்திப் பிடிக்க வேண்டும். அது ஒன்று தான் தற்கொலை என்ற பெயரிலும் நடக்கும், இது போன்ற தலித் கொலைகளைத் தடுக்கும்.\nஇளவரசன் மரணம்: சோக ரசம் சொட்டும் காதல் கதையா\nதருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா\nஇளையராஜா – Mr, Mrs – OK ரிலீஸ் பண்ணிக்க\n2 thoughts on “ஒப்பாரிகளே போராட்ட முறை-பிணத்தை அடக்கம் செய்வதே லட்சியம்”\nMohamedali Mohamed தலித்துகள் இந்தியாவில்எங்கு படுகொலை செய்யபட்டாலும் அதைதற்கொலைஎன்றுசொல்லிதிசைதிருப்பிவிடுவார்கள்\nMathimaran V Mathi ஹைதராபாத் பல்கலை கழகத்திலும் Rohith Vemula உட்பட அய்ந்தே மாணவர்கள் தான் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு பெயரில் இயங்கியதால் தண்டிக்கப் பட்டவர்கள்.\nஇளவரசன் மரணம்: சோக ரசம் சொட்டும் காதல் கதையா\n//புலம்பல்கள் போராட்டங்கள் அல்ல, மரண ஊர்வலங்களே வழி முறைகளுமல்ல. பிணத்தை அடக்கம் செய்யும் வரை ஒப்பாரி வைப்பதே லட்சியம் அல்ல. // like emoticon\n//தலித் விரோத வன்முறைகளுக்கு எதிராக மட்டுமல்ல, கண்ணோட்டங்களுக்கு எதிராகவே உரத்த குரல்கள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும்.\nஅதற்குப் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் போர் குணத்தை ஆழ கற்று, துணிச்சலோடு உயர்த்திப் பிடிக்க வேண்டும்.// like emoticon\nஒவ்வொரு வரியையுமே மேற்கோளுக்காக எடுத்து காட்டக்கூடிய அளவு வீரியமாக இருக்கிறது…….See More\nஎப்போதுமே போராளிகள் வரலாற்றில் ஏதேனும் ஒரு மிகப்பெரிய தவறை செய்துவிடுகிறார்கள்…. அது போராட்டத்தின் வலிமையை நீர்த்துப் போக செய்துவிடுகிறது…. என் போராளி சகோதரா அந்த தவறை நீயும் செய்து விட்டாய்….. ஒரு அறிவுதிறன் மிக்க போராளியான உன்னை மட்டுமல்ல… நீ எத்தனை சமூக போராளிகளை உருவாக்க இருந்தாயோ அ���ு எல்லாம் இப்போது மிகப்பெரும் இழப்பு….. இப்போது நடப்பது மனக்குமுறல்களும், புலம்பல்களும்தான்…. இதனால் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது……. யார் மனங்களில் கருணை வந்துவிடும் மாற்றம் வந்துவிடும் என்று எண்ணிணாயோ அவர்கள் உன் நிலையை காட்டி மற்றவர்களை மிரட்டும் போக்குதான் இப்போதும் இருக்கிறது….. சரி நீ யாரெல்லாம் அமைதியாய் வாழ விரும்பினாயோ அந்த உன் தாயும் உன் கோடானுகோடி சகோதரர்களுமாவது நிம்மதியாய் வாழ இறைவன் அருள் புரியட்டும்………\nபாண்டிய நாட்டு மன்னன் · 3 mutual friends\nதங்களை தலித்துகள் என அடையாளப்படுத்தி கொண்டு போராடுகிற இவர்களுடன்இணைந்துபோராட\nபிராமண எதிர்ப்பாளர்களுக்கும் சாதியை எதிர்ப்பவர்களுக்கும் சங்கடங்கள் இருக்கின்றன ,இவர்கள் தங்களது அடையாலங்களை விடுத்து ஒரே நோக்கமுடையவர்களுடன் இணைந்து செயல்பட்டால் இலக்கை சுலபமாக அடையலாம்\nபிணத்தை புதைத்துடன் பிரச்சனையும் புதைத்துவிடும் நாம்.மறதி மன்னர்கள்.காட்டான்\nமுஹம்மத் அலி ஜின்னா says:\n// அதற்குப் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் போர் குணத்தை ஆழ கற்று, துணிச்சலோடு உயர்த்திப் பிடிக்க வேண்டும். //\nதலித்துக்கள் எவ்வளவு கதறினாலும், பாப்பானும் பாப்பாத்தியின் காலில் விழுந்து பெட்டி வாங்கும் தலித் தலைவர்களும் அலட்டிக்கொள்ள மாட்டார். மீனாட்சிபுரம் போல் ஒட்டு மொத்தமாக இஸ்லாத்தை தழுவினால், பாப்பான் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவான்.\n“ஜாதி, மது, வட்டி, சிலைவணக்கம், காமசூத்திரம், தெய்வீக தேவடியாத்தனம்” — இதுதான் பார்ப்பன வர்ணதர்மத்தின் அடிப்படை. இதைத்தான் பார்ப்பனீயம் என தந்தை பெரியார் அழைத்தார். ஜாதி முத்திரையை அழிக்க, ஹிந்து மதத்தை ஒழிக்க வந்த ஒரே சூப்பர் பவர் இஸ்லாம். 1400 வருடங்களாக பார்ப்பனீயத்தை கதிகலங்க வைக்கிறது. ஆகையால்தான், ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு என தந்தை பெரியார் அறிவித்தார். வேறு வழியே கிடையாது.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுக வெற்றியில் திராவிட எழுச்சி\nதெரிந்த குறள் தெரியாத விளக்கம்\nஎம்.ஜி.ஆர், கண்ணதாசன் - சத்தியராஜ், மணிவண்ணன் - பாக்கியராஜ், சேரன் - பாலா; இவர்களில்...\nபறையர்களும் அவர்களின் தோழன்முகமது அலியும்\nவ.உ.சியிடம் பெரியாரின் தாக்கம் - ராஜாஜியின் பச்சைத் துரோகம்\nபெரியாரின் சொல்படி பார்ப்பனர்கள்தான் நடக்கிறார்கள்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2020/07/blog-post_79.html", "date_download": "2021-06-15T13:24:24Z", "digest": "sha1:AFAFDQPR4K46XCCK6FGC5AARJORNINQY", "length": 34177, "nlines": 1037, "source_domain": "www.kalviseithi.net", "title": "பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி தற்போது சிந்திக்கவே இல்லை -அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி முழு விவரம் - kalviseithi", "raw_content": "\nதமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை ( 07.04.2021 ) விடுமுறை - அதிரடி அறிவிப்பு\nஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்\nநாளை ( 16.12.2020 ) நடைபெறும் safety and security training யில் எவ்வாறு கலந்து கொள்வது \nபள்ளிகள் திறப்பு , தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.\nபொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு\nஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு\nஆசிரியர் பணி வயது வரம்பு குறைப்பு; இனி 40 முடிந்தால் நியமனம் இல்லை\nBreaking News : பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nஆசிரியர்கள் வரும் 13 - ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் - முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு.\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nHome sengottaiyan minister பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி தற்போது சிந்திக்கவே இல்லை -அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி முழு விவரம்\nபள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி தற்போது சிந்திக்கவே இல்லை -அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி முழு விவரம்\nபள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி தற்போது சிந்திக்கவே இல்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தார்.\nஈரோட்டில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில் அளித்தார்.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் எப்போது வழங்கப்படும்\n14-ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார். தொடங்கி வைத்த உடன் அதை எந்த வகையில் மாணவர்களுக்குப் புத்தகப்பையோடு வழங்கலாம் என்று ஆய்வு நடத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஆய்வு நடத்தி எங்களுக்கு வரும் 13-ம் தேதி தெரிவிப்பார்கள். அதன்பின்னர் எப்படி வழங்குவது என்பது முடிவெடுக்கப்படும்.\nஆன்லைன் வகுப்புகளுக்காக மடிக்கணினி கொண்டு வரவேண்டும் என அறிவித்துள்ளார்களே\nஇதுவரையிலும் இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு இ-பாக்ஸ் எனும் நிறுவனத்தின் மூலமாக முதல்வர் அதை 14-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். அவர் தொடங்கி வைத்தவுடன் புதிய வரலாற்றைப் படைக்கும் விதமாக அமையும். அவர் தொடங்கி வைத்த உடனேயே அவரவர் மடிக்கணினியில் அது டவுன்லோடு செய்யப்படும்.\n30 சதவீதம் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த திட்டம் உண்டா\nதற்போது மத்திய அரசு பாடத்திட்டம் குறைத்த உடனேயே பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன. தற்போது 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் என்ன செய்யலாம் என்பதை முதல்வருடன் ஆலோசனை பெற்று மீண்டும் அந்த முடிவுகளை நாங்கள் மேற்கொள்வோம்.\nபாடத்திட்டங்களை வீடுகளுக்கே வழங்கும் திட்டம் உள்ளதா\nஅதைப் பற்றித்தான் அந்தக் குழு ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அதில் எல்லோருடைய ஒத்துழைப்பும் இருந்தால்தான் அதை வெற்றிகரமாகச் செய்யமுடியும். எப்படி அதை வழங்குவது, எப்படி அதை எடுத்துச் செல்வது என்பதில்தான் அனைவரது ஒத்துழைப்பும் இருக்கிறது. மனித நேயத்தோடு உதவ யாராவது முன் வந்தால் அரசு தயாராக இருக்கிறது.\nஒரே வீட்டில் வேறு வேறு வகுப்புகள் படிக்கும் பிள்ளைகளுக்கு குறித்து என்ன முடிவெடுத்துள்ளீர்கள்\nநேரத்தை ஒதுக்குகிறோம். அதற்காக கால அட்டவணை உள்ளது. ஒரு மாணவர் ஒரு வகுப்பு என்றால் அதற்காக தனித்தனி நேரம் ஒதுக்கப்படும்.\nஇப்போது அதைப் பற்றி சிந்திக்க நேரமில்லை.\nசென்னை மாநகராட்சிபோல் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செல்போன் வழங்கப்படுமா\nசென்னை என்பது குறிப்பிட்ட எல்லையில் உள்ளது. அங்கு ஆன்லைன் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதற்கு முன் நீங்களே இங்கெல்லாம் ஆன்லைன் இல்லை என்று கேள்வி கேட்டீர்கள். தற்போது செல்போன் கொடுப்பது குறித்துக் கேட்கிறீர்கள். ஆனால் சென்னையில் ஆன்லைன் சாதகமாக எல்லோருக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.\nதனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் கட்ட முடியாத மாணவர்களை ஆன்லைன் வகுப்புக்கு அனுமதிக்கவில்லை என்ற பிரச்சினை வருகிறதே\n2 நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். சில வரைமுறைகள் கொண்டுவர உள்ளோம். அதை அறிவித்தபின் என்னென்ன குறைகள் உள்ளதன என்பது பற்றிக் கூறுங்கள்.\nஅ��சுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் ஆர்வம் குறைந்து வருகிறதே\nஅதைப் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். இதற்காகவே அடுத்த ஆண்டு அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கும் நிலை உருவாகும். அதற்கான திட்டங்களை முதல்வர் தீட்டி வருகிறார்.\nஅதற்கு ஒரு காலவரையறை செய்யப்போகிறோம். தேதியை நிர்ணயிக்கப் போகிறோம். கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி உள்ளது. ஒருபுறத்தில் பெற்றோர் மனநிலை புரிந்து செயல்படவேண்டி உள்ளது. ஆகவே, கல்வியாளர்களின் கருத்துகளை அறிந்த பிறகு தனித்தேர்வு நடத்துவது குறித்து அரசு பரிசீலிக்கும்.\nஉடற் கல்வி ஆசிரியர் வழக்கு பற்றி தெரிந்தால் சொல்லுங்கள்\nஐயா,நீங்கள் பள்ளிக்கல்வி அமைச்சர் பதவி விட்டு சென்றாலே போதும்..நீங்கள் சொன்னது இதுவரைக்கும் ஒண்ணுமே நடக்கவில்லை.இப்படியே நீங்கள் பேசிட்டு இருந்தால் வரும் தேர்தல்களில் கட்சி தோற்பது உறுதியாகிவிடும் ...சிந்தித்து செயல்படுங்கள் .நன்றி\nசூத்தையன் உனக்கு இருக்குடா நாயே\nபொறுத்திருந்து பாருங்கள் வரலாறு படைக்க போகிறோம் என்கிறாயே நீங்கள் படைத்த வரலாறு தெரியாதா உலகே திரும்பி பார்க்கும் வகையில் கல்வி மானியக்கொரிக்கையில் கூரப்போகிறேன் என்று கூறியதை இன்னும் கழுத்து வலியோடு பார்க்கிறோம். இப்பொழுது மீண்டும் அதே வடையை சுடுகிறீர். எப்போதுதான் விடிவு காலமோ உலகே திரும்பி பார்க்கும் வகையில் கல்வி மானியக்கொரிக்கையில் கூரப்போகிறேன் என்று கூறியதை இன்னும் கழுத்து வலியோடு பார்க்கிறோம். இப்பொழுது மீண்டும் அதே வடையை சுடுகிறீர். எப்போதுதான் விடிவு காலமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் தினமும் ஏமாற்றக் கொண்டே இருக்கிறாய். உன்னிடம் வேலை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவரும் ஏமாந்துதான் உள்ளோம். பகுதி நேர ஆசிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். முதுகலை ஆசிரியர் தேர்வு வெற்றி பெற்ற அவர்களும் அவ்வாறே. சிறப்பாசிரியர்கள் பணி இல்லாமல் தவிக்கிறார்கள். பாடத்திட்டம் மாற்றுகிறேன் என்று கூறி விட்டு பிறகு பின்வாங்கி விட்டீர். இப்படி சிறப்பாக போகிறது கல்வித்துறை. ஆனால் நலத்திட்டங்கள் அனைத்தும் அருமை. காரணம் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மற்றும் தகுதி தேர்வில் ���ேர்ச்சி பெற்ற அனைவரையும் தினமும் ஏமாற்றக் கொண்டே இருக்கிறாய். உன்னிடம் வேலை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவரும் ஏமாந்துதான் உள்ளோம். பகுதி நேர ஆசிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். முதுகலை ஆசிரியர் தேர்வு வெற்றி பெற்ற அவர்களும் அவ்வாறே. சிறப்பாசிரியர்கள் பணி இல்லாமல் தவிக்கிறார்கள். பாடத்திட்டம் மாற்றுகிறேன் என்று கூறி விட்டு பிறகு பின்வாங்கி விட்டீர். இப்படி சிறப்பாக போகிறது கல்வித்துறை. ஆனால் நலத்திட்டங்கள் அனைத்தும் அருமை. காரணம்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nஓய்வு வயது 60 (1)\nகருணை அடிப்படையில் பணி நியமனம் (1)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2021-06-15T12:14:44Z", "digest": "sha1:DQ2T247X7TQOZIN55WVUJAMACOWULPOX", "length": 8736, "nlines": 111, "source_domain": "www.pothunalam.com", "title": "குதிரைவாலி தோசை செய்முறை விளக்கம்..!", "raw_content": "\nகுதிரைவாலி தோசை செய்முறை விளக்கம்..\nகுதிரைவாலி தோசை செய்முறை விளக்கம்..\nகுதிரைவாலி தோசை செய்முறை: பிரண்டை பசி உணர்வை தூண்டும். குதிரைவாலி அரிசி வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கும். இன்று இரண்டையும் வைத்து சத்தான பிரண்டை குதிரைவாலி தோசை செய்முறை விளக்கம் பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..\nசெட்டிநாடு மீன் வறுவல் செய்முறை..\nகுதிரைவாலி அரிசி – 2 கப்\nஉளுந்தம் பருப்பு – 1/4 கப்\nநுனிக் கொழுந்து பிரண்டை துண்டுகள் – 10\nஉப்பு மற்றும் நல்லெண்ணெய் – தேவையான அளவு.\n* குதிரைவாலி, வெந்தயம் மற்றும் உளுந்து ஆகியவற்றை தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.\n* பின்பு ஒன்றாக சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram\" சேனல Join\" பண்ணுங்க:\n* பின்பு உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.\n* பிரண்டையை தோல் நிக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும்.\n* வதக்கிய பிரண்டை ஆறியவுடன் குதிரைவாலி மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து, 8 மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மாவு புளித்திருக்கும்.\n* பிறகு தோசை கல்லில் தோசையாக ஊற்றி, தோசை வெந்ததும் திருப்பி போட வேண்டும். தோசை இருபுறமும் வெந்ததும் எடுக்க வேண்டும்.\n* இந்த தோசையை காரச் சட்னியுடன் அனைவருக்கும் பரிமாறவும்.\nசுவையான சமையல் முட்டை கொத்து சப்பாத்தி செய்முறை..\nஇதுபோன்று சுவைசுவையான சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்பு\nஇனி வீட்டிலேயே செய்யலாம் சோன் பப்டி..\nசுவையான தம்ரூட் அல்வா செய்யலாம் வாங்க..\nசுவையான ரவை பணியாரம் செய்வது எப்படி\nமீந்து போன 2 இட்லியில் சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபி..\nசுவையான ராகி பக்கோடா செய்முறை விளக்கம்..\nரவா கேக் செய்வது எப்படி\nசுண்டு விரல் ஜோதிடம் | Sundu Viral Jothidam\nவிசாகம் நட்சத்திரம் பெயர்கள் | Visakam Natchathiram Names\nநியூமராலஜி படி பெயர் வைப்பது எப்படி\nஆக்சிஜன் அதிகரிக்க லிங்க முத்திரை | Linga Mudra Benefits in Tamil\nநோய் எதிர்ப்பு சக்திக்கு ஜிங்க் நிறைந்த உணவுகள் | Zinc Rich Foods in Tamil\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nஇரத்த புற்றுநோய் அறிகுறிகள் | Blood Cancer Symptoms in Tamil\nமசாலா பொருட்கள் பெயர்கள் | Masala Powder List in Tamil\nதமிழ் புலவர்கள் பெயர்கள் | Tamil Pulavargal List\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/carrot-ice-cream_5486.html", "date_download": "2021-06-15T12:14:25Z", "digest": "sha1:553W544MH2D4KCYQOEDX5PDUCEKCIBHP", "length": 12122, "nlines": 209, "source_domain": "www.valaitamil.com", "title": "கேரட் ஐஸ்கிரீம் | Carrot Ice Cream", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - ��ரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் இனிப்பு\nகேரட் ஐஸ்கிரீம் (Carrot Ice Cream)\nகேரட் - 4 (நறுக்கியது)\nபால் - 1 கப்\nசர்க்கரை - 1/4 கப்\nபிஸ்தா பருப்பு - 8\nவெனிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்\nமஞ்சள் பொடி - 1/2 சிட்டிகை\n1.ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கேரட்டை போட்டு வேகவைக்கவும் பிறகு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும்.இந்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு ஆனதும் அதில் பாலையும் சேர்த்து கலக்கவும்.\n2.கலவை ஆறியதும் வெனிலா எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து கலக்கி ஃப்ரீஸரில் வைக்கவும்.அரைமணி நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் போட்டு, ஒரு சுற்று சுற்றி அதில் ஒன்றிரண்டாகப் பொடித்த பிஸ்தா பருப்பையும் சேர்த்து கப்புகளில் ஊற்றி மீண்டும் ஃப்ரீஸரில் வைத்து ஐஸ்கிரீம் ஆனதும் எடுத்து பரிமாறலாம்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைக��் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/top-news/h-raja-about-velyatra-06112020/", "date_download": "2021-06-15T14:00:38Z", "digest": "sha1:RMRBEH7EFF4BV25XKHYDDI4PU2I4MFCI", "length": 13582, "nlines": 167, "source_domain": "www.updatenews360.com", "title": "வேல் யாத்திரைக்கு காவல்துறை அனுமதி அளிக்காவிட்டால் போராட்டம் நடக்கும் – ஹெச்.ராஜா உறுதி – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nவேல் யாத்திரைக்கு காவல்துறை அனுமதி அளிக்காவிட்டால் போராட்டம் நடக்கும் – ஹெச்.ராஜா உறுதி\nவேல் யாத்திரைக்கு காவல்துறை அனுமதி அளிக்காவிட்டால் போராட்டம் நடக்கும் – ஹெச்.ராஜா உறுதி\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து பா.ஜ.க. சார்பில் இன்று வெற்றிவேல் யாத்திரை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரை முருகபெருமானின் அறுபடை வீடுகள் உள்ள நகரங்கள் வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பா.ஜ.க.வினர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், பா.ஜ.க.வினரின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nதமிழக அரசு சார்பில் பா.ஜ.க.வினரின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கவில்லை என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. இதனால் திருத்தணியில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். இதையடுத்து வேல் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் பாஜக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் எச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nகாவல் துறை அனுமதித்தால் பாஜக வேல் யாத்திரையை நடத்தும். இல்லையெனில் போராட்டம் நடத்தும். இந்துக்களை இகழ்வாக பேசும் மு.க.ஸ்டாலின் போன்றவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவே வேல் யாத்திரை.\nPrevious நாளை முதல் 30ம் தேதி வரை பட்டாசுகளை வெடிக்க தடை : மாநில அரசு அதிரடி அறிவிப்பு\nNext தீபாவளிக்கு திரையரங்குகள் திறப்பு இல்லை : VPF கட்டண விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி..\n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங��.,\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nடாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசுக்கு தொடரும் நெருக்கடி : பாஜகவை தொடர்ந்து பாமக போராட்டம் அறிவிப்பு\nபுதுச்சேரி சட்டப்பேரவை தலைவராகிறார் பாஜக எம்எல்ஏ செல்வம் : ஒருமனதாக தேர்வாகிறார்..\nஸ்டாலின் டெல்லி பயணம் உறுதியானது … முதலமைச்சரான பிறகு பிரதமரை முதல்முறை சந்திக்கிறார்..\nரூ.4,200 கோடியில் நிவாரணம்… ரூ.5000 கோடி வருமானம்.. அரசின் தில்லுமுல்லுவைக் கண்டிக்கும் அன்புமணி..\n45-60 வயதுக்குட்பட்டோருக்கு அதிகபட்சமாக 40% தடுப்பூசி : மத்திய அரசு\n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nQuick Share135 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோர்ட்டுகளில் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கு நடந்தது. ராமஜென்ம பூமி-பாபர் மசூதி…\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில், திமுகவுக்கு இப்போது தேனிலவு காலம் என்று பாஜக நிர்வாகி…\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nQuick Shareசென்னை : போதையில் போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து சேதப்படுத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nQuick Shareகோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது என்று பாரத் பயோடெக்…\nடாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசுக்கு தொடரும் நெருக்கடி : பாஜகவை தொடர்ந்து பாமக போராட்டம் அறிவிப்பு\nQuick Shareகொரோனா பேரிடர் காலத்தில் டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசின் செயலைக் கண்டித்து பாமக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறு��்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kasavanam-siddhar.org/Tamil%20testimonals.html", "date_download": "2021-06-15T13:01:48Z", "digest": "sha1:R3ILEGTQGUU2DN7JK5V52OO2QILKTKD7", "length": 55137, "nlines": 80, "source_domain": "kasavanam-siddhar.org", "title": "Testimonials", "raw_content": "ஒம் ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமியே நமஹ\nமுதல் பக்கம் வரலாறு சேவைகள் பூஜை தேதிகள் தெய்வீக அனுபவங்கள் தொடர்பு\nஆங்கில வலைதளம் செல்ல இங்கே சொடுக்கவும்\nகசவை கண்ட கயிலை மூர்த்தி என்ற புத்தகத்தில் ஆசிரியர் திரு ஆனந்தன் அவர்கள் பக்தர்களின் அனுபவங்களைத் தொகுத்துள்ளார். அவற்றிலிருந்து சில:\n1939-ஆம் ஆண்டிலிருந்தே சுவாமிகளின் தரிசனம் கிடைக்கும் பாக்கியம் பெற்றேன். அந்த ஆண்டு தான் இவ்வூரில் ஒரு பள்ளியைப் புதியதாக ஆரம்பித்தேன். அன்று முதல் சுவாமிகள் பள்ளிக்குத் தினமும் வந்து போவார்கள். அது சமயமும் நிர்வாணமாகவும், இளவயதாகவும், மௌனமயமாகவும், உணவு முதல் எதையும் யாரிடமும் கேட்டுக் கொள்ளாமலேயே இருந்து வந்தார்கள். சில நேரங்களில் உணவு கொடுத்தால் கைகளால் எடுத்துச் சாப்பிடக்கூடப் பழக்கமில்லாதவராகக் காணப்பட்டார்கள். ஆகையால் நாங்களே உணவை ஊட்டி விடவும் செய்து வந்தோம். நாளாவட்டத்தில் சுவாமிகள் விருப்பங்கொண்ட நேரத்தில் உணவைப் போட்டு வைத்தால் ஒரு கைப்பிடிசாதம் உண்பார்கள். நாட்கள் செல்லச் செல்ல சுவாமிகளின் அருட்சக்தியால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஈர்க்கப்பட்டு சுவாமிகளின் மீது பக்தியும், பாசமும் வளர்ந்தன. மேலும் சுவாமியவர்கள் தினமும் நமது வீட்டிற்கு வந்து போக வேண்டும் என்ற விருப்பமும் இவ்வூர் மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்தது. அந்த விருப்பப்படியே தினமும் பலமுறை சுவாமிகள் தன் வீட்டிற்கு வந்து போகும் பாக்கியம் பெற்றவர்களுள் நானும் ஒருவன்.\nஅது சமயம்தான் பள்ளியைப் பார்வை செய்ய வந்த ஆய்வாளரின் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி ஆய்வாளர் திரு. கிருஷ்ணராவ், எங்களது பள்ளியைப் பார்வையிட வந்திருந்தார்கள். ஆய்வாளர் பள்ளிக்குள் நுழைய அவர்களின் பின்னாலேயே சுவாமிகளும் உள்ளே வந்து அமர்ந்து கொண்டார்கள். சுவாமிகளின் நிர்வாணத் தோற்றத்தைக் கண்ட பள்ளி ஆய்வாளர், தலைமை ஆசிரியராக இருந்த என்னிடம் இந்த ஆளை வெளியே அனுப்பு என்று கூற அதற்கு நான் இவர் ஒர��� சாமியார் ஒர் உண்மையான ஞான நிலையில் இருக்கிறார்கள். சுற்றுப்புற மக்களெல்லாம் இவரைக் கண்கண்ட தெய்வமாக வந்து வணங்கிச் செல்கிறார்கள் என்று கூற, அதற்கு ஆய்வாளர்.\n பிடித்து வெளியே தள்ளு. அவர் இங்கிருக்க நான் சம்மதிக்கவில்லை”, என்று அதிகாரத் தோரணையில் கூற, அதற்கு நான் அவர்களும் இருக்கட்டும் நீங்களும் ஆய்வு செய்யுங்கள் என்று கூற அவரைப் பிடித்து வெளியே தள்ளுகிறீர்களா இல்லையா அவர் வேண்டுமா என்று கேட்டார். “சுவாமிகள் எங்களுக்கு வேண்டும், நீங்களும் ஆய்வு பண்ணுங்கள் எனக்கூற, அப்படியென்றால் நான் வேண்டாம், அவரையே வைத்து ஆய்வை நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்கள். எங்களுடைய பள்ளி தனியார் பள்ளி என்பதால் ஆய்வாளரின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால், ஆய்வாளர் ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது என்று பிற ஆசிரியர்கள் வந்து என்னிடம் முறையிட அதற்கு நான் பெரியோர்கள் எல்லாம் சுவாமிகளை பெரிய ஞானியென்றும், அவர்கள் வீட்டிற்கு வந்தால் நல்லது என்றும் கூறுகிறார்கள், எல்லாவற்றையும் சுவாமிகளே பார்த்துக் கொள்வார்கள்” எனக் கூறினேன்.\nபள்ளி ஆய்வாளர் வேறு சில பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்து விட்டு அன்றைய இரவு தருமத்துப்பட்டியில் தங்கியிருந்தார்கள். அது சமயம் தூக்க நேரத்தில் சுவாமிகளின் கை மட்டும் தனியாக வந்து தன் கழுத்தை நெரிப்பது போல் இருப்பது கண்டு, வாய் உளறி, வெளியில் படுத்திருந்த தருமத்துப்பட்டி தலைமை ஆசிரியரை அழைத்துத் தன் அருகில் படுக்கச் சொல்லி மீண்டும் படுத்தார். சிறிது நேரத்திற்கெல்லாம், தலைமை ஆசிரியர் தூங்கிவிட இவருக்குத் தூக்கம் வராமல் பழைய மாதிரியே, தன் கழுத்து இறுக்கக் கண்டு மீண்டும் வாய் உளறி, இரவு முழுவதும் விழித்திருந்து, அதிகாலையில் எனக்கு ஓர் ஆளை அனுப்பி வரச் சொல்லியிருந்தார்.\nஎன்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று நடந்ததையெல்லாம் கூறி, அன்றிலிருந்து தனக்கு மன நிம்மதியின்றி ஒரு வித நடுக்கம் இருந்து கொண்டே இருப்பதாகவும் கூறினார். அதற்கு நான் சுவாமிகளின் நிலையை உணர்ந்தால் தங்கள் மனது சித்தி அடையும் என்று கூறினேன். பலமுறை வருவதாகக் கூறியவர் வரவில்லை. சிறிது காலத்திற்கெல்லாம் அவரது மனம் மிகவும் பாதிப்புக்குள்ளாகி, பதவி வகிக்க முடியாமல் பதவியை விடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.\nஎனது மூத்த மகன் இளங்கலைத் தேர்வில் தேர்ச்சிபண்ணாமலேயே இருந்து வந்தான். தினந்தோறும் மாலையில் சுவாமிகளுக்கு ‘டீ’ வாங்கிக் கொண்டுபோய் கொடுக்கும் பழக்கமுள்ளவனாய் இருந்து வந்தான். ஒரு நாள் மாலையில் தொடர் மழை காரணமாக, சிறிது தாமதமாக இரவு பத்து மணிக்கு மேல், அருள்மிகு முத்தாலம்மன் கோவில் உட்பிரகாரத்தில் சுவாமிகள் இருக்கும் வேளையில் டீ வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு எஞ்சிய தேனீரை அருந்தி விட்டு வந்தான். அன்று இரவு சுவாமிகள் காட்சி கிடைக்கப்பெற்று இவ்வருடம் பழனியில் மையம் போட்டு ஒரு மாதகாலம் பழனியிலேயே தங்கியிருந்து, தினந்தோறும் காலையில் பழனி மலை சென்று முருகனை தரிசனம் செய்து, தேர்வு எழுது என்று கட்டளை இட்டிருக்கிறார்கள். இதனை மறுநாள் காலையில் என்னிடம் கூறினான். நானும் அவ்வாறே, இருந்து படிக்க ஏற்பாடு செய்து கொடுத்தேன். அதன்படியே தேர்வில் வெற்றியடைந்து இன்று சீரும் சிறப்புடன் சுவாமிகளின் பார்வையால் நல்ல நிலையில் அவன் குடும்பம் இருந்து வருகிறது.\nஆகவே, யாரும் அன்று என் குடும்பம் இருந்த நிலைக்கு எதிர்பார்க்க முடியாத அளவுக்கு வாழ்க்கையில் முன்னேற்றமும், குடும்பத்தில் அமைதியும் ஏற்பட சுவாமியவர்களின் அருட்கடாட்சம் என் குடும்பத்திற்கு கிடைத்தது. கிடைத்துக் கொண்டே இருக்கின்றது என்பதை நாங்கள் அனைவரும் மறுக்க முடியாது.\nஎன் உயிரில் கலந்து உறவாடும் உத்தமர்\nகலைப் பண்பாட்டுக் கல்லூரி, பழனி\nபெரியகோட்டைப் பெரியவர் திருமலை சுவாமிகள்; ஒட்டன்சத்திரம் சித்தர் பெருமகனார் பற்றியும், கசவனம்பட்டி மௌனகுருநாதர் பற்றியும் குறிப்பிட்டார்கள். “ஒருவர் அடிப்பார்; மற்றவர் அணைப்பார்,” என்று சொற்பொழிவுகளுக்கிடையே குறிப்பிட்டார்கள். என்னைப் பொறுத்தவரை இருவரையும் என்னை ஈன்ற தாயினும் மேலாகவே எண்ணி, இதயக்குகையில் வைத்துப் பூசை செய்து வருகிறேன். மௌன குருநாதர் தாயாகவும், தந்தையாகவும், தாங்கும் துணையாகவும் வழிபடும் தெய்வமாகவும் கடந்த 25 ஆண்டுகட்கு மேலாக எனக்கு விளங்கி வருகின்றார்கள்.\nஎத்தனையோ சிரமமான வாழ்க்கைப் புயலிலும், மக்கள் நேயமும், மக்கள் தொண்டுமே மேல் என்று வாழ்ந்து வந்துள்ளேன். இதுபோல் ஓர் அபலைப் பெண்ணுக்கு வாழ்வளிக்கப் பாடுபட்ட���ன். அவளுக்காகவே ஒரு மணவாளனைத் தேர்வு செய்து சுவாமிகள் கையிலே தாலியைக் கொடுத்துத் திருமணம் முடித்து வைக்க ஆசைப்பட்டேன். அச்சமயத்தில் சுவாமிகள் ஒரு பயங்கர வெடிச்சிரிப்புச் சிரித்தார்கள். என் முயற்சி வீண் என்பதை உணர்த்திய சிரிப்புதான் அது. ஏனென்றால் அந்தத் திருமண தம்பதியர் நீண்ட காலம் இனிது வாழவில்லை. சுவாமிகளின் வெடிச்சிரிப்பிலே இதன் உட்பொருளை நான் பின்னர் உணர்ந்து கொண்டேன்.\nசிவராத்திரி நன்னாளன்று நான் முதன் முதலில் அக்கரைப்பட்டி வழியாக நடந்தே வந்து குருநாதரைத் தரிசித்தேன். அப்பொழுது அவர் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தார். அடுத்து ஒரு வீட்டில் வந்து அமர்ந்தார். அடுத்து ஓர் அன்பர் வீட்டில் அமர்ந்து, குழந்தை உள்ளத்தோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சித்தனாதன் விபூதிப் பொட்டலமும், சில பொருட்களும், அவர் உண்டு எஞ்சிய கஞ்சியும் எனக்குப் பிரசாதமாகக் கொடுத்தார்.\nஅடுத்து ஒரு நாள் கதர்போர்வை ஒன்று கொண்டு போய்க் குருநாதருக்கு விரித்து வைத்தேன். எனது துணைவியார் குருநாதருக்கு உணவு தயார் செய்து கொண்டு வந்து ஊட்டினாள்.\nவல்ல நாட்டு சித்தர் பெருமகனார் கசவனம்பட்டி வழியாக ஒருமுறை வந்து சென்றபோது சுவாமிகளைப் பற்றி மிகவும் உயர்வாக என்னிடம் உரையாடினார்கள்.\nகாவல்துறை அதிகாரியாக விளங்கிய எனது சகோதரர் திருவாளர் பொன். பரமகுரு அவர்களுக்கு நமது குருநாதாரைப் பற்றி முதன் முறையாக எழுதிச் சந்திக்கவும், ஆசி பெறவும் கொண்டேன்.\nஎனது நண்பர் பேராசிரியர் த.கண்ணன் அவர்கள் என்னிடம் குருபிரான் ஜீவகற்ப சமாதி நிலையைக் கட்டுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே எங்கள் பண்பாட்டுத்துறை அறையில் எழுந்தருளிய நற்செய்தியை, என்னிடம் தெரிவித்தார்.\nஎனக்கு ஒரு சோதனையான கட்டத்தில் குருநாதர் பிறவிக் கோலத்திலேயே வழக்கம் போல் கனவில் காட்சி அளித்தார். பெரும்மேடையில் உணவு அண்டா ஒன்று உள்ளது. மறைந்த துணை வட்டாட்சியர் அண்ணா இராமசாமி அவர்களின் துணைவியார் (எனது அண்ணியார்) நமது மகானைத் தரிசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். உடனே குருநாதர் துண்டு கட்டிக் கொண்டு நின்றார். அண்ணியாரும் மனமுவந்து உணவு படைத்தார்கள். எனக்குப் பெரிதும் மனநிறைவு ஏற்பட்டது. அதன் பின்பு சுவாமிகளின் பின்னாலே தொடர்ந்து சென்��ேன். சுவாமிகள் ஓர் இடத்தில் அமர்ந்து கொடுத்த கனவுக் காட்சியினைப் போன்றே இன்று இங்குக் குருதேவனின் மண்டபத்தில் அவர்கள் தோற்றம் இருப்பதைக் கண்டு பெரும் வியப்புக் கொண்டேன்.\nசுவாமிஜியின் பொற்பாதக் கமலங்களுக்கு அடியேன் சண்முகத்தின் வணக்கங்கள் பல. சுவாமிஜி அவர்களால் ஆட்கொள்ளப்பட்ட அமரர். திரு. ராஜதுரை நாடார் அவர்களுடன் சேர்ந்து அடிக்கடி சுவாமிஜியைத் தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. சுவாமிகள் தைப்பூசம், பௌர்ணமி அன்று மிகவும் சந்தோசமாயிருப்பார்கள். மனத்திரையில் பழநி மலையில் வீற்றியிருக்கும் பால முருகனாக வேலும் மயிலுடன் நிற்பார்கள். சரணாகதி என்பதின் உட்பொருளை விளங்க வைத்தார்கள். அவர்களுடைய மகிமையை வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாது. ஒரு தைப்பூச நாளில் இரவு சுமார் 11 மணி இருக்கும் பொழுது தனது அருட் சக்தியினால் மின்சாரம் பாய்ச்சுவது போல இருவரின் உடல் மீது ஞான அருளைச் செலுத்த சாதாரண நிலையிலிருந்து மீண்டு பன்மடங்கு சக்தி பெற்றோம்.\nசுவாமிஜியின் பிரசாதம் உண்டால் சுமார் மூன்று நாட்களுக்குப் பசியிருக்காது. உறக்கமும் இருக்காது அறுபடை வீடும் நம் உடம்பில் எங்குள்ளது என்பதனை அறிவித்து, ஆத்ம சோதனை தான் மனிதனைத் தெய்வமாக்கும் என்று சொல்லாமல் சொல்லிப் புரிய வைப்பார்கள்.\nஒரு சமயம் திருவண்ணாமலையில் வாழும் இறைவனின் திருமகனார் யோகி ராம்சுரத்குமார் குருமஹாராஜ் அவர்களிடம் நானும் அமரரான திரு. ராஜதுரை நாடாரும் சென்றிருந்தோம். குருமஹராஜ் திரு. ராஜதுறை நாடார் அவர்களைப் பார்த்து ஸ்ரீலஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் உங்களுக்குக் கொடிய விஷத்தைக் குடிக்கக் கொடுப்பார்கள் என்றால் தாங்கள் குடிப்பீர்களா, என்று வினவ, இதை விட வேறு பாக்கியம் எனக்கு உலகில் உள்ளதோ எனவே சந்தோசமாகவே அதைக் குடிப்பேன் என்று அமரர் திரு. ராஜதுறை நாடார் தெரிவித்தார்கள் ஞானிகளின் விலை யாருக்குத் தெரியும்\nஒளி வீசும் துருவ நட்சத்திரம் பால முருகனாக கசவனம்பட்டியிலே ஒளி வீசுகிறது. எல்லோருடைய உள்ளங்களிலும் அவ்வொளி வீசட்டும். சுவாமி அனுக்கிரகிப்பார்கள் என்று நம்புவோமாக\nஅனிச்சை செயல் புரியும் அருட்பெரும் மௌன ஜோதி\nதிரு. வா. சேஷய்யன் B,Com.,\nஒருவர் நம் கண்ணைக் குத்துவது போல் விரலை நீட்டினால் நம் கண்ணிமைகள் தாமாகவே மூடிக் கொள்கின்றன. இதைத்தான் அனிச்சை செயல் என்கிறோம் (involuntary action). இதைப் போன்றே நாம் இறைவனிடத்தில் வேண்டிக் கொண்ட மாத்திரத்திலேயே நமக்கு ஒரு பதில் கிடைக்கிறது. அது வேண்டிக் கொள்வோரின் மனநிலை மற்றும் நடவடிக்கைகளைப் பொறுத்தது.\nமனத்தில் சஞ்சலம் ஏற்படும் பட்சத்தில் மௌன நிர்வாண ஸ்வாமிகளைச் சென்று தரிசிப்பது எனது வழக்கம். ஒரு நாள் டம்பளரில் டீ வாங்கிகொண்டு சுவாமிகளிடம் சென்று கொடுத்தேன். எப்போதும் கொடுத்தவுடன் பெற்றுக்கொள்ளும் சுவாமிகள், அன்று அதனைப் பெற்றுக் கொள்ளவில்லை. எனக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், வேதனை அதிகரித்தது. சுவாமிகள் செல்லுமிடங்களெல்லாம் பின் தொடர்ந்து சென்றேன். பத்து நிமிடங்கள் கழித்து இப்போது கோயில் கட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு வடகிழக்குத் திசையில் அமர்ந்தார்கள். நான் சுமார் 25 அடி தள்ளி நின்று என் மனத்தில் பின் கண்டவாறு வேண்டினேன்.\n நான் என்ன தவறு செய்திருந்தாலும் என்னை மன்னித்து விடு. என் வேதனைகளைக் களைந்து விடு. இதற்கு நான் கையில் வைத்திருக்கும் “டீ”யைக் குடித்து என்னை ஆசீர்வதிக்க வேண்டும்”.\nஇவ்வாறு நினைத்துக் கொண்ட மாத்திரத்திலேயே என்னை ஒரு கனம் பார்த்து, சொடக்குப் போட்டு சைகை செய்து அழைத்து “டீ”யை வாங்கிக் குடித்துவிட்டு அவ்விடத்திலிருந்து எழுந்து சென்றார்கள். எனக்கு மெய்சிலிர்த்தது. நம்பினவர்க்கு நடராஜன் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று நேரில் கண்டேன். எப்படி ஒருவர் நம் கண்களைக் குத்தவரும்போது, நாம் கண்களை மூடிக்கொண்டு கண்களைப் பாதுகாக்க வேண்டும் என்று தானாகவே கண் இமைகள் செயல்படுகின்றனவோ, அதே போன்று நாம் மௌன ஜோதியை நினைத்த மாத்திரத்திலேயே அதற்குக் கை மேல் பலன் உள்ளது என அறிந்தேன்.\nரிட்டையர்டு சர்வேயர், டிரஸ்டி, திருமங்கலம\nநம் அவதூத சுவாமிகள் தரிசனம் 1972ல் எனக்குக் கிடைத்தது. சுவாமிகளைத் தரிசித்து வேண்டிக் கொண்டதின் பேரில் அந்த மாதமே என் மகன் ராஜாராமுவுக்குத்(M.A.(Lit)) திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இடம் கிடைத்தது. மூன்று மாதங்களில் எனக்கு இருந்த கடன் தொல்லைகள் நீங்கின. அடியேன் முன்னின்று நடத்திய ரெங்கபாளையம் ஸ்ரீ முனியாண்டி சுவாமிகள் சமாதி ஆலயம் சிறப்பாகக் கட்டி முடிக்கப்பட்டது.\nநம் அவதூத சுவாமிக��் தரிசனம் கிடைத்த விபரங்களை எனக்கு சித்தோபதேசம் வழங்கிய ஞானகுரு பிரம்மஸ்ரீ சுவாமி சங்கரானந்தா அவர்களிடம் சென்று தெரிவித்தேன். அந்த மாபெரும் இமய ஜோதி நம் சுவாமிகளை மாபெரும் அவதூத சுவாமிகள் என்றும், அவதூதனை விட ஒரு பிரம்மரிஷி உலகில் கிடையாது என்றும், நம் சவாமிகளின் திருவடிகளைப் பற்றி நிற்பவர்கள் பெறுதற்குரிய பேரின்பப் பேற்றினைப் பெறுவார்கள் என்பதனையும் உணர்த்தி, சுவாமிகளிடம் சரணடைவதுதான் வீடுபேறு அடைய வழி என உணரச் செய்தார்கள்.\n1972முதல் 1974 வரை நான் குடியிருந்த ஊரில் இருந்து வந்து தரிசித்துச் சென்றேன். 1975ஆம் ஆண்டு சித்திரை மாதம் 1ல் திண்டுக்கல்லுக்குச் சுவாமிகளின் கிருபையால் இடமாறுதல் பெற்று தாலுகா அலுவலகத்தில் தெற்குப் பிர்க்கா சர்வேயராக பணியில் சேர்ந்தேன். சுவாமிகளின் பாத தரிசனம் அடிக்கடி கிடைத்தது. அலவலகத்திலும், உடன் பணிபுரிந்தவர்களும், அதிகாரிகளும் அடியேனை ஏதோ ஒரு வேண்டத்தகாதவனைப் பார்ப்பது போல பார்த்தனர். வேளைப்பளு அதிகம்.\nஇந்நிலையில் பஞ்சம்பட்டி என்ற ஊருக்கு ஜாரி இடத்தை ஸ்தலப் பார்வையிட சப்கலெக்டர் திரு. ஜனார்த்தனம் IAS அவர்கள் தேதி குறிப்பிட்டிருந்தார்கள். அன்று நான் ஆவணங்களுடன் சப்கலெக்டர் அவர்களுக்கு ஸ்தலத்தை அளந்து காட்டவேண்டும். அந்த நாளும் வந்தது. மேற்கண்ட உத்திரவுப்படி நானும் ஸ்தலத்திற்குப் போய் ஆஜரானேன். ஆனால் ஸ்தலப் பார்வைக்கு வேண்டிய ஆவணங்களை வீட்டில் மறந்து விட்டுச் சென்றுவிட்டேன் திரும்பி வந்து எடுத்து வர நேரம் கிடையாது.\nஇதையறிந்த ரெவின்யூ இன்ஸ்பெக்டர் திரு. இராமகிருஷ்ணன் எனக்கு சப்கலெக்டர் அவர்களால் என்ன தண்டனை கொடக்கப்படுமோ என்று கவலை கொண்டார். நான் அவரிடம் கலைப்படாதீர்கள், என் கண்கண்ட நடமாடும் தெய்வமான அவதூத சுவாமிகள் காப்பாற்றுவார்கள் என்றேன். சுவாமிகளின் கருணை அவருக்குப் புரியவில்லை. என் மீது மிகவும் கவலை கொண்டார். ஜீப் ஒன்று எங்களை நோக்கி வந்தது. எதிர்வரும் ஆபத்தை நினைத்து நண்பர் நிலைகுலைந்து போனார். ஜிப்பில் வந்தவர் துணை தாசில்தார். அவர் கொடுத்த தகவல் என்னவென்றால், புலத்தணிக்கைக்காக புறப்பட்ட கலெக்டர் ஆபிஸிலிருந்து முக்கிய பைல்களுடன் வரும்படி உத்திரவு வந்தது. ஸ்தலப் பார்வை மறுதேதிக்கு மாற்றப்பட்டது. செய்தியைக் கேட்டத���ம் அறநிதி ரெவின்யூ இன்ஸ்பெக்டர் என்னைக்கட்டிச் சேர்த்து இறுகப் பிடித்து ஆலிங்கணம் செய்து சுவாமிகள் எனக்குச் செய்த கருணையை நினைத்து வியந்தார். பின் என்னிடம் தனி மரியாதை செலுத்தினார்.\nசுவாமிகள் மகா சமாதி அடைவதற்கு 48 நாட்களுக்கு முன் என் குடும்பத்துடன் சென்றிருந்தேன். அப்போதெல்லாம் சுவாமிகள் மகாசமாதி சமீபத்தில் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அன்று சுவாமி அவர்கள் எனக்கும், என் குடுமபத்தினருக்கும் அளித்த அருள் செயல் கண்டு மகிழ்ந்தோம். சுவாமிகள் மகா சமாதி அடைந்த தினத்தன்று சுவாமிகளின் அருகில் இருக்கும் பெரும் பாக்கியம் எனக்கும், மற்றும் சில பக்தர்களுக்கும் கிடைக்கப்பெற்றதை என் வாழ்வில் பெரும் பேறாகக் கருதுகிறேன்.\nசுவாமிகள் ஜீவ சமாதிக்குப் பின் ஜோதி சொரூப நிலையில் இருந்து கொண்டு இன்று வரை என் வாழ்வில் நடந்து வரும் ஒவ்வொரு காரியத்திலும் உடனிருந்து வழிகாட்டி ஒளி கூட்டி வருகிறார்கள் என்னுடைய குடும்பத்தைக் கண்ணிமைபோல் காத்து இரட்சித்து வருகிறார்கள்\nஎன்றாவது ஒரு நாள் கசவனம்பட்டி சுவாமிகளின் திருப்பாதங்களை வணங்க வேண்டும் என்பதை என் பேராசையாகக் கொண்டிருந்தேன். ஒரு பெரியவர் (30.04.1978 சித்திரை மாதம்) அன்புடன் குருநாதரவர்களைத் தரிசிக்க அழைத்தார். நாங்கள் இருவரும் குருநாதரவர்களின் திருப்பாதங்கள் பணிந்து திருவருள் பெற்றுத் திரும்பினோம்.\nதாயைப் பிரிந்த இளம் கன்று போல் என் மனம் மீண்டும் அவரின் அருளை நாடியது. நிழல் தேடும் பறவையானேன். ஒரு நாள் ஒரு பையில் சுவாமிகளின் காட்சி முடிந்த பின் பலரும் மகிழ்ந்துண்ண பலவகைக் கனிகளையும், குருநாதர் அருந்துவதற்கு உணவுப் பதார்த்தங்கள், சிகரெட், தீப்பெட்டி ஆகியவைகளை வேறு ஒரு பையிலும் வாங்கி வைத்துக் கொண்டேன்.\nபுகை வண்டியில் ஏறி அமர்ந்தேன். பெட்டிக்குள் தீக்குச்சி அடைக்கப்பட்டது போன்ற மக்கள் திரள். பற்றிக் கொண்டிருந்த கனிகள் இருந்த பை கை நழுவி விட்டது. இதயத்தை காரிருள் சூழ்ந்தது. கவலைகள் மலர்ந்தன. கொடைரோடு வந்து இறங்கினேன். பழவகைகள் பல வாங்கி மிதிவண்டி மிதித்துக் கசவனம்பட்டியை வந்து அடைந்தேன். இறைவனை வணங்கி இனிது விருந்து படைத்து மீண்டும் கொடை ரோடு வந்தேன். மீண்டும் புகை வண்டி ஏறி மதுரை செல்ல, நிலையத்தில் நிற்க வேண்டிய புகை வண்டி வழக்கத்திற்கு மாறாகப் பாலத்திற்கு அருகே நின்றது. குருநாதருக்கு விருந்து படைக்க வாங்கிய எனது இழந்து போன இன்னுமொரு கனிகள் கொண்ட பை என் எதிரே மண்ணில் கிடந்தது. குறையேதும் குருநாருக்கு இருக்குமோ, என இதயம் குழைந்து போயிருந்தேன். உனக்குப் படைக்க வந்த ஒரு கனிப்பையை உலகில் வேறு எவருக்கும் அளிக்காமல் எனக்கே திருவருள் செய்தது என்னே உன் திருவருள் வாழ்க குருநாதர்\n1969 அக்டோபர் தீபாவளி அன்று எனது மைத்துனர் அமராவதி, என்னைச் சுவாமிகளிடம் அழைத்துச் சென்று சஷ்டி விரதம் ஆரம்பித்து வைத்தார். ஆனால், நான் ஓரிரு நாட்கள் விடுமுறையில் வந்திருந்தேன். 7 நாட்கள் விடுமுறையை நீட்டித்து விரதம் முடித்துப் பணிக்குத் திரும்பினேன். அதன் பின்னர் 7 நாள் விடுமுறை நிராகரிக்கப்பட்டுச் சம்பளவெட்டும் கிடைத்தது. ஆனால் நான் எவ்வித முயற்சியும் செய்யாத நிலையில் ஸ்ரீ கசவனப் பிரபுவின் ஆசியால், கருணையால் மூன்று மாதத்திற்குள் விடுமுறை சரி செய்யப்பட்டுச் சம்பள வெட்டும் நீக்கப்பட்டதுடன், பதவி உயர்வும் பெற்றுத் திண்டக்கல்லுக்கே மாற்றப்பட்டேன்.\nஎனது கடைசி மகன் 1967ல் பிறந்தான். அவனுக்குப் பிறவியிலேயே உள் நாக்கு இல்லை. பிறந்ததிலிருந்து தேரையைப் போல் போட்டது போட்டபடி ஒட்டிப்போய் இருந்தான். காதிலும், மூக்கிலும் சளி வழிந்தபடியே இரக்கும். வயிற்றுப் போக்கும் இருந்துகொண்ட இருக்கும், அவனுக்கு வீரகுரு நாகேஸ்வரன் என்று பெயரிட்டும், விரக்தி அடைந்தும், பேசாத ஊமையாய், மருத்துவர்கள் பலரும் கைவிட்ட நிலையில் சுவாமி அவர்களின் திருவடிகளில் திருவடிகளேசரணம் எனப்போட்டு வேண்டினேன். படிப்படியாகக் குணமடைந்து ஊமையும் பேசித் தற்போது திடகாத்திரமான வாலிபனாக இருக்கிறான். ஒரு குறையுமில்லை.\n1972-ல் பல நாட்கள் தொடர்ந்து அடைமழை பெய்து எனது வீடு பாதிக்கப்பட்டு பழுதாகி விழுந்துவிட்டது. குருபிரபுவிடம் மனத்திற்குள் வேண்டி வருந்தினேன். எவ்வித முயற்சியும் இன்றி பணவசதிகள் கடனாகப் பெற்றுக் கள்ளிக்கோட்டை ஓடு வேய்ந்து முன்பகுதி வீடு லாவகமாகக் கட்டப்பட்டது. காலப்போக்கில் வீட்டிற்கு வாங்கிய கடன்களும் அடைக்கப்பட்டன. பின்னர் எனக்கு நிம்மதியும் பிறந்தது.\nஎனக்கு மேலதிகாரிகள் இருவர் சுவாமிகளிடம் அவர்களைக் கூட்டிப்போய் தேவகனி, பூ, இவைக��ைக் குருபிரபு தன்னிச்சையாக வழங்கவேண்டும் என்றனர். நான் மனத்தில் தியானித்துக் கொண்டு ஜீப்பில் சென்று இறங்கி குருபிரபுவை பூஜை செய்தேன். நான் தியானித்து வேண்டியபடி குருபிரபு அவர்கள் தானாக எங்களுக்கு தேவகனி, பூ இவைகைள மனமுவந்து அளித்தார்கள்.\nநானும் என் மனைவியும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்று தரிசனம் செய்து வந்தோம். என் மனைவிக்கு எந்த டாக்டர்களாலும் என்ன வியாதி என்று கூற இயலாத ஒரு வயிற்றுவலி இருந்து பல வருடம் கஷ்டப்பட்டு வந்தாள். ஒரு நாள் நானும் எனது மனைவியும் வீட்டிலேயே அதிகாலையில் எழுந்து நன்னீராடி பொங்கலிட்டு சுமார் 6 மணிக்குக் கசவனம்பட்டிக்குச் சென்றோம். பகவான் எங்களை எதிர்நோக்கியபடி இருந்தார்கள். நாங்கள் சென்று பூஜைகள் செய்து பகவானுக்கு இருவரும் சாதம் ஊட்டினோம். நன்றாய் உணவு அருந்தினார்கள். அதன் பின்பு மீதம் உள்ளதை அங்குள்ள குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு, அடுத்த இடத்தில் போய் அமர்ந்து இருந்தார்கள். என் மனைவியார் “எனக்கு ரொம்ப நாளாய் ஒரு வயிற்று வலி உள்ளது. தீரவில்லை. எந்த டாக்டரிடம் கேட்டாலும் ஒன்றும் உங்களுக்கு இல்லையே என்கிறார்கள். நான் தான் வேதனைப்படுகிறேன்”. என்று பகவானிடம் கூறினாள். நாங்கள் பகவானிடம் வலி தீருமா எனக் கேட்டோம். அவர் சிரித்துக் கொண்டே விபூதி பூசி, கீழே கிடந்த தீப்பெட்டி, குச்சி முதலியவற்றைக் கொடுத்தார்கள். பின்பு நாங்கள் திண்டுக்கல் வீடு வந்து சேருவதற்குள் அந்த வலி எந்த வழியில் போனது எனத் தெரியவில்லை.\nமேலும் நாங்கள் எந்தக் காரியமும் அவர்களிடம் கேட்காமல் செய்வது இல்லை. அப்படி நாங்கள் கேட்டது எதுவும் சுவாமி அவர்கள் கிருபையால் நடக்காமல் இருந்ததும் இல்லை.\nவழிக்குத் துணையான எம் குருநாதர்\nநானும் எனது அலுவலக நண்பர்களும் பகவானைத் தரிசிக்க ஒரு நாள் இரவில் பழநியில் இருந்து புறப்பட்டு 9 மணிக்கு கசவனம்பட்டிப் பிரிவு காரமடையில் வந்து இறங்கி நடக்க ஆரம்பித்தோம். நல்ல இருட்டு. நான் தான் வயதானவன்; எல்லோருக்கும் கடைசியில் நடந்தேன். என் காலடியில் பேட்டரி லைட் வெளிச்சம் மாதிரி தோன்றியது. நான் நின்று திரும்பிப் பார்த்தேன். சைக்கிளோ, ஆட்களோ ஒன்றும் இல்லை. மீண்டும் நடந்தால் வெளிச்சம். எனக்குத் தெரிந்தது போல் மற்ற பக்தர்களுக்கும் தெரிந்து பின்னால் வந்த என்னைக் கேட்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு தான் புரிந்தது. எல்லாம் பகவானின் திருவருள் என பக்திப் பரவசமாகி விட்டேன்.\nஎன்னுடைய வாழ்க்கைத் துணைவியார் பகவானின் ஆலயத்திற்கு வரவேண்டுமென்று பலநாள் சொல்லிக்கொண்டிருந்தாள். ஒரு நாள் காலை 11 மணி அளவில் காரமடைப் பிரிவில் இறங்கிக் கசவனம்பட்டி பஸ்ஸிற்காக காத்திருந்தோம். அப்போது ஒருவர் எங்கே போகவேண்டும் எனக் கேட்டார். விபரம் சொன்னேன். அவர் ரோடு மோசமாக உள்ளதால் பஸ் வருவதில்லை. நடந்து விடுங்கள் எனச் சொல்லி அவர் அங்கு உட்கார்ந்துவிட்டார். நல்ல வெயில், சோர்வாக இருந்தது. ஆனால் கொஞ்ச தூரம் போனதும் அங்கு உட்கார்ந்து இருந்த நபர் எங்கள் பின்னாலேயே வந்தார். பயம் ஒரு புறம், பகல் தானே என்ற தைரியம் வேறு. ஆனால் பாருங்கள் ஆச்சரியம் அவர் பேசிக்கொண்டே ஊர் வரை வந்தார். அவருக்கு ஒரு காபி வாங்கிக் கொடுக்கலாம் எனத் திரும்பிப் பார்த்தால் அவரைக் காணவில்லை.\nஅப்போதுதான் என் மனைவி அந்த சுவாமி தான் அவரைத் துணைக்கு அனுப்பியிருப்பார். நான் கொஞ்சம் மலைப்பாக இருந்ததை ஆண்டவன் தெரிந்து கொண்டார். அதனால் தான் அனுப்பியிருக்கார். ஏனென்றால் அவர் அந்த ஊருக்குப் போவதாக இருந்தால் நமக்கு முன்னாடியே போயிருக்கலாம். நாம் போய்க் கொஞ்ச நேரம். கழித்து வந்ததால் அந்த பகவான் தான் அனுப்பியிருப்பார் என்று சொன்னாள். எல்லாம் அந்த ஆண்டவனுடைய அனுக்கிரகம் தான். அவனின்றி ஓர் அனுவும் அசையாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/06/11/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-06-15T13:48:39Z", "digest": "sha1:IOJYO2R42VOOTFB725YUUZHH2AZHAZUA", "length": 9855, "nlines": 88, "source_domain": "www.tamilfox.com", "title": "சலூன் கடை முதல் டாஸ்மாக் திறப்பு வரை – தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன? – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nசலூன் கடை முதல் டாஸ்மாக் திறப்பு வரை – தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nதமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்துள்ளது தமிழ்நாடு அரசு. அதன் காரணாமக வரும் 21 ஆம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சில தளர்வுகளையும் அரசு அமல்படுத்தி உள்ளது.\nபுதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தளர்வ��கள் வரும் 14 ஆம் தேதி காலை 6 மணி முதல் அமலுக்கு வரவுள்ளன. தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் கூடுதலாக அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது அரசு.\nஅந்த 11 மாவட்டங்கள் என்னென்ன\nகோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்கும்.\n11 மாவட்டங்களுக்கான கூடுதல் தளர்வுகள்\n>ஏற்றுமதி நிறுவனங்கள், இடுபொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் 25% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.\n>தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதிக்கபடும்.\n>மின்பணியாளர், ப்ளம்பர், கணினி உள்ளிட்ட இயந்திரங்கள் பழுதுநீக்குவோர் வீடுகளுக்கு சென்று சேவையாற்ற 9 – 5 மணி வரை அனுமதி.\n>வாடகை வாகனங்கள், டாக்சிகளில் இ-பதிவுடன் பயணிக்க அனுமதி.\n>வேளாண் உபகரணங்கள், பம்ப் செட் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.\n>அரசு பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்பு பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் நடைபயிற்சிக்கு மட்டும் காலை 6 முதல் 9 மணி வரை அனுமதி.\n>கண் கண்ணாடி விற்பனை, பழுதுநீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி.\n>கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி.\n>செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி.\n>மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம்.\n>அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதியின்றி காலை 6 முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.\n>பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி.\n>தொழிற்சாலைகள் 33 சதவிகிதம் பணியாளர்களுடன் விதிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி.\n>தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் இ-பதிவு மற்றும் அடையாள அட்டையுடன் பணிக்குச் சென்று வர அனுமதி.\n>தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் 20% பணியாளர்கள் மட்டும் பணியாற்ற அனுமதிக���கப்படுகிறது.\n>வீட்டு வசதி நிறுவனம், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்படலாம்.\n>கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 முதல் மாலை 5 வரை டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அனுமதி.\nமகாராஷ்டிராவில் கனமழை; வெள்ளத்தில் மிதக்கும் மும்பை\nஓட்டுநர் பயிற்சி மையத்தில் வெற்றிகரமாக பயிற்சியை முடித்தாலே ஓட்டுனர் உரிமம்…\nபாலியல் விவகாரத்தில் சிக்கிய பாடகர் வேடன் பதிவுக்கு ‘லைக்’: மன்னிப்பு கேட்ட நடிகை பார்வதி\n\"தண்ணியைக் குடி\".. கோலா பாட்டிலைத் தூக்கி போட்ட ரொனால்டோ.. \"பிராவோ\"\nபுதிய டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு| Dinamalar\nதென் சீனக் கடல் பரப்பில் அமெரிக்க கப்பல்; சீனா கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugamtv.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2021-06-15T12:23:26Z", "digest": "sha1:32HECLT7L6CIIW4QK24YMREK7TQYSF7A", "length": 3560, "nlines": 32, "source_domain": "samugamtv.com", "title": "கலவரத்தில் இலங்கை பாராளுமன்றம் | வெளியாகும் உண்மைகள் | சமூகத்தின் அரசியல் களம் | Tamil News Videos", "raw_content": "\nகலவரத்தில் இலங்கை பாராளுமன்றம் | வெளியாகும் உண்மைகள் | சமூகத்தின் அரசியல் களம்\nஇலங்கை மீண்டும் போர்க்களமாகும் அபாயம் | சமூகத்தின்…\nஜனாதிபதி அச்சுறுத்தவில்லை | விஜயதாச காழ்ப்புணர்ச்சி…\nஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாகப்போகும் விஜயதாச…\nஇலங்கையில் மீண்டும் ஒரு தாக்குதல் இடம்பெறும் அபாயம்…\nசீனாவின் கொலணியாக மாறி வரும் கொழும்பு துறைமுகம் |…\nதென் இலங்கை சிங்கள அரசியல் கட்சிகளும், மாகாண சபைத் தேர்தலும்\nஞானசாரருக்கெதிராக குற்றவியல் வழக்குத்தாக்கல் |…\nபிளவடையும் ஆளுங்கட்சி | திணறும் மஹிந்தா | சமூகத்தின்…\nதென்னிலங்கை அரசியலில் புயல்மைத்திரி பக்கம் தாவும்…\nராஜகோபாலனை பற்றி கூறிய சக ஆசிரியர்கள் - திடுக்கிடும்…\n14 ஆயிரம் கோடி மோசடிக்காரர்கள் தொடர்பில் வெளியாகும்…\nசிவப்பு வளையமாக மாறிய இலங்கை இலங்கை\nஇலங்கையில் பாகிஸ்தானை களம் இறக்கும் சீனாவின் கள்ள நோக்கு\nஸ்டாலின் குறி வைக்கும் முக்கிய மாவட்டங்கள்.. எகிறும்…\n2025 இல் ஜனாதிபதியாக பஷில் - சூடுபிடிக்கும் கொழும்பு…\nExclusive Interview : சையத் ஜாகீர்உல்லா II அணைத்து…\nஇலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் இராண���வ…\nபுலம்பெயர் அமைப்புக்களுடன் உறவுகள் பேணப்படும்…\nஇலங்கை செய்திகள் ஒரே பார்வையில் 15.03.2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ecohotelaldea.com/these-50-women-refuse-dye-their-hair", "date_download": "2021-06-15T13:53:15Z", "digest": "sha1:4MPIMXKBVVPUY2GVVCLJYWU2RJAWOFMB", "length": 84949, "nlines": 227, "source_domain": "ta.ecohotelaldea.com", "title": "இந்த 50 பெண்கள் தங்கள் தலைமுடிக்கு சாயம் போட மறுத்து, எப்படியும் ஆச்சரியமாக இருக்கிறார்கள் - விளம்பரம்", "raw_content": "\nஇந்த 50 பெண்கள் தங்கள் தலைமுடிக்கு சாயம் போட மறுத்து, எப்படியும் ஆச்சரியமாக இருக்கிறார்கள்\nநம்மில் பெரும்பாலோர் நரை முடியை பழையதாக மாற்றுவதோடு தொடர்புபடுத்துகிறார்கள் - ஆனால் அது எப்போதுமே அப்படி இருக்காது. சிலர் தங்கள் இருபதுகளின் ஆரம்பத்திலேயே நரைக்கத் தொடங்குகிறார்கள், மேலும் பெரும்பாலும் தலைமுடிக்கு சாயம் பூசுவதன் மூலம் அதை மறைக்க முயற்சி செய்கிறார்கள். இருப்பினும், சில துணிச்சலான பெண்கள் அதன் பின்னால் உள்ள களங்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள் மற்றும் அவர்களின் இயற்கையான முடியைத் தழுவுகிறார்கள்.\nஎன்ற ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு grombre , முடி சாயத்தைத் துடைக்கும் பெண்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. போர்ட் பாண்டாவுக்கு அளித்த பேட்டியில், கணக்கின் பின்னால் உள்ள 26 வயதான மார்தா ட்ரஸ்லோ ஸ்மித், க்ரொம்பிரைத் தொடங்கினார், ஏனெனில் அவர் நரை முடியைச் சுற்றி ஒரு உரையாடலைத் தொடங்க விரும்புவதாகவும், அவரைப் பற்றி கவலைப்படும் சில கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிக்க விரும்புவதாகவும் கூறினார். என் நரை முடி அசிங்கமானது என்பது உண்மை, என்னை வயதாக ஆக்குகிறது, மேலும் நான் இனி போதுமானவள் அல்ல என்று அர்த்தமா ”. “நான் எனது இருபதுகளில் மட்டுமே. அது உண்மையாக இருந்தால், நான் எனது 40, 50, 60 களில் இருக்கும்போது நான் எப்படி உணருவேன், என்னைப் பற்றி நான் என்ன நம்புவேன் ”. “நான் எனது இருபதுகளில் மட்டுமே. அது உண்மையாக இருந்தால், நான் எனது 40, 50, 60 களில் இருக்கும்போது நான் எப்படி உணருவேன், என்னைப் பற்றி நான் என்ன நம்புவேன் ” 'அழகானது', ஏன் என்று நாம் கருதும் விதத்தை நாங்கள் சவால் செய்ய விரும்புகிறேன், மேலும் நம்முடைய விலைமதிப்பற்ற நேரம், ஆற்றல் மற்றும் வளங்களை செலவழிக்க இன்னும் முக்கியமான விஷயங்கள் உள்ளன என்று முன்மொழிகிறோம். வேறொருவரின் சார்பாக இருப்பதைக் கண்டுபிடி, ”என்கிறார் மார்த்தா.\nகீழே உள்ள கேலரியில் அழகான பெண்கள் தங்கள் இயற்கையான முடியைத் தழுவுவதைப் பாருங்கள்\nமேலும் தகவல்: Instagram | இணையதளம் | முகநூல் | h / t: சலித்த பாண்டா\n“எனது முதல் நரை முடி நினைவகம் எனக்கு 7 வயதாக இருந்தபோது. நான் பள்ளியில் இருந்ததை நினைவில் கொள்கிறேன், எனக்கு நீண்ட கூந்தல் இருந்தது, அது என் கவனத்தை ஈர்த்தது. நான் அதைத் துடைத்தேன், ஆனால் அது சாதாரணமானது என்று நான் நினைத்ததால் அதைப் பற்றி அதிகம் நினைத்ததில்லை; எனது ஆரம்பகால குழந்தை பருவ நினைவுகளிலிருந்து எனது பெற்றோர் இருவருக்கும் எப்போதும் சாம்பல் நிறத்தில் இருக்கும்.\nநான் திருமணம் செய்து கொள்ளும் வரை 22 வயதில் என் இரண்டாவது குழந்தையைப் பெற்றேன், நான் உப்பு மற்றும் மிளகு செல்ல ஆரம்பித்தேன். ஒரு நாள், நான் என் மேஜையில் உட்கார்ந்திருக்கும்போது என் பெண் முதலாளி பின்னால் இருந்து சாய்ந்து கொண்டிருந்தார், அவள் ஒரு கருத்தை வெளியிட்டாள், ‘ஓ, என் நற்குணம், அத்தகைய ஒரு இளம் பெண்ணுக்கு, நீங்கள் நிச்சயமாக நிறைய சாம்பல் நிறத்தை வைத்திருக்கிறீர்கள்’ நான் மிகவும் சங்கடமாகவும் வெட்கமாகவும் உணர்ந்தேன்; நான் வயதானவராக கருத விரும்பவில்லை’ நான் மிகவும் சங்கடமாகவும் வெட்கமாகவும் உணர்ந்தேன்; நான் வயதானவராக கருத விரும்பவில்லை ஆகவே ஏறக்குறைய 24 வயதிலிருந்தே நான் என் தலைமுடியை அடர் பழுப்பு நிறத்தில் சாயமிட ஆரம்பித்தேன், எனது “இயற்கை” நிறத்திற்கு நான் நெருங்கக்கூடியது. எனக்கு 41 வயது வரை நான் செய்தேன்.\nஅதற்குள், நான் ஒவ்வொரு 2 வாரங்களுக்கும் வண்ணம் பூசிக் கொண்டிருந்தேன் நான் அதை வெறுத்தேன். இது மிக வேகமாக வளர்ந்தது, நான் பார்க்க முடிந்ததெல்லாம் ஒரு வெள்ளை ஸ்கங்க் கோடுதான். சில நேரங்களில் நான் பயணிக்கும்போது, ​​ஒரு சாய பெட்டியை என் சாமான்களில் அடைத்துக்கொள்வேன். எனக்கு நரை முடி இருப்பதாக யாராவது கூட சந்தேகித்தால் நான் மார்தட்டப்படுவேன்.\nபல முறை நான் அதை வளர்க்க முயற்சித்தேன், ஆனால் நான் கடுமையாகவும் வயதானவனாகவும் இருப்பேன் என்று உணர்ந்தேன், பின்னர் நான் கொடுத்துவிட்டு மீண்டும் சாயமிடுகிறேன்; இது ஆல்கஹால் போதை போன்றது… எப்போதும் பாட்டிலுக்குத் திரும்பு\nஎப்படியிருந்தாலும், நான் 42 வயதை மாற்றப் போகிறேன், நானே ஒரு பந்தயம் கட்டிக்கொண்டேன்… நான் 12 மாதங்களுக்கு குளிர் வான்கோழிக்குச் செல்வேன் (எதுவாக இருந்தாலும்) சாயத்தின் அடியில் உண்மையில் என்ன வளர்ந்து கொண்டிருக்கிறது என்று பார்ப்பேன். என் இதயம் தயாராக இருந்தது.\nநண்பர்களிடமிருந்தும் எனது குழந்தைகளிடமிருந்தும் எனக்கு பல (தேவையற்ற) கருத்துக்கள் கிடைத்தன, ‘அதைச் செய்யாதே, நீங்கள் வயதாகிவிடுவீர்கள்…’ ‘நீங்கள் ஏன் உங்களை விட அனுமதிக்கிறீர்கள்\nநான் அதை செய்தேன், அதை முழுமையாக வளர்க்க எனக்கு 3 ஆண்டுகள் பிடித்தன. நான் பெரிய வெட்டு செய்யவில்லை, அதற்கு பதிலாக, நான் முனைகளை வெட்டிக்கொண்டே இருந்தேன்.\nநான் இப்போது 6 ஆண்டுகளாக சாயமில்லாமல் இருக்கிறேன்; நான் என்னையும் என் முடியையும் நேசிக்கிறேன். நான் எல்லா நேரத்திலும் பாராட்டுக்களைப் பெறுகிறேன். உண்மையில், பொதுவாக நான் எனது 30 வயதில் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்; எனக்கு 48 வயது.\n… மற்றும் என் தலைமுடி காரணமாக, நான் பங்கு புகைப்படங்களுக்கு மாதிரி\nநான் சாயமிட்டதை விட நான் செய்ததை விட இன்று நான் மிகவும் துடிப்பாகவும் அழகாகவும் உணர்கிறேன். என் கணவர் எனக்கு தனது ‘சில்வர் ஃபாக்ஸ்’ என்று புனைப்பெயர் சூட்டியுள்ளார்.\n'என் வெள்ளை முடி வளர அனுமதிக்க முடிவு செய்வது நான் யார் என்பதை ஏற்றுக் கொள்ளும் தருணம். என் தலைமுடி நிறம் என் இளமையை வரையறுக்கவில்லை நான் இளமையாகவும், ஆரோக்கியமாகவும், அழகாகவும் உணர்கிறேன். வெள்ளை இயற்கை முடி வைத்திருப்பது அதிகாரம் அளிக்கிறது நான் இளமையாகவும், ஆரோக்கியமாகவும், அழகாகவும் உணர்கிறேன். வெள்ளை இயற்கை முடி வைத்திருப்பது அதிகாரம் அளிக்கிறது அழகுக்கான சமூக தரங்களால் காதல் கட்டுப்படுத்தப்படுவதில்லை, ஆனால் என்னுடையது. நான் ஒருபோதும் என் தலைமுடிக்கு வண்ணம் பூசவில்லை… அதை இறப்பதற்கு அடிமையாக இருப்பதை நான் விரும்புகிறேன். எனது இயற்கையான சுருட்டைகளுக்கு இது மிகவும் சிறந்தது என்று குறிப்பிடவில்லை ”\n'எனக்கு 12 வயதாக இருந்தது, நான் ஒரு நொறுக்குத் தீனியைக் கொண்டிருந்த பையன் என் முதல் நரை முடியை சுட்டிக்காட்டினான். அவர் எந்தத் தீங்கும் செய்யவில்லை, ஆனால் நான் மார்தட்டப்பட்டேன். அப்போதிருந்து பல ஆண்டுகளாக பறிக்கப்பட்ட முடி மற்றும் பெட்டி சாயங்கள் இருந்தன. இ��்போது வேர்கள் வளர்ந்து சாம்பல் நிறத்தை முழுமையாகத் தழுவி 4 ஆண்டுகள் ஆகின்றன. 26 வயது, எனக்கு வேறு வழியில்லை. ”\n“இப்போது என் மாற்றம் முடிந்தது, குளிர்கால ஒளியுடன் என் தலைமுடி சாம்பல் நிறத்தை விட வெண்மையாகத் தெரிகிறது…. நான் எல்லா நிழல்களையும் விரும்புகிறேன் இது ஒவ்வொரு நாளும் வித்தியாசமாகத் தெரிகிறது இது ஒவ்வொரு நாளும் வித்தியாசமாகத் தெரிகிறது\n“என் பெயர் லின். எனக்கு தாய்லாந்தைச் சேர்ந்தவர் 37 வயது. நான் உயர்நிலைப் பள்ளியில் படித்ததிலிருந்து நரை முடி வைத்திருந்தேன். இது பல ஆண்டுகளாக நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் நான் என் தலைமுடிக்கு சாயம் போட வேண்டியிருந்தது.\nநான்கு ஆண்டுகளுக்கு முன்பு, என் நரை முடி வளர என் இயற்கை நிறத்தைத் தழுவ முடிவு செய்தேன். அயலவர்களிடமிருந்து சில சராசரி கருத்துக்கள் இருந்தபோதிலும், நான் கவலைப்படவில்லை, என் அன்றாட வாழ்க்கையுடன் சென்றேன். இப்போதெல்லாம், எல்லா நேரங்களிலும் மக்கள் என்னிடம் கேட்கப்படுகிறார்கள், 'நான் என் தலைமுடியை எங்கே செய்தேன்' அவர்கள் அதை விரும்புகிறார்கள், இந்த நிறத்தையும் விரும்புகிறார்கள்.\nநான் என் தலைமுடியை நேசிக்கிறேன், நான் அதைத் தழுவி இந்த நிறம் நானாக மாறட்டும் என்று நான் பாக்கியவானாக உணர்கிறேன். இந்த குரோம்ப்ரே பெண்களை அங்கே பார்க்கும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். உலகெங்கிலும் உள்ள மக்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றி.\nஎன்னைப் போன்ற ஒரு கதையுடன் போராடும் ஒருவருக்காக நான் கத்த வேண்டும்; நீங்களே இருங்கள், அதைத் தழுவுங்கள். ஏனென்றால் நீங்கள் உங்கள் சொந்த வழியில் முற்றிலும் அழகாக இருக்கிறீர்கள்\n“நான் 13 வயதிலிருந்தே நரைத்து வருகிறேன், நான் ஒருபோதும் என் தலைமுடிக்கு சாயம் பூசவில்லை. மேலும், நான் 12 முதல் இதை வளர்த்து வருகிறேன், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதை வெட்டுவதை நான் முற்றிலுமாக இழந்துவிட்டேன். தோற்றத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வண்ணமும் நீளமும் இணைந்திருப்பது எனக்கு பிடித்த பண்புகளில் ஒன்றாகும்.\nஇது என்னை வயதாகக் காட்டியது போல் ஒருபோதும் உணர்ந்ததில்லை அதற்கு பதிலாக இது எனக்கு இனிமையான மற்றும் மிகவும் மந்திரமான பாராட்டுக்களைப் பெறுகிறது, அவற்றில�� சில உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்: அவாண்ட்-கார்ட், வேறொரு உலகம் அல்லது ஒரு தேவதை, ஒரு தெய்வம் அல்லது உறைந்த-அண்ணாவைப் போல.\nஒரு ஆர்கானிக் பண்ணையில் எனது தற்போதைய வாழ்க்கை எப்படியாவது என் இயற்கையான கூந்தலுடன் ஒத்திருக்கிறது, என்னைப் பொறுத்தவரை இது எனது பெண்மையை பிரகாசிக்க மற்றொரு வழியாகும். முடிந்தவரை பலரை ஊக்குவிப்பேன் என்று நம்புகிறேன், தழுவி, யார், என்ன அவர்கள் உண்மையிலேயே உள்ளே இருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கும் அளவுக்கு தைரியமாக இருக்க வேண்டும். ”\n'நான் 18 வயதிலிருந்தே என் தலைமுடிக்கு சாயம் பூசினேன், இப்போது 42 வயதில் என் சாம்பல் சுருட்டைகளைப் பார்க்க காத்திருக்க முடியாது. சாம்பல் சுதந்திரம் ”\n“நரை மற்றும் கருப்பு முடியுடன் பிறந்தவர். 7 தலைமுறைகளில் முதல் பெண் குழந்தைகள் முட்டாள்தனமாக இருப்பதால் நான் இடைவிடாமல் கிண்டல் செய்யப்பட்டேன், அதனால் நான் 14 வயதில் இறந்துவிட ஆரம்பித்தேன். எனது முதல் மகன் 29 வயதில் இருந்தபோது, ​​சாம்பல் நிறமானது முன்புறத்தில் வெண்மையாக இருப்பதை நான் கவனித்தேன், அதனால் நான் ஒரு ஸ்ட்ரீக்கை விட்டுவிட்டு மீண்டும் ஸ்ட்ரீக்கில் இருந்து சாயமிட ஆரம்பித்தேன் எக்ஸ்-மென் முரட்டு போன்றது. சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு என் ஒப்பனையாளர் என்னிடம் சொன்னார், எனது சாம்பல் அனைத்தும் இப்போது வெண்மையாக இருக்கிறது, எனவே நாங்கள் அதற்குச் சென்றோம். கம்பளத்தின் கீழ் கடினத்தைக் கண்டது போல் உணர்கிறேன் குழந்தைகள் முட்டாள்தனமாக இருப்பதால் நான் இடைவிடாமல் கிண்டல் செய்யப்பட்டேன், அதனால் நான் 14 வயதில் இறந்துவிட ஆரம்பித்தேன். எனது முதல் மகன் 29 வயதில் இருந்தபோது, ​​சாம்பல் நிறமானது முன்புறத்தில் வெண்மையாக இருப்பதை நான் கவனித்தேன், அதனால் நான் ஒரு ஸ்ட்ரீக்கை விட்டுவிட்டு மீண்டும் ஸ்ட்ரீக்கில் இருந்து சாயமிட ஆரம்பித்தேன் எக்ஸ்-மென் முரட்டு போன்றது. சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு என் ஒப்பனையாளர் என்னிடம் சொன்னார், எனது சாம்பல் அனைத்தும் இப்போது வெண்மையாக இருக்கிறது, எனவே நாங்கள் அதற்குச் சென்றோம். கம்பளத்தின் கீழ் கடினத்தைக் கண்டது போல் உணர்கிறேன் நான் ஒருபோதும் திரும்பிச் செல்லமாட்டேன். ”\n“அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று நம்புகிறேன்\nநான் அதை என் அம்மாவிடமிருந்து பெறுகிறேன்\nஉங்கள் உண்மையான சுயத்தை மறைப்பதை நிறுத்தும்போது நீங்கள் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் நினைத்துப் பாருங்கள்\n“நான் 16 வயதிலிருந்தே வேடிக்கையாகவும் வியத்தகு விளைவிற்காகவும் என் தலைமுடிக்கு வண்ணம் பூசிக் கொண்டிருந்தேன். நான் நரைக்கத் தொடங்கியபோது, ​​என் தலைமுடியை வண்ணமயமாக்குவது“ வேடிக்கையாக ”இருந்தது. நான் வெட்கப்பட வேண்டிய ஒன்றை நான் மறைத்து வைத்திருப்பதைப் போல உணர்ந்தேன். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு, நான் சாம்பல் செல்ல முடிவு செய்தேன். எல்லாவற்றையும் சொந்தமாகக் கொண்டு, என் தலைமுடி சாயங்கள் மூலம் பல ஆண்டுகளாக நான் அடைய முயற்சித்தேன் - மாறும், தனித்துவமானது மற்றும் துடிப்பானது. நானாக இருப்பது மிகவும் நல்லது. '\n'நாங்கள் இருவரும் சரிசெய்யப்படுவதற்கு வெப்பமடையும் போது ஒரு பெண் என்னிடம் திரும்பி,‘ என் தலைமுடியை இறப்பதில் எனக்கு உடம்பு சரியில்லை, அதை விடுவிப்பதைப் பற்றி நான் யோசித்து வருகிறேன் ’என்று கூறினார்.\nகடந்த ஒன்றரை ஆண்டுகளில் வளர்ந்து வரும் செயல்முறை எப்படி இருந்தது என்பதைப் பற்றி நாங்கள் கொஞ்சம் பேசினோம், சிறிய பேச்சுக்களைச் செய்தோம், ஆனால் என்னைக் கேவலப்படுத்துவது அவளுடைய வார்த்தைகள். ‘அதை விடுங்கள்.’\nநரை முடி குறைவாக இருப்பதை விட ஒரு பார்வை இருக்கிறது என்பதை நான் முழுமையாக அறிவேன். அது கவனக்குறைவாக அல்லது உங்களை கவனித்துக் கொள்ளாததாகக் கருதப்படுகிறது. எனக்கு இது தெரியும், ஏனென்றால் இவை என் எண்ணங்களாக இருந்தன.\nகலாச்சார ரீதியாக நிறுவனமயப்படுத்தப்பட்ட இந்த எண்ணங்கள் நம் சொற்களையும் இறுதியில் நமது செயல்களையும் தெரிவிக்கின்றன.\nஆனால் எனக்குத் தெரியாது - கடந்த ஆண்டு அல்லது அதற்கு மேலாக, எனது செயல்கள் எனது சொற்களைத் தாக்கி, என் எண்ணங்களை மாற்றியமைத்தன. இது இரண்டு வழிகளிலும் செயல்படும் என்று நினைக்கிறேன்.\nHair நான் என் தலைமுடியை விடமாட்டேன். நான் இருக்க அனுமதிக்கிறேன்.\n️ நான் என்னை விட்டுவிடவில்லை. நான் என்னை அறிந்துகொள்கிறேன்.\nOld நான் முதுமையைத் தவிர்க்கவில்லை. நான் கிருபையில் வளர்ந்து வருகிறேன்.\nநான் தொடர்ந்து வைத்திருக்கவில்லை. நான் வெளியேறுகிறேன்.\nRa கிரே அழகாக இருக்கிறது.\n️ நான் அழகாக இருக்கிறேன்.\n'சாம்பல் நிறமாக இருப்பது எனக்கு ஒரு பெரிய விளையாட்டு மாற்றியாக இருந்தது ... நான் மீண்டும் யார் என்று கற்றுக்கொள்வது போல் இருந்தது ... என்னை வேறு சட்டத்தில் (மனதில்) அதே.'\n“என் தலைமுடியை இறப்பதை நிறுத்துவதற்கான எனது பல உந்துதல்களில் ஒன்று, என் கணவர் ஒரு‘ வெள்ளி நரி ’என்று குறிப்பிடப்படுவார், அதே நேரத்தில் நரை முடி கொண்ட பெண்கள் வெறுமனே‘ வயதானவர்கள் ’என்று பார்க்கப்படுகிறார்கள். தொடர்ந்து சாயமிடுவதன் மூலம் நான் அந்த பாலியல் தன்மையை நிலைநிறுத்துகிறேன் என்று உணர்ந்தேன். சரி, அந்த விஷயங்கள் - நான் சாம்பல் மற்றும் அழகானவன், நான் அதை விரும்புகிறேன் ஒருபோதும் திரும்பி வரமாட்டேன். ”\n“நான் என் மருமகளின் பாட்டி என்று யாராவது என்னிடம் கேட்டபோது இன்று கிட்டத்தட்ட வருத்தப்பட்டேன் ஆனால் நான் வீட்டிற்கு வந்தேன், என் கணவர் என்னைச் சிறந்த பதிப்பாகக் கருதுகிறார் என்று கூறினார். ”\n'இந்த பயணம் வெளிப்புற பெண்ணைத் தழுவுவது மட்டுமல்ல, உள் பெண்ணுடன் சமாதானம் செய்வதும் ஆகும். நாம் அற்புதமாகவும் பயமாகவும் உருவாக்கப்பட்டுள்ளோம் என்பதை அறிவது பற்றியது. வயதாகிவிடுவது ஒரு பாக்கியம் என்பதால், நம்முடைய வெள்ளியை மரியாதைக்குரிய கிரீடமாக அணிய வேண்டும். நம்பிக்கையும் சுய ஏற்றுக்கொள்ளலும் தான் ஒரு பெண்ணை உண்மையிலேயே அழகாக ஆக்குகின்றன… எந்த வயதிலும் உங்கள் வெள்ளி கிரீடம் சகோதரிகளை ராக் செய்து பிரகாசிக்கவும் உங்கள் வெள்ளி கிரீடம் சகோதரிகளை ராக் செய்து பிரகாசிக்கவும் \n'நான் கிட்டத்தட்ட 47 வயதாகிவிட்டேன். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக என் தலைமுடிக்கு வண்ணம் பூசிய பிறகு, நான் வைஸ் வுமனுக்கான மாற்றத்தைத் தழுவிக்கொண்டிருக்கிறேன், இதன் ஒரு பகுதி என் தலைமுடி அதன் இயற்கையான நிறத்துடன் வளர அனுமதிக்கிறது ... வெள்ளி சாம்பல். என் தலைமுடி எப்போதுமே என் வேனிட்டியாக இருந்து வருகிறது, மேலும் ஒரு செங்கொடி இருப்பது வேடிக்கையாகவும் விடுதலையாகவும் இருந்தது, ஆனால் ஆன்மீக ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும், நான் ஆழ்ந்து, நான் கற்றுக்கொண்டதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறேன். ஒரு அன்பான நண்பர் சொல்வது போல், ‘விதிமுறை புத்தகமாக சமூகம் வழங்கியதை விட உண்மையாக உணருவதை நான் இணைக்கிறேன்.’ எல்லாவற்றிற்கும், ஒரு பருவம் இருக்கிறது. ”\n நான் குவாத்தமாலாவின் குவாத்தமாலா நகரத்தைச் சேர்ந்தவன். நான் 11 வயதில் சாம்பல் நிறத்தை கவனிக்க ஆரம்பித்தேன். இப்போது எனக்கு வயது 30. ஹேவண்ட் என் தலைமுடிக்கு 4 ஆண்டுகளில் வண்ணம் பூசினார். என் அம்மா, சகோதரி மற்றும் எனக்கும் ஒரே ஹேர்கலர் இருக்கிறது ”\n“நான் எப்போதும் என் சாம்பல் நிறத்தை விரும்பவில்லை. நான் நேர்மையாக இருந்தால், சில நாட்கள் ஷெபா (என் மேனின் பெயர்) மற்றும் எனக்கு ஒரு காதல் / வெறுப்பு உறவு இருக்கிறது. ஆரம்பத்தில் நரைப்பது ஒரு வகையான அதிர்ச்சியாக இருந்தது. வயதானவர்கள் சாம்பல் நிறமாக இருக்க வேண்டும், இல்லையா ஆரம்பத்தில் நரைப்பது ஒரு வகையான அதிர்ச்சியாக இருந்தது. வயதானவர்கள் சாம்பல் நிறமாக இருக்க வேண்டும், இல்லையா என்னால் அதை எடுக்க முடியவில்லை, அதனால் நான் சாயமிட ஆரம்பித்தேன். நான் விரைவில் சோர்வடைந்தேன், ஏனென்றால் சாம்பல் எப்போதும் திரும்பி வந்தது. ஒரு நாள் எனக்கு போதுமானது என்று முடிவு செய்தேன். இப்போது சுமார் 4 ஆண்டுகள் ஆகின்றன, நான் திரும்பிப் பார்க்கவில்லை. எனது வெள்ளித் துணிகளை தங்களைக் காட்ட அனுமதிப்பது விடுதலையாகி வருகிறது. நான் எழுந்திருக்கும் நேரங்கள் உள்ளன, நான் அதற்கு மேல் இருக்கிறேன். நான் அதை சாயமிட விரும்புகிறேன், ஆனால் என்னால் ஒருபோதும் முடியாது என்று எனக்குத் தெரியும். அது என்னுடையது; என் வர்த்தக முத்திரை போன்றது. '\n“5 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயிலிருந்து என் தலைமுடியை நான் திரும்பப் பெற்றபோது, ​​அது மீண்டும் நரைத்தது. என் இளமை ஆரம்பத்தில் இருந்தே எடுக்கப்பட்டதை நான் உணர்ந்தேன், மறக்க ஒரு முயற்சியாக ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் என் தலைமுடிக்கு சாயம் பூசினேன். இப்போது நான் சாம்பல் நிறத்தை தழுவி வளர்ந்து வருவதற்கான அடையாளமாக ஏற்றுக்கொள்கிறேன். நான் என் தலைமுடியை நேசிக்கிறேன். அது முழுமையாக சாம்பல் நிறமாக இருப்பதை எதிர்நோக்குகிறோம்\n'கோடைகாலத்தின் முடிவு, 2018, நரை முடி சாகசத்தில் 2 1/2 ஆண்டுகள்\n'நான் 13 வயதிலிருந்தே என் தலைமுடியில் சாம்பல் நிற திட்டுக்களைக் கொண்டிருந்தேன். அதன்பின்னர் (8 ஆண்டுகளுக்கு முன்பு) நான் 50 முறைக்கு மேல் என் தலைமுடிக்கு சாயம் பூசினேன், இப்போது நான் அதைத் தழுவினேன், நான் எக்ஸ்-மெனிலிருந்து முரட்டுத்தனமாக நடித்து ஒரு பழைய பழைய நேரம்) நான் 50 முறைக்கு மேல் என் தலைமுடிக்கு சாயம் பூசினேன், இப்போது நான் அதைத் தழுவினேன், நான் எக்ஸ்-மெனிலிருந்து முரட்டுத்தனமாக நடித்து ஒரு பழைய பழைய நேரம்\n'எனக்கு 23 வயதிலிருந்தே சாம்பல் நிறங்கள் இருந்தன. 45 வயதில் சாம்பல் வளர அனுமதிக்க முடிவு செய்தேன். ஒவ்வொரு நாளும் எனக்கு நேர்மறையான பாராட்டுக்கள் கிடைக்கின்றன- எனது வண்ணமயமானவர் யார் என்று பெரும்பாலான மக்கள் கேட்கிறார்கள். இயற்கையாகச் செல்வதன் மூலம் நான் சேமித்த ஒவ்வொரு பைசாவிற்கும் இது என் சொந்த இயற்கை நிறம் என்று நான் சொல்லும்போது அவர்களின் ஆச்சரியம்\n“இந்தப் பக்கம் எனக்கு இவ்வளவு வாழ்க்கையைத் தருகிறது 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் சாயத்தை கழற்றிவிட்டு என் மாற்றம் பயணத்தைத் தொடங்கினேன் 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் சாயத்தை கழற்றிவிட்டு என் மாற்றம் பயணத்தைத் தொடங்கினேன் மாற்றம் குழப்பமான மற்றும் சங்கடமானதாக எனக்குத் தெரியும். எனக்கு ஸ்டேர்ஸ் & கிசுகிசுக்கள் ஏராளமாக இருக்கலாம் என்று தெரியும் ஆனால்… சில்வர் சகோதரிகள், தொடர்ந்து செல்லுங்கள் மாற்றம் குழப்பமான மற்றும் சங்கடமானதாக எனக்குத் தெரியும். எனக்கு ஸ்டேர்ஸ் & கிசுகிசுக்கள் ஏராளமாக இருக்கலாம் என்று தெரியும் ஆனால்… சில்வர் சகோதரிகள், தொடர்ந்து செல்லுங்கள் அவர்கள் உங்கள் தலைமுடியால் கவலைப்படுவதில்லை, உங்கள் கடுமையான சுதந்திரத்தால் அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள் அவர்கள் உங்கள் தலைமுடியால் கவலைப்படுவதில்லை, உங்கள் கடுமையான சுதந்திரத்தால் அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள் எங்கள் வயது மற்றும் தோற்றம் குறித்து நம்மீது சுமத்தப்பட்டுள்ள சமூக விதிகள் மற்றும் தடைகளிலிருந்து உங்களை விடுவிக்கும் போது உடல் ரீதியாக மட்டுமல்ல, ஆன்மீக ரீதியாகவும் நடக்கும் ஒரு ஆச்சரியமான விஷயம் இருக்கிறது எங்கள் வயது மற்றும் தோற்றம் குறித்து நம்மீது சுமத்தப்பட்டுள்ள சமூக விதிகள் மற்றும் தடைகளிலிருந்து உங்களை விடுவிக்கும் போது உடல் ரீதியாக மட்டுமல்ல, ஆன்மீக ரீதியாகவும் நடக்கும் ஒரு ஆச்சரியமான விஷயம் இருக்கிறது தனது சொந்த சுதந்திரத்தை அறிவித்த ஒரு பெண்ணின் பிரகாசத்தை நீங்கள் மங்கலாக்கவோ தடுக்கவோ முடியாது தனது சொந்த சுதந்திரத்தை அறிவி��்த ஒரு பெண்ணின் பிரகாசத்தை நீங்கள் மங்கலாக்கவோ தடுக்கவோ முடியாது உங்களுக்குள் இவ்வளவு சக்தி இருக்கிறது உங்களுக்குள் இவ்வளவு சக்தி இருக்கிறது காத்திருப்பதை நிறுத்து உங்கள் சக்தியைத் திரும்பப் பெற்று இயக்கவும் தன்னை நேசிக்கும் ஒரு பெண் தடுத்து நிறுத்த முடியாது தன்னை நேசிக்கும் ஒரு பெண் தடுத்து நிறுத்த முடியாது மற்றவர்களின் வசதிக்காக உங்கள் ஒளியை மங்க வைப்பதை நிறுத்துங்கள் மற்றவர்களின் வசதிக்காக உங்கள் ஒளியை மங்க வைப்பதை நிறுத்துங்கள் நீங்கள் தனித்து நிற்க உருவாக்கப்பட்டபோது ஏன் மறைக்க வேண்டும் நீங்கள் தனித்து நிற்க உருவாக்கப்பட்டபோது ஏன் மறைக்க வேண்டும் \nசாம்பல் நிறமாக இரு வருடங்களைக் கொண்டாடுகிறது அன்றாட புடைப்புகள் மற்றும் காயங்களில் சிக்கிக்கொள்வது எளிது, மேலும் உங்கள் முன்னேற்றத்தின் நோக்கம் குறித்த பார்வையை இழப்பது மிகவும் எளிதானது. ஊக்குவிக்கப்படுங்கள் அன்றாட புடைப்புகள் மற்றும் காயங்களில் சிக்கிக்கொள்வது எளிது, மேலும் உங்கள் முன்னேற்றத்தின் நோக்கம் குறித்த பார்வையை இழப்பது மிகவும் எளிதானது. ஊக்குவிக்கப்படுங்கள் நேற்றையதை விட இன்று எளிதானது என்ற நம்பிக்கையைப் பிடித்துக் கொள்ளுங்கள், நீங்கள் உங்கள் இலக்குகளுக்கு ஒரு படி நெருக்கமாக இருக்கிறீர்கள். நம் மனதில் வைக்கும் எல்லாவற்றிற்கும் எவ்வளவு பொருந்தும். இதை நம்மால் செய்ய முடிந்தால், ஒரு நாளைக்கு ஒரு நேரத்தில் எடுத்துக்கொள்வதன் மூலம் நாம் சாதிக்கக்கூடிய அனைத்தையும் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் சொந்த பயணங்களால் என்னை ஊக்கப்படுத்திய மற்றும் ஊக்குவித்ததற்கு நன்றி.\n“நான் வெள்ளை முடி கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து வந்தவன், ஆகவே பதின்ம வயதிலேயே நான் நரைக்கத் தொடங்கியபோது நான் அதிசயிக்கவில்லை. என் இருபதுகளில் நான் சாயமிட்டேன், ஆனால் நான் முப்பது வயதை எட்டும் நேரத்தில், செலவில் நான் சோர்வாக இருந்தேன். நான் என் தலைமுடியை நறுக்கி, அதனுடன் பெரும்பாலான வண்ணங்களை நரைத்தேன். ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக நான் ஒரு அடிப்படை நோ ஃப்ரில்ஸ் பிக்சியை வைத்திருந்தேன், ஆனால் நான் நாற்பதுக்கு அருகில் இருந்தபோது, ​​வேறு ஏதாவது விரும்பினேன். நான் இப்போது ஒரு வருடத்திற்கும் மேலாக அண்டர்கட் பிக்சி வைத்திர���க்கிறேன், நான் அதை விரும்புகிறேன்\n'என் அம்மா நான் எப்போதும் ஒரு குழந்தையிலிருந்து ஒரு சிறிய வெள்ளி வைத்திருந்தேன், ஆனால் கவனிக்கத்தக்கது அல்ல (ஒரு குழந்தையாக நரை முடியைப் பார்த்தது எனக்கு நினைவில் இல்லை, ஆனால் என் தலைமுடி அடர்த்தியாகவும் நீளமாகவும் இருந்தது, அதனால் என் அம்மா அதை சீப்பு செய்து மிகவும் வேடிக்கையான பாணிகளில் வைப்பார் ). ஒரு இளம் வயது, எனக்கு பயங்கரமான பூட்டுகள் இருந்தன, ஆனால் நான் அவற்றை கருப்பு நிறத்தில் சாயமிடுவேன், அதனால் அவை “ஆரோக்கியமானவை” மற்றும் பளபளப்பாக இருக்கும். சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நேரத்தில் எனது சிகையலங்கார நிபுணர், “இந்த அற்புதமான சாம்பல் நிறங்களை ஏன் சாயமிடுகிறீர்கள் மக்கள் சாம்பல் நிறமாகவும், உங்களை மூடிமறைக்கவும் பணம் செலுத்துகிறார்கள் ”. நான் நிறுத்தி என் வெள்ளிப் பேட்சைத் தழுவினேன். நான் எனது பூட்டுகளை துண்டிக்கும்போது, ​​எனது “மோஜோ” (ஆம், அதைத்தான் நான் அழைக்கிறேன்) அதன் எல்லா மகிமையையும் வெடிக்கச் செய்கிறது… இந்த சமூகத்தைக் கண்டறிவதில் நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன் என்று சொன்னேன் ”. நான் நிறுத்தி என் வெள்ளிப் பேட்சைத் தழுவினேன். நான் எனது பூட்டுகளை துண்டிக்கும்போது, ​​எனது “மோஜோ” (ஆம், அதைத்தான் நான் அழைக்கிறேன்) அதன் எல்லா மகிமையையும் வெடிக்கச் செய்கிறது… இந்த சமூகத்தைக் கண்டறிவதில் நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன் என்று சொன்னேன்\n“2,5 ஆண்டுகளுக்குப் பிறகு எனது மாற்றம் முடிந்தது என்று சொல்ல முடியும் நான் இப்போது ஒரு சாம்பல் கிண்டா அலை அலையான / காட்டு மேனின் பெருமைக்குரிய உரிமையாளர் நான் இப்போது ஒரு சாம்பல் கிண்டா அலை அலையான / காட்டு மேனின் பெருமைக்குரிய உரிமையாளர் அதை விரும்பிகிறேன்\n“நான் ஒரு மெக்சிகன் பெண், எனக்கு 30 வயது, ஆனால் எனக்கு 5 வயதிலிருந்தே நரை முடி இருந்தது, நான் உண்மையில் அதை விரும்புகிறேன். என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான பெண்களைக் கண்டுபிடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ”\n“என் அம்மா, என் அத்தை, உறவினர்கள், நானே… என் பாட்டியின் பரம்பரை உள்ள எவருக்கும் ஆரம்பகால சாம்பல் நிறங்கள் இருந்தன, இறுதியாக நான் இறப்பதை நிறுத்தினேன். இது என் வாழ்க்கையின் சிறந்த முடிவாகும். முதலில் என் பாட்டி என்னை விமர்சித்தார், ஆனால் இது நாங்கள் என்று சொன்னேன். இது எங்கள் தலைமுடி. அவள் இறுதியாக இந்த ஆண்டு இறப்பதை நிறுத்தினாள். இன்றிரவு, அவள் என் தலைமுடியைப் பாராட்டினாள். ஹெர்ஸ் பிளாட்டினம் வெள்ளை. நான் அதை வெள்ளை சாயமிட்டேன் என்று அவள் சொன்னாள். இதெல்லாம் என்னுடையது என்று சொன்னேன். அவள் சிரித்தாள். எனக்கு வயது 33, அவள் 78. ”\n'நான் 33 வயதில் என் தலைமுடிக்கு சாயமிடுவதை நிறுத்திவிட்டேன், திரும்பிச் செல்வதற்கான எண்ணத்தை நான் ஒருபோதும் மகிழ்விக்கவில்லை. என் தோல் தொனி மாறிவிட்டது; என் தலைமுடிக்கு சாயமிடுவது இப்போது தோன்றாது. இதன் பொருள் மக்கள் உங்களை அரிதாகவே மறந்துவிடுவார்கள், அதோடு நான் மிகவும் வசதியாக இருக்கிறேன். ”\n“இந்த மாற்றத்தின்« அனுபவத்தை நான் செய்வது இரண்டாவது முறையாகும். முதல் முறையாக 3 ஆண்டுகளுக்கு முன்பு 2015 இல் இருந்தது. நான் அவற்றை வளர அனுமதித்தேன், ஆனால் பின்னர் அவற்றை மிகக் குறுகியதாக குறைக்க முடிவு செய்தேன், அவற்றை ஒழுங்கமைக்க சரியான முறையான வழியை நான் கண்டுபிடிக்கவில்லை, ஒரு புதிய பாணியும் இல்லை, பின்னர் அவை மீண்டும் வளர்கின்றன, நான் திடீரென்று அவற்றைக் கட்டினேன் உயிரியல் தாவர பழுப்பு நிறம், என்னைப் பற்றி நான் குறைவாக உணர்கிறேன். நான் என் விருப்பங்களை பின்பற்ற விரும்புகிறேன்;) நான் என் மனதை மாற்றினாலும். ஆனால் எப்படியாவது எனது «உள் ஒளியை cover மீண்டும் மூடிமறைத்து வருத்தப்பட்டேன், பல வருடங்கள் நானே வேலை செய்தபின் (தியானம், நிறைய சுய-மேம்பாட்டு புத்தகங்களைப் படிப்பது மற்றும் பயன்படுத்துதல், வரைதல், எனது கடைசி வேலையிலிருந்து எனக்கு நேரம் ஒதுக்குதல்), அவை இயற்கையாக வளரட்டும், நிறம் மட்டுமல்ல, என் முடியின் இயல்பான இயக்கம். அது எனது மனநிலையுடனும், நினைவாற்றலுடனும் சரியாக பொருந்துகிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் / மனிதனுக்கும் அழகு, ஒளி மற்றும் சுதந்திரம் அவளுக்குள் எப்படி இருக்கிறது என்பதை இது பிரதிபலிக்கிறது என்று நான் நினைக்கிறேன். உலகெங்கிலும் தைரியம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சுய ஏற்றுக்கொள்ளலை பரப்பும் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். மற்றவர்கள் எனக்கு உதவுகிறார்கள், மற்றவர்கள் அந்த வெள்ளை (மற்றும் சாம்பல்) கொடியை தலையில் அணிந்துகொண்டு மற்றவர்களுக்கு உதவ விரும்புகிறேன், பொறுமை உண்மையில் மதிப்புக்குரியது என்பதை அறியவும். 'நீங்கள் அதை எடுக்கும்போது நேரம் புதையலை வெளிப்படுத்துகிறது.'\n“நான் கடைசியாக என் தலைமுடிக்கு சாயம் பூசி 9 மாதங்கள் ஆகின்றன. எனது மாற்றத்திற்குப் பிறகு முதல் முறையாக ஒரு நண்பர் என்னைப் பார்த்தார், அவள் “மிகவும் வீண்” என்பதால் நான் என்ன செய்கிறேன் என்பதை அவளால் ஒருபோதும் செய்ய முடியாது என்று என்னிடம் சொன்னாள். அவள் அதை ஒரு பாராட்டு என்று பொருள், ஆனால் நான் எதுவும் சொல்லவில்லை. இனி என் தலைமுடிக்கு சாயம் போடுவது என்பது நான் என்னை கைவிட்டுவிட்டேன் அல்லது எனது தோற்றத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று அர்த்தமல்ல. இது சரியான எதிர். இதன் பொருள் என்னவென்றால், நான் எனது உண்மையான சுயத்தை ஏற்றுக்கொண்டேன் - நான் யார் என்பதை நான் விரும்புகிறேன், வேறு யாராக நடிக்க வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இல்லை. எனக்கு 43 வயது. நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக என் தலைமுடிக்கு சாயம் பூசினேன். நான் இப்போது கண்ணாடியில் பார்க்கும்போது, ​​இறுதியாக என்னைப் பார்க்கிறேன். நான் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. ”\n“சரி… வேடிக்கையான விஷயங்களைப் பற்றி பேசலாம். வெள்ளி கூந்தல் அதன் க்யூர்க்ஸையும் கொண்டுள்ளது, இல்லையா நான் அதிகம் சிரிப்பது இதுதான்: குளித்தபின் உங்கள் முதுகில் எங்காவது ஒரு கூந்தல் கூச்சலிட்டபோது உங்களுக்கு நினைவிருக்கிறதா நான் அதிகம் சிரிப்பது இதுதான்: குளித்தபின் உங்கள் முதுகில் எங்காவது ஒரு கூந்தல் கூச்சலிட்டபோது உங்களுக்கு நினைவிருக்கிறதா ஆனால் நீங்கள் கண்ணாடியில் சென்று பிங்கோ ஆனால் நீங்கள் கண்ணாடியில் சென்று பிங்கோ அங்கே அது இருந்தது, நீங்கள் அதைப் பார்க்க முடிந்தது.\nசரி, இனி அதே இல்லை வீழ்ச்சியுறும் வெள்ளைக்காரர்கள் அனைவரும் தங்கள் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று இப்போது நான் பிரார்த்திக்கிறேன், ஏனென்றால் அவர்கள் அங்கேயே கூச்சலிடுகிறார்கள், என்னால் உடனடியாக அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை, ஏனெனில் நான் அவர்களைப் பார்க்க முடியாது\nபோராட்டம் உண்மையான # சில்வர்சிஸ்டர்கள் நீங்கள் கண்டுபிடித்த வினோதங்களை சொல்லுங்கள் \n“எனது முழு வயதுவந்த வாழ்க்கையிலும் நான் நரை முடியுடன் மல்யுத்தம் செய்தேன். இது மிகவும் தொந்தரவாக இருந்தது, சாம்பல் வேர்களைக் கொண்டு என்னைப் பார்த்த புகைப்படங்களைப் பார்த்தபோது நான் அடிக்கடி வெட்கப்பட்டேன் நான் இறுதியாக சாய கோடை 2017 ஐ விட்டுவிட்டு எனது உண்மையான சுயத்தைத் தழுவ முடிவு செய்தேன். முதலில் இது எப்போதுமே எளிதானது அல்ல, ஆனால் நான் அதனுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன் ... நான் எடுத்த சிறந்த முடிவுகளில் ஒன்று. ”\n“’ மக்கள் ஏன் தங்கள் நரை முடியை இவ்வளவு வெறுக்கிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது நரை முடி என்பது சந்திரனின் பரிசு என்று நினைக்கிறேன். சந்திரன் சிரிக்கும்போது, ​​அவளுடைய கண்கள் மகிழ்ச்சியான கண்ணீரை பூமியில் விழுந்து மக்களின் தலையில் இறங்குகின்றன நரை முடி என்பது சந்திரனின் பரிசு என்று நினைக்கிறேன். சந்திரன் சிரிக்கும்போது, ​​அவளுடைய கண்கள் மகிழ்ச்சியான கண்ணீரை பூமியில் விழுந்து மக்களின் தலையில் இறங்குகின்றன ’-சி. ஜாய்பெல் சி. ”\nகனவான சுருட்டை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தை விட திங்கட்கிழமை போர்த்துவதற்கு சிறந்த வழி எதுவுமில்லை.\n'நான் இறுதியாக இன்று என் தலைமுடியை ஒரு குறிப்பிட்ட வெளிச்சத்தில் பார்த்தேன், அங்கு மக்கள் அதைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதை நான் உண்மையில் பார்க்கிறேன். அது உண்மையில்… நான் சொல்ல தைரியம்…. கொஞ்சம் குளிர். குளியலறையின் கண்ணாடியில் அதன் உண்மையான விளைவைக் காண்பது கடினம், மேலும் ஒவ்வொரு விளக்குகளிலும் புகைப்படங்கள் வித்தியாசமாக வெளிவருகின்றன. உண்மையைச் சொன்னால், அது வெள்ளி என்று எனக்குத் தெரியும், அது “வித்தியாசமானது” என்று எனக்குத் தெரியும், ஆனால் இன்று வரை அவர்கள் பார்ப்பதை நான் காணவில்லை. அந்நியர்களுக்கு நன்றி…. நீ சொல்வது சரி. இது மிகவும் அருமையாக இருக்கிறது. பிரகாசமான, வெள்ளி, பெருமை. \n“பைத்தியம் எவ்வளவு ஒளி உங்கள் முடியின் தோற்றத்தை மாற்றும். நான் வெளியே செல்லும்போதெல்லாம் அதன் உண்மையான நிறத்தைக் காண்கிறேன். என் மாற்றத்தைத் தழுவுகிறது\n“நான் சுமார் 20 வயதில் இருந்தபோது நான் சாம்பல் நிறத்தில் செல்லத் தொடங்கினேன், ஏனென்றால் நான் எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதால் (என் இடது கை இல்லாமல் பிறந்தவள்) என் தலைமுடி அதைச் சொந்தமாகச் செய்கிறதென்று நான் நினைக்கவில்லை. இப்போது நான் எனது முப்பதுகளின் நடுப்பகுதியில் இருக்கிறேன், என் தலைமுடிக்கு வண்ணம் எங்குள்ளது என்று மக்கள் எப்போதும் என்னிடம் கேட்கிறார்கள் - இது ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் நான் இதை எதுவும் செய்யவில்லை இது எல்லாம் இயற்கையானது என்று நான் அவர்களிடம் கூறும்போது, ​​பலரும் என்னை நம்ப மாட்டார்கள் - அது எனக்கு ஒருவித அதிர்ஷ்டத்தை அளிக்கிறது. தலைமுடியில் அழகான சாம்பல் நிறமுள்ள மற்ற பெண்களைப் பார்ப்பதை நான் எப்போதும் விரும்பினேன், ஏனென்றால் அவர்களில் நானே கொஞ்சம் பார்க்கிறேன். சில நேரங்களில் நான் என் சாம்பல் நிறத்தை மறைக்காததற்காக ஒரு கிளர்ச்சியாளரைப் போல உணர்கிறேன், அது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. ps YouTube இல் ஸ்டம்ப் கிச்சன் என்று ஒரு கையால் சமையல் நிகழ்ச்சி வைத்திருக்கிறேன் இது எல்லாம் இயற்கையானது என்று நான் அவர்களிடம் கூறும்போது, ​​பலரும் என்னை நம்ப மாட்டார்கள் - அது எனக்கு ஒருவித அதிர்ஷ்டத்தை அளிக்கிறது. தலைமுடியில் அழகான சாம்பல் நிறமுள்ள மற்ற பெண்களைப் பார்ப்பதை நான் எப்போதும் விரும்பினேன், ஏனென்றால் அவர்களில் நானே கொஞ்சம் பார்க்கிறேன். சில நேரங்களில் நான் என் சாம்பல் நிறத்தை மறைக்காததற்காக ஒரு கிளர்ச்சியாளரைப் போல உணர்கிறேன், அது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. ps YouTube இல் ஸ்டம்ப் கிச்சன் என்று ஒரு கையால் சமையல் நிகழ்ச்சி வைத்திருக்கிறேன்\n'44 வயதில் சாயத்தை விட்டுக்கொடுத்ததற்காக நான் பைத்தியம் பிடித்ததாக பெரும்பாலானவர்கள் நினைத்தார்கள் ... சில நேரங்களில் நான் என்று நினைத்தேன் ... ஒருவேளை நான் இருக்கலாம் ஆனால் சில வினாடிகள் என்னிடம் இருக்கும் சுதந்திரத்தை மற்றவர்களுக்கு நான் உணர முடிந்தால்… என் தலைமுடியை பின்னால் இழுக்கும் சுதந்திரம்… ஆரோக்கியமான, இயற்கையான கூந்தலை மீண்டும் பெறுவதற்கான சுதந்திரம்… .ஒவ்வொரு 4 க்கும் சாயமிடுவதற்கு செலவழித்த நேரத்திலிருந்து சுதந்திரம் வாரங்கள்… என் சொந்த சருமத்தில் சுதந்திரம்… மற்றவர்கள் என்ன நினைக்கிறார்களோ அவர்களிடமிருந்து சுதந்திரம்… பிறகு ஏன் என்று அவர்களுக்குத் தெரியும்\nஎல்லா காலத்திலும் சிறந்த புகைப்படம்\n'38 வயதில் என் புற்றுநோய் சிகிச்சையின் இறுதி வரை ஒரு கொண்டாட்டமாக என் தலைமுடியை இறப்பதை நிறுத்த முடிவு செய்தேன். நான் மாதவிடாய் நின்றவுடன் சாம்பல் நிறங்கள் தோன்ற ஆரம்பித்தன. ஆரம்பத்தில் மெதுவான மாற்றங்கள் எரிச்சலூட்டும் மற்றும் நான் சுய உணர்வுடன் இருந்தேன். ஒரு வருடம், சாம்பல் தீவிரமடைந்தது, என் நம்பிக்கை வலுவடைந்தது. புதிய என்னை ஏற்றுக்கொள்வதை உணர்ந்தேன். நான் ஒரு வாரத்திற்கு முன்பு 41 வயதாகிவிட்டேன், என் வெள்ளி முடியை முன்பை விட அதிகமாக நேசிக்கிறேன். '\n“ஒரு வருடம் முன்பு நான் இந்த பயணத்தைத் தொடங்கினேன்: இயற்கையான கூந்தலை நோக்கிய பயணம். விளைவு மற்றும் பயணத்தின் அடிப்படையில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. வயதானவர்களாக இருப்பதற்கு மன்னிக்க முடியாத குற்றத்தை நான் செய்யவிருந்ததால், எனது நண்பர்கள் சிலர் என்னை மீண்டும் வண்ணத்திற்கு செல்லுமாறு கெஞ்சினர்.\nநான் இப்போது வயதாகத் தோன்றலாம், ஆனால் இதுவரை இந்த மாற்றத்தின் போது நான் ஒட்டுமொத்தமாக என்னுடன் மகிழ்ச்சியாக இருந்தேன். நான் யார் என்பதற்காகவும், நான் இருக்கும் விதமாகவும் என்னை நேசிக்கக் கற்றுக்கொண்டேன், என் தலைமுடிக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன் இது முடி மட்டுமே என்று நான் அடிக்கடி கேள்விப்படுகிறேன், ஆனால் உண்மை என்னவென்றால், முடி மட்டும் இல்லை.\nவேலியில் உங்களில் உள்ளவர்களுக்கு, முயற்சித்துப் பாருங்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், நீங்கள் எப்போதும் உங்கள் தலைமுடிக்கு வண்ணம் பூசலாம்.\n13 3/4 மாதங்கள் மாற்றம் - 11 3/4 மாதங்கள் பிந்தைய கலத்தல் ”\n'நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு கவலையில்லை, நான் உன்னைப் பற்றி சிறிதும் யோசிக்கவில்லையா\n எனது பிறந்தநாளுக்கும் ஒரு வருட நிறைவு விழாவிற்கும் நான் முடிவு செய்தேன், எனது பழைய வண்ண முனைகளில் சிலவற்றைக் கொண்டாடுவதற்கும் விடுபடுவதற்கும் ஒரு பெரிய ஹேர்கட் கிடைக்கும். நான் அதை விரும்புகிறேன் நான் நீண்ட தலைமுடியைக் கொண்டிருந்தேன் ... நான் குறுகிய கூந்தலுடன் அழகாக இருப்பேன் என்று நான் நினைக்கவில்லை. என்னுடைய இந்த முடி பயணம் நிச்சயம் எனக்கு முன்பே இல்லாத விஷயங்களை சிந்திக்கவும் செய்யவும் என்னைத் தள்ளியுள்ளது. எனக்கு ஒரு புதிய வகையான நம்பிக்கை உள்ளது. கடந்த ஆண்டு உங்களுடன் சேர முடிவு செய்ததில் எனக்கு மகிழ்ச்சி நான் நீண்ட தலைமுடியைக் கொண்டிர��ந்தேன் ... நான் குறுகிய கூந்தலுடன் அழகாக இருப்பேன் என்று நான் நினைக்கவில்லை. என்னுடைய இந்த முடி பயணம் நிச்சயம் எனக்கு முன்பே இல்லாத விஷயங்களை சிந்திக்கவும் செய்யவும் என்னைத் தள்ளியுள்ளது. எனக்கு ஒரு புதிய வகையான நம்பிக்கை உள்ளது. கடந்த ஆண்டு உங்களுடன் சேர முடிவு செய்ததில் எனக்கு மகிழ்ச்சி\nஅலைகள், ஜடை, பக்க-போனிடெயில்ஸ் பெருக்கம் உங்கள் வெள்ளியை ஸ்டைல் ​​செய்ய பல அழகான வழிகள் உள்ளன மற்றும் அற்புதமான @ young_and_gray29 அனைத்தையும் நன்றாக அணிந்துள்ளார்.\nஉலகில் மிகவும் சாதாரணமானது, ஆனால் மாற்றங்கள் நமக்கு ஏன் மிகவும் கடினம் இது சமுதாயத்தால் பார்க்கப்படாது என்ற பயமா, அல்லது தன்னை இழந்துவிடுமோ என்ற பயமா இது சமுதாயத்தால் பார்க்கப்படாது என்ற பயமா, அல்லது தன்னை இழந்துவிடுமோ என்ற பயமா ‘நீங்கள் மிகவும் மாறிவிட்டீர்கள்…’ இந்த நாட்களில் நீங்கள் ஒரு பெரிய அவமானம். ஆனால் நாம் மாறும்போது (நேர்மறையாக) நம்மைப் பற்றி பெருமைப்பட வேண்டாமா ‘நீங்கள் மிகவும் மாறிவிட்டீர்கள்…’ இந்த நாட்களில் நீங்கள் ஒரு பெரிய அவமானம். ஆனால் நாம் மாறும்போது (நேர்மறையாக) நம்மைப் பற்றி பெருமைப்பட வேண்டாமா மாற்றுவது நல்லது, உலகத்தை புதிய கண்களால் பார்ப்பது மற்றும் புதிய கண்களால் உலகைப் பார்ப்பது நல்லது. மேலும் கண்டுபிடித்து, மற்றொரு பக்கத்திலிருந்து ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ளுங்கள். ”\n“எனது இருபதுகளில் எனது முதல் வெள்ளி இழைகளைக் கண்டறிந்து, 20+ ஆண்டுகளாக சாயமிட்டு வருகிறேன். நான் என் முனைகளை வெளுத்து, சாம்பல் நிறத்தை இணைக்க விரும்பினேன்- ஒளிக்கு பதிலாக இருண்ட வேர்களைக் கொண்டிருக்கிறேன், ஒளிவட்டத்திற்கு பதிலாக இருண்ட பின்னணி (மேலும் அற்புதமானது, பி.டி.டபிள்யூ). என் ஒப்பனையாளர் அத்தகைய துணிச்சலான வேதியியலாளர்- ஆனால் இப்போது அவள் பெறும் அனைத்து பரிந்துரைகளுக்கும் சற்று பயப்படுகிறீர்களா (இந்த அணுகுமுறை எளிதானது அல்ல, நிச்சயமாக, நான் அழிக்கப்பட்ட பல அங்குலங்களை தியாகம் செய்தேன்). ஆனால் இரண்டு ஆண்டுகளில், நான் இன்னும் சாம்பல் நிறத்தை விரும்புகிறேன் (இந்த அணுகுமுறை எளிதானது அல்ல, நிச்சயமாக, நான் அழிக்கப்பட்ட பல அங்குலங்களை தியாகம் செய்தேன்). ஆனால் இரண்டு ஆண்டுகளில், நான் இன்னும் சாம்பல் நிறத்தை விரும்புகிறேன் இப்���ோது நான் தினமும் சிவப்பு உதட்டுச்சாயம் அணிகிறேன் இப்போது நான் தினமும் சிவப்பு உதட்டுச்சாயம் அணிகிறேன் நான் உண்மையிலேயே பின்வாங்க மாட்டேன். என்னை விடாமல். என்னை ஆக விடுகிறேன் ”\n“நான் கல்லூரியில் நரை முடி பெற ஆரம்பித்தேன். 2001-2015 முதல் எனது இயற்கையான கூந்தலை மறைக்கும் முயற்சியில் என் தலைமுடிக்கு அடர் பழுப்பு நிறத்தில் சாயம் பூசினேன். உண்மையான என்னை மூடிமறைக்க முடிந்தது என்று நான் தீர்மானித்த சரியான தருணம் எனக்குத் தெரியவில்லை, ஆனால் இது நான் எடுத்த மிகச் சிறந்த உடல் முடிவு. என் கணவருக்கு இதுபோன்ற குழந்தை முகம் இருப்பதால், அது எனக்கு வயதாகிவிடும் என்று நான் மிகவும் பயந்தேன். 35 வயதில் நான் எனக்கு மிகச் சிறந்தவள் என்று நான் வாதிடுவேன், அது உண்மையல்ல என்றால்… குறைந்த பட்சம் என் நம்பிக்கையாவது இதுதான் இதுவரை இருந்த சிறந்த அந்நியர்கள் இதைப் பற்றி என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள், அல்லது பாராட்டுகிறார்கள். பாராட்டுக்கள் இல்லாமல் கூட, நான் மிகவும் இயல்பானவனாக உணர்கிறேன், எனக்கு மிகவும் உண்மையாக இருக்கிறது, என் தலைமுடி எப்போதும் ஆரோக்கியமானதாக இருக்கிறது. “\nஎனக்கு 14 வயதில் எனது முதல் நரை முடி கிடைத்தது. எனது இரண்டு வெள்ளி முடிசூட்டப்பட்ட பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட போதிலும், சாயமிடுவது எப்படி என்பதை விரைவாகக் கற்றுக்கொண்டேன், பத்து ஆண்டுகளாக அவ்வாறு செய்தேன். ஒவ்வொரு சாயத்திலும் நான் அடையாளத்தையும் உறுதியையும் பெறவில்லை, ஆனால் கவலை மற்றும் தவறான விளக்கத்தின் உணர்வைப் பெற்றேன். நான் ரசாயனங்கள் மற்றும் அழகாக உணர சாயம் தேவை என்பதில் ஒற்றைப்படை உறுதியைக் கண்டேன். 24 வயதில் நான் #grombre செல்ல முடிவு செய்துள்ளேன். வெள்ளி அழகின் இயற்கையான சலுகையின் அடிப்படையில் (எந்த வயதிலும்) ஒரு சமூகத்தை உருவாக்க நான் பார்க்கும்போது, ​​அதிகாரம் மற்றும் ஏற்றுக்கொள்ளும் எனது பயணத்தில் என்னுடன் சேருங்கள், பிளாட்டினம் அழகுக்கான உங்கள் சொந்த பயணத்தை சிறப்பிக்க டி.எம்.\nமெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட் அதன் காவிய சேகரிப்பிலிருந்து பொது ஆன்லைன் வரை 400,000 படங்களை வெளியிடுகிறது\nதம்பதியினர் தங்கள் வாழ்வின் காம்போ புகைப்படங்களை உருவாக்குவதன் மூலம் நீண்ட தூர உறவைச் செய்கிறார்கள்\nஅவற்றை இன்னும் வி���ாலமானதாக மாற்ற சுவர்களை அலங்கரிப்பது எப்படி\nசிறைச்சாலைகள் உலகம் முழுவதும் என்னவென்று வெளிப்படுத்தும் 20+ புகைப்படங்கள்\nஅம்மா குரோசெட்ஸ் இ.டி. தனது மகனுக்கான ஆடை 4 நாட்களில் மட்டுமே\nகலைஞர் தனது 3 வயது மகளின் டூடுல்களை அழகான ஓவியங்களாக மாற்றுகிறார்\nஇந்தோனேசிய கலைஞர் உண்மையான மக்களை கார்ட்டூன்களாக வரைகிறார் மற்றும் முடிவுகள் நம்பமுடியாத அளவிற்கு துல்லியமானவை\n50 திருமண புகைப்படக்காரர்கள் அந்த சரியான ஷாட் செய்ய என்ன தேவை என்பதைக் காட்டுகிறார்கள்\nஇந்த ஆப்டிகல் மாயை கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்களை வண்ணமயமாக்குகிறது\nநீங்கள் கேட்கக்கூடிய வித்தியாசமான விஷயங்கள் சிரி\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் வரைபடங்களின் எடுத்துக்காட்டுகள்\nடென்மார்க் மற்றும் ஸ்வீடன் இடையே பாலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhoviya.blogspot.com/2013/01/blog-post_3959.html", "date_download": "2021-06-15T12:37:22Z", "digest": "sha1:UXR2IQEOLCCZ7RBSZFQIF23YYT72XSWC", "length": 109255, "nlines": 581, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: அண்ணா மறைவுற்ற நிலையில் பெரியாரின் ஆணை", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அ��ற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும�� ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம��ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nஅண்ணா மறைவுற்ற நிலையில் பெரியாரின் ஆணை\nதி.மு.க. தலைமைக்கு அடையாளப்படுத்தப்பட்ட மு.க. ஸ்டாலின்\nதி.மு.க. தலைமைக்கு அடையாளப்படுத்தப்பட்ட மு.க. ஸ்டாலின்\nசாதித்துக் காட்டுவார் மு.க. ஸ்டாலின்\nகட்டுப்பாடு காத்து தி.மு.க.வின் பணிகள் தொடரட்ட���ம்\nதமிழர் தலைவரின் மிக முக்கிய அறிக்கை\nதி.மு.க. தலைமைப் பொறுப்புக்கு மு.க. ஸ்டாலினை நான் முன் மொழிவேன் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் அறிவிப்பை வரவேற்று, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nதிராவிட முன்னேற்றக் கழகம் ஒரு ஜனநாயக இயக்கம். கட்சியின் தேர்தலில் குறிப்பாக தலைமைக் கழகத்தின் தேர்தலில் - தலைவராகவோ, பொதுச் செயலாளர் பதவிக்கோ ஒருவர் நிற்க வேண்டுமென்றால், அதை முன் மொழிந்து பொதுக் குழுவிலேதான் பெரும்பான்மையோர் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும். அப்படி முன்மொழியக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு தனிப்பட்ட முறையிலே வருமே யானால், அந்த வாய்ப்பை நான் பயன்படுத்தி - இப்போது சொல்கிறேன் - ஸ்டாலினைத்தான் முன் மொழி வேன். ஏனென்றால், இது ஏற்கெனவே பொதுச் செயலாளர் பேராசிரியர் முன் மொழிந்து, அதை நான் வழிமொழிவ தாகத்தான் அர்த்தம்.\n- இவ்வாறு 6.1.2013 அன்று அண்ணா அறிவாலயத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விடை யளிக்கும் வகையில் மானமிகு சுயமரி யாதைக் காரராக என்றும் வாழும் தமிழ்ச் சமுதாய தனிப் பெரும் தலைவர், தி.மு.க.வின் தலைவர் என்ற முறையில் அளித்துள்ள பதில், வெறும் சொற் கோவைகள் அல்ல; தி.மு.க. தொண்டர் களுக்கும், உறுப்பினர்களுக்கும் நாட்டுக் கும் அறிவிக்கப்பட்ட செப்பேடு, சிலாசா சனம்; சீரிய நல் கல்வெட்டும் ஆகும்.\nசமுதாய கொள்கை உடைய ஒரே அரசியல் கட்சி தி.மு.க.\nதி.மு.க. என்பது, உண்மையான இன உணர்வாளர்கள், திராவிட சமுதாய வளர்ச்சியில் ஆழமான பற்றும், பாசமும் கொண்ட பகுத்தறிவாளர்களுக்கு ஒரு மாபெரும் இனப் பாதுகாப்பு அரண் - பெரியார் தம் லட்சியங்களை அண்ணா வழியில், அரசியலில் - முடிந்தவரை அயராது செயலாக்கம் செய்யும் ஓர் அற்புதமான அரசியல் விஞ்ஞானம் என்பது தெரியும்; தெரிய வேண்டும். சமுதாயக் கொள்கை கொண்ட அரசியல் இயக்கம் என்பது தி.மு.க. மட்டுமே இது தி.மு.க.வுக்கே உரித்தான தனிச் சிறப்பு\nதாய்க் கழகமான திராவிடர் கழகத்திலிருந்து 1949இல் அது பிரிந்த நிலையில், அதன் நிறுவனர் அறிஞர் அண்ணா அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள்:\nதி.மு.க. தாய்க் கழகமான தி.க.வுக்கு வாழையின் கீழ்க் கன்று போல் அமையாது; மாறாக, ஆல மரத்தின் விழு��ாகவே என்றும் இருக்கும். திராவிடர் கழகமும் தி.மு.கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகவே என்றும் இயங்கும் என்று கூறினார்.\nஅது வெறும் பேச்சல்ல; நீர் மேல் எழுத்தல்ல என்று நிரூபித்துக்காட்ட காலவெள்ளத்தையும் அண்ணா பயன்படுத்திக் கொண்டார்; 1967-ல் தாம் பறித்த வெற்றிக்கனியை நேரே திருச்சிக்கே சென்று தனது தலைவர் தந்தை பெரியார்தம் காலடிகளில் காணிக்கையாக வைத்து ஆசி பெற்றார்; அமைச்சரவையை அய்யாவுக்கே காணிக்கை என்று சட்டப் பேரவையில் கூறி சரித்திரம் படைத்தார்\n18 ஆண்டுகள் பிரிவு அவர்களைப் பொறுத்தவரை, கனவாய் மறைந்து, கரைந்து போனது; காவலுக்குக் கெட்டிக்காரப் பணியை கருஞ்சட்டைக் கழகம் இன எதிரிகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் கேடயமாய் திராவிடர் கழகம் தந்தை பெரியார் தலைமையில் நேர்த்தியுடன் செயல்பட்டது - செயல்பட்டும் வருகிறது.\nஅண்ணா மறையும்போது அதன் எதிர்காலம் பற்றி தி.மு.க.வினரைவிட அதிக கவலைப்பட்டவர் அய்யா அவர்கள் என்பது அருகில் இருந்த எங்களைப் போன்றவர்களுக்கே தெரியும்.\nதி.மு.க. - கெட்டியான பூட்டு; அதற்குக் கள்ளச் சாவி யாரும் போட்டு விடாமல் பார்க்க வேண்டிய பொறுப்பும், கடமையும் உண்டு\nஅவர்களுக்குள்ளே ஏதாவது பெரும் பிளவு, பிரச்சினை ஏற்பட்டு, கவிழ்த்துக் கொண்டால் ஒழிய தி.மு.க.வை வீழ்த்த எவராலும் முடியாது என்று கூறி எச்சரிக்கை மணியையும் ஓங்கி அடித்தார் அறிவு ஆசான் தந்தை பெரியார்\n அவர்களுக்குத் தந்தையாக, குருவாக இருந்து பாடமும் எடுத்தார்; அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் உள்ள மற்றமுன் இரண்டும்கூட எனக்கு முக்கியமல்ல; இயக்கம் காப்பாற்றப்பட, ஒழுங்குற நடைபெற கட்டுப்பாடுதான் உயிர் மூச்சு என்றும் உணர்த்தினார்\nஎந்த ஒரு இயக்கமானாலும் இது மிகவும் முக்கியமான பாலபாடமாகும்.\nஅண்ணா மறைவுற்ற நிலையில், அதனைக் கட்டிக் காப்பாற்றி கரை சேர்க்கும் ஆற்றல் கலைஞர் கருணாநிதி என்ற கப்பல் தலைவனுக்கே (கேப் டனுக்கே) உண்டு என்பதை உணர்ந்தே, அவர் தலைமையேற்க பெரியார் அவருக்கே ஆணையிட்டார். அதற்கு வாழும் சாட்சி உண்டு. அறிஞர் அண்ணாவும் கலைஞரின் ஆற்றலை அளந்து சரியாக மதிப்பீடு செய்ததால்தான், மன்னார்குடி பொதுக் கூட்டத்தில், முற்பாதியை நான் எழுதுகிறேன் என்றால் பிற்பாதியை என் தம்பி கருணாநிதி செய்து முடி��்பார் என்ற கருத்துப்பட பொது மக்களுக்கே சொல்லத் தயங்க வில்லை.\nகலைஞரின் தலைமையால் பல்வேறு சாதனைகள் ஒருபுறம் என்பதைவிட, சோதனைகள், நெருக்கடி காலத்தில் இயக்கத்திற்கு ஏற்பட்டபோது, அதனை எதிர்கொண்ட நேர்த்தி, அரசியல் ஞான அணுகுமுறை, இயக்கத்தால் வளர்ந்த பிறகு யூதாஸ் ஆனவர்களின் முதுகு குத்தல்கள் எல்லாவற்றையும் தாண்டி, சுனாமிகளையும் சந்தித்து, எதிர் நீச்சலில் போட்டு வெற்றி கண்டு, தி.மு.க. என்ற கலத்தை சேதாரமில்லாமல் செலுத்தும் சிறந்த மாலுமியாக இருந்து வருகிறார்\nஅவருக்கு அருந்துணையாக அசைக்க முடியாத கொள்கை வீரராய் - அவரினும் மூத்தவராய் இருப்பினும், ஆற்றல் காரணமாக அவரையே தலைவர் என்று ஏற்றுக் கொண்டதோடு, அதை அகிலத்திற்கும் வெளிப்படையாக கூறும் இனமானப் பேராசிரியரும் அமைந்தது - பெரு வாய்ப்பே ஆகும்\nகடும் உழைப்பிற்கு மறுபெயரே கலைஞர். இந்நிலையில் தேர்தல் வெற்றி - தோல்விகள் எந்த அரசியல் கட்சிக்கும் இடையில் நிகழும் சம்பவங்களே தவிர, இறுதியை முடிவு செய்யும் எழ முடியாத சோகங்களாகி விடாது.\nவேக நடை போடுவோர், தடுக்கி விழுவது போன்றது; அதனால் எந்த இயக்கமும் அழிந்து விடாது - கொண்ட கொள்கையில், லட்சியப் பயணத்தில் உறுதியாக இருந்தால்.\nமுடிந்து போன கதையல்ல தி.மு.க., அதனால்தான் தி.மு.க. இப்போது (விஸ்வரூபம்), பெரு உரு கொண்டு வருகிறது.\nஇதை முடிந்து போன கதை என்போர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் பேதமையாகும்.\nஇந்நிலையில், முதிர்ச்சி ஒருபுறம் என்றாலும், தவிர்க்க இயலாத இயற்கை முதுமையும் எவர்க்கும் இயற்கை என்ப தால், அடுத்த கேள்வி எந்த - இயக்கத் திலும் நிகழக் கூடியதுதான் - அதிலும் கல்லடி பெறத் தயாராக இருக்கும் காய்த்த மரமாகும் தி.மு.க. விலக்காகுமா\nஅத்தகைய கேள்வி எழுப்பியவர்கள் இரு வகையினர்.\n1. நல்லெண்ணத்தோடு நாட்டாருக்கு உணர்த்திட வேண்டும் என்ற அவாவு டையோர் ஒரு வகை;\n2. இன எதிரிகள் - கலக மூட்டியே காசு சம்பாதிப்போர் - இன உணர்வு இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தங்கள் இனத்தின் மகுடங்களைப் பாதுகாக்கச் செய்யும் விஷமதான மனப்பான்மையுடை யோர் இன்னொருவகை\nஇதை வைத்தே பல ஊடகங்கள் தீனி பொறுக்கி தினம் தினம் வாழ்கின்றன\nஅவற்றுக்கெல்லாம் ஆணி அடித் ததைப் போல, இந்த ஈரோட்டுக் குருகுல மாணவர் இணையற்ற முறையில் பதில் கூறி, இராவணனின் மை��்தன் - இந்திரனை ஜெயித்த இந்திரஜித்து என்று காட்டி விட்டார்\nதாய்க் கழகம் இது கேட்டு மகிழ்ச்சிக் கண்ணீர்த் துளிகளை விடுகிறது\nமுன்பும் கண்ணீர்த் துளிகள்; இப் போதும் கண்ணீர்த் துளிகள் - பன்னீர்த் துளிகளாக\nயாருக்கோ முடிசூட்டும் அறிவிப்பல்ல இது; உளறுவாயர்களே இது நாதியற்றுப் போகும் கலகக் கூடாரமாக ஒருபோதும் ஆகாது - கருச்சிதைவு முயற்சிகளால் என்று பதில் கூறும் பாங்குதான் அம் மகிழ்ச்சிக்குக் காரணம்\nஎதிர்காலக் கேள்வி குறிக்குக் கம்பீரமான விடையளித்த பகுதி இது.\nஎனவே தந்தை பெரியார் அவர்கள் கலைஞர் அவர்களை கண்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சி, தாய்க் கழகத்திற்கு இப்போது கலைஞரின் பிரகடனத்தால் ஏற்பட்டுள்ளது\nமானமிகு கலைஞர் அவர்களின் இந்த அறிவிப்பின் மூலம் கட்சிக்குள்ளும் சரி, வெளியிலும் சரி தேவையற்ற சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்து முத்திரை பதித்து விட்டார். தலைமையின் அறிவிப்பை ஏற்று கட்டுப்பாடு காத்து தி.மு.க.வினர் வீறு கொண்டு களப்பணி செய்வார்கள் என்பதில் அய்யமில்லை.\nகலைஞரின் ஆயுள் இதனால் நீளும், கழகத்தின் ஆயுளும், வளர்ச்சியும் இதன் மூலம் மேலும் வளரும்.\nசருகுகளின் சலசலப்புகள் தானே அடங்கும். வாழ்க தி.மு.க., வாழ்க கலைஞர் - பேராசிரியர்\n---------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை 8.1.2013\nடில்லி, மும்பை, கொல் கத்தா, பெங்களூரு, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் கடந்த 15 நாட்கள்பற்றிய ஒரு கணிப்பு வெளி வந் துள்ளது.\nஅந்தக் கணிப்பை மேற்கொண் டுள்ள அமைப்பு அசொச் செம் என்பதாகும். 2500 பெண்களிடம் இந்த அமைப்பு ஆய்வு ஒன் றினை மேற்கொண்டுள் ளது.\nகடந்த 15 நாட்களில் இந்நகரங்களில் 40 விழுக்காடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாம். இதற்குக் காரணம் என்ன தெரியுமா இந் நகரங்களில் பணியாற் றும் பெண்களில் 80 விழுக்காட்டினர் சூரியன் மறைவதற்கு முன்ன தாகவே வீடு வந்து சேர்ந்து விடுவதுதான்.\nபெண்கள் மீதான வன்முறை என்பது தனிப் பட்ட பிரச்சினையல்ல. ஒட்டு மொத்தமான சமூ கப் பிரச்சினை. நாட்டின் பொருளாதாரத்தை, உற்பத்தியைப் பறிக்கச் செய்யும் பிரச்சினை என்பது இதன் மூலம் தெரிகிறதா - இல்லையா\nஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் என்ன சொல்லுகிறார் ஆண்கள் வெளி வேலை களைப் பார்த்துக் கொள் வார்களாம் -பெண்கள் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். இது ஓர் ஒப்பந்தமாம். பெண்கள் அந்த ஒப்பந்தத்தை மீறுவ தால் தான் இந்தப் பிரச் சினையே ஏற்படுகிறதாம்.\nஇதற்குள் குடி கொண்டிருந்த இந்துத்துவா மனப்பான்மை பளிச் சென்று வெளிப்படுகிறதா இல்லையா\nபெண்கள் என்றால் கூலி பெறாத சமையற் காரி என்பதுதானே இந்துத்துவாவின் கோட்பாடு ஓர் ஆணுக்கு ஒரு சமையற்காரி - ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி - ஓர் ஆணின் குடும்பப் பெருக்கத்திற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை - ஓர் ஆணின் கண் அழ கிற்கு ஓர் அழகிய அலங் கரிக்கப்பட்ட பொம்மை - என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படு கிறார்கள் ஓர் ஆணுக்கு ஒரு சமையற்காரி - ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி - ஓர் ஆணின் குடும்பப் பெருக்கத்திற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை - ஓர் ஆணின் கண் அழ கிற்கு ஓர் அழகிய அலங் கரிக்கப்பட்ட பொம்மை - என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படு கிறார்கள் பயன்படுத் தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் (குடிஅரசு 27.1.1946 பக்கம் 2) என்றாரே தந்தை பெரி யார்.\nஅதனை இந்த மனு தர்ம சுவீகாரப் புத்திரர்களின் கூற்றோடு, கணிப் போடு பொருத்திப் பாருங் கள். புரியும் பெரியார் கூறும் பொருளின் ஆழம்\nதிருவள்ளூர் அருகே அம்மன் சாமி கண்களில் ரத்தம் வழிந்ததாம் - பர பரப்பாம் பக்தர்கள் திரண் டனராம்\n(உடனே உண்டியல் வைத்து இருப்பார்களே இதற்குமுன் இது போன்றே பல செய்திகள் வந்தனவே - அந்த ரத்தம் எல்லாம் இப்பொழுதும் வடிந்து கொண்டுதான் இருக்கின் றனவா\nஆமாம் அடுத்தவர் கண்களில் கண்ணீர் வரு வதைத் தடுக்க வேண்டிய அம்மனின் கண்களில் ரத்தம் வடிகிறதா.. பேஷ்\nடில்லி - மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்முறைபற்றி குஜராத் சாமியார் ஆசாம்பாடி வக் காலத்து வாங்கியுள்ளார். குற்றத்திற்கு உடந்தை அந் தப் பெண்ணும் தானாம். ஒரு கையைத் தட்டினால் மட்டும் ஓசை எழும்புமா என்று கேள்வி கேட் டுள்ளார்.\nசாமியார்களுக்கு இது போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் சர்க்கரைப் பொங் கல்தான் கேட்டால் ஜீவாத் மாவும் பரமாத்மாவும் சங்கமம் ஆகின்றன என்று வியாக்கியானம் கூடச் செய்வார்கள். முதலில் வக் காலத்து வாங்கும் இது போன்ற கா(லி)விகளை உள்ளே தள்ள வேண்டும்.\nடில்லி மாணவி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டது தொடர்பான வழக் கினை ரகசியமாக நடத்திட டில்லி உயர்நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது. செய்தி சே கரிக்க ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. (ஊடகங்களின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டதே நீதிமன்றம்\n தி.மு.க. தலைவர் கலைஞர் வேண்டுகோள்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலத்துக்கு நோட்டீஸா\n தி.மு.க. தலைவர் கலைஞர் வேண்டுகோள்\nசென்னை, ஜன. 8- தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் வழக்குரைஞர் ஜி.ஜி. கஜேந்திரகுமார் பொன் னம்பலம் அவர்களுக்கு இலங்கை அரசு விடுத்துள்ள நோட்டீசு பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் தெரி வித்துள்ளார். முரசொலியில் கலைஞர் அவர்கள் எழுதியுள்ள பதில் வருமாறு:\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பிரபல வழக்கறிஞரும், ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரனுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதைப் பற்றி என்னிடம் தெரிவிக்குமாறு கூறியிருக்கிறார். சட்டத்திற்குப் புறம்பாக தீவிரவாதிகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதரிப்பதாகச் சொல்லி, அதற்கு விளக்கமளிக்க வேண்டுமென்று நோட்டீஸ் அனுப்பி யிருக்கிறார்களாம்.\nஇலங்கை புலனாய்வுத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக ஆஜராகும்படி தகவல் வந்துள்ளதாம். இதில் இருந்து இலங்கை அரசு எப்படியெல்லாம் தமி ழர்களை குறி பார்த்து குறுக்கு வழியில் பழி வாங் குகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.\nஇந்த நிலை மைகளையெல்லாம் போக் கிடத்தான் தி.மு.க. சார்பில் டெசோ மாநாடு நடத்தி, உலக நாடுகளின் மற்றும் சர்வதேச அமைப்புகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் அதன் தீர்மானங்களை மத்திய அரசுக்கும், ஐ.நா. மன்றத்திற்கும் நேரடியாகவே வழங்கியிருக்கிறோம்.\nஇப்போதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரச்சினையில் இந்திய அரசு உடன டியாக தலையிட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்; டெசோ சார்பாக. இவ்வாறு கலைஞர் தெரிவித்துள்ளார்.\nஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு: திக்விஜய்சிங்\nபுதுடில்லி, ஜன.8- பார தீய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., தலிபான் பயங்கரவாத அமைப் பைப் போன்றது என்று காங்கிரஸ் பொதுச் செய லாளர் திக்விஜய் சிங் காட்டமாக விமர்சித்தி ருக்கிறார். மத்தியப்பிர தேச மாநிலம் ரகோகர் நகரில் நேற்று செய்தியா ளர்களிடம் பேசிய திக் விஜய்சிங், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும், தலி பான் அமைப்புக்கும் இடையில் பெரிய வித்தி யாசம் எதுவுமில்லை. இந்த அமைப்புகள் நம்மை 18ஆம் நூற்றாண்டுக்கு மீண்டும் கொண்டு செல்ல விரும்புகின்றன.\nபெண் கள் எப்படி உடை அணிய வேண்டும் என பரிந்துரைக்க அடிப்படை வாதிகள் மட்டுமே விரும் புவார்கள். பெண்கள் ஜீன்ஸ் ஆடை, கணினி, செல்போன்கள் ஆகிய வற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்குமாறு ஆர்.எஸ்.எஸ். கோரக் கூடிய நாள் வெகு தூரத்தில் இல்லை.\nஅந்த அமைப்புக்கு இந்தியக் கலாச்சாரத் தின் மீது அவ்வளவு அன்பு இருந்தால், அதன் தொண்டர்கள் மேற்கத் திய நாட்டு உடையான ஷார்ட்ஸ்களை அணிந்து கொள்வது ஏன் திருமணம் என்பது சமூக ஒப்பந்தம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வர்ணித்துள்ளார்.\nஅந்தக் கட்டமைப் பில், ஆண்கள் வேலைக் குப் போவார்கள் என் றும் பெண்கள் வீடு களுக்குள் இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். பெண்கள் லட்சும ணன் ரேகையைத் தாண் டாமல், அதை மதித்து நடக்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச அமைச் சர் கைலாஷ் விஜய் வார்கியா கூறியுள்ளார்.\nநான் மாநில முதல் வராக இப்போது இருந் தால், இப்படிப் பேசிய அவரைப் பதவியில் இருந்து நீக்கியிருப்பேன் என்றார் அவர்.\nசனவரி 12 - ஆர்ப்பாட்டம் ஏன்\nஅந்தக் காலத்து மனு முதல் இந்தக் காலத்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்வரை பார்ப்பனர்களின் சிந்தனையில் எந்தவித மாற்றமும் இல்லை, இல்லை.\nமாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக எண்ணி, அவர்களைப் புணருகிறார்கள். (மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 9; சுலோகம் 14).\nபெண்கள் பெரும்பாலும் விபச்சார தோஷம் உள்ளவர்கள் என்று அநேக சுருதிகளிலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.\n(மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 9; சுலோகம் 19).\nஇந்த மனுவின் சிந்தனையிலிருந்து இதுவரை எந்தப் பார்ப்பனர் விலகி நிற்கிறார்\nதிருவாளர் துக்ளக் சோ ராமசாமி இன்றுவரை தொடர்ந்து மனுதர்மத்திற்குப் பூச்சூட்டி ஒவ்வொரு வாரமும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வருகிறார்.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரெங்கநாத் மிஸ்ரா பேசினாரே - நினைவில் இருக்கிறதா\nபிரம்ம குமாரிகள் மாநாட்டில் (8.11.1990) அவ்வளவுப் பெரிய பதவியில் இருந்தவர் உதிர்த்தது என்ன தெரியுமா\nபெண்கள் வீட்டு வேலைகளை நிருவாகம் செய்வதில் ��ிறமை உள்ளவர்கள் ஆதலால், அவர்கள் அரசு அலுவல்கள் பணிகளிலிருந்து விடுபட்டு அவரவர்கள் வீட்டுக்குச் சென்று அந்தப் பணியில் ஈடுபடவேண்டும். எதற்கெடுத்தாலும் ஆண்களோடு போட்டிப் போடும் மனோபாவத்தைக் கைவிடவேண்டும்\n- என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கக் கூடியவர் பேசினாரே\nஇப்படி அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே பேசினார் என்றால், சட்டத்தையும் தாண்டி அவாளின் பூணூல் பேசுகிறது என்றுதானே பொருள்\nஅதனைக் கண்டித்து கண்டனப் பேரணிகள் நடத்திட கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டாரே அவரைப் பதவி விலகச் செய்யவேண்டும் என்று திராவிடர் கழகப் பொதுக்குழுவில் (24.11.1996) தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதே அவரைப் பதவி விலகச் செய்யவேண்டும் என்று திராவிடர் கழகப் பொதுக்குழுவில் (24.11.1996) தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதே எப்பொழுதெல்லாம் பெண்களுக்கு எதிராகப் பிரச்சினைகள் எழுகிறதோ அப்பொழுதெல்லாம் எரிமலையாவது திராவிடர் கழகம் மட்டுமே\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய அதையேதான் - அப்படியே நகலெடுத்து இப்பொழுது ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருக்கக் கூடிய பார்ப்பனரான மோகன் பகவத்தும் வாந்தி எடுக்கிறார்.\nதந்தை பெரியார் பிறந்த மண் - இந்தப் பிற்போக்குவாதிகளின் முகத்திரையைக் கிழிக்கவேண்டாமா\nஅதற்காகத்தான் வரும் 12 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்\nசென்னை, திருச்சி, கோவை, திருவாரூர் மாவட்டங்களில் மண்டல அளவில் நடக்கட்டும்\nபெரியார் பிறந்த மண்ணின் உக்கிரம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளட்டும் திராவிடர் கழகத்தின் தீச்சுடர் எத்தனை டிகிரி என்பதையும் புரிய வைப்போம் திராவிடர் கழகத்தின் தீச்சுடர் எத்தனை டிகிரி என்பதையும் புரிய வைப்போம்\n (ஆண் - பெண் இருபாலரையும் சேர்த்துத்தான்\nஇந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம்.----பெரியார் (குடிஅரசு, 8.9.1940)\nகலைஞர் பேட்டி: சில தேன் துளிகள்\nகேள்வி: தந்தை பெரியாருக்கு இலக்கிய ஈடுபாடு எந்த அளவுக்கு இருந்தது அவர் மிகவும் விரும்பிப் படித்த நூல் எது\nகலைஞர்: திருக்குறள் மாநாடு நடத்திடும் அளவுக்கு பெரியாருக்கு இலக்கிய ஈடுபாடு இருந்தது. அவர் மிகவும் படித்த நூல்க��் இராமாயணமும், மகாபாரதமும், இதிகா சங்களும் தான்; ஆனால் விரும்பிப் படித்த நூல்கள் என்று கூற முடியாது. அவற்றிலே உள்ள மூடநம்பிக்கை மற்றும் பகுத்தறிவுக் கொவ்வாத குறிப்புகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி மாய வலையிலிருந்து மக்களை விடு விப்பதற்காகத்தான் அந்த நூல்களையெல் லாம் திரும்பத் திரும்பப் படித்தார்.\nகேள்வி: உங்கள் அண்மைக்கால படைப்பு களில், ஆன்மீக வாசனை லேசாக வீசுகிறதே, இது நீங்கள் அறிந்தே வருகிறதா\nகலைஞர்: ஆன்மீக வாசனை லேசாகவும் இல்லை; பலமாகவும் இல்லை. இருக்கவும் இருக்காது. கேள்விக்கு காரணம்; புரிதல் பிழையாக இருக்கலாம்.\nகேள்வி: தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் நீங்கள் சாதீயத்துக்கு எதிரான சிந்தனைகளை விதைத்து, தமிழ் மண்ணை சலவை செய்தீர்கள். அப்படியிருந்தும் இன்று சிலர் காதல் திருமணங்கள் கூடாது என்கிற குரலை எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்களே, இது எதைக் காட்டுகிறது\nகலைஞர்: சுயநலத்தால் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மையைக் காட்டுகிறது. இது விளைவுகள் எதையும் ஏற்படுத்தாது. இந்த விரக்தி விரைவிலேயே கரைந்து போகும்.\n(இனிய உதயம் திங்களிதழுக்கு கலைஞர் அளித்த பேட்டி)\nபெரியார் ஆயிரம் வினா-விடை தொகுப்பு கி.வீரமணி\nபெரியார் ஆயிரம் வினா-விடை தொகுப்பு கி.வீரமணி\nஎல்லாவற்றையும் கேள்வி கேட்டவர் பெரியார். அவரைப் பற்றிய கேள்விகள் இவை. அவரது 95 வயது வாழ்க்கையைப் பற்றிய வினாக்கள் தொகுக்கப்பட்டு, அதற்கான பதில்கள் நிரம்பிய புத்தகம் இது.\nஅவர் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று பாரதிதாசன் எழுதினார்.\nகுழந்தைப் பிறப்பை கடவுளின் பாக்கியம் என்று அனைவரும் நினைத்துக் கொண்டு இருந்த காலத்தில், பிள்ளைப்பேறுக்கு ஆண், பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக (பொலிகாளைகள் போல் தேர்ந்தெடுத்து) மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை இன்ஜெக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி குழந்தைகளை பிறக்கச் செய்யலாம் என்று அவர் சொல்லி 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் டெஸ்ட் டியூப் பேபி பிறந்தது.\nகம்பி இல்லாத் தந்தி சாதனம் அனைவர் சட்டைப் பையிலும் இருக்கும். ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் இருக்கும். உருவத்தை தந்த��யில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து ஆளுக்காள் உருவம் காட்டி பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும் என்று அவர் எப்போதோ சொன்னார். இன்று கம்ப்யூட்டர், செல்போன், டோங்கோ வசதியை அனைவரும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். அத்தகைய தீர்க்கதரிசியை முழுமையாக அறிந்து கொள்ள வழிகாட்டியாய் இந்தப் புத்தகம் அமைந்துள்ளது\nமிக மிக நீண்டது பெரியாரின் வரலாறு. அவரே சொல்லி இருப்பதுபோல, தான் வாழ்ந்த காலத்தில் அனைத்தையுமே அவர் எதிர்த்து இருக்கிறார். நான் எதையாவது எதிர்க்காமல் இருந்திருக்கிறேனா என்று யோசித்துப் பார்க்கிறேன். எதுவுமே எனக்குப் புலப்படவில்லை என்கிறார். அப்படிப்பட்டவரின் குடும்ப வாழ்க்கை, காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து நடத்திய வைக்கம் சேரன்மாதேவி, காஞ்சிபுரம் மாவட்டங்கள், சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம், அதன் தத்துவங்களாக முன்மொழியப்பட்ட கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு, மத நிராகரிப்பு போன்ற கனமான விஷயங்களை எளிமையான கேள்வி, பதில் வடிவில் திரட்டிக் கொடுத்துள்ளனர். பெரியாரின் சிந்தனைகளை திராவிடர் கழகம் ஏராளமான தொகுதிகளாக வெளியிட்டு உள்ளது. அவரது வரலாற்றை கவிஞர் கருணானந்தம் நாள் வரிசைப்படி பெரும் தொகுதியாக வெளியிட்டார். இரண்டு பகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார் கி.வீரமணி.\nஇவை அனைத்தையும் ஒரு சேரப் படித்தால் உணர முடிகிற அனைத்துத் தகவல்களும் இந்தச் சிறு புத்தகத்தில் கேப்சூல் வடிவில் தரப்பட்டுள்ளது.\nமார்க்ஸும் ஏங்கெல்ஸும் எழுதி வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இந் திய மொழிகளில் முதலில் எந்த மொழியில் (தமிழில்) வெளியிடப்பட்டது என்பது முதல் பெரியாருக்குப் பிடித்தமான நொறுக்குத் தீனி எது (எள்ளுருண்டை) என்பது வரை இருக்கும் 1,000 கேள்விகளும் கடந்த 100 ஆண்டு தமிழக அரசியலைப் படிக்கத் தூண்டும் நல்ல கேள்விகளாகவே அமைந்துள்ளன. பெரியாரின் கண்ணாடியில் கடந்த காலத்தைக் காட்டுகின்றன\nநன்றி : “ஜூனியர் விகடன் 9.1.2013\nபெண்களை இழிவுபடுத்துவது - கொச்சைப்படுத்துவது என்பது பார்ப் பனர்களின் குருதியில் கலந்துவிட்ட கேவலமான சமாச்சாரம்.\nபெண்களுக்கு வேதம் ஓத உரிமை கிடையாது என்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண்ணை மேடையிலிருந்து விரட்டிய பூரி சங்கராச்சாரியாரின் கொடும் பாவிய��த் தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத் தோழர்கள் எரித் ததுண்டு. (17.2.1994) தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி உட்படத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.\nகொலை வழக்கில் ஜெயிலுக்கும், பெயிலுக்குமாக இப்பொழுது அலைந்து கொண்டிருக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன இலேசுப்பட்ட பேர் வழியா\nவிதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்குச் சமமானவர்களே என்று தினமணி தீபாவளி மலருக்குப் பேட்டி கொடுத்தவர் தானே\nவேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று கெட்ட வார்த்தை பேசியவர்தானே\nகாஞ்சிபுரம் மடத்தின்முன் சகோதரி திருமகள் தலைமையில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியதே\nமகளிரணி சகோதரிகள் புலிவலம் இராசலட்சுமி மணியம், ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், கு. தங்க மணி, அ. சித்ரா காஞ்சி ஜெயச்சுந்தரி, மு. மாலதி என்று பெரிய மகளிர் பட்டாளமே கிளர்ந்து எழுந்ததே\nவிதவைப் பெண்களை தரிசு நிலத்திற்கு ஒப்பிட்டதற்காக தினமணியில் (12.1.1998) பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் கண்டித்து சிறப்புக் கட்டுரை எழுதி னாரே.\nஹிட்லரும், சங்கராச்சாரியாரும் என்று தலைப்பிட்டு இந்தியா டுடே இதழில் கண்டித்து எழுதினாரே பிரபல எழுத்தாளர் வாஸந்தி.\nபிரதமர் இந்திரா காந்தி கணவரை இழந்தவர் என்பதற்காக மறைந்த சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கிணற் றுக்குப் பக்கத்தில் (தோஷம் கழிப்ப தற்காகவாம்) உட்கார வைத்துப் பேசவில்லையா\nதிராவிடர் கழகத்தைப் பொறுத்த வரை அவ்வப்பொழுது சாட்டையடி கொடுத்துக் கொண்டு தானிருக் கிறது.\nஆனாலும் அவாளின் குருதியில் கலந்துவிட்ட இந்துமதச் சாக்கடை என்னும் துரு நாற்றத்திலிருந்து வெளியேறத் தயாராக இல்லை.\nஆர்.எஸ்.எஸின் தலைவராக இருந்த குப்பஹள்ளி சீத்தாராமையா சுதர்ஸன் (சுருக்கமாக கே.எஸ். சுதர்ஸன்) பி.ஜே.பி.யின் அனல் பேச் சாளர் என்று கூறப்படும் உமாபாரதி, அக்கட்சியிலிருந்து விலகிய நேரத் தில் என்ன சொன்னார் தெரியுமா\nஅந்தப் பெண்ணின் குடும்பம் - வளர்ப்பு முறை சரியில்லை என்று ஜாதி உணர்வுடன் கூறவில்லையா\nஅதனைக் கண்டித்து உமாபாரதி யின் உடன்பிறப்பு கன்யாலால் கருத்துச் சொல்லவில்லையா (தி இந்து 12.4.2005 பக்கம் 11)\nசுதர்சனையடுத்து ஆர்.எஸ். எஸின் தலைவராக இப்பொழுது இருக்கக் கூடிய மோகன்பகவத் அதே பாணியில் பெண்கள் வீ��்டு வேலைக் குத்தான் லாய்க்கு - அதிலிருந்து பிறழ்வதால்தான் பெண்கள் மீதான வன்முறை நடக்கிறதாம் - சொல் கிறார் அரை டவுசர்\nஇந்த அறிவுரையை அவாளின் அக்ரகாரத்துப் பெண்மணிகளிடம் சொல்ல வேண்டியதுதானே\nநீதிபதிகளாகவும், டாக்டர்களாக வும், அய்.ஏ.எஸ்.களாகவும், ஏ.ஜி. அலுவலகத்திலும், வருமான வரித்துறையிலும், சுங்கத் துறையிலும் - மிக முக்கியமான அலுவலகங்களி லும், அய்.டி.அய்.களிலும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் அக்கிரகாரப் பெண்களே - வெளியில் வாருங்கள் - ஒழுங்காக வீட்டுக்குள்ளிருந்து புருஷனுக்கும், பிள்ளைகளுக்கும் சமைச்சிக் கொட்டுங்கள் - கரண்டி பிடிக்க வேண்டிய கைகள் ஏன் பேனா பிடிக்க வேண்டும் என்று கேட்க வேண்டியதுதானே\nஅக்கிரகாரப் பெண்களிடம் கேட்டால் தெரியும் சேதி அப்பொழுது\nஒருக்கால் தாழ்த்தப்பட்ட, சமூகப் பெண்களும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் இப்பொழுதெல்லாம் படிக்கிறார்களே. உத்தியோகம் பார்க்கிறார்களே என்ற ஆத்திரத்தில் அக்கிரகார ஆர்.எஸ். எஸ்., தலைவரின் பூணூல் துடிக் கிறதோ\nகருஞ்சட்டைக் குடும்பங்கள் (இரு பாலரும்) நாளை மறுநாள் (12.1.2013) வீதிக்கு வாருங்கள் வாருங்கள் வேதியர் கூட்டத்தின் வீண் வம்புக்குப் பதிலடி கூறுங்கள் கூறுங்கள் (ஆர்ப்பாட்ட முழக்கம் 3ஆம் பக்கம் காண்க)\nசனவரி 12 - ஆர்ப்பாட்டம் ஏன்\n(பெண்கள் வீட்டு வேலைக்குத்தான் லாயக்கென்று கொச்சைப்படுத்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக வத்தின் கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள்\n1. வாழ்க வாழ்க வாழ்கவே\n2. வாழ்க வாழ்க வாழ்கவே\n3. வாழ்க வாழ்க வாழ்கவே\nதமிழர் தலைவர் வீரமணி வாழ்கவே\n4. வெல்க வெல்க, வெல்கவே\n6. பெண்கள் என்றால் பேதைகளா\nபெண்கள் லாயக்கென்று பெண்கள் லாயக்கென்று\n10. ஒழிக ஒழிக ஒழிகவே\nகொள்கைத் தீயால், கொள்கைத் தீயால்\n50 விழுக்காடு, 50 விழுக்காடு\n13. கடவுளின் பேராலே, கடவுளின் பேராலே\nமதத்தின் பேராலே, மதத்தின் பேராலே\nசாத்திரத்தின் பேராலே, சாத்திரத்தின் பேராலே\nபோட்டிடும் தடைகளை, பூட்டிடும் விலங்குகளை, பூட்டிடும் விலங்குகளை\n14. தடை செய், தடை செய்\nபெண்கள் உடலை, பெண்கள் உடலை\n17. மத்திய அரசே, மாநில அரசே\nஅனுமதி கொடு, அனுமதி கொடு\n18. பயிற்சி கொடு, பயிற்சி கொடு\nபயிற்சி கொடு, பயிற்சி கொடு\nகராத்தே பயிற்சி கொடு -\nபெண்கள் புரட்ச��, பெண்கள் புரட்சி\n- திராவிடர் கழக மகளிரணி -மகளிர் பாசறை\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nகாந்தியார் படுகொலையும் பெரியார் எச்சரிக்கையும்\nபெரியார் பாடங்கள் நீக்கத்திற்கானகாரணம் என்ன\nமதுவிலக்கு நாடகம் - பெரியார்\nஉங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா இல்லையா\nஜாதியற்ற சமூகம் படைத்திட ஜாதி மறுப்புத் திருமணங்கள...\nதிராவிடர் கழகம் நம்பர் 1 எதிரி\nகாவி தீவிரவாதம் இதோ ஆதாரங்கள் - பதில் கூறட்டும் பா...\nஆதிதிராவிட கிருஸ்தவர்கள் மாநாட்டில் பெரியார்\nபெரியார் ஆங்கிலேயருக்கு வக்காலத்து வாங்கினாரா\nபெரியார் இராமசாமி 5544ம் நம்பர் கைதி\nஓர் இனத்தின் பண்பாட்டு உணர்வுக்கு எதிராகச் செயல்பட...\nநாம் பிரிந்து கிடக்கிறோம் - பெரியார்\nகும்பமேளா என்னும் குரூர விழா\nதமிழர்க் கொரு திருநாள் - புரட்சிக்கவிஞர்\nதமிழனின் பண்பாட்டு பொங்கல் வ���ழாவிலும் பார்ப்பனீயம்\nபொங்கல் புதுநாள் தோன்றியது ஏன்\nபொங்கலோ பொங்கல் புரட்சிப் பொங்கல்\nபெண்கள் எந்த ஆடையை அணிவது\n ஹி.... ஹி... ஹி... நன்னா மாட்டினுட்டாள்\nபெண்கள் மீதான வன்புணர்ச்சிக்குக் காரணம் கிரகப் பலன...\nஅண்ணா மறைவுற்ற நிலையில் பெரியாரின் ஆணை\nதிருவள்ளுவர் என்றால் உதாசீனம் -விவேகானந்தர் என்றால...\nநான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்\nகி.வீரமணி அவர்களைப் பற்றி சட்டக்கதிர்\nதாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீ...\nமுதலில் ஒழிக்கப்படவேண்டியது கடவுள் நம்பிக்கையும்,...\nசிவன் நடராஜன் ஆனது இப்படித்தான்\nதிரு.வி.க. பார்வையில் பெரியார் - 2\nதிரு.வி.க. பார்வையில் பெரியார் -1\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/39226.html", "date_download": "2021-06-15T13:21:24Z", "digest": "sha1:YUO65JLP5P2M5ZQSQ6GZBZE7BTOCOZRC", "length": 10103, "nlines": 97, "source_domain": "www.ceylonmirror.net", "title": "பூங்கொத்து, பொன்னாடை தருவதைத் தவிர்த்துவிட்டு, புத்தகங்களை வழங்குகள்’. - Ceylonmirror.net", "raw_content": "\nபூங்கொத்து, பொன்னாடை தருவதைத் தவிர்த்துவிட்டு, புத்தகங்களை வழங்குகள்’.\nபூங்கொத்து, பொன்னாடை தருவதைத் தவிர்த்துவிட்டு, புத்தகங்களை வழங்குகள்’.\nமு.க.ஸ்டாலினும் இதைத் தனது கட்சிக்காரர்களிடம் ஊக்கப்படுத்தி வந்தார். ஆனால், தற்போது முதலமைச்சர் ஸ்டாலினை சந்திப்பவர்கள் அனைவருமே மரியாதை நிமித்தமாக, விலை உயர்ந்த பொக்கேவை வழங்குகிறார்கள்.\nஇதனால் ஏராளமான பொக்கேக்கள் குவிந்துகொண்டிருக்கின்றன. இதனால் எந்தப் பயனும் இல்லை. இதற்கு மாற்றாக, புத்தகங்கள் வழங்கலாம். இதனால் எழுத்தாளர்கள், அச்சுத்தொழிலாளர்கள், வெளியீட்டாளர்கள் உள்ளிட்ட பலர் பயன் அடைவார்கள்.\nஅதிகளவில் குவியும் புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்கலாம். பள்ளி, கல்லூரிகளுக்கும் வழங்கலாம். முதலமைச்சரை சந்திப்பவர்கள், மரக்கன்றுகளை வழங்கலாம். இதனால் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பயன் அடைவார்கள். சுற்றூச்சூழலும் மேம்படும். ஒருவேளை, விலையுயர்ந்த பொருள்களைக் கொடுப்பதுதான் தங்களுக்கு கௌரவம் என நினைத்தால், கைவினைப் பொருள்கள், அழகிய ஓவியங்கள், தஞ்சாவூர் கலைத்தட்டு உள்ளிட்டவற்றை முதல்வருக்கு வழங்கலாம்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nமுதலமைச்சருக்கு பொக்கே கொடுக்கும் காவல் துறை டி.ஜி.பி\nஇது தொடர்பாக, புதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்பான வேண்டுகோள் விடுக்க வேண்டும். இவரைச் சந்திப்பவர்கள் மட்டுமல்ல, மற்ற அமைச்சர்களைச் சந்திப்பவர்களும் கூட, பொக்கேவுக்கு மாற்றாக, மரக்கன்று, புத்தகம், கைத்தறி ஆடை, பனை, மூங்கில், சணல் போன்ற பொருள்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள், ஓவியம், தஞ்சாவூர் கலைத்தட்டு இவைகளில் ஏதாவது ஒன்றை வழங்கினால் அவை தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்க்கும். தமிழ் மக்களும் பயன் அடைவார்கள்” என அந்தச் செய்தியில் கோரிக்கை வைத்திருந்தோம்.\nஇது நல்ல யோசனை என வாசகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும்,`என்னை சந்திக்க வருவோர், பூங்கொத்து, பொன்னாடை தருவதை��் தவிர்த்துவிட்டு, புத்தகங்களை வழங்குகள்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇஸ்ரேலுக்கு வலுவான பாடம் புகட்ட வேண்டும் – துருக்கி அதிபர் ரசித் தாயூப் எர்டோகன்.\nகாமெடி கதாபாத்திரங்களில் நடித்த ஐயப்பன் கோபி காலமானார்.\nதமிழ்நாடு : அலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்.. ஒட்டவைக்கும்…\nஇந்தியா : அயோத்தியில் 400 கோடி செலவில் உலகத்தரத்தில் பேருந்து நிலையம் – யோகி…\nஇந்தியா : ராஜஸ்தான் காங்கிரஸுக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ள போன் உரையாடல் ஒட்டுக்கேட்பு…\nஉலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் உயிரிழப்பு – 38 மனைவிகள்: 89 குழந்தைகள்\nதமிழ்நாடு : அலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்..…\nஇந்தியா : அயோத்தியில் 400 கோடி செலவில் உலகத்தரத்தில் பேருந்து…\nஇந்தியா : ராஜஸ்தான் காங்கிரஸுக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ள போன்…\nஉலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் உயிரிழப்பு – 38…\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக மேனகா…\nசம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எம்.பிக்களை நாளை அவசரமாகச்…\nதெற்காசியாவிலேயே இலங்கையில்தான் எரிபொருள் விலை மிகக் குறைவு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு\nஇடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் வைபவ ரீதியாக திறந்து…\nகத்தாரில் தங்கம் கடத்த முயன்ற நான்கு ஆசிய நாட்டவர்கள் கைது\nஇலங்கை உட்பட 7 நாடுகளுக்கு, தடை நீடிப்பு.\nமகாவிஷ்ணு வின் 16 நாமங்கள்.\nமின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு.\nகல்வி ஒலிபரப்புச்சேவை தொலைக்காட்சியில் ஆரம்பம்.\nமாவட்ட இளைஞர் வலுவூட்டல் மற்றும் தொழில் விழிப்புணர்வு இலவச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-15T13:01:13Z", "digest": "sha1:V7FUHNQ46QTNYRRRFMINXTCQHJ3KM4GD", "length": 8494, "nlines": 159, "source_domain": "www.pothunalam.com", "title": "தொழில்நுட்பம் Archives | Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News", "raw_content": "\nஉங்க வீட்டு கரண்ட் பில்லை குறைக்க சூப்பர் TRICKS..\nஉங்கள் 4G சிக்னல் Strength யை அதிகப்படுத்த ஒரு IDEA\nகுழந்தைக்கு ஆதார் கார்டு அப்ளை செய்வது எப்படி\nஇனி எந்த ஒரு App இல்லாமல் Whatsapp Status ட்வுன்லோட் செய்யலாம்..\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இண���யதளத்தில்...\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nஸ்மார்ட்போனில் மறைக்கப்பட்ட 12 இரகசிய அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..\n குறைந்த விலையில் Bladeless Fan\nசிறந்த 5 ஆண்ட்ராய்டு வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்..\nஆன்லைனில் இருப்பிடச் சான்று அப்ளை செய்து பெறுவது எப்படி\nபென்டிரைவ் மற்றும் மெமரி கார்டு கரப்ட் ஆனா இப்படி டிரை பண்ணி...\nஉங்கள் போட்டோவை WhatsApp Sticker ஆக மாற்றுவது எப்படி\nபோன் மெமரியில் வாட்ஸ்அப் படங்கள், வீடியோக்கள் தானாக நிரம்புவது நிறுத்துவது எப்படி\nதிருட்டு போகாமல் இந்த சாதனம் பார்த்து கொள்ளும்..\nஇனி இலவசமாக சார்ஜ் ஏற்ற முடியும்..\nகொசு தொல்லை இனி இல்லை..\nQR Code மூலம் WIFI கனெக்ட் செய்வது எப்படி\nநம்ம உடம்ப பாத்துக்க எலக்ட்ரானிக் டாட்டூ வந்தாச்சு.\nஉங்கள் ATM Password இல்லாமல் பணம் எடுக்க முடியும்..\nஸ்மார்ட்போன் அன்லாக் செய்வது எப்படி\nவாட்ஸ்அப்பில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய வெறித்தனமான டிப்ஸ் & ட்ரிக்ஸ்..\nசுண்டு விரல் ஜோதிடம் | Sundu Viral Jothidam\nவிசாகம் நட்சத்திரம் பெயர்கள் | Visakam Natchathiram Names\nநியூமராலஜி படி பெயர் வைப்பது எப்படி\nஆக்சிஜன் அதிகரிக்க லிங்க முத்திரை | Linga Mudra Benefits in Tamil\nநோய் எதிர்ப்பு சக்திக்கு ஜிங்க் நிறைந்த உணவுகள் | Zinc Rich Foods in Tamil\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nஇரத்த புற்றுநோய் அறிகுறிகள் | Blood Cancer Symptoms in Tamil\nமசாலா பொருட்கள் பெயர்கள் | Masala Powder List in Tamil\nதமிழ் புலவர்கள் பெயர்கள் | Tamil Pulavargal List\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/15756", "date_download": "2021-06-15T13:56:02Z", "digest": "sha1:WX5TZRXQDTG7DC7TTALCMFX4VSQL4KJ7", "length": 6563, "nlines": 62, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அமைச்சர் ரிஸாத் பதியூதீன் பொது எதிரணிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தகவல்கள் | Thinappuyalnews", "raw_content": "\nஅமைச்சர் ரிஸாத் பதியூதீன் பொது எதிரணிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தகவல்கள்\nஅமைச்சர் ரிஸாத் பதியூதீன் பொது எதிரணிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அரசாங்கத்தை விட்டு வெளிய��றத் தீர்மானித்ததாக கூறப்படுகிறது.\nதனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியில் அமைச்சர் ரிஸாத் பதியூதீன் மீது காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக அலரிமாளிகையில் நேற்று திங்கட்கிழமை இரவு நாமல் ராஜபக்ஸவுடன் அமைச்சர் ரிஸாத் பதியூதீன் தர்க்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் வவுனியாவில் நாமல் ராஜபக்ஸவுடன் இணைந்து நடத்தவிருந்த நிகழ்ச்சி ஒன்றை அமைச்சர் ரிஸாத் பதியூதீன் இரத்து செய்துவிட்டார் என்றும் அரசாங்கத்திலிருந்து வெளியேறும் முடிவை இன்னும் சில தினங்களில் அறிவிப்பார் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவல்கள் தெரிவிக்கின்றன.\nபொது எதிரணிக்கு ஆதரவு அதிகரித்துவரும் நிலையில் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்காக அமைச்சர் ரிஸாத் பதியூதீன் நாமல் ராஜபக்ஸவுடன் ஏற்பட்ட முரண்பாட்டை பெரிதுபடுத்தியதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.\nஇதேவேளை மன்னாரில் இடம்பெற்ற முன்னாள் போராளி ஒருவரின் படுகொலையில் அமைச்சர் ரிஸாத் பதியூதீனுக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர் பொது எதிரணிக்கு ஆதரவு வழங்க முன்வந்ததாகவும் வவுனியா தகவல்கள் கூறுகின்றன.\nஇதேவேளை கிழக்கு மாகாண சபை உறுப்பினாக இருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமீர் அலிக்கு அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/health-effects-of-mobile-phone-radiation-in-tamil/", "date_download": "2021-06-15T11:57:32Z", "digest": "sha1:H3OK57BQJEXIP67AWLMF7HCYYOVNGHLT", "length": 8761, "nlines": 77, "source_domain": "ayurvedham.com", "title": "செல்போனால் வரும் ஆரோக்கிய கேடு - AYURVEDHAM", "raw_content": "\nசெல்போனால் வரும் ஆரோக்கிய கேடு\nபடுக்கையறையில் இருந்து கழிப்பறை வரை செல்போனை பயன்படுத்தாதவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. செல்லும் இடம் எல்லாம் எடுத்துச் செல்வதால்தான் இதற்கு செல்பேசி என பெயரிட்டார்களோ என்னவோ..\nபள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் தொடங்கி, பணிபுரியும் ஆண், பெண்கள், இல்லத்தரசிகள் என எல்லா தரப்பிலும் செல்போனை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். தற்போதைய நவீன ஸ்மார்ட் போன்களில் எல்லா வசதிகளும் இருப்பதால், சகட்டு மேனிக்கு ‘சாட்டிங்’ செய்வதும், வாட்ஸ்அப் வதந்திகளை படிப்பதும்.. பரப்புவதும் என இளைஞர், இளைஞிகள் குரூப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அளவுக்கு அதிகமான செல்போனை பயன்படுத்துவது உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கிய கேடு என்பது பலருக்கு தெரிவதில்லை.\nஇதுகுறித்து ஒரு செய்தியை பார்ப்போம்..\nலண்டனில் உள்ள ஒரு கண் மருத்துவமனைக்கு 20 வயது பெண் ஒருவர் வந்தார். தனக்கு ஒற்றைக் கண்ணில் தற்காலிக பார்வையிழப்பு அடிக்கடி ஏற்படுவதாக மருத்துவர்களிடம் கூறினார். இதேபோல், 40 வயதுடைய பெண்ணும் இதே பிரச்சினைக்காக மருத்துவர்களை அணுகினார். இருவரையும் மருத்துவ ஆய்வாளர்கள் விரிவாக ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது, இரு பெண்களும் ‘ட்ரான்சியன்ட் ஸ்மார்ட்போன் பிளைண்ட்னஸ்’ எனப்படும் ‘தற்காலிக பார்வையிழப்பு’ பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தனர்.\nவலது கண்ணில் திடீர் பார்வையிழப்பு ஏற்படுவதாக மருத்துவர்களிடம் கூறிய 20 வயது பெண், தினமும் இரவில் தூங்கும்போது படுத்தபடியே இடதுபக்கம் சாய்ந்து, வலது கண்ணால் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனை தொடர்ச்சியாக பார்த்துள்ளார். அந்த நேரங்களில் இவரின் இடது கண் தலையணையில் புதைந்திருக்கும். 40 வயதைக் கடந்த மற்றொருவர், தினமும் சூரிய உதயத்துக்கு முன்பே, விழித்து, படுத்த நிலையிலேயே ஸ்மார்ட்போனில் செய்திகளை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த பழக்கத்தின் காரண மாகவே இருவருக்கும் தற்காலிக பார்வையிழப்பு பிரச்சினை ஏற்ப டுவதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.\nஇதுகுறித்து அந்த மருத்துவமனையின் அதிகாரி கூறுகையில், ‘‘ஸ்மார்ட்போனின் பிரகாசமான ஸ்கிரீனை தொடர்ந்து பார்த்தபடி இருந்துவிட்டு, வெளியில் வரும் போது, சாதாரண வெளிச்சத்தில் காட்சிகள் தெளிவாக தெரியாது. சில கணங்களுக்குப் பின் இது சரியாகி கண் பார்வை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தால் நிரந்தர குருட்டுத் தன்மைக்கும் இட்டுச்செல்லும்” என்றார்.\nஇன்னும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல், பெற்றோரில் 27 சதவீதம் பேரும், குழந்தைகளில் 50 சதவீதம் பேரும் செல்போனுக்கு அடிமையாகி உள்ளனர் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.\nநவீன விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தின் கட்டாயம் அதை தடு���்க முடியாது. ஆனால், அதை அளவோடு பயன்படுத்துவதுதான் அனைவரின் ஆரோக்கியத்துக்கும் நல்லது.\nதலைகீழாக பாயும் அதிசய அருவி..\nசொல் பேச்சை கேளாதே.. ஆராய்ந்து அறி\nஒரே தலை.. பல வலி..\nகுறட்டை காரணமும் நிவாரணமும் குறட்டை ஏன் வருகிறது\nபப்பாளி இலையின் மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://franceseithi.com/srilanka-happy-4562/", "date_download": "2021-06-15T14:04:21Z", "digest": "sha1:IBQFXRQ64K7NI5BV7IMYPN2ASURJQB73", "length": 10285, "nlines": 96, "source_domain": "franceseithi.com", "title": "இலங்கை வர முடியாமல் வெளிநாட்டில் இருக்கும் இலங்கையருக்கு மகிழ்சியான செய்தி ...!!!!! • FRANCE SEITHI", "raw_content": "\n— பிரபலமாகும் பதிவுகள் —\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️😳வெளிநாடொன்றில் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி\n⚫🇱🇰இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\n🔴🇱🇰😳அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் பஸில் கைது\n⚫🇫🇷ஜனாதிபதி மக்ரோன் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n⚫🇫🇷பிரான்ஸ் ஊரடங்கின் புதிய அட்டவணை\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\nஇலங்கை வர முடியாமல் வெளிநாட்டில் இருக்கும் இலங்கையருக்கு மகிழ்சியான செய்தி …\nஇலங்கையில் விமான நிலையங்கள் எதிர்வரும் 21.01.2021 திகதி முழுமையாக திறக்கப்படவுள்ளது அதற்கமைய அன்றைய தினம் முதல் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இலங்கைக்கு வர முடியும்.\nஎனினும் பல்வேறு கட்டுப்பாடுகளை இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை வெளியிட்டுள்ளத���.\nவெளிவிவகார அமைச்சு அல்லது அந்தந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் அனுமதியை பெற்று இலங்கை வரமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள “caaslpax@caa.lk ” என்ற மின்அஞ்சலை நாடுமாறு அழைப்பு விடுத்துள்ளது இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை.\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\nமுந்தைய பதிவு மாஸ் காட்டிய மாஸ்டர்.. வசூல் கண்டு மிரண்டு போன கோலிவுட்..\nஅடுத்த பதிவு ஜஸ்கிறீம் சாப்பிட்டவர்களை தேடும் சீன அரசு….\n— சமீபத்திய பதிவுகள் —\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\nஇலங்கையில் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-06-15T14:07:32Z", "digest": "sha1:IPKAYDAGGXKB5G67MKMKNCEVAJLC7SAB", "length": 5502, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடுகள் வாரியாக வரிவிதிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இந்தியாவில் வரிவிதிப்பு‎ (8 பக்.)\n\"நாடுகள் வாரியாக வரிவிதிப்பு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nமொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தின்படி வரி வருமான நாடுகளின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத���தைக் கடைசியாக 24 அக்டோபர் 2014, 21:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/04/monthly-gst-collections-cross-rs-1-lakh-crore-mark-third-time-013437.html", "date_download": "2021-06-15T11:50:30Z", "digest": "sha1:KMPMPR5OLNYJF336CSEEQR4HGLJUUIMU", "length": 26617, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2019 ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடி இலக்கை எட்டியது | Monthly GST Collections Cross Rs. 1 Lakh Crore Mark For Third Time - Tamil Goodreturns", "raw_content": "\n» 2019 ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடி இலக்கை எட்டியது\n2019 ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடி இலக்கை எட்டியது\nஸ்டாலினே நினைத்தாலும்.. டாஸ்மாக் கடைகளை அரசால் மூட முடியாது.. ஏன் தெரியுமா\n1 hr ago முடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப்பு 41000 டாலரை தொட்டது..\n3 hrs ago பட்டையைக் கிளப்பும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட் கார்.. செம டிசைன்.. செம வேகம்..\n3 hrs ago ஸ்டாலினே நினைத்தாலும்.. டாஸ்மாக் கடைகளை அரசால் மூட முடியாது.. ஏன் தெரியுமா\n5 hrs ago முதல் நாளிலேயே ஜாக்பாட்.. டாஸ்மாக் மூலம் ரூ.164.87 கோடி வருமானம்..\nMovies சன்னி லியோனுக்கே போட்டி...கவர்ச்சியில் அத்துமீறும் சீரியல் நடிகை\nNews போன் போட்ட போதை இளைஞர்.. விர்ருனு ஸ்பாட்டுக்கு வந்து.. போலீஸ் ஏட்டு கன்னத்தில் அறைந்த பெண் எம்.எல்.ஏ\nLifestyle சயின்ஸ் அடிப்படையில் உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 3 எளிதான வழிகள் என்னென்ன தெரியுமா\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nAutomobiles 125 கிமீ ரேஞ்ச்... ஹாப் நிறுவனத்தின் அசத்தலான புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்\nSports அஸ்வின் விவகாரம்.. அந்தர் பல்டி அடித்த மஞ்ச்ரேக்கர்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சுவாரஸ்ய முடிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: ஜிஎஸ்டி எனப்படும் சரக்கும் மற்றும் சேவை வரி வசூல் ஜனவரி மாதத்தில் ரூ.1.02 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியைத் தாண்டுவது இது மூன்றாவது முறை ஆகும். ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியிருந்தது குறிப்பிடத்தக்கத\nமத்திய நிதி அமைச்சகம், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வசூல் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி வசூல் தொகையை வெளியிட்டுள்ளது. அதில், ஜனவரி மாதம் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரியாக கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல், 94 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில் அதைவிட கூடுதல் தொகையை எட்டியுள்ளது.\nநாடு முழுவதும் ஒரே வரித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரித்திட்டத்தை அமல்படுத்தியது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு முறையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூடி வரி விகிதங்களில் மாற்றம் செய்து வருகிறது.\nகடந்த நிதியாண்டின் ஜூலை மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டாலும், பெரும்பான்மையான பொருட்களுக்கு வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதாக பொதுமக்களும், வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரும் அதிருப்தி தெரிவித்தனர். வாட் வரி விதிப்பில் வரி இல்லாத பொருட்கள் மற்றும் குறைந்த வரி விகிதங்களாக இருந்த பொருட்களுக்கு எல்லாம் வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலையும் உயரும் என்பதால், ஜிஎஸ்டி வரி விதிப்பிலும் வாட் வரி விதிப்பில் இருந்தது போல், வரி விகிதங்களை குறைக்குமாறு அனைவரும் கோரிக்கை விடுத்தனர்.\nவரி வசூலில் இலக்கு நிர்ணயம்\nநிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் அனைவரின் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு மாதமும் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து பெரும்பாலான பொருட்களுக்கான வரி விகிதங்களை குறைத்தும் பூஜ்ஜியம் சதவிகிதமாகவும் மாற்றி உத்தரவிட்டார்.\n2018-19ம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வரியாக சுமார் 12.9 லட்சம் கோடி ரூபாய் வசூலிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது மாதாந்திர சராசரியாக சுமார் 1.07 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க திட்டமிடப்பட்டது.\nஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஜிஎஸ்டி வசூல்\nஏப்ரல் மாதம் ரூ.1.03 லட்சம் கோடி, மே மாதம் ரூ.94,016 கோடி, ஜூன் மாதம் ரூ.95,610 கோடி, ஜூலை மாதம் ரூ.96,483 கோடி, ஆகஸ்ட் மாதம் ரூ.93,960 கோடி, செப்டம்பர் மாதம் ரூ.94,442 கோடி, அக்டோபர் மாதம் ரூ.100,710 க���டி, நவம்பர் மாதம் ரூ.97,637 கோடி, டிசம்பரில் ரூ. 94,726 கோடி வசூலாகியுள்ளது.\nஒரு லட்சம் கோடி ரூபாய்\nஜிஎஸ்டி வரி வசூலை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், ரூ.1,00710 கோடியாக உயர்ந்தது. நவம்பர் மாதம் 30ஆம் தேதி யில் மொத்தம், 97 ஆயிரத்து 637 கோடி ரூபாய் வசூல் ஆகியது. இது அக்டோபர் மாதத்தைவிட, 3 ஆயிரத்து 79 கோடி ரூபாய் குறைவானதாகும்.\nபல்வேறு பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுவதாலும், விலக்கு அளிக்கப்படுவதாலும் வசூல் குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. கடந்த டிசம்பர் மாதம், ஜிஎஸ்டி வசூல், ரூ.94,725 கோடியாக இருந்தது. வரிச்சலுகை மூலம் நுகர்வோரின் சுமையை குறைந்துள்ளபோதிலும், ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இந்த ஆண்டு, ஜனவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடியை தாண்டியதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜனவரி 31 வரையிலுமான டிசம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர் 3 பி படிவங்களை 73.3 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n0-0.1%வரி விதிப்பதே சரி.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி டிவீட்..\nகோவிட்-19 மருந்து: எந்தெந்த பொருட்கள் மீது எவ்வளவு ஜிஎஸ்டி வரி குறைப்பு.. முழு விபரம்..\nஇனி கொரோனா சிகிச்சை கட்டணம் குறையும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் மக்களுக்கு நன்மை..\n44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: மக்களின் எதிர்பார்ப்பு என்ன..\nஜிஎஸ்டி-ஐ புரிந்துகொள்ள சிறந்த வழிகாட்டி.. ப.சிதம்பரம் ட்வீ ட்..\nஇந்தியாவை காப்பாற்றிய லோக்கல் லாக்டவுன்.. ஆனா மக்களிடம் பயம் அதிகரிப்பு..\nகொரோனா நிவாரணம் தொடர்பான இறக்குமதி பொருட்களுக்கு வரி சலுகை.. \nகொரோனா நேரத்தில் உயிர்காக்கும் மருந்து மீது ஜிஎஸ்டி கொடூரமானது: பிரியங்கா காந்தி விளாசல்\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 43-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்..\nகோவிட் வேக்சின் மீதான ஜிஎஸ்டி வரி குறையுமா.. 7 மாதத்திற்குப் பின் மே 28-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்..\nஜிஎஸ்டி பிரச்சனை.. காரை பறிமுதல் செய்த அதிகாரிகள்.. பகல் கொள்ளையால்ல இருக்கு.. நீதிபதிகள் சுளீர்\nபுதிய சாதனை படைத்த ஜிஎஸ்டி வசூல்.. ஏப்ரல் மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடி..\n15 கோடி ரூபாய் நிதி���ுதவி.. அசத்தும் கேரள தொழிலதிபர் ரவி பிள்ளை..\n231.52 லட்சம் கோடி ரூபாய்.. புதிய உச்சத்தை தொட்ட முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு..\nமே மாசம் ரொம்ப மோசம்.. கார், பைக் வாங்க ஆளில்லை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/spiritual/horoscope-today-astrology-kadagam-rasi-may-13-2021-vai-462889.html", "date_download": "2021-06-15T12:47:00Z", "digest": "sha1:AIB7UDHOHFXHCEHN6S5IN2XFNPQYYXCO", "length": 5704, "nlines": 134, "source_domain": "tamil.news18.com", "title": "Today Rasi Palan: கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன்கள் (மே 13, 2021)– News18 Tamil", "raw_content": "\nToday Rasi Palan: கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன்கள் (மே 13, 2021)\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய (மே 13, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)\nஇன்று எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 7\nToday Rasi Palan: கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன்கள் (மே 13, 2021)\nடேங்கர் லாரியை டிரைவ் பண்றத லவ் பண்றேன்.. வால்வோ பஸ் தான் அடுத்த டார்க்கெட் - கனவை துறத்தும் டெலிஷா டேவிஸ்\nTwitter: ட்விட்டரில் திடீரென பாலோயர்ஸ் குறைவது ஏன்\nதேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் அரசாணைக்கு தடை விதிக்கக் கோரிய மனு - மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு\nமுதல்வரிடம் தங்கச் சங்கிலியை நிவாரண நிதியாக வழங்கிய பெண்ணிற்கு வேலை வாய்ப்பு\nSimbu - Hansika: சிம்பு-ஹன்சிகாவின் 'மகா' ஓடிடி-யில் வெளியாக தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2011/01/14/article-354/", "date_download": "2021-06-15T13:58:02Z", "digest": "sha1:QCQSZ7H6SSMUW5MJ4N62KYS57FIAUX64", "length": 23698, "nlines": 195, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்புத்தகக் காட்சியில் எனது நூல்கள்", "raw_content": "\nதிமுக வெற்றியில் திராவிட எழுச்சி\nபுத்தகக் காட்சியில் எனது நூல்கள்\nகாதல் ஒரு நபரின் வாழ்க்கையில் ஒரு மு���ைதானே வரும்\nசின்ன திருத்தம். ஒரு நபரின் மீது ஒரு முறை தான் வரும்.\nஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் இருவரில் உங்களை அதிகம் கவர்ந்தது யார்\nயார் இவர்கள். இவுங்க எதுக்கு என்னைய கவர்ராங்க\nதிருமணம் பெண்களுக்கு எதிரானது என்கிறார்கள். திருமணத்தை முற்றிலுமாக நிராகரித்து விட்டால் குடும்பம் என்கிற அமைப்பே நிற்கதியாகிவிடாதா\nகுடும்பம் என்ன கதியாகுமோ அது எனக்கு தெரியாது. எப்படி பார்த்தாலும் நிச்சயம் திருமணம் பெண்களுக்கு எதிரானதுதான். செக்ஸ்ல ஈடுபடுவதற்கு ஒரு பெண் பணம் கேட்டா அது விபச்சாரம். ஆம்பளை பணம் கேட்டா அது கல்யாணமா\nபக்கங்கள் 88. விலை ரூ. 35.\nவே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா உரைகள்\nஇவர்கள் பேசிய பேச்சுகள் அடங்கிய எம்.பி 3\nடாக்டர் அம்பேத்கரின் இந்துமத, பார்ப்பனிய எதிர்ப்பு வீச்சின் விஸ்வரூபம்.\nஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் போராடிய போராளியைப் புரிந்துகொள்ளுங்கள் தலித் அல்லாதவர்களே.\n‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி\n“பாரதியின் வார்த்தைகள்-இல.கணேசனின் குரல்வளையாக, ராம.கோபாலனின் குரல் வளையாக காலத்தைத் தாண்டியும்-நம் காதுகளில் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.\nஆம், அந்தப் புரட்சிக்கவி பாரதி விரும்பிய மாற்றம் இதுதான், கேவலத்திலிருந்து கழிசடைக்கு மாறுவது.”\n“காசி, நகர்ப் புலவர் பேசும் உரைதான்\nகாஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ என்கிறார்.\nஇதை காவுக்கு கா போடுகிற, வெறும் கவிஞனின் மனோபாவம் என்று சுருக்கிவிட முடியாது. இந்திய நகரங்களை இணைத்துப் பார்க்கிற ஒரு தேசியக் கவியின் சிந்தனை என்று நீட்டி முழங்கவும் முடியாது. தேசிய கவிஞனாக மட்டும் இருந்தால்,\n‘காஷ்மீர், நகர்ப் புலவர் பேசும் உரைதான்\nகன்னியாகுமரியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’\nஎன்று பாடியிருக்க வேண்டும். ஆனால், பாரதியின் அந்த வரி, அப்பட்டமாக பல் இளிக்கும் பார்ப்பனியம்தானே.\nசரி, மற்ற ஊர் புலவர்கள் பேசாத அளவுக்கு அப்படி என்ன, உலக மகா தத்துவத்தை காசியில் இருக்கிற புலவன் பேசிவிடப் போகிறான் அப்படியே பேசினாலும் அதை உடனே காஞ்சிபுரத்துக்காரன் மட்டும் கேட்க வேண்டிய கட்டாயம் என்ன\n“வேற ஒண்ணுமில்லீங்க தோழர், காசியில் இருக்கிற வேதம் படிச்ச ‘பெரியவாளெல்’லாம், மார்க்சிய அடிப்படையில் புரட்சிகர திட்டங்களை வகுத்து, உடனடியாக காஞ்சிபுரத்து ஜெகத்குருக்களிடம் தெரிவித்தால் – ‘ஜகத்குரு’- லோகத்துக்கு அதைச் சொல்லி மக்களைப் புரட்சிக்கு உசுப்பி விடுவார்னு’ சொன்னாலும் சொல்வார்கள்-மார்க்சிய பாரதியவாதிகள்.”\n‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி நூலுக்கு எதிராக வந்த நூல்கள்\nபாரதி கடந்த நூற்றாண்டுக் கவிஞன் பற்றிய ஒரு மதிப்பீடு\nதம்பி நான் ஏது செய்வேணடா\nபாரதி பற்றி பேராசிரியர் பாரதிபுத்திரன்\nஇந்துத்துவக் காலச் சூழலின் மறுவாசிப்பில் பாரதியின் மெய்ஞ்ஞானம்\nபாரதி பக்தர்களின் கள்ள மவுனம்\n‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகம் பற்றிய விமர்சனங்களுக்குப் பதில் சொல்லி வந்த புத்தகம். புதிய விவாதங்களுடன் மூன்றாம் பதிப்பாக வந்திருக்கிறது.\n“பதவிகளைப் புறக்கணித்தல் சாத்தியமில்லை” என்று பாரதி கூறிய அதே காலகட்டத்தில்தான் பெரியார் காங்கிரசுக்குள் நுழைகிறார். நகராட்சித்தலைவர் பதவியைத்துறக்கிறார். நீதி மன்றத்தையும் அவர் புறக்கணித்தன் காரணமாக,வியாபாரத்தில் வரவேண்டிய ரூ.50,000 தொகையையும் இழக்கிறார்.\n“வழக்கை வேறு பெயருக்கு மாற்றிக் கொடும்; நான் இனாமாகவே வாதாடி வசூலித்துத் தருகிறேன்” என்று சேலம் விஜயராகவாச்சாரியார் என்ற வக்கீல் சொன்னபோது, “அது நெறியற்ற செயல்” என்று நிராகரிக்கவும் செய்தார்.\n“பாரதியின் நிலைபாடு முதிர்ச்சியடையவில்லை” என்று வருத்தப்படுகிறார் சிவதம்பி. அவனோ பார்ப்பன தேசியத்தின தீர்க்கத்தரிசியாகத் தன்னை நிரூபித்துக் கொள்கிறான். அவனுடைய உத்தரவுகளை நிறைவேற்றாமல் 80ஆண்டுகளாகத் தூங்கிவிட்டு இப்போது அவசர அவசரமாகச சேரிகளுக்கு விஜயம் செய்யும் சங்கராச்சாரிதான், பாரதியுடன் ஒப்பிடும்போது தொலைநோக்கற்ற முண்டமாகத் தெரிகிறார்.\nமேம்போக்காகப் பார்த்தால் சங்கராசச்£ரிகூட முற்போக்காகத்தான் தெரிவார். பிரச்சனைகளோடு வைத்து நெருக்கிப் பார்த்தால்தான், முற்போக்குப பேசுகிற பல பேர் உள்ளேயும் சங்கராச்சாரி ஒளிஞ்சிக்கிடு இருக்கிறது தெரிய வரும்.\nஅப்படி-மதமாற்றம், பார்ப்பனரல்லாதார் இயக்கம், சமஸ்கிருத எதிர்ப்பு, வேத எதிர்ப்பு எனறு பாரதியை நெருக்கிப் பிடித்தபோது. அவர் தொகாடியா, கிரிராஜ் கிஷோர் போல் பார்ப்பனரல்லாதா மக்களுக்குச் சூலம் கொடுக்கப் புறப்பட்டு விடுகிறார்.\nநம் பேராசரியப் பெருமக்கள் ‘பாரதி சூலம் கொடுக்கவில்லை. கோயிலுக்கு சுண்ணாம்பு அடிக்கிறான்’ என்று அவரைப் பாதுகாக்கும் முயற்சியில், தங்களின் இந்து உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாரதி சூலம் கொடுத்தால், இவர்கள் ராமன் கோயில் கட்ட செங்கல் கொடுக்கிறார்கள்.\nபெரியாரின் பூ மாலையும் போர்வாளும்\nபெரியார் கொள்கைகளில், எம்.ஆர். ராதா-என்.எஸ்.கே வின் பங்களிப்பு.\nஎம்.ஆர். ராதாவையும், கே.பி. சுந்தராம்பாளையும் ஒன்றாக கருதுகிற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு கண்டனம்\nபொதுவாக பார்ப்பன ஜாதிவெறி, தமிழர்களுக்கு தீமையையே செய்திருந்தாலும், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் பார்ப்பனியம் தமிழர்களுக்கு நன்மையை செய்தது.\nஆம். அது தந்தை பெரியார் என்கிற மகத்தான தலைவனை தமிழர்களுக்குத் தந்தது.\nசென்னை புத்தகக் காட்சியில், கீழைக்காற்று, தாய்மண் வெளியீட்டகம், கருப்பு பிரதிகள், அலைகள், மக்கள் கண்காணிப்பகம், எழுத்து புத்தகக் கடைகளில் கிடைக்கும்\nபாரதி பக்தர்களின் கள்ள மவுனம்\n‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’\n3 thoughts on “புத்தகக் காட்சியில் எனது நூல்கள்”\nஉங்கள் நூல் : 1 – பதில்1: அடி தூள்; பதில் 2: எங்க ஊரு பாஷைல சொன்னாக்கா ‘சிரிச்சு மாயிறேன்’; பதில்3: சொல்றது உறைக்கத் தான் செய்யுது. ஆனால் எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இருக்கிறது, அது சரியானபடி அமைந்தால், திருமணம் சம்மந்தமாக இன்னொரு விஷயம் இஸ்லாமிய திருமணத்தில் பெண்கள் தான் வரதட்சனை கேட்க வேண்டும், அதை ஆண்கள் தான் கொடுக்க வேண்டும், அதற்கு வேறொரு பெயர் உண்டு திருமண கொடை. ‘மஹர்’ என்று அழைப்போம். மஹர் தொகையை மணப்பெண் தான் நிர்ணயிக்க வேண்டும் என்பது இஸ்லாமிய திருமண சட்டத்தில் உள்ளது, ஆனால் அது எந்த அளவுக்கு கடைபிடிக்ககப் படுகிறது என்பது கேள்விக்குறிதான். (நூல் 2, 3 பின்னர் தொடரும்..)\nPingback: பில்லி – சூன்யம்; ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணன் | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுக வெற்றியில் திராவிட எழுச்சி\nதெரிந்த குறள் தெரியாத விளக்கம்\nஎம்.ஜி.ஆர், கண்ணதாசன் - சத்தியராஜ், மணிவண்ணன் - பாக்கியராஜ், சேரன் - பாலா; இவர்களில்...\nபறையர்களும் அவர்களின் தோழன்முகமது அலியும்\nவ.உ.சியிடம் பெரியாரின் தாக்கம் - ராஜா���ியின் பச்சைத் துரோகம்\nபெரியாரின் சொல்படி பார்ப்பனர்கள்தான் நடக்கிறார்கள்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/barath-neelakantan.html", "date_download": "2021-06-15T14:14:28Z", "digest": "sha1:JTARV7IHTOLH462AKCWQX6SWDRQZDKIO", "length": 6837, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பரத் நீலகண்டன் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nபரத் நீலகண்டன் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் அருள்நிதி நடித்த k 13 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகிற்கு அறிமுகமானவர். ReadMore\nபரத் நீலகண்டன் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் அருள்நிதி நடித்த k 13 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகிற்கு அறிமுகமானவர்.\nDirected by பரத் நீலகண்டன்\nஇன்னும் ஏழை ஏழையாவே தான் இருக்கான்.. சிவாஜி படம் வந்து 14 வருஷம் ஆகுது #14YearsOfSivajiTheBoss\nகுட்டி தேவதைக்காக ஸ்பெஷல் வீடியோ... உருகிய யுவன்சங்கர் ராஜா...வைரலாகும் வீடியோ\nஇரண்டாவது கொரோனா அலை.... மும்பையில் துவங்கியுள்ள சூட்டிங்... நடிகர்கள் ஹாப்பி\nதோனி பட நாயகியின் புதிய அவதாரம்... என்ன செஞ்சாலும் சும்மா இருக்காரு ட்ரெயினர்\nஆண் நண்பருடன் 5 நட்சத்திர ஹோட்டலில் இருந்த பிரபல தென்னிந்திய நடிகை அதிகாலை 3 மணிக்கு அதிரடி கைது\nபுது தலைமுடியுடன் இளமை ததும்ப த்ரிஷா வெளியிட்ட நோ மேக்கப் புகைப்படம்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/jiiva-romance-karthika-s-sister-166436.html", "date_download": "2021-06-15T14:21:44Z", "digest": "sha1:U5DMHXDGNUKQMQYA74Y3ITDACN6GCRSP", "length": 13978, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முதலில் அக்கா, இப்போ தங்கச்சியுடன் ஜீவாவுக்கு காதல் | Jiiva to romance Karthika's sister | முதலில் அக்கா, இப்போ தங்கச்சியுடன் ஜீவாவுக்கு காதல் - Tamil Filmibeat", "raw_content": "\nSports நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு.. ஓப்பனிங் ஜோடி உறுதியானது.. பவுலிங் படையில் குழப்பம்\nNews 150 ரூபாய் எல்லாம் எங்களுக்கு கட்டுப்படியாகாது.. மத்திய அரசு விலையை உயர்த்த வேண்டும்..பாரத் பயோடெக்\nFinance 30 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்.. அழுது புலம்பும் எமிரேட்ஸ்..\nLifestyle 'அந்த' விஷயத்தில் சிறந்த பார்ட்னராக இருக்கும் 5 ராசிகள் எது தெரியுமா உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles டொயோட்டா கார் ஆலையில் மீண்ட��ம் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதலில் அக்கா, இப்போ தங்கச்சியுடன் ஜீவாவுக்கு காதல்\nசென்னை: ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவுடன் நடித்த ஜீவா தற்போது அவருடைய இளைய மகள் துளசியுடன் நடிக்கவிருக்கிறார்.\nதெலுங்கு, மலையாளத்தில் தோல்விப் படங்களில் நடித்த கார்த்திகாவுக்கு தமிழில் ஜீவாவின் ஜோடியாக கோ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவரும் இயக்குனர் கூறியபடி சமத்தாக நடித்துக் கொடுத்தார். படமும் ஹிட்டானது. இது தான் கார்த்திகாவின் முதல் ஹிட் படம். அப்பாடா ஒரு வகையா தோல்வி நடிகை என்ற பெயர் போச்சு என்று அவர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.\nஇந்நிலையில் கார்த்திகாவின் தங்கை துளசி கடல் படத்தில் நடித்து முடித்த கையோடு ஜீவாவோடு யான் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ரவி கே. சந்திரன் இயக்குகிறார். படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள ஜீவா ஏற்கனவே ஹைதராபாத் சென்றுவிட்டார்.\nஇந்த வாரம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகளை படமாக்குகிறோம் ஜீவா, அதனால் கடினமாக உழைக்கத் தயாராக இருங்கள் என்று இயக்குனர் ஹீரோவிடம் தெரிவித்துள்ளார். நீ எடுங்க சார், ஜமாய்ச்சிடலாம் என்று ஜீவா கூறியுள்ளார். யான் படத்தை ஆர்.எஸ். இன்போடெய்ன்மென்ட் தயாரிக்கிறது.\nகௌதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடித்த நீ தானே என் பொன்வசந்தம் கடந்த 14ம் தேதி தான் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு எல்லாமே என் நண்பர்கள் தான்.. களத்தில் சந்திப்போம் அனுபவங்கள் பற்றி மனம் திறந்த ஜீவா\nஉலகக் கோப்பையை வென்ற கதை.. ரன்வீர் சிங்கின் '83' ரிலீஸ் எப்போது\nபிரியா பவானி சங்கருக்கு ஆப்பிள் பாக்ஸ் தேவையில்லை.. நடிகர் அருள்நிதியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nஜித்தன் ரமேஷுக்கு பர்த்டே.. அகம் டிவி வழியே வாழ்த்து சொன்ன ஜீவா.. லொள்ளு சபா மனோகர் வேற லெவல்\n\\\"வெரி வெரி பேட்\\\".. இப்போதான் சூடு பிடிக்குது.. சாத்தான்குளம் சம்பவத்துக்கு நீதி கேட்கும் பிரபலங்கள்\nஇன்னைக்கு நைட் விளக��கேத்த சொன்ன ஜீவா.. ஜிப்ஸியில நடிச்சத மறந்துட்டீங்களான்னு கலாய்க்கும் ஃபேன்ஸ்\nஅந்த கேள்வி மட்டும் வேண்டாம் ப்ளீஸ்.. அலறிய ஜிப்ஸி நாயகி.. எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\n என்ன சொல்கிறது ட்விட்டர் விமர்சனம்\nகாதலைப் பிரிக்கும் மதமும் அரசியலும்தான், சென்சாரில் சிதைந்த ஜிப்ஸி\nதிரெளபதி vs ஜிப்ஸி.. எந்த படம் சிறந்தது.. வெடிக்கும் சர்ச்சை.. கொதிக்கும் ட்விட்டர்\nசரியான நேரத்தில் சரியான படம்.. ஸ்டாலின் பாராட்டை பெற்ற ஜிப்ஸி\nஇந்தியா தான் எங்க ஆளுங்க.. இது தான் எங்க நாடு.. நீங்க லூசா.. சிஏஏ பிரச்சனையை பேசுகிறதா ஜிப்ஸி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசென்னை வளசரவாக்கத்தில் வீடு புகுந்து துணை நடிகை மீது தாக்குதல்.. போலீஸில் புகார்.. பரபரப்பு\nபுலிக்கொடி போர்த்தி உறங்கிய இனமானக் கலைஞன்.. மணிவண்ணன் நினைவு தினம்.. மாநாடு தயாரிப்பாளர் உருக்கம்\nஈடுசெய்ய முடியாத இழப்பு.. பிரபல நடிகை வீட்டில் நிகழ்ந்த துயரம்.. ஆறுதல் கூறும் பிரபலங்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-06-15T12:04:50Z", "digest": "sha1:ZF54AVHK4ZHDBMP5BSE6XD4S534EUTRM", "length": 7633, "nlines": 74, "source_domain": "tamilpiththan.com", "title": "குடும்பத்தில் ஒரே ராசிக்காரர்களாக இருந்தால் தீமையான பலன்கள் நடக்குமா ? | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Rasi Palan ராசி பலன் Today Rasi Palan குடும்பத்தில் ஒரே ராசிக்காரர்களாக இருந்தால் தீமையான பலன்கள் நடக்குமா \nRasi Palan ராசி பலன்\nகுடும்பத்தில் ஒரே ராசிக்காரர்களாக இருந்தால் தீமையான பலன்கள் நடக்குமா \nஒரு சில குடும்பங்களில் ஒரே ராசிக்காரர்கள் இருப்பார்கள் . அதேபோல் கணவன் மனைவி இருவருமே ஒரே ராசிக்காரர்களாகவும் இருப்பார்கள் . கணவன்-மனைவி இருவரும் ஏக ராசியாக இருக்கக் கூடாது என்பதால்தான் திருமணத்திற்கு முன்னரே பொருத்தம் (ராசிப் பொருத்தம் உட்பட) பார்த்து மணமுடிக்க வேண்டும் .\nசில சமயங்களில் பெற்றோர் கையை மீறி காதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் ஒரே ராசிப் பொருத்தம் அமைந்து விடுகிறது. அதிலும், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தையும் அதே ராசியில் பிறந்து விட்டால், ஒரே குடும்பத்தில் 3 பேர் ஏக ராசிக்காரர்களாக அமைந்து விடுகின்றனர்.\nஇதன் காரணமாக ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர். அதனால் திடீர் விபத்துகள், இழப்புகள் ஏற்படும்.\nஒரே குடும்பத்தில் பலர் ஒரே ராசிக்காரர்களாக அமையும் பட்சத்தில் ஆண்டுதோறும் இந்தியாவில் தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவதே சிறந்த பரிகாரமாகும்.\nஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில் இருந்தால் சம்ஹார ஸ்தலங்களுக்கு (கடலோரமாக உள்ள) சென்று வழிபாடு நடத்தலாம் என பழைய நூல்களில் கூறப்பட்டுள்ளது.\nஒரே ராசிக்காரர்களாக இருக்கும்பட்சத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடந்தால் குடும்பத்தில் இருந்து ஒருவர் தற்காலிகமாக பிரிந்து இருப்பது நல்லது. மகன், மகளை உறவினர்கள் வீட்டில் அல்லது நல்ல விடுதியில் சேர்க்கலாம். கணவன்/மனைவி பணியிட மாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் விவாதம் மூலம் வரும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.\nஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் போது அனைவரும் ஒரே வண்டியில் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleவிளக்கேற்றிய பின் தலை வாரக்கூடாது ஏன் தெரியுமா\nNext articleபரபரப்பான உலக கிண்ண போட்டியில் காதலியுடன் மஹிந்தவின் புதல்வர்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/star-membership-of-bsnl-worth-rs-498-is-introduced/", "date_download": "2021-06-15T12:14:52Z", "digest": "sha1:5GDYM4HC2ZW3RASFMOU3PKIBEQVLOXA7", "length": 9159, "nlines": 84, "source_domain": "tech.tamiltwin.com", "title": "அறிமுகமாகிறது பிஎஸ்என்எல்-ன் ரூ.498/- மதிப்பிலான ஸ்டார் மெம்பர்ஷிப்! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகமாகிறது பிஎஸ்என்எல்-ன் ரூ.498/- மதிப்பிலான ஸ்டார் மெம்பர்ஷிப்\nஅறிமுகமாகிறது பிஎஸ்என்எல்-ன் ரூ.498/- மதிப்பிலான ஸ்டார் மெம்பர்ஷிப்\nமத்திய அரசாங்கத்தினால் நடத்தப்படும் டெலிகாம் நிறுவனமான BSNL, அதன் சந்தாதாரர்களுக்காக புதிய ஸ���டார் மெம்பர்ஷிப் எனும் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.\nPrepaid Plan ஆன இந்த புதிய பிஎஸ்என்எல் ஸ்டார் மெம்பர்ஷிப் திட்டத்தின் மதிப்பு ரூ.498/- ஆகும்.\nரூ.498/- மதிப்பிலான இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் செல்லுபடி காலம் 30 நாட்கள் ஆகும். நன்மைகளை பொறுத்தமட்டில், 30GB அளவிலான அதிவேக டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய குரல் அழைப்புகள் போன்றவைகளை எந்தவிதமான தினசரி வரம்பும் இல்லாமல் வழங்குகிறது.\nஇத்திட்டத்தின் கீழ், மும்பை மற்றும் டெல்லி வட்டங்களை தவிர்த்து இதர வட்டங்களில் இருக்கும் எந்தவொரு நெட்வொர்க் உடனான வரம்பற்ற ரோமிங் அழைப்பும் இலவசமாக கிடைக்கிறது. உடன் 1,000 உள்ளூர் மற்றும் தேசிய SMS-களையும் இலவசமாக பெறலாம்.\nஇந்த திட்டத்தின் ஒட்டுமொத்த செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் என்றாலும் கூட, இதன் அழைப்பு, டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளானது வெறும் 30 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அது முடிந்த பின்னர், திட்டத்தை ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.\nஅடுத்தடுத்த ரீசார்ஜ்களை செய்யும் போது (நிறுவனத்தின் STV 97 திட்டமானது ரூ.76/-க்கும் மற்றும் STV 477 திட்டமானது ரூ.407/-க்கும் என்கிற தள்ளுபடி விலையில் அணுக கிடைக்கும். தற்போது வரையிலாக, இந்த திட்டம் ஆந்திரா மற்றும் தெலங்கானா வட்டாரங்களில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிரடியாக விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nஇந்தியாவில் இன்று முதல் விற்பனையாகும் ரியல்மீ X\nஅமேசான் ப்ரைம் தினத்தை முன்னிட்டு இவ்வளவு சலுகைகளா\n7 நாட்களுக்கு 7 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட மித்ரன் செயலி\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nஒரு மாத காலமாக நீடிக்கும் பயணக் ��ட்டுப்பாடு: மக்கள் ஆர்ப்பாட்டம்\nவெதுப்பக உற்பத்திகளின் விலைகள் திடீர் அதிகரிப்பு\nயாழில் கொரோனாத் தொற்று அதிகரிக்க மக்களே காரணம்\nதலைமுடி வளர்ச்சியினை அதிகரிக்கச் செய்யும் நெய் ஹேர்பேக்\nடேஸ்ட்டியான பாய் வீட்டு ஸ்டைல் நெய் சாதம்\nதிரு சிவநாதன் இராசையாகனடா Vancouver06/06/2021\nதிரு இராசையா வெற்றிவேல் (வெற்றி)பிரான்ஸ் Paris, கனடா Toronto17/05/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/sign", "date_download": "2021-06-15T12:03:27Z", "digest": "sha1:RCUC3OOGON36PSTI5XWVEKQHB4TC3OQ2", "length": 8646, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"sign\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nsign பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nregister ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில அகரவரிசை சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nfirmar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிமித்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்னம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடுங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடுகடுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmou ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிகுறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎதிர்மறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுங்குமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsubtenant ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nwheedle ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndiacritic ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகிய ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுபசகுனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிரக்கம்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/மார்ச் 16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசுபராசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇங்கிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெய்துறல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெய்தெனல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதவளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலாஞ்சனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலாஞ்சனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிடாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-06-15T14:15:12Z", "digest": "sha1:52CKKR2IIUUKVYJKOQ6AGZ4XDMBNU244", "length": 7456, "nlines": 62, "source_domain": "voiceofasia.co", "title": "`நிலங்களை வளைப்பது மட்டுமே முழுநேர வேலை!’ -அமைச்சர் கே.சி.வீரமணி குறித்து ஸ்டாலின் விமர்சனம் -", "raw_content": "\n`நிலங்களை வளைப்பது மட்டுமே முழுநேர வேலை’ -அமைச்சர் கே.சி.வீரமணி குறித்து ஸ்டாலின் விமர்சனம்\n`நிலங்களை வளைப்பது மட்டுமே முழுநேர வேலை’ -அமைச்சர் கே.சி.வீரமணி குறித்து ஸ்டாலின் விமர்சனம்\nதிருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதி தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஜோலார்பேட்டையில் பிரசாரம் மேற்கொண்டார். ஜோலார்பேட்டையில் போட்டியிடும் தேவராஜி, ஆ��்பூரில் போட்டியிடும் வில்வநாதன், திருப்பத்தூரில் போட்டியிடும் நல்லதம்பி, வாணியம்பாடியில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர் முகமது நயீம் ஆகியோரை முன்னிறுத்தி பேசிய ஸ்டாலின், “பழனிசாமி அமைச்சரவையில் வேலுமணி, தங்கமணி, வீரமணி என்று மூன்று மணிகள் இருக்கிறார்கள். இந்த மூவரும் அருமையான மணிகள். இதில் வேலுமணி அப்பட்டமாக ஊழல் செய்பவர். தங்கமணி சைலன்ட்டாக ஊழல் செய்வார்.\nஇந்த மாவட்டத்தைச் சேர்ந்த வீரமணி எப்படி ஊழல் செய்வார் என்பது இங்கு கூடியிருக்கிற உங்களுக்கே தெரியும். வீரமணி தன் அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி ஜோலார்பேட்டை பகுதியிலுள்ள மக்களுக்கும், மாவட்டத்துக்கும் எதையும் செய்யவில்லை. கொள்ளையடிப்பதில் மட்டுமே மும்முரமாக இருக்கிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வருமானவரித்துறை அதிகாரிகள், வீரமணி மற்றும் அவரின் பினாமிகளின் வீடுகளில் ரெய்டு நடத்தினார்கள். அது என்ன ஆனது என்ன நடவடிக்கையென்றும் இதுவரை தெரியவில்லை.\nஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மத்திய பா.ஜ.க அரசு பழனிசாமி, பன்னீர்செல்வம் மற்றும் சில அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு அடித்து ஆதாரங்களை திரட்டி அவர்களை கன்ட்ரோலில் வைத்துக்கொண்டார்கள். அதில் ஒருவர்தான் வீரமணி. இவரின் வேலையே மிரட்டி இடங்களை அடிமாட்டு விலைக்கு வளைப்பதுதான். இதிலெல்லாம் வீரமணி கெட்டிக்காரர். வீரமணி இந்த வேலையைப் பார்டைமாக செய்யவில்லை. ஃபுல் டைமும் அவருக்கு அதே வேலைதான்.\nவேலூரில் மையமான இடத்தை வளைக்கும் தகராறில் வீரமணியே நேரடியாக சம்பந்தப்பட்டார். அந்த விவகாரம் உயர்நீதிமன்றம் வரை சென்றது. விசாரணை நடத்திய நீதியரசர்கள், ‘நிலம் தொடர்பான விவகாரத்தில் அமைச்சர் வீரமணியின் தலையீடு தனிப்பட்ட முறையில் இருக்கிறது. அமைச்சர் என்ற முறையில் இல்லை. அதனால், அவருக்கு எதிரான புகாரில் நடவடிக்கை எடுக்க அரசின் அனுமதி தேவையில்லை’ என்று தீர்ப்பு வழங்கியதுதான் வீரமணியின் வரலாறு. இப்படிப்பட்ட வீரமணியை இந்த தேர்தலில் நிராகரிக்கணுமா வேண்டாமா பச்சை துண்டுப் போட்டுக்கொண்டால் பழனிசாமி விவசாயியா பச்சைத் துரோகி அவர். எடப்பாடி தொகுதியில் பழனிசாமி டெபாசிட் கூட வாங்க முடியாது’’ என்றார் ஸ்டாலின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-06-15T13:42:01Z", "digest": "sha1:IRH6WEDTZO77RDGOJPRO4DDZXAKKCRSI", "length": 3412, "nlines": 61, "source_domain": "voiceofasia.co", "title": "பொலிஸார் தாக்கினால் தற்காப்பு முறையை கையாள முடியும்! – உதயன் -", "raw_content": "\nபொலிஸார் தாக்கினால் தற்காப்பு முறையை கையாள முடியும்\nபொலிஸார் தாக்கினால் தற்காப்பு முறையை கையாள முடியும்\nசீருடையுடன் கடமையில் இருக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தாக்குதலை நடத்தும் போது, பொது மக்கள் தங்களைப் பாதுகாக்க தற்காப்பு முறையை கையாள முடியும்.\nஇவ்வாறு பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.\nபொலிஸார் கடமையில் இருந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போது மட்டுமே பொது மக்கள் தற்காப்பு முறையை கையாள முடியும்.\nசட்டப்படி பொது மக்கள் தங்களது உடல் நலத்தை, உயிரை பாதுகாத்துக் கொள்ள தற்காப்பு முறையை கையாளலாம். ஏனெனில் அத்தகைய சந்தர்ப்பங்களில் மக்கள் நிராயுதபாணிகளாக காணப்படுவர் என்றும் குறிப்பிட்டார்.\nரத்தத் துளிகளைக் கொண்ட “சாத்தான் காலணிகளை” தயாரித்த நிறுவனத்தின் மீது Nike வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-06-15T14:16:03Z", "digest": "sha1:HVZ4XHMM6CEOXXDIDWGJYYQJQATLYPSK", "length": 9347, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் சந்திப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nநாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் சந்திப்பு\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், தமிழகம் போராட்ட களமாக மாறி உள்ளது.\nஅரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதில் உச்சக்கட்ட நிகழ்வாக, தஞ்சை மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தேசியக் கொடியை எரித்து, அந்த படத்தை வாட்ஸ் அப்பில் வெளியிட்டது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு சுங்கவரி செலுத்த மாட்டோம் என்று கூறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கினர். இதனால் அந்த பகுதியில் வன்முறை வெடித்தது.\nஇன்று (செவ்வாய்க்கிழமை) பல்வேறு தரப்பினரும் போராட்டம் அறிவித்து உள்ளனர். ஆளும் கட்சியான அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடையடைப்பு போராட்டத்தை நடத்தி உள்ளது. இதனால் தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மத்திய உள்துறை இலாகாவுக்கு கவலையை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது.\nஇந்த சூழ்நிலையில், டெல்லி வருமாறு அவருக்கு உள்துறை இலாகா அவசர அழைப்பு விடுத்து இருப்பதாக தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலை 6.30 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.\nடெல்லி சென்றுள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை 11.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதற்காக நாடாளுமன்றத்துக்கு தமிழக ஆளுநர் வருகை தந்தார். அங்கு பிரதமர் அலுவலகத்தில் அவரை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்கள் குறித்து பிரதமரிடம் விளக்கினார்.\nதொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் ஆளுநர் பன்வாரிலால் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று மாலையே கவர்னர் பன்வாரிலால�� சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1362544", "date_download": "2021-06-15T14:05:06Z", "digest": "sha1:BYEBCZIIJKEQOHVZUMWLKDLX5X4RUWBD", "length": 3885, "nlines": 89, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்குன்யா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்குன்யா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:35, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n924 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 50 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n21:38, 16 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ceb:Vicugna vicugna)\n08:35, 9 மார்ச் 2013 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 50 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/14868", "date_download": "2021-06-15T13:45:40Z", "digest": "sha1:M6RGLR7GSSNRUMSGVWF6GO4VYJ5MWZD7", "length": 10790, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இந்தியா செய்த பாரிய துரோகம் தமிழீழத்தில் நேரடி இராணுவத் தலையீடு நடந்தது என்ன? | Thinappuyalnews", "raw_content": "\nஇந்தியா செய்த பாரிய துரோகம் தமிழீழத்தில் நேரடி இராணுவத் தலையீடு நடந்தது என்ன\n1987ம் ஆண்டு ஆடி 24ம் நாள் இந்திய அதிகாரிகள் சிலர் தலைவர் பிரபாகரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்து ‘இந்தியாவின் பிரதமர் ராஐவ் காந்தி உங்களைச் சந்தித்து முக்கியமான விடயமாகப் பேசவிரும்புவதாக” கூறித் தலைவர் பிரபாகரனை டில்லிக்கு அழைத்து செல்ல முயன்றார்கள், அவசரப்படுத்தினார்கள்.\nஇந்நிலையில் தமிழீழ மக்களுக்கு தலைவர் பிரபாகரன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் ‘இன்று தமிழ் மக்கள் தங்கள் இலட்சியத்தை வென்று எடுக்கும் ஒரு தலைமையைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை அறுதி யிட்டுக் கூறுகின்றேன். நீங்கள் எனக்கு அளித���துவரும் பொறுப்புக்களை நான் நேர்மையாகவும் உண்மையாகவும் உறுதியுடனும் செய்வேன் என நம்புகின்றேன். தற்காலத்தில் காணப்படும் இடைக்கால தீர்வுகள் எமது பிரச்சினையின் தீர்வாக அமையாது.\nஎனவே தமிழ் மக்களின் நிரந்தரமான, நிம்மதியான, சுபீட்சமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நிரந்தர தீர்வுக்காகவே நான் பாடுபடுகின்றேன். இத் தீர்வு தமிழீழம் என்றே நான் நம்புகிறேன். இந்தியப் பிரதமர் ராஐPவ் காந்தியின் விசேட அழைப்பின் பேரிலேயே நான் தமிழீழத்தைவிட்டு உத்தியோக பூர்வமாக இந்தியா செல்கின்றேன்” என்று கூறிவிட்டு இந்திய அரசு அனுப்பி இருந்த இராணுவ கெலிகொப்டரில் டில்லிக்கு புறப்பட்டார். போகும் வழியில் தமிழகத்தின் முதலமைச்சர் எம்.ஐp. ஆரை சந்தித்துப் பேசினார். அப்போதும் எதற்காக இந்த அவசர அழைப்பு என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. டில்லி சென்ற தலைவர் பிரபாகரனையும் அவரது ஆலோசகர்களையும் ~அசோகா ஹொட்டலில்~ தங்கவைத்தனர்.\nஇந்தியாவின் சிறீலங்காவுக்கான தூதுவர் தீட்சித், இந்திய வெளிநாட்டுத்துறைச் செயலாளர் மேனன் உட்படப் பல அதிகாரிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து இந்தியாவும் சிறீலங்காவும் செய்து கொள்ளவிருக்கும் ~ஒப்பந்தம்~ பற்றி முதன்முதலாகத் தெரிவித்தார்கள். இதைக் கேட்டதும் தலைவர் பிரபாகரன் அதிர்ச்சி அடைந்தார். ஒப்பந்தத்தின் பிரதிகளை அவரிடம் கொடுத்துவிட்டு உடனே திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தினை ஏற்கமுடியாது என்று தலைவர் பிரபாகரன் மறுத்தார். தலைவர் பிரபாகரனை சம்மதிக்க வைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தலைவர் பிரபாகரன் உறுதியாக ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவிட்டார். இந்தியப் பிரதமர் சந்திக்க விரும்புவதாக கூறி அழைத்துச் சென்றவர்கள், பிரதமரும் தலைவர் பிரபாகரனும் சந்திக்க ஏற்பாடு செய்யவில்லை. இடையில் நான்கு நாட்கள் பறந்தோடின.\nதலைவர் பிரபாகரன் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவிட்டார் என்பது திட்டவட்டமாகத் தெரிந்ததும் தமிழகத்தில் இருந்த இந்தியாவின் அடிவருடிகளான மற்றைய தமிழ் குழுக்களின் பிரதிநிதிகள் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். சொல்லி வைத்தபடியே ஒப்பந்தத்துக்குச் சம்மதம் தெரிவித்தார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இந்��� ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று இந்தியப் பிரதமர் ராஐPவ் காந்தி அறிவித்தார். யார் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆடி 29ம் நாள் கொழும்பு செல்லப் போவதாகவும் அறிக்கை விட்டார்.\nஇதற்குப் பின்னர் தலைவர் பிரபாகரனை இந்தியப் பிரதமர் சந்தித்தார். அப்போது தலைவர் பிரபாகரன் ஒப்பந்தத்திலுள்ள பலகுறைகளைச் சுட்டிக் காட்டினார். ஆனால் தலைவர் பிரபாகரன் இந்த ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டதாகப் பொய்யான செய்திகள் இந்திய அதிகாரிகளால் தொடர்பு சாதனங்களுக்குக் கொடுக்கப்பட்டது. உடனே தலைவர் பிரபாகரன் அதை மறுத்து அறிக்கை வெளியிட்டார். தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த அசோகா ஹொட்டலைச் சுற்றி ‘கறுப்புப் பூனைகள்” என்ற இந்திய கொமாண்டோப் படைப்பிரிவினர் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Sea?page=1", "date_download": "2021-06-15T14:02:39Z", "digest": "sha1:4NAASYPCMTPZTFDYHLG7JTFGJZK3TDJH", "length": 10741, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Sea | Virakesari.lk", "raw_content": "\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nகாணாமல்போன மீனவர் 2 நாட்களின் பின் 30 கிலோ மீற்றர் நீந்தி கரை சேர்ந்தார்\nஇரண்டு நாட்களாக காணமால்போயிருந்த மீனவரொருவர் நடுக்கடலிலிருந்து 30 கிலோ மீற்றர் தூரம் வரையில் நீந்தி மன்னார் கடற்கரைக்...\nகொழும்பில் கரை ஒதுங்கிய ஆமை : இதுவரை 17 ஆமைகள் மீட்பு\nகடல்வாழ் உயிரினங்கள் பல உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வரும் நிலையில் கடந்த நாட்களாக இதுவரை 17 கடலாமைகள் உயிரிழந்த நிலை...\nகடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு : கல்முனையில் சம்பவம்\nநண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற அக்ஸயன் என்ற வயது 17 மாணவன் 8 ஆம் திகதி மாலை கல்முனைக்கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்....\nபேர்ள் கப்பலில் 800 க்கும் அதிக கொள்கலன்களில் பொலித்தீன் ; கப்பல் முழுமையாக மூழ்கினால் கடலில் கலக்கும் அபாயம்\nதீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் காணப்பட்ட சுமார் 800 இற்கும் அதிக கொள்கலன்களில் பொலித்தீன்கள் காணப்பட்டதா...\nகடலில் மிதந்து வந்த போத்தல் பானத்தை பருகியவர் பரிதாபமாக பலி\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில் மிதந்து கரையொதுங்கிய மதுபானம் என நம்பப்படும் ஒருவகைப் பானத்தை அருந்திய ஒருவர் உயிரி...\nகடலில் அடித்துச்செல்லப்பட்டு சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு\nதொண்டமானாறு சின்னக் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுயநினைவற்ற நிலையில் மீட...\nவெவ்வேறு இடங்களில் கடல், குளத்தில் மூழ்கி இருவர் உயிரிழப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் இரு மீனவர்கள் கடலிலும் குளத்திலும் மூழ்கிப் பலியானத...\nநீராடச் சென்ற இளம் பிக்கு கடலில் மூழ்கி பலி - காலியில் சம்பவம்\nகாலியில் உள்ள கடலில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித...\nகடலில் மூழ்கியது இந்திய மீனவப் படகு - தேடுதல் நடவடிக்கையில் கடற்படை\nநெடுந்தீவில் இருந்து வடமேல் திசையில் சர்வதேச கடற்பரப்பிலிருந்து 8 கடல் மைல் தூரத்தில், சட்ட விரோத இந்திய மீனவப் படகொன்ற...\nஇந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா மீட்பு\nசமீப காலமாக இந்தியாவின் தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, கடல் பல்லி, கஞ்சா, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள...\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-15T12:29:24Z", "digest": "sha1:3VCPY3TSEYBD3TQKFUJL3Z4SEB32UYGV", "length": 5227, "nlines": 97, "source_domain": "anjumanarivagam.com", "title": "மோடி அரசாங்கம்", "raw_content": "\nநூல் பெயர் : மோடி அரசாங்கம்\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம்\nநூல் பிரிவு : GM-03 212\nமோடி அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டவிழ்த்து விட்டிருக்கும் வகுப்புவாத அலையை அம்பலப் படுத்துகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான தோழர் சீத்தாராம் யெச்சூரி. யெச்சூரியின் வழக்கமான எள்ளலும் காத்திரமும் கலந்த ஆற்றொழுக்கு நடையில் மறுக்க முடியாத சான்றுகளோடு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. “சமூக ஒடுக்குமுறை என்பது சாதிய ஒடுக்குமுறையையும் பாலின ஒடுக்குமுறையையும் உள்ளடக்கியது என்ற வகையில் ஆர்.எஸ்.எஸ். தங்களுடைய இந்து ராஸ்ட்டிரத்தை நிறுவிடும் முயற்சியின் ஒரு பகுதியாகவே மேற்கொண்டு வருகிறது” என்று கூறும் சீத்தாராம் யெச்சூரி அதற்கான சான்றுகளை அளிக்கின்றார். மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கை கோர்த்து ஃபாசிசம் நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில் அனைத்து இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளும் செய்ய வேண்டியதை விளக்குகின்றார். மதவாதத்திற்கும் ஃபாசிசத்திற்கும் எதிரான போராட்டத்தில் குறுவாளாகத் திகழும் தரவுகளையும், கருத்துகளையும் கொண்ட நூல். தோழர் யெச்சூரியின் கருத்துகளை நேரடியாக தமிழில் எழுதியது போல மொழி மாற்றம் செய்துள்ளார் ச. வீரமணி.\nசீர்திருத்த இயக்கம் அல் இஹ்வானுல் முஸ்லிமூன்\nபெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-15T13:48:49Z", "digest": "sha1:C7E43SYTHIMMD5HFZTZW4Z4ECZDSHLPK", "length": 5392, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "சிறந்த பொருளாதார திட்டம் வகுக்கப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nசிறந்த பொருளாதார திட்டம் வகுக்கப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர்\nபொருளாதார திட்டங்களை ஆய்வு செய்து. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து நாட்டை அபிவிருத்தி செய்ய சிறந்த பொருளாதார கொள்கை உருவாக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சி 10 ஆண்டுக்கான பொருளாதார கொள்கை ஒன்றை உருவாக்கியுள்ளது.\nPosted in உலக அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/farm-info/when-will-lightning-strike-introducing-the-damini-processor-to-know/", "date_download": "2021-06-15T13:06:45Z", "digest": "sha1:AIZHOPVZH6K65F2KQVTP5GPZAZH6CE7N", "length": 13747, "nlines": 130, "source_domain": "tamil.krishijagran.com", "title": "எப்போது மின்னல் தாக்கும்?- தெரிந்துகொள்ள Damini-App", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nமழைக்காலங்களில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மின்னல், எப்போது தாக்கும் என்பது பற்றி முன்கூட்டியேத் தெரிந்துகொள்ள புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nமின்னல் என்பதுஎப்போதுமே மனிதகுலத்தை அச்சுறுத்தும் ஒரு நிகழ்வாகவே உள்ளது. ஒவ்வொரு நொடியும் 50 முதல் 100 மின்னல் தாக்குதல்கள் பூமியில் தாக்குகின்றன.\nதாமினி செயலி (Damini App)\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மின்னல் தொடர்பான விபத்துக்களில் ஏற்படும் பலி எண்ணிக்கை 2000 முதல் 2500 வரை உள்ளது என்கின்றன அண்மைகால புள்ளிவிவரங்கள். ஆக கொலையாளி எனவும் அடையாளம் காணப்படும் மின்னல், எப்போது தாக்கும் என்பது குறீத்து அறிந்து கொள்ள, தாமினி எனும் செயலி (Damini App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nதாமினி செயலி இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஏற்படும் மின்னல் செயல்பாடுகளையும் கண்காணித்து வருகிறது. மேலும் மின்னல் குறித்த தகவல்களை சரியான இருப்பிடத்தின் அடிப்படையில் எச்சரிக்கை விடுப்பதே தாமினி செயலியின் முக்கிய நோக்கம். இந்த செயலி விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.\nமின்னல்களின் எச்சரிக்கை குறித்த தகவல்கள், ஒவ்வொரு 5,10 மற்றும் 15 நிமிடங்களின் அடிப்படையில் வரைபடத்தின் மூலம் காணலாம். மேலும் 20 மற்றும் 40 சதுர கி.மீ பரப்பளவில் வரவிருக்கும் மின்னலின் இருப்பிடங்கள், இடியுடன் கூடிய இயக்கம் மற்றும் திசை மற்றும் மின்னல் ஏற்படும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மின்னல் குறித்த சில பொது வான தகவல்களையும் தாமினி செயலி வரிசைப்படுத்தியுள்ளது.\nவரவிருக்கும் மின்னல் செயல்பாடுகள் குறித்து முன்கூட்டியே தகவல்களைப் பெற தாமினி செயலி மிகவும் உதவுகின்றது. பூனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் மற்றும் பூவிஅறிவியல் அமைச்சகம் ஆகியவை இணைந்து உருவாக்கி உள்ளன இச்செயலியை கூகுள் பிளே ஸ்டோர் (Play Store)மூலம் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.\nமாவட்ட வேளாண் வானிலை பிரிவு,\nபயிருக்கு உயிரூட்டும் தயிர்- பொன்னியமாக மாற்றி யூரியாவிற்கு பதிலாக பயன்படுத்தலாம்\nகூடுதல் மகசூலுக்கு பறவைகளும் முக்கியமே\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nமின்னல் எப்போது தாக்கும் தெரிந்துகொள்ள வந்துவிட்டது செயலி தாமினி செயலி அறிமுகம் When Will Lightning Strike\nவிவசாய ஆராய்ச்சியில் டிரோன்கள் - மத்திய அரசு அனுமதி\nபயிருக்கு உயிரூட்டும் தயிர்- பொன்னியமாக மாற்றி யூரியாவிற்கு பதிலாக பயன்படுத்தலாம்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை ஜூன் 16-ல் திறப்பு\nசாண எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாடுகள் குறித்த ஆன்லைன் பயிற்சி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி\nநெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு: வேளாண்துறை எச்சரிக்கை\nஅக்ரூட் பருப்புகளின் ஆரோக்கிய நன்மைகள், ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்று\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.\nகோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளுக்கு ரூ .5 லட்சம் உதவி வழங்க தமிழக அரசின் திட்டம்\nகோடைகாலத்தில் நிலக்கடைகளை சாகுபடி,சிறந்த மகசூல்\nATM card தொலைந்துவிட்டதா, இப்போது எஸ்பிஜ வாடிக்கையாளர்கள் எளிதில் பிலாக் செய்யலாம். முழு விவரங்கள் கீழே\nவிரைவில் தொடங்கிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம்\nமக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/medicinal-uses-of-manithakkali-green-leaves/", "date_download": "2021-06-15T13:24:01Z", "digest": "sha1:A75FYKBD3JNIAURE7G5BHKWF6WCRT2BW", "length": 15863, "nlines": 138, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மணித்தக்காளி கீரையின் மருத்துவப் பயன்கள்", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nமணித்தக்காளி கீரையின் மருத்துவப் பயன்கள்\nமணித்தக்காளியின் இலை, வேர், பழம் என தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளன.\nகுடல்புண் மற்றும் வாய்ப்புண் ஆற\nமணித்தக்காளியின் பழம் மற்றும் இலைகளை உண்ணும்போது அதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக குடல் மற்றும் வாயில் உண்டாகும் புண்களை ஆறச் செய்கிறது.\nதொண்டைப்புண் குணமாக மற்றும் தொண்டைப்புண் உண்டாகாமல் இருக்க\nமணித்தக்காளி இலை மற்றும் பழத்தினை சாறாகவோ, சமைத்தோ பயன்படுத்தும்போது தொண்டைப்புண்ணினை குணமாக்குகிறது. மேலும் தொண்டையில் புண்கள் ஏற்படாதவாறும் பாதுகாக்கிறது.\nஎனவே பாடகர்கள் மற்றும் மேடைப் பேச்சாளர்கள் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து தொண்டையில் புண்கள் ஏற்படாமல் தங்கள் குரல் வளத்தினைப் பாதுகாக்கலாம்.\nமணித்தக்காளியில் உள்ள நார்ச்சத்தானது மலமிளக்கியாகச் செயல்பட்டு மலச்சிக்கலை நீக்குகிறது. இயற்கை மலமிளக்கியாகச் செயல்படுவதால் மலச்சிக்கல் உள்ளவர்கள் இதனை அடிக்கடி நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nமணித்தக்காளியானது நோய்எதிர்ப்பு பண்பினை கொண்டுள்ளது. இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது. மேலும் இது மண்ணீரலின் தசைகளை வலுப்படுத்தி மண்ணீரலை பலப்படுத்துகிறது. மண்ணீரலில் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.\nஉடல்சூடு மற்றும் உடல்வலி குறைய\nமணித்தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் காய்ச்சலினால் உண்டாகும் உடல்சூட்டினைக் குறைக்கின்றது. மணித்தக்காளிச் சாறானது காய்ச்சலினால் உண்டாகும் உடல்சூடு, உடல் வலி, மூட்டு வலி ஆகியவற்றை போக்கி உடலினை சீராக்குகிறது.\nமணித்தக்காளியின் இலை மற்றும் பழச்சாறானது சிறுநீரகங்களை நன்கு செயல்படச் செய்கிறது. சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகட்டி சிறுநீரகத்தின் செயல்பாட்டினை இது ஊக்குவிக்கிறது.\nசரும ஒவ்வாமை, தோல் எரிச்சல், சரும கொப்புளம் போன்றவற்றிற்கு மணித்தக்காளி இலையினை அரைத்து பூச நிவாரணம் கிடைக்கும். இதில் உள்ள விட்டமின் சி சருமப்ப���ரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கச் செய்கிறது.\nமஞ்சள்காமாலையை தடுக்க மணித்தக்காளி சிறந்த தேர்வாகும். இதனை உண்ணும்போது அது கல்லீரல் தசையை உறுதிபடுத்தி மஞ்சள்காமாலை உண்டாவதைத் தடுக்கிறது.\nமஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை உண்ணும்போது இது மஞ்சள்காமாலை நோயினைக் குணப்படுத்துகிறது. கல்லீரல் நோய்களால் பாதிப்படைந்தவர்களும் இதனை உண்டு நிவாரணம் பெறலாம்.\nசளியால் உண்டாகும் பசியின்மையை மற்றும் சுவையின்மையை சரியாக்க\nசளித்தொந்தரவு ஏற்படும்போது பசியின்மை மற்றும் சுவையின்மை ஏற்படுகிறது. மணித்தக்காளியை சூப்பாக்கி உண்ணும்போது இதில் உள்ள வைட்டமின் சி-யின் காரணமாக சளித் தொந்தரவு குறைவதோடு பசியின்மை மற்றும் சுவையின்மையும் குணமாகிறது.\nமணித்தக்காளிப் பழத்தினைக் காய வைத்து பொடியாக்கி பாலில் கலந்து இரவில் பருக உடல் வலி நீங்கி ஆழ்ந்த தூக்கத்தினைப் பெறலாம்.\nமணித்தக்காளியில் வைட்டமின் சி, பி2 (ரிபோஃப்ளோவின்), பி3 (நியாசின்), ஏ போன்றவை காணப்படுகின்றன.\nஇதில் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீசு, துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்கள் உள்ளன.\nமேலும் இதில் புரதச்சத்து, நீர்ச்சத்து, நார்ச்சத்து, ஃபோலேட்டுகள் ஆகியவையும் உள்ளன.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nபாதாம் பாலில் உள்ள மருத்துவ குணங்கள்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை ஜூன் 16-ல் திறப்பு\nசாண எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாடுகள் குறித்த ஆன்லைன் பயிற்சி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி\nநெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு: வேளாண்துறை எச்சரிக்கை\nஅக்ரூட் பருப்புகளின் ஆரோக்கிய நன்மைகள், ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்று\nநீலகிரி, கோவை மாவட்���ங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.\nகோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளுக்கு ரூ .5 லட்சம் உதவி வழங்க தமிழக அரசின் திட்டம்\nகோடைகாலத்தில் நிலக்கடைகளை சாகுபடி,சிறந்த மகசூல்\nATM card தொலைந்துவிட்டதா, இப்போது எஸ்பிஜ வாடிக்கையாளர்கள் எளிதில் பிலாக் செய்யலாம். முழு விவரங்கள் கீழே\nவிரைவில் தொடங்கிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம்\nமக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwin.com/", "date_download": "2021-06-15T12:03:44Z", "digest": "sha1:VDSXUZFTA3SOLOX4QQS5RF3QSPL3J5L5", "length": 21355, "nlines": 296, "source_domain": "tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nஇலங்கை குடும்பத்தினருக்காக போராடிய அவுஸ்திரேலிய மக்கள்\nகிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள கட்டளை\nஇலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விதித்துள்ள தடையை நீடித்த பிலிப்பைன்ஸ்\nஎனது தாய்க்கு உரிய முறையில் இறுதி கிரியைகள் செய்ய முடியவில்லை\nகுறைந்த வருமானம் கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் 5000 ரூபாய்\nதனது கட்சியின் செயலாளருக்கு மஹிந்த பதிலடி\nபயணத்தடை தளர்த்தப்படுவது குறித்து இன்று அமைச்சரவை பேச்சாளர் கூறியுள்ள விடயம்\n21ஆம் திகதி பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவதா இல்லையா\nகிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரியா - நடேஸ் குடும்பம்: வெளியாகியுள்ள அறிவிப்பு\nரணில் குறித்து அன்றே கணித்த அன்ரன் பாலசிங்கம் இலங்கையில் அடுத்த ஆட்டம் ஆரம்பம் - விரிவாக ஆராயும் நிஜக்கண்\nவெளிநாட்டில் கணவர் - கர்ப்பிணி பெண்ணின் விபரீத முடிவு\nஇன்று அதிகாலையில் நடந்துள்ள பெயர்ச்சி - எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கவுள்ள ராசியினர்\nகோவிட் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி 1 hour ago\nஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ள 30 அடி திமிங்கிலம் 2 hours ago\nபாண் தவிர்ந்த ஏனைய வெதுப்பக உணவு��ளுக்கு 10 ரூபாய் வரை விலை அதிகரிப்பு 2 hours ago\nரூபாவின் பெறுமதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள உரிய நடவடிக்கைகள் - அஜித் நிவார்ட் கப்ரால் 2 hours ago\nஜனாதிபதியுடன் சந்திப்பு நடத்தவுள்ள தமிழத் தேசிய கூட்டமைப்பு 2 hours ago\nவவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி 2 hours ago\nகோதுமை மாவின் விலை 3.50 ரூபாவால் அதிகரிப்பு 3 hours ago\nவங்காலை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை 3 hours ago\nஷானி அபேசேகர விடுவிக்கப்பட வேண்டும் - தலதா அத்துகோரள 3 hours ago\nஎஸ்ட்ராசெனெகா முதலாவது டோஸ் பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸாக ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசி சாத்தியமாகுமா\nஅமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலையேற்றம் பற்றி பேசப்படவில்லை – கெஹலிய 4 hours ago\nஜனாதிபதியின் உத்தரவால் அச்சத்தில் பல அதிகாரிகள் - செய்திகளின் தொகுப்பு 4 hours ago\nஎம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை பின்னுக்குத் தள்ளிய பியுமி ஹன்சமாலி தொடர்பான செய்தி 4 hours ago\nமீண்டுமொருமுறை முள்ளிவாய்க்கால் கஞ்சிகுடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள் 4 hours ago\nகிழக்கில் குறைவடைந்த கோவிட் தொற்றாளர்கள் 5 hours ago\nஎரிபொருட்களின் விலையை அதிகரித்த பிரதமர் மஹிந்த ராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல் 5 hours ago\nஜனாதிபதியின் உத்தரவால் அச்சத்தில் பல அதிகாரிகள் 5 hours ago\nகிராம சேவையாளரை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடு 5 hours ago\nஅனுமதியின்றி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் கைது 6 hours ago\nதிருகோணமலையில் வீடொன்று தீக்கிரை - அனைத்து பொருட்களும் சேதம் 6 hours ago\nநிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - வெளிஓயா பகுதி மக்கள் போராட்டம் 6 hours ago\nதனிப்பட்ட தேவைக்காக ஹெலிகப்டர் கொள்வனவு செய்தவர் மைத்திரியின் சகோதரரா\nஇலங்கையில் டிஜிட்டல் பூங்காக்கள் நிர்மாணிக்கப்படும் - நாமல் ராஜபக்ச 6 hours ago\nராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் அபாய எச்சரிக்கை செய்திகளின் தொகுப்பு 7 hours ago\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள எரிபொருள் விலையேற்ற விவகாரம் - விசாரணைக்கு தயாராகும் மகிந்த - விசாரணைக்கு தயாராகும் மகிந்த\nபிரித்தானியாவில் கோவிட் கட்டுப்பாடு தளர்வுகள் ஒத்திவைப்பு - பிரதமர் விசேட அறிவிப்பு\nஇலங்கை கடற்பரப்பில் பழைய பேருந்துகளை இறக்குவதா ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் தமிழக மீனவர்கள்\nகனடாவில் வாகன��் தாக்குதலில் குடும்பத்தினர் பலி\nசுவிட்ஸர்லாந்தில் பயங்கரவாத தடைச் சட்டம்\nஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கை தமிழர்கள்\nஇலங்கை சுற்றுலாப் பயணிகள் பிரான்சிற்கு வர தடை\nசீரியலுக்கு ஏன் கண்ணம்மா வரவில்லை, உண்மை தகவல் இது தான் Cineulagam\n4வது திருமணம் குறித்து முதன்முறையாக கூறிய நடிகை வனிதா- அவரே போட்ட பதிவு இதோ Cineulagam\nநடிகை ப்ரியாமணியின் கணவரை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடியின் புகைப்படம் Cineulagam\nநேரம் மாற்றத்துடன் விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பாகும் சீரியல்கள்- முழு விவரம் Cineulagam\nஇறுக்கமான உடையில் போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ் - ரசிகர்களை கவரும் புகைப்படம் Cineulagam\nவிஜய் தொலைக்காட்சியின் 2 சீரியல்கள் தற்காலிகமாக நிறுத்தம்- எந்தெந்த சீரியல்கள் தெரியுமா\nகொரொனாவிலிருந்து மீண்டு பிறந்தநாள் கொண்டாடிய பாரதி கண்ணம்மா நடிகை Cineulagam\nஇறுக்கமான உடையில் ரசிகர்களை கவர்ந்த பிக் பாஸ் நடிகை ரம்யா பாண்டியன் - ஸ்டைலிஷான போட்டோஷூட் Cineulagam\nகாதல், திருமணம் வரை வந்து நின்றுபோன பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் கல்யாணம்- யார் தெரியுமா\nவிஜய் டிவியில் டாப் ரேட்டிங்கில் வந்த புதிய சீரியல்- பின்னுக்கு தள்ளப்பட்ட பாரதி கண்ணம்மா Cineulagam\nஆடம்பரமான உடையில் தல அஜித் மற்றும் அவரின் மனைவி ஷாலினி, பலரும் பார்த்திராத புகைப்படம் Cineulagam\nநாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் ஏற்படும் பரபரப்பான விஷயம் - ரசிகர்களும் காத்திருக்கும் அதிர்ச்சி Cineulagam\nவிஜய்யுடன் யூத் படத்தில் நடித்த கதாநாயகியை நியாபகம் இருக்கா - இப்போது எப்படி இருக்காங்க தெரியுமா Cineulagam\nபடு மாடர்னாக வேறொரு நபருடன் தாடி பாலாஜி மனைவி நித்யா... காணொளியால் கேவலமாக திட்டும் ரசிகர்கள் Manithan\nதனி விமானத்தில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு செல்லும் ரஜினி - காரணம் என்ன Cineulagam\nபுங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்\nதிருமதி அனற் மேரி திரேசா அல்வின்\nஊர்காவற்துறை மேற்கு, Toronto, Canada\nகிளிநொச்சி, வட்டக்கச்சி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், Sevran, France\nபுங்குடுதீவு 12ம் வட்டாரம், பரிஸ், France, Toronto, Canada\nமாவிட்டபுரம், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada\nபுங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்\nதிருமதி லில்லி திரேஸ் மயில்வாகனம்\nகொழும்பு 2, யாழ்ப்பாணம், Toronto, Canada\nஅமரர் மரிஷால் சவிரி திருச்செல்வம்\nநாரந்தனை வடக்கு, ஜேர்மனி, Germany\nகொக்குவில் கிழக்கு, Villejuif, France\nஅமரர் மேரி யோசெப்பின் அமிர்தநாதர்\nசரவணை மேற்கு, வண்ணார்பண்ணை, Roermond, Netherlands\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், கொட்டடி, Richmond Hill, Canada\nபுங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா\nஆனையிறவு, கிளிநொச்சி, வவுனியா, பரிஸ், France\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/669280-hundreds-of-bodies-of-covid-19-victims-are-still-in-new-york-s-refrigerated.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-06-15T13:29:29Z", "digest": "sha1:3XHSQ7B6EZSVIJKUFZJ2523URHERA22D", "length": 16436, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "கடந்த வருடம் கரோனாவால் இறந்தவர்களின் உடல்களை குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கும் நியூயார்க் | Hundreds of bodies of covid-19 victims are still in New York’s refrigerated - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nகடந்த வருடம் கரோனாவால் இறந்தவர்களின் உடல்களை குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கும் நியூயார்க்\nநியூயார்க்கில் கடந்த ஆண்டு கரோனா காரணமாக மரணமடைந்தவர்களின் உடல்கள்,குளிர்சாதன டிரக்குகளில் இன்னமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\nஇதுகுறித்து நியூயார் சிட்டி போலீஸர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “ கடந்த வருடம், கரோனாவால் பலியான சுமார் 750 உடல்கள் இன்னமும் குளிர்சாதன பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நாங்கள் விரைவில் இந்த எண்ணிக்கையை குறைக்க இருக்கிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் பேசி வருகிறோம். இறந்தவர்களின் உடல்கள் ஹார்ட் தீவுப் பகுதியில் புதைக்கப்பட குடும்பத்தினர் விரும்பினால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்தனர்.\nகடந்த வருடம் கரோனா முதல் அலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பலி எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இதனால் அங்கு பலியானவர்களை அவசரமாக புதைக்காமல், அவர்களது உடல்கள் குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்திட அரசு முடிவு செய்தது.\nநிலைமை சீரான பிறகு இறந்தவர்களின் குடும்பத்தினர் விருப்பத்துடன் அவர்களது உடல்கள் அடக்க செய்யப்படும் என்றும் நியூயார்க் நகர நிர்வாகம் தரப���பில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅமெரிக்காவில் கடந்த வருடம் கரோனா அதிவேகமாக பரவியது. இதன் விளைவாக ஒரு நாளைக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.\nஇந்த நிலையில் ஜோ பைடன் பதவியேற்றது முதலே அங்கு தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக அமெரிக்காவில் கரோனா பரவல் குறைந்தது.\nஅமெரிக்காவில் இதுவரை 3.3 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.\nஅண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வில் முறைகேடு என்று புகார்: அமைச்சர் பொன்முடி பேட்டி\nதமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்\nமுதல்வர் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து தமிழகத்திற்கு கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்து வழங்குக: மத்திய அரசுக்கு மதுரை எம் பி. சு.வெங்கடேசன் கடிதம்\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப் பூஜை நடத்திய உ.பி. முதல்வர் யோகி\nநியூயார்கரோனாகரோனா வைரஸ்தடுப்பூசி’அமெரிக்காAmericaOne minute newsCorona\nஅண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வில் முறைகேடு என்று புகார்: அமைச்சர் பொன்முடி பேட்டி\nதமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்\nமுதல்வர் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து தமிழகத்திற்கு கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்து வழங்குக: மத்திய...\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nபிரிட்டனின் ஆல்ஃபா வைரஸைவிட டெல்டா வைரஸ் தீவிரத் தன்மையுடையது: ஸ்காட்லாந்து ஆய்வில் தகவல்\nஇஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது\nநெதன்யாகு ஆட்சி முடிவுக்கு வந்தது: இஸ்ரேல் புதிய பிரதமராக பென்னட் பதவியேற்பு\nகம்போடியாவில் சாதனை எலி மகாவாவுக்கு ஓய்வு: கண்ணிவெடிகளை அகற்ற புதிய எலிகள�� குழு...\nஜூன் 15 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nஜூன் 15 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nஇறுதிக்கட்டப் படப்பிடிப்பில் 'அந்தாதூன்' தெலுங்கு ரீமேக்\n'ஜகமே தந்திரம்' இசைக்கு தனுஷ்தான் வழிகாட்டி: சந்தோஷ் நாராயணன்\nதிருச்சியில் காலாவதியான ரெம்டெசிவிர் மருந்து விற்பனை\nநிதர்சனத்தை, உண்மையை எதிர்கொள்ளாவிட்டால், சரியான படிப்பினைகளை பெற முடியாது: தேர்தல் தோல்வி குறித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2017/01/27/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-06-15T14:04:34Z", "digest": "sha1:DOQB6GA453IIL5KWWIUBMTHDWKLG7NN6", "length": 7223, "nlines": 174, "source_domain": "www.jaffnajoy.com", "title": "வாயில வண்டலூர வச்சிருக்கான் – JaffnaJoy.com", "raw_content": "\nஅரங்கமே அதிர வைத்த வீடியோ\n140 பட்டங்களை பெற்ற தமிழன்\nNext story கண் தெரியாத ஒரு அனாதை சிறுவன்\nPrevious story ஜென்மம் நிறைந்தது\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nustls.org/infomedia", "date_download": "2021-06-15T13:18:48Z", "digest": "sha1:L4GLXO2UJ63I2VT2ESTH5MVIOX4GEBH6", "length": 3720, "nlines": 69, "source_domain": "www.nustls.org", "title": "INFOMEDIA | nustls", "raw_content": "\nஇந்த 5 பாக காணொளி தொடர், கடந்த 45 ஆண்டுகளாக தமிழ் பேரவை ஈடுபட்டுள்ள முயற்சிகளின் தொகுப்பாகும். இத்தொகுப்பின் ஐந்து பாகங்கள் - நமது வருடாந்திர \"Sports Spectra\" விளையாட்டுப் போட்டிகள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், நமது நாடக படைப்பான \"சங்கே முழங்கு\" , சாதனா துணைப்பாட நடவடிக்கைகள், மற்றும் மொழி சார்ந்த நிகழ்வுகள் என்பவையே ஆகும். இந்த காணொளிகள் நமது 45 ஆண்டு கால சேவையை, புகைபடங்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுடனான பேட்டிகள் போன்றவற்றின் உதவியுடன் மிகவும் துல்லியமாகவும் சுருக்கமாகவும் காட்டுகின்றன. இக்காணொளிகளைக் காணும் பேரவையின் முன��னாள் உறுப்பினர்களுக்கு இது பல சுவாரசியமான தருணங்களை நினைவூட்டும் என்றும், புதிதாக காண்போருக்கு நாம் NUS தமிழ் பேரவையில் எவ்வகையான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம் என்பதை காட்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/p/privacy-policy.html", "date_download": "2021-06-15T12:03:39Z", "digest": "sha1:RBFSP22QKQHJIZ2ER43S5TOZRIUSBQN6", "length": 19826, "nlines": 410, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "PRIVACY POLICY", "raw_content": "\nசர்கார் டீசர் - சொல்வதும் மறைப்பதும் என்ன\n கோடி பார்வையாளர்களை தாண்டி பாய்ந்து கொண்டிருக்கிறது சர்கார் டீசர். சரி , டீசர் சொல்வதும் மறைப்பதும் என்ன கதையின் சாரம் புரியும்படி டீசரை அமைத்திருப்பது இப்படத்தில் கதை கருவையும் தாண்டி படத்தில் முருகதாஸ் ஸ்டைலில் பல stratergical கண்டன்ட் இருக்கும் என்பது தெரிகிறது. லாஸ் வேகாஸில் உள்ள \"Paris las vegas\" ஹோட்டல் பின்புலத்தில் ஆரம்பிக்கிறது டீசர் ஆரம்பத்தில் கார்பரேட் ஜாம்பவானாக வர்ணிக்கப்படும் விஜய், தேர்தலில் வாக்களிப்புக்காக இந்தியா வருவதாக கூறுகிறார். அதன் பின்வரும் காட்சிகளில் அவரின் ஓட்டை வேறு ஒருவர் போட்டிருப்பது தெரிகிறது. இதனால் விஜய் அரசியல் களத்திற்க்குள் வருகிறார். மேலும் ராதாரவி, வரலட்சுமி அவரது எதிரிகளாக காட்டப்படுகிறார்கள். பின்வரும் காட்சிகளில் மேடை ஒன்றில் விஜய் பேசி விட்டு வருகிறார் என்பது தெரிகிறது . வேறு காட்சியில் கலவரம் ஒன்றில் அவர் இருப்பது தெரிகிறது. ஆனால் இவ்விறு காட்சிகளும் ஒரே இடத்தில் நடப்பது அவற்றின் பின்புலத்தை உற்று கவனித்தால் தெரியும். மேலும் விஐய் ரசிகர்களை திருப்தி படுத்தும் வக\nரஜினி பண்ணை வீட்டுக்கு செல்வதற்கு இ-பாஸ் எடுத்தார் - மருத்துவ காரணங்கள்\nட்ரெண்டிங்கில் டாப் கடந்த மூன்று நாட்களாக சமூகவலையத்தளங்களில் அதிகம் பேசப்பட்டது ரஜினியின் பெயர் தான். LAMBORGHINI காரில் ரஜினி செல்வது போன்ற போட்டோ நேற்று முன்தினம் வெளியான போட்டோ ட்விட்டரில் ட்ரெண்டானது கந்தனுக்கு அரோகரா நேற்று காலை ரஜினி அவரின் ட்விட்டர் பக்கத்தில் செய்த பதிவு உலகம் முழுவதும் ட்ரெண்ட் அடித்தது. அதில் கருப்பர் கூட்டம் YOUTUBE சேனல் நடத்துபவர்களை கடுமையாக கண்டித்தார் மற்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார் இதில் கந்தனுக்கு அரோகர�� என்ற ஹாஷ்டேகையும் சேர்த்து பதிவிட்டிருந்தார் இதை அனைவரும் ட்விட்டர் மட்டுமில்லாமல் அனைத்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்தது. இ- பாஸ் #JUSTIN | சென்னையில் இருந்து கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு இன்று செல்வதற்கு இ-பாஸ் எடுத்தார் ரஜினிகாந்த் * மருத்துவ காரணங்களுக்காக செல்வதாக இ-பாஸில் குறிப்பிடப்பட்டுள்ளது #EPass | #Rajinikanth — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) July 23, 2020 இன்று மதியம் ரஜினி குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அவர் தனது\nரஜினி எது செய்தாலும் அழகு தான் - அதற்கு உதாரணம் இதோ\nTREND SETTER ரஜினிகாந்த் எது செய்தாலும் அது அடுத்த நொடியே பிரபலமாகிவிடும். இதனாலேயே இவரை அவர் ரசிகர்கள் TREND SETTER ஆக பார்க்கின்றனர் இன்று அதுபோலவே ஒரு சம்பவம் நிகந்ழ்துள்ளது. இன்று தனது கோபாலபுரம் வீட்டில் இருந்து வெகுநாட்களுக்கு பிறகு ரஜினி வெளிய வந்துள்ளார் . கொரோன பிரச்னை காரணமாக சினிமா பிரபலங்கள் யாரும் கடந்த சில மாதங்களாக வெளிய வருவதை தவிர்த்துள்ளனர். குறிப்பாக அமிதாப் பச்சனுக்கு கொரோன தோற்று உறுதியானதை அடுத்து பலரும் பாதுகாப்பாக செயல்படுகின்றனர். அமிதாப் பச்சனுக்கு காரோண தோற்று இருப்பது தெரிந்தவுடன் முதல் ஆளாக ரஜினிகாந்த் அவருக்கு போன் செய்து ஆறுதல் கூறினார். LION IN LAMBORGHINI இன்று வெகுநாட்களுக்கு பிறகு ரஜினி தனது கோபாலபுரம் வீட்டிலிருந்து வெளிய வந்துள்ளார் அதுவும் அவரது ஸ்டைலில். புதிய LAMBORGHINI காரில் மாஸ்க் போட்டுகொண்டு ஸ்டைல் ஆக இருக்கும் போட்டோ ஒன்று தற்போது இணையதளத்தை கலக்கி வருகிறது. இதை கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர்கள் அவரின் இந்த ஸ்டைலை வைத்து ஒரு ஹாஷ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் அந்த ஹ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Jaffna?page=50", "date_download": "2021-06-15T12:12:10Z", "digest": "sha1:4R5E3QKUIJD6CE3HWNBLMVY3PXRVCUF5", "length": 10289, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Jaffna | Virakesari.lk", "raw_content": "\nகொவிட் தொற்றுக்குள்ளானோரில் 54 வீதமானோர் நீரிழிவு நோயாளிகள் ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமலேசியாவில் மர்ம தோல் நோயால் சுறாக்கள் பாதிப்பு\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க கோரிக்கை - இணங்கவில்லை என்கிறார் அமைச்சர் பந்துல\nஎரிபொருள் விலை அதிகரிப்பால் பல தரப்பினர் பாதிப்பு\nபிணையில் விடுதலையானார் வவுனியா நகரசபைத் தலைவர்\nகிளிநொச்சி உள்ளிட��ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nகுளவிகள் கொட்டியதில் கர்ப்பிணி பெண் பலி\nகுளவி கொட்டுக்கு இலக்கான கர்ப்பிணிப் பெண் நேற்று செவ்வாய்க்கிழமை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த பெண் மட்டுவ...\nயாழில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி முதியவர் பலி \nயாழ்ப்பாணம், ஊரெழு அம்மன் ஆலயத்தின் மணிக்கூட்டு குளவிக்கூடு கலைந்து குளவி கொட்டியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.\nயாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாணவர்களிடையே மோதல்\nயாழ்ப்பணம், பல்லைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் தொழில் நுட்பபீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒன்பது பேர் காயமட...\nயாழ்.மாநகர எல்லைக்குள் ஸ்மார்ட் லாம்ப் போல் கோபுரங்கள் அமைக்க தடைவிதிக்கக் கோரி மனு\nயாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதி...\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\nயாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வாள்களுடன் சென்ற கும்பல் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உய...\nஇரு வருடத்தில் தீர்வு என்று சொல்லி தமிழ் மக்களை பிரதமர் ஏமாற்ற முற்பட்டுள்ளார் - கஜேந்திரகுமார்\nஐக்கிய தேசியக் கட்சியைக் காப்பாற்றி வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களிடமிருந்து பாதுகாத்து அவர்களுக்கான வ...\n2000 கிலோ அதிக பீடியிலை , புகையிலையுடன் சந்தேகநபர்கள் கைது\nயாழ்ப்பாணம் மண்டைத்தீவில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 2393 கிலோ கிராம் பீடியிலை மற்றும் புக...\nமாற்றுக்காணிகள், இழப்பீடுகள் வேண்டாம் ; இராணுவம் ஆக்கிரமித்துள்ள 50 ஏக்கர் காணியை என்னிடம் திருப்பித்தாருங்கள் - காணி உரிமையாளர்\nயாழ்.மிருசுவில் - ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள 50 ஏக்கர் காணியை தன்னிடமே திருப்பி தருமாறு காணி...\nபொது வீதியினை தனியார் ஒர���வர் அபகரித்ததற்கு எதிர்ப்பு : யாழில் ஆர்ப்பாட்டம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பொது வீதியினை தனியார் ஒருவர் அபகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , அவ்வீதியினை பொதுமக்...\nரயிலுடன் மோதி பெண் பலி - யாழில் சம்பவம்\nயாழ்.மிருசுவில் பகுதியில் கடுகதி ரயில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மிருசுவில்- ஒட்டுவெளி பகுதியை சோ்ந்த 50 வயதான...\nநீர் வழங்கல் சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை: வாசுதேவ நாணயக்கார\nஜி.எஸ்.பி. சர்ச்சைக்கு அரசாங்கம் பதில் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உரிமை கிடையாது\nஇலங்கை உள்ளிட்ட சில நாட்டு மக்களுக்கு பிலிப்பைன்ஸ் விதித்துள்ள பயணத்தடை நீடிப்பு\nபேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு..\nகிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு அவுஸ்திரேலியா அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-06-15T14:01:40Z", "digest": "sha1:5XGWLMZRSSET3BNEOFNQWFBGTG3WYJZH", "length": 11163, "nlines": 72, "source_domain": "canadauthayan.ca", "title": "தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு பின் விரைவில் கூடுகிறது அ.தி.மு.க பொதுக்குழு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nதேர்தல் ஆணைய அறிவிப்புக்கு பின் விரைவில் கூடுகிறது அ.தி.மு.க பொதுக்குழு\nஎடப்பாடி அணியால் நீக்கி வைக்கப்பட்ட தினகரன் கட்சியை தன் வசப்படுத்த தீவிர முயற்சி யில் ஈடுபட்டு வருகிறார். மதுரையை அடுத்த மேலூரில் ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி தனது பலத்தை காட்டின���ர். 22 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.பி.க்கள் என்னிடம் இருக்கிறார்கள் என்று மார்தட்டினார்.\nஅடுத்து சென்னையில் 23-ந்தேதி பொதுக்கூட்டம் நடத்தி ஆதரவாளர்களை திரட்டுகிறார். அடுத்த மாதம் 5-ந்தேதி வரை முக்கிய ஊர்களில் பொதுக்கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருக்கிறார்.\nஅதன் பிறகும் எடப் பாடி அணி இறங்கி வராவிட்டால் அதிரடியாக முடிவு எடுப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். தன்னை ஆதரிக்கும் 22 எம்.எல்.ஏ.க்களை கவர்னர் மாளிகைக்கு அழைத்து சென்று தனது பலத்தை காட்டுவார் என்றும் இதனால் எடப்பாடி அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.\n3 அணிகளிலும் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி அரசு கவிழ்வதை விரும்பவில்லை. அதிகாரப் போட்டிக்காக மட்டுமே மோதுகிறார்கள். ஆட்சி கவிழ்ந்தால் எல்லோருக்கும் ஆபத்து என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி இருக்காது.\nதினகரன் அணியில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி அணியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதே போல தினகரன் தரப்பினரும் தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதி யாக உள்ளனர்.\nஅதே நேரத்தில் எடப்பாடி அணிக்கு செல்வதா தினகரன் பக்கம் சாய்வதா என்கிற குழப்பமான மன நிலையில் எம்.எல்.ஏ.க்கள் பலர் உள்ளனர். அவர்களின் மனதை மாற்றி தங்கள் பக்கம் இழுக்க இரு அணிகளுமே கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.\nஇதன் மூலம் அ.தி.மு.க. வில் அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் வெற்றி பெறவே எடப்பாடி பழனிசாமியும், தினகரனும் மோதிக்\nகொண்டுள்ளனர். இதில் சாதிக்கப் போவது யார் சாய்வது யார் என்பது தெரியவில்லை. கட்சிக்குள் நிலவும் இந்த சண்டையால் அ.தி.மு.க. தொண்டர்களும் கடந்த 7 மாதங்களாக குழப்பத்தில் தவித்து வருகிறார்கள்.\nஇந்த சூழ்நிலையில், ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு முன்பு, தேர்தல் ஆணையத்திடம் விசாரணையில் உள்ள சசிகலாவின் பொதுச் செயலாளர் விவகாரத்தில் வரும் தீர்ப்புக்காக இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் காத்திருக்கின்றனர்.\nசசிகலா நியமனம் செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தால், ஜெயலலிதாவால் அவைத் தலைவராக ந��யமிக்கப்பட்ட மதுசூதனன், உடனடியாகப் பொதுக்குழு கூட்டத்தை நடத்த அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளார்.\nஇந்தக் கூட்டத்தில் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்று தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. மேலும், கட்சியை வழி நடத்தக் குழு அமைக்கப்படவுள்ளது. இந்தக் குழுவில் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் இடம் பெறுவர். கட்சியை வழிநடத்தும் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்களில் சிலருக்கு ஆட்சியிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படவுள்ளதாக அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/01/31/what-will-be-the-farmers-agricultural-sector-expectation-budget-2019-013323.html", "date_download": "2021-06-15T13:42:51Z", "digest": "sha1:YE7B6YXWESKBHBLY6J2E5IDYT54K3INL", "length": 23320, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பட்ஜெட் 2019-ல் விவசாயிகள் என்ன எதிர்பார்க்கிறார்கள்..? | what will be the farmers and agricultural sector expectation of budget 2019 - Tamil Goodreturns", "raw_content": "\n» பட்ஜெட் 2019-ல் விவசாயிகள் என்ன எதிர்பார்க்கிறார்கள்..\nபட்ஜெட் 2019-ல் விவசாயிகள் என்ன எதிர்பார்க்கிறார்கள்..\n4 min ago 30 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்.. அழுது புலம்பும் எமிரேட்ஸ்..\n1 hr ago மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..\n3 hrs ago முடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப்பு 41000 டாலரை தொட்டது..\n5 hrs ago பட்டையைக் கிளப்பும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட் கார்.. செம டிசைன்.. செம வேகம்..\nSports இந்திய வீரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு.. இலங்கை தொடருக்கான கோச் இவர்தான்\nNews \"சோனியா\".. சூடு பிடிக்கும் முதல்வரின் டெல்லி பயணம்.. அந்த மீட்டிங்தான் ஹைலைட்.. என்னவா இருக்கும்\nLifestyle விவாகரத்துக்கு பிறகு நீங்க செய்யும் இந்த விஷயங்கள் உங்க வாழ்க்கைய மேலும் நரகமாக்குமாம்...ஜாக்கிரதை\nMovies ப்பா.. அவங்களா இது.. செம ஸ்லீம்மாகி.. ஆளே மாறிப்போன நடிகை வித்யுலேகா.. வைரலாகும் போட்டோ\nAutomobiles டொயோட்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த போது மானியங்களை நேரடியாக விவசாயிகள் வங்கிக் கணக்குகளுக்கே செலுத்தும் திட்டத்தை அமல்படுத்தினார். அது தான் இன்று direct benefit transfer - DBT என அழைக்கிறார்கள்.\nஇந்த திட்டப் படி ஒரு பருவத்துக்கு 4000 ரூபாய் மானியமாக வழங்கப்படும். ஒரு மொத்த ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு மிகாமல் மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி சொந்தமாக உழவு செய்ய நிலம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கின்றன.\nசொந்தமாக உழவு நிலம் இல்லாதவர்களுக்கு இந்த திட்டத்தின் அடிப்படையில் மானியங்களோ உதவிகளோ கிடைப்பதில்லை. காரணம் சொந்தமாக நிலம் இல்லாதவர்களை எப்படி விவசாயிகள் என கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும் என அரசு விவசாயிகளிடமே கேட்டது. இதனால் விவசாயக் கூலிகளாக காலத்தைக் கழிப்பவர்களுக்கு மேலும் சுமையாகிப் போனது.\nசொந்தமாக நிலம் உள்ளவர்களுக்கு நிலத்துக்கான பட்டா சிட்டா தஸ்தாவேஜ்கள் அடிப்படையில் அரசு வங்கிகள் விவசாயக் கடன்களை வழங்கும். பொதுவாக அரசு வங்கிகளில் விவசாயக் கடன் என்றால் வட்டி கொஞ்சம் குறைவாகத் தான் இருக்கும். சமீபத்தில் அந்த கொஞ்ச நெஞ்ச வட்டிச் சுமையைக் கூட முழுமையாக நீக்க வட்டியில்லாக் கடனை வழங்கச் சொன்னது அரசு.\nசொந்தமாக நிலம் உள்ள ஒரு விவசாயி அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை வட்டி இல்லாத விவசாயக் கடனாகப் பெற்று வந்தார்கள். இதுவும் நிலம் உள்ளவர்களுக்கு மட்டுமே. இந்த மானியம் + வட்டி இல்லாக்கடன் திட்டத்தினால் சுமார் 2.28 லட்சம் கோடி அரசு செலவழித்திருக்கிறார்களாம்.\nஇப்போது விட்டுச் சென்ற விவசாயிகளுக்கு அதாவது சொந்தமாக உழவு நிலம் இல்லாத விவசாயிகளுக்கு குறைந்த பட்ச அடிப்படை ஊதியத் திட்டத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கிறார்களாம். அதோடு விவசாய விலை பொருட்களுக்கும் வளர்ந்திருக்கும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நல்ல விலை கொடுக்க ஏதாவது திட்டம் சொல்வார்கள் என எதிர்பார்ப்பதாக பல்வேறு விவசாய சங்கங்கள் இந்தியா முழுமைக்கும் கோரிக்கை வைத்து வருகிறார்களாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nNirmala sitharaman-ன் புதிய தாக்குதல்.. நாங்க சூட் கேஸ் வாங்குற அரசு கிடையாதுங்க\nபங்குச்சந்தைகள் சரிவுகள் என்னை பாதிக்காதவாறு கவனமாக இருக்கிறேன் - நிர்மலா சீதாராமன்\nபட்ஜெட்டில் கொட்டிய தேள்... பங்குச்சந்தையில் கட்டிய நெறி - அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற காரணம்\nஇந்தி இல்லாத மாநிலங்களில் இந்தி டீச்சர்கள் நியமனம் - ரூ. 50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியமைச்சர்\nபுதிய வரியால் அல்லல் பட போகும் மக்கள்.. ரூ.30,000 கோடி வருவாய் காண போகும் அரசு..\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு - பாதை கரடு முரடா இருக்கு வாங்க ரோடு போடலாம்\n90 ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்க - ரிசர்வ் வங்கியிடம் கேட்கும் மத்திய அரசு\nபட்ஜெட் மின்சார வாகனங்களுக்கு ஊக்கமளித்தாலும், பிரச்சனைகளை களையப்படவில்லை\nBudget 2019: ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் என்ன இருக்கு..\nBudget 2019 சந்தை அடிவாங்க பட்ஜெட்டில் இத்தனை காரணங்களா..\nBudget 2019 இனி என்ன காரணங்களால் சந்தை ஏற்றம் காணும்..\nBudget 2019: இனி வங்கி கணக்கு வைத்திருப்பவர் அனுமதி இல்லாமல் பணம் போட முடியாது..\nஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. 7000 ரூபாய் சரிவில் தங்கம்..\nஇந்திய ஐடி ஊழியர்களை கொத்துக் கொத்தாக அள்ளும் அமெரிக்க நிறுவனம்..\n38 நாட்களில் 23 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மும்பையில் ரூ.102, ராஜஸ்தானில் ரூ.106 \nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/brown-rice-health-benefits/", "date_download": "2021-06-15T13:23:17Z", "digest": "sha1:TGD6Y3JANT7ZXG72YMWQ7WVVCQCDKZ2I", "length": 13193, "nlines": 116, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பழுப்பரிசி உபயோகிப்போம்", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச��சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nபழுப்பரிசி எனும் பிரவுன் அரிசியில், ‘அலெயுரன்’ என்ற தோல் நீக்கப்படுவது இல்லை. இந்த தோல் உள்ள கைக்குத்தல் அரிசியில் 67 சதவிகித வைட்டமின் பி3, 80 சதவிகித வைட்டமின் பி1, 90 சதவிகித வைட்டமின் பி6, மாங்கனீசு, செலினியம், இரும்புச் சத்துகளில் பாதிக்கும் மேல் உள்ளன. மேலும் நார்ச் சத்தும், நல்லது செய்யும் அத்தியாவசியக் கொழுப்பு அமிலமும் உள்ளன. ஏறத்தாழ 10 சதவிகிதம் அரிசி வீணாகிறது என்று நெல் விவசாயிகள் வருந்திச் சொல்கின்றனர். எனவே பழுப்பு கைக்குத்தல் அரிசிதான் நல்லது.\nஇந்த உண்மை தெரிந்த பிறகு அரிசிக்கு ஏன் பாலிஷ் அலங்காரங்கள் என்று கேட்டால், ‘அலெயுரன்’ உறையை நீக்கினால்தான் அரிசியின் ஆயுள்காலம் அதிகரிக்கும். வணிகத்துக்கு அதுதானே அடிப்படை என வாதிடுகிறார்கள். அரிசியின் ஆயுள்காலத்தை நீட்டித்து லாபம் ஈட்டும் வணிகம், அதை உண்ணும் மனிதனின் ஆயுள்காலம் குறைவதைக் கண்டுகொள்வது இல்லை பழுப்பாக இருக்கிறது என்பதாலேயே பலரும் இந்த அரிசியை சமைப்பது இல்லை.\nமுழுமையாகத் தோலுரித்து பாலிஷ் போட்டு வெள்ளையாக்கப்படும் அரிசியில் கார்போஹைடிரேட் தவிர இதரச் சத்துகள் ஏதும் இல்லை என்பது நமக்குத் தெரியும். மேலும் புழுங்கல் நெல்லில் உள்ள எண்ணெய்ச் சத்து அரிசியில் ‘அமைலோஸ்’ எனும் சர்க்கரைப் பொருள் எளிதில் உடைந்து, சர்க்கரையை ரத்தத்தில் கலக்கவிடாத ‘அமைலோ பெக்டின்’ எனும் ஒரு கூட்டுப்பொருளாக மாறுகிறது. அதனால் பழுப்பரிசியைச் சமைத்துச் சாப்பிடும் போது அதில் உள்ள சர்க்கரையை ரத்தத்தில் கலக்க விடாது. ஆதலால், தேவையான ஆற்றல் கிடைக்கிறது.\nரசாயன உரம் போடாமல் வளர்க்கப்பட்ட மாப்பிள்ளை சம்பா, கவுனி, காட்டுயாணம், குழியடிச்சான் முதலான பாரம்பரிய அரிசி ரகங்கள், பட்டை தீட்டாத தினை, சாமை, வரகு, குதிரைவாலி ஆகியவற்றின் அரிசிகள் லோ கிளைசிமிக் தன்மையைத் தரும். இந்தத் தானியங்களைச் சோறாகச் சமைத்த பின்பு, கீரை, பச்சை நிற அவரை, வெண்டை, கத்தரி போட்ட குழம்பு, எண்ணெயில் பொரிக்காத வேகவைத்த நாட்டுக்கோழிக் குழம்பு, மீன் குழம்பு கலந்து சாப்பிட்டால் சர்க்கரை வியாதி, இதய நோய், புற்று நோய், அதிக உடல் எடை, ‘பாலிசிஸ்டிக் ஓவரி’ எனும் சினைப்பை நீர்க்கட்டி ���ோன்ற சிக்கல்கள் அண்டாமல் இருக்கும். இப்படியான பாலிஷ் பளபளப்பு இல்லாத தானியங்கள்தான் அன்றாட உணவாக இருக்க வேண்டும்.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nகிரீன் டீ குடிப்பதன் பயன்கள்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை ஜூன் 16-ல் திறப்பு\nசாண எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாடுகள் குறித்த ஆன்லைன் பயிற்சி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி\nநெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு: வேளாண்துறை எச்சரிக்கை\nஅக்ரூட் பருப்புகளின் ஆரோக்கிய நன்மைகள், ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்று\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.\nகோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளுக்கு ரூ .5 லட்சம் உதவி வழங்க தமிழக அரசின் திட்டம்\nகோடைகாலத்தில் நிலக்கடைகளை சாகுபடி,சிறந்த மகசூல்\nATM card தொலைந்துவிட்டதா, இப்போது எஸ்பிஜ வாடிக்கையாளர்கள் எளிதில் பிலாக் செய்யலாம். முழு விவரங்கள் கீழே\nவிரைவில் தொடங்கிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம்\nமக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-10-%E0%AE%B5%E0%AE%95/", "date_download": "2021-06-15T13:11:37Z", "digest": "sha1:2ODGY5VBOCILV7EEEVAAMP4KF2SIEWAX", "length": 13985, "nlines": 88, "source_domain": "tamilpiththan.com", "title": "உடல் எடையை குறைக்கும் 10 வகையான சூப் வகைகள்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam உடல் எடையை குறைக்கும் 10 வகையான சூப் வகைகள்\nஉடல் எடையை குறைக்கும் 10 வகையான சூப் வகைகள்\nசுடச்சுட சூடான சூப் என்றாலே எல்லார்க்கும் ரொம்ப பிடிக்கும். அதிலும் அது எடையை குறைக்கும் சூப் என்றால் சொல்லவே வேண்டாம் இனி நம்ம டயட்டில் அதுவும் அடங்கி விடும். இந்த வகை சூப்களில் ஊட்டச்சத்துக்களோடு நமது உடலை கச்சிதமாக வைக்கும் பொருட்களும் அடங்கியது தான் இதன் சிறப்பு.\nஎனவே அப்படிப்பட்ட எடையை குறைக்கும் 10 வகையான சூப் வகைகளை பற்றி தான் இக்கட்டுரையில் காண உள்ளோம். இதை தினமும் உங்கள் உணவில் சேர்த்து பயன் பெறலாம்.\nகொத்தமல்லி மற்றும் லெமன் சூப்\nஇந்த சூப் செய்வதற்கு ரெம்ப எளிதான விட்டமின் சி அதிகமாக அடங்கிய சூப் வகையாகும். ஒரு பெளல் கொத்தமல்லி மற்றும் லெமன் சூப் ஆரோக்கியத்தை பரிசளிக்கும் மிகச் சிறந்த உணவாகும். இவைகள் நமது உடலில் உள்ள இரத்த வெள்ளையணுக்களை அதிகரித்து ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது. இதனுடன் லேசான கலோரி உணவையும் தினமும் எடுத்துக் கொண்டு வந்தால் உங்கள் எடை குறைவது நிச்சயம். (சூப் ரெசிபியை இங்கே காணவும்)\nஇன்டோ சைனீஸ் மான்செவ் சூப்\nநீங்கள் இதுவரை மான்செவ் சூப் சாப்பிட்டது இல்லை என்றால் கண்டிப்பாக இந்த யம்மியான டேஸ்டியான சூப்பை சாப்பிடுங்க. உலகளவில் சுவையான சூப் என்றால் இந்த மான்செவ் சூப் தான். Loading ad இந்த சூப்பின் மேல் அப்படியே வறுத்த நூடுல்ஸ் போட்டு நாவை ஊற வைக்கும் சுவையுடன் இதை பரிமாறுவார்கள். இந்த சுவையான சூப் குறைந்த கலோரியை கொண்டு இருப்பதால் நீங்கள் இதை உங்கள் டயட்டில் சேர்த்து கொள்ளலாம். ஆனால் அதிகளவில் நூடுல்ஸ் எடுப்பதை தவிர்க்கவும். (சூப் ரெசிபியை இங்கே காணவும்)\nமேக்ஸிகன் டார்டிலா சூப் மேக்ஸிகன் சூப்\nஎல்லாருக்கும் விருப்பமான சூப் ஆகும். இது கரம் மிளகு, அவகேடா மற்றும் மேக்ஸிகன் தக்காளியை கொண்டு செய்யப்படும் ஒரு அருமையான சூப் ஆகும். சமைத்த டார்டிலா கார்ன சிப்ஸ், வெஜ்ஜூஸ் மற்றும் சிக்கன் இவற்றை கொண்டு கிளாசிக் சிக்கன் சூப் கூட நாம் தயாரிக்கலாம். (சூப் ரெசிபியை இங்கே காணவும்)\nஇந்த எளிமையான ப்ரோத் சிக்கன் சாறு, மஸ்ரூம் மற்றும் காய்கறிகள் கொண்டு செய்யப்படுகிறது. உங்கள் பசியை போக்கும் இந்த எளிமையான சுவையான சூப் அதே நேரத்தில் உங்கள் எடையையும் வேகமாக குறைக்கிறது. (சூப் ரெசிபியை இங்கே காணவும்)\nதென் கிழக்கு ஆசியா நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற மக்கள் இந்த பீனங் சூப்பை விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த சுவையான சூப் ஒரு வித்தியாசமான சுவையையும் கொடுக்கும். முதலில் காரமான தேங்காய் பாலை சமைத்து ஒரு ஆடம்பர சுவையை கொடுக்கின்றன. அப்புறம் புளி கரைசல் சேர்த்து, மீன் சாற்றை சேர்த்து ஓரு வித்தியாசமான கலோரி உணவை தருகின்றன. (பீனங் லக்ஷா காய்கறி சூப் ரெசிபியை இங்கே காணவும்)\nஇஞ்சி ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியது. இந்த இஞ்சி உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றுவதால் நமது எடையை குறைக்க உதவுகிறது. எனவே இந்த இஞ்சி வெஜிடபிள் சூப் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.\nஇந்த சுவையான அசைவ சூப் எல்லார் மனதிற்கும் பிடித்தமான ஒன்றும் கூட. சிக்கனில் உள்ள புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ள நூடுல்ஸ் சேர்ந்து இந்த சூப் ஒரு சரிவிகித உணவாக அமைகிறது. எனவே உங்கள் எடையை குறைக்க மிகச் சிறந்த வழியாகும்.\nமற்ற சூப்களை காட்டிலும் ரெம்ப முக்கியமான சூப் தான் இந்த தக்காளி சூப் அதிக அளவில் விட்டமின் சி அடங்கிய இந்த சூப் கலோரி குறைந்த உணவு என்பதால் உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.\nபிரக்கோலி மற்றும் சிப்பி செல் சூப்\nகடலில் உள்ள சிப்பியின் செல் மற்றும் பிரக்கோலி கொண்டு இந்த சூப் தயாரிக்கப்படுகிறது இந்த பொருட்கள் அதிகமான விலையுடன் காணப்படுவதால் இதை தினமும் தயாரிக்க முடியாது. ஆனால் உங்கள் இரவு நேர உணவில் வெளியிடங்களுக்கு செல்லும் போது இந்த சூப்பை எடுத்து பயன் பெறலாம். கலோரியும் குறைவாக கிடைத்து உடல் எடையும் குறையும்.\nகீரை மற்றும் க்ரீம் சூப்\nபொதுவாக உடல் எடை குறைப்பவர்கள் க்ரீம்யை சேர்க்க பயப்படுவர். ஏனெனில் அது அதிகமான கலோரியை கொண்டு இருப்பதால் அவர்கள் அதை விரும்பமாட்டார்கள். ஆனால் இந்த சூப்பில் நாம் கீரையையும் க்ரீமும் சேர்த்து செய்வதால் மிகவும் நல்லது. கீரையின் ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடல் எடையை குறைக்க பெரிதும் பயன்படும். அதே சமயத்தில் க்ரீம் உங்களுக்கு ஒரு தனிச் சுவையை கொடுத்து செல்லும். ஆனால் உங்களுக்கு தேவையான அளவு க்ரீம் மட்டும் பயன்படுத்துவது நல்லது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleபிரச்சினைகள், தோஷங்கள் நீக்க எளிய வழிபாட்டு பரிகாரங்கள்\nNext articleஇந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு பற்றி கவனம் கொள்வது அவசியம்\n117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள். உங்களுக்கு நீங்களே மருத்துவராகலாம்\nநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்\nதினமும் நாம் சுவாசிக்கும் காற்றின் பெறுமதி எவ்வளவு ரூபாய் என்று தெரியுமா மரங்களை பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3/", "date_download": "2021-06-15T12:07:04Z", "digest": "sha1:GW6XGJJ5LKKW2CUJXS4Y53ZAYGDKGHHH", "length": 7047, "nlines": 73, "source_domain": "tamilpiththan.com", "title": "15 நிமிடத்தில் பிரசவ வலி இல்லாமல் குழந்தை பிறக்க இதை அடிவயிற்றில் தடவுங்க! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam 15 நிமிடத்தில் பிரசவ வலி இல்லாமல் குழந்தை பிறக்க இதை அடிவயிற்றில் தடவுங்க\n15 நிமிடத்தில் பிரசவ வலி இல்லாமல் குழந்தை பிறக்க இதை அடிவயிற்றில் தடவுங்க\nகுழந்தை பிரசவிக்கும் பெண்களின் அடிவயிற்றினில் முடக்கறுத்தான் இலை கொண்டு கனமாக அதாவது அதிக அடர்த்தியுடன் பற்று போட, பிரசவ வலி இல்லாமல் பதினைந்து நிமிடத்தில் சுகமாக குழந்தை பிறக்குமாம்..\nமாற்றடுக்கில் அமைந்த பல்லுள்ள இலைகளையும் கோணங்களில் இறகுள்ள காய்களையும் உடைய ஏறு கொடி. மழைக் காலத்தில் எல்லா இடங்களிலும் சும்மா சகட்டுக்கும் தானே வளரும். இதன் இலை, வேர் மருத்துவ குணமுடையது.\nபெண்களின் கூந்தல் நீண்டு வளர முடக்கத்தான் வேர் கூட்டு பொருளாக பயன்படுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது..இந்த அற்புதத்தை தெரியாமல் கண்டகண்ட ஷாம்புகளை பயன்படுத்துகிறோம்.\nஇதன் இலையை அவித்துச் சாறு எடுத்து ரசமாக்கி சூப் போல உணவோடு வாரம் ஒரு உட்கொள்ள மலச்சிக்கல் தீரும். வாயு உடையும்\nஇலையை அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட உடம்பு வலி காணாமல் போகும். வேரை ஒரு பிடி நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளையை அப்படியே கால் குவளையாக வரும் வரை காய்ச்சி,\nகாலையிலும்,மாலையிலும் 21 நாட்கள் சாப்பிட்டு ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் 21 நாட்கள் சாப்பிட மூலம் தீரும்\nஇந்த பதிவு உங்களுக்கு ��ிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\n மணிக்கட்டில் இப்படி ஒரு வீக்கம் இருக்கா..\nNext articleகருவுற்ற காலத்தில் வரும் பித்த வாந்திக்கு சுக்குத்தூளை இப்படி பயன்படுத்துங்கள் நீங்கள் அறியாத‌ சுக்கின் பயன்கள்\n117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள். உங்களுக்கு நீங்களே மருத்துவராகலாம்\nநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்\nதினமும் நாம் சுவாசிக்கும் காற்றின் பெறுமதி எவ்வளவு ரூபாய் என்று தெரியுமா மரங்களை பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/cinema/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/cancel-cinema-serial", "date_download": "2021-06-15T14:00:57Z", "digest": "sha1:3PLX523ONHKLMP6CDFHFKPI7TFSLTZQO", "length": 6870, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 15, 2021\nசினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து.....\nகொரோனா பரவல் அதிகரித்து வருவதால் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் மே 31 ஆம்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசுமுழு ஊரடங்கை அறிவித்துள்ளது. மேலும் சில கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டுவந்துள்ளது. படப்பிடிப்புகளுக்கு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.ஃபெப்ஸி அமைப்பின்தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், “சென்ற வாரம் முதலமைச்சரை சந்தித்தோம். சரியான வழிமுறைகள் வழங்க வேண்டும் எனகோரிக்கை விடுத்துள்ளோம். கொரோனா நிவாரண நிதிஉதவியாக கூடுதலாக திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூ.2ஆயிரம் வழங்க வேண்டும்,திரைப்பட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்ததனி முகாம் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளோம். சினிமா தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவப் படுக்கை கிடைக்காமல் உயிரை இழக்கும் நிலை உள்ளது. படப்பிடிப்புக்கு அரசு அனுமதி தர வேண்டாம். இந்த மாதம் இறுதி வரை படப்பிடிப்பில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி எடுத்துள்ளோம்”என்று தெரிவித்துள��ளார்.\nசினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து.....\nபுத்ததேவ் தாஸ்குப்தா : இந்திய சினிமாவில் மாயகோவ்ஸ்கி....\nகிருத்திகா உதயநிதி இயக்கும் 3வது படம்...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா இல்லா திருச்சியைக் காண மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் சேவை....\nஉங்களைப் போல் வேறு எந்த அமைப்பும் செய்துவிட முடியாது....\nதமிழ்நாட்டில் இன்று 11,805 பேருக்கு கொரோனா\nஜூன் 26 நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து வேளாண்மையைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் தினம் அனுசரித்திட மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/headlines/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/what-are-you-going-to-put-in-the-place-of-science", "date_download": "2021-06-15T14:09:20Z", "digest": "sha1:FVPDPSZOBR7HABOVJ7I6BFVNSC2YP7UU", "length": 10812, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 15, 2021\nஅறிவியலின் இடத்தில் எதை வைக்கப்போகிறீர்கள்\nஇந்தியாவில் கொரோனா வைரசின் உருமாற்றங்களை கண்டறிய மத்திய அரசு ‘இன்சாகாக்’ எனும் அறிவியல் ஆலோசனை அமைப்பை உருவாக்கியது. இதன் தலைவராக உலகப்புகழ்பெற்ற மூத்த வைராஜலிஸ்ட் ஷாகித் ஜமில் இருந்தார். தற்போது அவர் இந்தபொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது அறிவியலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅண்மையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், கொரோனாவை மோடி அரசு கையாளும் விதம் குறித்து தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உள்ள சிக்கல்களை சுட்டிக்காட்டிய அவர், தடுப்பூசி தேவை மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் தேவை குறித்து வலியுறுத்தியிருந்தார்.கொரோனா வைரஸ் பரவல் குறித்து முழுமையான ஆய்வு செய்ய தேவையான தரவுகளைமத்திய அரசு தர மறுப்பதாக குறிப்பிட்டிருந்த அவர் கடந்த ஏப்ரல் 30ந்தேதி 800க்கும் மேற்பட்டஇந்திய விஞ்ஞானிகள் இதுகுறித்து பிரதமர்நரேந்திர மோடியிடம் முறையிட்டபோதும் ஆட்சி யாளர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்திருந்தார்.\nஇந்தப் பின்னணியில்தான் அறிவியல் ஆலோசனைக்குழு தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலகியிருக்கிறார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை குறிப்பாக இரண்டாவது அலை பரவலை மோடி அரசு கையாளும் விதத்தை சர்வதேச ஏடுகள் பலவும் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த நிலையில் இந்தியாவுக்கு பெருமளவு உதவியிருக்கக்கூடிய ஒரு குழுவிலிருந்து மூத்த விஞ்ஞானி விலகி யிருப்பது மோடி அரசின் மீதான மறைமுக விமர்சனமே ஆகும்.\nகொரோனா எனும் கொடுமையான நோய்த்தொற்றை அறிவியலின் வழி நின்றே சமாளிக்க முடியும். ஆனால் சுய தம்பட்டம், வெற்று விளம்பரம், கார்ப்பரேட் மருத்துவக் கம்பெனிகள் கொள்ளை லாபம் குவிப்பதற்கான வாய்ப்பு, மக்களை பிளவுபடுத்தி மதவெறியை தூண்டுவது என்ற கோணத்தில்தான் மோடி அரசு கொரோனா பரவலை பார்க்கிறது. கொரோனா ஊரடங்கினால்பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளை மேலும் கொழுக்க வைப்பதில்தான் மோடி அரசு கவனம் செலுத்துகிறது.\nமறுபுறத்தில் கும்பமேளா என்ற பெயரில் லட்சக்கணக்கில் கூட்டம் கூட்டுவது, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெருங்கூட்டத்தை கூட்டுவது என முற்றிலும் பொறுப்பற்ற வகையில் மோடி அரசு செயல்பட்டது. மறுபுறத்தில் கோமியம் குடிப்பதால் கொரோனா வராது, பசுஞ்சாணி குளியல் மூலம்கொரோனாவை தடுக்க முடியும் என அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் முற்றிலும் பொருந்தாத வகையில் இந்துத்துவா கூட்டம் பேசி வருகிறது. இந்த நிலையில்தான் அறிவியலாளர் ஒருவர்அரசின் பொறுப்பிலிருந்து தன்னை துண்டித்துக்கொண்டுள்ளார். அனைத்து விசயத்திலும் தோல்வி அடைந்துள்ள மோடி அரசு அறிவியலின் துணைகொண்டு கொரோனா தொற்றிலிருந்து மீள்வதிலிருந்தும் தோல்வியடைந்துள்ளது. இது ஆபத்தான போக்காகும்.\nTags அறிவியலின் இடத்தில் எதை வைக்கப்போகிறீர்கள்\nஅறிவியலின் இடத்தில் எதை வைக்கப்போகிறீர்கள்\nஅறநிலையத் துறை அமைச்சரின் அறம் சார்ந்த அறிவிப்புகள்....\nஅரசு கல்லூரிகளால் கிடைத்த முன்னேற்றம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா இல்லா திருச்சியைக் காண மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் சேவை....\nஉங்களைப் போல் வேறு எந்த அமைப்பும் செய்துவிட முடியாது....\nதமிழ்நாட்டில் இன்று 11,805 பேருக்கு கொரோனா\nஜூன் 26 நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து வேளாண்மையைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் தினம் அனுசரித்திட மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/282", "date_download": "2021-06-15T12:18:36Z", "digest": "sha1:LXTADFOWOPX2XUE4VFWBS2HRT5CNZQXU", "length": 7052, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/282 - விக்கிமூலம்", "raw_content": "\nஉடற்பயிற்சி விளையாட்டு வகுப்பு எடுத்தல் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பேற்றல்.\n⁠3. மாணவர்கள் பாடங்களில் தேர்வுக்குரிய மதிப்பெண்களில் பின்தங்கியிருக்கும்போது, அவர்கள் உயர்வுக்கு உதவிட முயலுதல்.\n⁠4. மாணவர்கள் பல்வேறு சூழ்நிலையின் காரணமாக மன எழுச்சிக் குன்றியுள்ள நேரங்களில், அவர்களுக்கு வேண்டாத வேதனைகளை விலக்கவும், உற்சாகம் ஊட்டி விளையாட்டு நேரத்தில் ம்ன எழுச்சி பெறச் செய்து உதவுதல்.\n⁠5. மாணவர்களுக்கு நிற்கும் தோரணை (Posture) நடக்கும் தோரணை இவற்றில் குறைபாடுகள் உண்டு. உரிய மருத்துவரை அணுகி, அவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தல்.\n⁠6. பள்ளிகளில் மருத்துவ சோதனைகளை மாணவர்களுக்கு எடுக்கும் நேரத்தில், மாணவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் இடையில் இருந்து ஏற்றவை செய்து உதவுதல்.\n⁠7. மருத்துவர்கள் மாணவர்களைப் பரிசோதித்த பிறகு, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள குறைகள் பற்றிக் கூறியதை அறிந்து, அவற்றைப் போக்குதற்குரிய பணிகளில் தொடர்ந்து ஈடுபடுதல்.\n⁠8. பள்ளி மற்றும் அதனைச் சார்ந்த சுற்றுப்புறம் தூய்மையுடனும் அழகுடனும் விளங்க, மேற்பார்வையிட்டு பணியாற்றுதல்.\n⁠9. மாணவர்களுக்குத் தனித்தனியே திறன்களையும், விளையாட்டுக்களையும் கற்பித்தது போல், குழுவாகச் சேர்ந்து அவர்கள் ஆடவும் போட்டியிட்டு மகிழவும் வாய்ப்பளித்தல், ஏற்பாடு செய்தல்.\nஇப்பக்கம் கடைசியாக 2 திசம்பர் 2019, 12:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/668093-rangasamy-who-rose-to-prominence-puducherry-chief-minister-for-the-4th-time.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-06-15T12:05:22Z", "digest": "sha1:XYKLXIEN35MWHBFKUUKTBAGNENFVQKFH", "length": 20384, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "எளிமையால் ஏற்றம் கண்ட ரங்கசாமி; 4-வது முறையாக புதுவை முதல்வராகி வரலாற்றுச் சாதனை | Rangasamy, who rose to prominence; Puducherry Chief Minister for the 4th time - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nஎளிமையால் ஏற்றம் கண்ட ரங்கசாமி; 4-வது முறையாக புதுவை முதல்வராகி வரலாற்றுச் சாதனை\nபுதுச்சேரி மாநிலத்தில் 4-வது முறையாக முதல்வராகி ரங்கசாமி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.\nபுதுச்சேரியில் தேசியக் கட்சியான பாஜக, மாநிலக் கட்சியான என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டியது ரங்கசாமி என்ற தனி ஒரு நபரின் ஆளுமைக்காகத்தான். ரங்கசாமி புதுச்சேரி மக்களிடையே அதிகம் பரிச்சயமான அரசியல் தலைவர்களில் ஒருவர். அதற்குக் காரணம் அவர் எளிமையானவர் என்பதுதான். இந்த எளிமைதான் அவரைக் கடந்த 3 முறை மட்டுமல்லாமல் 4-வது முறையாகத் தற்போதும் முதல்வர் நாற்காலியில் அமர வைத்துள்ளது.\n1950இல் ஆகஸ்ட் 4ஆம் தேதி பிறந்தவர் ரங்கசாமி. சொந்த ஊர் புதுச்சேரியில் உள்ள திலாசுப்பேட்டை. வணிகவியல் மற்றும் சட்டப்படிப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். காமராஜரைப் பின்பற்றுபவர். நடிகர் சிவாஜியின் தீவிர ரசிகர். இளம் வயதில் காமராஜருக்கு மன்றமும் நிறுவியவர்.\nதொடர்ந்து புதுச்சேரி முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாளுக்கு உதவியாளராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர். ஒரு கட்டத்தில் அவரையே எதிர்த்து நிற்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார். 1990 தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் 982 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.\nஅதற்கடுத்து 1991, 1996, 2001, 2006 வரை நடைபெற்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியின் நிரந்தர எம்எல்ஏவாக ரங்கசாமி வெற்றி பெற்றார். அந்தக் காலகட்டத்தில் 1991இல் அமைச்சராகவும், 2001 மற்றும் 2006இல் முதல்வராகவும் பதவி வகித்தார்.\nபின்னர் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் 2008 வாக்கில் பதவி விலகினார். அதன் பிறகு 2011 தேர்தலில் தன்னிச்சையாகப் புதிய கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை நிறுவினார். கட்சி தொடங்கி 48 நாட்களுக்குள் தேர்தலைச் சந்தித்து, ஆட்சியையும் பிடித்தார். மூன்றாவது முறையாக முதல்வராகவும் பொறுப்பேற்றார்.\n2011 மற்றும் 2016 தேர்தலில் இந்திரா நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2011 தேர்தலில் கதிர்காமம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பின்னர் அதை ராஜினாமா செய்தார். 2011 முதல் 2016 வரை புதுச்சேரி முதல்வராக இருந்தார். 2016 - 2021 காலகட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.\nஅவரது ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்குக் காலை நேரத்தில் ரொட்டி- பால் வழங்கும் திட்டம், மூத்த குடிமக்களுக்கு உதவித்தொகை உயர்வு, புதுச்சேரியின் முக்கிய ஆலைகளை இயக்கியது, விவசாயிகளுக்காகத் திட்டங்களை அமல்படுத்தியது, பேரிடர்க் கால நிவாரணங்களை வழங்கியது ஆகியவற்றால் பெரிதும் பாராட்டப்பட்டார்.\nதற்போது நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக பெரும்பான்மை பெற்ற நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் முதல்வராக ரங்கசாமி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் 4-வது முறையாக முதல்வராகி ரங்கசாமி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.\nபுதுச்சேரி மாநிலத்தின் 20-வது முதல்வர் ரங்கசாமி\nபுதுச்சேரியில் 1936 முதல் தற்போது வரை 20 பேர் முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக ரங்கசாமி 4 முறை முதல்வர் பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதுவரை எம்.ஓ.எச்.பரூக் 3 முறையும், வெங்கடசுப்பா ரெட்டியார், சுப்பிரமணியன், எம்.டி.ஆர்.ராமச்சந்திரன், சண்முகம், வைத்திலிங்கம் ஆகியோர் தலா 2 முறையும், எட்வர்ட் குபேர், ஜானகிராமன், நாராயணசாமி ஆகியோர் ஒரு முறையும் முதல்வராகப் பதவி வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறந்த இந்தியாவுக்காக இணைந்து பணியாற்றுவோம்: முதல்வர் ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் ��ாழ்த்து\nபுதிய சமூக நீதி வரலாற்றை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்: காதர் மொகிதீன் வாழ்த்து\nதமிழகத்தின் எதிர்காலம் வெளிச்சமாக இருக்கும்: வைகோ புகழாரம்\nமநீம நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் விலகலா- சந்தோஷ் பாபு விளக்கம்\nPuducherry Chief MinisteRangasamyபுதுவை முதல்வர்வரலாற்றுச் சாதனைரங்கசாமிபுதுச்சேரி செய்திபாஜகஎன்.ஆர்.காங்கிரஸ்தட்டாஞ்சாவடி\nசிறந்த இந்தியாவுக்காக இணைந்து பணியாற்றுவோம்: முதல்வர் ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் வாழ்த்து\nபுதிய சமூக நீதி வரலாற்றை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்: காதர் மொகிதீன் வாழ்த்து\nதமிழகத்தின் எதிர்காலம் வெளிச்சமாக இருக்கும்: வைகோ புகழாரம்\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nகரோனா 3-வது அலை: எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் வகையில் மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்...\nதேவேந்திர குல வேளாளர் அரசாணையை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்...\nசிம்பு, ஹன்சிகா நடித்த படத்தை வெளியிடத் தடை கோரிய மனு: உயர் நீதிமன்றம்...\nவேட்பாளர் குறித்த என்னென்ன ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன- தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம்...\nபுதுச்சேரியில் 355 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 5 பேர் உயிரிழப்பு\nபுதுச்சேரியில் 402 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 7 பேர் உயிரிழப்பு\nபுதிய அரசு அமைந்த ஒரு மாதத்திலேயே குறை சொல்வது அரசியல் நாகரிகமல்ல: நாராயணசாமி...\nபுதுச்சேரியில் 442 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 9 பேர் உயிரிழப்பு\nதமிழக வழிபாட்டுத் தலங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டம்: மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர்...\nமாநில ஆக்சிஜன் தேவையை ஒட்டியே உயர் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்கின்றன: உச்ச நீதிமன்றம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-15T13:29:11Z", "digest": "sha1:EYADTNZ4TYF5IRXBV6GUMZ7GPFJWXTPU", "length": 9198, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for போதைப் பொருள் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஹைதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்தன..\nரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள்.. ரேசன் கடைகளில் விநியோகம்..\nமருத்துவமனைகள் கொரோனா 3ஆவது அலையை எதிர்கொள்ள தயாராக அறிவுறுத்தல்\n2 சவரன் செயினை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்த பெண்ணுக்கு வேலை செய்வத...\nகல்வி, வேலைக்காக வெளிநாடு செல்லும் பயணிகள் கோவிஷீல்டு தடுப்பூசியின்...\nபிரதமரை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nதமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்‍. குடாநாடு கடற்கரைக்கு அருகே உள்ள காட்டு பகுதியில் போதைப்பொருள் கடத்தல்...\nகன்னட திரையுல போதை பொருள் வழக்கு...முன்னாள் அமைச்சரின் மகன் கோவாவில் கைது\nகன்னட திரையுலகினர் சம்பந்தப்பட்ட போதைப் பொருள் வழக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் ஜவுளித்துறை அமைச்சர் ருத்திரப்பா லமானியின் மகன் கோவாவில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்...\nபிரபல நடிகர் அர்ஜூன் ராம்பாலின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை\nபோதை பொருள் வழக்கில், மும்பையிலுள்ள பிரபல இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பாலின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தி நடிகர் சுசாந்த்...\nநடிகை ரியாவுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேல்முறையீடு\nபோதைப் பொருள் விவகார வழக்கில் இந்தி நடிகை ரியா சக்ரபர்த்திக்கு ஜாமீன் அளிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேல்முறை���ீடு செய்ய உள்ளனர். இந்தி நடிகர்...\nபோதைப் பொருள் பயன்படுத்தும் விவகாரம் : முன்னணி நடிகர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தது என்சிபி\nஇந்தி நடிகர் சுசாந்த் சிங் தொடர்பான போதைப் பொருள் விவகார வழக்கில் மேலும் பல இந்தி திரை நட்சத்திரங்களை தனது கண்காணிப்பு வளையத்துக்குள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கொண்டு வந்துள்ளதாக தகவல...\nபோதைப் பொருள்களை உட்கொண்டதும் இல்லை, ஊக்குவித்ததும் இல்லை - கரண் ஜோஹர்\nபோதைப் பொருள்களை உட்கொண்டதும் இல்லை, அதன் பயன்பாட்டை ஊக்குவித்ததும் இல்லை என்று பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டில் கரண் ஜோஹர் இல்லத்தில் நடைபெற்ற வி...\nபோதைப் பொருள் விவகாரம் தொடர்பான விசாரணையில் தீபிகா படுகோனேவுடன் விசாரணைக்கு ஆஜராக அனுமதிகோரி ரன்வீர் சிங் மனு\nபோதைப் பொருள் விவகாரம் தொடர்பான விசாரணையில் நடிகை தீபிகா படுகோனே ஆஜராகையில், தாமும் அங்குவர அனுமதிக்க வேண்டுமென அவருடைய கணவரும், நடிகருமான ரன்வீர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் ...\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..\n130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி ...\nகாதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..\nஅண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..\nதிறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..\nவங்கி ஊழியர் டூ கொலைகாரன்.. கல்லூரி காதலிக்காக கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Actor%20Vivek", "date_download": "2021-06-15T13:50:40Z", "digest": "sha1:M5AM2VI6ZN7NK36XEYZJEUUXXRTYQJEE", "length": 5446, "nlines": 52, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Actor Vivek - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n\"உயிரைப் பறித்த கந்துவட்டி\" தெருவில் நிற்கும் குடும்பம்\nலோக் ஜனசக்தி தலைவர் பதவியிலிருந்து சிராக் பாஸ்வான் நீக்கம்\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 11,805 பேருக்கு கொரோனா.. 267 பேர் ப...\nஹைதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் தமி...\nரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள்.. ரேசன் கடைகளில் விநியோகம்..\nமருத��துவமனைகள் கொரோனா 3ஆவது அலையை எதிர்கொள்ள தயாராக அறிவுறுத்தல்\nவிவேகம் மிக்க கருத்துக்களை காமெடியாக மக்கள் மனதில் விதைத்த வித்தகரும், மரங்களை நட்டு கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்த சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்ப...\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி நினைவாக இசை வனம் அமைப்பு... நடிகர் விவேக் துவக்கி வைத்தார்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக, கோவையில் இசை வனம் அமைக்கப்பட்டுள்ளது. பச்சாபாளையம் பகுதியில் சிறுதுளி அமைப்பு மற்றும் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி சார்பில் 74 மரக் கன்றுகள் நடவு செய...\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து நடிகர் விவேக் விழிப்புணர்வு வீடியோ\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த, மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து நடிகர் விவேக் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். உடலுக்கு மிளகு ரசம்; உயிருக்கு முகக் கவசம்\n\"உயிரைப் பறித்த கந்துவட்டி\" தெருவில் நிற்கும் குடும்பம்\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆட...\n130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி ...\nகாதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..\nஅண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..\nதிறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/12/07/%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-06-15T12:37:51Z", "digest": "sha1:YA6RWWPD6VR7YZ27DCKCT4EMAAKX25FE", "length": 9865, "nlines": 54, "source_domain": "plotenews.com", "title": "த.தே. கூட்டமைப்பு உடைவு இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்து -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nத.தே. கூட்டமைப்பு உடைவு இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்து\nதமிழர் விடுதலை கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தின் புதிய கூட்டணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் நாச்சியார்மடம் பகுதியிலுள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில், கூட்டணி உருவாக்கத்திற்கான உடன்படிக்கை இன்று கையொப்பமிடப்பட்டுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணி, ஜனநாயக தமிழரசு கட்சி, ஈழவர் ஜனநாயக முன்னணி, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் ஆகியன இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.\nஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உதய சூரியன் சின்னத்தின் கீழ் இந்த கூட்டணி களமிறங்கவுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ரெலோ அமைப்பு வெளியேறியுள்ளதாக அறிவித்துள்ளுது\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயற்பட்டு வருகிறது.\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி கேள்விக்குறி\nஇலங்கை நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்களை கொண்டுள்ள இந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.\nஇந்த நிலையில், கூட்டமைப்பிலிருந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் டெலோ ஆகியன வெளியேறியுள்ள நிலையில், இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் புளோட் அமைப்பு ஆகியனவே கூட்டமைப்பில் தற்போது அங்கம் வகிக்கின்றன.\nஇவ்வாறு கூட்டமைப்பை விட்டு வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீன��ாக இயங்க முன்வரும் பட்சத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேள்விக்குறியாகி விடும் இலங்கையுடனான தொடரை\nமேலும், இலங்கை தமிழரசுக் கட்சியிலுள்ள சிலர் கட்சித் தாவும் பட்சத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேள்விக் குறியாகிவிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதன்படி, மக்கள் விடுதலை முன்னணி, கூட்டு எதிரணி ஆகியவற்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி செல்வதற்கான வாய்ப்பு காணப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.\nஅவ்வாறு இல்லையெனில், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பட்சத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி செல்வதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்து அங்கம் வகிக்கின்றமை தொடர்பில் விரைவில்கட்சி கூடி தீர்மானம் எட்டப்படும் என புளோட் அமைப்பின் உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.\n« வவுனியா வேலன்குளத்தில் பொது நூலக கட்டிட திறப்பு விழா-(படங்கள் இணைப்பு)- விக்னேஸ்வரனும், சிவாஜியும் புலிக்கொடியை பிடித்துக் கொண்டு வந்தால் இது நடக்குமா – பிமல் ரத்நாயக்க »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://franceseithi.com/france-virunthu-55719/", "date_download": "2021-06-15T13:51:55Z", "digest": "sha1:2ECVPP3JV53ZWRNQ4LIO5VGTQOOW7RBD", "length": 10468, "nlines": 94, "source_domain": "franceseithi.com", "title": "🇫🇷பிரான்ஸில் கட்டுப்பாட்டை மீறி இரகசிய விருந்து! • FRANCE SEITHI", "raw_content": "\n— பிரபலமாகும் பதிவுகள் —\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️😳வெளிநாடொன்றில் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி\n⚫🇱🇰இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\n🔴🇱🇰😳அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் பஸில் கைது\n⚫🇫🇷ஜனாதிபதி மக்ரோன் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n⚫🇫🇷பிரான்ஸ் ஊரடங்கின் புதிய அட்டவணை\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n🇫🇷பிரான்ஸில் கட்டுப்பாட்டை மீறி இரகசிய விருந்து\nகொரோனா கட்டுப்பாட்டுக்களை மீறி இரகசிய விருந்தினை ஏற்பாடு செய்திருந்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Santeny (Val-de-Marne) நகரில் இந்த விருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இரவு நேர ஊரங்கினை மீறி இந்த இரகசிய விருந்து விழா இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற Direction de la Sécurité de Proximity de l’Agglomération Parisienne அதிகாரிகள், விருந்தை இடையில் நிறுத்தினர்.\nவிருந்தில் ஐம்பது பேர் வரை கலந்துகொண்டிருந்துள்ளனர். அவர்களில் முகக்கவசம் அணியாத பலருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டிருந்தது. மேலும் விருந்தினை ஏற்பாடு செய்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற இரசிக விருந்துகள் கடந்த சில வாரங்களாக பரிஸ் மற்றும் அதன் புறநகர்களில் இடம்பெற்று வருகின்றமையும், காவல்துறையினர் தலையிட்டு அவற்றை தடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தகது.\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\nமுந்தைய பதிவு 🇫🇷பிரான்ஸின் கொரோனா நிலவரம்\nஅடுத்த பதிவு 🇫🇷பிரான்ஸ் காட்டுக்குள் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு\n— சமீபத்திய பதிவுகள் —\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://franceseithi.com/sumathiran-corona-11056/", "date_download": "2021-06-15T12:09:43Z", "digest": "sha1:VTTQ2CQKJ53CHPMS6KIE44AF5DX2HXPV", "length": 11027, "nlines": 94, "source_domain": "franceseithi.com", "title": "சுமந்திரனுக்கு கொரோனா தொற்றா? வெளியாகிய பீசீஆர் முடிவுகள்! • FRANCE SEITHI", "raw_content": "\n— பிரபலமாகும் பதிவுகள் —\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️😳வெளிநாடொன்றில் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி\n⚫🇱🇰இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\n🔴🇱🇰😳அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் பஸில் கைது\n⚫🇫🇷ஜனாதிபதி மக்ரோன் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n⚫🇫🇷பிரான்ஸ் ஊரடங்கின் புதிய அட்டவணை\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\nநாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பைப் பேணியதாக அறியப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தலதா அத்துகோறள ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவரோடு தொடர்புகளைப் பேணிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.\nஅத்தோடு, அவர்களுக்கு பி.சீ.ஆர். பாிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில், இதுவரையில் வெளியாகியுள்ள பி.சி.ஆர் முடிவுகளின் பிரகாரம், நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என தொிவிக்கப்படுகின்றது. கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீமுடன் நெருங்கிய தொடர்புடையவராக அடையாளம் காணப்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\nமுந்தைய பதிவு 🇫🇷பிரான்ஸ் மக்களின் திடீர் முடிவு\nஅடுத்த பதிவு 🇫🇷கொரோனா வைரஸ்…\n— சமீபத்திய பதிவுகள் —\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\nஇலங்கையில் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/ar-rahman-gets-two-national-awards-053123.html", "date_download": "2021-06-15T13:42:59Z", "digest": "sha1:53FP7WIGODGWWBGJLNP52RDYPAURWWHV", "length": 12557, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள்: ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது | AR Rahman gets Two national awards - Tamil Filmibeat", "raw_content": "\nSports இந்திய வீரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு.. இலங்கை தொடருக்கான கோச் இவர்தான்\nNews \"சோனியா\".. சூடு பிடிக்கும் முதல்வரின் டெல்லி பயணம்.. அந்த மீட்டிங்தான் ஹைலைட்.. என்னவா இருக்கும்\nLifestyle விவாகரத்துக்கு பிறகு நீங்க செய்யும் இந்த விஷயங்கள் உங்க வாழ்க்கைய மேலும் நரகமாக்குமாம்...ஜாக்கிரதை\nAutomobiles டொயோட்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nFinance மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள்: ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது\nடெல்லி: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.\n65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் திரைக்கு வராத டூலெட் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது.\nமாம் படத்தில் நடித்ததற்காக மறைந்த ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.\nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை பட பாடல்களுக்காகவும், மாம் படத்தின் பின்னணி இசைக்காகவும் ரஹ்மானுக்கு விருது வழங்கப்படுகிறது.\nகாற்று வெளியிடை படத்தில் வந்த வான் வருவான் பாடலை பாடியதற்காக ஷாஷா திருப்பதிக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.\nநானும் ஒருநாள் தேசிய விருது வாங்குவேன்.. ட்ரோல் மீமால் காண்டான மாஸ்டர் நடிகர் சபதம்\nவிருதுகளுக்காக படம் இயக்குவதில்லை: தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன்\nபாலு சார் ஆபிஸ்ல பார்க்கும் போது இப்படியெல்லாம் நடக்கும்னு நினைக்கல.. வெற்றிமாறனுக்கு தனுஷ் நன்றி\nஅடுத்தடுத்து தேசிய விருதுகளை குவிக்க.. நடிகர் சூர்யாவுக்கு சூப்பர் வாய்ப்பு.. எப்படி தெரியுமா\nமத்திய அரசுக்கு எதிர்ப்பு... தேசிய விருதை புறக்கணிக்க படக்குழு முடிவு\nஅவ்வளவு கேவலமாவா போய்ருச்சு தமிழ் சினிமாப் படங்கள்\nகீர்த்தியை நடிகையாக்க அவரின் அப்பாவை தந்திரமாக மடக்கிய பிரபல இயக்குநர்\nநான் அடிச்ச பத்து பேருமே டான் தான்டா...... அனல் பறக்க அடித்து நேசனல் அவார்டு வாங்கிய கேஜிஎப்\nமனம் கவர்ந்த பரியேறும் பெருமாள்.. கனவை கலைத்த கனா.. தேசிய விருதுகள் தவறவிட்ட தமிழ் படங்கள்\nNational Awards: அதிகபட்சமாக 5 விருதுகளை அள்ளிய கன்னட படம்\nஅழுவதா, சிரிப்பதான்னே தெரியல: ஸ்ரீதேவியின் கணவர் வருத்தம்\nஸ்ரீதேவிக்கு எதுக்கு தேசிய விருது: மல்லுக்கட்டிய பிரபல இயக்குனர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணம் பற்றி கேட்டவர்களுக்கு சாய் பல்லவி கொடுத்த பதில்\nஎன் நிம்மதியே போச்சு.. நகைச்சுவை நடிகர் செந்தில் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\nபூக்களோடு பூக்களாக கலந்த கீர்த்தி சுரேஷ்.. மயக்காதே புள்ள\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/oru-kadhai-sollattuma.html", "date_download": "2021-06-15T14:31:27Z", "digest": "sha1:4SQMGGBOH7ZINYVTE7QACDTUBLVI4KRI", "length": 10503, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Oru Kadhai Sollattuma (2019) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : ரேஸுல் பூக்குட்டி,\nDirector : பிரசாத் பிரபாகர்\nஒரு கதை சொல்லட்டுமா இயக்குனர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் ரேஸுல் பூக்குட்டி நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் ராஜீவ் பனகல் தயாரிக்க, இசையமைப்பாளர் ராகுல் ராஜ் இசையமைத்துள்ளார்.\nபிரபல ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி வாழ்வின் ஒரு பகுதி தான் இந்த 'ஒரு கதை சொல்லட்டுமா' திரைப்படம். ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக ஆஸ்கர் வென்ற பிறகு ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கிறார் ரசூல் பூக்குட்டி.\nRead: Complete ஒரு கதை சொல்லட்டுமா கதை\nஇளையராஜா இசையில் சன் ஆஃப் இந்தியா...இணையத்தை தெறிக்க விடும் புதிய பாடல்\nஇன்னும் ஏழை ஏழையாவே தான் இருக்கான்.. சிவாஜி படம் வந்து 14 வருஷம் ஆகுது #14YearsOfSivajiTheBoss\nகுட்டி தேவதைக்காக ஸ்பெஷல் வீடியோ... உருகிய யுவன்சங்கர் ராஜா...வைரலாகும் வீடியோ\nஇரண்டாவது கொரோனா அலை.... மும்பையில் துவங்கியுள்ள சூட்டிங்... நடிகர்கள் ஹாப்பி\nதோனி பட நாயகியின் புதிய அவதாரம்... என்ன செஞ்சாலும் சும்மா இருக்காரு ட்ரெயினர்\nஆண் நண்பருடன் 5 நட்சத்திர ஹோட்டலில் இருந்த பிரபல தென்னிந்திய நடிகை அதிகாலை 3 மணிக்கு அதிரடி கைது\nஆஸ்கர் வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய ரசூல், இந்த படத்தின் நாயகனாக நடித்துள்ளார். நிஜத்தில் எப்படி நடந்துகொள்வாரோ, அப்படி தான் திரையில் தெரிகிறார். கண் பார்வையற்றவர்களுக்காக அவரது மெனக்கெடல்கள் உருக்கமான காட்சிகளாக இருக்கின்றன.\nபடத்தை வெறும் காட்சிகளாக மட்டும் இல்லாமல், ஒலியால் செதுக்கி இருக்கிறார் ரசூல். ஒவ்வொரு சப்தத்தையும் தனித்தனியாக உணர முடிகிறது. டைட்டில் கார்டில் பின்னால் ஒலிக்கும் ஆஸ்கர் விருது விழா உரையாடலே, இது என்ன மாதிரியான படம் என்பதை உணர்த்திவிடுகிறது.\nகுறிப்பாக பூரம் திருவிழாவின் சண்ட மேளமும், யானை பிளிரலும், வான வேடிக்கை ஒலியும் அற்புதமான உணர்வை ஏற்படுத்துகின்றன. சவுண்ட் என்ஜினியரிங் மாணவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் இது. மற்றபடி, இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் தங்கள் பணியை சரியாக செய்துள்ளனர்...\nஒரு கதை சொல்லட்டுமா கருத்துக்கள்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-06-15T14:10:35Z", "digest": "sha1:Z2ARUKZXJ7WIWHZRZSA3KYTEVLC7YXX2", "length": 7868, "nlines": 78, "source_domain": "tamilpiththan.com", "title": "ஆண்மைக் குறைவு மற்றும் பெண்மைக் குறைவை போக்கி குழந்தைப் பாக்கியமும் தரவல்ல ஏலக்காய்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam ஆண்மைக் குறைவு மற்றும் பெண்மைக் குறைவை போக்கி குழந்தைப் பாக்கியமும் தரவல்ல ஏலக்காய்\nஆண்மைக் குறைவு மற்றும் பெண்மைக் குறைவை போக்கி குழந்தைப் பாக்கியமும் தரவல்ல ஏலக்காய்\nபெரும்பாலும் நாம் ஏலக்காய்யை மனமாக இருக்க பிரியாணி சமைக்கும் போதும், பண்டிகை காலங்களில் இனிப்புகள் சமைக்கும் போதும் தான் உணவில் சேர்ப்போம். ஆனால், ஏலக்காயில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. முக்கியமாக மழைக் காலத்தில் ஏற்படும் சளி, தொண்டை தொற்று போன்றவைக்கும் இது நல்ல பயனளிக்கிறது.\nமேலும், ஏலக்க���ய் நெஞ்சு வலி, ஆண்மை மற்றும் பெண்மை குறைவுக்கும் அருமருந்து என சில ஆயுர்வேத குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன. இனி, அன்றாட உணவில் ஏலக்காய், சில பயனுள்ள மருத்துவ பயன்கள் பற்றி காணலாம்.\nஏலக்காய் ஆண்மைக் குறைவு மற்றும் பெண்மைக் குறைவை போக்கி குழந்தைப் பாக்கியமும் தரவல்லது\nநெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் போன்றவற்றுக்கு ஏலக்காய் ஓர் சிறந்த மருந்தாகும். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்….\nஅடிக்கடி விக்கல் எடுத்தால், ஓரிரு ஏலக்காய் மற்றும் ஐந்தாறு புதினா இலைகளை நீரில் இட்டு கொதிக்க வைத்து அதை வடிக்கட்டி குடித்தால், சரியாகிவிடும்.\nப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.\nசிறுநீர் கழிக்கும் போது சிலருக்கு எரிச்சல் உண்டாகும், அப்படி இருப்பவர்கள், நெல்லிக்காய் சாற்றில் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூளை சேர்த்து தினமும் மூன்று வேலை குடித்து வந்தால், சீரான முறையில் தீர்வுக் காண முடியும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஎலுமிச்சை வேகவைத்த நீரை காலையில் எழுந்ததும் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா\nNext articleஇதையல்லாம் சப்பிடுங்க ஒரே மாதத்தில் உயரமா வளர்விங்க\n117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள். உங்களுக்கு நீங்களே மருத்துவராகலாம்\nநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்\nதினமும் நாம் சுவாசிக்கும் காற்றின் பெறுமதி எவ்வளவு ரூபாய் என்று தெரியுமா மரங்களை பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-06-15T14:02:33Z", "digest": "sha1:M3XJBLYXJLIL7SF3DC7PUHSE7ZW5SDK3", "length": 19283, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுனில் காவஸ்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர்\n(சுனில் கவாஸ்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசுனில் மனோகர் \"சன்னி\"காவாஸ்கர் (Sunil Manohar \"Sunny\" Gavaskar (ஜூலை 10, 1949) முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் அணித்தலைவர் ஆவார். இவர் 1970 ஆம் ஆண்டு முதல் 1980 வரை மும்பை மாநிலத் துடுப்பாட்ட அணிக்காகவும் இந்திய தேசியத் துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடினார்.\nகாவஸ்கரின் மொத்த ஆட்ட நடக்கை விளக்கவரைவு\nஅனைத்துக் காலத்திற்குமான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் துவக்க ஆட்டக்காரர் ஆவார்.\nஇவர் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர், அதிக நூறுகள் அடித்தவர் உள்ளிட்ட சாதனைகளைப் படைத்தவர். இவர் தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளில் மொத்தம் 34 நூறுகள் அடித்து சாதனை படைத்துள்ளார்.இந்தச் சாதனையானது 20 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்தது. பின் டிசம்பர், 2005 இல் சச்சின் டெண்டுல்கர் இந்தச் சாதனையை முறியடித்தார். ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளின் இரு பகுதிகளிலும் நூறு ஓட்டங்கள் அடித்த முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இதே போன்று மூன்று முறை இந்தச் சாதனைகளை இவர் புரிந்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 10,000 ஓட்டங்கள் அடித்த முதல் வீரர் இவர் ஆவார். தற்போது 10,000 இலக்குகளுக்கும் அதிகமாக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் பட்டிலில் 13 ஆவது வீரராக உள்ளார்.\nஇந்தியக் குடியுரிமை விருதுகளான பத்மசிறீ மற்றும் பத்மபூசன் விருதுகளைப் பெற்றுள்ளார்.[1] 2012 ஆம் ஆண்டில் கல் சி கே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றார்.[2]\n1 இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத் தலைவர்\n2.1 இங்கிலாந்துச் சுற்றுப் பயணம்\n2.2 இங்கிலாந்தின் இந்தியச் சுற்றுப் பயணம்\n2.3 மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப் பயணம்\nஇந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத் தலைவர்தொகு\nஇவரை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் தற்காலிகத் தலைவராக நியமிக்க இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.[3][4]\nகைவிரலில் ஏற்பட்ட காயத்தினால் போர்ட் ஆஃப் ஸ்பெய்ன்,டிரினிடாட்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடாமல் இரண்டாவது போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்கள் எடுத்து அந்த அணிக்கு எதிரான முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.\nஇந்தத் தொட��ின் ஜார்ஜ் டவுன் , கயானாவில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 116, 64* எடுத்தார்.பின் பிரிடஜ் டவுன், பார்படோசுவில் நடைபெற்ற நான்காவது போட்டியில் 1 மற்றும் 117* ஓட்டங்கள் பெற்றார். டிரினிடாட்டில் நடைபெற்ற நான்காவது போட்டியில் 124 மற்றும் 220 ஓட்டங்கள் எடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரை முதன்முறையாக வெற்றிபெற உதவினார். இதன்மூலம் ஒரே தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் நூறு மற்றும் இருநூறுகள் அடித்த இரண்டாவது வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இதற்கு முன் டக் வால்டர் இந்தச் சாதனையைப் புரிந்தார்.மேலும் ஒரே தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் நான்கு நூறுகள் அடித்த முதல் இந்தியர் எனும் சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்த படியாக விஜய் அசாரே ஒரே போட்டியில் இரு முறை நூறு ஓட்டங்கள் எடுத்தார்.\n1971 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. தனது முதல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டதனால் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் அந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தத் தவறினார். இரு ஐம்பது ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். ஜான் சுனோ வீசிய ஒரு ஓவரில் வேகமாக ஓர் ஓட்டம் எடுக்க ஓடும் போது சுனோமோதியதில் இவர் கீழே விழுந்தார். அதனால் சுனோ போட்டியில் விளையாடத் தடை பெற்றார். அந்தத் தொடரில் மூன்று போட்டிகளிலும் சேர்த்து 144 ஓட்டங்களை 24 எனும் சராசரியோடு எடுத்தார்[5]. இதனால் இவரின் தேர்வு பற்றி எதிர்மறைக் கேள்விகள் எழுந்தன.[6]\nஇங்கிலாந்தின் இந்தியச் சுற்றுப் பயணம்தொகு\n1972-73 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. இதுவே இந்திய மண்ணில் கவாஸ்கர் விளையாடும் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போடி ஆகும். ஆனால் முதல் மூன்று போட்டிகளிலும் சரியாக இவர் விளையாடவில்லை.மொத்த்மாக ஐந்து ஆட்டப் பகுதிகளிலும் சேர்த்து அறுபது ஓட்டங்களே எடுத்திருந்தார். அப்போது இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றிருந்தது. இறுதி இரு தேர்வுப் போட்டிகளிலும் போதுமான அளவு ஓட்டங்கள் எடுத்திருந்தார். இந்தத் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்தத��� தொடரில் மொத்தமாக 224 ஓட்டங்களை 24.89 எனும் சராசரி பெற்றிருந்தார்.[5] பின் 1974 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் 101மற்றும் 58 ஓட்டங்களை எடுத்தார்.மொத்தமாக 227 ஓட்டங்களை 37.83 சராசரியில் பெற்றார். இந்தத் தொடரினை இந்திய அணி முழுமையாக இழந்தது.[5][6]\nமேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப் பயணம்தொகு\n1974-75 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவில் சுற்றுப் பயணம் செய்து ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. அதில் இவர் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதில் வான்கடே மைதானத்தில் 86 ஓட்டங்கள் எடுத்து லேன்ஸ் கிப்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மேலும் ஒரு போட்டியில் 108 ஓட்டங்கள் எடுத்தார்.[5]\n1975-76 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. பிஷன் பேடிக்கு காலில் காயம் ஏற்பட்டதனால் சனவரி 1976 இல் ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில் இவர் தலைவராகச் செயல்பட்டார்.[6] ஆனால் அந்தத் தொடரில் 703 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்த இரண்டாவது போட்டியில் 156 ஓட்டங்களும் டிரினிடாட்டில் நடந்த மூன்றாவது போட்டியில் 102 ஓட்டங்களையும் எடுத்தார். மூன்றாவது போட்டியில் இவர் 102 ஓட்டங்கள் எடுத்து அணியின் ஓட்டத்தினை அதிகரிக்கச் செய்தார்(4/406). இதன்மூலம் அதிகபட்ச வித்தியாசத்தில் (நான்காவது ஆட்டப் பகுதியில்) அதிகபட்ச ஓட்டங்களில் வெற்றி பெற்ற அணி எனும் சாதனையினை இந்திய அணி பெற்றது.\nதேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். டான் பிராட்மனின் சாதனையான 29 நூறுகளைத் தகர்த்து. 34 நூறுகள் எடுத்தார். பின் இவரின் சாதனையானது சச்சின் டெண்டுல்கரால் தகர்க்கப்பட்டது.\n↑ \"பிசிசிஐ தற்காலிக தலைவராக காவஸ்கரை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\". தி இந்து. பார்த்த நாள் 28 மார்ச் 2014.\n↑ 6.0 6.1 6.2 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; ESPN என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nகிரிக் இன்ஃபோவில் விவரம்: சுன��ல் மனோகர் காவஸ்கர்\nநூறு ஓட்டங்கள் எடுப்பதில் திறம்\nயாஹூ கிரிக்கெட் தளத்தில் காவஸ்கரின் ஆக்கங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2020, 04:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhoviya.blogspot.com/2013/01/blog-post_3579.html", "date_download": "2021-06-15T12:25:38Z", "digest": "sha1:DTL7ENRAMCUFLSITSVDXWQC2RXIYHVUQ", "length": 100991, "nlines": 442, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: பெரியார் பற்றி தினமலர்", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர��வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திரா��ிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட��டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nஈ.வெ.ரா. 25 ஆயிரம் ரூபாயை மடியில் கட்டிக் கொண்டு, நீதிமன்றத் திற்குப் போய் இதோ பணம் இருக்கிறது... என்று சொன்ன சம்பவம் ஒன்று நடந்தது. என்.எஸ்.கிருஷ்ணனுக்கு, ஒரு வழக்கில் தண்டனை கொடுத்து விட்டனர் (1945). அன்று தீர்ப்பு சொன்னபோது, நீதிமன்றத்தில் பெரும் கூட்டம்.\nஜாமினில் எடுப்பதானால் பணம் வேண்டி இருக்கும் என்று யாரோ கூறினர். அதைக் கேள்விப்பட்ட ஈ.வெ.ரா., 25 ஆயிரம் ரூபாயை மடியில் கட்டிக் கொண்டு, நீதிமன்றத்திற்கு வந்தார்.\nஇதோ பணம், 25 ஆயிரம் நான் தருகிறேன். ஜாமினில் எடுங்கள்... என்றார். ஆனால் , ஜாமினில் எடுக்க முடியவில்லை. தவித்துப் போனார், ஈ.வெ.ரா. அண்ணாதுரை முதல்வரான பின், அவருக்கு சிகிச்சை அளிக��க அமெரிக்கா செல்ல வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. பெரும் அளவில் பணம் செலவாகும் என்று பேச்சு எழுந்தது.\nஅதெல்லாம் அரசு செலவுதான். ஆனாலும், ஈ.வெ.ரா. பெருந்தொகையை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து, அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் தனித்தனியாக, எவ்வளவு செலவானாலும், நான் தருகிறேன்... என்று மன்றாடியபோது, கலங்காத கண்களும் கலங்கின.\nஒருபுறம் பொதுப்பணத்தில் ஒரு காசுகூட தொடாத சிக்கன சிகாமணி. மறுபுறம், உற்றவருக்கு ஓடிவந்து உதவும் மனிதாபிமானம்.\nஇவை, ஈ.வெ.ரா., எனும் நாணய த்தின் இரண்டு பக்கங்கள்.\nபெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் பற்றி....\nசாதிக்க நினைப்பவர்களுக்கு வானமே எல்லை என்பதை நிஜமாகவே நிரூபித்திருக்கிறார்கள் பொறி யியல் மாணவ, மாணவியான தேன்மொழி அருண் பிரகாஷ்.\nவிண்ணில் வெற்றிக் கோலமிடும் இந்தியாவின் கம்பீர அடையாளமான பிரமோஸ் ஏவுகணைத் திட்டப் பணிக்குத் தேர்வாகிப் பெருமை பெற்றிருக்கி றார்கள் இவர்கள் இருவரும்.\nதஞ்சை அருகே உள்ள வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவ மணிகளான இவர்களைச் சந்தித்தபோது நமக்கும் பெருமிதத்தில் நெஞ்சம் நிமிர்ந்தது...\nநான் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் மின்னணு தொடர்பியல் நிறைவாண்டு படித்து வருகிறேன். எனக்கு சொந்த ஊர் நெய்வேலி அருகில் உள்ள சேப்ளாநத்தம் கிராமம். எனது தந்தை தேவதாஸ் விவசாயி. தாய் ராஜேஸ்வரி. எனக்கு சிறுவயது முதலே என்ஜினீயர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. எப்படியாவது என்ஜினீயர் ஆக வேண்டும். பொறியியல் துறையில் சாதனை படைத்து பெற்றோர்களுக்கும், படித்த கல்வி நிறுவனத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துக் கொண்டு சிறுவயது முதல் அதற்கான முயற்சியில் ஈடுபட்டேன்.\nஆனால், குடும்பச் சூழ்நிலை காரணமாக பொறி யியல் படிப்புக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித் தனர். இருப்பினும் பொறியியல் துறையில் எனக்கு இருந்த ஆர்வத்தை பார்த்த எனது மாமா ஆனந்த், பொறியியல் பயிலுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார். பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் என்னுடைய இலக்கில் இருந்து சற்றும் விலகாமல், மனம் தளராமல் பாடுபட்டதன் விளைவாக பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் சேரும் வாய்ப்பைப் பெற்றேன்.\nபெண்களுக்கு உ��ர்கல்வி தேவையா, பெண்கள் படித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள் என கூறுபவர் கள் மத்தியில் சாதனை படைத்து அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதே எனது தீர்க்கமான எண்ணம்.\nஅதற்கேற்ப, பிரமோஸ் ஏவுகணைத் திட்டத்தை பற்றி என்னுடைய சீனியர் மாணவர்கள் கூறினர். உடனே, பிரமோஸ் ஏவுகணைத் திட்டத்திற்குத் தேர்வாக வேண்டும் என்று திடமான உறுதியோடு உழைக்க ஆரம்பித்தேன்.\nஇந்த பிரமோஸ் ஏவுகணைத் திட்டம், இந்திய அரசு, ரஷ்ய அரசுடன் இணைந்து மேற்கொள்ளும் திட்ட மாகும். இந்தத் திட்டத்தில் பொறியியல் மாணவர் களைத் தேர்வு செய்து பணிக்கு அமர்த்துவர். அதற்கானவளாக நேர்காணல் முதலில் நடைபெறும். பின்னர் எழுத்துத்தேர்வு நடக்கும். இதில் தேர்வு பெற்றவர்களுக்குத்தான் பணி கிடைக்கும்.\nபிரமோஸ் ஏவுகணைத் திட்டத்துக்குத் தேர்வாக வேண்டும் என்பதே எனது தாகமாக இருந்ததால் படிப்பையே சுவாசமாகச் சுவாசித்தேன்.\nஅதனால் நான் எனது துறையில் 90 சதவீதத்துக்கு அதிகமாக மதிப்பெண் பெற, பிரமோஸ் ஏவுகணைத் திட்டப் பணி யில் சேர்வதற்கான தகுதித் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டேன். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற நான், நம்பிக்கையுடன் நேர்முகத் தேர்வை எதிர்கொண் டேன். அதில் மின்னணுவியல் தொடர்பாக 40 கேள்விகள் கேட்டார்கள். எல்லாக் கேள்விகளுக்குமே சரியாகப் பதில் அளித்தேன். ஒரு வாரம் கழித்து, நான் தேர்வு செய்யப் பட்டுள்ளதை மின்னஞ்சல் வாயிலாக அறிந்தேன்.\nநம்மால் இந்த திட்டத்துக்குத் தேர்வாக முடியுமா என்ற பயம் ஆரம்பத்தில் இருந்தது. முயன்றால் முடியாதது என்று எதுவுமில்லை என எங்கள் பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் ஊக்குவித்தனர்.\nஅந்த ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு படிப்பில் மூழ்கினேன். சக நண்பர்களும், பேராசிரியர்களும் எனக்கு உதவியாக இருந்தனர்.\nஇப்படி பலரும் எனக்குக் கைகொடுத்துத் தாங்கிய தால், எனது கனவு நனவாகியுள்ளது. வருகிற ஜூலை 1 ஆம் தேதியன்று பிரமோஸ் ஏவுகணைத் திட்ட விஞ்ஞானி பணிக்குச் சேரச் சொல்லி அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வந்திருக்கிறது என்று கூறியதேன்மொழியின் முகத்தில் சந்தோஷப் பிரவாகம்.\nஇவரது எதிர்கால லட்சியம், பொறியியல் துறையில் மேலும் சாதித்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கையால் விருது பெற வேண்டும் என்பதுதானாம்.\nநான் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் நிறைவாண்டு பயின்று வருகிறேன். எனது சொந்த ஊர், கடலூர் மாவட்டம் அறந்தாங்கி. தந்தை ஞானப்பிரகாசம். தாய் அந்தோணி மேரி. எனக்கும் என்ஜினீயர் ஆக வேண்டும் என்பதே சிறுவயது ஆசை. எனது தந்தை காலமாகிவிட்டார்.\nஇருப்பினும் எங்கம்மா எங்களை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்.\nபொறியியலில் எனக்கு இருக்கும் ஆர்வத்தை பார்த்து, குடும்ப நிலையையும் தாண்டி என்னை அம்மா பொறியியல் கல்லூரியில் சேர்த்தார். அவரது கஷ்டத்தை உணர்ந்த நானும் பொறியியலில் முதன்மை மாணவனாகத் தேர்ச்சி பெற வேண்டும், அதேவேளை யில் இத்துறையில் சாதனை புரிய வேண்டும் என்று நினைத்தேன். பிரமோஸ் ஏவுகணைத் திட்டத்தை பற்றி என்னோடு பயிலும் சக நண்பர்கள் கூறினர். உடனே, எப்படியாவது நாமும் பிரமோஸ் ஏவுகணைத் திட்டத்தில் சேர வேண்டும் என்ற லட்சியத்தை வகுத்துக் கொண்டு அதை நோக்கிய பயணத்தைத் தொடங்கினேன்.\nகடந்த 2007ஆம் ஆண்டு முதல் இந்திய, ரஷ்ய விண்வெளித் துறைகள் கூட்டாக இணைந்து இந்திய ராணுவத்துக்கான பிரமோஸ் ஏவுகணைகளைத் தயாரித்து வருகின்றன. இளம் விஞ்ஞானிகளை ஏவுகணைத் தயாரிப்பில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் விஞ்ஞானி அனில் மிஸ்ரா தலைமையிலான பிரமோஸ் விஞ்ஞானிகள் குழுவினர்,\nஇந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய கல்வி நிலையங்களுக்குச் சென்று தகுதியுடைய மாணவர்களைத் தேர்வு செய்கிறார்கள்.\nஇந்த விவரங்களை அறிந்த நான், பிரமோஸ் ஏவுகணைத் திட்ட தேர்வுக்காக பல்வேறு புத்தகங் களில் இருந்து குறிப்புகளைச் சேகரித்தேன். இதற்கு முன்னர் இந்தத் திட்டத்தில் பங்கேற்றவர்களைச் சந்தித்து ஆலோசனைகளையும் பெற்றேன். அத்துடன் என்னுடைய பேராசிரியர்களும் எனக்கு சில வழி முறைகளை சொல்லிக் கொடுத்தனர். இப்படி எனது ஆர்வமான உழைப்புடன், பேராசிரியர்கள், நண்பர் களின் உறுதுணையுடன் பிரமோஸ் ஏவுகணைத் திட்டத்துக்குத் தேர்வானேன்.\nஇந்தத் திட்டத்துக்குத் தேர்வாவது ஆரம்பத்தில் மலை மாதிரியான விஷயமாகத் தெரிந்தது. ஆனாலும், மலைத்து அப்படியே நின்றுவிடாமல், நம்மால் முடியும்... முயற்சி செய்வோம் என்று கஷ்டப்பட்டு உழைத்தேன். தற்போது, நம் நாட்டின், ரஷ்ய நாட்டின் முன்னணி விஞ்ஞானிகளுடன் இ���ைந்து செயல்படும் அரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். புனேயில் எனக்கு தொழில்நுட்ப, செயல் முறைப் பயிற்சி வழங்கப்படும். பொறியியல் துறை என்ற பெருங்கடலில் இப்போது தான் சிறுபடகில் இறங்கியிருப்பதாக நினைக்கிறேன்.\nஇன்னும் நான் போக வேண்டிய தூரம் ரொம்ப அதிகம் என்பது எனக்குத் தெரியும். எனது பயணம் வெற்றிகரமாகத் தொடரும் என்று நம்பிக்கை பொங்க முடித்தார் அருண்பிரகாஷ்.\nமாணவர் சமுதாயத்துக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும் இந்த இருவரும், பிரமோஸ் ஏவுகணையைப் போல மேலும் பல பிரமிப்பூட்டும் வெற்றிகளைப் பெற வாழ்த்துவோம்\nநன்றி: தினத்தந்தி இளைஞர் மலர் 19.1.2013\nஜாதீய உணர்வுகளுக்கு சாவுமணி அடியுங்கள்\nஅரசுக்கு மலேசிய திராவிடர் கழகம் கோரிக்கை\nடான்சிறீ டாக்டர் கோ சூ கூனுக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் கழகச்சுடர் பி.எஸ்.மணியம்.\nகோலாம்பூர், ஜன.20- மலேசியத் தமிழர்களிடையே பிளவைக் கொண்டு வரும் பாதகச் செயல் தொடர்கிறது என்பதால் ஜாதிச் சங்கங்களுக்கு மானியங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்திக் கொண்டு ஜாதீய உணர்வுக்கு அரசாங்கம் சாவுமணி அடிக்க வேண்டும் என மலேசிய திராவிடர் கழகம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளது.\nமலேசியத் திராவிடர் கழகத்தின் இந்தத் தூய சிந்தனை சாத்தியப்படக் கூடிய ஒன்று என்பதால் ஜாதீயத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் உடனடியாக ஈடுபட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.\nதலைநகர் கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் டிச.23 அன்று மலேசிய திராவிடர் கழகத்தின் 66ஆவது தேசிய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.\nநிகழ்வில் தலைமையுரையாற்றிய கழகத்தின் தலைவர் கழகச்சுடர் பி.எஸ்.மணியம் மேற்கண்ட அறைகூவலை விடுத்தார்.\nகூட்டத்தை தொடக்கி வைத்த பிரதமர்துறை அமைச்சர் செனட்டர் டான்சிறீ டாக்டர் கோ சூ கூன் முன்னிலையில் மேற்கண்ட கருத்து வெளியிடப்பட்டது.\nநிகழ்வில் பேசிய பி.எஸ்.மணியம் பல ஆண்டுகளாக மலேசிய இந்தியர் மத்தியில் நிலவி வந்த ஒற்றுமை உணர்வு குறைந்து போனதற்கு சாதிச்சங்கங்களே காரணம் எனச் சாடினார்.\nஜாதி வாரியாக இங்கு சங்கங்கள் எதற்கு இதற்காகவா தந்தை பெரியார் பாடுபட்டார். 1929ஆம் ஆண்டு தந்தை பெரியார் அப்போதைய மலாயாவுக்கு வருகை தந்து தீண்டாமை ஒழிப்புக்காக பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.\nமீண்டும் 1954ஆம�� ஆண்டு அவர் இங்கு வந்த போது மக்களிடையே ஜாதிபேதம் குறைந்து போயிருந்தது. மலேசியத் தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை ஓங்கியிருந்தது. இன்று அப்படியா இருக்கிறது நாடு முழுவதும் சாதிச்சங்கங்கள் எல்லாமே அரசாங்கத்தின் மானியத்தை நாடும்போதெல்லாம் அரசாங்கம் அள்ளியள்ளி தருகிறது.\nஅரசாங்கப் பிரநிதியாக இந்த நிகழ்வுக்கு வந்திருப்பதால் தங்களின் மூலமாக சாதிச் சங்கங்களுக்கு சாவு மணி அடிக்க வேண்டும் என அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன் என பி.எஸ். மணியம் பேசினார்.\nநான் அறிந்த தலைவர்களிலே தந்தை பெரியார் உன்னதமானவர்\nமலேசியா - பிரதமர் துறை அமைச்சர் டான்சிறீ டாக்டர் கோ சூ கூன் புகழாரம்\nகோலாலம்பூர், ஜன.20- நான் அறிந்த தலைவர்களிலே தந்தை பெரியார் உன்னதமான வர் என்றார் மலேசிய அமைச்சர்.\nமலேசியத் திராவிடர் கழகத்தின் 66ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட மலேசிய அரசின் பிரதமர் துறை அமைச்சர் டான்சிறீ டாக்டர் கோ சூகூன் அவர்கள் உரையாற்று கையில் குறிப்பிட்டதா வது: (23.12.2012). இளம் வயதிலேயே, பினாங்குத் தீவுக்கு தந்தை பெரியார் வந்த செய்தியை அறிவேன். நண்பர்களோடு அரசி யல் பயணமாக சென் னைக்குச் சென்றபோது பெரியாரின் ஆற்றல் குறித்து அங்குள்ள அரசியல் தலைவர்கள் ஆற்றிய உரைகளைச் செவிமடுத்திருக்கிறேன்.\nதந்தைபெரியாரை இளைய சமுதாயம் நன்கு அறிந்து கொள் ளும் வகையில் மலே சியத் திராவிடர் கழகம் அவர் பெயரால் வெளி வந்துள்ள பெரியார் என்ற திரைப்படத்தை பொங்கல் தினத்தன்று மலேசியத் தொலைக் காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்ய வேண் டும். நானும் அந்தத் திரைப் படத்தை இன்னும் பார்த்ததில்லை என்ப தால் எனக்கும் அத னைக் காண்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும்.\nபல நல்ல கருத்து களைச் சொன்ன நல்ல வர் தொடர்பான விஷ யங்களை அறிந்து கொள்ள நான் எப்போதுமே ஆர் வம் காட்டுவேன் என கோசூகூன் பேசினார்.\nநிகழ்வில் பிரதமர் துறை துணையமைச்சு சார்பாக 10 ஆயிரம் வெள்ளி நன்கொடையை மலேசிய திராவிடர் கழகத்திற்கு கோசூகூன் வழங்கினார்.\nசென்னை, ஜன.20- இலங் கையில் நடப்பது மக்களாட்சி யல்ல; சர்வாதிகார ஆட்சி என்று கருத்துத் தெரிவித்துள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர்.\nஇதுபற்றி முரசொலியில் இன்று அவர் எழுதியிருப்ப தாவது: இலங்கை உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அரசு வழக்கறிஞராக இருந்த அ��்ட ர்னி ஜெனரல் அவர்களையே இலங்கை அதிபர் ராஜபக்சே நியமனம் செய்திருக்கிறாரே\nகலைஞர்: இலங்கையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஷிராணி பண்டார நாயகே, ராஜபக்சே அரசுக்கு உதவியாகவும், அனுசரணை யாகவும் நடக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவர்மீது செயற்கையான குற்றச்சாட்டு களை சுமத்தி, நாடாளுமன்றத் தில் கண்டன தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற் றினார்கள். ஆனால் அந்தத் தலைமை நீதிபதியை அவ்வாறு விலக்குவது சரியல்ல என்று பெரிய எதிர்ப்பு அங்கே தெரிவிக்கப்பட்டதை, அதிபர் ராஜபக்சே ஏற்றுக் கொள்ள வில்லை.\nதற்போது இலங்கை உச்சநீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியக மோகன் பெய்ரீஸ் என்பவரை அதிபர் ராஜபக்சே நியமித் திருக் கிறார். இவர் இலங்கையில் அட்டார்னி ஜெனரலாக பதவி வகித்தவர். ஓய்வுக்குப் பிறகு அமைச்சரவையின் சட்ட ஆலோச கராகப் பொறுப்பேற்றவர். இலங்கைமீது அய்.நா. சபை மனித உரிமைகள் கவுன்சில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தபோது, ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்களை நியாயப்படுத்தி, இலங்கை அரசுக்கு ஆதரவு திரட்டும் பணி யிலே ஈடுபட்டவர். அவர்தான் தற்போது அங்கே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளவர். இலங்கையில் மக்களாட்சி என்ற போர்வையில் தனது சர்வாதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள ராஜபக்சே தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சி களில் இதுவும் ஒன்றாகும்.\nசாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது. ----------பெரியார்(விடுதலை,5.4.1961)\nதிராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (19.1.2013) மூன்று முக்கியப் பிரச்சினை களை முன்னிறுத்தித் தொடர் பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதில் ஒன்று பெண்ணுரிமைக் கோட்பாட்டை முன்னிறுத்துவதாகும்.\nபெண்கள் மனித சமூகத்தின் சரி பகுதி - ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை மதங்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்வதில்லை.\nஇந்தியாவில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக இருந்தவர்கள்கூட - பெண்கள் என்றால் அவர்கள் அடுப்பங்கரைக்குள் முடங்கிக் கிடக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள்.\nஇப்படிப் பெண்களை ஒன்றுக்கும் உதவாதவர் களாக அடிமைப்படுத்திய காரணத்தால் மனதள விலும், உடல் அளவிலும் பலகீனமானவர்களாக ஆக்கப்பட்டு விட்டனர்.\nகடும் போராட்டங்களின் காரணமாக பல வகையான உரிமைகள் கல்வி, வேலை வாய்ப்பில் கிட்டி வந்தாலும் ஆண்களின் ஒடுக்குமுறை ஓய்ந்த பாடில்லை.\nஅதன் தீய விளைவுதான் புதுடில்லியில் மருத் துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகும்.\nஅதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளிலும் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் பெண் கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.\nஆனாலும், உயர்ஜாதி ஊடகங்கள் அவற்றை இருட்டில் பதுக்கிவிட்டன; ஆம், இந்த ஊடகப் பூனைகள் கண்களை மூடிக்கொண்டு பூலோகம் இருண்டு போய்விட்டதாகக் கற்பனையுலகில் சஞ்சரித்துக் கொண்டுள்ளன.\nபெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை யிலிருந்து அவர்கள் மீட்கப்படவேண்டும்; நிரந்தரப் பரிகாரம் காணப்படவேண்டும் என்ற கருத்து ஓங்கி ஒலிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.\nஎதற்கும் முதற்படி என்பது விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும், தன் பலமும்தான். படித்த பெண் களாக இருந்தாலும் உடல் அளவில் ஆண் களுக்கு நிகராகப் பலம் பெற்றிருக்கவில்லை. அதற்குப் பல வகையான வரலாற்றுக் காரணங்கள், உளவியல் ரீதியான காரணங்கள் சொல்லப்படலாம்.\nஎவ்வளவு காலத்திற்கு இந்தச் சமாதானங்களைச் சொல்லிக் கொண்டு இருக்க முடியும் திராவிடர் கழகம் தீர்மான வடிவமாகச் சொல்லும் தற்காப்புப் பயிற்சி - குறிப்பாக கராத்தே பயிற்சி கல்வி நிறு வனங்களில் தொடக்கப்பள்ளி முதலே கட்டாயமாக அளிக்கப்படவேண்டும். (பெரியார் கல்வி நிறுவனங் கள் இதனைச் செய்து வருகின்றன) துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து உடனடியாக அதற்கான அனுமதி யையும் அளிக்கவேண்டும்.\nநான்கு இடங்களில் பெண்களிடம் வாலாட்டிய கொடியவர்கள் பதிலடி கொடுக்கப்பட்டனர் என்ற செய்தி வந்தால் போதும், இந்த ஆண் சூராதி சூரர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளியக் கூடியவர்கள்தாம்.\nமற்றொரு முக்கிய வாய்ப்பு என்பது சட்டமன்றங் களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்குரிய 33 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை நிறை வேற்றி, பெண்கள் தங்களுக்கான உரிமைகளுக்காக அவர்களே குரல் கொடுக்கும் பொழுதுதான் அதற்கான விடிவு விரைவில் கிடைக்கும்.\nமொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண் உறுப்பினர்கள் என்பது குறைந்தபட்சமாகும். அந்த நிலை ஏற்பட்டால், நாடாளுமன்றமே கிடுகிடுக்காதா\nஎருதின் புண் காக்கைக்குத் தெரியாது. பெண் களுக்கான உரிமைகள், குறைபாடுகள் எந்த அள வுக்கு ஆண்களால் உணரப்பட முடியும் அப்படியே உணர்ந்தாலும் அவர்கள் பெண்களுக்காக முன்வந்து போராடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாதே\n1996 ஆம் ஆண்டு முதல் இதற்கான மசோதா நிலுவையில் உள்ளதே. மாநிலங்களவையில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமக்களவையிலும் நிறைவேற்றப்படவேண்டும். அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் அந்தச் சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.\nதேர்தல் நேரம்... அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தால், அனேகமாக எந்த அரசியல் கட்சியும் பெண்களுக்கு எதிராகச் செயல்படாது என்று எதிர்பார்க்கலாம்.\nபெண்கள் அமைப்புகளும் இத்திசையில் குரல் கொடுப்பார்களாக திராவிடர் கழகம் தொடர் பிரச்சாரத்தில் இதனை முன்னெடுத்துச் செல்ல உள்ளது - ஆதரவு தாரீர் திராவிடர் கழகம் தொடர் பிரச்சாரத்தில் இதனை முன்னெடுத்துச் செல்ல உள்ளது - ஆதரவு தாரீர்\nஅய்யய்யோ, கோவில் கலசங்களில் இருப்பது இரிடி யம் அல்ல, அல்ல என்று இந்து அறநிலையத் துறை அலறுகிறதே, ஏன் என்று இந்து அறநிலையத் துறை அலறுகிறதே, ஏன் அவசர அவசரமாக அந்தத் துறை அறிவிப்புகளை அளிக்கிறதே - ஏன்\nவேறு ஒன்றும் இல்லை. இரிடியம் என்பது மிகவும் விலை உயர்ந்த பொருள். அதைத் திருடிக் கொண்டு போய் விற்றால் கொள்ளைப் பணம் கிடைக்கும் என்று சிலர் வாயூறி நிற்கின்றனர்.\nஇதற்கு இப்பொழுது ஏற் பட்டுள்ள அவசியம் என்ன தெரியுமா விருத்தாசலத் தையடுத்த மங்கலம்பேட்டை - எடைச்சித்தூரில் கேசவப் பெருமாள் கோவில் இருக் கிறது. அந்தக் கோவில் கல சத்தில் இரிடியம் இருக்கிறது என்று நினைத்து அதனைத் திருடுவதற்கு முயற்சி செய் ததாக சென்னையைச் சேர்ந்த கணவனும், மனைவி யும் கைது செய்யப்பட்டுள்ள னர்.\nஇதுபோன்ற முயற்சிகள் பல இடங்களிலும் மேற் கொள்ளப்படுகின்றன என் பதை அறிந்த நிலையில்தான், இந்து அறநிலையத் துறை, அதெல்லாம் இரிடியமும் கிடையாது - ஒரு மண்ணாங் கட்டியும் கிடையாது - கோவில் கலசத்தில் இருப்ப தெல்லாம் என்ன தெரியுமா கம்பு, கேழ்வரகு, அரிசி, எள், கொள் போன்ற நவதானி யங்கள்தான் கலசத்தில் வைக்கப்படுகின்றன; மேலும், அந்தக் கலசம் என்பது வெறும் செம்பாலானது கம்பு, கேழ்வரகு, அரிசி, எள், கொள் போன்ற நவதானி யங்கள்தான் கலசத்தில் வைக்கப்படுகின்றன; மேலும், அந்தக் கலசம் என்பது வெறும் செம்பாலானது என்று இந்து அறநிலையத் துறை அறிக்கை கொடுத் துள்ளது.\nஇதனை நினைத்தால் வயிறு குலுங்க சிரிப்புதான் வருகிறது. ஒரு கோவிலின் கலசத்தைக் காப்பாற்றிட, அந்தக் கோவிலில் குடி கொண்ட கடவுளுக்குத் துப்பு இல்லை - சக்தியில்லை என்பதை இதன்மூலம் இந்து அறநிலையத் துறை அதி காரபூர்வமாக அறிவிப்ப தாகத்தானே அர்த்தம்\nஇன்னொன்று, அப்படித் திருட நினைப்பவர்களும் கடவுள் மறுப்பாளர்கள் - கடவுள் நம்பிக்கையற்றவர் களும் அல்லவே\nஅப்படி இருந்தும் அவர் கள் திருடுகின்றனர் என் றால், அவர்களுக்கு ஒன்று நன்றாகவே தெரிந்திருக் கிறது - கடவுளாவது கத் தரிக்காயாவது - வெறும் பொம்மை என்பதை நூற் றுக்கு நூறு தெரிந்து வைத் துள்ளனரே\nகுமுதம்: பெரிய மற்றும் சிறு கோவில்களில் அடிக்கடி கொள்ளை, கொலை போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுகின்றன. இதற்கு என்ன காரணம் மக் களுக்குக் கடவுளின்மீது உள்ள பக்தி போய்விட்டதா\nகாஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி: கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர்களில் அனேகம் பேர் பக்தர்களா கவே இருந்து ஆண்டவனி டத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள் வதற்கு வழி தேடுகிறார்கள். நாத்திகத்திற்கும், இப்படி எடுத்துப் போவதற்கும் சம் பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பொது வாக பேராசை ஜாஸ்தியாகி விட்டது... பணமுடை அதி கரித்துள்ளது. (குமுதம், 12.9.1996)\nநாம் சொல்லுவதைத் தானே சங்கராச்சாரியாரும் வேறு வார்த்தைகளில் சொல்லுகிறார், புரிகிறதோ\nஅய்யய்யோ, கோவில் கலசங்களில் இருப்பது இரிடி யம் அல்ல, அல்ல என்று இந்து அறநிலையத் துறை அலறுகிறதே, ஏன் என்று இந்து அறநிலையத் துறை அலறுகிறதே, ஏன் அவசர அவசரமாக அந்தத் துறை அறிவிப்புகளை அளிக்கிறதே - ஏன்\nவேறு ஒன்றும் இல்லை. இரிடியம் என்பது மிகவும் விலை உயர்ந்த பொருள். அதைத் திருடிக் கொண்டு போய் விற்றால் கொள்ளைப் பணம் கிடைக்கும் என்று சிலர் வாயூறி நிற்கின்றனர்.\nஇதற்கு இப்பொழுது ஏற் பட்டுள்ள அவசியம் என்ன தெரியுமா விருத்த��சலத் தையடுத்த மங்கலம்பேட்டை - எடைச்சித்தூரில் கேசவப் பெருமாள் கோவில் இருக் கிறது. அந்தக் கோவில் கல சத்தில் இரிடியம் இருக்கிறது என்று நினைத்து அதனைத் திருடுவதற்கு முயற்சி செய் ததாக சென்னையைச் சேர்ந்த கணவனும், மனைவி யும் கைது செய்யப்பட்டுள்ள னர்.\nஇதுபோன்ற முயற்சிகள் பல இடங்களிலும் மேற் கொள்ளப்படுகின்றன என் பதை அறிந்த நிலையில்தான், இந்து அறநிலையத் துறை, அதெல்லாம் இரிடியமும் கிடையாது - ஒரு மண்ணாங் கட்டியும் கிடையாது - கோவில் கலசத்தில் இருப்ப தெல்லாம் என்ன தெரியுமா கம்பு, கேழ்வரகு, அரிசி, எள், கொள் போன்ற நவதானி யங்கள்தான் கலசத்தில் வைக்கப்படுகின்றன; மேலும், அந்தக் கலசம் என்பது வெறும் செம்பாலானது கம்பு, கேழ்வரகு, அரிசி, எள், கொள் போன்ற நவதானி யங்கள்தான் கலசத்தில் வைக்கப்படுகின்றன; மேலும், அந்தக் கலசம் என்பது வெறும் செம்பாலானது என்று இந்து அறநிலையத் துறை அறிக்கை கொடுத் துள்ளது.\nஇதனை நினைத்தால் வயிறு குலுங்க சிரிப்புதான் வருகிறது. ஒரு கோவிலின் கலசத்தைக் காப்பாற்றிட, அந்தக் கோவிலில் குடி கொண்ட கடவுளுக்குத் துப்பு இல்லை - சக்தியில்லை என்பதை இதன்மூலம் இந்து அறநிலையத் துறை அதி காரபூர்வமாக அறிவிப்ப தாகத்தானே அர்த்தம்\nஇன்னொன்று, அப்படித் திருட நினைப்பவர்களும் கடவுள் மறுப்பாளர்கள் - கடவுள் நம்பிக்கையற்றவர் களும் அல்லவே\nஅப்படி இருந்தும் அவர் கள் திருடுகின்றனர் என் றால், அவர்களுக்கு ஒன்று நன்றாகவே தெரிந்திருக் கிறது - கடவுளாவது கத் தரிக்காயாவது - வெறும் பொம்மை என்பதை நூற் றுக்கு நூறு தெரிந்து வைத் துள்ளனரே\nகுமுதம்: பெரிய மற்றும் சிறு கோவில்களில் அடிக்கடி கொள்ளை, கொலை போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுகின்றன. இதற்கு என்ன காரணம் மக் களுக்குக் கடவுளின்மீது உள்ள பக்தி போய்விட்டதா\nகாஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி: கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர்களில் அனேகம் பேர் பக்தர்களா கவே இருந்து ஆண்டவனி டத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள் வதற்கு வழி தேடுகிறார்கள். நாத்திகத்திற்கும், இப்படி எடுத்துப் போவதற்கும் சம் பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பொது வாக பேராசை ஜாஸ்தியாகி விட்டது... பணமுடை அதி கரித்துள்ளது. (குமுதம், 12.9.1996)\nநாம் சொல்லுவதைத் தானே சங்கராச்சாரியாரும் வேறு வார்த்த���களில் சொல்லுகிறார், புரிகிறதோ\nஷிண்டேமீது குதறுபவர்கள், இதற்கென்ன பதில் சொல்வார்கள்\nதீவிரவாதத் தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு\nபட்டியலிட்டார் மத்திய உள்துறை செயலாளர்\nபுதுடில்லி, ஜன.23- சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தீவிரவாத தாக் குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்குத் தொடர் புள்ளதாக அறிவித் துள்ள மத்திய அரசு அவற்றில் தொடர்பு டைய 10 பேர் பெயர் களையும் வெளியிட் டுள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாடு நடை பெற்றது. இந்த மாநாட் டில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச் சர் சுஷில்குமார் ஷிண்டே, இந்துத் தீவிரவாதம் குறித்து வெளியிட்ட தக வலை வைத்து சர்ச்சையை ஏற்படுத்தினர்.\nஇந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி உடன டியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், உள் துறை அமைச்சர் ஷிண் டேவை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்றும், பாரதீய ஜனதா வற் புறுத்தி வருகிறது. இந்த நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல் மான் குர்ஷித், ஷிண்டே வின் கருத்தை நேற்று ஆதரித்தார்.\nஆர்.எஸ்.எஸ். தொடர்புள்ள 10 பேர்\nஇதற்கிடையில், தீவி ரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத் துக்குத் தொடர்பு இருப் பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக, மத்திய உள் துறை செயலாளர் ஆர்.கே.சிங் நேற்று மாலை அறிவித்தார். சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் (அஜ்மீர்) தர்கா ஷரீப் பில் நடந்த தீவிரவாத குண்டு வெடிப்பு தாக்கு தல்களில், குறைந்தபட் சம் ஆர்.எஸ்.எஸ். இயக் கத்துடன் தொடர்பு டைய 10 பேர் ஈடுபட்ட தற்கான ஆதாரங்கள் உள்ளன என்று, அவர் தெரிவித்தார்.\nஆர்.எஸ்.எஸ். அமைப் பைச் சேர்ந்த சுனில் ஜோஷிக்கு (இவர் இப் போது உயிருடன் இல்லை) சம்ஜெதா ரயில் குண்டு வெடிப்பு மற்றும் அஜ் மீர் ஷெரீப் தர்கா குண்டுவெடிப்பில் தொடர்புள்ளது.\nஇவர் 1990 முதல் 2003 வரை மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பணிகளை மேற்கொண்டார். சந்தீப் தாங்கே என்பவருக்கு (தலைமறைவாக உள்ளார்) சம்ஜெதா, மெக்கா மசூதி, அஜ்மீர் ஷெரீப் தர்கா குண்டு வெடிப்பில் தொடர்புள்ளது. இவர் இந்தூர் உள் ளிட்ட பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக ராகச் செயல்பட்டார். அதே போன்று லோகேஷ் சர்மா, சுவாமி அசீமானந்த், ராஜேந்தர் என்ற சமுந்தர், முகேஷ் வாசனி, தேவேந்தர் குப்தா, சந்திரசேகர், கமல் செகான், ராம்ஜி கல்சங்ரா ஆகியோருக்கு இந்த மூன்று குண்டு வெடிப்பு சம்பவங்களிலோ அல்லது ஏதாவ தொன்றிலோ தொடர்புள்ளது. இவர்களில் ராம்ஜியை தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார் ஆர்.கே. சிங். ஜனார்த்தன் திவிவேதி\nஉள்நாட்டின் காவி தீவிரவாத சர்ச்சை ,தீவிரம் அடைந்து வரும் நிலையில், தீவிரவாதத்துக்கு ஜாதியோ மதமோ இல்லை என்ற தனது கருத்தில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருந்து வருகிறது. இந்தத் தகவலை தெரிவித்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி, இந்த பிரச்சினையை நீண்ட காலத்திற்கு முன்பே காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தி இருப்பதாக தெரிவித்தார். தீவிரவாதத்திற்கு எந்த மதமும் இல்லை என்பதே காங்கிரசின் கருத்து என்று ஜனார்த்தன் திவிவேதி தெரிவித்தார்.\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nகாந்தியார் படுகொலையும் பெரியார் எச்சரிக்கையும்\nபெரியார் பாடங்கள் நீக்கத்திற்கானகாரணம் என்ன\nமதுவிலக்கு நாடகம் - பெரியார்\nஉங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா இல்லையா\nஜாதியற்ற சமூகம் படைத்திட ஜாதி மறுப்புத் திருமணங்கள...\nதிராவிடர் கழகம் நம்பர் 1 எதிரி\nகாவி தீவிரவாதம் இதோ ஆதாரங்கள் - பதில் கூறட்டும் பா...\nஆதிதிராவிட கிருஸ்தவர்கள் மாநாட்டில் பெரியார்\nபெரியார் ஆங்கிலேயருக்கு வக்காலத்து வாங்கினாரா\nபெரியார் இராமசாமி 5544ம் நம்பர் கைதி\nஓர் இனத்தின் பண்பாட்டு உணர்வுக்கு எதிராகச் செயல்பட...\nநாம் பிரிந்து கிடக்கிறோம் - பெரியார்\nகும்பமேளா என்னும் குரூர விழா\nதமிழர்க் கொரு திருநாள் - புரட்சிக்கவிஞர்\nதமிழனின் பண்பாட்டு பொங்கல் விழாவிலும் பார்ப்பனீயம்\nபொங்கல் புதுநாள் தோன்றியது ஏன்\nபொங்கலோ பொங்கல் புரட்சிப் பொங்கல்\nபெண்கள் எந்த ஆடையை அணிவது\n ஹி.... ஹி... ஹி... நன்னா மாட்டினுட்டாள்\nபெண்கள் மீதான வன்புணர்ச்சிக்குக் காரணம் கிரகப் பலன...\nஅண்ணா மறைவுற்ற நிலையில் பெரியாரின் ஆணை\nதிருவள்ளுவர் என்றால் உதாசீனம் -விவேகானந்தர் என்றால...\nநான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்\nகி.வீரமணி அவர்களைப் பற்றி சட்டக்கதிர்\nதாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீ...\nமுதலில் ஒழிக்கப்படவேண்டியது கடவுள் நம்பிக்கையும்,...\nசிவன் நடராஜன் ஆனது இப்படித்தான்\nதிரு.வி.க. பார்வையில் பெரியார் - 2\nதிரு.வி.க. பார்வையில் பெரியார் -1\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅ��்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து ந��்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fastjobsearchers.org/2019/11/amazon-today-8th-november-2019-quiz_12.html", "date_download": "2021-06-15T13:34:35Z", "digest": "sha1:2SASBA6VJDUWQX2L74R44GD3ZWILU4WY", "length": 8349, "nlines": 82, "source_domain": "www.fastjobsearchers.org", "title": "Amazon Today 12th November 2019 Quiz Answers Win GoPro Hero 7 - Fastjobsearchers", "raw_content": "\nஅமேசான் கோப்ரோ ஹீரோ 7 பரிசு வினாடி வினா பதில் 2019 - அமேசான் கோப்ரோ ஹீரோ 7 பரிசு வினாடி வினா விற்கான பதில்கள் நாங்கள் தினம் தோறும் அளித்து வருகிறோம். எங்கள் வலைத்தளத்தை பயன் படுத்துவதன் மூலம் அமேசான் கோப்ரோ ஹீரோ 7 வினாடி வினா சரியானவிற்கு சரியான விடையளித்து கோப்ரோ ஹீரோ 7 வெற்றி பெற தகுதி உடையவர்கள் ஆகிறீர்கள். TamilanGuide அணைத்து விதமான அமேசான் வினாடி வினா கும் பதில்களையும் வழங்குகிறது. அமேசான் கோப்ரோ ஹீரோ 7 வினாடி வினா போட்டி சரியான பதில் அளிப்பதன் மூலம் கோப்ரோ ஹீரோ 7வெல்ல ஒரு வாய்ப்பை அளிக்கிறது. நீங்கள் இப்போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்\nஇன்றைய அமேசான் வினாடி வினா\nஇன்றைய வினாடி வினா: கோப்ரோ ஹீரோ 7வினாடி வினா\nஇன்றைய பரிசு: கோப்ரோ ஹீரோ 7\nவினாடி வினா தேதி: 12 நவம்பர் 2019\nவெற்றியாளர்களின் எண்ணிக்கை – 1\nவெற்றியாளர்களின் பட்டியல் அறிவிக்கப்படும் நாள்: 30 நவம்பர் 2019\nஅமேசான் வினாடி வினா விளையாடுவது எப்படி\nஇது அமேசான் App மூலம் மட்டுமே விளையாடக்கூடிய போட்டி - எனவே நீங்கள் முதலில் Google Play Store இலிருந்து Amazon App பதிவிறக்கம் செய்யவேண்டும்\nஇப்போது அமேசான் Amazon App திறந்து உங்கள் கணக்கில் உள்நுழையவேண்டும்\nஇப்பொழுது அமேசான் வினாடி வினா நேரம் தினசரி வினாடி வினா” ஐ நீங்கள் காண்பீர்கள்\nவினாடி வினா “தொடங்கு” Button கிளிக் செய்த பிறகு தொடங்கும், அதில் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் நீங்கள் சரியான பதில்களை வழங்க வேண்டும்.\nஅணைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்களைக் கொடுத்த பிறகு, நீங்கள் அமேசான் வினாடி வினா வெற்றியாளர்களின் லக்கி டிராவிற்கு நீங்கள் தேர்வு செய்யப்படுவீர்கள்.\nசில வெற்றியாளர்கள் தினசரி தேர்ந்தெடுப்பார்கள், எனவே தினமும் அமேசான் வினாடி வினாக்களில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேம். நீங்கள் அதிர்ஷ்டம் அடைந்தால் நீங்கள் ஏதாவது வெல்லலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2018/12/10/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-06-15T12:16:46Z", "digest": "sha1:S627B32V76U5OOGMDR6YCVPRNYGB3BXF", "length": 7471, "nlines": 174, "source_domain": "www.jaffnajoy.com", "title": "உண்மையில் இந்த இசை உங்களை எங்கோ கொண்டு செல்லும்! – JaffnaJoy.com", "raw_content": "\nஉண்மையில் இந்த இசை உங்களை எங்கோ கொண்டு செல்லும்\nசூப்பர்சிங்கர்ஜூனியர் மேடையில் இசையமைப்பாளர் நவீனின் அழகிய மெட்லி.\n“என் ஜீவன் பாடல்” – தெறி\nNext story நம்ம மொழி செம்மொழி..\nPrevious story பிஸ்கட் திருடன்\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/author/j7cn-ay6", "date_download": "2021-06-15T12:58:44Z", "digest": "sha1:ZTN7FC72V26WOPF5UGHDICL5LN5S7ZK3", "length": 17453, "nlines": 200, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "Lifestyle Editor, Author at Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய வேகத்தை எட்டியுள்ளது\nஇங்கிலாந்தில் 25 முதல் 29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி\nஇங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேலும் சில காலம் காத்திருக்க...\nநாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு 3,500ஐ தாண்டியது\nகொரோனா சிகிச்சை மருந்துகள் பட்டியலிலிருந்து ரெம்டெசிவிர் நீக்கம்\nஇயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார்\n நாளை முதல் இ-பாஸ் தேவையில்லை\nஇலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nஇறந���தவர்களுக்கு ரூ.25 லட்சம் : மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை :...\n அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4000\nஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் வாய்ந்த திருமஞ்சனம்\nஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனமாகையால் இத்தினம் ஆனி உத்திரம் எனவும் ஆனித்திருமஞ்சனம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆனி மாதம் ஷஷ்டி திதியும் சேர்ந்த ஆனி உத்தர தரிசனம் மிக சிறப்பு வாய்ந்தது. சிவபெருமானின் பஞ்சசபைகளில் பொற்சபையாக வும், பஞ்சபூத தலங்களில் ஆகாய…\nகுபேர விளக்கை எந்த கிழமையில் ஏற்ற உகந்தது\nசெல்வத்தின் அதிபதி குபேரர். நம் வீட்டில் அனைத்து செல்வங்களும், நிலைத்து இருக்க குபேரரை வழிபட வேண்டும். குபேரர் அருள் கிடைக்க குபேர விளக்கில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். குபேரர் தீபம் ஏற்ற சரியான நேரம்: அதாவது குபேரருக்கு உகந்த வியாழக்கிழமை…\nமுழு எலுமிச்சையையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அதிகாலையில் டீ, காபிக்கு பதிலாகப் பருகி வருவது நல்ல பலன்களை தரும். இந்த பானத்தை தினமும் காலை ஒரு டம்ளர் குடித்து வந்தால், நோய்யெதிர்ப்பு மண்டலம் வலிமையடைகிறது. * எலுமிச்சை…\nஅக்குளில் ஏற்படும் கருமையை நீக்க\nஇயற்கை முறையிலான சிகிச்சையை அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் உள்ள கருமை நீங்கி, மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்துவிடும். முக்கியமாக அக்குளை இறுக்கும்படியான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். மஞ்சள் சிகிச்சைக்கு தேவையான பொருட்கள்: 1/2 கப் மஞ்சள் தூள், ரோஸ்…\nதினமும் பூண்டு சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள்\nபூஞ்சையால் ஏற்படக்கூடிய படர்தாமரை மற்றும் பாதப்படை போன்ற சரும தொற்றுக்களை குணப்படுத்த பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனம் பெரிதும் உதவுகிறது. நெஞ்சு வலி மற்றும் தமனித் தடிப்பு போன்ற இதயகுழலிய பிரச்சனைகளில் இருந்து நம் இதயத்தை பூண்டு பாதுகாக்கும். இதிலுள்ள…\nவேலை கிடைப்பதற்கு நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nஇந்த கொரோனா காலத்தில் வேலையைத் தக்க வைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி பலர் வேலையை இழந்துள்ளனர். புதிய வேலை கிடைப்பதும் அரிதாக உள்ளது. திறமை இருந்தும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுபவர்கள் இந்த பரிகாரங்களை செய்தால்…\nராமர் கோயில் ந���லம் வாங்குயதில் ஊழல்… அப்செட்டான யோகி\nநீண்ட நாள்களாக இழுபறியில் இருந்துவந்த அயோத்தி வழக்கு 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. அதன்படி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், மசூதி கட்டுவதற்காக வேறு ஒரு இடத்தில்…\nயூடியூப் பார்த்து, வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய கொரோனா நோயாளி\nகோவை கோவை அருகே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் யூடியூப் பார்த்து வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கோவை போளுவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகளும் உள்ளனர்.…\nசிம்பு படத்திற்கு தடை இல்லை\nசிம்புவின் படத்தை வெளியிட தடையில்லை என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நடிகை ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மஹா’. ஜமீல் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில்…\nசெல்போனுக்கு வந்த மெசேஜை பார்த்து தப்பியோடிய 11 கொரோனா நோயாளிகள்…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பாதிப்பு உறுதியாகும் பலர் மருத்துவமனைகளுக்கு வராமல் வீடுகளிலேயே சிகிச்சை பெற்றுக் கொள்வது நோய் தொற்று பரவலை அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கொரோனா…\nஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் வாய்ந்த திருமஞ்சனம் June 15, 2021\nகுபேர விளக்கை எந்த கிழமையில் ஏற்ற உகந்தது June 15, 2021\nஎலுமிச்சைதோலின் பயன்கள் June 15, 2021\nஅக்குளில் ஏற்படும் கருமையை நீக்க June 15, 2021\nதினமும் பூண்டு சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் June 15, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (17)\nதினமும் பூண்டு சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள்\nதேவையான சத்துக்களை தரும் எள் உருண்டை \nமருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A/", "date_download": "2021-06-15T12:12:50Z", "digest": "sha1:HHAD6XAMFEKXKN74LIR5N6D7Q64RB2KB", "length": 6190, "nlines": 105, "source_domain": "anjumanarivagam.com", "title": "அமுல் (வளர்ந்து சாதித்த சரித்திரம்)", "raw_content": "\nஅமுல் (வளர்ந்து சாதித்த சரித்திரம்)\nHome அமுல் (வளர்ந்து சாதித்த சரித்திரம்)\nஅமுல் (வளர்ந்து சாதித்த சரித்திரம்)\nநூல் பெயர் : அமுல் (வளர்ந்து சாதித்த சரித்திரம்)\nவெளியீடு : கிழக்குப் பதிப்பகம்\nநூல் பிரிவு : GA-829\nஇந்தியாவில் அரசுத்துறை நிறுவனங்களும் தனியார் துறை நிறுவனங்களும் கோடி கோடியாகச் சம்பாதித்ததாக வரலாறு உண்டு.\nகூட்டுறவு த் துறையிலும் அதே அளவுக்கு சாதிக்க முடியும், உலகே வியந்து பாராட்டும் அளவுக்கு தரத்திலும் புதுமையிலும் சிறந்து விளங்கமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு அமுல்.\nஎந்தக் கூட்டுறவு முயற்சியும் அமுல் அளவுக்கு வெற்றி கண்டதில்லை.\nவெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட திரிபுவன்தாஸ் படேல், வர்கீஸ் குரியன், ஹரிசந்த் த லாயா – அவர்களோடு இணைந்த பல ஆயிரம் ஆனந்த் மாவட்ட கிராம மக்கள். இவர்களது போராட்டமே அமுலின் புரட்சி சரித்திரம்.\nஒரு காந்தியவாதி. காந்தி, படேல் ஆகியோரிடம் பழகி, அவர்களது சொல்படி, குஜராத் கிராம மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப்பாடுபடுபவர்.\nஇரண்டாமவர் ஒரு மெக்கானிக்கல் எஞ்சினியர். வெளிநாட்டுக்குச் சென்று, படித்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர். இந்திய நிதி அமைச்சருக்கு மருமகன். இவர் கிராமத்தில் போய் என்ன செய்யப் போகிறார்-\nமற்றொருவர் தொழில்நுட்ப வல்லுனர். நண்பனுக்காக இருக்கும் வேலையை விட்டுவட்டு கிராமத்தில் சென்று பால் பதனிடும் இயந்திரங்களுடன் கடைசிவரை தன் வாழ்க்கையை வாழ்ந்தவர். இவர்கள் மூவரும் இணையும் புள்ளியில் தொடங்குகிறது அமுலின் வெற்றி.\nஅமுலின் வளர்ச்சியைப் பின்பற்றினால் இந்தியாவின் கிராமங்கள் விடியும் நாள் வெகு தொலைவில் இல்லை.\nஇத்தகைய வெற்றி நூல்களைப் படித்து வாழ்வில் வெற்றிபெற இனிதே அழைக்கிறது.\nகல்வி உரிமைக்கான பாேராட்டத்தில் எமது அனுபவங்கள்\nமூலையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்\nஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2019-02-05-09-31-55", "date_download": "2021-06-15T13:01:28Z", "digest": "sha1:CMWNLJYTALAFV35CST7WFMSERLVK23PJ", "length": 7829, "nlines": 200, "source_domain": "www.keetru.com", "title": "ஜெகத் கஸ்பர்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் கு���ல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக - சட்ட அமைப்பு\nSkater Girl - சினிமா ஒரு பார்வை\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nபழைய புத்தக கடைகளில் சிதறி கிடக்கும் தோழரின் உடற்துண்டுகள்\nசித்திரபுத்திரன் - கடவுள் கருணை\nதமிழ் 'நாட்டை’ எதிர்க்கும் ஒன்றிய உயிரினங்கள்\nகாலரா பெருந்தொற்று நோயை வென்ற தமிழீழ நடைமுறை அரசு\nகொரொனோ மரணத்திற்குள் தள்ளப்படும் ஆட்டோமொபைல் ஊழியர்கள்\nஈழம்: ஒற்றுமை முழக்கமும் கொள்கைக் குழப்பமும்\nஉங்களில் யார் அடுத்த ஜெகத் கஸ்பர்\nஜெகத் கஸ்பரின் சதிகார முகம் அம்பலம் - இயக்குநர் சீமானுக்கு வேண்டுகோள்\nஜெகத் கஸ்பர் சொல்வது உண்மை\nநரி கிடைக்குக் காவல் - ஜெகத் நாட்டுப்புறக் கலைகளுக்குக் காவல்...\nபொய்யர்தம் ‘மெய்’யும் அஞ்சேன் - திருவாசக மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mdusskadl.blogspot.com/", "date_download": "2021-06-15T13:18:19Z", "digest": "sha1:N4II5JOJ5XVUT2WXP5KRFGQFW63424RQ", "length": 35435, "nlines": 161, "source_domain": "mdusskadl.blogspot.com", "title": "விழிப்புணர்வு - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்", "raw_content": "விழிப்புணர்வு - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…\nஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…\nமுன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.\n1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.\n2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.\n3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது\n4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.\n5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.\n6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.\n7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.\n8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.\n9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.\n10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.\nபழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.\nவீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை(நம்பிக்கை மட்டுமே).\nசுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.\nபல்லிளித்து நிற்கும் ஒரு சமூகத்தில்\nபடித்தவன் சூதும் பாவமும் செய்கிற\nஎன் அப்பா அந்தக் கட்சி... என் தாத்தா\nதேசத்தில் புதிய மலர்ச்சி எப்படி\nமாற்றம் எப்படி வந்து சேரும்\nதேர்தல் என்றால் ஒரு நாள்\nஎமது மக்கள் எப்போதும் தற்காலிக\n👬💞 1) நடைப்பயிற்சியில் 70 மடங்கு பிராணசக்தி உடலில், திசுக்களில் அதிகம் கிரகிக்கப்படுகிறது. நடக்கும்போது (ஆக்ஸிஜன்) நிமிடத்திறகு 27 லிட்டர் காற்று தேவைப்படுகிறது.\n👬💞 2) பிராணசக்தி அதிகரிப்பதால் இரத்தம் சுத்தம் பெறுகிறது. சுழற்சி வேகம் அதிகரிக்கிறது & அளவும் அதிகரிக்கிறது.\n👬💞 3) தேவையற்ற இரத்தக் கழிவுகள் வெளியேறுகிறது. வியர்வை மூலம் கொழுப்புக்கழிவுகள், உப்புகள் வெளியேற்றப்படுகிறது. உடல் துர்நாற்றம் குறைகிறது.\n👬💞 4) நுரையீரல், அதில் உள்ள சிற்றரை திசுக்கள், நல்ல நலம் பெறுகின்றன. சுவாசம் சீர்படுவதுடன் மேம்படுகிறது.\n👬💞 5) இதயத்தின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இதயத் திசுக்கள் வலிமை பெறுகின்றன.\n👬💞 6) பசியின்வேகம், பசித்தன்மை, தாகம் ஜீரணம் இவைகள் ஒழுங்குப்படுத்தப்படுகிறது. மேம்படுத்தப்படுகிறது. தன் மயமாதல் சிறப்படைந்து எலும்பு, திசுக்களில் சேரும் சத்துக்கள் அதிகரிக்கின்றன.\n👬💞 7) எலும்புகள், தசைகளில் திசைவுகள் குறைந்து புதிய வலுவும், வனப்பும் பெறுக���ன்றன.\n👬💞 8) அதிக உடல் எடை, பருமன், சதைக் கோளங்கள் இலகுவாக, இயல்பாக, ஆபத்தில்லாமல், இணக்கமாக, எளிமையாக குறைய நடைப் பயிற்சியில் மாத்திரமே சாத்தியம் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.\n👬💞 9) அதிக தேவையில்லாத கொழுப்பை குறிப்பாக எல்.டி.எல் லிஞிலி கொலஸ்ராலை குறைத்து சீர்படுத்தி ஹச்.டி.எல். பிஞிலிஐ அதிகரித்து இதயத் திசுக்களுக்கு ஓய்வுதர துணைபுரிகிறது. நமது இரத்தத்தில் எல்.டி.எல் அளவு 100 மி.கி. மேல் இருக்கக் கூடாது.\n👬💞 10) நமது முதுமை, திசு அழிவு குறைந்து புதிய செல்கள் உருவாகி இளமை மேம்படுகிறது.\n👬💞 11) தொப்பை, தொங்கு சதை, பிதுங்கு சதைகள், இடுப்புச் சதைகள் மெதுவாக குறைய ஆரம்பிக்னிற்ன. உடல் கட்டழகு அடைகிறது.\n👬💞 12) நீரழிவு அன்பர்களுக்கு நடைபயிற்சிதான் ஒப்பற்ற மருந்து எனலாம். எந்த அளவு சர்க்கரை நோயின் தாக்கம் உள்ளதோ அதற்கேற்ற தூரம் தினமும் நடந்திட வேண்டும்.\n👬💞 13) பொதுவாக அனைத்துப் பிணிகளும் நடைப்பயிற்சியால் மட்டுப்படுவதுடன் கட்டுப்படுகிறது. மருந்து மாத்திரைகளின் தேவைகளை உடனடியாகக் குறைக்கிறது.\n👬💞 14) நமது மெட்டாபாலிசம் அளவு சிறப்புற்று உடலில் வெப்பசக்தி (கலோரி) உற்பத்தி, பயன்பாடு மிகவும் அதிசயதக்க அளவில் கூடுகிறது.\n👬💞 15) கால்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து கால்வலி, பாதவலி குறைந்து நரம்பு முறுக்கு, இரத்த அழுத்த தடைநீங்கி புதுசக்தியைப் பெறுகிறது.\n👬💞 16) தினமும் காலையில் நீர் குடித்து பின் சிறிது தூரம் நடந்தாலே எப்படிப்பட்ட கடின மலச்சிக்கலும் விலிகிவிடும். மூலநோயும் குறைய ஆரம்பிகிறது.\n👬💞 17) சுவாச அடைப்பை சரிசெய்கிறது. சைனஸ், ஒற்றை தலைவலி, சரியாகி நுரையீரலில் காற்று சென்று வரும் அளவை பல மடங்கு பெருக்குகிறது.\n👬💞 18) நடக்கும்போது பசியின்மை விலகுகிறது. உணவின் ருசி மிகுந்திடும்.\n👬💞 19) இரத்த அழுத்தம், மாரடைப்பு அன்பர்களும் சுகம் அடைகின்றனர்.\n👬💞 20) மனச்சுமை, மனஅழுத்தம், உறக்கமின்மை போன்றவற்றில் இருந்து இலகுவாக, இயல்பாக, இனியமைகா நிவாரணம் கிட்டுகிறது.\n👬💞 21) மனதில் ஒரு இணக்கம், இயல்புநிலை, ஆனந்தம், உற்சாகம், உத்வேகம் பீறிட்டு வரும் அற்புத சுகத்தை அறிந்திட, அனுபவிக்க நீங்களும் நடங்கள் & பிறருடன் சேர்ந்து நடங்கள். தினமும் நடங்கள். விரும்பி நடங்கள். மகிழ்ச்சியாக நடங்கள்.\nமின்சார இரு சக்கர வாகனங்களின் விலை\n��ட்டம் 1.0 - 25 கிமீ வேகத்தை வழங்குகிறது.\nஐதராபாத் நகரை மையமாக கொண்டு செயல்படும் ஆட்டோ மொபைல் பிரைவேட் லிமிடெட் (Atumobile Pvt Ltd) என்னும் நிறுவனம், புதிய லோ-ஸ்பீடு மின்சார பைக் ஒன்றை தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மின்சார பைக்கிற்கு ஆட்டம் 1.0 (Atum 1.0) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇந்த ஆலையில் ஒரு ஆண்டுக்கு 15,000 மின்சார பைக்குகளை உற்பத்தி செய்ய முடியும். தேவைப்பட்டால் இன்னும் 10,000 பைக்குகளை அதிகமாக தயாரிப்பதற்கான வசதிகளையும் அந்த ஆலை பெற்றுள்ளது. ஆட்டம் 1.0 மின்சார பைக்கானது, ஐசிஏடி-யால் (ICAT - International Centre for Automotive Technology) அங்கீகரிக்கப்பட்ட லோ-ஸ்பீடு மின்சார வாகனம் ஆகும்.\nஅதாவது இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஆட்டம் 1.0 மின்சார பைக்கை பதிவு செய்ய தேவையில்லை. அத்துடன் இதனை ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமமும் தேவைப்படாது. இந்த மின்சார பைக்கில் லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும்.\nஎலக்ட்ரிக் பைக் 2 ஆண்டு பேட்டரி உத்தரவாதத்துடன் வருகிறது, மேலும் இது உள்நாட்டு பகுதிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்த மின்சார பைக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 100 கிலோ மீட்டர்கள் வரை தாராளமாக பயணம் செய்ய முடியும். 2 ஆண்டுகள் பேட்டரி வாரண்டியுடன் இந்த மின்சார பைக் வருகிறது. அத்துடன் பல்வேறு வண்ண தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக் முழுமையாக சார்ஜ் ஏறுவதற்கு சுமார் 1 யூனிட் மின்சாரத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 கிமீ ஓட்ட வெறும் 7 ரூபாய்\nஅதே சமயம் பெட்ரோலில் இயங்க கூடிய பைக்குகள் என்றால், 100 கிலோ மீட்டர்கள் ஓட்டுவதற்கு சுமார் 80-100 ரூபாய் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், எரிபொருள் செலவை கட்டுப்படுத்த விரும்பும் நபர்களுக்கு இது நல்ல தேர்வாக அமையும். இந்த மின்சார பைக்கின் விலை வெறும் 50,000 ரூபாய் மட்டும்தான்.\nஆட்டம் 1.0 அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​ஆட்டோ மொபைல் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் வம்சி கடாம் கூறுகையில், “3 வருட கடின உழைப்பு மற்றும் பயணத்திற்கான நிலையான வழியை அறிமு��ப்படுத்தும் பார்வைக்குப் பிறகு, ஆட்டம் 1.0 ஐ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவை ஒரு நிலையான மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புள்ள தேசமாக மாற்றுவதற்கான எங்கள் பெரிய உறுதிப்பாட்டில் ஆட்டம் 1.0 ஒரு முக்கியமான மைல்கல் என்று நாங்கள் நம்புகிறோம். ”\nஆட்டம் 1.0 6 கிலோ எடை கொண்ட சிறிய பேட்டரி பேக் உடன் வருகிறது.\nமனிதனின் அன்றாட செயல்பாடுகள் சுற்றுசூழலை பாதிப்படைச் செய்து கொண்டு இருக்கின்றன. சுற்றுசூழல் சீர்கேட்டில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.\nபசுமை இல்ல வாயுக்கள் புவிவெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக உள்ளன. பெட்ரோலிய பொருட்களால் இயங்கும் வாகனங்கள் இவ்வாயுக்களை அதிகளவு வெளியிடுகின்றன.\nஎனவே பெட்ரோலிய பொருட்கள் கொண்டு இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்குப் பதிலாக மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.\nஇந்த மின்சார வாகனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன. அவை சுற்றுசூழலில் எந்த வகையான தாக்கத்தை உண்டாக்குகின்றன. அவற்றின் நிறை குறைகள் பற்றிப் பார்க்கலாம்.\nமின்சார கார் என்பது மின்சாரத்தை எரிபொருளாகக் கொண்டு இயங்கக் கூடியது. இதில் மின்சாரத்தை சேமிக்க பாட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்த பாட்டரிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மின்சாரத்தை மின்மோட்டர்கள் எடுத்துக் கொண்டு காரினை செயல்பட வைக்கின்றன. இதில் பயன்படுத்தப்படும் பாட்டரிகள் மீண்டும் ரீஜார்ஜ் செய்யக் கூடியவை.\nமின்சார வாகனங்களின் வேகம் மற்றும் செல்லும் தூரம் ஆகியவற்றின் அளவானது குறைவாக உள்ளது.\nஇவை ஒலியில்லாமல் செல்வதால் சில நேரங்களில் விபத்திற்கு வழிவகுக்கிறது.\nமின்சார வாகனங்களின் பயன்பாட்டினால் மின்தேவையின் அளவு அதிகரிக்கிறது. மின்பற்றாக்குறை உள்ள இடங்களின் இவ்வாகனங்களின் பயன்பாடு கேள்விக் குறியாகிறது.\nமின்சார காரினால் சுற்றுசூழலில் ஏற்படும் தாக்கம்\nமின்சார கார்கள் இயங்கத் தேவையான மின்சாரமானது இயற்கை மூலங்களான சூரியன், காற்று ஆகியவற்றிலிருந்து பெறப்படும்போது சுற்றுசூழல் பெரியளவில் பாதிக்கப்படுவதில்லை.\nசூரிய சக்தி மூலம் மின்சார கார் ரீசார்ஜ் செய்தல்\nநிலக்க��ியின் மூலம் மின்சாரம் பெறப்பட்டால், அவ்விடங்களில் மின்சார கார்கள் மறைமுக சுற்றுசூழல் பாதிப்பை பெரிய அளவில் ஏற்படுத்துகின்றன.\nஅதாவது அதிக மின்சார தேவையின் காரணமாக அனல்மின் நிலையங்களிலிருந்து அதிக அளவு பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன.\nஇவ்விடங்களில் பெட்ரோலிய பொருட்கள் கொண்டு இயங்கும் வாகனங்கள் ஏற்படுத்தும் காற்று மாசுபாட்டைவிட மின்சார கார் மறைமுகமாக அதிகளவு காற்று மாசுபாட்டை உண்டாக்குகிறது.\nமின்சார கார்களில் பயன்படுத்தப்படும் பாட்டரிகளின் கழிவு நீக்கம் சுற்றுசூழலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nஏனெனில் இக்கார்களில் பயன்படுத்தப்படும் பாட்டரிகளில் காரீயம், நிக்கல், காப்பர் மற்றும் லித்தியம் போன்ற கடின உலோகங்கள் உள்ளன. இவற்றின் கழிவுநீக்கம் சுற்றுசூழலுக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.\nமின்சார வாகனங்களில் பாட்டரிகள் மறுசுழற்சி செய்யப்பட்டும் சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.\nமின்சார வாகனங்களில் பயன்படுத்தும் பாட்டரிகளின் மூலப்பொருட்கள் மிகக்குறைந்த அளவே மண்ணில் இயற்கையாக கிடைக்கின்றன.\nஇம்மூலப்பொருட்களைப் பெறுவதற்காக சுரங்கங்கள் ஆழமாகத் தோண்டப்படுகின்றன. மேலும் மூலப்பொருட்களை தனியே பிரித்தெடுக்க வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சுற்றுசூழல் பாதிப்படைகிறது.\nநவீன அறிவியலின் முன்னேற்றத்தால் மின்சார வாகனங்களுக்கான மின்சாரம் சூரியன், காற்று மற்றும் அணுமின் நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து அதிகளவு கிடைக்கப்படும்போது மின்சார வாகனங்கள் சுற்றுசூழலுக்கு பாதுகாப்பானவையாக இருக்கும்.\nமின்சார வாகனங்களின் பாட்டரிகள் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் முறையாக கழிவுநீக்கம் செய்யப்படும் போதும், மறுசுழற்சி செய்யப்படும்போதும் அது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.\nநவீன அறிவியல் முன்னேற்றத்தால் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத மின்சார வாகனங்களின் பயன்பாடு வருங்கால சந்ததியருக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.\nமின்சார கார் ரீசார்ஜ் செய்தல்\nமுதல் நடைமுறை மின்சார கார் 1880-ல் உற்பத்தி செய்யப்பட்டது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மின்சார கார் பிரபலமடைந்தது.\nசுற்றுச்சூழலில் பசுமை ���ல்ல வாயுக்களின் தாக்கம் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் பாட்டரிகளின் முன்னேற்றம் ஆகியவற்றின் காரணமாக 2008-ம் ஆண்டு முதல் மின்சார வாகனங்கள் மீண்டும் பிரபலமடையத் துவங்கிவிட்டன.\nமின்சார வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயு மாசுக்கள் மிகவும் குறைவு அல்லது இல்லை என்றே கூறலாம்.\nபாட்டரிகள் ஆரம்பத்தில் அதிக விலையைக் கொண்டிருந்தன. தற்போதைய நவீன அறிவியலின் காரணமாக மின்சார வாகனங்களின் பாட்டரிகளின் விலை குறையத் துவங்கியுள்ளது.\nஇக்காரணங்களால் தற்போது மின்சார வாகனங்கள் பிரபலமடையத் துவங்கியுள்ளன.\nமின்சார வாகனங்கள் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுவதில்லை. எனவே காற்று மாசுபாடு குறைக்கப்படுகிறது.\nபெட்ரோலிய எரிபொருட்கள் இவ்வகை வாகனங்களுக்கு தேவையில்லை என்பதால் வற்றும் வளமான எண்ணெய் வளம் குறிப்பிட்ட அளவு பாதுக்கப்படுகிறது.\nஇவை சத்தம் எழுப்புவது இல்லை. எனவே சுற்றுசூழலில் ஒலி மாசுபாடு குறைக்கப்படுகிறது.\nமின்சார காரில் பயணம் செய்யும்போது விபத்துக்கள் ஏற்பட்டால் காரில் உள்ள காற்று பைகள் விரிவடைந்து மின்மோட்டார்களுக்கு மின்சாரம் செல்வது தடை செய்யப்படுகிறது. இதனால் கோர விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.bizexceltemplates.com/calculate-payment-loan", "date_download": "2021-06-15T11:56:02Z", "digest": "sha1:MYCCFYVBYJQPHKAS4DZTFZV62SQRDYVA", "length": 7375, "nlines": 75, "source_domain": "ta.bizexceltemplates.com", "title": "எக்செல் சூத்திரம்: கடனுக்கான கட்டணத்தை கணக்கிடுங்கள் - எக்செல்", "raw_content": "\nகடன் செலுத்தும் தொகையை கணக்கிட, வட்டி விகிதம், கடன் காலம் மற்றும் கடன் தொகை ஆகியவற்றைக் கொடுத்து, நீங்கள் பிஎம்டி செயல்பாட்டைப் பயன்படுத்தலாம். காட்டப்பட்ட எடுத்துக்காட்டில், சி 10 இல் உள்ள சூத்திரம்:\nகடன்களுக்கு நான்கு முதன்மை கூறுகள் உள்ளன: தொகை, வட்டி வீதம், குறிப்பிட்ட கால கொடுப்பனவுகளின் எண்ணிக்கை (கடன் காலம்) மற்றும் ஒரு காலத்திற்கு செலுத்தும் தொகை. உங்களிடம் மற்ற 3 கூறுகள் இருக்கும்போது கட்டணம் பெற PMT செயல்பாட்டைப் பயன்படுத்தலாம்.\nஎக்செல் தசம நேரத்தை மணிநேரம் மற்றும் நிமிடங்களாக மாற்றுகிறது\nஇந்த எடுத்துக்காட்டுக்கு, 4.5% வட்டி விகிதத்துடன் $ 5000 கடனுக்கான கட்டணத்தையும், 60 மாத ���ால அவகாசத்தையும் நாங்கள் கண்டுபிடிக்க விரும்புகிறோம். இதைச் செய்ய, PMT செயல்பாட்டை பின்வருமாறு உள்ளமைக்கிறோம்:\nவீதம் - ஒரு காலத்திற்கு வட்டி விகிதம். 4.5% வருடாந்திர வட்டியைக் குறிப்பதால், C6 இன் மதிப்பை 12 ஆல் வகுக்கிறோம், மேலும் எங்களுக்கு அவ்வப்போது வட்டி தேவை.\nnDue - 5 ஆண்டு கடனுக்கான செல் சி 7 60 மாத காலங்களிலிருந்து காலங்களின் எண்ணிக்கை வருகிறது.\nபி.வி. - கடன் தொகை C5 இலிருந்து வருகிறது. இந்த மதிப்பை எதிர்மறையாக மாற்ற மைனஸ் ஆபரேட்டரைப் பயன்படுத்துகிறோம், ஏனெனில் கடன் செலுத்த வேண்டிய பணத்தை குறிக்கிறது.\nமாதத்திற்கு எத்தனை வேலை நாட்கள்\nஇந்த உள்ளீடுகளுடன், பிஎம்டி செயல்பாடு 93.215 ஐ வழங்குகிறது, நாணய எண் வடிவமைப்பைப் பயன்படுத்தி எடுத்துக்காட்டில் $ 92.22 ஆக வட்டமானது.\nஒரு சூத்திரத்தை எவ்வாறு திருத்துவது\nமுதல் போட்டி கலத்தைக் கொண்டுள்ளது\nபல நிலை பிவோட் அட்டவணை\nபணிப்புத்தகம் மற்றும் பணித்தாள் பொருள்\nவட்ட குறிப்பு பிழையை எவ்வாறு சரிசெய்வது\nவிடுபட்ட மதிப்புகளைக் கண்டுபிடித்து மீட்டெடுக்கவும்\nமாறி நெடுவரிசையுடன் அதிகபட்ச மதிப்பு\nஅசல் கடன் தொகையை கணக்கிடுங்கள்\nஉரையை n சொற்களுக்கு ஒழுங்கமைக்கவும்\nபல பட்டியல் பெட்டி தேர்வுகள்\nஎக்செல் இல் இழுத்து விடுவது எப்படி\nஎக்செல் தேதி மற்றும் நேரத்தை எவ்வாறு உள்ளிடுவது\nஎக்செல் இல் mb ஐ gb ஆக மாற்றுவது எப்படி\n1 மற்றும் 6 க்கு இடையில் சீரற்ற எண்\nஎக்செல் 2013 இல் எவ்வாறு இணைவது\nபணிப்புத்தகத்தை இறுதி என குறிப்பது எப்படி\nஎக்செல் பிளவுக்கான சின்னம் என்ன\nஎக்செல் வரிசையில் எப்படி சதி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/employee_handbook", "date_download": "2021-06-15T13:05:44Z", "digest": "sha1:IEN2GYTUMI5LT37JK3B3IDW6S7VZPZGU", "length": 8551, "nlines": 182, "source_domain": "ta.termwiki.com", "title": "பணியாளர் கையேடு – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\n-ஊழியர்கள் தம் நிறுவனம், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், மற்றும் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய தகவல் அடங்கிய ஒரு வழிகாட்டி.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஇது கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட வகையான என அவர்களின் ஒப்பீட்டளவில் பனி மற்றும் மென்மையான சீரான வைன் adjective. (ஒயின் விளக்கத்திரட்டு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D.pdf/42", "date_download": "2021-06-15T12:43:26Z", "digest": "sha1:U3GVBCR5F6JTU4K6Z3FV63YCNU5TQ4ZV", "length": 7494, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கல்வி எனும் கண்.pdf/42 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nநாட்டி���் உயர்கல்வியின் செழிப்பையும் தரத்தையும் அவற்றின்வழி தெளிவாகும் பண்பாடு, அறிவியல் தெளிவு, ஆக்கநெறி ஆகியவற்றையும் உலகுக்கு உணர்த்துவன அவ்வந்நாட்டுப் பல்கலைக்கழகங்களே. அதனாலேயே அத்தகைய பல்கலைக்கழகங்களை நாடி நம்நாட்டு மக்களுள் பலர் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இந்தியாவை, தமிழ்நாட்டை அவ்வாறு பலர் நாடிவந்தகாலமும் ஒன்று இருந்தது. பல்கலைக் கழகங்கள் நாட்டின் ஒளி விளக்கங்களாய் உலக அறிஞர்களைத் தம்மிடம் ஈர்க்கும் திறன் உடையனவாய்-என்றென்றும் உலகில் வாழும் சமுதாய அறிவியல், வாழ்வியல் நுட்பங்களை. ஆய்ந்து கண்டு உணர்த்துவனவாய் அமையவேண்டும். கல்வியெனும்:மாளிகையில் உயர்ந்த மேல்மாடியாக நின்று, படிப்படியாக ஏறிவரும் அறிஞரை-சான்றோரை முழுமைபெறச் செய்வன இவை. காய்தல் உவத்தல் அகற்றி நேர்மை உடையனவாய், காலம் கடவாக் கடப்பாட்டில் நின்று, நேர்மையில் நிலைத்துநின்று, வாழும் சமுதாயத்துக்கும் வருங்காலச் சமுதாயத்துக்கும் வழிகாட்டும் திறனும் செழிப்பும் செயல்பாடும் திண்மையும் உடையனவாக அமையவேண்டும். வள்ளுவர் ‘கல்வி’ பற்றி வகுத்த கொள்கைக்கு நிலைக்களனாய், ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற உணர்வுடையோரை உலகுக்குத் தக்கவராக்கி ஆண்டுதோறும் அளித்து உதவுவனவே இவை. இங்கே காழ்ப்புக்கும் கசப்புக்கும் வேற்றுமைக்கும் வேறுபாட்டுக்கும் இடமில்லை. வஞ்சகத்துக்கும் வன்கண்மைக்கும் வழக்குக்கும் வாதத்துக்கும் இடம் இல்லை. ஆம் இவ்விடம் துலாக்கோல் போன்று நேர்மை வழங்கும் கடவுள் சந்நிதானம் போன்ற ஒன்றாகும்.\nஇப்பக்கம் கடைசியாக 27 சனவரி 2019, 03:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/31", "date_download": "2021-06-15T12:53:38Z", "digest": "sha1:XZNBBQFW5HK5QGKBVBJIBDFURTQR7G2I", "length": 7794, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/31 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nசமயங்களில் பொது நோக்குடையவனாக இருந்தான் என்பதும், கி.பி.8ஆம் நூற்றாண்டில் திருமங்கை ஆழ்வார் இவனைப் பாடி 70 கோயில���களைக் கட்டியவன்[1] எனப் பாராட்டலால், இவன்திருமால் கோயில்களையும் கட்டியவன் என்பதும் நன்குஉணரலாம். கி.பி. 7ஆம் நூற்றாண்டிலேயே இவனைப் பற்றிய புராணக் கதைகள் பலவாறு கிளம்பின என்பதிலிருந்து இவன் அப்பர் - சம்பந்தர் காலத்திற்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்டவன் என்பது நன்கு விளங்குமன்றோ[2] சுருங்கக் கூறின், நாயன்மார் காலச் சைவ சமய வளர்ச்சிக்கு அடிப்படை இட்ட சிறந்த சைவன் இப்பேரரசன் என்றே கூறுதல் வேண்டும். கோச்செங்கட் சோழற்குப் பிறகும் களப்பிரர் புகுவுக்கு முன்பும் (கி.பி.225-250) சோணாட்டை ஆண்ட பேரரசர் புகழ்ச்சோழ நாயனார் என்பவராதல் வேண்டும். என்னை[2] சுருங்கக் கூறின், நாயன்மார் காலச் சைவ சமய வளர்ச்சிக்கு அடிப்படை இட்ட சிறந்த சைவன் இப்பேரரசன் என்றே கூறுதல் வேண்டும். கோச்செங்கட் சோழற்குப் பிறகும் களப்பிரர் புகுவுக்கு முன்பும் (கி.பி.225-250) சோணாட்டை ஆண்ட பேரரசர் புகழ்ச்சோழ நாயனார் என்பவராதல் வேண்டும். என்னை இவர் பேரரசர்; பல நாடுகளை வென்றவர் எனச் சேக்கிழார் கூறலாலும், சோணாடு களப்பிரர் கைக்குப் போன கி.பி.3ஆம் நூற்றாண்டின் இடைக்கால முதல் விசயாலயச் சோழன் தோன்றிய கி.பி. 580 வரை சோழர் சிற்றரசராக இருந்தனர் என்பது வரலாறு கூறும் உண்மை ஆதலாலும் என்க.[3]\nஇனிக் கரிகாலன் காலம் முதல் புகழ்ச்சோழர் காலம் வரை (கி.மு.60-கி.மு.250) சோணாட்டின் வடபகுதியாக இருந்த தொண்டை மண்டலம் எங்ஙனம் இருந்தது என்பதை நூல்களைக் கொண்டு காண்போம்.\nவடமொழிப் புராணங்களின் கூற்றுப்படி காஞ்சிமா நகரம் இந்தியாவில் உள்ள புண்ணியப் பதிகள் ஏழனுள் ஒன்றாகும். இயூன்-சங் கூற்றுப்படி, புத்தர் கி.மு.5ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வந்துசமய உண்மைகளை உரைத்தார்; அசோகன் பல\n↑ திருவானைக்கா, திருஅம்பர், நன்னிலம், வைகல், காடக்கோயில் முதலியன இவனால் கட்டப்பட்டன.\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:49 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.ceylonnews.lk/archives/14531", "date_download": "2021-06-15T14:04:13Z", "digest": "sha1:EZKWUMTBWUF3M4G5O4MNSCCJEF3MCQNZ", "length": 12050, "nlines": 115, "source_domain": "tamil.ceylonnews.lk", "title": "ஊடகவியலாளர் பிரகீத்தை நினைவுகூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம் - Ceylon News", "raw_content": "\nHome Tamil ஊடகவியலாளர் பிரகீத்தை நினைவுகூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவுகூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு 11 வருடங்கள் கடந்துள்ளன. இந்நிலையில், அந்த விடயத்தை முன்னிட்டு www.ekneligodaforum.org என்ற பெயரில் இணையதளம் ஒன்றை, அறிமுகப்படுத்துவதற்கு “எக்னலிகொட மன்றம்” நடவடிக்கை எடுத்துள்ளது.\nஜனவரி 25, 2021 திங்கள், மாலை 4 முதல் 6 மணி வரை, பொரளை, டொக்டர் எம்.எம் பெரேரா அரங்கில் இணையதள அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.\n“அந்த மனித முன்னோடியை எங்களிடமிருந்து பிரித்து 11 வருடங்கள் ஆகின்றன” இதுவே இணையதளத்தின் தொனிப்பொருள்.\nகடந்த 11 வருடங்களாக காணாமல் போயுள்ள எக்னெலிகொடவிற்கு நீதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தான் முனனெடுத்த அனைத்து முயற்சிகள் மற்றும் செயற்பாடுகளையும், பிரகீம் இலங்கையில் இருந்த காலத்தில் எழுதிய கட்டுரைகள், வரைந்த ஓவியங்கள் என அனைத்தையும் சேர்த்து இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளதாக பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலருமான சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் காணாமல் போன சிங்கள, தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய தகவல்களும் இணையதளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சந்தியா எக்னலிகோடா மேலும் குறிப்பிடுகிறார்.\nநாடு கொரோனா தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள நிலையில், இணையதள அறிமுக நிகழ்விற்கு ஏராளமானவர்களை பங்கேற்கச் செய்வது கடினம் என்பதால், அன்றைய தினம் பேஸ்புக் மூலமான நேரடி ஒளிபரப்பில் இணைந்துகொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பற்றி ஆராய்பவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களைத் தேடுவோர் இந்த இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ள முடியுமென சந்தியா எக்னெலிகொட குறிப்பிட்டுள்ளார்.\n”உலகத்திலிருந்து காணாமல் ஆக்கப்பற்றவர்களைப் பற்றிய நினைவலைகளை எழுதும் – எழுப்பும் – பாதை” வெளியீட்டின்போது ஒன்றிணையுமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஜனவரி 24, 2010 அன்று பலவந்தமாக காணாமல் ஆக்கப்��ட்டார்.\nகாணாமல் போன தனது கணவரைத் தேடும் முயற்சியில் சந்தியா எக்னெலிகொட உலகின் மிக உயர்ந்த விருதையும் பெற்றார்.\nஇலங்கையில் போரின்போதும் காணாமல் போன ஆயிரக்கணக்கான உறவினர்கள் மற்றும் மோதலுக்கு முன்னரான கலவரங்களின் போதும் காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களின் அடையாளமாக மாறிய பெண்ணான சந்தியா எக்னெலிகொடவுக்கு 2017ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவினால் சர்வதேச வீரதீர பெண் விருது வழங்கப்பட்டது.\nகாணாமற்போன தனது கணவர் பிகீத் எக்னெலிகொட பற்றிய உண்மையை வெளிப்படுத்த அதிகாரிகள் தடையாக இருந்தபோதிலும், 80 தடவைகளுக்கு மேல் நீதிமன்றத்திற்கு செல்வதில் அவர் காட்டிய தைரியம் காரணமாகவே அவர் இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டதாக அமெரிக்க உதவி வெளிவிவகார செயலாளர் தோமஸ் ஏ செனொன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசுதந்திர தினத்தை கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம்\nNext articleதொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எரிப்பதை தடுக்க முஸ்லிம்கள் ஐ.நாவில் தஞ்சம் (VIDEO)\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க ஐரோப்பா முன்னெடுப்பு\n‘ஆயிரம் பாடசாலைகள்’ திட்டத்தால் சிறிய பாடசாலைகள் மூடப்படும் ஆபத்து\nபொலிஸ் காவலில் ஏற்படும் மரண அலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்க மதத் தலைவர்கள் வேண்டுகோள்\nகொரோனா போல் இரண்டு மடங்கு உயிர்களை காவுகொண்டது டெங்கு\nஇலங்கையில் மாகாண சபைகள் தொடர வேண்டும் என்று தமிழக கட்சிகள் வலியுறுத்தல்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க ஐரோப்பா முன்னெடுப்பு\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க ஐரோப்பா முன்னெடுப்பு\n‘ஆயிரம் பாடசாலைகள்’ திட்டத்தால் சிறிய பாடசாலைகள் மூடப்படும் ஆபத்து\nபொலிஸ் காவலில் ஏற்படும் மரண அலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஹிரு மற்றும் அத தெரண தொலைக்காட்சிகளால் ஊடகவியலாளர்களுக்கு வெலிகமவில் செய்தி சேகரிக்க தடை\nமாணவர்களை அழைத்துவர அதிக கட்டணம்; அரசின் இரட்டை வேடம் அம்பலம்\nமஹிந்தானந்தவின் “அவமானகரமான“ குவைத் குண்டுக் கதைக்கு தேரர்கள��� எதிர்ப்பு\nகிழக்கில் காணிகளை வழங்கிய அரசாங்கத்திற்கு நட்டம்\n“தவறான செய்தி புனைகதைகளை” தேட விமானத்தைப் பயன்படுத்த திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilastrology.net/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-15T11:53:59Z", "digest": "sha1:T5W4D37QNH3WAEQMDX27FUEK6OMMD37Q", "length": 8960, "nlines": 67, "source_domain": "tamilastrology.net", "title": "செவ்வாய் கோசார பலன்கள் - தமிழ் ஜோதிடம் - Vedic Tamil Astrology Horoscope prediction", "raw_content": "\nகீழே உள்ள கிரகங்களை கிளிக் செய்து கோசார பலன்களை தெரிந்து கொள்ளலாம்\nசெவ்வாய் ஒரு ராசியில் 1½ மாத காலம் சஞ்சரிப்பார். ராசியில் முற்பகுதியில் சஞ்சாரம் செய்யும் பொது தான் தரவேண்டிய சுப அசுப பலன்களை தருவார்.\nகோசார செவ்வாய் ஜெனன ராசியில் இருந்து ஒவ்வொரு ராசியாக சஞ்சரிக்கும் பொது ஏற்படும் சுப அசுப பலன்கள் கீழே உள்ளது.\nகுறிப்பு : கோசார பொது பலன்கள் 40% தாக்கத்தை மட்டுமே ஒரு ஜாதகருக்கு உண்டுபண்ணும். ஜெனன ஜாதகம் மற்றும் நடப்பு தசா புக்திகள் 60% தாக்கத்தை உண்டு பண்ணும்\nசுப பலன் – [ராசி] முதல் செவ்வாய் 3, 6, 11 வீடுகளில் பயணிக்கும் போது சுப பலன்\nஅசுப பலன் – [ராசி] முதல் செவ்வாய் 1, 2, 4, 5, 7, 8, 9, 10, 12 வீடுகளில் பயணிக்கும் போது அசுப பலன்\nராசி வீட்டில் (முதலாம் ) :\nதொல்லை, குடும்பத்தில் சண்டை சச்சரவு போன்றவை ஏற்படும்.\nஅரச விரோதம், பகை, சண்டை சச்சரவு, திருடு போதல், பித்த நோய் , தனம் விரயம், ரத்த காயம், குடும்ப தகராறு போன்றவை ஏற்படும்.\nசெல்வம் சேரும், அதிகாரம், நில மனை சேர்க்கை, தைரியம், பகை நீங்கும், பிறருடன் சண்டை மற்றும் கலகம் செய்ய தைரியம் ஏற்படும்.\nநோய், தீயோர் தொடர்பு, தாயார் உடல் பாதிப்பு, குடும்ப பிரச்சனைகள், பயண நஷ்டம் போன்றவை ஏற்படும்.\nவாரிசுகளால் தொல்லை, பகை, கோபம், எதிரிகளின் தொல்லை, நோய், கவர்ச்சி குறைதல், களவு போதல், சண்டை, குடும்ப ஆதரவு போன்றவை ஏற்படும்.\nவெற்றி, பகை நீங்குதல், செல்வ சேர்க்கை, பணவரவு, நட்பால் உதவி, குடும்பத்தில் மகிழ்ச்சி, வசதி, பகைவர் நண்பர் ஆவது போன்றவை நடக்கும்.\nகுடும்பத்தில் சண்டை, கண் நோய், வயிறு வலி, நண்பர்களோடு பகை, வீண் அலைசல், கெட்ட பெயர் போன்றவை ஏற்படும்.\nரத்த காயம் அல்லது ரத்த போக்கு, கௌரவ குறைவு, பண விரையம், தற்கொலை எண்ணம், பிறருக்கு அடிபணிதல், மனைவியுடன் சண்டை, ஆயுத காயம் போன்றவை ஏற்படும்.\nஉடல் நலம் மற்றும் வலிமை குறையும், அலைச்சல், அவமானம், விரையம், மன குழப்பம், பொன் பொருள் சேரும், மனைவியால் ஆதரவு, நோய், படிப்பில் சிக்கல், உறவினர் உதவி, வலுவில்லாமல் நடைபிணமாக இருக்கும் சூழல் போன்றவை ஏற்படும்.\nதொழில் மேன்மை, முதலீட்டு வருவாய், மனைவியால் மகிழ்வு, திடீர் பண வரவு, போன்றவை ஏற்படும்.\nவெற்றி, பொருள் வரவு, முன்னேற்றம், சுப காரியங்கள், உடன் பிறப்பால் வருவாய், நண்பர்கள் மூலம் வருவாய், புதிய நண்பர் சேர்க்கை போன்றவை ஏற்படும்\nதேவையற்ற தொல்லை, வீண் செலவு, பித்த நோய், கண் உபாதை, மாற்று பாலினதவரால் துன்பம், கெட்ட பெயர், மருத்துவ செலவு, பொருள் இழப்பு, ஆபத்தான நோய் போன்றவை ஏற்படும்.\nசெவ்வாய் சுப பலம் பெற்று சனி சம்பந்தம் சேர்க்கை பார்வை நட்சத்திர சாரம் இன்றி ராகு கேது அஸ்தங்க தோஷம் பெறாமல் நல்ல இடத்தில் அமர்ந்தால் கேடு பலன் குறைந்து மிதமான பலன்கள் நடைபெறும். 6, 8, 12, ஆகிய வீடுகளில் செவ்வாய் நல்ல நிலையில் அமர்ந்தால் பாதிப்பு குறையும்.\nதமிழ் ஜோதிடம் – ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்\nராசி மண்டலங்கள் மற்றும் அதன் தன்மைகள்\nபஞ்சாங்கம் – ஜோதிட கணக்கீடு\nகோசார பலன்கள் – கோள்சாரம்\nயோகி, அவயோகி, பாதகாதிபதி, மாராகாதிபதி\nஜாதக லக்னத்திற்க்கு பாதகாதிபதி யார்\nஜாதக லக்னத்திற்க்கு மாரகாதிபதி யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tag/tamil-bible/", "date_download": "2021-06-15T13:20:01Z", "digest": "sha1:KG4K2V3MV55LU6YVHL324GHVA7RHK2WL", "length": 4726, "nlines": 94, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » Tamil bible", "raw_content": "\nகல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ்குடி, தமிழர்களுக்கு தமிழ் மொழி எழுத்துக்கள் மீது பற்று வந்தால் தான் தமிழ் வார்த்தைகள் மீது பற்று வரும். தமிழ் வார்த்தைகள் மீது பற்று வந்தால்தான் தமிழ் வேதங்கள் மீது பற்று வரும். ஒன்றுபட்ட… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதம��ழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார், அண்ணன் தியாகு\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/137345/", "date_download": "2021-06-15T12:10:03Z", "digest": "sha1:5ALITUZREXXFS3WNCNG2LC4RARQI3YE5", "length": 8152, "nlines": 97, "source_domain": "www.supeedsam.com", "title": "ஓட்டமாவடியில் சில வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் இன்று திறக்கப்பட்டன. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஓட்டமாவடியில் சில வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் இன்று திறக்கப்பட்டன.\nகொரோனா தொற்றின் அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த ஓட்டமாவடி பிரதேச வர்த்தக நிலையங்கள் இன்று (8) மீளவும் திறக்கப்பட்டுள்ளன.\nகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட வர்த்தகர்கள் சிலர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து குறித்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி வைக்க ஓட்டமாவடி பிரதேச சபையில் கடந்த திங்கட்கிழமை (5) நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.\nகுறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் தொழில் புரியும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு தொடர் பீ.சீ.ஆர்.பரிசோதனையை மேற்கொண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தவே வர்த்தக நிலையங்களை மூடி வைக்க குறித்த கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.\nஇந்நிலையில், நேற்று (7) சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் பிரதேச சபை மற்றும் வர்த்த சங்கத்தின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற கூட்டத்தில் இன்று (8) குறித்த பகுதி வர்த்தக நிலையங்களை திறந்து சுகாதார நடைமுகளைக் கடைப்பிடித்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுமாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர் தெரிவித்தார்.\nஅத்துடன், தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை மூடப்படல் வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.\nஅந்தவகையில், இன்று வரத்தக நிலையங்களை திறந்துள்ள வர்த்தகர்கள் சுகாதார அறிவுறுத்தல்களை கடைப்பிடித்தவாறு தங்களுடைய வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது\nPrevious articleமட்டக்களப்பு தேற்றாத்தீவு வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nNext articleகல்முனையில் இராணுவத்தின் உதவியோடு நிவாரணப்பொதிகள்.\nஹெல்ப் எவர் அமைப்பினால் நிவாரணப்பொதிகள்\nநுவரெலியாவில் மலர் வளர்ப்பாளர்களும் பாதிப்பு\nசுபீட்சம் 12 .06.2021 இன்றைய Epaper\nதமிழ் தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நிலை கவலைதரும் விடயமாகும்.\nசகோதர இனத்தவர்களுக்கு தொழில் கொடுத்த மக்கள் : தொழிலை தேடி அலையும் நிலை –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/09-may-2017", "date_download": "2021-06-15T12:24:58Z", "digest": "sha1:JCDJEEQD6V47RZ45SJMTOCR7XRKGYVFW", "length": 10636, "nlines": 270, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன்- Issue date - 9-May-2017", "raw_content": "\nகும்பாபிஷேகத்துக்குக் காத்திருக்கும் பிரம்மேஸ்வரர் ஆலயம்\n - மங்கலம் தரும் குங்குமம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 2 - சர்க்கரை நோய் தீர்க்கும் வெண்ணி கரும்பேஸ்வரர்\nகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nசனங்களின் சாமிகள் - 2\nகுருவே சரணம் - அன்னமாச்சார்யா\nசக்தியர் சங்கமம் - வாழை இலை நீர் தெளித்து...\nஅடுத்த இணைப்பிதழில்... கிரக தோஷங்களும் பரிகாரங்களும்\nகும்பாபிஷேகத்துக்குக் காத்திருக்கும் பிரம்மேஸ்வரர் ஆலயம்\n - மங்கலம் தரும் குங்குமம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 2 - சர்க்கரை நோய் தீர்க்கும் வெண்ணி கரும்பேஸ்வரர்\nகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா\nகும்பாபிஷேகத்துக்குக் காத்திருக்கும் பிரம்மேஸ்வரர் ஆலயம்\n - மங்கலம் தரும் குங்குமம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 2 - சர்க்கரை நோய் தீர்க்கும் வெண்ணி கரும்பேஸ்வரர்\nகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nசனங்களின் சாமிகள் - 2\nகுருவே சரணம் - அன்னமாச்சார்யா\nசக்தியர் சங்கமம் - வாழை இலை நீர் தெளித்து...\nஅடுத்த இணைப்பிதழில்... கிரக தோஷங்களும் பரிகாரங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-06-15T12:58:35Z", "digest": "sha1:MA5S5DUJWSY4I7MOHSCILOVWGWNHNI3M", "length": 5310, "nlines": 103, "source_domain": "anjumanarivagam.com", "title": "மைக்ரோசாஃப்ட் வேர்ட்", "raw_content": "\nநூல் பெயர் : மைக்ரோசாஃப்ட் வேர்ட்\nஆசிரியர் : காம்கேர் கே.புவனேஸ்வரி\nவெளியீடு : விகடன் பிரசுரம்\nநூல் பிரிவு : GC-4091\nகல்லூரி பிராஜக்ட் ரிப்போர்ட்டுகளை வடிவமைக்க, வேலைக்கு ரெஸ்யூம் தயாரிக்க, சான்றிதழ்களை வடிவமைக்க, ஒப்பந்த நகல்களை டைப் செய்து பிரிண்ட் எடுக்க… என்று எண்ணிய தகவல்களுக்கு வடிவம் கொடுப்பதற்கு எம்.எஸ்.வேர்ட் பேருதவியாக உள்ளத.\nஒரு கடிதத்தை ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுப்பும் மெயில் மெர்ஜ்\nதிரும்பத் திரும்பச் செய்யும் வேலைகளை புரோகிராம் முலம் மவுசின் ஒரே கிளிக்கில் செய்து முடிக்கக்கூடிய மேக்ரோ\nதகவல்களை முறைப்படுத்தி வடிவமைக்க உதவும் டேபிள்\nஎழுத்து வடிவத் தகவல்களை, புகைப்படங்கள், வரைபடங்கள், சார்ட்டுகள், அனிமேஷன்கள், வீடியோ காட்சிகள் என அனைத்துவித மிடியாக்களுடன் (மல்டிமிடியா) இணைத்து வெளிப்படுத்த மேமம்படுத்தப்பட்ட வசதிகள்…\nவேர்டில் உருவாக்குகுகிற டாக்குமென்ட்டுகளை, ஆபீஸ் 365 ஷேர் பாயின்ட், ஒன் டிரைவ் போன்ற கிளவுட் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் இயங்கும் வதிகளில் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் வசதிகள்…\nஇத்தனை வசதிகளும் ஆக, ஒரு மல்டிமீடியா அனிமேஷன் படைப்பை விஷுவலாகப் பார்க்கும் போது கிடைக்கும் தெளிவுடன் இந்தப் புத்தகத்தில் காணலாம்.\nமிகவும் பயனுள்ள இப்புத்தகத்தைப் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது.\nபத்திரிக்கைத்துறையும் முஸ்லிம்களும் பாகம் 2\nநோபல் பரிசு பெற்ற பாெருளாதார மேதைகள்\nஇந்து சமய இதழ்கள் ஓர் ஆய்வு\nகாஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/10/30/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-06-15T12:00:09Z", "digest": "sha1:4BNVTTIQKC3ZNHN7G7GDTJORQ7Q3NTTP", "length": 4674, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "வவுனியா பனிக்கநீராவி பகுதி விபத்தில் 24 பேர் காயம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவவுனியா பனிக்கநீராவி பகுதி விபத்தில் 24 பேர் காயம்-\nவவுனியா பனிக்கநீராவி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 யுவதிகள் உள்ளிட்ட 24 பேர் காயமடைந்துள்ளனர்.\nஆடைத்தொழிற்சாலையொன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸொன்றுடன் பௌசரொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் வவுனியா தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« யாழ் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டது- திருமலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magazine.spark.live/tamil/read/tag/police/", "date_download": "2021-06-15T13:12:14Z", "digest": "sha1:ZJGOY56OO33FWLBQMYIDCURYWUHYVARD", "length": 4240, "nlines": 33, "source_domain": "magazine.spark.live", "title": "police Archives - Spark.Live தமிழ்", "raw_content": "\nகாவலருக்கு மக்களுக்கும் உதவியாக வீட்டில் இருங்கள்..\nகடந்த ஒரு மாத காலமாகவே நாம் அனைவரும் பொறுப்புடன் வீட்டில் அடைந்து கிடக்கிறோம், ஆனால் ஒரு சிலரின் அலட்சியத்தினால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஊரடங்கை அமல் படுத்தியதற்கு மிக முக்கியமான காரணம்,… Read More »காவலருக்கு மக்களுக்கும் உதவியாக வீட்டில் இருங்கள்..\n50 லட்சம் அளிக்கும் தமிழக அரசு..\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறை போன்றவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் தொகையை தமிழக அரசு வழங்கும் என தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி… Read More »50 லட்சம் அளிக்கும் தமிழக அரசு..\nமருத்துவர்கள் மற்றும் காவலாளர்கள் செய்யும் தியாகம்..\nகொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் பொறுப்பில் இருப்பவர்கள் தான் மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர் மற்றும் காவலர்கள். இந்த மூன்று துறையும் சரியாக செயல்படவில்லை என்றால் இந்த வைரஸ் தொற்று என்பது கட்டுக் கடங்காமல்… Read More »மருத்துவர்கள் மற்றும் காவலாளர்கள் செய்யும் தியாகம்..\nகாவல்துறையினர்க்காக பிரத்தியேகமான மாஸ்க் மற்றும் உபகரணங்கள்..\nஏப்ரல் 7, 2020 ஏப்ரல் 7, 2020\nகொரோனா வைரஸ் இந்தியாவில் சமூக தொற்றாக பரவாமல் இருப்பதற்காக தினமும் அயராமல் உழைத்து தன்னுடைய முயற்சியினால் மக்களைக் கட்டுப்படுத்தி சாதித்தவர்கள் தான் காவல்துறையினர். மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் வேலை செய்பவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு… Read More »காவல்துறையினர்க்காக பிரத்தியேகமான மாஸ்க் மற்றும் உபகரணங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.islamhouse.com/899508/ta/bs/audios/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-15T14:15:31Z", "digest": "sha1:AI53LDAIARCG6A26IMWRWHDUE2AIHQQR", "length": 1886, "nlines": 28, "source_domain": "old.islamhouse.com", "title": "இஸ்லாத்தின் பார்வையில் சுதந்திரம் - ஓடியோக்கள் - பொஸ்னியா - MP3", "raw_content": "\nதலைப்பு: இஸ்லாத்தின் பார்வையில் சுதந்திரம்\nபிரசுரிப்பாளர்: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\nதலைப்பு விபர மொழி பெயர்ப்பு: பொஸ்னியா - அரபு - தாய்லாந்து - வங்காளி - ஆங்கிலம் - இந்துனீசியா - திக்ரின்யா - அப்ரா - மலயாளம் - சிங்களம் - ருசியா - அம்ஹாரிக் - ஸ்வாஹிலி - சீனா - போர்துகேயர் - உஸபெக்\nஇனைப்புகள் ( 1 )\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது : Jul 09,2015 - 18:07:05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/2018/11/28/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-06-15T14:09:24Z", "digest": "sha1:JINGOM4VQ4AMTUC5MQW6TBGJSUGICDV3", "length": 22985, "nlines": 110, "source_domain": "peoplesfront.in", "title": "“கஜா” புயல் – கைகொடுத்த மின்வாரியத் தொழிலாளர���கள்! நிரந்தர வேலை கேட்டது என்னாயிற்று ? – மக்கள் முன்னணி", "raw_content": "\n“கஜா” புயல் – கைகொடுத்த மின்வாரியத் தொழிலாளர்கள் நிரந்தர வேலை கேட்டது என்னாயிற்று \n(கஜா பேரிடர் – உயிர் காற்றின் ஓசைகள் – (9) – மின்வாரியத் தொழிலாளர்கள்)\nகடந்த நவம்பர் 16 இல்,நாகை மாவட்டம் வேதாரணியத்தில் கரையை கடந்த கஜா புயல், அடுத்த சில மணி நேரங்களில் அது கடந்து வந்த 7 மாவட்டங்களை தலை கீழாகப் புரட்டி போட்டது. குறிப்பாக நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இப்புயலின் பாதிப்பால் பெரும் உயிர் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன.சென்னை வெள்ளம்,ஓக்கி புயல் என கடந்த கால இயற்கை பேரிடர்களின்போது எப்படி மக்களை அரசு கைகழுவியதோ, அதுபோலவே தற்போதைய கஜா புயலின் போதும்,பாதிக்கப்பட்ட மக்களை அரசு கைவிட்டது. சென்னை பெரு வெள்ளத்தின்போதும் பல மாநிலங்களில் இருந்து சென்னைக்கு குவிக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்களால் மாநிலத் தலைநகர் ஒரு சில வாரங்களில் மீண்டது.தற்போது கஜா புயலின் தாக்குதலால் சின்னாபின்னாமாக்கப்பட்ட மின் விநியோக கட்டமைப்பை மின்வாரியத் தொழிலாளர்கள் வேகமாக மீட்டு வருகிறார்கள்.\nகஜா புயல் பாதிப்பால்,முதலில் முப்பதாயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்தன என்ற மின்வாரியம்,தற்போது சுமார் 1.40 லட்சம் மின் கம்பங்கள் சேதமடைந்தன எனவும்,19,000 கிலோமீட்டர் மின்கம்பிகள்,1505 டிரான்ஸ்பார்மர்கள்,200 துணை மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில்தான் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சுமார் இருபதாயிரம் மின்வாரியத் தொழிலாளர்கள் பாதிப்படைந்த மாவட்டங்களின் மின்சீரமைப்பு பணிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.கன மழையும் பொருட்படுத்தாமல் நாளைக்கு பத்து மணி நேரம் இவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.இவர்களது அயராத உழைப்பால்,சில தினங்களுக்கு முன்பு,புயல் தாக்கிய வேதாரண்யம் நகருக்கு மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது, தலைப்புச் செய்தியாகியது.\nபுயல் பாதிப்பில் இருந்து மக்களை மீட்பதற்கான முயற்சியில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் கைகட்டி வேடிக்கை பார்க்க, மின்வாரியத் தொழிலாளர்களின் மின்சாரக் கை மட்டுமே பாதிப்படைந்த மக்களை காப்பதற்கு நீண்டதுதுயர் துடைக்கும் பணியில் இதுவரை மூன்று தொழிலாளர்கள் உயிர் வ���ட்டுள்ளனர். அரசோ உயிரிழந்த இரண்டு நிரந்தர தொழிலாளர்கள் குடும்பத்துக்கு மட்டும் இழப்பீடு வழங்கியுள்ளது. உயிரிழந்த மற்றொருவர் ஒப்பந்த தொழிலாளர் என்பதால், அவர் குடும்பத்துக்கு இதுவரையிலும் இழப்பீடு வழங்காமல் மனித உயிரிடம் பாரபட்சம் காட்டி வருகிறது.\nமக்களின் துயர் துடைக்க உயர் அழுத்த மின்கம்பத்தில் அமர்ந்தபடி பொட்டலச் சோற்றை வாயில் திணித்துக் கொண்டும்,சில சமயங்களில் உயிரையும் விடுகிற அந்த மின்வாரியத் தொழிலாளியின் வாழ்க்கையோ துயர்மிக்கவையாக உள்ளது\nதமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,குறைந்த பட்ச கூலியை உயர்த்த வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பத்தாண்டுகாலத்திற்கும் மேலாக மின்வாரியத் தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள்.\nசுமார் இருபது வயதில் ஒப்பந்தத் தொழிலாளியாக, மின்வாரியத்திற்கு வேலை செய்ய வருகிற தொழிலாளி ஒருவர் தற்போது 35 வயதைக் கடக்கிறார். இன்று நிரந்தரமாவோம் நாளை நிரந்தரமாவோம் என அவரது வாழ்க்கை பகல் கனவாக நீள்கிறது.ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடவேண்டும் என கடந்த காலத்தில் பல்வேறு முறை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.ஆனால் கழக ஆட்சியாளர்களைப் பொருத்தவரைக்கும் தொழிலாளர் நல விரோத கொள்கையில் ஒருமித்த கண்ணோட்டத்துடனே செயல்பட்டு வருகிறார்கள்.திமுக ஆட்சிக்கு வந்தாலும் அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் மின்வாரியத் தொழிலாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கைக்கு அவர்கள் ஒருபோதும் செவிமடுப்பதில்லை.\nசமூகப் பாதுகாப்பு அற்ற ஒப்பந்தத் தொழிலாளர்களின் மீதான உழைப்புச் சுரண்டலை கழக ஆட்சியாளர்கள் சட்டப்பூர்வமாக்கியுள்ளனர்.ஒரு வாரத்தில் மின் விநியோகம் வழங்கப்படும்,அறுபதாயிரம் மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டுள்ளது,நூறு துணை மின் நிலையங்கள் சரி செய்யப்படுள்ளன என மின்துறை அமைச்சர் வழங்கிற உறுதிமொழிக்கும்,புள்ளி விவரங்களுக்கும் செயல் வடிவம் வழங்குபவர்கள் மின்வாரியத் தொழிலாளர்கள்தான்\nஅதேநேரம் மின்சார வாரியத்தில் பணியாற்றும் முப்பதாயிரத்துற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை பொறுத்தவரை ���து மீண்டும் மீண்டும் தட்டிக் கழிக்கப்பட்டே வருகின்றது.வர்தா புயலானாலும்,தானே புயலானாலும்,சென்னை வெள்ளமானாலும் ஒப்பந்த தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு பணியாலேயே நகரமும் கிராமமும் மீண்டெழுகிறது.பின்பு அவர்களை அரசாங்கம் கைகழுவி விடுகிறது\n2015 -சென்னை பெரு மழை வெள்ளத்தின்போது நகரத்தில் குவித்த பலநூறு டன் குப்பைகளை பல்லாயிரக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்கள் அகற்றினார்கள். வெள்ளம் வடிந்தபின்னர் துப்புரவு பணியாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கையும் மறக்கப்பட்டன. அவர்களின் போராட்டங்களும் தனித்து விடப்பட்டன. தற்போது கஜா புயல் தாக்கத்தின் அவசரகால சீரமைப்பு பணியின் ஊடாக வெளிச்சத்திற்கு வருகிற மின்வாரியத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பை, அச்சமயத்தில் மட்டுமே பாராட்டிவிட்டு கடந்து போகாமல், அவர்களின் பணி நிரந்தரக் கோரிக்கைக்கு ஆதரவளிப்பதே மக்களின் முதற் கடமையாக இருக்க முடியும். நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் இருள் போக்கி, ஒளி பெருகச் செய்த மின்வாரியத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சூழ்ந்த இருளை விரட்ட மின்வாரியத் தொழிலாளருடன் கரம் கோப்போம்.\n– மக்கள் முன்னணி ஊடகத்திற்காக\nகுறிப்பு : (கஜா புயல் கரையைக் கடந்த நவம்பர் 16 இல் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை மையமிட்டு தமிழ்த்தேச மக்கள் முன்னனி பேரிடர் துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது; இத்துடனேயே சீற்றங் கொண்ட புயல் சிதைத்தெறிந்த மாவட்டங்களில் உள்ளபல்வேறு பிரிவினருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளையும் மீண்டெழுவதற்கு அரசிடம் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளையும் கண்டறியும் பணியை தமிழ்த்தேச மக்கள் முன்னணி செய்துவருகிறது. கஜா புயல் புரட்டிப் போட்டு போய்விட்டது; புயலில் பாதிக்கப்பட்டஇலட்சக்கணக்கான மக்களின் நெஞ்சாங்கூட்டிலிருந்து எழும் உயிர்க்காற்றின் ஓசைகள் இன்னும்cஉணரப்படவில்லை. களத்தில் இருந்து எழும் உயிர்க்காற்றின் ஓசைகளை ஆய்வறிக்கையாய் முன்வைக்கிறோம். கேளாத செவிகள் கேட்கட்டும், காணாத கண்கள் திறக்கட்டும்,)\nபட்ஜெட் 2020 – மோடி அரசு மக்களுக்கு சொல்லும் செய்தி என்ன \nதலைநகரில் தேர்தல் தோல்வி பாஜகவிற்கு சொல்வதென்ன\nஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை; தூத்துக்குடி மக்கள் போராட்டத்தின் முதல�� கட்ட வெற்றி\nகொரோனா காலத்தில் டாஸ்மாக்கை மூடுங்கள்\n‘தமிழ்நாட்டை உடைக்கும் எண்ணம்’ இராமதாசுகளுக்கு அப்பால் ஒரு பார்வை – 3 தலைக்கும் மேல் தொங்கும் கத்தி இருப்பது தைலாபுரத்திலா \nதடுப்பூசிக் கொள்கை – மண்டியிட்ட மோடி அரசு\nகரோனா வைரஸ்: ஆய்வகத்திலிருந்து தப்பியதா\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nநியூட்ரினோ எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, காவிரி, முல்லைப்பெரியாறு, தாமிரபரணி நீர், நிலம், இயற்கைவளப் பாதுகாப்பு வாகனப் பரப்புரை இயக்கம்…\nஅமித்சா அறிவித்துள்ள நாடுதழுவிய தேசிய குடிமக்கள் பதிவேட்டுப் NRC பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது…\nகாவிரிப்படுகை வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டம்:நமது எதிர்ப்பார்ப்புகள் என்ன\nகொரோனா காலத்தில் டாஸ்மாக்கை மூடுங்கள்\n‘தமிழ்நாட்டை உடைக்கும் எண்ணம்’ இராமதாசுகளுக்கு அப்பால் ஒரு பார்வை – 3 தலைக்கும் மேல் தொங்கும் கத்தி இருப்பது தைலாபுரத்திலா \nதடுப்பூசிக் கொள்கை – மண்டியிட்ட மோடி அரசு\nகரோனா வைரஸ்: ஆய்வகத்திலிருந்து தப்பியதா\nThe Family man 2 -அரசியல் வன்மத்தையும் இன வெறுப்பையும் விதைக்கிற சினிமா தொடர்\n சாலையோர தள்ளுவண்டி உணவு கடைகளையும் பார்சல் முறையில் செயல்பட அனுமதித்திடுக\nபத்து கோரிக்கைகள் – நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு, திமுக அரசுக்கு அரசியல் மனத்திட்பம் உண்டா\nலட்சத்தீவு – பாசகவின் இந்துராஷ்டிரத்திற்கான பரிசோதனைக் கூடமா\nஜூன் 7 முதல் முழுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள் வறியோர் வாழ்வு முடங்கிவிடாமல் மீட்டெடுக்கப் போர்க்கால அடிப்படையில் பொருளியல் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்\nமே 26 கருப்பு தினம் கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டத்திற்கு எதிராக 6 மாதங்களாக போராடும் விவசாயிகள் – தீர்த்து வைக்க இயலாத மோடி ஆட்சியின் 7 ஆண்டு நிறைவு நாள்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜ���க்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-06-15T14:28:22Z", "digest": "sha1:45JDD77WLSIV4UERIBHPYKZ52ED6AAKI", "length": 6644, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். பி. சண்முகநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ். பி. சண்முகநாதன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் அமைச்சராவார். இவர் தூத்துக்குடி மாவட்டம் பண்டாராவிளையைச் சேர்ந்தவர் இவர் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 1996-ம் ஆண்டு ஜவுளி மற்றும் கைத்தறி அமைச்சராக பதவி வகித்தார். 2011-ம் ஆண்டு இதே தொகுதியில் வெற்றி பெற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பணிபுரிந்து இருக்கிறார். 2016 ஆண்டு இதேதொகுதியில் வெற்றிபெற்று பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1] தமிழக அமைச்சரவையில் 2016 ஆகத்து 29 அன்று நடந்த மாற்றத்தில் சண்முகநாதன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.[2]\n↑ \"புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு\". தினத்தந்தி (2016 மே 29). பார்த்த நாள் 29 மே 2016.\n↑ \"தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய அமைச்சராகிறார் மாஃபா பாண்டியராஜன் - இன்று மாலை பதவியேற்பு விழா\". செய்தி. தி இந்து (2016 ஆகத்து 30). பார்த்த நாள் 31 ஆகத்து 2016.\nதமிழ்நாட்டு அமைச்சரவைப் பட்டியல்-2016, தமிழ்நாடு அரசு இணையதளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2019, 06:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sandhiya-070430.html", "date_download": "2021-06-15T12:20:20Z", "digest": "sha1:UDELUHMEYBEQFLZC5PYLWTS5D42SIZ4D", "length": 15023, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நிறைய கத்துக்கணும்-சந்தியா | Sandhiya wants only heroine roles - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகரின் உறுப்புகளை உடனடியாக தானம் செய்தது ஏன்\nFinance மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..\nAutomobiles இந்த ஊர்க்கா��ங்க ரொம்ப லக்கி... தடுப்பூசி போட்டு கொண்டால் கார் பரிசு... ஒரு காரின் விலை இத்தனை லட்சமா\nNews 'ஐஓபி' வங்கியை தனியாருக்கு விற்க முயற்சி.. தடுத்து நிறுத்துங்கள்.. ஸ்டாலினுக்கு வைகோ கோரிக்கை\nSports Exclusive: \"வச்சு உதைச்சு அனுப்பிருக்கோம்.. திருப்பி அடிக்க ரெடியா இருப்பாங்க\" - சடகோபன் ரமேஷ்\nLifestyle சயின்ஸ் அடிப்படையில் உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 3 எளிதான வழிகள் என்னென்ன தெரியுமா\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாலை நேரத்து மஞ்சள் வெயிலாக படு இதமாக மஞ்சள் வெயில் படத்தில் நடித்து வருகிறார் சந்தியா. ஒரு சாயங்கால வேளையில் சந்தியாவை பார்த்தபோது, சலசலவென சில கேள்விகளை எடுத்து அவர் முன் போட்டோம். மோனலிசா பாணி மர்ம புன்னகையுடன் சந்தியா பதில் கொடுத்தார்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிப் படங்களில் நடித்து விட்டீர்கள். நல்ல அனுபவம் வந்திருக்குமே என்று ஆரம்பித்தோம். அதற்கு சந்தியா, அனுபவமா, இன்னும் நிறையக் கத்துக்கணும் சார்.\nதெலுங்கில் அண்ணாவரம் படத்தில் மட்டுமே நடித்துள்ளேன். அதில் எனது சொந்தக் குரலில் பேசி நடித்தேன். மலையாளத்தில் 2 படங்களில் நடித்துள்ளேன். தமிழில் கடைசியாக வந்த கூடல் நகர் எனக்கு நல்ல பெயரைக் கொடுத்துள்ளது.\nஇப்போது கண்ணாமூச்சி ஏண்டா, மாலை நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடிக்கிறேன். இரண்டுமே எனக்கு நல்ல பெயரைக் கொடுக்கும். கண்ணாமூச்சி ஏண்டா படத்தில் ஜோடி பிருத்விராஜ். மாலை நேரத்து மயக்கத்தில் பருத்தி வீரன் கார்த்தி. இருவருமே சிறப்பான நடிகர்கள் என்பதால் நானும் சிறப்பாக நடித்தே ஆக வேண்டிய கட்டாயம் என்று செல்லமாக அலுத்துக் கொண்டார் சந்தியா.\nஇடையில் விழுந்த சிறிய இடைவெளிக்கு நான் மட்டும் காரணமல்ல. நல்ல கதைகளுக்காக காத்திருந்தேன். அதனால்தான் கொஞ்சம் கேப் விழுந்து விட்டது. இப்போது நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன்.\nகிளாமர் மட்டும் காட்டும் நடிகையாக நீண்ட காலம் இருக்க முடியாது. நடிப்புதான் முக்கியம். எனக்கு ந��்ல நடிப்பு உள்ளது. கிளாமர் எனக்கு ஒத்துவராது. அதனாலும் கூட கேப் விழுந்திருக்கலாம்.\nஅண்ணாவரம் படத்தோடு தங்கை வேடத்துக்கு குட்பை சொல்லி விட்டேன். இனிமேல் நடித்தால் ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன். வல்லவன் படத்தில் நடித்ததற்காக இன்றும் கூட வருந்துகிறேன். அதில் எனக்கு திருப்தியே இல்லை என்றார் சந்தியா.\nசந்தியாவுக்குப் பிடித்த நடிகை ஜோதிகாவாம். சினிமா உலகில் அவருடைய தோழி பாவனாவாம். கிளாமருக்கு மாறாதவரை உங்களுக்கு எதிரிகள் இருக்க வாய்ப்பு குறைச்சல்தான்\nமுதல்ல இங்கிலீஸ் படம்னாய்ங்க... இப்ப கொரிய படம்ங்கிறாய்ங்க... எதுல இருந்துய்யா சுட்டிருக்காய்ங்க\nஇதுதான் அந்தப் படத்துக் கதைன்னு கோலிவுட்ல அரசல் புரசலா சொல்றாங்களே... நெசமாவா\nசர்கார் படத்திற்கு அதிகரிக்கும் நெருக்கடி... திட்டமிட்டப்படி ரிலீசாவதில் சிக்கல்\nவிஸ்வரூபம் எடுக்கும் கதை திருட்டு விவகாரம்... சிக்கலில் 'சர்கார் '...\nசின்ன கேப்டனுக்காக கதைக்கேட்கும் தளபதி\n'சாமி 2 கதை இது தான்'... விழா மேடையில் ரகசியத்தை உடைத்த இயக்குனர் ஹரி\n‘சிவாஜி’யை டிங்கரிங் பார்த்தால் ‘சர்கார்’... உண்மையா விஜய் சார்\nஇமைக்கா நொடிகள் படத்தின் கதை தெரியுமா\nஜெயலலிதா பாணியில் பிக் பாஸ் வீட்டில் குட்டி கதை சொன்ன கமல்: யார் கதை தெரியுமா\n6 அத்தியாயம்... ஆறு அமானுஷ்ய கதைகளின் தொகுப்பாக ஒரு அதிரடி படம்\nகார்ப்பரேட் விவசாயம் பற்றிப் பேசும் விஜய்... 'தளபதி 62' கதை இதுதான்\nஎழுத்தாளர் இல்லாததால் தவிக்கும் இயக்குநர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: கண்ணா மூச்சி ஏனடா கதை கார்த்திக் கிளாமர் சந்தியா தமிழ் தெலுங்கு பிரித்விராஜ் மஞ்சள் வெயில் மலையாளம் மாலை நேரத்து மயக்கம் glamour karthik learn prithiraj sandhiya story telugu\nதமிழ் ராக்கர்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்... தாறுமாறாக காட்சியளிக்கும் பிரேம்ஜி\nபூக்களோடு பூக்களாக கலந்த கீர்த்தி சுரேஷ்.. மயக்காதே புள்ள\nஎப்படி சார் இப்படி...கமலிடம் யாரும் கேட்காத ரகசியத்தை கேட்ட பிரேமம் டைரக்டர்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/the-reason-behind-annaatthe-name-selection-for-rajinikanth-s-next-flick-068361.html", "date_download": "2021-06-15T14:07:10Z", "digest": "sha1:OXG4T73V6RNEH4RF3MKAWUT4Y7ZIHWQS", "length": 16619, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அந்த சென்டிமென்ட் முக்கியம்.. ரஜினி படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் வைத்தது ஏன்? இதுதான் காரணம் | The reason behind Annaatthe name selection for Rajinikanth's next flick - Tamil Filmibeat", "raw_content": "\nSports நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு.. ஓப்பனிங் ஜோடி உறுதியானது.. பவுலிங் படையில் குழப்பம்\nFinance 30 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்.. அழுது புலம்பும் எமிரேட்ஸ்..\nLifestyle 'அந்த' விஷயத்தில் சிறந்த பார்ட்னராக இருக்கும் 5 ராசிகள் எது தெரியுமா உங்க ராசி இதுல இருக்கா\nNews \"சோனியா\".. சூடு பிடிக்கும் முதல்வரின் டெல்லி பயணம்.. அந்த மீட்டிங்தான் ஹைலைட்.. என்னவா இருக்கும்\nAutomobiles டொயோட்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅந்த சென்டிமென்ட் முக்கியம்.. ரஜினி படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் வைத்தது ஏன்\nசென்னை: இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் வைக்கப்பட்டதற்கான காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளது.\nரஜினி நடிக்கும் 168 படத்தின் பெயர் 'அண்ணாத்த'\nநடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. இந்த படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇதன் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. கிராமத்தை மையமாக வைத்த கதையாக இது தயார் ஆகி வருகிறது.\nவின்டேஜ் கதை.. பாலிவுட் வில்லன்.. அஜித் கதையை ரஜினிக்கு கொடுத்த சிவா.. அண்ணாத்த அப்டேட்\nஇந்த நிலையில் இந்த படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் வைத்ததற்கு காரணம் என்ன என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு முதலில் நிற��ய பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. கிராமம் சார்ந்த பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். முக்கியமாக படத்தின் பெயர் சென்டிமெண்டாக இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்து இருக்கிறார்கள்.\nஅதன்படி கடைசியாக அண்ணாத்த என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர். நடிகர் அஜித்தை வைத்து சிவா நான்கு படங்கள் இயக்கினார். முதல் படத்திற்கு வீரம் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த படம் பெரிய ஹிட் ஆனது. இதனால் அடுத்த படத்திற்கு வியில் ஆரம்பிக்கும் வகையில் வேதாளம் என்று பெயர் வைக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் விவேகம் என்று பெயர் வைக்கப்பட்டு மூன்றாவது படம் வெளியானது.\nகடைசியாக விஸ்வாசம் என்று பெயர் வைக்கப்பட்டு நான்காவது படம் வெளியானது. விஸ்வாசம் படமும் பெரிய அளவில் ஹிட் அடித்தது. சிவா இப்படி முதல் எழுத்து சென்டிமென்ட் அதிகம் கொண்டவர். இதனால்தான் ரஜினி படத்திற்கு அண்ணாத்தா என்றும் பெயர் வைத்து இருக்கிறார்கள். ரஜினி நடித்த அண்ணாமலை, அருணாச்சலம் இரண்டு படங்களும் செம ஹிட் அடித்தது.\nஅபூர்வ ராகங்கள், ஆறில் இருந்து அறுபது வரை, அன்னை ஓர் ஆலயம் என்று எல்லா படமும் ரஜினிக்கு மாஸ் ஹிட் படங்கள். இதனால் அதேபோல் 'அ' சென்டிமென்டில் பெயர் வைக்க வேண்டும் என்று அண்ணாத்த என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர். ஒருவேளை அண்ணாத்த படம் ரஜினியின் கடைசி படமாக இருந்தால், அ வில் தொடங்கி அவரின் சினிமா கெரியர் அவில் முடிந்துவிட்டது என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.\nமறக்க முடியாத காதல் நினைவுகள்...அன்ஸீன் ஃபோட்டோக்களை வெளியிட்ட குஷ்பு\nவிறுவிறுப்படையும் அண்ணாத்த வேலைகள்...விரைவில் படப்பிடிப்பில் குஷ்பு\nகடவுள்தான் மனது வைக்க வேண்டும்.. அண்ணாத்த கடைசி நாள் ஷூட்டிங்கில் கலங்க வைத்த ரஜினிகாந்த்\n'அண்ணாத்த' ஹைத்ராபாத் ஷூட்டிங் ஓவர்.. சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.. ஆரத்தி எடுத்த மனைவி லதா\nஅண்ணாத்த படப்பிடிப்பு ஓவர்...விரைவில் டப்பிங் வேலைகளை துவக்குகிறார் ரஜினி\nஹைத்ராபாத்தில் அண்ணாத்த ஷூட்டிங் நிறைவு.. நாளை சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்\nரஜினியின் தலைவர் 169 ஹாட் அப்டேட்... தயாரிக்க போவது இவர்கள் தான்\nகிழிந்த பேண்ட்.. தொளதொள ஷர்ட்.. அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைத்ராபாத்தில் லேண்டான நயன்\nஅண்ணாத்தவிற��காக புதிய லுக்கிற்கு மாறி இருக்கேன்...ஜெகபதி பாபு பெருமிதம்\nஅண்ணாத்த ஃபஸ்ட்லுக் எப்போது...அசத்தல் அப்டேட் வெளியீடு\nஇரவு நேர ஊரடங்கால் சிக்கல்.. இரவில் படப்பிடிப்பு நடத்த அரசிடம் அனுமதி கேட்கும் அண்ணாத்த டீம்\nசுறுசுறுப்படையும் ‘அண்ணாத்தா‘ ஷூட்டிங் … தனி விமானத்தில் ஹைதராபாத் பறந்தார் சூப்பர் ஸ்டார் \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசென்னை வளசரவாக்கத்தில் வீடு புகுந்து துணை நடிகை மீது தாக்குதல்.. போலீஸில் புகார்.. பரபரப்பு\nதிருமணம் பற்றி கேட்டவர்களுக்கு சாய் பல்லவி கொடுத்த பதில்\nஎன் நிம்மதியே போச்சு.. நகைச்சுவை நடிகர் செந்தில் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\n42 வயதில் என்னம்மா அழகா இருக்காரு பூமிகா.. வைரலாகும் போட்டோஸ்\nமட் ஸ்பாவாம்.. மண்ணையே ஆடை போல் பூசிக்கொண்ட அண்ணாச்சி பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nகுழந்தை பருவம் முதல் இறப்பு வரை.. சுஷாந்த் சிங்கின் புகைப்படங்கள் ஓர் தொகுப்பு\nSura Director தலைமையில் இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவி | Filmibeat Tamil\nPriyamani செய்துகொண்ட திருமணத்தால் நடந்த சோகம் | கண்ணீர் விட்ட Priyamani | Family Man 2\nவீடு புகுந்து தாக்கப்பட்ட துனை நடிகை | Namma Veetu Pillai, Tolet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/farmers-upset-with-recently-announced-paddy-procurement-price/", "date_download": "2021-06-15T13:33:21Z", "digest": "sha1:QWNBMVKPFXYRJUA7XIPTBQRTSX52CCLW", "length": 13463, "nlines": 119, "source_domain": "tamil.krishijagran.com", "title": "தமிழக அரசின் நடப்பாண்டிற்கான நெல் கொள்முதல் விலை அறிவுப்பு", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nதமிழக அரசின் நடப்பாண்டிற்கான நெல் கொள்முதல் விலை அறிவுப்பு\nநடப்பாண்டிற்கான நெல் கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவித்த நிலையில், இந்த அறிவிப்பானது விவசாயிகளுக்கு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளனர். இடுபொருள் செலவு, ஆட்கள் கூலி உள்ளிட்ட செலவுகளுடன் ஒப்பிடுகையில் இந்த விலை உயர்வு மிக குறைவு என பலரும் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தை பொறுத்த வரை, இவ்வாண்டு தென்��ேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிக அளவில் பெய்துள்ளதால் பெரும்பாலான அணைகள் நிரம்பி, பாசனங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மேட்டூர் அணை இவ்வாண்டு நிரம்பி டெல்டா மாவட்ட விவசாகிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எனலாம். இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் நெல் நடவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோன்று பல ஆண்டுகளுக்கு பிறகு, ஈரோடு மாவட்டத்தில் ஒரே நேரத்தில் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி அரக்கன்கோட்டை, மேட்டூர் மேற்கு கரை வாய்க்கால் உள்ளிட்ட பாசனங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நெல் நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசின் இந்த அறிவுப்பு விவாசகிகளிடையே அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக அரசு இவ்வாண்டிற்கான நெல் கொள்முதல் விலையை அறிவித்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.65 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது ஏமாற்றமளிப்பதாக விவாசகிகள் தெரிவித்துள்ளனர்.\nஇன்றைய இடுபொருள் செலவு, கூலி உயர்வு, உற்பத்தி செலவுடன் ஒப்பிடுகையில் இந்த கொள்முதல் விலை மிக குறைவு என கூறுகின்றனர். மேலும் அவர்கள் கூறுகையில் கடந்தாண்டு விற்கப்பட்ட உரத்தின் விலை ரூ.400க்கு, ஆனால் தற்போது ரூ.1200க்கு விற்பனையாகிறது. அதே போன்று கடந்தாண்டு ஒரு ஏக்கர் நடவுக்கு கூலியாக ரூ.3 ஆயிரம் கொடுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அவை இருமடங்காக ரூ.6 ஆயிரமாக கொடுக்கப்பட்டு வருகிறது.\nஉற்பத்தி செலவு இரண்டு முதல் மூன்று மடங்காக உயர்ந்து விட்ட நிலையில் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.2500ம், மோட்டா ரகத்திற்கு ரூ.2300ம் என அறிவித்தால் மட்டுமே கட்டுபடியாகும் என விவசாகிகள் தெரிவித்துள்ளனர். எனவே தமிழக அரசு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம���.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nகொடைக்கானலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு பூத்துள்ள கற்றாழை பூ\nமாத இறுதியில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையை வரவேற்க தயாராவோம்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை ஜூன் 16-ல் திறப்பு\nசாண எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாடுகள் குறித்த ஆன்லைன் பயிற்சி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி\nநெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு: வேளாண்துறை எச்சரிக்கை\nஅக்ரூட் பருப்புகளின் ஆரோக்கிய நன்மைகள், ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்று\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.\nகோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளுக்கு ரூ .5 லட்சம் உதவி வழங்க தமிழக அரசின் திட்டம்\nகோடைகாலத்தில் நிலக்கடைகளை சாகுபடி,சிறந்த மகசூல்\nATM card தொலைந்துவிட்டதா, இப்போது எஸ்பிஜ வாடிக்கையாளர்கள் எளிதில் பிலாக் செய்யலாம். முழு விவரங்கள் கீழே\nவிரைவில் தொடங்கிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம்\nமக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%95/", "date_download": "2021-06-15T13:01:53Z", "digest": "sha1:FNGZFSCACAUVVWUDKOOQEBWPAMJ4NAEU", "length": 14284, "nlines": 108, "source_domain": "tamilpiththan.com", "title": "ஒரு மனிதரின் வாழ்க்கை ரகசியங்கள் - காண்ட விவரங்கள்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Rasi Palan ராசி பலன் Today Rasi Palan ஒரு மனிதரின் வாழ்க்கை ரகசியங்கள் – காண்ட விவரங்கள்\nRasi Palan ராசி பலன்\nஒரு மனிதரின் வாழ்க்கை ரகசியங்கள் – காண்ட விவரங்கள்\nஒரு மனிதரின் வாழ்க்கை ரகசியங்கள் – காண்ட விவரங்கள் நாடி சோதிடம்\nஒரு மனிதரின் வாழ்க்கை ரகசியங்கள் பதினெட்டு பகுதிகளைக்கொண்ட பதினெட்டு காண்டங்களைக் கொண்டதாகும். அது மட்டுமல்லாமல் சிறப்புக்காண்டமாக பிரசன்ன பிரச்சனை க���ண்டமும் உண்டு. நாம் இப்பொழுது காண்ட விவரங்களைக்காண்போம்.\nஒரு மனிதரின் பெருவிரல் ரேகையைக்கொண்டு அல்லது பிறப்பு விவரங்களைக்கொண்டு கீர்த்தி, புகழ், கௌரவம், வசதிகள், பல்வேறுவிதமான யோகங்கள் மற்றும் தெய்வீக வழிபாடுகள் போன்ற வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றிய பொதுப்பலன்களை சுருக்கமாகச்சொல்லும் குருநூல் பொதுக்காண்டமாகும். பிறகாண்ட பலன்களை அறிந்து கொள்ள இந்த காண்டத்தை கட்டாயம் பார்த்து பலன்களை அறிந்து கொள்ள வேண்டும்.\n2.கல்வி மற்றும் குடும்ப காண்டம்\nகல்வி நிலை, குடும்ப நிலை, வருமான வாய்ப்புகள், வாக்கு, செல்வம், தானம், கண், பல் மற்றும் ஆபரணச்சேர்க்கை முதலிய அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.\nவெற்றிகள், அக்கம்பக்கத்தவர்கள், சகோதரர் மற்றும் சகோதரிகள், அவர்களால் சாதகர் அடையும் நன்மை தீமைகள் போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.\nதாயார், மனை, நிலம், சொத்து, சுகம், வாகனயோகம், எந்திர யோகம், புதையல், மகிழ்ச்சி, ஆபரணச்சேர்க்கை மற்றும் தெய்வீகச்சுகங்கள் போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.\nகுழந்தைகள், பூர்வ புண்ணியம், ராஜயோகம், தாய் மாமன் மற்றும் தர்மகர்ம சிந்தனைகள் போன்ற அம்சங்களின் பலன்களைச் சொல்லும் குருநூல்.\nவிரோதி, வியாதி, கடன், வழக்கு, பிரச்சனைகள், மனக்கலக்கம், சிறைதண்டனை, களவு, குற்றம், பொறாமை மற்றும் விபத்து போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.\nதிருமணவாழ்வு, எதிர்கால வாழ்க்கைத்துணைவரின் வரலாறு, வாழ்க்கைத்துணைவரின் பலன்கள் மற்றும் நட்பு போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.\nஆயுள் காலம், கண்டம், விபத்து, மற்றும் மரணத்தின் தன்மைகள் போன்ற அம்சங்களின் பலன்களைச் சொல்லும் குருநூல்.\nதந்தை, செல்வம், பணச்சேர்க்கை, பரிசு, தெய்வ தரிசனம், ஆலயம் கட்டுதல், குரு உபதேசம், முக்தி மார்க்கம், தெய்வீக மந்திரம், தெய்வீகப்பொருள், தர்மம், அறப்பணி, யாகம், ஓமம், தந்தைவழி மூதாதையர் சொத்துக்கள் மற்றும் திடீர் பொருள் வரவு போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.\nதொழில், தொழில் வாய்ப்பு, வியாபாரம், தொழிலுயர்வு, நீண்ட பொருள் வரவு, கர்மம், சமூக சேவைகள் மற்றும் பொது வாழ்வு போன்ற அம்சங்களின் பலன்களைச் சொல்லும் குருநூல்.\nலாபம், இளைய களத்திரம் (இரண்டாம் திருமணம்), தகாத உடலுறவு இன்பங்கள் போன்ற அம்சங்களின் பலன்களைச் சொல்லும் குருநூல்.\nவிரையம், அடுத்த பிறவி, மோட்சம், வெளிநாட்டுப்பிரயாணம், படுக்கை சுகம், ஆண்மைக்குறைவு மற்றும் உடலுறவு இன்பம் போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.\nமுற்பிறவியில் பிறந்த இடம், செய்த நன்மை தீமை, முற்பிறப்பில் செய்த பாவங்களால் இப்பிறவியில் அனுபவிக்கும் துன்பம் மற்றும் துன்பத்தை நீக்குவதற்குண்டான தெய்வீக பரிகாரங்கள் போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.\nதெய்வீக ஆற்றலைப்பெறுவதற்குண்டான மந்திரமுறைகளையும்; எதிரிகளின் தொல்லைகளிலிருந்து மீண்டு வாழ்வில் ஏற்றம் பெறுவதற்காக உடலில் அணிந்து கொள்ள வேண்டிய தெய்வீக எந்திரங்கள் மற்றும் இல்லத்தில் வைத்து பூசை செய்யவேண்டிய சித்தர் குளிகைகள்(ரசமணிகள்) போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.\nநோய்கள், நோய்களைத்தீர்க்கும் மூலிகை மருந்துகள், மருந்துகளை உட்கொள்ளும் விதங்கள், மற்றும் சித்தமருந்துகளை தயாரிக்கும் முறைகள் போன்றவைகளின் பலன்களைச்சொல்லும் குருநூல்.\nநவகிரக திசைகள் மற்றும் புக்திகளின் காலங்களில் எற்படும் நன்மை தீமைகளின் பொதுப் பலன்களைச்சொல்லும் குருநூல்.\nசமூகசேவை மற்றும் அரசியல் வாழ்க்கைப்பற்றிய பலன்களைச் சொல்லும் குருநூல்.\nயோக ஞான மார்க்கங்கள், முக்தி மார்க்கங்கள், தெய்வீக உபதேசங்கள், தெய்வீக தரிசனங்கள் மற்றும் தெய்வீக உதவிகள் பற்றிய பலன்களைச் சொல்லும் குருநூல்.\n19. பிரசன்ன பிரச்சனை காண்டம்\nஇக்காண்டத்தின் மூலம் வாழ்க்கையில் ஏற்படும் பல்விதமான பிரச்சனைகளுக்கும், சந்தேகங்களுக்கும், கேள்விகள் மூலம் விடைகள் பெறலாம். ஒரு பிரசன்ன பிரச்சனை காண்டத்தில் அதிகபட்சம் மூன்று கேள்விகளுக்கு மட்டும் பதில்கள் கிடைக்கும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஅதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுனு கொட்டனுமா.. அப்படினா படுக்கையறையில் இவற்றை செய்யுங்க\nNext articleஒருவருக்கு தானமாக கொடுக்க கூடாதவை எவை என்று உங்களுக்கு தெரியுமா\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/32857", "date_download": "2021-06-15T13:41:05Z", "digest": "sha1:VHCZAY45DNU4I4D7U3OALXUU2QKKJKYA", "length": 15159, "nlines": 182, "source_domain": "www.arusuvai.com", "title": "kuzhanthai sapida | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறு��்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமேலே கூட்டாஞ்சோறு என இருக்குகிறதே அதை கிளிக் பண்ணினால் கூட்டாஞ்சோறு உறுப்பினர்கள் எல்லோருடைய பெயர் லிஸ்ட் அவர்களின் குறிப்புகளூக்கும் ஈஸியாக செல்லலாம்..\nஅதில் வாணி அவர்களின் பெயரும், குறிப்புகளூம் இருக்கு பாருங்க.. :-)\nநன்றிமா.மேல் கேள்வி கேட்ட‌ சகோதரிகாக‌ கேட்டேன்மா.\n//sariya sapidave matengura sappadu vayila vacha odane thuppidra onnume sapidrathuilla // இத்தனை நாள் கொடுக்காத உணவு ஏதாவது ஒன்றைக் கொடுத்துப் பார்க்கலாம். எப்போ உணவு கொடுப்பதானாலும் முதலில் நீங்கள் சுவை பார்த்துவிட்டுக் கொடுப்பது நல்லது. சாப்பிட்டு முடிந்ததும் கொடுக்கவென்று பாப்பாவுக்குப் பிடித்த ட்ரீட் ஏதாவது (சாக்லெட் / ஐஸ்க்ரீம்) தயாராக வைத்துக் கொள்ளுங்கள். உணவைச் சமர்த்தாகச் சாப்பிட்டால் ட்ரீட் கிடைக்கும் என்று சொல்லிப் பாருங்கள். (எப்பொழுதும் ட்ரீட் அளவு குறைவாக இருக்கட்டும்.) எல்லாக் குழந்தைகளுக்கும் இந்த ட்ரிக் வேலை செய்யாது. :-) முயற்சி செய்து பாருங்க.\nஎன் குழந்தையும் சாப்டவே மாட்றான் தோழிகளே. அந்த நேரத்தில் எனக்கு ரொம்ப கோவம் வந்து விடிகிறது. சாப்டாதனால திட்டி அடிக்கிறேன் அப்பறம் நினைத்து அழுவேன்.நல்லா சாப்ட என்ன செய்யுறது தோழிகளே.\nஇதற்கு பதிலளிக்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன் இருந்தாலும் பதிலளிக்கிறேன். //சாப்டாதனால திட்டி அடிக்கிறேன் // குழந்தையை உடல் ரீதியாக துன்புறுத்துவது என்பது அருவருக்கத்தக்க விஷயம்.இங்கெல்லாம் அம்மாவாக இருந்தாலும் அடித்தால் குழந்தையை கவர்மண்ட் எடுத்து உரிய முறையில் வளர்ப்பார்கள்.\nகுழந்தைக்கு சாப்பாடு கொடுக்க முன்னர் நீங்கள் நன்கு சாப்பிட வேண்டும்.சாப்பாடு ஊட்டுவதை ஒரு வேலையாக நினைத்து இந்த வேலையை முடித்து விட்டு சாப்பிடுவோம் என்று நினைக்க கூடாது.உங்கள் வயிறு பசிக்கும் போது குழந்தை அதிக நேரம் எடுத்துக்கொள்வதுபோல் தோன்றும்.\nகுழந்தையின் உணவுக்கு ஒரு அட்டவணையை தயார் செய்து கொள்ளுங்கள்.எந்த உணவும் ரிப்பீட் ஆகாமல் பாத்துக்கொள்ளுங்கள்.உணவு ஊட்டும் போது நேரத்தை கணக்கு பண்ணகூடாது.கையில் ஏதாவது விளையாட கொடுங்கள்.அதிக சத்தம் எழுப்ப கூடாது .அதாவது குரலை உயர்த்தவோ அதட்டவோ கூடாது.குழந்தைகள் அம்மா முகத்தை கவனிப்பார்கள்.முகத்தில் கடினம் இருந்தால் சாப்பாடு ஆர்வம் குறையும்.குழந்தைக்கு முன்னால் எதாவ்து சாப்பிடுங்கள்.உணவை கையால் தொட அனுமதியுங்கள்.10 மாசத்துக்கு மேற்பட்ட குழந்தைக்கு சோற்று பருக்கைகளை கையில் கொடுக்கலாம்.\nஉணவில் மிக குறைந்த அளவு சீரகம் பூடு சேர்க்கலாம்.பசி தூண்டப்படும்.வோம் வோட்டர் கொடுக்கலாம் செமிபாட்டு விகிதத்தை அதிகரிக்கும்.\nவீட்டிள் எல்லோரும் சேர்த்து சாப்பிடும் போது குழத்தையும் முன்னாடி வைத்து சாப்பிடுன்ங்க‌.அவன்கலுக்கு ஒரு பிலெட் ரெடி பன்னுங்க‌ , குழந்தை கேட்டு சாப்பிடும் வரை கொடுக்க‌ வேன்டாம்,2 நாள் பாருங்க‌. கேட்டு சாப்பிடுவான்க‌. தனியாக‌ நேரம் ஒதுக்கி சாப்பாடு இப்போதைக்கு ஊட்ட‌ வேன்டாம். எல்லோருடனும் சேர்த்து சாப்பிடடும். நன்றாக‌ சாப்பிட‌ ஆரம்பித்தும் தனியாகவும் கொடுங்க‌ , வீட்டில் சாப்பிடும் போதும் குழத்தையயும் சேர்த்து சாப்பிடுங்க‌.\nசகோதரி சுரெஜினியின் கருத்தயும் நினைவிள் வைத்து கொல்லுங்கள்.குழத்தையை அடிக்க‌ வேன்டாம்.\nசுகத்திரமாக‌ விடுங்க‌, நிங்க‌ சுவை பார்த்து விட்டு சாப்பாட‌ கொடுங்க‌.உங்கலுக்கு தெரியும் குழத்தை எதை விரும்பி சாப்பிடுரங்க‌ எந்த‌ உணவு குழத்தைக்கு பிடிக்கவில்லை என்ரு.\nஎன் மகனுக்கு வீசிங் help பண்ணுக தோழிகளே\n9 month baby நெஞ்சு சளி மற்றும் கொர் கொர் சத்தம்- கை வைத்தியம் ப்லீஸ்...\n7 மாதக்குழந்தை motion problem\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nபட்டிமன்றம் - 1 (நிம்மதியா நிதியா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகூந்தல் கழுவ உதவும் சாறு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E2%80%98%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%90%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E2%80%99/2", "date_download": "2021-06-15T13:58:09Z", "digest": "sha1:SRT2N6BKZQFBIG2HXGTNNT3C4W2V724I", "length": 10245, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’", "raw_content": "செவ்வ���ய், ஜூன் 15 2021\nSearch - ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’\nகரோனா தொற்றுக்கு எதிரான போரில் தீவிரம் காட்ட கோவை மாநகராட்சி ஆணையராக இளம்...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு\nபுதுச்சேரி ஆளுநரின் ஆலோசகர்களுக்கு 2 மாதச் செலவு ரூ.24 லட்சம்: ஆர்டிஐயில் தகவல்\nமுதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி பயணம்: மேட்டூர் அணையை 12-ம் தேதி திறக்கிறார்\nவாகன தணிக்கையில் ஈடுபடும் போலீஸார் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்: சென்னை காவல்...\nபடத் தலைப்பு குறித்து வதந்தி: பவன் கல்யாண் படக்குழுவினர் வேண்டுகோள்\nமதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் இடமாற்றம்: 66வது ஆணையராக கார்த்திகேயன் நியமனம்\n5 மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nதேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டே நியமனம்\nமாநில வளர்ச்சிக் கொள்கைக்‌ குழு உறுப்பினர்களுக்குத் துறை ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலினுடன் குழுவினர்...\n2022-ம் ஆண்டு உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தலில் முதல்வர் வேட்பாளராக யோகி ஆதித்யநாத்...\nகோவையில் தனியார் மருத்துவமனை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்: முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில்...\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2012/05/by-jp.html", "date_download": "2021-06-15T12:24:15Z", "digest": "sha1:BF43WDOINATBBPSX5AWP4FEOFUL7RZNI", "length": 31169, "nlines": 564, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: ஜெயா அரசின் ஓராண்டு கால சாதனைகள்!!! By J.P.பிரகாஷ்.", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nஜெயா அரசின் ஓராண்டு கால சாதனைகள்\nஇதை எழுதியது நான் இல்லை. நண்பர் ஜே பி பிரகா��். சட்டசபையில் பேச திமுகவுக்கு அனுமதி இல்லை. இருந்தால் இதை எல்லாம் பேசியிருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அங்கே ஜால்ரா சத்தம் தான் அதிகம் கேட்கின்றது. அதன் காரணமாக இந்த பதிவு இங்கே பதிக்கப்படுகின்றது. இதை ஜெயகுமார் ஒன்றும் செய்ய இயலாது. இப்போது பதிவை படியுங்கள்.கார்டூன் எங்கயோ சுட்டது. கார்டூன் வரைந்தவருக்கு நன்றி\nஜெயா தலைமையிலான அதிமுக ஆட்சியின் ஓராண்டு சாதனைகள் :\n1. வரலாறு காணாத மின் கட்டண உயர்வு சுமார் 100% சதவீதத்துக்கு மேல் கட்டண உயர்வு...\n2. வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு , சுமார் 200% சதவீதத்துக்கு மேல் கட்டண உயர்வு...\n3. பால் விலை கடுமையாக உயர்வு\n4. பத்திரபதிவு கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது\n5. கடுமையான மின் வெட்டு, குறைந்த பட்சம் 7 மணி நேரதிற்கு மேல்\n6. வங்கி கொள்ளைகள், படுகொலைகள் அதிகரிப்பு, தினமும் சராசரி 3 கொலை சம்பவங்கள், 5 கொள்ளை சம்பவங்கள், 10 செயின் பறிப்பு சம்பவங்கள் என்று தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை மிக சிறப்பாக பேணி காப்பது..\n7. எந்த ஒரு பெரிய திட்டத்தையும் அறிவிக்காதது\n8. துறைமுக விரைவு சாலை பணியை நிறுத்தியது\n9. திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட பல மேம்பால பணிகளை தாமதபடுத்துவது\n10. அமைச்சர்களை பேசா மடந்தைகள் ஆக்கிவிட்டு, தானே அனைத்து அறிவிப்புகளையும் விதி எண் 110 இன் கீழ் வெளியிடுவது\n11. சட்டசபையை, சுய புராண, தற்புகழ்ச்சி, ஜால்ரா மன்றமாக ஆக்கியது\n12. உடன்பிறவா சகோதரி சசிகலாவை, சின்னக்காவாக்கி, மக்களை முட்டாளகியது...\n13. பொய் வழக்குகளை போடுவதில் புதிய சாதனையை படைத்தது...அந்த பொய் வழக்குகளை நீதி மன்றங்கள் தள்ளுபடி செய்து குட்டுவாங்கியது...\n14. கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில் இரட்டை வேடம் போட்டது\n15. வெற்றிகரமாக சொத்துக்குவிப்பு வழக்கை சுமார் 15 வருடங்களுக்கு மேலாக இழுத்தடித்து கொண்டுவருவது..\n16. சொத்துக்குவிப்பு வழக்கில் தான் மட்டும் ஜாமீனில் இருந்து கொண்டே, முதல்வர் பதவில் இருந்து கொண்டு , பிறரை குற்றம் சொல்வது..\n17. பட்ஜெட்டில் பல்லாயிரம் கோடிக்கு வரிகளை போட்டது / உயர்த்தியது.\n18. மக்களின் மேல் கடும் விலை உயர்வை சுமத்தியது\n19. முந்தய திமுக ஆட்சியில் போடப்பட்ட, திட்டமிடப்பட்ட, துவக்கப்பட்ட திட்டங்களை , ஏதோ தான் ஆட்சிக்கு வந்து துவக்குவதாய் ஏமாற்றுவது\n20. அதிகாரிகளையும், அமைச்சர்களையும் சீட்டு ஆட்ட��் போல் மாற்றிக்கொண்டே இருப்பது, அனைவரையும் இடமாற்றம், பதவி மாற்றம் எப்போ வருமோ என்ற பயத்திலேயே வைத்து இருப்பது.\n21. ஓராண்டு காலத்தில் நீதிமன்றத்திடம் அதிகமாக குட்டு வாங்கிய அரசு என்று பெயர் வாங்கியது\n22. 200 கோடி மதிப்புள்ள , சென்னையின் மையபகுதிலுள்ள, (செம்மொழி பூங்கா எதிரில்) 115 கிரௌண்ட் அரசு நிலத்தை தனியாருக்கு (தோட்டகலை கிருஷ்ணமூர்த்தி என்ற அதிமுக பிரமுகருக்கு) தாரைவார்த்து கொடுக்கப்பட்டது.\n23. விலையில்லா மென்பொருள் பல இருக்க, மைக்ரோ சாப்ட் நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி கொடுத்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துவது (ஹிலாரியை சந்தித்தவுடன்)\n24. சுமார் 500 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை பாழ்படுத்துவது.\n25. இந்தியாவில் அங்கிகரிக்கப்பட்ட 3 செம்மொழிகளுள் , தமிழையும் பல ஆண்டு போராடி சேர்த்ததை இருட்டடிப்பு செய்து, செம்மொழி என்ற பெயர்களை மறைப்பது..\n26. ஆசியாவின் பெரிய நவீன நூலகமாக திகழும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற முயற்சிப்பது\n27. சேலத்தில் சுமார் 100 கோடி செலவில் கட்டப்பட்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை உபயோக படுத்தாமல் வீணடிப்பது\n28. பழைய பாட திட்ட புத்தகங்கள் வீணாக அச்சிட்டு சுமார் 200 கோடி நஷ்டம்\n29. 6800 கோடி புது வரி விதிப்பு (பட்ஜெட் அல்லாத)\n30. பரமக்குடி காவல்துறை கண்மூடிதனமாக 6 பேரை சுட்டு கொன்றுள்ளது இனவெறியுடன் இருவர் தேடுதல் வேட்டையில் கொலை..\n31. தொழில் துவங்க வரும் பன்னாட்டு நிறுவனங்களை குஜராத்க்கு அனுப்பபடுகிறது.\n33. காவல் நிலையத்தில் இதுவரை 12 பேர் அடித்து கொலை.\n34. வாரம் மூன்று முறை மீனவர்கள் மீது தாக்குதலை கை கட்டி வேடிக்கை பார்ப்பது.\n35. செயல்அற்ற மற்றும் செயல்படாத அமைச்சரவை\n37. சமசீர் கல்வி போராட்டம், மாணவர்களின் கல்வியில் விளையாடியது\n38. மக்கள்நல பணியார்களை வேலையிலிருந்து நீக்கி, அவர்களின் வாழ்கையில் விளையாடியது, பலரின் தற்கொலைக்கு காரணமாயிருப்பது..பதிமூனாயிரம் மக்கள் நல பணியாளர்கள் குடும்பங்களை நடு தெருவில் நிறுத்தியது\n39. செங்கல் விலை ரூபாய் முன்றில் இருந்து ரூபாய் ஏழு ஆக உயர்வு\n40. சிமெண்ட் விலை ரூபாய் 230 இல் இருந்து ரூபாய் 320 உயர்வு\n41. நியாய விலை கடையில் கலைஞர் ஆட்சியில் வழங்கிய 30 ரூபாய் பருப்பு நிறுத்தப்பட்டுள்ளது\n42. நியாய விலை கடைகளில் கலைஞர் வழங்கிய 25 ரூபாய் மளிகை பொ���ுள்கள் கொடுப்பதில்லை\n43. ஏழைகள் பயன்படுத்தும் மண்ணெண்ணெ அளவை குறைத்து, விலையை உயர்த்தியது..\n44. அனைத்து எண்ணைகளும், 50 ரூபாய் விலை உயர்வு\n45. ஜவுளிகள் விலை உயர்வு\n46. செய்யாத சாதனையை செய்ததாக கூறி 4 முழு பக்க விளம்பரங்களை, இந்திய அளவில் பெரும்பாலான நாளிதழ்களில் வெளியிட்டு அரசு கஜானாவை காலி செய்வது\n47. செம்மொழி மற்றும் தமிழ் ஆய்வு நூலகங்களை பாழ்படுத்தியது\n48. திருப்பூர் சாய பிரச்சனையை தீர்ப்பதாக கூறி, அனைத்து தரப்பினருக்கும் பட்டை நாமம் போட்டது..\n49. பெரும்பாலான இடங்களில் மக்கள் போக்குவரத்திற்கு ஒத்துவராது என்று புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, மோனோ ரயிலை கொண்டுவருவேன் என்று அடம் பிடிப்பது..\n50. மெட்ரோ ரயிலின் அடுத்த கட்ட விரிவாக்கங்களை கைவிட்டது\nஉங்கள் கருத்துகளை அதாவது விட்டுப்போன கருத்துகளை பின்னூட்டமாக சொல்லுங்கள் தோழர்களே\nLabels: அரசியல், வேதனைகள், ஜெயா ஆட்சி அவலங்கள், ஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nதெள்ள தெளிவான கணக்கெடுப்பு..... சரியான பார்வை.... மக்கள் மனதின் பிரதிபலிப்பு,,,, ஒரு வருட செய்திதாளின் தொகுப்பு போல உள்ளது..... இதை கண்டிப்பாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.... கைப்ரதி போல அடித்து கொடுத்தால் எல்லா மக்களுக்கும் தெரிய வரும்.....\nசமச்சீர் கல்வி புத்தக பின் பக்க அட்டைகளில் திமுக ஆட்சி காலத்தில் நடத்திய தமிழ் செம்மொழி மாநாட்டு படத்தில் உள்ள திருவள்ளுவர் படத்தை மறைத்து பச்சை ஸ்டிக்கர் ஒட்டி தமிழுக்கு பெரும் தொண்டு ஆற்றிய அம்மையார் இவர் ஒருவரே இந்த ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை ஆசிரிய பெருமக்களுக்கே வழங்கிய பெருமையும் அம்மையார் அவர்களையே சேரும்\nசமச்சீர் கல்வி புத்தக பின் பக்க அட்டைகளில் திமுக ஆட்சி காலத்தில் நடத்திய தமிழ் செம்மொழி மாநாட்டு படத்தில் உள்ள திருவள்ளுவர் படத்தை மறைத்து பச்சை ஸ்டிக்கர் ஒட்டி தமிழுக்கு பெரும் தொண்டு ஆற்றிய அம்மையார் இவர் ஒருவரே இந்த ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை ஆசிரிய பெருமக்களுக்கே வழங்கிய பெருமையும் அம்மையார் அவர்களையே சேரும்\nநித்தியானந்தாவை மதுரை இளைய ஆதீனமாக்கியதுதான் பெரியா சாதனை...\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் May 19, 2012 at 7:28 PM\nஇதை உல்டா பண்ணிதான் ஓராண்டு சாதனைப் பட்டியலை இந்தியா முழுவதும் பிரபலப் படுத்தியிருக்காங்க சார்..ஓரண்டுக்கே நாலு பக்கம்னா அஞ்சு வருச��்துக்கு நாற்பது பக்கம் போடுவாங்க...என்ன பன்றது..ஆல் இஸ் வெல்...\nஎங்கள் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாவின் ஓராண்டு கால சாதனைப் பட்டியல்கள்.\nஉண்மையைச் சொன்னா, நான் தி.மு.க காரன்னு சொல்றாங்க... நான் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாதுங்க.\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nநாடாளுமன்ற தேர்தல் 2019 பிர\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nஜெயா அரசின் ஓராண்டு கால சாதனைகள்\nதகதகத்தாய சூரியன் பொய்மேகங்கள் கலைத்து வெளியே வந்த...\nஅம்மா என்பது ஒரு அவஸ்தையான பதவி போலிருக்கு\nபுதுகை இடைத்தேர்தல்... டண்டனக்கா ஏ டணக்கனக்கா.... ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/comment/102737", "date_download": "2021-06-15T13:33:55Z", "digest": "sha1:ULQIBYPA2UYJIBOUJEPKW3SMCBHEDDJV", "length": 6739, "nlines": 147, "source_domain": "arusuvai.com", "title": "முடி வளர உதவுங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளே, முடி உதிரும் பிரச்சனக்கு உதவுங்கள். தலை வாறும்போதும், தலை குளிக்கும்போதும் முடி ரொம்ப கொட்டுது, முடி வளர உதவி செயுங்கள்\nஇந்த லிங்க்ல போய் பாருங்க. உங்களுக்கு தேவையான டிப்ஸ் கிடைக்கும்.\nஇந்த லிங்கில் தமிழில் எழுதுவது எப்படி என்ற விளக்கம் கொடுத்துள்ளார்கள். அடுத்த பதிவை தமிழில் எதிர்பார்க்கிறேன்.\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nதேவா மேடம் உதவி பண்ணுங்க (HAIR IN CHIN )\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nபட்டிமன்றம் - 1 (நிம்மதியா நிதியா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகூந்தல் கழுவ உதவும் சாறு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-15T13:48:28Z", "digest": "sha1:6BDG5FNM4AUB7BIRN4T2DPSINIXSUBJ5", "length": 6913, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:துறை வாரியாக விருதுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்க: பரிசுகள், பதக்கங்கள் மற்றும் விருதுகளின் பட்டியல்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமைதிப் பரிசுகள்‎ (2 பகு, 8 பக்.)\n► அறிவியல் விருதுகள்‎ (6 பகு, 10 பக்.)\n► ஆசிரிய விருதுகள்‎ (1 பக்.)\n► இசை விருதுகள்‎ (10 பகு, 8 பக்.)\n► இலக்கிய விருதுகள்‎ (7 பகு, 4 பக்.)\n► உணவுப் பரிசுகள்‎ (4 பக்.)\n► கணிதப் பரிசுகளும் விருதுகளும்‎ (3 பகு, 7 பக்.)\n► சாரண விருதுகள்‎ (2 பக்.)\n► சுற்றுச்சூழல் விருதுகள்‎ (1 பகு, 15 பக்.)\n► திரைப்பட விருதுகள்‎ (10 பகு, 7 பக்.)\n► மனித உரிமை பரிசுகள்‎ (2 பக்.)\n► விளையாட்டு விருதுகள்‎ (1 பகு, 1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2019, 02:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/297", "date_download": "2021-06-15T12:06:34Z", "digest": "sha1:FCGLML3P6PN4HSCHL7YDL4KX3DUGAA2G", "length": 7891, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/297 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nதுய்த்தவன் ஆதலின், அவனது பெருநாடும் இசையும் நடனமும் ஆகிய கலைகளின் இன்பத்தைச் சமய குரவர் காலத்தில் நன்கு நுகர்ந்து சைவப் பயிரைத் தழைக்கச் செய்தது. தேவார காலத்தில் இருந்த இசைக் கருவிகளைக் காணின், பல்லவப் பேரரசர் இசை வளர்த்த பெற்றி மேலும் நன்கு விளங்கும்.\nதேவார காலத்து இசைக் கருவிகள் (கி.பி. 600-850)\n1. யாழ் 2. வீணை 3. குழல் 4. கின்னரி 5. கொக்கரி 6. சச்சரி 7. தக்கை 8. முழவம் 9. மொந்தை 10. மிருதங்கம் 11. மத்தளம் 12. தமருகம் 13. துந்துபி 14. குடமுழா 15. தத்தலகம் 16. முரசம் 17. உடுக்கை 18. தாள��் 19. துடி 20. கொடுகொட்டி முதலியன. இவற்றுள், பல பண்டைக்கால முதலே தமிழகத்தில் இருந்தவை. தேவாரத்தில் காணப்படும் பெரும்பாலான பண்கள் தமிழ்நாட்டிற்கே உரியவை. அவை பண்டை இசை நூல்களில் (அழிந்துபோன நூல்களில்) கூறப்பட்ட இசை நுணுக்கம் பொருந்தியவை. அப் பண்களில் சில சிலப்பதிகாரத்துட் காணலாம். பல்லவப் பேரரசர் காலத்தில் தமிழ்நாட்டில் தமிழ்ப்பண்களும் தமிழ் இசையும் களிநடம் புரிந்தன என்பதற்குத் திருமுறைகளே ஏற்ற சான்றாகும்.[1]\nதிருப்பதிகங்கள் போலவே, பல்லவர் காலத்தில் ஆழ்வார் அருட்பாடல்கள் வைணவத் தலங்களில் நன்றாய்ப் பாடப்பட்டு வந்தன. இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் வைணவம் போற்றப்பட்ட சமயமாக இருந்தது. அக்காலத்தில் அருட்பாடல்கள் பெரிதும் பாடப்பட்டிருத்தல் வேண்டும். இங்ஙனம் சைவர் ஒருபுறமும் வைணவர் மறுபுறமும் இசையோடு கூடிய அருடம்பாடல்களைப் பாடியருளி இசைக்கருவிகளையும்\n↑ பல்லவர் கால இசைச்சிறப்பை நன்குணர்த்தும் நூல்கள் முதல் ஏழு திருமுறைகளேயாம். இசைபற்றிய அக்காலக் குறிப்புகள் அனைத்தும் அத் திருமுறைகளில் விளக்கப்பட்டுள்ளன. இத்துறையில் தமிழ் அறிஞர் ஆராய்ச்சி நடத்தல் இன்றியமையாததாகும்.\nஇப்பக்கம் கடைசியாக 10 பெப்ரவரி 2018, 04:31 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/22-minimum-support-price-increase-for-agri-products-said-central-government/", "date_download": "2021-06-15T13:20:31Z", "digest": "sha1:JQOJVPSNK5X3K5O5OPM7RMVMWCPDXV75", "length": 15695, "nlines": 124, "source_domain": "tamil.krishijagran.com", "title": "22 விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு - மத்திய அரசு!!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\n22 விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு - மத்திய அரசு\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் 22 விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் நேற்று கூடியது. இதில், வேளாண் விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஅதன்படி, கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஒரு குவிண்டால் கோதுமையின் விலை ரூ.1,975-ஆக உயர்ந்திருக்கிறது.\nஇதேபோல், கடுகின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.225 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம், ஒரு குவிண்டால் கடுகின் விலை ரூ.4,650-ஆக அதிகரித்துள்ளது.\nதானியங்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.225-ம், பயறு வகைகள் குவிண்டாலுக்கு ரூ.300-ம் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக, அவற்றின் விலை ஒரு குவிண்டாலுக்க ரூ.5,100-ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.\nஇது குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கோவிட்-19 தொற்று காரணமாக சாதகமற்ற சூழ்நிலையிலும், 2019-20ம் ஆண்டில் சாதனை அளவாக 296.65 மில்லியன் டன்கள் உணவு தானியம் உற்பத்தி செய்து விவசாயிகள் சாதனை படைத்துள்ளனர். பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியும் முறையே 23.15 மற்றும் 33.42 மில்லியன் டன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருத்தி உற்பத்தி 354.91 லட்சம் பேரல்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன் மூலம் உலகளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா முதலிடம் பெறும். இந்திய வேளாண் வரலாற்றில் இந்தாண்டு ஒரு மைல்கல். செப்டம்பர் வரையிலான இந்தாண்டு காரிப் பருவத்தில் 1,113 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது வழக்கத்தை விட 46 லட்சம் ஹெக்டேர் அதிகம். நாட்டின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதில் இது நல்ல வாய்ப்பை வழங்குகிறது. இந்த மகத்தான சாதனைக்காக விவசாயிகளுக்கும், மாநில அரசுகளுக்கும் பாராட்டுக்கள் என மத்திய அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.\nமேலும், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்��ின் கீழ், முடக்க காலத்தில் விவசாயிகளுக்கு ரூ.53,267 கோடி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக மற்றும் கேரளாவில் உள்ள மாவட்டங்களில் ஏலக்காய் உற்பத்தி 2018-2019 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளில் குறைந்துள்ளது.\nவிவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு அமைச்சரவைக் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு, பயிர் உற்பத்தியை மேம்படுத்துதல், கால்நடை உற்பத்தியை மேம்படுத்துதல், திறமையான வழிமுறைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செலவை குறைப்பது, விவசாயிகள் பெறும் விலையை அதிகரிப்பது, பண்ணை சாரா முறைகளுக்கு மாறுவது உட்பட 7 யுக்திகளை பரிந்துரைத்தது.\nமாடு வளர்க்க மலைப்பாக இருக்கா- சற்று மாற்றி யோசிங்க\nஅம்மை நோயில் இருந்து கோழிகளைப் பாதுகாப்பது எப்படி\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nசிறுதானிய இனிப்புகளுடன் இந்த ஆண்டு தீபாவளி-இது எப்படி இருக்கு\nஉக்ரைன் பல்கலைக்கழகத்துடன் TNAU புரிந்துணர்வு ஒப்பந்தம்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை ஜூன் 16-ல் திறப்பு\nசாண எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாடுகள் குறித்த ஆன்லைன் பயிற்சி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி\nநெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு: வேளாண்துறை எச்சரிக்கை\nஅக்ரூட் பருப்புகளின் ஆரோக்கிய நன்மைகள், ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்று\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.\nகோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளுக்கு ரூ .5 லட்சம் உதவி வழங்க தமிழக அரசின் திட்டம்\nகோடைகாலத்தில் நிலக்கடைகளை சாகுபடி,சிறந்த மகசூல்\nATM card தொலைந்துவிட்டதா, இப்போது எஸ்பிஜ வாடிக்கையாளர்கள் எளிதில் பிலாக் செய்யலாம். முழு விவரங்கள் கீழே\nவிரைவில் தொடங்கிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம்\nமக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/607074-pm-participates-in-dev-deepawali.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-06-15T13:43:37Z", "digest": "sha1:C7V4YGPP4L6TOYF2TANGO5WNP37EN3HW", "length": 19422, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "எப்போதெல்லாம் தேச நலனில் மாற்றங்கள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தேவையற்ற எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன: பிரதமர் மோடி வேதனை | PM participates in Dev Deepawali - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nஎப்போதெல்லாம் தேச நலனில் மாற்றங்கள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தேவையற்ற எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன: பிரதமர் மோடி வேதனை\nஎப்போதெல்லாம் சமூகத்திலும் தேசிய நலனிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றனவோ அப்போதெல்லாம் தேவையற்ற எதிர்ப்புக் குரல்கள் எழுவதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.\nநரேந்திர மோடி வாரணாசியில் நடைபெற்ற தேவ் தீபாவளி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் காசியிலிருந்து களவுபோன தேவி அன்னபூரணி சிலை மீண்டும் கிடைக்கப் பெறவிருப்பதால் காசிக்கு இது மற்றொரு சிறப்புத் தருணம் என்று கூறினார். காசிக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று அவர் தெரிவித்தார். இதுபோன்ற பழங்கால சிலைகள் நமது விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் நம்பிக்கைச் சின்னங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.\nஇதுபோன்ற நடவடிக்கைகள் முன்னரே எடுக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற பல்வேறு சிலைகளை நாடு திரும்பப் பெற்றிருக்கும் என்று பிரதமர் கூறினார்.\nமரபு என்பது நமக்கு நாட்டின் பாரம்பரியத்தைக் குறிக்கிறது, எனினும் சிலருக்கு அவர்களது குடும்பம் மற்றும் குடும்பப் பெயரை அது உணர்த்துகிறது என்று அவர் கூறினார். பாரம்பரியம் என்பது நமது கலாச்சாரத்தையும் நம்பிக்கையும் மாண்புகளையும் குறிக்கின்றன என்று அவர் மேலும் குறிப்பிட்டார். பிறருக்கு அது அவர்களது சிலைகள் மற்றும் குடும்பப் புகைப்படங்களைக் குறிக்கலாம்.\nகுரு நானக் தேவ் சமூகத்தின் மிகப்பெரிய சீர்திருத்தச் சின்னமாக பிரதமர் குறிப்பிட்டார். எப்போதெல்லாம் சமூகத்திலும் தேசிய நலனிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றனவோ அப்போதெல்லாம் தேவையற்ற எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன. எனினும் சீர்திருத்தங்களின் முக்கியத்துவம் தெளிவடையும் போது அனைத்தும் சரி செய்யப்படுகின்றன. குருநானக் தேவ் அவர்களின் வாழ்க்கை இதனை நமக்குக் கற்றுத் தருவதாக அவர் கூறினார்.\nகாசியில் வளர்ச்சிப் பணிகள் துவங்கிய போது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமே என்பதற்காக அதனை எதிர்த்தார்கள் என்று பிரதமர் கூறினார்.\nபாபாவின் தர்பார் வரையில் விஸ்வநாத் தடம் அமைக்கப்படும் என்று காசி முடிவு செய்தபோது எதிர்ப்பாளர்கள் அதையும் விமர்சித்தார்கள், எனினும் இன்று காசியின் மகிமை பாபாவின் அருளால் மீண்டும் பெறப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாபாவின் தர்பார் மற்றும் தேவி கங்கா வரையில் இருந்த நேரடி இணைப்பு மீண்டும் புனரமைக்கப் படுகின்றது என்று அவர் தெரிவித்தார்.\nகாசி விஸ்வநாதரின் அருளால் விளக்குப் பண்டிகையில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்ததற்கு பிரதமர் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்.\nஇந்த பழங்கால நகரின் மகிமையை நினைவுகூர்ந்த அவர், பல ஆண்டுகளாக உலகிற்கு வழிகாட்டியாக காசி திகழ்கிறது என்று கூறினார். தமது தொகுதியான காசி நகருக்கு கரோனா கட்டுப்பாடுகளினால் தம்மால் அடிக்கடி வர இயலவில்லை இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை உணர்ந்து இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.\nதமது மக்களிடமிருந்து இந்த காலத்தில் தாம் மிகத் தொலைவில் இருக்கவில்லை என்றும் பெருந்தொற்று காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வழிமுறைகள் குறித்து தாம் கேட்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பெருந்தொற்றின்போது பொது சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட காசி மக்களுக்குத் தமது பாராட்டுகளை அவர் தெரிவித்தார்.\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாகிறது: தென் தமிழகத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை\nதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள்: வெங்கய்ய நாயுடு கவலை\nஆண்டாண்டு காலமாக நடந்த மோசடிகளால் விவசாயிகள் அச்சம்: பிரதமர் மோடி கடும் தாக்கு\nநாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பிபிஇ உடைகள்: ஹர்ஷ் வர்தன் பெருமிதம்\nபுதுடெல்லிPMபிரதமர் மோடிஎதிர்ப்புக் குரல்தேச நலனில் மாற்றங்கள்வாரணாசிதீபாவளி\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாகிறது: தென் தமிழகத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை\nதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள்: வெங்கய்ய நாயுடு கவலை\nஆண்டாண்டு காலமாக நடந்த மோசடிகளால் விவசாயிகள் அச்சம்: பிரதமர் மோடி கடும் தாக்கு\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nபாரிஸில் நடைபெறும் பிரமாண்ட டிஜிட்டல் நிகழ்ச்சி: பிரதமர் மோடி உரை\nமாநிலங்கள் கையிருப்பில் 1.05 கோடி கோவிட் தடுப்பூசி: மத்திய அரசு தகவல்\nமாநிலங்களுக்கு கூடுதலாக 1,06,300 அம்ஃபோடெரிசின்-பி மருந்து ஒதுக்கீடு\nஅடுத்த திருப்பம்: சிராக் பாஸ்வானை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்க முயற்சி\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 20ம் தேதி வரை\nதமிழகத்தில் இன்று 11,805 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 793 பேர் பாதிப்பு:...\nஅனில் ரவிப்புடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா\nவாரிசுகள் தயாரிப்பில் உருவாகும் சலீம் - ஜாவேத் ஆவணப்படம்\n‘பிரதமர் மோடி- சீக்கியர்களுடனான சிறப்பு உறவு’ - புத்தகம் வெளியீடு\nபோனாலும் குத்தம், போகலன்னாலும் குத்தமா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E2%80%98%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%90%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E2%80%99/3", "date_download": "2021-06-15T14:00:55Z", "digest": "sha1:QSTOAZH3MJNQU2AOZ4SPH34B63JV3FY2", "length": 10141, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nSearch - ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’\nபிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு வழங்கும் மதிப்பெண்களுக்காக காத்திருக்கும் தனியார் பல்கலைக்கழகங்கள்: பொதுத்தேர்வு...\nதமிழகத்தில் மேலும் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nமாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவராக ஜெய���ஞ்சன் நியமனம்: முதல்வர் உத்தரவு\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வேளாண் சட்ட நகல்களை எரித்து போராட்டம்\nமேலும் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nயூடியூப் பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சிய அண்ணன் தம்பி உள்ளிட்ட 4 பேர்...\nஎன் புகழை அதிகம் பரப்பியதே எஸ்பிபிதான்: இளையராஜா நெகிழ்ச்சி\nகரோனா தடுப்பில் அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் தலைமையில் குழு\nகரோனா பரவலை தடுக்க கோயம்பேடு சந்தையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வியாபாரிகளுக்கு தடை: மாநகராட்சி...\nஐபிஎஸ் அதிகாரிகள் இருவருக்குக் கூடுதல் பொறுப்பு: ஆளுநர் பாதுகாப்பு அதிகாரி மாற்றம்\nபாலியல் வழக்கில் கைதான தடகளப் பயிற்சியாளர்: 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க...\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/136870/", "date_download": "2021-06-15T13:10:57Z", "digest": "sha1:5NALJG2N726IAKK56CH4NN7QJHQUUO5G", "length": 8021, "nlines": 95, "source_domain": "www.supeedsam.com", "title": "சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டு கழக வருடாந்த பொதுகூட்டமும் புதிய நிர்வாக அலுவலர் தெரிவும். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டு கழக வருடாந்த பொதுகூட்டமும் புதிய நிர்வாக அலுவலர் தெரிவும்.\nசாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக் கழக வருடாந்த பொதுகூட்டமும் புதிய நிர்வாக அலுவலர் தெரிவும் இன்று (31) இரவு சாய்ந்தமருதில் நடைபெற்றது.\nநடப்பாண்டுக்கான வரவு செலவு அறிக்கை வாசிக்கப்பட்டு எதிர்வரும் காலத்தில் குறித்த விளையாட்டு கழகத்தினால் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் பிளாஸ்டர் பிரிமியர் லீக் தொடர்பிலான ஆலோசனைகளும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. மேலும் சாய்ந்தமருது பிரதேச மைதானங்களில் உள்ள குறைபாடுகள், புதிய சீருடை அறிமுகம் தொடர்பிலும் கருத்தாடல்கள் நடைபெற்றது.\nஇதனை தொடர்ந்து புதிய நிர்வாக அலுவலர்கள் தெரிவு செய்யப்பட்டனர். தவிசாளராக வர்த்தகர் ஏ.எல். முகம்மத், தலைவராக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்தாத், பிரதித்தலைவராக வர்த்தகர் எம்.ஐ..எம். றிபாஜ், செயலாளராக வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர் ஏ.சி.எம். நிஸார், உதவி செயலாளராக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். றிஹான், பொருளாளராக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.எம். முனாஸ், முகாமையாளராக வர்த்தகர் எம்.எல். பஸ்மீர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் கழகத்தின் பயிற்றுவிப்பாளராக அம்பாறை மாவட்ட கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் எம்.பி.எம். றஜாய் நியமிக்கப்பட்டார்.\nவிளையாட்டு கழக சிரேஷ்ட ஆலோசர்களாக பொது சேவை ஆணைக்குழு உறுப்பினர் சிரேஷ்ட நிர்வாகசேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம், கெயார் கட்டுமான நிறுவன தலைவர் ஹிபத்துள் கரீம் ஆகியோரும் சட்ட ஆலோசகராக சட்டத்தரணி எஸ்.எல். ஹக்கீம் மற்றும் மருத்துவ ஆலோசகராக டாக்டர் ஏ.எம். வுஹையும் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.\nPrevious articleஓட்டமாவடியில் மூன்று வீதிகள் முடக்கம். இன்றுஅன்டிஜன் பரிசோதனை\nNext articleமுகநூல் ஊடாக அச்சுறுத்தியதாக முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் மீது முறைப்பாடு\nஹெல்ப் எவர் அமைப்பினால் நிவாரணப்பொதிகள்\nநுவரெலியாவில் மலர் வளர்ப்பாளர்களும் பாதிப்பு\nசுபீட்சம் 12 .06.2021 இன்றைய Epaper\n1,700 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப ஏற்பாடு\nகல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்னிக்கு பாராட்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://breakeveryyoke.com/1-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-15---%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D-irv-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2021-06-15T14:04:03Z", "digest": "sha1:HU5CV225L2TKQSK52IRVTUAKDE7TKCHO", "length": 19599, "nlines": 273, "source_domain": "breakeveryyoke.com", "title": "1 இராஜா 15 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்", "raw_content": "\nஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்\nஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்\n1நேபாத்தின் மகனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் 18 ஆம் வருடத்திலே அபியாம் யூதா தேசத்திற்கு ராஜாவாகி,\n2மூன்று வருடங்கள் எருசலேமில் அரசாட்சிசெய்தான்; அப்சலோமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மாகாள்.\n3தன்னுடைய தகப்பன் தன் காலத்திற்குமுன்பு செய்த எல்லாப் பாவங்களிலும் தானும் நடந்தான்; அவனுடைய இருதயம் அவனுடைய தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல், தன்னுடைய தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உத்தமமாக இருக்கவில்லை.\n4ஆனாலும் தாவீதுக்காக அவனுடைய தேவனாகிய யெகோவா, அவனுக்குப் பிறகு அவனுடைய மகனை எழும்பச்செய்வதாலும், எருசலேமை நிலைநிறுத்துவதாலும், அவனுக்கு எருசலேமில் ஒரு விளக்கைக் கட்டளையிட்டு வந்தார்.\n5தாவீது ஏத்தியனான உரியாவின் காரியம் ஒன்றுதவிர யெகோவா தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடு இருந்த நாட்களெல்லாம் ஒன்றையும் விட்டுவிலகாமல், அவருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.\n6ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.\n7அபியாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவைகளெல்லாம் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது; அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.\n8அபியாம் இறந்தபின்பு அவனுடைய முன்னோர்களோடு, அவனை தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய மகனாகிய ஆசா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.\n9இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் 20 ஆம் வருடத்திலே ஆசா யூதா தேசத்திற்கு ராஜாவாகி,\n1041 வருடங்கள் எருசலேமில் அரசாட்சி செய்தான்; அப்சலோமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மாகாள்.\n11ஆசா தன்னுடைய தகப்பனாகிய தாவீதைப்போல் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.\n12அவன் ஆண் விபசாரக்காரர்களை தேசத்திலிருந்து அகற்றி, தன்னுடைய முன்னோர்கள் ஏற்படுத்தின அருவருப்பான விக்கிரகங்களையெல்லாம் விலக்கி,\n13தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை ஏற்படுத்தின தன்னுடைய தாயாகிய மாகாளையும் ராணியாக இல்லாதபடி விலக்கிவிட்டான்; அவளுடைய விக்கிரகத்தையும் ஆசா அழித்து, கீதரோன் ஆற்றின் அருகில் சுட்டெரித்துப்போட்டான்.\n14மேடைகளோ தகர்க்கப்படவில்லை; ஆனாலும் ஆசா உயிரோடு இருந்த நாட்களெல்லாம் அவனுடைய இருதயம் யெகோவாவோடு இணைந்திருந்தது.\n15தன்னுடைய தகப்பனும் தானும் பரிசுத்தப்படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிப்பொருட்களையும் அவன் யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்தான்.\n16ஆசாவுக்கும் இ��்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்களுடைய நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.\n17ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடம் போக்குவரத்தாக இல்லாதபடி, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினான்.\n18அப்பொழுது ஆசா யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரண்மனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன்னுடைய வேலைக்காரர்கள் மூலம் தமஸ்குவில் வாழ்ந்த எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் மகன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவிற்குக் கொடுத்தனுப்பி:\n19எனக்கும் உமக்கும் என்னுடைய தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, உமக்கு வெகுமதியாக வெள்ளியையும் பொன்னையும் அனுப்புகிறேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப்போகும்படி, நீர் வந்து அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லச்சொன்னான்.\n20பெனாதாத், ராஜாவாகிய ஆசாவின் சொல்லைக்கேட்டு, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு எதிராக அனுப்பி, ஈயோனையும், தாணையும் பெத்மாக்கா என்னும் ஆபேலையும் கின்னரேத் அனைத்தையும் நப்தலியின் முழு தேசத்தையும் தோற்கடித்தான்.\n21பாஷா அதைக் கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதைவிட்டு திர்சாவில் இருந்துவிட்டான்.\n22அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா எங்கும் ஒருவரும் தப்பாமல் எல்லோரும் போய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவர அறிவிப்புகொடுத்து; அவைகளால் பென்யமீன் கோத்திரத்திலுள்ள கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.\n23ஆசாவின் மற்ற எல்லா செயல்பாடுகளும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் செய்தவைகளும், அவன் கட்டின பட்டணங்களின் வரலாறும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது; அவன் முதிர்வயதான காலத்தில் அவனுடைய கால்களில் வியாதி வந்திருந்தது.\n24ஆசா இறந்தபின்பு தன்னுடைய முன்னோர்களோடு, தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய யோசபாத் அவனுடைய இடத்திலே ராஜாவானான்.\n25யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இரண்டாம் வருடத்திலே யெரொபெயாமின் மகனாகிய நாதாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, இரண்டு வருடம் இஸ்ரவேலின்மேல் அ���சாட்சிசெய்தான்.\n26அவன் யெகோவாவுடைய பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தன்னுடைய தகப்பனுடைய வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்தான்.\n27இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் மகனான பாஷா, அவனுக்கு எதிராகக் சதிசெய்து, நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தர்களுக்கு இருந்த கிபெத்தோனை முற்றுகை இட்டிருக்கும்போது, பாஷா அவனைக் கிபெத்தோனிலே வெட்டிப்போட்டான்.\n28பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் அரசாட்சியின் வருடத்திலே அவனைக் கொன்றுபோட்டபின்பு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.\n29அப்பொழுது யெரொபெயாம் செய்ததும், இஸ்ரவேலைச் செய்யச்செய்ததுமான பாவங்களினாலும், அவன் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு உண்டாக்கின கோபத்தினாலும், யெகோவா சீலோனியனான அகியா என்னும் தமது ஊழியக்காரனைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே,\n30அவன் ராஜாவானபின்பு அவன் யெரொபெயாமின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; யெரொபெயாமுக்கு இருந்த சுவாசமுள்ளதொன்றையும் அவன் அழிக்காமல் விடவில்லை.\n31நாதாபின் மற்ற செயல்பாடுகளும் அவன் செய்தவைகளும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.\n32ஆசாவுக்கும் இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்கள் நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.\n33யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருட அரசாட்சியிலே அகியாவின் மகனாகிய பாஷா, இஸ்ரவேலனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி 24 வருடங்கள் ஆண்டு,\n34யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்தான்.\n< 1 இராஜா 14\n1 இராஜா 16 >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://franceseithi.com/kamakoduran-75301/", "date_download": "2021-06-15T13:29:50Z", "digest": "sha1:4DNAYW6NRFRUYYGXONBRUJKDO4AG7AAP", "length": 11168, "nlines": 96, "source_domain": "franceseithi.com", "title": "🇱🇰 காமக் கொடுரனின் பிடியில் சிக்கிய 14வயதுச் சிறுமி....!!! • FRANCE SEITHI", "raw_content": "\n— பிரபலமாகும் பதிவுகள் —\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️😳வெளிநாடொன்றில் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி\n⚫🇱🇰இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\n🔴🇱🇰😳அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் பஸில் கைது\n⚫🇫🇷ஜனாதிபதி மக்ரோன் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n⚫🇫🇷பிரான்ஸ் ஊரடங்கின் புதிய அட்டவணை\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n🇱🇰 காமக் கொடுரனின் பிடியில் சிக்கிய 14வயதுச் சிறுமி….\nஇலங்கையின் அம்பாறை – பொத்துவில் பகுதியில் இருந்து பதின்ம வயது சிறுமியை அழைத்து வந்து முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் குடும்பம் நடத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபொத்துவில் கிராமத்தில் வசித்து வரும் இளைஞரொருவர் தன் காதலியான 14 வயது சிறுமியை அழைத்து கொண்டு முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரி கிராமப் பகுதியில் குடும்பம் நடத்தியுள்ளார் குறித்த சிறுமியினை காணவில்லை எனப் பெற்றோர்கள் அம்பாறை பொத்துவில் பகுதி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்கள்.\nஇந்த முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய சிலாவத்தை மாதிரி கிராமத்தில் 16 வயது பூர்த்தியாகாத சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞரும் சிறுமியும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅம்பாறை பொலிஸ் பிரிவின் ஊடாக இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன் .\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n����🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\nமுந்தைய பதிவு மார்ச் 1ம் திகதியில் இருந்து எரிவாயு விலை கட்டணம் மாற்றம்.\nஅடுத்த பதிவு 🔴🇱🇰ஒரு நிமிடம் ஒதுக்கி இதை வாசியுங்கள் முடிந்தால் உங்க நண்பருக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்\n— சமீபத்திய பதிவுகள் —\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\nஇலங்கையில் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://franceseithi.com/london-people-99123/", "date_download": "2021-06-15T13:45:30Z", "digest": "sha1:YFYP4FZRWWSRFQXVPZIPOOMIDZ4FVEIU", "length": 10456, "nlines": 96, "source_domain": "franceseithi.com", "title": "மக்கள் சொல்பேச்சு கேட்க்கவில்லை! NHS கவலை! • FRANCE SEITHI", "raw_content": "\n— பிரபலமாகும் பதிவுகள் —\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️😳வெளிநாடொன்றில் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி\n⚫🇱🇰இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\n🔴🇱🇰😳அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் பஸில் கைது\n⚫🇫🇷ஜனாதிபதி மக்ரோன் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n⚫🇫🇷பிரான்ஸ் ஊரடங்கின் புதிய அட்டவணை\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\nஇன்னும் சில தினங்களில் கொரோனா தொற்று படு மோசமான நிலைக்கு செல்ல உள்ளதாகவும். 3வது லாக் டவுனை மக்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் சுகாதார துறை கவலை வெளியிட்டுள்ளது.\nஇதனால் நிலமை மேலும் மோசமடையும் என்றும். பலர் இறக்க கூடும் என்றும் பிரித்தானிய சுகாதார துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.\nமக்கள் 3வது லாக் டவுனை அசட்டை செய்துவிட்டு, வீதிகளில் இன்னும் நடமாடி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இன்று முதல் பொலிசார் மேலும் பல கெடு பிடிகளை கையாள உள்ளதாக இலக்கம் 10 டவுனிங் வீதி நிர்வாகம் தெரிவித்துள்ளதோடு.\nகொரோனா பற்றிய விழிப்புணர்வு விளம்பரத்தை அதிகரிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக சற்று முன்னர் தகவல்கள் வெளியாகியுள்ளது.\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\nமுந்தைய பதிவு 🇫🇷Nimes-Ouest மற்றும் Nîmes-Est நகரங்களுக்கு இடையே பாரிய விபத்து….. மூவர் பரிதாபமான முறையில் உயிர் இழப்பு \nஅடுத்த பதிவு 🇫🇷பிரான்ஸில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி… புதியவகை தடுப்பு மருந்து நாளை மறுதினம் \n— சமீபத்திய பதிவுகள் —\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\n🇬🇧பிரித்தானியாவில் மனைவியையும் மகனையும் கொன்றுவிட்டு தப்பியோடிய நபரால் பரபரப்பு\n⚫🔴பிரித்தானியாவில் மீண்டும் கொரோனா அலை\n😮🇬🇧பிரித்தானிய பிரதமர் இரகசிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://franceseithi.com/srilanka-airport-5301/", "date_download": "2021-06-15T13:04:17Z", "digest": "sha1:XQR3CXBMYBKGQABMHMFOSBDFBS3QFDW7", "length": 10339, "nlines": 92, "source_domain": "franceseithi.com", "title": "விமான நிலையங்கள் திறப்பு...!! வெளிவந்த முக்கிய தகவல்! • FRANCE SEITHI", "raw_content": "\n— பிரபலமாகும் பதிவுகள் —\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️😳வெளிநாடொன்றில் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி\n⚫🇱🇰இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\n🔴🇱🇰😳அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் பஸில் கைது\n⚫🇫🇷ஜனாதிபதி மக்ரோன் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n⚫🇫🇷பிரான்ஸ் ஊரடங்கின் புதிய அட்டவணை\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\nவெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்காக விமானநிலையங்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.\nசுற்றுலாத்துறை அதிகாரசபை பரிந்துரை செய்துள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு முரணாக செயற்படும் ஹோட்டல்கள், சுற்றுலா சேவை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் சுகாதார பாதுகாப்பு குறித்து 24 மணித்தியாலமும் கண்காணிக்க சுற்றுலாத்துறை அதிகார சபையில் விசேட கண்காணிப்பு மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.\nசுற்றுலாத்துறை அதிகார சபையில் நேற்று இடம் பெற்ற சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு அவர் கூறினார்.\nமேலும் இச்சந்திப்பில் சுற்றுலாத்துறை சேவை நிறுவனங்கள்,சுற்றுலாத்துறை பிரதிநிதிகள்,சுற்றுலாபயணிகளுக்கான வழிகாட்டிகள் ஆகியோரும் கலந்துக் கொண்டிருந்தனர்.\nமுந்தைய பதிவு 😲கிணற்றிக்குள் தவறி விழுந்த நமீதா காப்பாற்ற ஓடிய மக்கள் வெள்ளம்\nஅடுத்த பதிவு 🇫🇷பிரான்ஸில் கொரோனாவின் அதிகரிப்பு .. அவசரசிகிச்சை கட்டில்கள் அதிகரிக்க வலரிபெக்ரஸ் கோரிக்கை \n— சமீபத்திய பதிவுகள் —\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\nஇலங்கையில் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-15T12:27:55Z", "digest": "sha1:CA7PZYKAXXUY6XJDVDZZNDPQNOOH3M2O", "length": 10631, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடல் மட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநிலையாக உள்ள நிலவியல் சூழல்களில் பொருத்தப்பட்டிருந்த, 23 நீர்மட்ட ஏற்றத்தாழ்வுகளை அளக்கும் கருவிகளின் அளவீடுகளில் இருந்து பெற்ற, சராசரி கடல்மட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டும் படம்.\nசராசரி கடல் மட்டம் (Mean sea level, MSL) என்பது பொருத்தமான நிலத்திலுள்ள நிலையான ஓர் ஆதார புள்ளியின் சார்பான கடலின் உயரமாகும். ஆனால் நிலத்திலுள்ள ஆதார புள்ளியை தெரிவுசெய்வது மிகச் சிக்கலான பணியாகும். மேலும் கடலின் சரியான உயரத்தை கண்டறிவது கடினமான செயலாகும்.[1] சராசரி கடல் மட்டம் என்பது கடல் அலை, காற்று போன்றவற்றால் பாதிக்கப்படாத நிலையாக நி��்கும் கடலின் உயரமாகும். கணிப்பின் போது நீண்ட நேரத்துக்கு எடுக்கக்படும் உயர அளவீடுகளின் சராசரி மதிப்பை, சராசரி கடல் மட்டமாக கொள்ளப்படும். கடலின் உயரம் நிலத்துக்கு சார்பாக அளவிடப்படுவதால் சராசரி கடல் மட்டமானது கடல் நீர் உயர வேறுபாட்டாலோ அல்லது நிலத்தின் ஏற்படும் உயரவேறுபாடு காரணமாகவோ மாற்றம் அடையலாம்.[1]\nகடல் மட்டத்துக்கு மேல் (above sea level) பொதுவாக கடல் மட்டத்திற்கு மேல் உள்ள ஒரு இடத்தின் உயரத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கடல் மட்டம் என்பது சராசரியாக கடல் ஒட்டிய நிலத்தின் நிலை ஆகும். கடல் மட்டத்திற்கு மேல் உயரத்தைப் பொருத்து வளிமண்டல அழுத்தம் வேறுபடும். எனவே வான்வழி போக்குவரத்தில் இது ஒரு முக்கிய குறியீடு ஆகும். இவ்வளவீடு உண்மையில் சராசரி கடல் மட்டத்திற்கு மேல் (above mean sea level, AMSL) என்பதையே குறிக்கிறது.\nஅமெரிக்காவில் அமைந்துள்ள புவி மற்றும் கோள் அறிவியல் துறை சார்பில் இரண்டரை ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியில் கடந்த நூற்றாண்டைவிட இந்த நூற்றாண்டில் 14 செ.மீட்டர்கள் கடல் மட்டம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த 1000 முதல் 1400 ஆம் ஆண்டுவரை புவி குளிர்ந்து இருந்ததால் 8 செ.மீட்டர்களே கடல் மட்டம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.[2][3]\n↑ வேகமாக உயரும் கடல்நீர் மட்டம் தி இந்து தமிழ் 24 பிப்ரவரி 2016\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/34", "date_download": "2021-06-15T14:08:12Z", "digest": "sha1:VGB46BC5ZRHSQDBZZ3CX22OFKH6WNFTL", "length": 7500, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/34 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n(காலேரு தெலுங்கில்) என்னும் ஆற்றங்கரையில் இளங்கிள்ளி அவர்களை முறியடித்தான். இந்தப் பலம் குன்றிய வட எல்லையே சாதவாகனர் பேரரசில் தென்கிழக்கு மாகாணத் தலைவராக இருந்த பல்லவர் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றப் பேருதவி செய்ததாகும்.[1] இந்த இளங்கிள்ளியின் ஆட்சி ஏறக்குறையக் கி.பி. 200 வரை இருந்தது என்னலாம்.\nமணிமேகலை என்னும் காவியத்திலிருந்து, பெருங்கிள்ளி காலத்தில் புகார் கடல் கொண்டதென்பதை அறியலாம். அங்கிருந்த அறவண அடிகள் முதலிய பெளத்தரும் சான்றோரும் பிறநாடு புக்கனர் என்பதால் சோழர் தலைநகரமும் உறையூருக்கு மாறியிருத்தல் வேண்டும் என்று கருத இடமுண்டு. இந்நிலையில் இளங்கிள்ளிக்குப்பின் தொண்டை நாட்டையாண்ட சோழ அரசியல் தலைவன் வன்மையற்றவனாக இருந்திருக்கலாம். மேலும், வடவர் படையெடுத்தபொழுது, தலைநகரை இழந்த வருத்த நிலையில் இருந்த சோழ வேந்தன் உடனே தக்க படைகளை உதவிக்கு அனுப்ப முடியாமல் இருந்திருக்கலாம்; அல்லது உறையூரிலிருந்து படைகள் அனுப்ப முடியாது தவித்திருக்கலாம். இன்ன பிற காரணங்களால் ஏறக்குறைய 300 ஆண்டுகள் (கி.மு.60-கி.பி.250) வரை சோழப் பேரரசுக்கு இருந்த தொண்டை மண்டலம், கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இடையில் பல்லவர் ஆட்சிக்கு மாறிவிட்டது. மணி மேகலையை நன்கு ஊன்றிப் படிப்பவர். கி.பி.2ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழர் வலிகுன்றத் தொடங்கிய உணரலாம்.\n2. பல்லவரைப் பற்றிய சான்றுகள்\nசங்க நூல்களில் பல்லவர் என்பரைப் பற்றிய குறிப்பே காணல் இயலாது. ஆனால், சங்க நூல்களின் காலமாகிய கி.பி. இரண்டாம்\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:50 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/no-new-corona-cases-in-kerala-today-q9rgvt", "date_download": "2021-06-15T13:09:23Z", "digest": "sha1:7SJFOGWYOCSQPKJX2UGRLOV6X2ZCX6PJ", "length": 8589, "nlines": 75, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனாவுக்கு எதிராக கெத்து காட்டும் கேரளா.. இன்று ஒரு பாதிப்பு கூட இல்ல.. சபாஷ் கேரளா | no new corona cases in kerala today", "raw_content": "\nகொரோனாவுக்கு எதிராக கெத்து காட்டும் கேரளா.. இன்று ஒரு பாதிப்பு கூட இல்ல.. சபாஷ் கேரளா\nகேரளாவில் இன்று ஒரு கொரோனா பாதிப்பு கூட உறுதியாகவில்லை என கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது கேரளாவில்தான். கொரோனா உறுதியான ஆரம்ப கட்டத்தில் மார்ச் மாத மத்தியிலிருந்து இறுதி வரை கேரளாவில் பாதிப்பு மளமளவென உயர்ந்தது. மகாராஷ்டிராவுக்கு நிகராக கேரளாவில் பாதிப்பு இருந்தது.\nஆனால் கேரள அரசின் சிறப்பான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள், சரியான திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல், மக்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றால் ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து கேரளாவில் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வந்தது.\nஅங்கு இதுவரை 499 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 400 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 95 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nஇந்தியாவின் மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பு முதலில் உறுதியான கேரளா, வெகுவிரைவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி மீண்டது. மற்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துவருகிறது. இந்நிலையில், கேரளாவில் இன்று ஒரு கொரோனா பாதிப்பு கூட உறுதி செய்யப்படவில்லை என கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்தார். இதேபோலவே இரு தினங்களுக்கு முன்பும் கூட ஒரு பாதிப்பு கூட உறுதியாகவில்லை எனவும் அமைச்சர் ஷைலஜா தெரிவித்தார்.\nமகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிவரும் நிலையில், கேரளா கொரோனாவிலிருந்து கிட்டத்தட்ட மீண்டு, கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுவிட்டது.\nகுழந்தைகளுக்கு கொரோனா அதிக பாதிப்புக்களை ஏற்படுத்துமா... எய்ம்ஸ் இயக்குநர் கொடுத்த விளக்கம்...\n#BREAKING முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு விலை இதுதான்... தமிழக அரசின் அதிரடி உத்தரவு...\nதமிழகம், புதுச்சேரியில் கொரோனா கட்டுக்குள் வர இதுவே காரணம்... பாராட்டிய உயர் நீதிமன்றம்...\nகலைத்துறையையே கலங்க வைத்த மரணம்... பிரபல ஓவியர் கொரோனா தொற்றுக்கு பலி...\nநான் காலடி எடுத்து வைத்தால் இந்தியாவை விட்டு கொரோனா ஓடிவிடும்... சாமியார் நித்யானந்தா சர்ச்சை பேச்சு..\nமுன்னாள் ஒரு முதல்வராக இருந்த பழனிசாமிக்கு இதுகூடவா தெரியாது..\nமுதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டம்.. சிங்கார சென்னை 2.0 திட்டம் விரைவில்..\nஹலோ மக்களே.. கொரோனா இன்னும் முடியலங்க.. கூட்டம் கூட்டமாக வெளியல் வருவோரை தடுக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.\nமீண்டும் தலைமை செயலகமாகும் ஓமந்தூரார் மருத்துவமனை.. மாற்று வழி தேடும் மு.���.ஸ்டாலின்..\nபட்டப் பகலில் இளைஞருக்கு சரமாரி வெட்டு.. பட்டா கத்தியுடன் ரவுடி வெறித்தனம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/06/02142301/2446206/Covid-Vaccine-for-TN.vpf", "date_download": "2021-06-15T12:28:48Z", "digest": "sha1:VSQWSC7NY75C4K6JFTM35ACZZFR7CGNT", "length": 9563, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "4.95 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு - மாவட்ட வாரியாக பிரித்து அளிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\n4.95 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு - மாவட்ட வாரியாக பிரித்து அளிப்பு\nமத்திய அரசு தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு மேலும் 4 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவை மாவட்ட வாரியாக பிரித்து வழங்கப்பட்டுள்ளன.\nமத்திய அரசு தொகுப்பிலிருந்து 45-வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதற்காக, தமிழகத்திற்கு மேலும் 4 லட்சத்து 95 ஆயிரத்து 570 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் சென்னைக்கு 54 ஆயிரத்து 570 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 10 ஆயிரம் கோவாக்ஸின் தடுப்பூசிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\nசென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு 40 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 8 ஆயிரம் கோவாக்ஸின் தடுப்பூசிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\nகோவைக்கு தடுப்பூசி குறைவாக ஒதுக்கீடு செய்யப்படுவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், சென்னைக்கு அடுத்து கோவைக்கு அதிகளவில் தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோல் செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, தஞ்சை, கன்னியாகுமரி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு தலா 10 ஆயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.\nமாவட்ட வாரியான நோய் பரவல் மற்றும் பயன்பாட்டு அடிப்படையில் தடுப்பூ��ிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு தொகுப்பிலிருந்து, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கென தமிழகத்திற்கு இதுவரை 87.44 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\nமேலும், தமிழகத்தில் அனைத்து வயதினரையும் சேர்த்து இதுவரை 90.31 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.\nகொரோனா 3வது அலை : குழந்தைகளை பாதிக்குமா\nகொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதனை சமாளிக்க தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nநடிகர்கள் பெயரில் போலி கணக்குகள் - அடுத்தடுத்து புகார் அளித்த நடிகர்கள்\nஅடுத்தடுத்து காமெடி நடிகர்கள் பெயரில் போலியாக சமூக வலைதளங்களில் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாக புகார்கள் வெளியாகி இருப்பது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...\nகொரோனா தடுப்பு நிவாரண நிதி - விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி\nநடிகர் விஜய்சேதுபதி கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.\nகொரோனா தடுப்பூசி செலுத்தியதில் டாப் 10 நாடுகள்\nகொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளை பற்றி ஒரு செய்தி தொகுப்பு..\nமாணவிகளிடம் அத்துமீறியதாக புகார் - சிவசங்கர் பாபாவை கைது செய்ய நடவடிக்கை\nமாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிவசங்கர் பாபாவை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீசார் உத்தரகண்டிற்கு விரைந்துள்ளனர்.\nமாவட்ட ஆட்சியர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை\nமாவட்ட ஆட்சியர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2008/02/blog-post_28.html", "date_download": "2021-06-15T12:58:05Z", "digest": "sha1:X4TCHXEYYOPWSFJMOCKD6ONMITY4LVXW", "length": 17286, "nlines": 518, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: எழுத்தாசான் \"சுஜாதா\"!!!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nமிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனந்த விகடனில் ஒரு முறை அவரின் மெலிந்த போட்டோ வந்த போது பின்னர் அவர் தெளிந்து வந்த போது சொன்னார்\" தயவு செய்து அந்த போட்டோவை குழி தோண்டி புதைத்து விடுங்கள், சின்ன பசங்க பார்த்து பயப்படப்போகுது\"ன்னு. அப்போதே பதறிப்போனோம். என்ன சார் நெசமாவே இறந்து போயிட்டீங்களா ஊடகங்கள் பொய்யாய் இருக்க கூடாதா\nஇதற்ககு மேல் என்ன எழுத எதுவும் இல்லை\nஆசான் என்கிற வார்த்தை சரிதஆன்.\nஅம்பலம் சாட்டில அவரை வாத்தியார்னு தான் எல்லாரும் சொல்வாங்க.\nதன் கற்பனைத் திறத்தாலும் அறிவாற்றலாலும் ஆளுமையாலும் பல்லாயிரம் வாசகர்களைத் தனதாக்கிக் கொண்டவர் சுஜாதா.\nஅவரின் பிரிவு எழுத்துலகில் ஈடு செய்ய முடியாத ஒன்று.\nஆழ்ந்த இரங்கல்கள் அவரது குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும்..\nஎனது இரங்கல் கவியைப் பார்வையிட -\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nநாடாளுமன்ற தேர்தல் 2019 பிர\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nவிடுடா, வேற ஒரு சூப்பர் பிஸினஸ் இருக்கு\nஎங்க வாத்தியார் NV சார்\nஅய்யனாரும் தமிழச்சியும் இன்ன பிற சந்தோசங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://franceseithi.com/france-maranam-557469/", "date_download": "2021-06-15T13:11:40Z", "digest": "sha1:PK2AVJH7G54YFDNL6QTEJY4OQILAMAQZ", "length": 9934, "nlines": 101, "source_domain": "franceseithi.com", "title": "🇫🇷பிரான்ஸில் இருவர் பரிதாப மரணம்! • FRANCE SEITHI", "raw_content": "\n— பிரபலமாகும் பதிவுகள் —\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️😳���ெளிநாடொன்றில் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி\n⚫🇱🇰இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\n🔴🇱🇰😳அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் பஸில் கைது\n⚫🇫🇷ஜனாதிபதி மக்ரோன் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n⚫🇫🇷பிரான்ஸ் ஊரடங்கின் புதிய அட்டவணை\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n🇫🇷பிரான்ஸில் இருவர் பரிதாப மரணம்\nபனிச்சரிவில் சிக்கி இருவர் சாவடைந்துள்ளனர். மேலும் ஒருவர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் Monétier-les-Bains (Hautes-Alpes) எனும் சிறு நகரில் இடம்பெற்றுள்ளது. இங்கு பனிச்சறுக்கு விளையாட்டில் ஆறு பேர் ஈடுபட்டிருந்தனர். இதன்போது பாரிய பனிச்சரிவு ஏற்பட்டு, அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். மலைப்பகுதி ஜொந்தாமினர் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆறு பேரும் மீட்க்கப்பட்டிருந்த போதும், அவர்களில் இருவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\nமுந்தைய பதிவு பிரான்சில் கொரோன தடுப்பூசிகள்\nஅடுத்த பதிவு 🇫🇷பிரான்ஸில் காவல்துறை மீது துப்பாக்கிசூடு மூவர் மரணம்\n— சமீபத்திய பதிவுகள் —\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pynews.in/191/pondicherry-university-to-remain-shut-for-five-days/", "date_download": "2021-06-15T13:11:54Z", "digest": "sha1:CZZOEE3RIWZ5IVPNXY2LZDIY4R4OXWBN", "length": 8508, "nlines": 38, "source_domain": "pynews.in", "title": "புதுச்சேரி பல்கலைக்கழகம் ஐந்து நாட்கள் மூடப்பட உள்ளது", "raw_content": "\nபுதுச்சேரி பல்கலைக்கழகம் ஐந்து நாட்கள் மூடப்பட உள்ளது\nகொரோனா தொற்று அதிகரிப்பால் புதுச்சேரி பல்கலைக்கழகம் இன்று முதல் வருகிற 27-ந் தேதி வரை மூட்படுகிறது.\nபுதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களிடம் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று 23-4-2021 முதல் 27-4-2021 வரை 5 நாட்கள் பல்கலைக்கழகம் மூடப்படும்.\nபல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய பணிகளுக்கு இந்த மூடல் பொருந்தாது.\nவிடுதிகளில் தங்கி உள்ள பி.எச்.டி. ஆராய்ச்சியாளர்கள், மாணவ-மாணவிகள் வருகிற 25-ந் தேதிக்குள் காலி செய்ய வேண்டும்.\nவிடுதிகள் திறக்கும் தேதி பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்படும். விடுதிகளில் இருந்து புறப்படும் போது தங்கள் அறைகளில் வைத்துள்ள விலை மதிப்புள்ள சாதனங்கள், லேப்-டாப், செல்போன், கல்வி சான்றுகள் ஆகியவற்றை பத்திரமாக கையோடு எடுத்து செல்வது அவசியம்.\nவிடுதிகளில் தங்கி உள்ள மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கும், உள்ளூர் பாதுகாவலருக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.\nஉணவு விடுதி வருகிற 26-ந் தேதி முதல் மூடப்படும்.\nஅதுபோல் விடுதியில் தங்காத இதர பி.எச்.டி. ஆராய்ச்சியாளர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஆகியோரும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வர அனுமதி இல்லை என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nNext post: புதுச்சேரி மாநிலத்தில் 106 போலீசாருக்கு கொரோனா உறுதியானது\nPrevious post: புதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்\nமுதலமைச்சர் ரங்கசாமி ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ்: என்.ஆர்.காங்கிரசார் மகிழ்ச்சி May 13, 2021\nஅமித்ஷா பிரச்சாரம் செய்த தொகுதிகளின் நிலவரம் May 7, 2021\nபுதுச்சேரியில் துணை முதல்-அமைச்சர் பதவி ஏற்படுத்தப்படுமா என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதில் May 6, 2021\nகர்ப்பிணிகளை அலைகழிக்கக்கூடாது மருத்துவர்களுக்கு கவர்னர் அறிவுரை May 3, 2021\nபுதுச்சேரியில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை, ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்குள் நிறைவடைய உள்ளது. May 1, 2021\nபுதுச்சேரி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு April 29, 2021\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தினசரி எண்ணிக்கை அதிகபட்சமாக 1,258 ஆக பதிவாகியுள்ளது April 29, 2021\nபுதுச்சேரி மாநிலத்தில் 106 போலீசாருக்கு கொரோனா உறுதியானது April 28, 2021\nபுதுச்சேரி பல்கலைக்கழகம் ஐந்து நாட்கள் மூடப்பட உள்ளது April 23, 2021\nபுதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் April 20, 2021\nபுதுச்சேரியில் கொரோனா எழுச்சி காரணமாக புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு | Pondicherry University postponed exams due to covid raises in Puducherry April 18, 2021\nபார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனாவால் அதிக பாதிப்பு- ஆய்வில் தகவல் | Vision impaired people are more vulnerable to Covid, study shows April 16, 2021\nரஷ்யாவில் இருந்து 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியா வருகிறது | 10 crore doses of Sputnik covid vaccines to arrive India April 13, 2021\nபுதுச்சேரியில் இரண்டு கொரோனா இறப்புகள், 272 புதிய தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளன | Puducherry records two COVID-19 deaths, 272 new cases. April 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actresss-thamanna-help-telugu-film-industry-q90t9m", "date_download": "2021-06-15T13:13:54Z", "digest": "sha1:SIYQAGU22D5HTO6VRO2VVQITSBHH7O45", "length": 8145, "nlines": 75, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோடியில் சம்பளம்! தெலுங்கு திரையுலகிற்கு நிதி உதவியை கிள்ளி கொடுத்துவிட்டு... தமிழுக்கு டாட்டா காட்டிய தமன்னா? | actresss thamanna help telugu film industry", "raw_content": "\n தெலுங்கு திரையுலகிற்கு நிதி உதவியை கிள்ளி கொடுத்துவிட்டு... தமிழுக்கு டாட்டா காட்டிய தமன்னா\nஊரடங்கு காரணமாக, அணைத்து சினிமா பணிகளும் முடங்கியுள்ளதால், திரையுலகை சேர்ந்த பெப்சி தொழிலாளர்களுக்கும், நலிந்த கலைஞர்களுக்கும், திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர் - நடிகைகள் பலர் முன்வந்து உதவி செய்து வருகிறார்கள்.\nஊரடங்கு காரணமாக, அணைத்து சினிமா பணிகளும் முடங்கியுள்ளதால், திரையுலகை சேர்ந்த பெப்சி தொழிலாளர்களுக்கும், நலிந்த கலைஞர்களுக்கும், திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர் - நடிகைகள் பலர் முன்வந்து உதவி செய்து வருகிறார்கள்.\nஅந்த வகையில், நடிகை காஜல் அகர்வாலை தொடர்ந்து பிரபல நடிகை தமன்னா தெலுங்கு திரையுலகினருக்கு நிதி உதவியை அறிவித்துள்ளார்.\nதமிழ் - தெலுங்கு என இரு திரையுலக ரசிகர்களையும் கவர்ந்து முன்னணி நடிகையாக இவருக்கு இவர், கோடிகளில் சம்பளம் வாங்கும் நிலையில், தெலுங்கு திரையுலகை சேர்த்தவர்களுக்கு மட்டும் ரூபாய். 3 லட்சம் நிதி உதவியை கிள்ளி கொடுத்துள்ளார்.\nதமிழ் திரையுலை சேர்ந்தவர்களுக்கு இன்னும் இவருடைய தரப்பில் இருந்து எந்த உதவிகளும் அறிவிக்கப்படவில்லை.\nஒருவேளை நடிகை காஜல் அகர்வால் எப்படி, முதலில் சிறு தொகையை தெலுங்கு திரையுலகிற்கு நிதியாக அறிவித்து, பின் 1 .25 கோடி நிதியை தமிழ் திரையுலக பணியாளர்களுக்கும் சேர்த்து அறிவித்தாரோ, அதே பாணியில் தமன்னாவும் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.\nஎது எப்படி இருந்தாலும்... தமன்னா தமிழ் திரையுலகை சேர்ந்த பணியாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவாரா... அல்லது டாட்டா காட்டுவாரா\nதமிழக அரசுக்கு இயக்குநர் சேரன் வைத்த தரமான கோரிக்கை... நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்\nவிஷாலின் கடன் புகார் எதிரொலி... நேரில் ஆஜராக இருதரப்புக்கும் போலீசார் சம்மன்\nவீட்டு தோட்டத்தை மகள் ஆராதனாவுடன் பார்வையிடும் சிவகார்த்திகேயன்..\nகெஞ்சி கேட்கிறேன்... உங்க ஒத்துழைப்பும் எங்களுக்கு வேண்டும்... முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்...\n2021 ஆம் ஆண்டின் இந்திய படங்களின் IMDB பட்டியலில் விஜய்யின் ‘மாஸ்டர்’ முதலிடம் தனுஷ் படத்திற்கு 6 ஆவது இடம்\nகட்டுமான நிறுவனங்கள் கவனத்திற்கு... தமிழகத்தில் நாளை முதல் மேலும் சில தளர்வுகள்...\n#BREAKING நாளை முதல் தேநீர் கடைகளை திறக்க அனுமதி... டாஸ்மாக் சர்ச்சையால் தமிழக அரசு தடாலடி...\nபுதுச்சேரியிலும் போய் போராட்டம் நடத்துங்கள்.. பாஜகவின் TASMAC எதிர்ப்பு போராட்டத்தால் கொதித்த மா.சுப்பிரமணியன்\nமக்களே கருப்பு பூஞ்சை நோய் பற்றி கவலை வேண்டாம்... அமைச்சர் மா.சு. சொன்ன மகிழ்ச்சியான செய்தி..\nநாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/tamil-nadu-jobs/", "date_download": "2021-06-15T12:36:16Z", "digest": "sha1:76EFW4X7MMWJMMOKCRWUMGWDE5G6TA6D", "length": 17991, "nlines": 208, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu Govt Jobs 2018-19, அரசாங்க வேலைகள், Latest TN Jobs, Vacancy in TamilNadu", "raw_content": "\nIBPS RRB PO, Clerk 2021: பட்டப்படிப்பு தகுதிக்கு வங்கி அசிஸ்டண்ட் மேனேஜர் வாய்ப்பு, உடனே அப்ளை பண்ணுங்க…\nIBPS RRB PO, Clerk 2021 notification released, registration process to begins: இந்த காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் ஜூன் 8 ஆம் தேதி…\nகல்வி – வேலை வாய்ப்பு\nதென்னக ரயில்வேயில் 3,322 அப்ரெண்டிஸ் பணியிடங்கள்; ஐ.டி.ஐ முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க\nRRC Southern Railway recruitment 2021: Applications invited on 3322 apprentice posts: தென்னக ரயில்வேயில் 3,322 தொழில் பழகுநர் (அப்ரெண்டிஸ்) காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை…\nகல்வி – வேலை வாய்ப்பு\nமத்திய உதவி புலனாய்வு அதிகாரி: 2,000 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nIB ACIO 2021 examination IB ACIO Exam apply online IB Recuritment 2021: இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மாணவர்களுக்கு அதிகபட்ச வயது…\nகல்வி – வேலை வாய்ப்பு\nரூ. 30,000 வரை ஊதியம்: சென்னையில் 18-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nJob Fair in Chennai News : 20 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.\nகல்வி – வேலை வாய்ப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்: 436 அப்ரண்டிஸ் பணியிடங்கள், விண்ணப்பிப்பது எப்படி\nIOCL Apprentice Job 2020: தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒரு வருடம் தொழிற்பழகுநர் பயிற்சி வழங்கப்படும்.\nகல்வி – வேலை வாய்ப்பு\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: கடலோரக் காவல் படையில் வேலை\nIndian Coast Guard , Navik Vacancy : 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்\nகல்வி – வேலை வாய்ப்பு\n‘வேலைவாய்ப்பு வெள்ளி’: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 8ம் வகுப்பு அடிப்படை தகுதி\nதனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும்.\nகல்வி – வேலை வாய்ப்பு\nகூட்டுறவு சங்���ங்கள், வங்கிகளில் வேலை : ரூ.60,000 வரை சம்பளம்\ntncoopsrb job Notification: தலைமை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள 300 உதவியாளர்/ இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வி – வேலை வாய்ப்பு\nதமிழ்நாடு ஐசிடிஎஸ்-ல் 170 காலி பணியிடங்கள், ஒப்பந்தம் அடிப்படையில் நியமனம்\nTamilnadu ICDS 170 post recuritment : தமிழ்நாடு ஐசிடிஎஸ், ஒப்பந்த வகையில் பலதரப்பட்ட பணிகளுக்கான நோட்டிபிகேஷனை அறிவித்து இருக்கிறது.\nகல்வி – வேலை வாய்ப்பு\nTN TRB Recruitment 2019: தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலியிடங்கள்\nTN TRB Polytechnic Lecturer Recruitment 2019: ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரிய இணையதளமான trb.tn.nic.in -ல் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nகல்வி – வேலை வாய்ப்பு\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை (அல்லது) முதுநிலை பட்டம் பெற்றவர்களும், மற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்\nகல்வி – வேலை வாய்ப்பு\nஇந்த வாரத்தில் மட்டும் இவ்வளவு வேலைக்கு அப்ளை செய்யலாமா\nஇந்த வாரத்தில் நீங்கள் விண்ணபிக்க இருக்கும் வேலை வாய்ப்புகள் : நச்சுனு ஒரு போட்டோ கதை .\nகல்வி – வேலை வாய்ப்பு\nவேலை வாய்ப்பு செய்தி: பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நல்ல வாய்ப்பு\nபாபா அணு ஆராய்ச்சி மையம் (பார்க்) உதவி பாதுகாப்பு அதிகாரி, பாதுகாப்புக் காவலர் பணிகளுக்கான வேலை வாய்ப்புகளுக்கான நோட்டிபிகேஷனை வெளியிட்டுள்ளது.\nகல்வி – வேலை வாய்ப்பு\nஆயுஷ் அமைச்சகத்தில் கிளார்க் பணி : 12, பட்டதாரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nAYUSH Ministry clerk recruitment apply online 2019: ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய ஆயுர்வேத ஆராய்ச்சி அறிவியல் கழகத்தில் அப்பர் டிவிஷன் கிளார்க், லோயர் டிவிசன் கிளார்க் (ரூப்…\nகல்வி – வேலை வாய்ப்பு\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் : 123 பணியிடங்களுகான முக்கிய விவரங்கள்\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் காலியாக உள்ள 100 அசிஸ்டன்ட் , 23 அச்ஸ்டன்ட் என்ஜினியர் பணிகளை நிரப்புவதற்காக வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nகல்வி – வேலை வாய்ப்பு\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை – விண்ணப்பிப்பது எப்படி \nTamil Nadu Postal Circle Recruitment 2019: எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதம் 22ம் தேதி நடைபெறும் என��று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு இரண்டு தாள்களை கொண்டிருக்கிறது.\nகல்வி – வேலை வாய்ப்பு\nBSF Recruitment 2019: எல்லை பாதுகாப்புப் படையில் 1356 காலியிடங்கள்\nBSF Constable Vacancy 2019: ஆகஸ்ட் 1, 2019 நிலவரப்படி விண்ணப்பதாரர்களின் வயது 23-க்கு குறையாமல் இருக்க வேண்டும்.\nகல்வி – வேலை வாய்ப்பு\nஐபிபிஎஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் பணிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா\nIBPS SO 2020 : முதனிலைத் தேர்வு (பிரிலிமினரி), மற்றும் முதன்மைத் தேர்வு (மெயின்ஸ்) மூலம் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.\nகல்வி – வேலை வாய்ப்பு\n கிண்டியில் வெள்ளியன்று வேலைவாய்ப்பு முகாம்\nசென்னையிலுள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவகங்களும் இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nஇளைஞர்களுக்கு அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்: அதிகம் படித்தாலும் வேலை கிடைப்பது இல்லையாம்\nYouth unemployment : மோசமான விஷயம் என்னவென்றால், ஒருவர் கல்வியில் அடுத்த நிலைமைக்கு உயரும் போது அவருக்கான வேலையின்மையும் அதிகமாகிறது\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்: இயங்கும் நடைமுறை இதுதான்..\nTamil nadu public service commission: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அரசியல் அமைப்புச் சட்ட அங்கீகாரம் பெற்ற அமைப்பு. தமிழக அரசுப் பணியாளர்களை தேர்வு செய்வது…\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nஇதற்கெல்லாம் நாங்கள் “போன்” செய்வதே இல்லை\nமெல்லிய உடலமைப்பிற்கு டார்க் கலர்ஸ், உயரத்திற்கு ஒரே நிறம் – உடைகளின் கலர் காம்போஸ்\nதஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி வீட்டிலயே எப்படி செய்யனும்னு தெரியுமா\nVijay TV Serial Mahasangamam : மூர்த்தி வீட்டை குறை கூறும் ஈஸ்வரி : கூட்டு சேர்ந்து பேசும் மல்லி\nபங்குச்சந்தைகளில், அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்தது ஏன்\nமற்ற மொழிகளில் பாரதி கண்ணம்மா சீரியல்… நடிகர் நடிகைகள் யார் தெரியுமா\nநீண்ட கால சேமிப்பிற்கான 5 சிறந்த திட்டங்கள்; உங்களுக்கு எது பெஸ்ட்னு பாருங்க\nதுளு மொழியின் வரலாறும், அதனை அலுவல் மொழியாக அறிவிக்க வைக்கப்படும் கோரிக்கைகளும்\n‘சீன பெண்ணைப்போல் இருக்கிறாள் எனத் துரத்திவிட்டனர்’ – ‘மௌன ராகம்’ ரவீனா தாஹா பெர்சனல்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2011/10/13/451/", "date_download": "2021-06-15T13:34:37Z", "digest": "sha1:D4RJRYBEC3R2BZNSV3HVMSSRGQNIRC23", "length": 17290, "nlines": 162, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்பாரதிராஜா சொல்வது உண்மையா?", "raw_content": "\nதிமுக வெற்றியில் திராவிட எழுச்சி\n“தலைமுறை மாறிக்கொண்டு இருக்கிறது. என் வயது ஒத்தவர்கள் இளையராஜா இசையை ரசித்தார்கள். இன்று என் பேரனுக்கு ஜி.வி.பிரகாஷ் இசை பிடித்துள்ளது” என்று பாராதிராஜா சொல்லியிருக்கிறாரே\nதன் நண்பர் என்பதால் தான் இளைராஜா தன் நிலையிலிருந்து இறங்கி வந்து, பாரதிராஜாவின் டீ.வி சிரியலுக்கு இசையமைத்தார். ஆனாலும் தனது அடுத்த சிரியலுக்கு பாரதிராஜா ஜி.வி.பிரகாஷோடு இணைந்திருக்கிறார்.\nஜி.வி.பிரகாஷை மகிழ்ச்சியடைய வைக்க வேண்டும் என்பதற்காக பாரதிராஜா இப்படி பேசியிருக்கலாம்.\n‘பாரதிராஜா பொய் பேசுகிறார்’ என்று ஜி.வி.பிரகாஷ்க்கும் தெரிந்திருக்கும். ஏன் அவர் சொல்கிற இளைய தலைமுறைக்கும் அது நன்றாகவே தெரியும்.\nஇன்றும் பாரதிராஜா படங்களுக்கான மரியாதை என்பது, இளைராஜாவின் இசை மட்டும்தான்.\nபல இளைய தலைமுறைகளுக்கு, அவர் படங்களில் உள்ள பாடல்களையும் இளையராஜவையும் தான் பிடித்திருக்கிறதே தவிர, பாரதிராஜாவையோ அவர் படங்களின் பெயர்களையோ கூட தெரியாது என்பதுதான் உண்மை. அவ்வளவு ஏன் பாரதிராஜாவின் முந்தைய தலைமுறையான எம்.எஸ். விஸ்வநாதனை தெரிந்த அளவுகூட இளைய தலைமுறைக்கு பாரதிராஜவை தெரியவில்லை.\nதிரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் அக்டோபர் மாத இதழ்களுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.\nஎம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்\n‘வாங்க ஜாலியா உண்ணாவிரதம் இருக்கலாம்’- ட்ரைனிங் சென்டர்ஸ்; அன்னா அசாரே அழைக்கிறார்\n9 thoughts on “பாரதிராஜா சொல்வது உண்மையா\nபிழைப்புக்கு முன்னே நட்பாவது…. திறமையாவது… நன்றியாவது… இதுப்போன்ற ஆட்களால்தான் தமிழ்த் திரைஇசை கு���்டிச்சுவராகிப்போனது.\nசிம்பொனி இசை அமைத்த மேஸ்ட்ரோ இளையராஜாவைக் குறைத்து மதிப்பிட முடியாது .அவர் இசை காலத்தால் அழியாத கல்வெட்டு .\nஇளையராஜாவிற்கு இணை இளையராஜாதான் .இளையராஜா இசை விருட்சம் .ஜி .வி .பிரகாஷ் நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான் .பாரதிராஜாவின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையும் ஒரு காரணம் என்பதை மறந்து விடக் கூ டாது .\nதங்கள் கூற்று தவறு. எனது தலை முறையில் நான் இளையராஜா இசையைத்தான் ரசித்து கேட்டேன். எம்.எஸ்.விக்கும் முன்பாக ஜி.ராமநாதன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு போன்றவர்களின் இசையை கேட்டதே இல்லை.ஆதலால் அவர்கள் ஒன்றும் குறைந்து போய்விட வில்லை. அதுபோலத்தான் பாலச்சந்தர், ஸ்ரீதருக்கு முன்பாக கிருஷ்ணன் பஞ்சு, கே.சுப்ரமண்யம்,டங்கன் போன்றவர்களின் படங்களை ரசிக்கவில்லை. இன்று பாலா, அமீர், சேரன் படங்களை பார்ப்பது போல் அன்று பாரதிராஜா படங்களை ரசித்து பார்த்தேன்.. ஏ.ஆர்.ரஹ்மான்,யுவன்,ஹாரீஸ், வரிசையில் இன்று ஜி.வி. பிரகாஷ். தமிழ் சினிமாவும் சினிமா இசையும் என்றைக்கும் ஒருவரையே தாங்கி பிடித்திருக்காது. அது இளையராஜாவுக்கும் பொருந்தும்.\nபாரதிராஜா தன சொந்த ஜாதி வெறியிலிருந்து கீழே இறங்கியதில்லை . இளயராஜாவை எப்படியாவது இறக்கி விட வேண்டும் என்று அவர் களம் இறக்கிய பல இசையமைபாளர்கள் புறமுதுகிட்டு ஓடி ஒளிந்து விட்டார்கள் . இது பாலச்சந்தருக்கும் பொருந்தும் ஆகவே இவ்விரு சனியன்களும் சேர்ந்து யுவன் சங்கர் ராஜாவிற்கு எதிராக களமிறங்குகிறார்கள் இதில் இப்போதைய புதிய வரவு பாலா என்கிற மற்ற்றொரு சனியன் . சேது படம் ஓடியதற்கு யார் கரணம் என்று ஊர் அறியும் . ஜி வி பிரகாஷ் இசையமைத்த பாடல்கள் எந்த அளவிற்கு உள்ளது என்பதும் எல்லோருக்கும் புரியும் . எந்த கொம்பன் வந்தாலும் இசை ஞானியை இப்போதும் அசைத்து பார்க்க முடிவதில்லை . எந்த இயக்குனரை நம்பியும் ராஜாவின் இசை இருந்ததில்லை . எல்லா இயக்குனர்களும் இசை ஞானியிடம் இசை பிச்சை எடுத்து தான் வாழந்தார்கள் .\nநீங்க சொலறது உண்மைதானுங்கோ, தெற்கத்தி பொன்னுன்னு\nஒரு சீரியல் ஒரே சாதி பேருமைதானுங்கோ.\nஇளையராஜா இப்போ காலிபெருங்காய டப்பா.\nPingback: தமிழ் முகங்கள் Set property போல்தான் பாரதிராஜாவிற்கு « வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nத���முக வெற்றியில் திராவிட எழுச்சி\nதெரிந்த குறள் தெரியாத விளக்கம்\nஎம்.ஜி.ஆர், கண்ணதாசன் - சத்தியராஜ், மணிவண்ணன் - பாக்கியராஜ், சேரன் - பாலா; இவர்களில்...\nபறையர்களும் அவர்களின் தோழன்முகமது அலியும்\nவ.உ.சியிடம் பெரியாரின் தாக்கம் - ராஜாஜியின் பச்சைத் துரோகம்\nபெரியாரின் சொல்படி பார்ப்பனர்கள்தான் நடக்கிறார்கள்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2018/11/30/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-15T12:53:32Z", "digest": "sha1:L6HRM5B6LWFU5WXERFRRHVQMRSDWWEWY", "length": 11320, "nlines": 190, "source_domain": "www.jaffnajoy.com", "title": "மனதில் உறுதி வேண்டும்..! – JaffnaJoy.com", "raw_content": "\nஒரு அரசனுக்கு தீடிரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது..\nஅதை குணப்படுத்த மலைஉச்சியில் உள்ள சஞ்சீவிலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்..\nஅதறக்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான முடியும்..\nஅந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்..\nஅதில் முதலாமவன் கொண்டுவருகிறேன் என கிளம்புகிறான்..\nதேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது..\n”நான் உன்பின்னால் வருவேன்..நான் இடது பக்கம் திரும்பு என்றால்இடது பக்கம் திரும்ப வேண்டும்..வலது பக்கம் திரும்பவேண்டும்.வலதுபக்கம் திரும்ப வேண்டும்…நீ நடப்பதை நிறுத்தக்கூடாது..நடந்து கொண்டே இருக்கவேண்டும்..எது நடந்தாலும் பின்னால் திரும்பிக்க பார்க்ககூடாது.”.எனகிறது..\nமுதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது..\nதீடிரென பின்னால்வரும்தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை ..\nஎன்னாயிற்று..என தன்னையறியாமல் முதாலமவன் திரும்பி பார்க்கிறான்.. நிபந்தனையை மீறிவிட்டான்.. கற்சிலையாகிவிடுகிறான்.\nகிட்டத்ட்ட நிபந்னைகளுக்கு உட்ப்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான்.\nஆர்வம் மிகுதியால் திரும்பிபார்க்கிறான்..அவனும் கற்ச்சிலையாகி விடுகிறான்..\nஇவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது.. இவனும் பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான்..பின்னால் அலறல் சத்தம்..சிரிப்பொலி..இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான் வெற்றியும் பெற்று மூலிகையும் கை பற்றுகிறான்..\nநீதி: பின்னால் வரும் தேவதைதான் நமது மனசு. நிபந்தனையை விதித்துவிட்டு செயல் உறுதியை தடுக்க எல்லா முயற்ச்சியையும் செய்யும். அதை புறக்கணிப்பதில் நம் வெற்றி அடங்கி உள்ளது.\nவாழ்க்கையில் வெற்றி பெற விரும்புகிறவர்\nNext story நாதர் முடி மேலிருக்கும் நல்லபாம்பே\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/russian-president-speaks-to-the-pm-18649", "date_download": "2021-06-15T13:47:29Z", "digest": "sha1:FNDXCU3RMADMOVTVCHWVWDCLIYKY2NWN", "length": 14583, "nlines": 198, "source_domain": "www.narendramodi.in", "title": "Russian President speaks to the PM", "raw_content": "\nவிவாடெக்கின் 5-ஆம் பதிப்பில் ஜூன் 16-ஆம் தேதி பிரதமர் முக்கிய உரையாற்றுகிறார் (June 15, 2021)\n’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி\nவிவாடெக்கின் 5-ஆம் பதிப்பில் ஜூன் 16-ஆம் தேதி பிரதமர் முக்கிய உரையாற்றுகிறார்\nவிவாடெக்கின் 5-ஆம் பதிப்பு நிகழ்ச்சியில், 2021 ஜூன் 16, மாலை 4 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி முக்கிய உரை நிகழ்த்தவிருக்கிறார். விவாடெக் 2021 நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக முக்கிய உரை நிகழ்த்துவதற்கு பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரான், ஸ்பெயின் பிரதமர் திரு பெட்ரோ சான்சே, பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான திரு டிம் குக், ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான திரு மார்க் ஸக்கர்பெர்க், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அதிபர் திரு பிராட் ஸ்மித் போன்ற பெரு நிறுவனங்களின் தலைவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.\nவிவாடெக் என்பது 2016-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பாரிஸ் நகரத்தில் நடைபெறும், ஐரோப்பாவின் பிரமாண்ட டிஜிட்டல் மற்றும் புதுமை நிறுவன���்களின் நிகழ்ச்சியாகும். பப்லிசிஸ் குரூப் என்ற முன்னணி விளம்பரதார மற்றும் சந்தை குழுமமும், லேஸ் எக்கோஸ் என்ற பிரான்ஸ் ஊடக குழுமமும் இணைந்து இந்த நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளன. தொழில்நுட்ப புதுமை மற்றும் புதிய நிறுவன சூழலியலின் பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் இந்த நிகழ்ச்சியில் கண்காட்சிகள், விருதுகள், குழு விவாதங்கள் மற்றும் புதுமை நிறுவனங்களுக்கான போட்டிகளும் நடைபெறவிருக்கின்றன. விவாடெக் ஐந்தாவது பதிப்பு, 2021, ஜூன் 16 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/dry-skin-treatment/", "date_download": "2021-06-15T13:01:56Z", "digest": "sha1:TEFHIH7AB6ADFSRDEHAZE6KWNCREBO6Z", "length": 12754, "nlines": 111, "source_domain": "www.pothunalam.com", "title": "சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா? அதற்கான டிப்ஸ் இதோ", "raw_content": "\nசருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா\ndry skin tips in tamil / சரும வறட்சிக்கு டிப்ஸ்..\nதற்போது பனிக்காலம் துவங்கி விட்டது, இந்த காலத்தில் அதிக சரும பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். குறிப்பாக பனி காலத்தில் சருமம் ஈரப்பதத்தை இழந்து வறட்சியின் காரணமாக சருமம் வறண்டு பொலிவிழந்து (dry skin) காணப்படும். இந்த பிரச்சனையை எப்படி எதிர் கொள்வது என்பதை பற்றித்தான் இந்த பகுதியில் நாம் காணப்போகிறோம்.\nபாட்டி சொல்லும் இயற்கை அழகு குறிப்பு..\nசரி வாங்க பனி காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனையை எப்படி சரி செய்வது என்பதை பற்றி நாம் காண்போம்.\nகற்றாழை சருமத்தில் ஏற்படும் வறட்சியை (dry skin) சரி செய்வதற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram\" சேனல Join\" பண்ணுங்க:\nகற்றாழையில் உள்ள பண்புகள் சருமத்தில் உள்ள ஈரப்பசையை தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது.\nஎனவே வறட்சியான சருமம் உள்ளவர்கள் கற்றாழை ஜெல்லை முகத்தில் சிறிது நேரம் தடவி, மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் முகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி தன்மை, மாறி சருமம் பொலிவுடன்(dry skin tips in tamil) வைத்துக்கொள்ள பெரிதும் கற்றாழை உதவுகிறது.\nநன்றாக கனிந்த பப்பாளியை எடுத்து கொள்ளவும். அவற்றை நன்றாக மசித்து கொள்ளவும், இந்த மசித்த பப்பாளியை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து 15 நிமிடம் வரை காத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் சரும வறட்சி மாறி முகம் எப்போது ஜொலிப்பாகவே இருக்கும்.\nஒரு அவகோடா பழத்தை எடுத்து கொள்ளவும், அவற்றை நன்றாக அரைத்து இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயிலை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் வரை காத்திருந்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் போதும் சருமத்தில் ஏற்படும் வறட்சியை கட்டுப்படுத்தி, சருமத்திற்கு புத்துயிர் அளிக்கும்.\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா \nவெள்ளரிக்காயை அரைத்து அவற்றில் இரண்டு ஸ்பூன் தயிர் கலந்து முகம் மற்றும் வறட்சி பகுதிகளில் தடவி 15 நிமிடம் வரை காத்திருக்கவும். 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் சரும வறட்சி பிரச்சனை சரியாகும்.\nசூரிய கதிர்களால் ஏற்பட்ட சரும பிரச்சனைக்கு அதிக தீர்வு தருகிறது.\nசரும வறட்சியால் தினமும் பாதிக்கப்படுபவர்கள் வேப்பெண்ணெய்யை கைகால்கள் மற்றும் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் சரும வறட்சி மாயமாக மறைந்து போய்விடும்.\nஆலிவ் ஆயிலை மிதமான சூட்டில் சுடவைத்து, பின்பு அந்த எண்ணெயை உடல் மற்றும் உச்சந்தலையில் நன்றாக தடவி சிறிது நேரம் வரை காத்திருந்து, பின்பு மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் குளித்து வரவும். இந்த முறையை வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால் வறட்சியை விரட்டி அடிக்கலாம்.\nஇயற்கை வழிகளை பின்பற்றுவதுடன் உடலுக்கு தேவையான அளவிற்கு ஆரோக்கியமான உணவுகளை தினமும் உண்டு வர வேண்டும்.\nதினமும் உடலுக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் அருந்தி வர வேண்டும்.\nபனி காலத்தில் குளிப்பதற்கு சோப்பு பயன்படுத்துவதற்கு பதிலாக, கடலை மாவு, பயத்தமாவு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.\nநரை முடி கருமையாக வளர இதை தடவினால் போதும்..\nஇதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil\nஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..\nஉங்கள் நகங்களை அலங்காரம் செய்ய பல வகை நெயில் டிசைன்..\nஉங்கள் முகம் பால் போல் பளபளக்க கற்றாழை ஃபேஸ் பேக்..\nசருமத்தை அழகாக்கும் ஆலிவ் ஆயில்..\nஉச்சி முதல் பாதம் வரை சருமம் வெள்ளையாக இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க..\nசுண்டு விரல் ஜோதிடம் | Sundu Viral Jothidam\nவிசாகம் நட்��த்திரம் பெயர்கள் | Visakam Natchathiram Names\nநியூமராலஜி படி பெயர் வைப்பது எப்படி\nஆக்சிஜன் அதிகரிக்க லிங்க முத்திரை | Linga Mudra Benefits in Tamil\nநோய் எதிர்ப்பு சக்திக்கு ஜிங்க் நிறைந்த உணவுகள் | Zinc Rich Foods in Tamil\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nஇரத்த புற்றுநோய் அறிகுறிகள் | Blood Cancer Symptoms in Tamil\nமசாலா பொருட்கள் பெயர்கள் | Masala Powder List in Tamil\nதமிழ் புலவர்கள் பெயர்கள் | Tamil Pulavargal List\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/forum/vaiyuru-normal-aka-pls-help-me_278.html", "date_download": "2021-06-15T12:42:42Z", "digest": "sha1:MRYHLDL7NONPJ7CR37M2TM2BLRTIKQ5F", "length": 8841, "nlines": 190, "source_domain": "www.valaitamil.com", "title": "vaiyuru normal aka pls help me, vaiyuru-normal-aka-pls-help-me, தாய்மை (Motherhood), motherhood, மகளிர் (Women), ladies", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமன்றம் முகப்பு | மகளிர் (Women) | தாய்மை (Motherhood)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names\nகருவளையம் மறைய டிப்ஸ் சொல்லுங்க...\nஸ்கிப்பிங் செய்வதால் கர்ப்பபை கீழே இறங்கிவிடுமா \nஎனது கன்னம் குண்டாகவும் பள பளபாகவும் இருக்க நான் என செய்ய வேண்டும் \nபுதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு\nபொது தலைப்புகள் (General Topics)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்\nமரபு கவிதை எழுதும் முறைகள்\nகதைசொல்லி குழு குறித்த கருத்துகள்\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madydreamz.blogspot.com/", "date_download": "2021-06-15T13:33:49Z", "digest": "sha1:N5ZA2PEDBL2SGF7RZ5I3JQWPNEG7MWO7", "length": 8964, "nlines": 135, "source_domain": "madydreamz.blogspot.com", "title": "லவ்டேல் மேடி ......", "raw_content": "\n12 ஆம் வகுப்பு முடித்து B.E. படிக்க விரும்பும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு விசுவின் அரட்டை அரங்கம் சார்பில் உதவி வழங்கப்படுகிறது.\nசென்னை மற்றும் ஓசூரில் உள்ள ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் 10 இடங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.\n1) கட் ஆப் மதிப்பெண்கள் குறைந்தது 190 எடுத்திருக்க வேண்டும்.\n2) எந்த மதமாகவும், சாதியாகவும் இருக்கலாம்.\n3) விண்ணப்பங்களை, மதிப்பெண் பட்டியல் மற்றும் அட்டெஸ்ட் செய்யப்பட்ட பெற்றோரின் வருமான சான்றிதழுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.\n26.12.2010 ஈரோட்டுக்கு வாங்க பழகலாம்...\nபதிவுல தோழர்களே அனைவருக்கும் வணக்கம்.. கடந்த வருடம் ஈரோட்டில் பதிவர்கள் சந்திப்பு அற்புதமாக நடைபெற்றது. அதில் நிறைய பதிவர்கள் பங்கேற்று ஒரு சிறப்பான சந்திப்பு உருவாக்கி கொடுத்தீர்கள்..\nஇந்த வருடம் ஈரோடு வலைப்பதிவு குழுமம் சார்பாக மீண்டும் ஓர் அற்புத சந்திப்பிற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. நட்புக்கள் எல்லாம் ஈரோடு வாங்க வாங்க...\nபதிவர் சந்திப்பு வருகிற 26.12.2010 ஞாயிறு அன்று ஈரோட்டில் நடைபெற உள்ளது.\nகாலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பதிவர் சந்திப்பு நடக்க உள்ளது.\nநிகழ்ச்சி நிரல் பற்றிய செய்திகள் விரைவில்...\nபதிவர்களே இந்த அற்புமான சந்திப்பிற்கு வாங்க பழகலாம்...\nஎன்று பழகுவதற்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்..\nமேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்....\nநண்டு நொரண்டு - 9486135426\nஈரோடு தற்பொழுது பெங்களூரு .\nபொருள் : பணி வேண்டி விண்ணப்பம் .\nதாங்கல் பணிபுரியும் ஸ்தாபனங்களில் இவர் தகுதிக்கு ஏற்ப பணி இருந்தால்\nமேற்கூறிய மின்னஞ்சலுக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nமாதேஷ் (எ) லவ்டேல் மேடி\nநன்றி வானம்பாடிகள், நன்றி கலகலப்ரியா, நன்றி கடையம் ஆனந்த்..\nநன்றி ராமலக்ஷ்மி சகோதரி மற்றும் விகடன் ....\nஇலங்கை வலைப்பதிவாளர் திரட்டி ...\nபெயர் : மாதேஷ். படிப்பு : இளநிலை பொறியியல் ( மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை ). தொழில் : மின்னியல் பொறியாளர் . ஊர் : ஈரோடு தற்பொழுது திருச்சி . மின்னஞ்சல் : madhesh.madhesh@gmail.com கைப்பேசி : +91 9597554585\nஎன் வலைப்பூவில் தேடுக ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/04/04/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2021-06-15T12:36:09Z", "digest": "sha1:KXJD43MNK6O5YXRTWWJ2TQ5XPLF5QUBT", "length": 8482, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "இறப்புச்சான்றிதழ்கள் வழங்க காட்டும் அக்கறையை கண்டுபிடிப்பதற்கு காட்டுங்கள்-போராடும் மக்கள்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇறப்புச்சான்றிதழ்கள் வழங்க காட்டும் அக்கறையை கண்டுபிடிப்பதற்கு காட்டுங்கள்-போராடும் மக்கள்-\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு, இறப்புச்சான்றிதழ்கள், நட்டஈடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் காட்டும் அக்கறையை, காணாமல் போனவர்களை மீட்பதில் காட்டவில்லை என்று, கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்;பட்ட தமது உறவுகளை மீட்டுத்தரக்கோரி, 44ஆவது நாளாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர் தெரிவித்துள்ளனர்.\n“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான உரிய பதிலை, இந்த அரசாங்கம் வழங்கவேண்டும். இரகசிய முகாம்களில் தடுத்து வகைப்பட்ட தமது பிள்ளைகளை விடுவிக்க வேண்டும்’ எனக்கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம், இன்று 44ஆவது நாளாகவும் தொடர்ந்தது. “ஒன்றரை மாதமாகியும் இந்த அரசாங்கம், தங்களுக்கு உரிய பதில் எதனையும் வழங்கவில்;லை. இதேபோன்று ஏனைய மாவட்டங்களிலும் போராட்;டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு இரவு பகலும், எமது உறவுகளின் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போட���, நாங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.\nகடந்த 44 நாட்களும், எமக்கு ஏமாற்றமான நாட்களாகவே இருக்கின்றன. எங்களது போராட்டத்துக்கு, பல்வேறு தரப்புக்களும் ஆதரவு வழங்கி வருகின்றன’ என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். “இந்நிலையில் திங்கட்கிழமை சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பில், ஒருவித நம்பிக்கை கூட எங்களுக்கு இல்லை.\nகாணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகள் தொடர்பில், அவர்களுக்கான இறப்பு சான்றிதழ்களை வழங்கவோ, அல்லது நட்டஈடுகளை வழங்கவோ, அரசாங்கம் காட்டுகின்;ற அக்கறை, காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு அல்லது மீட்பதற்கு காட்டவில்லை. “இவ்வாறு காணாமல் போனவர்கள் தொடர்பில், அரசாங்கம் உரிய பதிலைத்தரவிட்டால், எமது போராட்ட வடிவங்களை மாற்றி, அரசாங்கத்துக்கு நெருக்;கடிகளை கொடுக்கும் விதத்தில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளளோம்’ என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\n« சரணடைந்தவர்கள் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்-சர்வதேச மன்னிப்புச்சபை- மனித உரிமை மீறல்களில் மூன்று மாகாணங்கள் முன்னிலை- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/2021/06/04/", "date_download": "2021-06-15T13:40:19Z", "digest": "sha1:YDXHKBNQA3XESOMWY7GPZ4EQXDGNDBKF", "length": 3869, "nlines": 88, "source_domain": "puthiyamugam.com", "title": "June 4, 2021 - Puthiyamugam", "raw_content": "\nமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் – 1 – Govi.Lenin\nகலைஞர் ஏன் 2002க்கு பிறகான வாழ்க்கை வரலாறை எழுதவில்லை\nதமிழ்தான் தூய்மையான மொழி என்ற இந்தி நடிகர்\nகவிப்பேரரசு வைரமுத்து கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nதசாவதாரம் 13 ஆம் ஆண்டை நினைவு கூர்ந்த கமல்ஹாசன்\nகவிப்பேரரசு வைரமுத்து கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nகவிஞர் வைரமுத்துவுக்கு ONV இலக்கிய விருது\n குறித்து நாளை முதல்வர் ஆலோசனை\nவங்கச் சிறுகதை படம் பிடிக்கும் “பங்கமான” தொற்றுநோய் அரசியல்\nஅலங்காநல்லூர் பெண்கள் பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சார்பில் புதிய கழிப்பறைக் கட்டிடம்\nonline on மழையில் நனைந்து மு���ைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pynews.in/23/schools-in-pondicherry-from-class-1-to-class-8th-will-be-closed-till-may-31/", "date_download": "2021-06-15T13:30:51Z", "digest": "sha1:VNHDOD73PT54MGEPIQPU74GJSLNXLUPV", "length": 5473, "nlines": 32, "source_domain": "pynews.in", "title": "Schools in Pondicherry from class 1 to class 8th will be closed till May 31", "raw_content": "\nமுதலமைச்சர் ரங்கசாமி ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ்: என்.ஆர்.காங்கிரசார் மகிழ்ச்சி May 13, 2021\nஅமித்ஷா பிரச்சாரம் செய்த தொகுதிகளின் நிலவரம் May 7, 2021\nபுதுச்சேரியில் துணை முதல்-அமைச்சர் பதவி ஏற்படுத்தப்படுமா என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதில் May 6, 2021\nகர்ப்பிணிகளை அலைகழிக்கக்கூடாது மருத்துவர்களுக்கு கவர்னர் அறிவுரை May 3, 2021\nபுதுச்சேரியில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை, ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்குள் நிறைவடைய உள்ளது. May 1, 2021\nபுதுச்சேரி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு April 29, 2021\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தினசரி எண்ணிக்கை அதிகபட்சமாக 1,258 ஆக பதிவாகியுள்ளது April 29, 2021\nபுதுச்சேரி மாநிலத்தில் 106 போலீசாருக்கு கொரோனா உறுதியானது April 28, 2021\nபுதுச்சேரி பல்கலைக்கழகம் ஐந்து நாட்கள் மூடப்பட உள்ளது April 23, 2021\nபுதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் April 20, 2021\nபுதுச்சேரியில் கொரோனா எழுச்சி காரணமாக புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு | Pondicherry University postponed exams due to covid raises in Puducherry April 18, 2021\nபார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனாவால் அதிக பாதிப்பு- ஆய்வில் தகவல் | Vision impaired people are more vulnerable to Covid, study shows April 16, 2021\nரஷ்யாவில் இருந்து 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியா வருகிறது | 10 crore doses of Sputnik covid vaccines to arrive India April 13, 2021\nபுதுச்சேரியில் இரண்டு கொரோனா இறப்புகள், 272 புதிய தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளன | Puducherry records two COVID-19 deaths, 272 new cases. April 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/isis/", "date_download": "2021-06-15T13:12:48Z", "digest": "sha1:B5YZAYZALUMM62NO3BN63PUYH6OXFASP", "length": 17350, "nlines": 201, "source_domain": "tamil.indianexpress.com", "title": "isis News in Tamil:isis Latest News, Photos, Breaking News Headlines, Videos- Indian Express Tamil", "raw_content": "\nஐஎஸ் அமைப்பு ஆள் சேர்ப்பில் சென்னை, பெங்களூரு தொடர்புகள்: மேலும் 2 பேர் கைது\nபல் மருத்துவர் முஹம்மது தவுகிர் மஹ்மூத் (29) கணினி நிபுணர் ஜுஹைப் ஹமீத் அல்லது ஷகீல் மன்னா (28) ஆகிய இருவரையும் சட்டவிரோதச் செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தின்…\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பு – பெங்களூருவில் டாக்டரை கைது செய்தது என்.ஐ.ஏ.\nNIA arrests bengaluru doctor : பஷீத், ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்கு சன்மானமாக அபுதாபியை சேர்ந்த இளைஞரின் மூலம் அவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டிருந்தது.\n சிஏஏ போராட்டத்தை தூண்டியதாக சிக்கிய தம்பதியிடம் விசாரணை\nஐஎஸ் அமைப்பின் கோரசன் பகுதியுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் காஷ்மீரைச் சேர்ந்த ஒரு தம்பதியினரை தென்கிழக்கு டெல்லி பகுதியில் உள்ள ஜாமியா நகரில் டெல்லி காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை…\nExplained : கேரளா, இஸ்லாமிக் ஸ்டேட் என்ன தொடர்பு \nகேரளாவைச் சேர்ந்த சுமார் 100-120 நபர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸில் இணைந்திருக்கலாம் (அல்லது) சேர முயன்றதாக இந்திய புலனாய்வுத் துறை மதிப்பிடுகிறது\nஐஎஸ்ஐஎஸ் தலைவர் பாக்தாதி மரணத்திற்கு பிறகு உலகில் ‘அதிகம் தேடப்படும்’ நபர் யார்\nYashee கடந்த வாரம், ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியின் கொல்லப்பட்ட நிலையில், அடுத்த ‘மோஸ்ட் வான்ட்டட்’ யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யுனைடெட்…\n அவர் கொல்லப்பட்ட செய்தியின் அர்த்தம் என்ன\nஇந்திய நேரப்படி தீபாவளி அன்று காலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “மிகப்பெரிய ஒரு விஷயம் நடந்துள்ளது” என்று பீடிகையுடன் ஒரு டுவிட் செய்தார். முன்னதாக சனிக்கிழமை…\nஇலங்கை தாக்குதல் விவகாரம் : தமிழகம்,கேரளாவில் தொடரும் விசாரணைகளும் வெளியாகும் திடுக்கிடும் தகவல்களும்\nகைது செய்யப்பட்டவர் கேரளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதை ஒப்புக் கொண்டார் என்கிறார் NIAவின் IG அலோக் மித்தல்\nஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்ன\nஇதன் மூலம் ஆரம்பம் முதலே ஐ.எஸ். க்கு ஆதரவாக சிரியா செல்ல முயன்ற இளைஞர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்: ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு, மீண்டும் ஊரடங்கு உத்தரவு\nகொழும்புவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உச்சக்கட்ட உஷார் நிலையில் உள்ளன\nநாடு முழுவதும் பயங்கர தாக்குதல் நடத்த திட்டம் டெல்லியில் கூண்டோடு சிக்கிய தீவிரவாத அமைப்பு\nபொறியியல் பட்டதாரிகள், வெல்டிங் பட்டறை நடத்தியவர், ஜவுளி வியாபாரி என பலதரப்பட��ட இளைஞர்களும் இருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\nபிரம்மோஸ் ஏவுகணை ரகசியம் லீக்கான விவகாரம் : ஐ.எஸ்.ஐ. உளவாளி அதிரடி கைது\nபாகிஸ்தானை சேர்ந்த ஐடிகளுடன் அவர் ஷாட்டிங் செய்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது\nடெல்லியில் ஐஎஸ் தீவிரவாதிகள் 2 பேர் கைது.. செங்கோட்டையில் தாக்குதல் நடத்த திட்டமா\nடெல்லி செங்கோட்டையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nகோவையில் 5 பேர் கைது… ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பா விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nஇந்து அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கோவையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பா என…\nதீவிரவாதிகள் போல் உடை அணிந்து வந்து பொதுமக்களை மிரட்டிய கொடுமை\nஈரானில் பிரபல மால் ஒன்றில், ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் போல் உள்ளூர் நடிகர்கள் உடை அணிந்து வந்து மிரட்டிய சம்பவம் இணையத்தில் விடியோவாக வெளியாகியுள்ளது. ஈரான் நாட்டில் …\nலாஸ்வேகாஸ் துப்பாக்கி சூடு : பலி எண்ணிக்கை 59, தாக்குதல் நடத்தியது யார் என்பதில் தொடரும் குழப்பம்\nஅமெரிக்காவின் லாஸ்வேகாஸ் இசை நிகழ்ச்சி துப்பாக்கி சூட்டில் பலி 50 ஆனது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றதாக தகவல் வெளியானது.\nலண்டன் ரயில் குண்டுவெடிப்பு… ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு\nலண்டன் சுரங்கப்பாதை ரயில் குண்டு வெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு\nஏமனில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரள பாதிரியார் மீட்பு: சுஷ்மா ஸ்வராஜ் தகவல்\nஏமனில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரள பாதிரியார் டாம் உழுன்னாலில் மீட்கப்பட்டதாக சுஷ்மா ஸ்வராஜ் தகவல்\n 5 இளைஞர்களிடம் என்.ஐ.ஏ விசாரணை\nகோவையில் ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவு திரட்டியதாக சந்தேகிக்கப்படும் 5 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.\nஐஎஸ் ஆதரவாளர் என சென்னையில் கைது செய்யப்பட்டவர் விடுவிப்பு\nஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் என ராஜஸ்தான் போலீசாரால் சென்னையில் கைது செய்யப்பட்டவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nமீட்கப்பட்டது மொசூல் நகரம்; ஈராக் பிரதமர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇதையடுத்து, தப்ப வழி தெரியாமல் திணறிய ஐ.எஸ். பயங்க��வாதிகள் மொசூல் நகர மக்களை, மனித கேடயங்களாக பயன்படுத்தி சண்டையில் ஈடுபட்டனர்.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nஇதற்கெல்லாம் நாங்கள் “போன்” செய்வதே இல்லை\nமெல்லிய உடலமைப்பிற்கு டார்க் கலர்ஸ், உயரத்திற்கு ஒரே நிறம் – உடைகளின் கலர் காம்போஸ்\nதஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி வீட்டிலயே எப்படி செய்யனும்னு தெரியுமா\nVijay TV Serial Mahasangamam : மூர்த்தி வீட்டை குறை கூறும் ஈஸ்வரி : கூட்டு சேர்ந்து பேசும் மல்லி\nபங்குச்சந்தைகளில், அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்தது ஏன்\nமற்ற மொழிகளில் பாரதி கண்ணம்மா சீரியல்… நடிகர் நடிகைகள் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-15T13:49:26Z", "digest": "sha1:TENJGFDXJ3SFX6QGC57AVOLVVT25VH6X", "length": 6451, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மனிதனும் தெய்வமாகலாம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மனிதனும் தெய்வமாகலாம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிக��்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமனிதனும் தெய்வமாகலாம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1975 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மனிதனும் தெய்வமாகலாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசி. கே. சரஸ்வதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/தமிழ்த் திரைப்படம்/1975 வரை/பட்டியல் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபி. மாதவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாமிக்கண்ணு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉஷா நந்தினி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒரே படத்தில் பல வேடங்களில் நடித்த நடிகர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசசிகுமார் (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smlinks.xyz/india-tourist-places-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-06-15T13:46:25Z", "digest": "sha1:ZZYKJDKVHCF3JLFZGJYNJATZPQBATBGE", "length": 4883, "nlines": 50, "source_domain": "www.smlinks.xyz", "title": "India Tourist Places – தமிழ் – SM News", "raw_content": "\nஇந்தியா பல்வேறு மதங்களையும், மொழிகளையும், கலாச்சாரத்தையும் கொண்ட மிகப்பெரிய நாடு. உலகம் தோன்றியபோது மனிதன் பேசிய முதல் மொழி தமிழ். அந்த தமிழ் மொழியில் இந்தியாவில் உள்ள நம் தமிழ்நாட்டில் பிறந்தது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினாலும் இந்தியாவில் கோவா, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் அவர்கள் விட்டுச்சென்ற கட்டிடங்களும், சிலைகளும் இன்னும் உள்ளது. மேலும் உணவுபொருட்களின் உற்பத்தியிலும், வீரத்திலும் சிறந்து இருக்கும் இந்த இந்தியநாட்டில் தான் ஏழைகளும் அதிகமாக உள்ளனர். இத்தகைய சிறப்பம்சத்தை கொண்டுள்ள நம் இந்திய நாட்டில் ஊர்ச்சுற்றி பார்ப்பதற்கென பல இடங்கள் உள்ளது அதில் சிலவற்றை பாப்போம்.\nஇந்தியாவில் பார்க்கவேண்டிய மிகவும் அற்புதமான Tourist Places\n* தஞ்சைப்பெரிய கோவில் ( தமிழ்நாடு , தஞ்சாவூர் )\n* தாஜ்மஹால் ( ஆக்ரா )\n* திருவள்ளுவர் சிலை ( கன்யா���ுமரி, தமிழ்நாடு )\n* மைசூர் ( கர்நாடகா )\n* கங்கை ஆறு, காசி ( வாரணாசி )\n* செங்கோட்டை ( டெல்லி )\n* அஜந்தா குகை ( மகாராஷ்டிரா )\n* மீனாட்சி அம்மன் கோவில் ( மதுரை, தமிழ்நாடு )\n* மலைக்கோட்டை ( திருச்சி , தமிழ்நாடு )\nஇவைகள் மேலாக எடுக்கபட்ட விவரங்கள் மட்டுமே. இதுபோன்று இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளில் நம்மை வியக்கவைக்கும் வகையில் பல்வேறு குகை ஓவியங்களும், கோவில்களும், பழமையான சிலையும்களும் உள்ளது. இந்தியாவில் நாம் பார்க்காத இடங்கள் என்று பல இருந்தும் நம் மனம் வெளிநாட்டிற்கு செல்ல துடிக்கிறதே அது ஏதற்காக\nவேலைக்காரன் இந்தியாவிற்கு வந்து நம்மை அடிமையாகிய காலம் போய், இன்று வேலை, அதிக சம்பளம் என்று சொல்லிக்கொண்டு நாம் அங்கு சென்று அடிமைகளாய் வாழும் காலத்திற்கு தள்ளப்பட்டுருக்கிறோம். நான் ஒரு இந்தியன் என்பதைவிட தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.\nPrev Loan எதற்கு வாங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/92161", "date_download": "2021-06-15T12:52:57Z", "digest": "sha1:BHS42CVA47VDCCIVRKIS7ZVXHPEWQ2GH", "length": 13427, "nlines": 174, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "தலை வலின்னு சொன்ன பெண் -மசாஜ் செய்த வார்டு பாய் -அடுத்து கொரானா சீருடையில் நடந்த கொடுமை - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய வேகத்தை எட்டியுள்ளது\nஇங்கிலாந்தில் 25 முதல் 29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி\nஇங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேலும் சில காலம் காத்திருக்க...\nநாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு 3,500ஐ தாண்டியது\nகொரோனா சிகிச்சை மருந்துகள் பட்டியலிலிருந்து ரெம்டெசிவிர் நீக்கம்\nஇயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார்\n நாளை முதல் இ-பாஸ் தேவையில்லை\nஇலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nஇறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் : மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை :...\n அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4000\nதலை வலின்னு சொன்ன பெண் -மசாஜ் செய்த வார்டு பாய் -அடுத்து கொரானா சீருடையில் நடந்த கொடுமை\nஒரு கொரானா வார்டில் இருந்த அட்டெண்டரால் அங்கிருந்த ஒரு பெண் நோயாளி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ராஜ்கோட்டில் ஒரு கொரானா சிகிச்சை மையமிருக்கிறது .அந்த ஆஸ்பத்திரி��ில் பல கொரானா நோயாளிகள் ஆண் ,பெண் என்ற பேதமில்லாமல் ஒன்றாக அடைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது .அங்கு ஒரு பெண் கொரானாவுக்கு பிறகு சில உபாதைகளால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார் .அப்போது அந்த வார்டில் ஒரு 36 வயதான வார்டு பாய் PPE கிட் அணிந்த படி அந்த பெண்ணை நோட்டமிட்டு அடிக்கடி சுற்றி வந்தார் .\nஅப்போது கடந்த புதன் கிழமையன்று இரவு அந்த பெண் தனக்கு தலைவலி அதிகமிருப்பதால் தூங்க முடியவில்லை என்று அந்த அட்டெண்டெரிடம் கூறினார் .உடனே அந்த நபர் அந்த பெண்ணுக்கு தலையில் மசாஜ் செய்ய தொடங்கினார் .பின்னர் அங்கிருந்த விளக்கை அணைத்து விட்டு அந்த கொரானா சீருடையுடன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு ஓடி விட்டார் .அப்போது அந்த வார்டுக்குள் மேலும் சில நோயாளிகள் ஆபத்தான நிலையில் ,மயங்கிய நிலையில் இருந்ததால் அவர்களுக்கு அங்கு நடந்த சம்பவம் தெரியவில்லை .அதன் பிறகு அந்த பெண் இந்த விஷயத்தை தன்னுடைய குடும்பத்தாரிடம் கூறினார் .அதை கேட்ட அவர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த நபர் மீது புகார் கூறினர் .போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரனை மேற்கொண்டு அந்த வார்டு அட்டெண்டரை கைது செய்தனர்.\nடெல்லியில் கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவர் தற்கொலை\nஒரு வைரஸும் உடம்பில் புகாமலிருக்க, ஒரு வயசு வரைக்கும் குழந்தைக்கேற்ற உணவு\nயூடியூப் பார்த்து, வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய கொரோனா நோயாளி\nபசுவின் பெயரால் இளைஞர் அடித்துக் கொலை\nஆண்மைக்குறைவு மணமகனால் அவதிப்பட்ட மணமகள்\nதற்கொலை செய்துகொண்ட மகள்… குற்றம் சுமத்தப்பட்ட தந்தை\nஓரின சேர்க்கை ஆப் மூலம் ஒரு வாலிபருக்கு நடந்த சோகம்\nகடனை திருப்பிக்கேட்டு 7 வயது சிறுவன் கடத்தல்…\nமனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவர்\nசெல்போன் பேச, டிவி பார்க்க தடை: விரக்தியால் ஒரு குடும்பமே...\nகொரானா பாதித்த குடும்பம் -கெஞ்சிய அதிகாரிகள் -என்ன காரணம் தெரியுமா...\nகாதலனை மறக்க முடியாத பெண் -வேறொருவருக்கு கல்யாணம் செய்து வைத்த...\nகுபேர விளக்கை எந்த கிழமையில் ஏற்ற உகந்தது June 15, 2021\nஎலுமிச்சைதோலின் பயன்கள் June 15, 2021\nஅக்குளில் ஏற்படும் கருமையை நீக்க June 15, 2021\nதினமும் பூண்டு சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் June 15, 2021\nவேலை கிடைப்பதற்கு நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் June 15, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (17)\nதினமும் பூண்டு சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள்\nதேவையான சத்துக்களை தரும் எள் உருண்டை \nமருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/2021/05/24/", "date_download": "2021-06-15T13:31:35Z", "digest": "sha1:YBBC2YOXD56QCHGAIICRPLX5HXCVFT23", "length": 7521, "nlines": 126, "source_domain": "puthiyamugam.com", "title": "May 24, 2021 - Puthiyamugam", "raw_content": "\nநீங்கள் தூக்கி வீசிய பழைய போன் நம்பரால் வரப்போகும் புதிய ஆபத்து\nமே 26 கருப்பு தினம் அனுசரிக்க திமுக உட்பட 12 கட்சிகள் ஆதரவு\nமனைவி இறந்த வேதனையில் கணவர் மயங்கி விழுந்து பலி\nஅரியலூர் ஜெயங்கொண்டம் அருகே மனைவி இறந்த வேதனையில் கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உட்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு (75). நெசவு...\nரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் வெண்டைக்காய் தண்ணீர்\nசர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க, குறைக்கத் திண்டாடி வருகின்றனர். இயற்கையான முறையில் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும் எளிதில் கிடைக்கக் கூடிய உணவு...\nபிலவ வருடம் I வைகாசி 10 I திங்கட்கிழமை I மே 24, 2021 மேஷம் பலன்கள் நிறைந்த நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலைத் தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. வேலையில் கூடுதல் பொறுப்புக்கள் வரும். குடும்பத்தில்...\nஐபிஎல் ரசிகர்களுக்கு இனிப்பு செய்தி\nகொரோனா பரவலை மீறி கடந்த ஆண்டு துபாயில் வெற்றிகரமாக ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நடத்தி முடித்தது. இம்முறையும் பிசிசிஐக்கு கடும் சவால் காத்திருந்தது. மார்ச் மாதம் வரை அமைதியாக இருந்த...\nமுதல்வர் ஸ்டாலினின் கவசமாகிறாரா தினேஷ்\nமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதல்வர் பதவியேற்றதில் இருந்து கோட்டையைக் கலக்கிக் கொண்டிருக்கும் கேள்வி இதுதான். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனத்தில் தமிழக மக்களின் பாராட்டுகளைப் பெற்றார் முதல்வர் ஸ்டாலின். அதேசமயம், தனக்கான...\nகவிப்பேரரசு வைரமுத்து கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nதசாவதாரம் 13 ஆம் ஆண்டை நினைவு கூர்ந்த கமல்ஹாசன்\nகவிப்பேரரசு வைரமுத்து கல��ஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nகவிஞர் வைரமுத்துவுக்கு ONV இலக்கிய விருது\n குறித்து நாளை முதல்வர் ஆலோசனை\nவங்கச் சிறுகதை படம் பிடிக்கும் “பங்கமான” தொற்றுநோய் அரசியல்\nஅலங்காநல்லூர் பெண்கள் பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சார்பில் புதிய கழிப்பறைக் கட்டிடம்\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pynews.in/category/2021-elections/", "date_download": "2021-06-15T14:05:59Z", "digest": "sha1:GJQWH6ABL2V27CTVVL3QCMLMR4B6XUB2", "length": 7142, "nlines": 48, "source_domain": "pynews.in", "title": "2021 Elections", "raw_content": "\nபுதுச்சேரியில் துணை முதல்-அமைச்சர் பதவி ஏற்படுத்தப்படுமா என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதில்\nபுதுச்சேரி தேர்தல் வாக்கு எண்ணிக்கை 1 PM நிலவரம் | Puducherry election results – 1 pm status\nபுதுச்சேரியில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை, ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்குள் நிறைவடைய உள்ளது.\nபுதுச்சேரி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து மதிப்பு | முதல் மூன்று வேட்பாளர்கள் | Top 3 crorepatis among all Puducherry candidates\nபா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து லாஸ்பேட்டையில் அமித்ஷா ரோடு ஷோ | Amit shah in Puducherry\nதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு குடும்பம்தான் முக்கியம்- பிரதமர் மோடி | PM Modi speech in Dharapuram\nபுதுவையில் 54 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது | Puducherry pending criminal cases on all election candidates list\nதவளக்குப்பம் சந்திப்பில் ஒரு மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பிப்பு | Thavalakuppam area traffic block due to political campaign\nமுதலமைச்சர் ரங்கசாமி ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ்: என்.ஆர்.காங்கிரசார் மகிழ்ச்சி May 13, 2021\nஅமித்ஷா பிரச்சாரம் செய்த தொகுதிகளின் நிலவரம் May 7, 2021\nபுதுச்சேரியில் துணை முதல்-அமைச்சர் பதவி ஏற்படுத்தப்படுமா என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதில் May 6, 2021\nகர்ப்பிணிகளை அலைகழிக்கக்கூடாது மருத்துவர்களுக்கு கவர்னர் அறிவுரை May 3, 2021\nபுதுச்சேரியில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை, ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்குள் நிறைவடைய உள்ளது. May 1, 2021\nபுதுச்சேரி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு April 29, 2021\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தினசரி எண்ணிக்கை அதிகபட்சமாக 1,258 ஆக பதிவாகியுள்ளது April 29, 2021\nபுதுச்சேரி மாநிலத்தில் 106 போலீசாருக்கு கொரோனா உறுதியானது April 28, 2021\nபுதுச்சேரி பல்கலைக்கழகம் ஐந்து நாட்கள் மூடப்பட உள்ளது April 23, 2021\nபுதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் April 20, 2021\nபுதுச்சேரியில் கொரோனா எழுச்சி காரணமாக புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு | Pondicherry University postponed exams due to covid raises in Puducherry April 18, 2021\nபார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனாவால் அதிக பாதிப்பு- ஆய்வில் தகவல் | Vision impaired people are more vulnerable to Covid, study shows April 16, 2021\nரஷ்யாவில் இருந்து 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியா வருகிறது | 10 crore doses of Sputnik covid vaccines to arrive India April 13, 2021\nபுதுச்சேரியில் இரண்டு கொரோனா இறப்புகள், 272 புதிய தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளன | Puducherry records two COVID-19 deaths, 272 new cases. April 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-salem/cm-edapadi-palanisamy-to-hold-meeting-with-industry-executives-qaczgj", "date_download": "2021-06-15T12:10:44Z", "digest": "sha1:NGDSDULP6LW2P3KDYW3EBANKRUPCLZCS", "length": 9777, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு..? முக்கிய முடிவெடுக்கிறார் முதல்வர் எடப்பாடி..! | cm edapadi palanisamy to hold meeting with industry executives", "raw_content": "\n முக்கிய முடிவெடுக்கிறார் முதல்வர் எடப்பாடி..\nதொழிலதிபர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணியளவில் ஆலோசனை நடத்த இருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது.\nஇந்திய அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பு நேற்று ஒரே நாளில் 447 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் 66 பேர் கொரோனாவால் பலியாகி இருக்கின்றனர். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு 4ம் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறைகள் மிகக்கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் மே 17ம் தேதியுடன் 3ம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ளது. எனினும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் எனவும் அவை மாறுபட்ட கோணத்தில் இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்த���ள்ளார். அதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகக் கூடும். இதனிடையே தமிழகத்தில் மத்திய அரசு அறிவித்திருக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக தொழிலதிபர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணியளவில் ஆலோசனை நடத்த இருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது.\nஊரடங்கு காரணமாக உற்பத்தி மற்றும் தொடர் செயல்பாடுகளை கொண்டவற்றை தவிர பிற தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தொழில் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் முதலமைச்சர் கருத்து கேட்கிறார். அப்போது நாட்டில் அமலாகியிருக்கும் ஊரடங்கால் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார சிக்கல்கள் குறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் முதலமைச்சரிடம் விளக்கவுள்ளனர். அதன் அடிப்படையில் தமிழகத்தில் மேலும் சில தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது தொடர்பாகவும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் தொழில் கூட்டமைப்பினருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.\nஇன்று தடுப்பூசி போடச் சொல்லி கதறும் ஸ்டாலின்.. அன்றைக்கே சொல்லியிருந்தால் பாதிப்பு குறைந்திருக்கும்.. இபிஎஸ்.\nஉண்மை நிலையை மூடிமறைத்த எடப்பாடி பழனிச்சாமி.. செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னுக்குப் பின் முரண்.\nஅமித் ஷாவுக்கு கொரோனா... விரைந்து குணமடைய எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து..\nநீண்ட காலம் மக்கள் பணியாற்றுங்கள்.. தமிழக முதல்வருக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து..\n முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 66வது பிறந்தநாள்..\nதமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு மறைக்கப்படுகிறதா அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்..\nஅதிகாரிகளை மதிக்கும் மு.க.ஸ்டாலின்.... புறக்கணிக்கும் அமைச்சர்கள்..\n மு.க.ஸ்டாலினால் மனம் வெறுத்துப்போன அமைச்சர்கள்..\nதிடீர் என பிளானை மாற்றுகிறதா வலிமை படக்குழு..\nஇப்படியே போச்சுனா கொரோனா தொற்று இல்லாதவர்களின் உயிரிழப்பும் அதிகரிக்கும்.. முதல்வருக்கு OPS முக்கிய கோரிக்கை\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.ceylonnews.lk/archives/12953", "date_download": "2021-06-15T13:57:21Z", "digest": "sha1:WPQE2OES7AX2TJZOSZGTYFKIC3YQ2RSX", "length": 10615, "nlines": 111, "source_domain": "tamil.ceylonnews.lk", "title": "”இருபது” அனைத்து மக்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்கிறார் விக்ரமபாஹு (VIDEO) - Ceylon News", "raw_content": "\nHome Tamil ”இருபது” அனைத்து மக்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்கிறார் விக்ரமபாஹு (VIDEO)\n”இருபது” அனைத்து மக்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்கிறார் விக்ரமபாஹு (VIDEO)\nசிங்களவர்களை ஏமாற்றியதன் ஊடாக, தற்போதைய அரசாங்கம் மிகப்பெரிய பலத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள, சிரேஷ்ட இடதுசாரித் தலைவர், அரசாங்கம் செயற்படுத்தத் திட்டமிட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அனைத்து மக்களினதும் உரிமைகளும் இல்லாமல் செய்யப்படுமென சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை இரத்து செய்வது கிராமப்புற பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு பல நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் என பேராசிரியர் விக்ரமபாஹு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.\n“17ஆவது திருத்தம் மற்றும் 13ஆவது திருத்தம் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் இழக்கப்படும்போது, அது தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல கிராமப்புறங்களிலும் வசிப்பவர்களுக்கே அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். உரிமைகள் அழிக்கப்படும். இந்த மக்களுக்கு எதிரான மிகப்பெரிய மோசடி இதுவாகும். மாகாண சபைகள் மூலம்தான் சிங்களவர்களில் ஏராளமான மக்கள் நல்ல நிலைமைக்கு வந்தார்கள்.”\nநேற்றைய தினம் (08) சமூக நீதிக்கான தேசிய இயக்கம் இராஜகிரியவில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பேராசிரியர் விக்ரமபாஹு கருணாரத்ன இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.\nபுத்தரின் போதனைகளை கூறிக்கொண்டு தற்போதைய அரசாங்கம் பல்வேறு விடயங்களை செய்வதற்கு முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\n“அப்பாவி பௌத்த, சிங்கள மக்களை ஏமாற்றி அச்சுறுத்துவதன் மூலம், அ��ர்களை கோபத்திற்கும் வெறுப்பிற்கும் இட்டுச் செல்வதன் மூலம், இரக்கம், கருணை, பரிவான களிப்பு, அமைதி ஆகியவற்றை பரப்புவதற்கு பதிலாக, வெறுப்பு, துவேசம், குரோதம் ஆகியவற்றை பரப்பி, தமிழ் முஸ்லீம் மக்களை அச்சுறுத்துகின்றனர்.”\nதற்போதைய சூழலில் இருந்து மக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பேராசிரியர் விக்ரமாபாஹு கருணாரத்ன வலியுறுத்தியுள்ளார். .\nஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை வலுப்படுத்தவும், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் மூலம் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலை தடுக்கவும் இணைந்து செயற்படுமாறு அனைத்து ஜனநாயக அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள், அமைப்புகளுக்கு அழைப்பு விடுப்பதாக, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் செயற்பாட்டாளர் பாலித லிஹினியகுமார அழைப்பு விடுத்துள்ளார்.\nPrevious articleபிரகீத் காணாமல் ஆக்கப்பட்டமைத் தொடர்பில் சந்தியா முதன் முறையாக நீதிமன்றில்\nNext articleகல்வியை அரசியல் மயமாக்குவதாக அரசாங்கம் மீது குற்றச்சாட்டு\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க ஐரோப்பா முன்னெடுப்பு\n‘ஆயிரம் பாடசாலைகள்’ திட்டத்தால் சிறிய பாடசாலைகள் மூடப்படும் ஆபத்து\nபொலிஸ் காவலில் ஏற்படும் மரண அலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\n“தவறான செய்தி புனைகதைகளை” தேட விமானத்தைப் பயன்படுத்த திட்டம்\nகுழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான வர்த்தகருக்கு பிணை (VIDEO)\nஅபாயகரமான நிலையில் இலங்கைச் சிறைச்சாலைகளில் கோவிட்-19 தொற்று என்று உரிமைகள் அமைப்பு கவலை\nகல்வியை அரசியல் மயமாக்குவதாக அரசாங்கம் மீது குற்றச்சாட்டு\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க ஐரோப்பா முன்னெடுப்பு\n‘ஆயிரம் பாடசாலைகள்’ திட்டத்தால் சிறிய பாடசாலைகள் மூடப்படும் ஆபத்து\nபொலிஸ் காவலில் ஏற்படும் மரண அலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஹிரு மற்றும் அத தெரண தொலைக்காட்சிகளால் ஊடகவியலாளர்களுக்கு வெலிகமவில் செய்தி சேகரிக்க தடை\nமாணவர்களை அழைத்துவர அதிக கட்டணம்; அரசின் இரட்டை வேடம் அம்பலம்\nமஹிந்தானந்தவின் “அவமானகரமான“ குவைத் குண்டுக் கதைக்கு தேரர்கள் எதிர்ப்பு\nகல்வி அமைச்சு ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு\nஅமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கினர் குற்றவாளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/technical-glitches-will-be-fixed-in-the-next-update-signal-app-announcement/", "date_download": "2021-06-15T13:13:10Z", "digest": "sha1:ERDXJSCHT5DVNSDZ77CW6CUH2ZKYDZ36", "length": 8929, "nlines": 84, "source_domain": "tech.tamiltwin.com", "title": "அடுத்த அப்டேட்டில் தொழில்நுட்ப குறைபாடுகள் சரியாகும்.. சிக்னல் செயலி அறிவிப்பு!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஅடுத்த அப்டேட்டில் தொழில்நுட்ப குறைபாடுகள் சரியாகும்.. சிக்னல் செயலி அறிவிப்பு\nஅடுத்த அப்டேட்டில் தொழில்நுட்ப குறைபாடுகள் சரியாகும்.. சிக்னல் செயலி அறிவிப்பு\nசமீபத்தில் வாட்ஸ்அப் செயலியின் பிரைவசி கொள்கைகள் மற்றும் பயன்பாட்டு விதிகள் மாற்றி அமைக்கப்பட்டது.\nஇந்த கொள்கைகளுக்கு அனுமதி வழங்கப்படாத பயனர்கள் பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு பின்னர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது என்றும் வாட்ஸ் அப் கூறியது.\nவாட்ஸ் அப்பின் இந்த தனியுரிமைக் கொள்கைகள் பயனர்களின் இணைய சுதந்திரத்தைப் பறிப்பதாக வாட்ஸ் அப் பயனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வாட்ஸ் ஆப் கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் வெளியேறி வருகின்றனர்.\nஅந்தவகையில் வாட்ஸ் ஆப் போன்றே அம்சத்தினைக் கொண்டுள்ள சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகள் பயனர்கள் மத்தியில் அதிக அளவில் தரவிறக்கம் செய்யப்பட்டு வருகின்றது.\nஇருப்பினும் தொடர்ந்து பலரும் சிக்னல் செயலியினை தொடர்ந்து டவுண்ட்லோடு செய்து வருவதால், தொழில்நுட்ப குறைபாடு ஏற்பட்டு சிக்னல் செயலி தற்காலிகமாக செயல்படாமல் போனது.\nஅதனைத் தொடர்ந்து சிக்னல் செயலி அதன் குறைபாட்டினைச் சரி செய்ததும், அது மீண்டும் செயல்பட துவங்கியது. இந்த நிலையில் சிக்னல் செயலி கூறியுள்ளதாவது, “தற்போதைக்கு சிக்னல் செயலியின் செயல்பாட்டில் தொழில்நுட்பக் குறைபாடுகள் உள்ளது. நிச்சயம் அடுத்த அப்டேட்டில் குறைகள் சரி செய்யப்படும்” என்று பதிவிட்டுள்ளது.\nசாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்\nஸ்கல்கேண்டி நிறுவனம் வெளியிட்டுள்ள ஜிப் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nவாட்ஸ்அப்பில் அனைவரும் எதிர்பார்த்த ஒரு அப்டேட் வந்தாச்சு\n4 ஆண்டுகள் கழித்து ட்விட்டரில் புளூ டிக் வெரிபிகேஷன் சேவை அறிமுகம்\nFlipkart Big Diwali Sale.. ஸ்மார்ட்போன்களுக்கு 3000 வரை தள்ளுபடி\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nஒரு மாத காலமாக நீடிக்கும் பயணக் கட்டுப்பாடு: மக்கள் ஆர்ப்பாட்டம்\nவெதுப்பக உற்பத்திகளின் விலைகள் திடீர் அதிகரிப்பு\nயாழில் கொரோனாத் தொற்று அதிகரிக்க மக்களே காரணம்\nதலைமுடி வளர்ச்சியினை அதிகரிக்கச் செய்யும் நெய் ஹேர்பேக்\nடேஸ்ட்டியான பாய் வீட்டு ஸ்டைல் நெய் சாதம்\nதிரு சிவநாதன் இராசையாகனடா Vancouver06/06/2021\nதிரு இராசையா வெற்றிவேல் (வெற்றி)பிரான்ஸ் Paris, கனடா Toronto17/05/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/continuation-of-page-1-tamilandu-may-08-05-2021", "date_download": "2021-06-15T12:01:55Z", "digest": "sha1:OL25KS4NYAEPWYGX2QAMOUOY7PQXBSX6", "length": 8497, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 15, 2021\n5 கோப்புகளில் கையெழுத்து... 1ஆம் பக்கத் தொடர்ச்சி....\nபோக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்து களில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் மே 8 முதல் பயணம் செய்யலாம்.\nஇதன் மூலம் போக்குவரத்துக் கழகங்க ளுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகை யான 1,200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்.முதலமைச்சர் தேர்தல் பரப்புரையின் போது மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு\nபிரச���சனைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அம்மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டுதீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதியை அளித்துள்ளார்.\nஅந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ‘உங்கள் தொகுதியில் முதல மைச்சர்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தி ன்கீழ் ஏற்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\nஇதன்படி முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கொரோனா நோய் சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீள வழங்கும்.முதலமைச்சரை தொடர்ந்து 33 அமைச்சர்களும் தலைமைச் செயலகத்தில் துறை வாரியாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.அதனைத் தொடர்ந்து, முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 4 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோருடன் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.\nTags 5 கோப்புகளில் கையெழுத்து\n5 கோப்புகளில் கையெழுத்து... 1ஆம் பக்கத் தொடர்ச்சி....\nகோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nபெட்ரோல் ,டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்திட வலியுறுத்தி ஜூன் 28-30 தமிழகம் முழுவதும் எதிர்ப்பியக்கம் - சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் அறைகூவல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா 3ஆம் அலை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 17.70 கோடியைத் தாண்டியது\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, ��ென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2015/06/04/iit-apsc-1090-1/", "date_download": "2021-06-15T13:18:53Z", "digest": "sha1:ZKZMM5EBDRZPCKSOYUQ26JVYZZWTEXKI", "length": 30138, "nlines": 298, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்ஆதிக்க ஜாதி ‘காத்து-கருப்பு’ அண்டாமல் இருக்க ‘அம்பேத்கர்-பெரியார்’ தாயத்து", "raw_content": "\nதிமுக வெற்றியில் திராவிட எழுச்சி\nஆதிக்க ஜாதி ‘காத்து-கருப்பு’ அண்டாமல் இருக்க ‘அம்பேத்கர்-பெரியார்’ தாயத்து\nIIT க்கும் அதன் முதலாளி பா.ஜ.க விற்கும் நன்றியோ நன்றி\nIIT க்கும் அதன் முதலாளி பா.ஜ.க விற்கும் நன்றியோ நன்றி\nபோலீஸ் தொல்லையுடன் சிறப்பாக நடந்த நாத்திகர் விழா\n5 thoughts on “ஆதிக்க ஜாதி ‘காத்து-கருப்பு’ அண்டாமல் இருக்க ‘அம்பேத்கர்-பெரியார்’ தாயத்து”\nவே மதிமாறன் இதுதான் முதல் நிகழ்ச்சி.\nDhayalan Ramaiyan படிக்கிற பசங்களுக்கு எதற்கு தேவை இல்லாமல் அரசியல் ,இவனுங்க படிக்க போனானுங்களா இல்லை அரசியல் ப ண்ண போனானுன்களா இல்லை அரசியல் ப ண்ண போனானுன்களா என்று காவிகள் பொது மக்களிடம் தவறான கருத்தை விதைக்கிறார்கள் ,அதற்கு சரியான விளக்கத்தை தாருங்கள் தோழர்\nM Dhamodaran Chennai இதில் என்ன சந்தேகம்.அரசியல் போராட்டமின்றி விடியல் ஏது.உங்களின் முழக்கத்தை காண ஆவளுடன் இருக்கிறோம் தோழரே.\nTamizh Iniyan படிக்கற பசங்களுக்கு அரசியல் எதுக்குன்னா…. நடிக்க வந்தவங்களுக்கு, டீக்கடைப் பையனுக்கு அரசியல் எதுக்கு\nஉண்மையை உரக்க சொல்லுங்கள் வாழ்த்துக்கள்\nதோழரே இப்பசிலகாலம் விவாதங்களிள இந்துமக்கள் கட்சியில உள்ள தங்களதாங்களே அறிவாளிகள் என்றுநினைக்கிற சில யென்மங்களுக்கு நல்ல பதில்கொடுங்க தாங்கமுடியல கேக்கிறது ஒன்னாஇருக்கும் அவனுக சொல்லுறது இன்னொன்ன இருக்கும் துளி சம்மந்தமேஇருக்காது அதுக்கிழ அவை ஒரு மக்குகேள்விய திருப்பிகேட்டிட்டு சும்மா சிரிப்பினமாம் கண்டிம்ப நான் பக்கத்தில நின்டா படார்என்டு அப்பனும் போல இருக்கு\nமற்றது இன்றைய விவாதத்தில்கலந்துகொள்ளும் கூயதூக்கியள காலம்பூற மடக்கிறமாதிரி ஒரேகேள்வி ஒரேபதில் சொல்லவையுங்க மற்றது வெருட்டுறதுக்கும் கத்துறதுக்கும் வருஙானுக ஒருவருட சாதனையாளர்கள் அல்லது சட்டிதூக்கியள்\nராஜா தமிழ் · Friends with முருகன் தமிழன்\nஉங்களை ஏன் இன்னும் கூப்பிடாம இருக்கானுங்க என��று எல்லா தொலைக்காட்சிகாரனையெல்லாம் திட்டிக்கிட்டு இருந்தேன். இதோ நேற்று நானும் எனது நன்பரும் பேசும்போது இந்த பிரட்சனைக்கெல்லாம் மதிமாறனை கூப்பிடனும்.. பிரிச்சி மேச்சிருப்பாரு.ஏன் மதிமாறன் அண்ணனை கூப்பிட மாட்டேன் என்கிறானுங்கனு பேசிக்கிட்டோம்..நல்லவேலை காதுக்கு குளிர்ச்சியான செய்தியை சொன்னீர்கள் அண்ணா….மிக்க நன்றி..இன்று இரவு உங்கள் பேச்சு நல்ல ஆழமான வாதமாக இருக்க எனது வாழ்த்துக்கள் அண்ணா..\nSD Eswaran தோழா்க்கு வாழ்த்துக்கள்\nAlavu Deen S அண்ணே காவி மாணவர்கள் அமைப்புகள் பற்றியும்., இப்படி தடை செய்யப்பட்ட விஷயம் தனக்கு தெரியாது என்று சொன்ன ஸ்மிரிதி அவர்கள் பற்றியும் கேளுங்கள்\nவிவாதங்கள திசைதிருப்புறானுக அவனுகசொன்ன தேசபக்தி அதவிமர்சித்த தேசதுரோகம்\nSaravanan Mani வாழ்த்துக்கள் தோழர்\nசரவணன் தமிழ்ச் சங்கத்தான் · 9 mutual friends\nஅம்பேத்கர் இந்துத்வத்தை, இந்திய தேசியத்தை ஆதரித்தவர், சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொண்டவர். என்று பேசியதற்கு பதில் சொல்லுங்கண்ணே\nசசி குமார் சிங்கம் அவன் உச்சா போய்ட்டான் சிங்கம், நாத்தம் ஊரே நாறுது, அசராத ஒக்காந்துகினு இருக்கப்பாரு.\nShyama Shyama //தாழ்த்தப்பட்டவர்களுக்கும்,, பிற்படுதப்பட்டவர்களுக்கும் ஐ.ஐ.டியில் ஆதிக்க சாதியின் காத்து கருப்பு அண்டாமல் இருப்பதற்கே பெரியார்,அம்பேத்கர் என்ற மந்திரக் காப்புக் கட்டப்படுகிறது. //..\nவே மதிமாறன் நன்றி தோழர்.\nவே மதிமாறன் நன்றி தோழர்.\nVenkat Raman நாளை தான் பார்க்க முடியும்… frown emoticon\nValaguru Nehru அருமையாக கருத்துக்களை பதிவுசெய்தீர்கள் தோழர் , வாழ்த்துக்கள். மதுரை ஸ்டாலின் கொஞ்ச நேரம் என்றாலும் அருமையாகச்சொன்னார். நன்றி தோழர்களே , அண்ணல்அம்பேத்கரின், தந்தை பெரியாரின் கருத்துக்களை ஊடகத்தில் உரக்கச்சொன்னதற்கு.\nஈரோடு தம்பி Balachandran Prasanna 2025இல் சென்னை ஐ.ஐ.டி… ஒரு காலை நேர காட்சி 1. பயோ டெக்னாலஜியின் சப்தகன்னிகள் பக் சைஸ் சர்வைலன்ஸ் டிரான்களை வண்டுகளென்று கருதி விரட்டியபடியே புஷ்ப்பங்களை கொய்துகொண்டிருக ்கிறார்கள். 2.காய்ந்த சுள்ளிகளை பொறுக்கிவரும் சிவில் மாணவர்கள் பப்பஞ்சாதம் செய்துகொண்டிருக்கும் ரிஷி பத்தினிகளுக்கு எரிபொருள் வழங்குகிறார்கள். 3. சோலார் பேனலின்மீது நினைவுமறதியாய் வடகம் பிழிந்துவிட்ட மேனேஜ்மெண்ட் மாணவனை வைதபடியே அவர்கள் விறகடுப்பை மூட்டுகிறார்கள். 4. குடிநீராய் மாற்றப்பட்ட கடல்நீரில் குளித்துவிட்டு குருதேவர் வருகிறார். 5. மட்டை வெயிலில் மல்லாக்க படுத்தபடி இடுக்கிய கண்களோடு வானத்தை பார்த்து தபசில் இருக்கும் ஏரோஸ்பேஸ் எஞ்சினியரிங் ஸிஷ்யர்களுக்கு ஆஸி வழங்கியபடியே சென்று ஒரு புளியமரத்தடியில் நிஷ்டையில் ஈடுபடுகிறார் குருதேவர். 6. ஜீன்ஸ் அணிந்துவந்து அபசாரம் செய்துவிட்ட சாஃப்ட் வேர் மாணவியை , பாறையாய் பிறந்து, ஜல்லியாய் பொடிந்து, தாருடன் கலந்து ஹைவே வாகனங்களிடம் மிதிபடுவாய் என்று ஸபித்துக்கொண்டிருக்கிறார் மற்றொரு ரிஷி. 7. மாட்டுசாணியில் தோரியம் உள்ளதா என்று கிளறிப்பார்த்து கொண்டிருக்கின்ற னர் மெட்டலர்ஜி மாணவர்கள். 8. அரசியல் விவாதத்தில் ஈடுபட்டுவிட்ட பாபத்திற்கு பரிகாரமாக பசுமாட்டை படுக்கவைத்து கால் அமுக்கி விடுகிறார்கள் ஹியூமானிட்டீஸ் மாணவர்கள். 9. குருகுலம் முடித்த மாணவர்கள் கூடை நிறைய நாமகட்டிகளை அள்ளிச்செல்கின் றனர். 10. நிஷ்டை கலைந்த குருதேவர் விஜை டி. வி பவா என்று வாழ்த்துகிறார்.\nபார்க்க வாய்ப்பில்லாமல் போய் விட்டது தோழர்\nமதுரை ஸ்டாலின் அல்ல சாதிக்….வாழ்த்திய தோழர்களுக்கு நன்றி…..\nஅபு ரய்யான் அண்ணல் அம்பேத்கரும் , தந்தை பெரியாரும் வெறும் பெயர்கள் அல்ல… இரண்டும் சக்திவாய்ந்த ஆளுமைகள்… பத்ரி சேசாத்ரி போன்றவர்கள் மட்டுமே படிக்கவேண்டும்… சூத்திரர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் சிறுபான்மை சமுதாயமும் படிக்ககூடாது குலத்தொழில் செய்யவேண்டும் …. என்ற நிலைதான் முன்பு இருந்தது…. தாழ்த்தபட்டவன் படித்தால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்தவேண்டும் என்று இவர்களின் மனுதர்மம் சொல்கிறது…. இதனையெல்லாம் தகர்த்தெறிந்து கல்வியை அனைவருக்கும் சமமாக்கிய மஹான்கள் அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும்…\nஅவர்களின் பெயரால் இயங்கும் மாணவர் அமைப்பிற்கு தடைவிதிக்க எவனுக்கும் அதிகாரம் இல்லை…\n– நேற்று புதிய தலைமுறை டிவியில் “மக்கள் மேடை” நிகழ்ச்சியில் எரிமலையாக வெடித்த மதுரையை சேர்ந்த சாதிக் என்ற இளைஞனின் பேச்சுத்தான் இது….\nஇது குறித்து பத்ரியிடம் நெறியாளர் கருத்து கேட்டபோது பத்ரியின் முகத்தில் பேய் அறைந்தது போல் இருந்தார்… இதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்…\nஐஐடி தேசத்துரோகிகளை உருவாக்குகிற��ு என்ற உங்கள் பேச்சுதான் பன்ச்…. like emoticon\nதோழரே தாங்கள் பாசிச சக்திகள் கலந்து கொள்ளும் அனைத்து தொலைக்காச்சி விவாதங்களிலும் கலந்து கொள்ளவேன்டும் உங்கள் கருத்தின் ஆலுமை அருமை எதிராலியை அவர்கள் வார்தைகளில் இருந்தே தாங்கள் எதிர்வினை ஆற்ட்டுவது அருமை வாழ்த்துக்கள்\nPravin Kumar என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் வரிகள் அருமை அண்ணா smile emoticon\nAamre Carthick தத்துவர்த்ததில் மார்க்ஸ் எங்கல்ஸ்மாதிரி இந்தியாவில் அண்ணல்,பெரியார்.. நிதர்சனம் தோழர்\nதாயத்து எனும் கருத்தாயுதம் .\nபத்ரி சேஷாத்ரிக்கு தக்க பதில் உரைத்தீர்\nPingback: ‘இந்து மதம் இருக்கும் வரை இந்தியா உருப்படாது’-காஞ்சி பெரியவர் | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுக வெற்றியில் திராவிட எழுச்சி\nதெரிந்த குறள் தெரியாத விளக்கம்\nஎம்.ஜி.ஆர், கண்ணதாசன் - சத்தியராஜ், மணிவண்ணன் - பாக்கியராஜ், சேரன் - பாலா; இவர்களில்...\nபறையர்களும் அவர்களின் தோழன்முகமது அலியும்\nவ.உ.சியிடம் பெரியாரின் தாக்கம் - ராஜாஜியின் பச்சைத் துரோகம்\nபெரியாரின் சொல்படி பார்ப்பனர்கள்தான் நடக்கிறார்கள்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/we-are-not-responsible-for-the-lamp-catching-with-your-father-dmk-mp-who-beats-anupammani--q87iae", "date_download": "2021-06-15T13:56:36Z", "digest": "sha1:HUCUTFULX7WTVV4YP7BRCD7UA26D6BMA", "length": 7633, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உங்கப்பாவுடன் விளக்கு பிடிச்சு போட்டோ போட்டால் நாங்கள் பொறுப்பல்ல.. அன்புமணியை கிணடலடிக்கும் திமுக எம்.பி..! | We are not responsible for the lamp catching with your father .. DMK MP who beats Anupammani!", "raw_content": "\nஉங்கப்பாவுடன் விளக்கு பிடிச்சா நாங்கள் பொறுப்பல்ல.. அன்புமணியை கீழ்த்தரமாக கிண்டலடித்த திமுக எம்.பி..\nநீங்களும், ராமதாஸும் விளக்கு புடிச்சு அதை ஃபோட்டோ போட்டு விட போறிங்க. பின்விளைவுக்கு நாங்கள் பொறுப்பல்ல என திமுக தருமபுரி எம்.பி., செந்தில்குமார் கிண்டலடித்துள்ளார்.\nநீங்களும், ராமதாஸும் விளக்கு புடிச்சு அதை ஃபோட்டோ போட்டு விட போறிங்க. பின்விளைவுக்கு நாங்கள் பொறுப்பல்ல என திமுக தருமபுரி எம்.பி., செந்தில்குமார் கிண்டலடித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது டவிட்டர் பக்கத்தில், \"நாங்க பணம் வாங்குனப்போ நீங்க விளக்கு பிடிச்சிங்களா\" என எங்கள பார்த்து க���ள்வி கேட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களே\nஇல்லை நாங்க எந்த விளக்கும் பிடிக்கல. பார்த்து யாரோ சொன்னாங்கனு நீங்களும், ஐயா ராமதாஸும் விளக்கு புடிச்சு அத ஃபோட்டோ போட்டு விட போறிங்க. பின்விளைவுக்கு நாங்கள் பொறுப்பல்ல’’ எனத் தெரிவித்துள்ளார்.\nபாமக எம்.பி. டாக்டர் அன்புமணி 3 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி அறிவித்தார். ஒவ்வொரு எம்.பி.க்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக வருடத்துக்கு 5 கோடி ரூபாயை ஒதுக்குகிறது மத்திய அரசு. அந்த வகையில், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முதல்கட்டமாக 3 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள அன்புமணி, ’’தேவைப்பட்டால் இன்னும் ஒதுக்குவேன் ‘’ என அறிவித்துள்ளார்.\nசாதியை வைத்து அரசியல் நடத்த நினைப்பதாக திமுக எம்.பி. மீது புகார்... இதுதான் பிழைப்பா மிஸ்டர் செந்தில்குமார்..\nகருணாநிதி அழுகிய பழத்தை கொடுத்து ஏமாற்றி விட்டார்... ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு செந்தில்குமார் எம்.பி., பதிலடி\nஐந்தே ஐந்து பௌர்ணமி மட்டும்தான்... திமுக எம்.பி செந்தில்குமார் பகிரங்க மிரட்டல்..\nகார் விபத்தில் சிக்கிய குஷ்புவின் முருக பக்தி... திமுக எம்.பி.,யின் பகுத்தறிவு வேண்டுகோள்..\nபார்த்திபன் ஒத்த செருப்பு படம் விருது.. திமுக எம்பி செந்தில்குமாருக்காக வருத்தம் தெரிவித்த உதயநிதிஸ்டாலின்.\n#ICCWTC ஃபைனல்: முகமது சிராஜை விட ஷர்துல் தாகூருக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் - முன்னாள் தேர்வாளர்\nதிருச்சியில் கார் உதிரி பாக கடைக்காரரை மிரட்டிய சாட்டை துரைமுருகன் கைது..\n#PSL2021 இந்த போட்டியிலாவது ஜெயிக்கணும்.. இஸ்லாமாபாத் யுனைடெட் அணி பவுலிங் தேர்வு\nடாஸ்மாக் திறக்க தமிழக அரசு முடிவு... நியாயமா, இது நியாயமா.. படம் போட்டு கேள்வி எழுப்பும் பாஜக..\n#PSL2021 மறுபடியும் மாஸ்டர் கிளாஸ் பெர்ஃபாமன்ஸ்.. 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனான ரஷீத் கான்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/kerala-doctor-dies-in-uk-after-long-battle-with-coronavirus-qab86k", "date_download": "2021-06-15T13:16:05Z", "digest": "sha1:QNF5MYNEIUBO5H6UIKKHI3SBKADJT5HF", "length": 10227, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இங்கிலாந்தில் புகழ் பெற்ற இந்திய பெண் மருத்துவர் கொரோனாவுக்கு மரணம்... கலங்க வைக்கும் கடைசி நிமிடங்கள்...! | Kerala Doctor Dies in UK After Long Battle with Coronavirus", "raw_content": "\nஇங்கிலாந்தில் புகழ் பெற்ற இந்திய பெண் மருத்துவர் கொரோனாவுக்கு மரணம்... கலங்க வைக்கும் கடைசி நிமிடங்கள்...\nகடைசி நிமிடம் வரை கடுமையான போராட்டங்களை எதிர்கொண்ட மருத்துவர் பூர்ணிமாவின் மரணம் மருத்துவமனை ஊழியர்களை கண் கலங்க வைத்துள்ளது.\nசீனாவில் வுகான் நகரில் உருவாகி உலகமெங்கும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த தொற்று, 43 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதித்து உள்ளதாகவும், 2 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்றுள்ளது. இன்னும் இந்த கொடிய நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதை முறையாக பின்பற்றுவது மட்டுமே தற்போதைய வழியாக உள்ளது.\nகண்ணுக்கு தெரியாத இந்த கொடூர வைரஸிடம் இருந்து மக்களை காப்பதற்காக இரவு, பகல் பாராமல் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. கொரோனா தொற்றின் தாக்கத்திற்கு மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.\nஇதையும் படிங்க: 15 வயதிலேயே பாதை மாறிய தமன்னா... ‘மில்க் பியூட்டி’ கனவில் விழுந்த மண்ணு...\nஇந்நிலையில் இங்கிலாந்தில் புகழ் பெற்ற மருத்துவரான பூர்ணிமா நாயர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பூர்ணிமா நாயருக்கு 55 வயதாகிறது. கணவர் மற்றும் ஒரு மகனுடன் இங்கிலாந்தில் வசித்து வந்துள்ளார். கவுண்டி டர்ஹாமில் உள்ள பிஷப் ஆக்லாந்து ஸ்டேஷன் வியூ மெடிக்கல் சென்டரில் பூர்ணிமா நாயர் பணியாற்றி வந்துள்ளார். அவரது அசாத்திய திறமை குறுகிய காலத்திலேயே அவரை பேமஸ் மருத்துவராக மாற்றியது.\nஇதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...\nகொரோனா பிரச்சனை உச்ச கட்டத்தில் இருப்பதால் எந்த நேரமும் மருத்துவமனையிலேயே இருந்த பூர்ணிம��. கொரோனா நோயாளிகளுக்கு அக்கறையுடன் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி மருத்துவர் பூர்ணிமாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஸ்டாக்டன் ஆன் டீஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பூர்ணிமாவை காப்பற்ற மருத்துவர்கள் குழு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர்.\nஇதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் விஜய் சேதுபதி விவகாரம்... மக்கள் செல்வனை கதறவிடும் இந்து அமைப்புகள்...\nஇறுதி முயற்சியாக கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி அன்று பூர்ணிமாவிற்கு வென்டிலேட்டர் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மருத்துவர் பூர்ணிமா நாயர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடைசி நிமிடம் வரை கடுமையான போராட்டங்களை எதிர்கொண்ட மருத்துவர் பூர்ணிமாவின் மரணம் மருத்துவமனை ஊழியர்களை கண் கலங்க வைத்துள்ளது. இந்திய பெண் மருத்துவர் பூர்ணிமா நாயரையும் சேர்ந்து இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.\nஅமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உடன் ஒத்துப்போங்க... கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த கட்டளைகள்...\nஆனந்த யாழை மீட்டுகிறாய்... மகளுடன் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட உணர்வு பூர்வமான வீடியோ..\nஅதிமுக வீணாவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.. சசிகலா சபதம்..\nவரம்புமீறிய வழக்கறிஞர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன... பார்கவுன்சிலுக்கு பறந்த அதிரடி உத்தரவு...\n புதிய டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. மீண்டும் உருமாறி மிரட்டல்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-24th-october-2020-rasi-palan-today-228196/", "date_download": "2021-06-15T13:02:57Z", "digest": "sha1:EBFR4DTQMDUL3FVMPM5GGXEHH5IAQOSB", "length": 15121, "nlines": 124, "source_domain": "tamil.indianexpress.com", "title": "rasi palan 24th October 2020 rasi palan today - Rasi Palan 24th October 2020: இன்றைய ராசிபலன்", "raw_content": "\nHoroscope Today: உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nRasi Palan 24th October 2020: இன்றைய ராசிபலன்: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக்கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nஜோதிடர்களுக்கு இரண்டு வகையான காலம் இருக்கிறது. காலத்திற்கு கிரேக்க சொற்களில் பெயரிடப்பட்டுள்ளது. முதலில் Chronos or clock time என்ற முறையில் நாம் காலத்தை அளவிடுகிறோம். அடுத்து காலத்திற்கு Kairos or qualitative time என்ற பயன்பாடு உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நாளின் தன்மையை நமக்கு சொல்கிறது. அந்த நாள் நல்லதா என்பதை திருமணத்திற்காகவோ அல்லது வேலைக்காகவோ சொல்கிறது. நாம் ஜாதகக் கணக்குகளை எழுதும்போது கைரோஸைப் பயன்படுத்துகிறோம்.\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : இதுவரை உங்களுக்கு தடைக்கல்லாக இருந்து வந்த காரியங்கள் இனி படிக்கல்லாய் மாறி உங்களை முன்னேற்றும். பல வழிகளில் காசு பணம் வந்து சேர்ந்து பொருளாதாரம் உயரும்.எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய தொடர்புகள் உண்டாகும்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அமைதியை கடைபிடித்து வெற்றி பெறுவீர்கள். அவசர முடிவுகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை.நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்\nமிதுனம் (மே 22 – ஜூன் 21) : அடுத்த சில நாட்கள் உங்களுக்கு கடுமையானதாக இருக்கும். அதற்காக, சோதனைகளை கண்டு அஞ்சி ஓடிவிடக் கூடாது.இந்தக் காலத்தில் உங்களது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது அவசியம்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23): சில ஆச்சர்யமான விஷயங்கள் இன்று உங்களுக்காக காத்திருக்கின்றன. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் . அனைத்தும் நல்லதாகவே நடக்கும். மனம் லேசாக உணரும் நாள் இன்று.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : மாற்றத்தை நோக்கி நகரும் திட்டங்கள் உங்களிடம் நிறையவே இருக்கும். ஆனால், அதை செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கும். கிரக நிலைகளின் மாறுபட்டால், சில சங்கடங்கள் ஏற்படும். ஆனால், அவை தற்காலிகமானதே.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : முற்றிலும் புதிய பாதையில் பயணம் செய்வீர்கள். அது உங்களுக்கு மன நிறைவைத் தரும். வெற்றி, நிம்மதி, மகிழ்ச்சி வந்து சேரும் நாள். காதலில் வெற்றி கிடைக்கும். குறிப்பாக, திருமணம் விரைவில் நடக்கும். கணினி பிரிவில் பணிபுரிபவர்களுக்கு ஏற்றம் உண்டாகும்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : உங்கள் திட்டங்களில் உங்களுடன் பணி செய்பவர்களையும், மற்றவர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். தலைமைப் பண்பு இயற்கையாக உங்களுக்கு உண்டு. அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உடல் நலனில் முன்னேற்றம் காண்பீர்கள். யோகம் உங்களைத் தேடி வரும்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : கற்கும் திறன் அதிகரிக்கும். மாணவர்களின் செயல்பாட்டில் நல்ல மாற்றங்கள் தெரியும். கட்டிடத் தொழில் பணியாற்றுவோருக்கு உயர் பதவிகள் கிடைக்கவோ, ஊக்கப் பரிசு போன்றவையோ கிடைக்க வாய்ப்புள்ளது.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) : வெற்றிப் பெற வேண்டுமெனில், உங்கள் பணிகளை எவ்வளவு சீக்கிரம் தொடங்க வேண்டுமோ, அவ்வளவு சீக்கிரம் தொடங்குங்கள். அப்படி தாமதப்படுத்தினால், அது உங்கள் பார்ட்னருக்கோ, போட்டியாளருக்கோ சாதகமாக அமையும்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : நேர்மையான எண்ணங்கள் உங்களை மேலோங்க வைக்கும். உங்களது கடந்த கால தவறுகள் மறைந்தும், மறந்தும் போகும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20): சுய ஆர்வம் கொண்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அதுவே உங்களை முன்னேற வைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கோவிலுக்கு சென்று வாருங்கள், குழப்பங்களில் இருந்து தெளிவு பிறக்கும்\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை ��ங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nஇதற்கெல்லாம் நாங்கள் “போன்” செய்வதே இல்லை\nமெல்லிய உடலமைப்பிற்கு டார்க் கலர்ஸ், உயரத்திற்கு ஒரே நிறம் – உடைகளின் கலர் காம்போஸ்\nதஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி வீட்டிலயே எப்படி செய்யனும்னு தெரியுமா\nVijay TV Serial Mahasangamam : மூர்த்தி வீட்டை குறை கூறும் ஈஸ்வரி : கூட்டு சேர்ந்து பேசும் மல்லி\nபங்குச்சந்தைகளில், அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்தது ஏன்\nமற்ற மொழிகளில் பாரதி கண்ணம்மா சீரியல்… நடிகர் நடிகைகள் யார் தெரியுமா\nநீண்ட கால சேமிப்பிற்கான 5 சிறந்த திட்டங்கள்; உங்களுக்கு எது பெஸ்ட்னு பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/central-government-loan-scheme-3-months-extension/", "date_download": "2021-06-15T13:01:46Z", "digest": "sha1:VH7JABPSGHNJGLYVVIX4MB7YUKGNTKAS", "length": 13374, "nlines": 128, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மத்திய அரசின் கடன் திட்டம்- 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nமத்திய அரசின் கடன் திட்டம்- 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\nகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான, 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, அவசர கால கடன் உத்தரவாத திட்டம், மேலும் 3 மாதங்களுக்கு, நீட்டிக்கப்படுவதாக மத்திய அரச அறிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு அச்சுறுத்தியக் கொரோனா பீதியில் இருந்து இன்னும் நாம் முழுமையாக விடுபடவில்லை.\nஅதற்குள் தற்போது கொரோனா 2-வது அலை வீச ஆரம்பித்துள்ளது. இந்த அலை, அதைவிட வீரியம் மிக்கது என அறிவிக்கப்பட்டுள்ளதால், நாள்தோறும் அச்சத்துடனேயே வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.\nகொரோனா நெருக்கடி மற்றும் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மக்கள் மீள்வதற்காக, குறு, ச���று, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில், 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது.\nஇதன்படி, நிறுவனங்கள் எந்த பிணையும் இன்றி, வங்கிகளில், குறிப்பிட்ட கடன் தொகையை, பெற்றுக் கொள்ள முடியும். இந்த கடன்கள், 12 பொதுத் துறை வங்கிகள், 24 தனியார் துறை வங்கிகள், 31 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.\n3 மாதங்கள் நீட்டிப்பு (3 months extension)\nஇந்நிலையில், இந்த திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தற்போதைய மூன்றாம் கட்டத்தில், விருந்தோம்பல், பயணம் மற்றும் சுற்றுலா, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளுக்கும் கடனுதவி வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த திட்டமானது, மூன்று லட்சம் கோடி ரூபாய் முழுவதையும் கொடுத்து முடிக்கும் வரை, அல்லது, ஜூன் 30ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். இவ்வாறு மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவசாய சட்டங்கள் பற்றிய அறிக்கையை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது நிபுணர் குழு\nகோடை உழவுக்காக நிலத்தை தயார் செய்யும் விவசாயிகள்\nகடன்களிலிருந்து எப்படி வரியை சேமிக்கலாம்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nகடன் உதவி திட்டம் 3 மாதங்கள் நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு Central Government loan scheme 3 months extension\nஉலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி அனுசரிப்பு - தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.41¼ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை ஜூன் 16-ல் திறப்பு\nசாண எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாடுகள் குறித்த ஆன்லைன் பயிற���சி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி\nநெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு: வேளாண்துறை எச்சரிக்கை\nஅக்ரூட் பருப்புகளின் ஆரோக்கிய நன்மைகள், ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்று\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.\nகோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளுக்கு ரூ .5 லட்சம் உதவி வழங்க தமிழக அரசின் திட்டம்\nகோடைகாலத்தில் நிலக்கடைகளை சாகுபடி,சிறந்த மகசூல்\nATM card தொலைந்துவிட்டதா, இப்போது எஸ்பிஜ வாடிக்கையாளர்கள் எளிதில் பிலாக் செய்யலாம். முழு விவரங்கள் கீழே\nவிரைவில் தொடங்கிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம்\nமக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/what-works-in-the-lockdown-relaxation-notice-does-not-work-sur-476597.html", "date_download": "2021-06-15T12:32:36Z", "digest": "sha1:LVLZ4INUU4APWHY2PHCTZ6ESVSRVATZO", "length": 21344, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "Tamil Nadu Lockdown : ஊரடங்கு தளர்வு அறிவிப்பு - என்னென்ன இயங்கும்? என்ன இயங்காது? | What works in the Lockdown relaxation notice does not work– News18 Tamil", "raw_content": "\nTamil Nadu Lockdown : ஊரடங்கு தளர்வு அறிவிப்பு - என்னென்ன இயங்கும்\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை சில தளர்வுகளிடன் ஊடரங்கை நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.\nதமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் 2 வாரங்களுக்கு முன்பு மிக கடுமையாக இருந்தது. நாளொன்றுக்கு தொற்று ஏற்படக் கூடியவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்த நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு கடந்த மே 24-ந் தேதியில் இருந்து 31-ந் தேதிவரை அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது.\nஇதுபற்றி குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது முழு திருப்தி அளிக்கவில்லை என்று குறிப்பிட்டார். எனவே தொற்று பரவலின் வேகத்தை மேலும் கட்டுப்படுத்தவும், கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவும் கூடுதலாக, அதாவது மே 31-ந் தேதியில் இருந்து ஜூன் 7-ந் தேதிவரை (வரும் திங்கட்கிழமை) மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீடிக்கும் என உத்தரவிட்டார்.\nதற்போது நீடிக்கும் முழு ஊரடங்கிலும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் 24 ஆயிரமாக குறைந்து வருகிறது. படிப்படியாக அதிகரித்து உச்சநிலையை எட்டியுள்ள கொரோனா பரவலை கீழே கொண்டு வருவதில் அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஎனவே இந்த வேகத்தை விட்டுவிடாமல் இருக்க என்ன செய்யலாம் என்று ஆலோசிப்பதற்காக நேற்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகளை கொண்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.\nஇந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் பங்கேற்றனர்.\nமுன்னதாக இந்த முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீடிக்கலாமா என்று நேற்றைய கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் சில மாவட்டங்களில் மட்டும் அதிக தொற்று பரவல் இருப்பது எடுத்துரைக்கப்பட்டது. பல மாவட்டங்களில் தொற்று குறைந்திருப்பதும் கூறப்பட்டது.\n14ஆம் தேதி வரை சில தளர்வுகளிடன் ஊடரங்கை நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, இந்த புதிய ஊரடங்கில் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். தமிழ்நாட்டில் தற்போது நோய் பரவல் பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ள போதிலும், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது.\nஎனவே இம்மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும், அதேசமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன், மேற்காணும் 11 மாவட்டங்களில் கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கும் மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஏழாம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.\nதனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். காய்கறி, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி. இறைச்சி கடைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.\nஅனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படும். சார் பதிவாளர் அலுவலகங்களில் ஒரு நாளைக்கு 50 சதவீதம் மட்டும், டோக்கன் வழங்கி பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.\nதீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகித பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்\n11 மாவட்டங்கள் தவிர இதர மாவட்டங்களில் நோய் தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அளவுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும்.\nதனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். காய்கறி விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்படும்.\nஇறைச்சி கடைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறையை பின்பற்றி செயல்படுத்த அனுமதிக்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.\nசார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீதம் மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும். தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை அனுமதிக்கப்படும்.\nமின் பணியாளர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவர். மின்பொருள் விற்பனை செய்ய��ம் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.\nஇரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.\nகல்வி, புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி. இருசக்கர வாகனம் விநியோகிக்கும் கடைகள் வாகன பழுதுபார்க்கும் பணிகளுக்கு மட்டும் அனுமதி. வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும்.\nபொது அறிவிப்பு, நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி போன்ற சுற்றுலா பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியாளரிடம் இருந்து பெற்று பயணிக்கு அனுமதிக்கப்படும்.\nதிருப்பூர்,சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்புவதற்காவும் மட்டும் மட்டும் 10 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.\nMust Read : 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தலாமா வேண்டாமா : சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை\nதமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம் பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இது தொடர்ந்து செயல்படுத்தப்படும். பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்குமாறும், இரண்டு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்களில் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nTamil Nadu Lockdown : ஊரடங்கு தளர்வு அறிவிப்பு - என்னென்ன இயங்கும்\nTwitter: ட்விட்டரில் திடீரென பாலோயர்ஸ் குறைவது ஏன்\nதேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் அரசாணைக்கு தடை விதிக்கக் கோரிய மனு - மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு\nமுதல்வரிடம் தங்கச் சங்கிலியை நிவாரண நிதி��ாக வழங்கிய பெண்ணிற்கு வேலை வாய்ப்பு\nSimbu - Hansika: சிம்பு-ஹன்சிகாவின் 'மகா' ஓடிடி-யில் வெளியாக தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்\nஆதார், குடை இருந்தால் மட்டுமே அனுமதி... டாஸ்மாக் முன் குவிந்த மதுப்பிரியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/hyper-loop-will-travel-in-jet-speed/", "date_download": "2021-06-15T12:51:13Z", "digest": "sha1:OEYWRDAF35GFORHPAMNHDEGEYTKNCDGM", "length": 9398, "nlines": 84, "source_domain": "tech.tamiltwin.com", "title": "ஜெட் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஜெட் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.\nஜெட் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.\nஇந்த ஹைப்பர் லூப் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி முதல் போக்குவரத்துக்காக கேப்சூலுலை அமெரிக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. நாம் குறைந்த கட்டணத்தில் மின்னல் வேகத்தில் செல்ல முடியும். இதன் மூலம் விமானத்தை மிஞ்ச கூடிய வகையில் இந்த திட்டம் வர இருக்கின்றது.\nஇந்த முறையில் மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் போக்குவரத்து நடத்த முடியும் எனக் கூறப்படுகின்றது. ஹைப்பர்லூப் நிறுவனம் ஸ்பெயினில் உள்ள தொழிற் கூட்டத்தில் இதற்கான கேப்சூலை தயாரித்துள்ளது.\nஇந்த கேப்சூல் 32 மீட்டர் நீளமுள்ள இந்த கேப்சூல் பிராசில் உள்ள ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.\nஹைப்பர்லூப் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வர, இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ரயில், விமானப் போக்குவரத்துக்கு மாற்றாக மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய புதிய தொழில்நுட்பமே ஹைப்பர் லூப்.\nகேப்சூல் போன்ற குறைந்த காற்று அழுத்தம் கொண்ட ஸ்டீல் குழாயில் காந்த விசையைப் பயன்படுத்தி ரயில் போன்று இயக்கப்படும். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களை தொடங்கிய எலான் மஸ்க் என்பவர் தான் இந்த திட்டத்தை முதன் முதலில் முன்மொழிந்தவர். எலான் மஸ்க் நிறுவனம் மட்டுமின்றி, விர்ஜின் ஹைப்பர்லூப், கனடாவை சேர்ந்த டிரான்ஸ்பாட் போன்ற நிறுவனங்களும் இந்த திட்டத்திற்காக அதிக பணத்தை முதலீடு செய்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.\nவிமான கட்டணத்தை விட குறைந்த செலவில், விமானத்தை விட அதிக வேகத்தில் ஹைப்பர்லூப்பில் பயணிக்க முடியும் என்பதுடன், சமூக பொருளதார முன்னேற்றத்திற்கும�� இந்த போக்குவரத்து உதவும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nரூ.7 ஆயிரத்தில் உங்களுக்கான நவீன போன்கள்.\nஅறிமுகமாகவுள்ள பேட்டரியுடன் கூடிய Mi ப்ளூடூத் நெக்பேண்ட்\n2 புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள பிஎஸ்என்எல்\nநாளை முதல் கட்டாயமாக அமலுக்கு வரும் ஃபாஸ்டேக்\nதேஜாஸ் ரயிலில் அறிமுகமாகவுள்ள புதிய சேவை\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nஒரு மாத காலமாக நீடிக்கும் பயணக் கட்டுப்பாடு: மக்கள் ஆர்ப்பாட்டம்\nவெதுப்பக உற்பத்திகளின் விலைகள் திடீர் அதிகரிப்பு\nயாழில் கொரோனாத் தொற்று அதிகரிக்க மக்களே காரணம்\nதலைமுடி வளர்ச்சியினை அதிகரிக்கச் செய்யும் நெய் ஹேர்பேக்\nடேஸ்ட்டியான பாய் வீட்டு ஸ்டைல் நெய் சாதம்\nதிரு சிவநாதன் இராசையாகனடா Vancouver06/06/2021\nதிரு இராசையா வெற்றிவேல் (வெற்றி)பிரான்ஸ் Paris, கனடா Toronto17/05/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/operate-mobile-hospitals-throughout-tamil-nadu-on-wartime-basis--cpm-letter-to-tamil-nadu-chief-minister", "date_download": "2021-06-15T13:56:20Z", "digest": "sha1:4JIJVM6VMIHWTYQDPA7E6CYQWTSBTMQZ", "length": 11034, "nlines": 78, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 15, 2021\nபோர்க்கால அடிப்படையில் தமிழகம் முழுவதும் நடமாடும் மருத்துவமனைகளை செயல்படுத்துக.... தமிழக முதலமைச்சருக்கு சிபிஎம் கடிதம்.....\nகிராமப்புறங்களில் வேகமாக பரவி வரும் காய்ச்சல் நோயிலிருந்து மக்களை பாதுகாத்திட போர்க்கால ��டிப்படையில் தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் நடமாடும் மருத்துவமனைகளை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகமுதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம்எழுதியுள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:\nதமிழகத்தில் நகரங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் கொரோனா பெருந்தொற்று தினசரி வேகமாகப் பரவி அதிகமான கிராமப்புற மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டுக் கொண்டுள்ளன. தற்போது நூற்றுக்கணக்கான கிராமங்களில் காய்ச்சல் நோய் வேகமாக பரவியுள்ளதால் நோய் பாதிப்பு ஏற்பட்ட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nதற்போது பொதுமுடக்கம் போன்றவைகளால் கிராமப்புற மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியே செல்ல முடியாமலும், மருத்துவ பரிசோதனை, மருத்துவர் ஆலோசனை பெற முடியாமலும் தவித்து வருகின்றனர். இதனால் கொரோனா நோய்த் தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, தமிழக முதலமைச்சர் அவர்கள் கொரோனா பெருந்தொற்றிலிருந்து கிராமப்புற மக்களை காப்பாற்றுவதற்கு போர்க்கால அடிப்படையில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.\n1. தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் வாழும் மக்களை பரிசோதிப்பது, மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்குவதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கூடிய நடமாடும் மருத்துவமனைகளை அனைத்து ஒன்றியங்களுக்கும் போதுமான அளவு ஏற்பாடு செய்து மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்;\n2.அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும், துணை சுகாதார மையங்களிலும் கொரோனா பரிசோதனை மையங்களை ஏற்படுத்திட வேண்டும்;\n3.அனைத்து கிராமப்புற மக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்துவதற்கான மையங்களை செயல்படுத்த வேண்டும்.\n4.கிராமப்புற மக்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பில்லாத சூழ்நிலையில் தமிழக அரசு ஒவ்வொரு தாலுகாவிலும் தேவையான இடங்களில் கோவிட் பராமரிப்பு மையங்கள் (கேர் சென்டர்) அமைத்திட நடவடிக்கை எடுக்க வ���ண்டும்.\n5. கிராமப்புறங்களில் தினந்தோறும் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நிதியுதவி அளித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nTags போர்க்கால அடிப்படையில் தமிழகம் முழுவதும் நடமாடும் மருத்துவமனைகளை தமிழக முதலமைச்சருக்கு சிபிஎம் கடிதம்\nபாலியல் சீண்டல்களிலிருந்து பள்ளி மாணவர்களைப் பாதுகாக்க புகார் கமிட்டி அமைத்திட வேண்டும்.... பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு சிபிஎம் கடிதம்....\nபோர்க்கால அடிப்படையில் தமிழகம் முழுவதும் நடமாடும் மருத்துவமனைகளை செயல்படுத்துக.... தமிழக முதலமைச்சருக்கு சிபிஎம் கடிதம்.....\nஅறிவிப்புகளுக்கு மாறாக மருத்துவமனைகள் விழுப்புரம் ஆட்சியருக்கு சிபிஎம் கடிதம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா இல்லா திருச்சியைக் காண மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் சேவை....\nஉங்களைப் போல் வேறு எந்த அமைப்பும் செய்துவிட முடியாது....\nதமிழ்நாட்டில் இன்று 11,805 பேருக்கு கொரோனா\nஜூன் 26 நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து வேளாண்மையைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் தினம் அனுசரித்திட மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2016/07/blog-post_25.html", "date_download": "2021-06-15T13:31:10Z", "digest": "sha1:ODB7AERPUMFC52VLW7QNR2XYPORAHTJX", "length": 43741, "nlines": 392, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "சந்தித்ததும் சிந்தித்ததும்: காமாக்யா தேவி கோவில் – புகைப்படங்கள் மற்றும் அனுபவங்கள்", "raw_content": "திங்கள், 25 ஜூலை, 2016\nகாமாக்யா தேவி கோவில் – புகைப்படங்கள் மற்றும் அனுபவங்கள்\nஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 29\nஇந்தப் பயணக் கட்டுரையின் முதல் 28 பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu.....\nஏழு சகோதரிகள் - பயணத்தொடர்... ஏழு சகோதரிகள் – பயணத் தொடர்-பக���தி-1உள்ளங்கையளவு பாவ்-பாஜி – விமானத்தில்முதல் சகோதரி – மணிப்பூரில்முதல் சகோதரி – மணிப்பூரில்கங்க்லா – அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம் – மணிப்பூர் விளையாட்டு அரங்கில் மிதக்கும் தீவுகள்… ஏரியிலிருந்து பிஷ்ணுபூர் கோவிலுக்கு… கூடவே ஒரு சமையலும்விஷ்ணு கோவிலிலிருந்து தியாகிகள் ஸ்தூபிக்குகங்க்லா – அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம் – மணிப்பூர் விளையாட்டு அரங்கில் மிதக்கும் தீவுகள்… ஏரியிலிருந்து பிஷ்ணுபூர் கோவிலுக்கு… கூடவே ஒரு சமையலும்விஷ்ணு கோவிலிலிருந்து தியாகிகள் ஸ்தூபிக்கு மணிப்பூர் – பழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசை.....அம்மா மார்க்கெட்....கூடை நிறைய சமோசா.....இறந்த பின்னும் வித்தியாசம்.....மணிப்பூர் எல்லையில் ஒரு மினி தமிழகம்..... மணிப்பூரிலிருந்து நாகாலாந்து – இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்களும் ஒரு குப்பி சாராயமும்.....நாகாலாந்து – உ.பி. ரைஸ் கார்னர் - பாவமும் மன்னிப்பும்..... .....நாகாலாந்து – என்ன அழகு எத்தனை அழகு.... .....ஊர்வன, பறப்பன, நடப்பன, குரைப்பன – அனைத்தும் உணவு.... .....டென்னிஸ் கோர்ட் யுத்தம்..... உப்பு கருவாடு ஊறவச்ச சோறு...நாகாலாந்து – தலை எடுத்தவன் தல...மதிய உணவு - குழப்பிய மெனு - நாகா வீடுகள்ஒரு கலவரமும் அதன் பின்விளைவுகளும்மூன்றாம் சகோதரி அசாம் மாநிலத்தில்காலை உணவும் மா காமாக்யா தேவி கோவிலும்…\nஎங்களை அழைத்துச் சென்ற ஓட்டுனர் கோவிலிலிருந்து சற்றே தள்ளி வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இறக்கி விட்டு, அங்கேயே காத்திருப்பதாகவும், கோவிலுக்கு நடந்து செல்லுமாறும் சொல்ல, கேமராவோடு நாங்கள் ஐவரும் நடந்தோம். எல்லா ஊர்களைப் போல கோவிலுக்குச் செல்லும் வழி முழுவதும், இரு பக்கங்களிலும் பூஜைப் பொருட்களை விற்கும் கடைகள், அவற்றை வாங்கிக் கொண்டு போகும்படி வற்புறுத்தும் வியாபாரிகள் என ஜேஜே கூட்டமாக இருந்தது. அனைத்தையும் பார்த்தபடியே நடந்தோம்.\nமா காமாக்யா தேவிக்கு செம்பருத்தி மாலை தான் அணிவிக்கிறார்கள் – அது தான் ஸ்பெஷல். 108 செம்பருத்தி மலர்களை மாலையாகக் கோர்த்து பத்து ரூபாய்க்கு விற்கிறார்கள். இதற்காகவே செம்பருத்திச் செடிகளை கோவில் பக்கத்து ஊர்களில் வளர்ப்பார்கள் போலும். பத்து ரூபாய் என்பது வெகுவும் குறைவா���வே தோன்றியது. சில மலர் மாலைகளை வாங்கிக் கொண்டோம். வடக்கே இருக்கும் பல கோவில்களைப் போலவே, கோவிலுக்கு வெளியே சிவப்பு உடை அணிந்த பல நபர்கள் இங்கேயும் பக்தர்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.\n”உள்ளே நீண்ட வரிசை இருக்கிறது. தேவியைப் பார்க்க இரண்டு மணி நேரத்திற்கு மேலாகும், என்னோடு வந்தால், நேராக உங்களை தேவியின் கர்பக்கிரஹத்துக்கு அருகில் அழைத்துச் செல்கிறேன் – இவ்வளவு காசு கொடுங்கள்” என்று வருபவர்கள் அனைவரையும் கேட்கிறார்கள். நீங்கள் உடனடியாக ஒப்புக் கொண்டு விட்டால், ஒவ்வொரு இடத்திலும், இந்தப் பூஜை செய்தால் நல்லது, அந்தப் பூஜை செய்தால் நல்லது, இங்கே இந்தப் பொருள் தானம் செய்வது நல்லது என வரிசையாக ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பர்சின் கனத்தைக் குறைப்பது இவர்கள் வழக்கம்.\nஅவர்களுக்கு இது தான் தொழில் என்பதால் அவர்களைக் குறை சொல்ல முடியாது உங்களுக்குப் பிடித்தால் செய்யுங்கள், இல்லை எனில் அவர்கள் சொல்வதைக் கேட்காது நேராகச் சென்று வரிசையில் நின்று தேவியைத் தரிசித்து வாருங்கள். நாங்கள் யாரிடமும் எதுவும் கேட்காது, பூமாலைகள் வாங்கிய கடையின் வாயிலில் காலணிகளைக் கழற்றி விட்டு, கேமராக்களோடு கோவிலுக்குள் நுழைந்தோம்.\n51 சக்தி பீடங்களில் மிகவும் பழமையான இக்கோவிலில் மொத்தம் நான்கு பகுதிகள் – மா காமாக்யா தேவி கோவில் அமைந்திருக்கும் நீலாச்சல் மலைப்பகுதியில் மஹாவித்யாக்கள் என அழைக்கப்படும் காளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேஷ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமவதி, பகுளாமுகி, மாதங்கி, கமலா ஆகிய பத்து தேவிகளுக்கும் கோவில்கள் உண்டு. இவற்றில்,\nதிரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா ஆகிய தேவியர்களுக்கு மா காமாக்யா கோவிலின் உள்ளேயே தனிக் கோவில்கள் இருக்க, மற்ற ஏழு தேவியர்களுக்கும் கோவில்கள் நீலாச்சல் மலைப்பகுதியில் இருக்கின்றன.\nபக்தர்களின் வரங்கள் அனைத்தையும் தரும் சக்தி படைத்தவள் இந்த காமாக்யா தேவி என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை. பெரும்பாலான சமயங்களில் இங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். நவராத்திரி சமயத்திலும், திருவிழா சமயங்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் இங்கே வருவது வழக்கம். கோவிலுக்கு வந்து மா காமாக்யா தேவியின் அருளைப் பெற பலரும் வருகிறார்கள். நாங்கள் சென்ற சமயத்திலும் நிறையவே மக்கள் கூட்டம். கோவிலைச் சுற்றி வந்து தேவியை மனதார வேண்டிக்கொண்டு வாங்கிச் சென்ற மாலைகளைச் சமர்பித்தோம்.\nகோவிலின் வெளிப்பிரகாரத்தில் இருக்கும் சிலைகளில் பல சிதிலப்பட்டு இருந்தாலும், இருக்கும் சிற்பங்கள் ஒவ்வொன்றும் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருப்பதைக் காண முடிந்தது. ஒவ்வொரு பகுதியாக, ஒவ்வொரு சிற்பமாக புகைப்படம் எடுத்துக் கொண்டே நாங்களும் கோவிலை வலம் வந்தோம். கோவிலின் வாயிலுக்கு வருவதற்கு முன்னர், பலரும் அங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். நாங்களும் கோவிலை பின்புலமாக வைத்து சில படங்களை எடுத்துக் கொண்டோம்.\nசுற்றுச் சுவர் சிலைகளில் ஆனைமுகத்தோனுக்கும் சிலை உண்டு. சிவப்பு வண்ணம்/குங்குமம் பூசி வைத்திருக்கிறார்கள் பிள்ளையாருக்கு. அது மட்டுமல்லாது கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருமே பிள்ளையாரின் சிலையில் நாணயங்களை ஒட்டி வைக்கிறார்கள் – யார் ஆரம்பித்து வைத்த பழக்கமோ தெரியவில்லை. அங்கே நிறைய நாணயங்கள் இருக்கின்றன. கீழேயும் நிறைய நாணயங்கள் சிதறிக்கிடக்கின்றன. ஒவ்வொரு கோவிலிலும் இப்படி விதம் விதமான பழக்கங்கள்.\nகோவிலுக்கு வெளியே வந்து காலணிகளை அணிந்து கொண்டு கடைகளைப் பார்த்தபடியே வந்தோம். மா காமாக்யா தேவியின் படங்கள், சிறு சிலைகள் என அனைத்தும் விற்பனைக்கு இருந்தன. எல்லாவற்றையும் பார்த்தபடியே வெளியே வந்தோம். வழியில் மூன்று கண் தெரியாதவர்கள் வரிசையாக அமர்ந்து மா காமாக்யா தேவியின் பெருமைகளை அசாமி மொழியில் பாடலாக பாடிக்கொண்டிருந்தார்கள். மூவரும் ஒவ்வொரு இசைக் கருவியையும் இசைத்தபடியே பாடிக் கொண்டிருந்தார்கள். அவரவர் முன்னே ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பா.\nமிக அருமையாக பாடிக் கொண்டிருந்தார்கள். மொழி தெரியாவிட்டாலும், இசையையும் அவர்கள் குரலையும் ரசிக்க முடிந்தது. சில நிமிடங்கள் நின்று நிதானித்து அவர்களது இன்னிசைக் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தோம். அனைவரது பிளாஸ்டிக் டப்பாவிலும் சில ரூபாய் நோட்டுகளைப் போட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். நாங்கள் புறப்பட்டாலும், அந்த மூவரின் இசை மட்டும் எங்களைத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. மா காமாக்யா தேவி அவர்களுக்கும் நல்ல வாழ்வினைத் தரட்டும் என்று மனதில் வேண்டிக்கொண்டு நகர்ந்தோம்.\nமா காமா���்யா தேவி கோவிலில் திவ்யமாய் தரிசனம் முடித்து அங்கே இருந்து நடந்தோம். எங்கள் வாகனம் நின்றிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்து வாகன ஓட்டியைத் தேடினோம். வேறு ஒரு வாகனத்தினுள் அமர்ந்திருந்த அவராகவே வந்து அடுத்து எங்கே போக வேண்டும் எனக் கேட்க, நாங்கள் பிரம்மபுத்திரா நதியின் மீது அமைந்திருக்கும் பாலத்திற்குச் செல்ல வேண்டும் எனச் சொன்னோம். அங்கே சென்ற போது எங்களை போலீஸ் பிடித்துக் கொண்டது ஏன்...... அடுத்த பகுதியில் சொல்கிறேன்\nPosted by வெங்கட் நாகராஜ் at 9:19:00 முற்பகல்\nLabels: அனுபவம், ஏழு சகோதரிகள், கோவில்கள், பயணம், புகைப்படங்கள், பொது\nவெங்கட் நாகராஜ் 25 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 6:55\n இரண்டு நாளுக்கு மட்டும். அடுத்த பதிவு விரைவில்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....\nvijay 25 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 9:54\nகாமாக்யா தேவி கோவிலுக்கு நேரில் சென்றது போல இருந்தது தங்களின் இந்த பகிர்வு. சூப்பர். வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் கட்டுரையை.\nவெங்கட் நாகராஜ் 25 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 6:56\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி\nதுளசி கோபால் 25 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 10:07\nஆஹா.... உங்கள் பதிவின் மூலம் பயணம் செய்தேன். அருமையான தரிசனம்\nவெங்கட் நாகராஜ் 25 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 6:56\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nநெல்லைத் தமிழன் 25 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 10:44\nகோவில் தகவல்கள் அருமை. பிள்ளையார் சிலையில், காசை வைப்பதற்காகவே பல வட்ட slotகள் இருக்கின்றன. நிறைய கோவில்களில் இது மாதிரி காசை ஒட்டி வைக்கிறார்கள் அல்லது விட்டெறிகிறார்கள். திருப்பதி கோவில் சுற்றுப்பிராகாரத்திலும் த்வஜஸ்தம்பத்தின் அருகிலும் காசை எறிகிறார்கள் (கூடாது என்று அறிவிப்பு இருந்தபோதிலும்). நம்முடைய நம்பிக்கைகள்தான் எத்தனை விதம்.\nவெங்கட் நாகராஜ் 25 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 6:57\nஇதைச் செய்யக் கூடாது என்று சொன்னால், அதைத் தான் முதலில் செய்வார்கள். அது தானே இங்கே வழக்கம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nஅருமையான கோவில்...இந்த இடங்களை பற்றி எல்லாம் உங்கள் பதிவின் மூலமே அறிகிறோம்....\nபல ஊர்களை சுற்றி காண்பிபதர்க்கு மிகவும் நன்றி...\n��ெங்கட் நாகராஜ் 25 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 6:58\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி\nதுரை செல்வராஜூ 25 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:40\nஸ்ரீ காமாக்யா தேவியைப் பற்றி நிறைய தகவல்கள்..\nபதிவினை வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த நன்றி.. வாழ்க நலம்\nவெங்கட் நாகராஜ் 25 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:02\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nஸ்ரீராம். 25 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 2:33\nஅந்தக் கோவிலுக்குள் கேமிரா எடுத்துச் செல்லத் தடையில்லை போலும்.\nவெங்கட் நாகராஜ் 25 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:03\nசில இடங்களில் படம் எடுக்கலாம், சில இடங்களில் எடுக்க முடியாது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nகோவில் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி உண்டா.கோவிலைச் சுற்றிப் பார்க்கவும் படங்கள் பிடிக்கவும் நிறைய நேரம் ஆகி இருக்குமே\nவெங்கட் நாகராஜ் 25 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:04\nசில இடங்களில் உண்டு. சில பகுதிகளில் அனுமதி இல்லை. நேரம் ஆகத்தான் ஆகும்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nபோலீஸ் பிடித்துக்கொண்ட விடயம் அறிய ஆவல் ஜி\nவெங்கட் நாகராஜ் 25 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:05\nபோலீஸ் - விஷயம் அடுத்த பதிவில்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nநம்ம ஊர் சிலைகளைப் போலவே இருக்கே :)\nவெங்கட் நாகராஜ் 26 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 6:43\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி\nசிலைகளை பார்த்தால் நம்ம ஊர் சிற்பிகளின் கைவண்ணம் போல் உள்ளதே\nவெங்கட் நாகராஜ் 26 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 10:06\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி...\nஅருமையாக உங்களுடன் சுற்றி வந்தோம்.விரிவாக அறியவும் முடிந்தது தங்கள் புகைப்படங்களுடன். ..பிரம்மபுத்திரா நதி மிகப் பெரிய நதி அகலம் பாலமே 3, 4 கிலோமீட்டர் மேல் வரும் என்றும் கேள்விப்பட்டதுண்டு. பாலத்தில் செக் போஸ்டோ அதான் போலீசோ\nவெங்கட் நாகராஜ் 27 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:47\nநாளை இத் தொடரின் அடுத்த பகுதி.... என்ன நடந்தது என உங்களுக்குத் தெரிந்து விடும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/���ீதா ஜி\n'பரிவை' சே.குமார் 28 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 11:47\nபடங்களும் பகிர்வும் அருமை அண்ணா...\nவெங்கட் நாகராஜ் 29 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 10:17\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\nவெங்கட் நாகராஜ் 25 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 5:27\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முருகானந்தம் ஜி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\n - நாளைய பாரதம் – 9\nஅசாம் மாநில பேருந்துப் பயணம் – மதிய உணவு\nஃப்ரூட் சாலட் 171 – ஓவியம் மூலம் கவன ஈர்ப்பு – வண்...\nசராய் Gகாட் பாலம் – போலீஸ் அனுபவம்\nமுதல் கலப்பை – பீஹார் மாநில கதை\nWhatsApp – வரமா சாபமா\nகாமாக்யா தேவி கோவில் – புகைப்படங்கள் மற்றும் அனுபவ...\nகபாலி – நெருப்புடா... மகிழ்ச்சி....\nகாலை உணவும் மா காமாக்யா தேவி கோவிலும்\nஃப்ரூட் சாலட் 170 – கபாலி – 91 செமீ உயரம் – பெண்ணி...\nமூன்றாம் சகோதரி – அசாம் மாநிலத்தில்.....\nஒரு கலவரமும் அதன் பின்விளைவுகளும்\nஃப்ரூட் சாலட் 169 – திணறும் தில்லி - முன்பே வா என்...\nமதிய உணவு – குழப்பிய மெனு – நாகா வீடுகள்\nவாழைத்தோட்டத்திற்குள் வந்து முளைத்த ‎காட்டுமரம் நா...\nசாப்பிட வாங்க: குந்த்ரு துவையல்\nநாகாலாந்து - தலை எடுத்தவன் தல\nசிறுமலை – ஒரு காமிரா பார்வை......\nநாய் நேசன் – நாய்க்காகவே வாங்கிய கடன்......\nஃப்ரூட் சாலட் 168 – ஏட்டையா அண்ணாதுரை - மொபைல் மோக...\nஉப்பு கருவாடு ஊறவச்ச சோறு...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1414) ஆதி வெங்கட் (205) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (15) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (131) கதை மாந்தர்கள் (80) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (114) காசி - அலஹாபாத் (16) காணொளி (96) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (77) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (193) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (9) சுஜாதா (6) தமிழ்மணம் நட்ச���்திர வாரம் (14) தமிழகம் (78) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (316) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (31) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (235) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (93) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (142) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (61) பயணக் காதலன் (1) பயணம் (746) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (672) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1611) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (86) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (22) முரளி (2) மேகாலயா (14) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (24) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (26) வாழ்த்துகள் (19) விருது (3) விளம்பரம் (60) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) Venkat's Travelogue (1) West Bengal (8) You Tube (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/05/07130709/2611091/Tamil-News-Chief-Minister-MK-Stalin-issued-5-orders.vpf", "date_download": "2021-06-15T12:03:20Z", "digest": "sha1:KKSGAON2VSGSG7RA2NIA72QLYXMEO43R", "length": 20142, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள் -முழு விவரம் || Tamil News Chief Minister MK Stalin issued 5 orders on first day", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 12-06-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nமுதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள் -முழு விவரம்\nதமிழக முதலமைச்சராக தனது பணிகளை தொடங்கிய மு.க.ஸ்டாலின், 5 முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான அரசாணையில் கையெழுத்திட்டுள்ளார்.\nகொரோனா நிவாரணம் வழங்கும் கோப்புகளில் முக ஸ்டாலின் கையெழுத்திட்டார்\nதமிழக முதலமைச்சராக தனது பணிகளை தொடங்கிய மு.க.ஸ்டாலின், 5 முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான அரசாணையில் கையெழுத்திட்டுள்ளார்.\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றவுடன், தலைமைச் செயலகத்திற்கு வருகை புரிந்தார். அவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தார்கள்.\nஅவை தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையிலும் அமைந்திருக்கின்றன. அவற்றின் விவரம் பின்வருமாறு:\n1. கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் முதலமைச்சர் கையொப்பமிட்டுள்ளார்.\n2. தேர்தல் அறிக்கையில் அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் 16.5.2021 முதல் குறைத்து விற்பனை செய்ய முதலமைச்சர் அரசாணை பிறப்பித்துள்ளார்கள்.\n3. தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் வகையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்ய முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்கள். இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான 1,200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்.\n4. முதலமைச்சர் தேர்தல் பரப்புரையின்போது மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப்பெற்று, அம்மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதியை அளித்துள்ளார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.\n5. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.\nஇதன்படி மாண்புமிகு முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கொரோனா நோய் சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீள வழங்கும்.\nDMK | MK Stalin | முக ஸ்டாலின் | திமுக\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000 - 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,471 பேருக்கு தொற்று\nஅனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை\nபோலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்\nமதுக்கடைகளை திறக்காவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்- ப.சிதம்பரம்\nமதுக்கடைகள் திறப்பை கண்டித்து நாளை மறுநாள் போராட்டம்- ராமதாஸ் அறிவிப்பு\nபிரதமர் மோடியுடன் மு.க.ஸ்டாலின் 17-ந்தேதி சந்திப்பு\nதி.மு.க.வுக்கு இப்போது தேனிலவு காலம்- குஷ்பு சொல்கிறார்\nகல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு\nசந்திக்க முயற்சிப்பதோ, வரவேற்பு அலங்காரம் அமைக்கவோ கூடாது- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம் வருகை\nஜூன் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா\nசட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாக ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை\nசிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர��ட்டு அதிரடி உத்தரவு\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nஇந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்\nமுழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Serial%20Actress", "date_download": "2021-06-15T13:13:14Z", "digest": "sha1:5TZ2WPYDAJKUTIUI6URPWP633D46ZCU7", "length": 7138, "nlines": 58, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Serial Actress - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஹைதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்தன..\nரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள்.. ரேசன் கடைகளில் விநியோகம்..\nமருத்துவமனைகள் கொரோனா 3ஆவது அலையை எதிர்கொள்ள தயாராக அறிவுறுத்தல்\n2 சவரன் செயினை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்த பெண்ணுக்கு வேலை செய்வத...\nகல்வி, வேலைக்காக வெளிநாடு செல்லும் பயணிகள் கோவிஷீல்டு தடுப்பூசியின்...\nபிரதமரை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\nநடிகை தங்கையின் ஆடைகளை கிழித்து மானபங்க கொடுமை..\nசின்னத்திரை நடிகை ஜெனிபரையும் அவரது தங்கையையும் வீதியில் வைத்து சினிமா உதவி இயக்குனர் குடும்பத்துடன் அடித்து ஆடைகளை கிழித்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வானத்தை போல, ...\nதன்னையும், குடும்பத்தினரையும் அடித்து துன்புறுத்தியதாக சீரியல் உதவி இயக்குனர் மீது நடிகை ஜெனிபர் குற்றச்சாட்டு\nதன்னையும், தனது குடும்பத்தினரையும் தாக்கி துன்புறுத்தியதாக உதவி இயக்க���னர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிவி சீரியல் நடிகை ஜெனிபர் வலியுறுத்தியுள்ளார். வானத்தை போல, செம்பருத்தி உள்ளிட்ட பல ...\nநடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்தது ஏன் - போலீசார் விளக்கம்\nநடிகை சித்ரா தற்கொலை விவகாரத்தில் கணவரின் தந்தையிடம் புகார் கூறிய செல்போன் ஆதாரத்தின் அடிப்படையில், ஹேம் நாத் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சித்ராவின் மரணம் குறித்த வி...\nசித்ராவின் உறவினர்களிடம் ஆர்டிஓ விசாரணை\nசின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது பெற்றோரிடம் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமான நடிகை சித்ரா,ஹேம்நாத் என்பவரை ...\nசித்ரா தற்கொலை வழக்கில் ஆர்.டி.ஓ விசாரணை இன்று தொடக்கம்\nசின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கில் ஆர்.டி.ஓ விசாரணை இன்று தொடங்குகிறது. சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த நடிகை...\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..\n130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி ...\nகாதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..\nஅண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..\nதிறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..\nவங்கி ஊழியர் டூ கொலைகாரன்.. கல்லூரி காதலிக்காக கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2021-06-15T13:35:41Z", "digest": "sha1:MTV4UI5Z6V6EAFWRLO3HWOO6JFMWFVVV", "length": 10846, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நகரசபை | Virakesari.lk", "raw_content": "\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nகொரோனா தொற்றில் அரசியல் காழ்ப்புணர்ச்சி வேண்டாம் : அட்டன் டிக்கோயா நகர சபைத் தலைவர்\nஎமது நாட்டில் இந்த வருடம் மார்ச் மாதமளவில் கொரோனா தொற்று ஆரம்பித்த போது உள்ளுராட்சி நிறுவனம் என்ற ரீதியில் அட்டன்-டிக்க...\nஅட்டன் நகரின் சுகாதார பாதுகாப்பு குறித்து எவருக்கும் அக்கறையில்லை : நகர சபை முன்னாள் தலைவர்\nஅட்டன் நகரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்...\nகட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்படும் - வவுனியா நகரசபை அறிவிப்பு\nவவுனியா நகரில் உலாவிதிரியும் கட்டாகாலி மாடுகள் அனைத்தும் இன்றிலிருந்து பிடிக்கப்படும் என வவுனியா நகரசபையால் அறிவிக்கப்பட...\nநகரசபை அனுமதியின்றி யாழ்.மாநகர சபை எல்லைக்குள் கொட்டப்படும் கழிவுகள்\nயாழில்.உள்ள பிரபல விருந்தினர் விடுதி ஒன்று நல்லூர் பிரதேச சபையின் அனுமதியின்றி தமது விடுதி கழிவுகளை சபை எல்லைக்குள் கொட்...\nஇனவாத பிடியிலிருந்து அரசால் மீள முடியாது என்பது சாய்ந்தமருது நகரசபை விடயத்தில் உறுதியாகியுள்ளது - இம்ரான் எம்.பி\nஇனவாத பிடியில் இருந்து இந்த அரசால் மீள முடியாது என்பது சாய்ந்தமருது நகரசபை விடயத்தில் உறுதியாகியுள்ளது என பாராளுமன்றஉறுப...\nசாய்ந்தமருது நகர சபைக்கான விசேட வர்த்தமானி குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு இதுதான்\nஅம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிந்து சாய்ந்தமருதிற்கு தனியான நகரசபை வழங்குவதற்கு கடந்த 15ம் திகதி வ...\nவவுனியாவில் பரவிய காட்டு தீ: விரைந்து செயற்பட்ட நகரசபை\nவவுனியா பம்பைமடுப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ பரம்பல் குடிமனையை நோக்கி நகர்ந்த நிலையில் நகரசபை தீயணைப்ப...\nதிருகோணமலை நகரசபையின் வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றம்\nதிருகோணமலை நகரசபையின் 2020 ஆம் வருடத்துக்கான வரவு - செலவுத்திட்டம் 18 மேலதிக விருப்பு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளத...\nசட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நடைபாதை நகரசபையினரால் அகற்றம்\nவவுனியா தர்மலிங்கம் வீதிக்கு அருகே காணப்பட்ட சட்டவிரோத நடைபாதை இன்று (21.06.2019) காலை வவுனியா நகரசபையினரால் அகற்றப்பட்...\nசாவகச்சேரி நகரசபைக்கு எதிராக வியாபாரிகள் போராட்டம்\nயாழ்ப்பாணம் - சாவகச்சேரிச் சந்தை வியாபாரிகள் இன்று காலை முதல் கடைகளை அடைத்து நகரசபைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டி...\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/06/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-06-15T14:04:20Z", "digest": "sha1:7KKVGJKA6TXMH6XUPDQNZN57PHVPG3WA", "length": 23770, "nlines": 368, "source_domain": "eelamnews.co.uk", "title": "மாவீரர் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் திட்டத்திற்கு இலங்கை அமைச்சர்கள் எதிர்ப்பு – Eelam News", "raw_content": "\nமாவீரர் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் திட்டத்திற்கு இலங்கை அமைச்சர்கள் எதிர்ப்பு\nமாவீரர் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் திட்டத்திற்கு இலங்கை அமைச்சர்கள் எதிர்ப்பு\nஇலங்கை இராணுவத்துடன் இடம்பெற்ற போரில் வீரச்சாவு அடைந்த மாவீரர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் யோசனைக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் உயிரிழந்த விடுதலைப்புலிகள் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு நட்ட ஈடு வழங்கும் யோசனையை சில மாதங்களுக்கு முன்னர் மீள் குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார் .\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ��லைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது . இதன் போது போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகளின் குடும்பங்களுக்கு நட்ட ஈடு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர்கள் சிலர் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .\nமேலும் , முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச ,லலித் அத்துலத்முதலி காமினி திசாநாயக்க போன்ற தலைவர்களை கொலை செய்த விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டுமா என அமைச்சர்கள் சிலர் ஆட்சேபித்துள்ளனர்.\nபோரில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் குடும்பங்களை கவனிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையல்லவா .நாம் எமது கடமையை சரியாக செய்தால் எதற்காக எம்மை கொன்றொழித்த பேரினவாத பேய்களிடம் கையேந்த வேண்டும் என்பதனை சிந்தித்து பாருங்கள் .\nஅவர்களை நோக்கி கல்லென்ன – ஒரு சொல் கூட எறிய எங்களில் எவருக்குமே தகுதியில்லை\nஈழத்தமிழர்களின் தலையில் இடியை இறக்கிய பிரித்தானிய அரசு\nவியக்க வைக்கும் மனித உடல்\nதிருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு எந்த கிழமை\nதிருப்பதியில் இவரை வழிபட்ட பின்னரே ஏழுமலையானை தரிசிக்கலாம்\nயாழில் திருமணத்தில் பலர் ஒன்று கூடியதால் 16 பேர் தனிமைப்படுத்தலில்\nஇலங்கை கொரோனா நெருக்கடிக்கு யார் காரணம்\nமுள்ளிவாய்க்கால் தூபி ஒன்று தான். ஆனால் அங்கு உலாவும்…\nஅஸினுக்கு நடந்ததே சமந்தாவுக்கும் நடக்கப் போகிறது.. கவிஞர்…\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நாடுகடந்த…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://franceseithi.com/mannar-nethavan-88826/", "date_download": "2021-06-15T12:19:14Z", "digest": "sha1:74TSQGYACG4AF3BKRCUDQLENREK2QSJE", "length": 13195, "nlines": 92, "source_domain": "franceseithi.com", "title": "🇱🇰 மன்னார் சாவக்கட்டு கிராமத்தில் இளைஞர் குழு அட்டகாசம் ..!பாதுகாப்பு கோரி கிராம மக்கள் நீதவான் வாசஸ்தலத்திற்கு முன் தஞ்சம்..!!!! • FRANCE SEITHI", "raw_content": "\n— பிரபலமாகும் பதிவுகள் —\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️😳வெளிநாடொன்றில் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி\n⚫🇱🇰இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\n🔴🇱🇰😳அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் பஸில் கைது\n⚫🇫🇷ஜனாதிபதி மக்ரோன் மக்���ளுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n⚫🇫🇷பிரான்ஸ் ஊரடங்கின் புதிய அட்டவணை\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n🇱🇰 மன்னார் சாவக்கட்டு கிராமத்தில் இளைஞர் குழு அட்டகாசம் ..பாதுகாப்பு கோரி கிராம மக்கள் நீதவான் வாசஸ்தலத்திற்கு முன் தஞ்சம்..\nமன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சாவக்கட்டு கிராமத்திற்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞர் குழு சென்று குறித்த கிராமத்தில் உள்ள வீடுகளினுள் அத்து மீறி நுழைந்து ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடத்திய நிலையில் குறித்த கிராம மக்கள் தமக்கு பாதுகாப்பு வழங்க கோரி நேற்று இரவு 8 மணியளவில் மன்னார் மாவட்ட நீதவானின் வாசஸ்தலத்திற்கு முன் ஒன்று கூடி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.\nமேலும் சாவக்கட்டு கிராமத்திற்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 10 இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிலில் முக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்து கூறிய ஆயுதங்களுடன் சென்ற இளைஞர் குழு குறித்த கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் சென்று ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள் என அனைவர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர் குறித்த தாக்குதல் சம்பவங்களின் போது பெண் உற்பட இருவர் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் அச்சமடைந்த குறித்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் மன்னார் மாவட்ட நீதவானின் வாசஸ்தலத்திற்கு முன் ஒன்று கூடி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.\nதமக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறும் குறித்த நபர்களை கைது செய்யுமாறும் கோரிக்கை விடுத்தனர் இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பா��ீக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் மக்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாட்டை பதிவுசெய்யுமாறு கோரி இருந்தனர்.இந்த நிலையில் அந்த மக்கள் மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாட்டை மேற்கொண்டனர்.\nஅண்மையில் இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பொலிஸார் சிலரை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர் இந்த நிலையிலே குறித்த இளைஞர் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சாவட்கட்டு கிராமத்திற்குள் சென்று தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்\nமுந்தைய பதிவு 🇫🇷இணையத்தள கடை …பரிஸ் தீயனைப்பு படையினரின் புதிய முயற்சி…\nஅடுத்த பதிவு 🇫🇷பிரான்ஸில் காவற்துறையினருக்கு சரமாரியாக கல்வீச்சு… பதில் தாக்குதலை நாடாத்திய காவற்துறை..\n— சமீபத்திய பதிவுகள் —\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\nஇலங்கையில் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/delgoda/heavy-duty/komatsu/other-model", "date_download": "2021-06-15T12:26:45Z", "digest": "sha1:RJ3MRNGBJSU6H47GZMFXQPRXLEOMSAYQ", "length": 5220, "nlines": 95, "source_domain": "ikman.lk", "title": "தெல்கொடை இல் Komatsu Other Model கனரக வாகனங்கள் விற்பனைக்கு | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nதெல்கொடை இல் Komatsu Other Model கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nபிராண்ட் வாரியாக பிரபலமாயுள்ள கனரக வாகனங்கள்\nதெல்கொடை இல் Komatsu கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nதெல்கொடை இல் CAT கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nதெல்கொடை இல் JCB கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nதெல்கொடை இல் Mitsubishi கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nதெல்கொடை இல் Kobelco கனரக வாகன��்கள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக கனரக வாகனங்கள்\nகொழும்பு இல் கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nகம்பஹா இல் கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nகண்டி இல் கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nபிராண்ட் வாரியாக கனரக வாகனங்கள்\nதெல்கொடை இல் Komatsu கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Komatsu Other Model\nகொழும்பு இல் Komatsu Other Model விற்பனைக்கு\nகம்பஹா இல் Komatsu Other Model விற்பனைக்கு\nகுருணாகலை இல் Komatsu Other Model விற்பனைக்கு\nகளுத்துறை இல் Komatsu Other Model விற்பனைக்கு\nகண்டி இல் Komatsu Other Model விற்பனைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugamtv.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-23/", "date_download": "2021-06-15T12:01:02Z", "digest": "sha1:GYMOPTB7QVBWBEVF6PIZOUEQ6ENVCVDS", "length": 2438, "nlines": 31, "source_domain": "samugamtv.com", "title": "இலங்கையின் காலை நேர செய்திகள் - 03.05.2021 | Tamil News Videos", "raw_content": "\nஇலங்கையின் காலை நேர செய்திகள் – 03.05.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 22.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 21.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 20.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 04.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 13.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 18.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 29.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 04.05.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 02.05.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 30.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 17.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 19.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 09.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 11.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 10.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 14.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 12.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 05.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 16.04.2021\nஇலங்கையின் காலை நேர செய்திகள் - 06.04.2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/mehandi-circus/fan-polls.html", "date_download": "2021-06-15T13:47:09Z", "digest": "sha1:OH5V7L5KYSG3POW37KXMCFUEXIZDJYMD", "length": 5086, "nlines": 136, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மெஹந்தி சர்கஸ் ரசிகர் கருத்து கணிப்பு | Mehandi Circus Fan Polls in Tamil – Filmibeat Tamil", "raw_content": "\nரசிகர் புகைப்படங்கள் ரசிகர் கருத்து கணிப்பு ரசிகர் வினாடி வினா\nகருத்து கணிப்பின் கேள்விகள் உருவாக்கி பிறரின் அபிப்பிராயத்தை அறிய.\nமெஹந்தி சர்கஸ் எந்த ஒரு கருத்து கணிப்பும் இல்லை.\nமுதலில் கருத்து கணிப்பை உருவாக்கு. பின்பு மற்றவரின் அபிபிராயத்தை அறிக..\nMehandi Circus Review: காதல், காதல், காதலோ காதல்... காதலை..\nசினிமா, அரசியலில் மாஸ்டர்கள் நீடிப்பார்கள், பபூன்கள்..\nGo to : மெஹந்தி சர்கஸ் செய்திகள்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/bachelor-of-science-in-herbal-science-higher-education-great-opportunity-for-students-who-want-to-continue/", "date_download": "2021-06-15T12:04:09Z", "digest": "sha1:XOJ7ONXEJWGQHQMCBHMUMSHCXOJR7QBP", "length": 13447, "nlines": 143, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மூலிகை அறிவியல் பட்டயப்படிப்பு - உயர்கல்வியைத் தொடர ஒரு சிறந்த வாய்ப்பு!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nமூலிகை அறிவியல் பட்டயப்படிப்பு - உயர்கல்வியைத் தொடர ஒரு சிறந்த வாய்ப்பு\nஉயர் கல்வியைத் தொடர இயலாதவர்களுக்கு வேளாண்மைப் பட்டயப் படிப்பில், ஓர் அரிய வாய்ப்பை அளிக்கும் விதமாக மூலிகை அறிவியல் (Herbal Science)பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்த வெளி மற்றும் தொலைத்தூரக்கல்வி இயக்ககம் சார்பில் இந்த பட்டயப்படிப்பு வழங்கப்படுகிறது. இந்த பட்டயப்படிப்பைக் கற்பதன் மூலம், பின்வரும் பயன்களை அடைய முடியும்.\nமூலிகைப் பயிர்கள் குறித்த தொழில்நுட்ப அறிவு\nமூலிகைப் பயிர்கள் ஏற்றுமதி குறித்த அறிவு\nமூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள் குறித்த தொழில்நுட்ப அறிவு\nவேளாண் சார்ந்த நிறுவனங்களில் பணிக்கான வாய்ப்பு\nதனியார் பண்ணைகளில் மேலாளராக வாய்ப்பு\nவங்கிகளில் வேளாண் கடன் கிடைக்க வாய்ப்பு\nகல்வித் தகுதி - 10ம் வகுப்பு தேர்ச்சி\nகாலம் - ஓராண்டு (இரண்டு பருவங்கள்)\nபயிற்று மொழி - தமிழ்\nவயது வரம்பு - 18 வயது பூர்த்தியானவர்கள் / உச்சவரம்பு கிடையாது\nமாதத்திற்கு இரண்டு நாட்கள் அதாவது, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்படும். பருவத்திற்கு, 5 மாதங்களில், 10 நேர்முகப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.\nபயிற்சிக் கட்டணம் - ரூ.10,000/ பருவத்திற்கு\nஇயற்கைச் சூழலில் மூலிகைப் பயிர்கள் விநியோகம் மற்றும் பராமரிப்பு மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள் நாற்றங்கால் தொழில்நுட்பம்\nமுக்கிய மூலிகைப் பயிர்கள் வணிக ரீதியில் சாகுபடி\nமுக்கிய நறுமணப் பயிர்கள் வணிக ரீதியில் சாகுபடி\nமூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள் அறுவடை பின்சார் தொழில்நுட்பம்\nமூலிகை பொருட்களின் தரக் கட்டுப்பாடு\nமதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல்\nதிசு வளர்ப்பு மூலம் உயர் ரகத் தென்னை - வேளாண்ப் பல்கலைக்கழகம் முயற்சி\nஇயற்கை விவசாயத்தில் நெல் சாகுபடி - அதிக மகசூல் பெற 8 யோசனைகள்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nமூலிகை அறிவியல் பட்டயப்படிப்பில் சேர விருப்பமா தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்ககம்\nPM- KISAN மோசடி: ரூ.110 கோடி வரை முறைகேடு, 18 பேர் கைது - ககன்தீப்சிங் பேடி\nவரும் நாட்களில் காய்கறி விலை கிலோவுக்கு 10 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை ஜூன் 16-ல் திறப்பு\nசாண எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாடுகள் குறித்த ஆன்லைன் பயிற்சி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி\nஅக்ரூட் பருப்புகளின் ஆரோக்கிய நன்மைகள், ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்று\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.\nகோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளுக்கு ரூ .5 லட்சம் உதவி வழங்க தமிழக அரசின் திட்டம்\nகோடைகாலத்தில் நிலக்கடைகளை சாகுபடி,சிறந்த மகசூல்\nATM card தொலைந்துவிட்டதா, இப்போது எஸ்பிஜ வாடிக்கையாளர்கள் எளிதில் பிலாக் செய்யலாம். முழு விவரங்கள் கீழே\nவிரைவில் தொடங்கிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம்\nமக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்\n100 % மானியத்தில் சொட்டு நீர் பாசனம்- விண்ணப்பிக்க அழைப்பு\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2012/02/blog-post_23.html", "date_download": "2021-06-15T12:07:04Z", "digest": "sha1:JOYNZBBK2KGKBYN6MJP5FMONKDINVSCH", "length": 53848, "nlines": 549, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "சந்தித்ததும் சிந்தித்ததும்: கண்கள் இருண்டால்…", "raw_content": "வியாழன், 23 பிப்ரவரி, 2012\n”கண்கள் இருண்டால்” என எழுதியிருப்பதைப் பார்த்துவிட்டு, சுப்ரமணியபுரம் படத்தில் வந்த பாடலைத் தப்பாக எழுதி இருப்பதாக நினைக்க வேண்டாம் நண்பர்களே. கண்கள் இருண்டால் நம்மால் எந்த காட்சிகளையும் பார்க்க முடியாது அல்லவா… நல்ல கண் பார்வை கொண்ட நமக்கு எப்போதாவது கண்வலியோ அல்லது ”மெட்ராஸ் ஐ” எனும் Conjuctivities வந்தாலோ எவ்வளவு திண்டாடிவிடுகிறோம். எப்போதாவது என்றாலே இப்படியென்றால் நிரந்தரமாக கண் தெரியாதவர்களாய் இருந்தால் எவ்வளவு கடினம் என்பதை யோசித்துப் பாருங்கள்.\nகடந்த 19.02.2012 அன்று அப்படி ஒரு சில குழந்தைகளைப் பார்க்க முடிந்தது. புது தில்லி “கோல் மார்க்கெட்” பகுதியில் உள்ள ”ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்த்ஸங்க”த்தின் 24-ஆவது ஆண்டு விழா ஃபிப்ரவரி மாதம் 18-19 தேதிகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தில்லி பஞ்ச்குயான் சாலையில் உள்ள Institution for Blind என்ற இடத்தில் இருக்கும் கண் பார்வையற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்க ஸத்ஸங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். காலை 07.30 மணி அளவில் நானும் நண்பர் திரு விஜயராகவன் அவர்களும் அந்த இடத்திற்குச் சென்றோம்.\nஅப்போது காலை உணவாக ஆலு பராட்டா மற்றும் தேநீர் தயாராகிக் கொண்டு இருந்தது. இரு பணியாளர்கள் இருந்தனர். ஒருவர் பராட்டா தேய்த்துக் கொடுத்தபடியே தேநீர் தயாரிக்க மற்றவர் பெரிய இரும்புக்கல்லில் ஒரு குழந்தைக்கு இரண்���ு பராட்டா வீதம் பராட்டாவினை தயாரித்துக் கொண்டிருந்தார்.\nசுமார் ஐம்பது குழந்தைகள் இங்கே தங்கி படிக்கின்றனர். நாங்கள் சென்றவுடன், “மணி அடிக்கலாமா” என்று கேட்டார் பராட்டா தயாரித்தவர். மணி அடித்தவுடன் ஒவ்வொரு குழந்தையாக படியேறி உணவுக்கூடத்திற்கு வந்து வரிசையாக அமர்ந்தனர். வரும்போதே “[Cha]சாச்[Cha]சா பராட்டா தேதோ, [Cha]சாய் தேதோ” என்று கேட்டபடியே வந்தனர்.\nஒவ்வொரு குழந்தைகளுக்கும் தட்டில் போட்டு வைத்திருந்த பராட்டாக்களையும், ஒரு பிஸ்கெட் பாக்கெட்டினையும், தேநீரையும் நாங்களே கொடுத்தோம். மனது முழுக்க ஒரு வித அழுத்தம் அவர்கள் உணவு உட்கொள்ளும்போது. தேவையோ இல்லையோ, தட்டில் வாங்கிக்கொண்டு வீணாக்கும் சிலரைப் போல இல்லாமல், சில குழந்தைகள் தாங்களாகவே சாப்பிடும் முன்னரே, ஒரு பராட்டா போதும், இன்னொன்றை எடுத்து விடுங்கள் எனச் சொன்னது அச்சிலரை சம்மட்டியால் அடிப்பது போல இருந்தது.\nஅத்தனை குழந்தைகளும் காலை உணவு உட்கொள்ளும் வரை இருந்துவிட்டு பிறகு அந்த இடத்திலிருந்து கிளம்பினோம். அவ்வப்போது இங்கு வந்து குழந்தைகளுக்கு உணவோ, மற்ற உதவிகளோ செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போது மனதில் ஆழமாகப் பதிந்தது. வீட்டில் வந்து சொன்னபோது அதையே எனது துணைவியும் சொன்னார் – மகளின் ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் அவர்களுக்கு உணவு கொடுக்கலாம் என.\nகண் இருந்தும் குருடர்களாய் நடமாடும் மக்கள் மத்தியில் இருந்திருந்து நாமும் பல விஷயங்களை உணர மறுக்கிறோம். கண் தானம் பற்றி முன்பொரு முறை பார்த்த காணொளியும் நினைவுக்கு வருகிறது. வார்த்தைகள் சொல்லாததை இந்த காணொளி மிக அழகாய் சொல்லிப் போகிறது. நீங்களும் பாருங்களேன்…\nஇந்த காணொளியைத் தேடும்போது இன்னும் சில காணொளிகளும் கிடைத்தது. அவற்றையும் பாருங்களேன்.\nஇந்த காணொளி சற்றே மங்கலாக இருந்தாலும் பாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:45:00 முற்பகல்\nLabels: அனுபவம், தில்லி, பொது\nஇராஜராஜேஸ்வரி 23 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:22\nஅவ்வப்போது இங்கு வந்து குழந்தைகளுக்கு உணவோ,மற்ற உதவிகளோ செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போது மனதில் ஆழமாகப் பதிந்தது.\nநாங்களும் பலமுறை செய்து நிறைவை உணர்ந்திருக்கிரோம்..\nஇராஜராஜேஸ்வரி 23 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:22\nஒரு பராட்டா போதும், இன்னொன்றை எடுத்து விடுங்கள் எனச் சொ��்னது அச்சிலரை சம்மட்டியால் அடிப்பது போல இருந்தது.//\nதுளசி கோபால் 23 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:24\nஇப்படி சேவை இல்லங்களுக்குச் செல்லும்போது உண்டாகும் மனநிறைவு அதிகம்தான். ஆனால்..... இவுங்க இந்த நிலையிலும் எவ்வளவு சந்தோஷமாக இருக்காங்கன்னு பார்த்தால்.... நம்மேல் நமக்கே கோவமா இருக்கும். நான் எத்தனையோ முறை என்னை வெகு அல்ப்பமா உணர்ந்திருக்கேன்:(\nதினம் தினம் ஆலு பைங்கன் சாப்பாடு போடும் ஒரு இல்லத்தில் பசங்க ஃபிர் ஸே ஆலூ பைங்கன் பாபா ஃபிர் ஸே ஆலூ பைங்கன்ன்னு பாடுவது நினைவுக்கு வருது.\nபடத்தின் பெயர் 'ஸ்பர்ஷ்' ன்னு நினைக்கிறேன்.\nபதிவு அருமை. இருக்கும்போது நமக்கு இதன் அருனை தெரிவதில்லை:(\nதுளசி கோபால் 23 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:29\nகீ போர்டுலே எழுத்தெல்லாம் தேய்ஞ்சு போச்சு.ஒரு 'குன்ஸா' தட்டச்சு செய்றேன்:-)\nவெங்கட் நாகராஜ் 23 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:35\n@ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் அருமையான கருத்திற்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 23 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:37\n@ துளசி கோபால்: // இவுங்க இந்த நிலையிலும் எவ்வளவு சந்தோஷமாக இருக்காங்கன்னு பார்த்தால்....// உண்மை....\n//பதிவு அருமை. இருக்கும்போது நமக்கு இதன் அருனை தெரிவதில்லை:(// இருப்பதன் அருமை எப்போதும் தெரிவதில்லை - மிக மிக நிதர்சனம்...\n//கீ போர்டுலே எழுத்தெல்லாம் தேய்ஞ்சு போச்சு.ஒரு 'குன்ஸா' தட்டச்சு செய்றேன்:-)//\nஅருமை என்றே படித்தேன்.. :))\nமுதல் காணொளியில் அந்த பையன் கண்ணைக்கொடுக்கறீங்களா என்று கேட்கும் போது மனது கலங்கிவிட்டது.\nவை.கோபாலகிருஷ்ணன் 23 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 10:01\n//ஒரு பராட்டா போதும், இன்னொன்றை எடுத்து விடுங்கள் எனச் சொன்னது அச்சிலரை சம்மட்டியால் அடிப்பது போல இருந்தது.//\nபடிக்கும் போதே மிகவும் மனதுக்கு வேதனையாக இருந்தது. நல்லதொரு விழிப்புணர்வு அளிக்கும் பதிவு.\nகண்ணிருந்தும் சிலர் அறியாதவற்றை, இவர்களைப்போய் பார்ப்பதன் மூலமே கற்க வேண்டியதாக உள்ளது.\nபால கணேஷ் 23 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 10:12\nஉதவும் மனப்பான்மை கொண்ட உஙகள் இருவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். நானும் ஒருநாள் கண்களை மூடிக் கொண்டு வீட்டில் நடந்து பார்த்தேன். (யாருமில்லாத போதுதான்) அப்போதுதான் பார்வையற்றவர்களின் அருமை புரிந்தது. நீங்கள் வைத்திருக்கும் காணொளிக��ள் இன்னும் நன்கு உணர்த்தின. நற்சிந்தனையை விதைத்த பதிவு நன்று நண்பரே...\nMarc 23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:38\nமனதை துளைத்த பதிவு வாழ்த்துகள்\nமனோ சாமிநாதன் 23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:26\nமனதை கனமாக்கி நெகிழ வைத்த பதிவு ஒவ்வொரு முறையும் இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, அது முதியோர் இல்லமாக இருந்தாலும் சரி, குழந்தைகள் இல்லமாக இருந்தாலும் சரி, மனதை கனமாக்கி விடுகிறது அவர்களுடன் சில மணித்துளிகள் மட்டுமே பழகினாலும்.\nரிஷபன் 23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 6:05\nகாணொளிகள் அதன் அர்த்தம் வலிமையாய் உணர்த்தின.\nவெங்கட் நாகராஜ் 23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:26\n@ ராம்வி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமா ரவி....\nவெங்கட் நாகராஜ் 23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:27\n@ வை. கோபாலகிருஷ்ணன்: //கண்ணிருந்தும் சிலர் அறியாதவற்றை, இவர்களைப்போய் பார்ப்பதன் மூலமே கற்க வேண்டியதாக உள்ளது.//\nஆமாம்.... கற்க வேண்டிய விஷயம் எல்லா இடங்களிலும் இருக்கிறது....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி...\nவெங்கட் நாகராஜ் 23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:28\n@ கணேஷ்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...\nவெங்கட் நாகராஜ் 23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:29\n@ தனசேகரன். எஸ்.: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனசேகரன்....\nவெங்கட் நாகராஜ் 23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:30\n@ மனோ சாமிநாதன்: //முதியோர் இல்லமாக இருந்தாலும் சரி, குழந்தைகள் இல்லமாக இருந்தாலும் சரி, மனதை கனமாக்கி விடுகிறது அவர்களுடன் சில மணித்துளிகள் மட்டுமே பழகினாலும்.// நிதர்சனமான உண்மை... மனதை கனமாக்கினாலும் சில விஷயங்களையும் கற்றுக் கொள்ள முடிகிறது.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:31\n@ ரிஷபன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.\nகுறையொன்றுமில்லை. 23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:17\nஅவ்வப்போது இங்கு வந்து குழந்தைகளுக்கு உணவோ,மற்ற உதவிகளோ செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போது மனதில் ஆழமாகப் பதிந்தது.\nநம்மால் அங்குபோய் சேவை செய்து உதவ முடியாவிட்டாலும் நம்மால் இயன்ற பொருள் உதவியோ பண உதவியோ செய்து வரலாம்னு தோனுது.\nbandhu 24 பிப்ரவரி, 2012 ’அ��்று’ முற்பகல் 4:35\nகண்கள் குளமானது என்பது கிளிஷே ஆனாலும் அது தான் உண்மை\nவெங்கட் நாகராஜ் 24 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:15\n@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: நிச்சயம் உதவி செய்ய வேண்டும்.... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன்.\nவெங்கட் நாகராஜ் 24 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:22\n@ லக்ஷ்மி: உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....\nவெங்கட் நாகராஜ் 24 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:23\n@ பந்து: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே....\nகாரஞ்சன் சிந்தனைகள் 24 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:24\nஅவர்கள் உணவு உட்கொள்ளும்போது. தேவையோ இல்லையோ, தட்டில் வாங்கிக்கொண்டு வீணாக்கும் சிலரைப் போல இல்லாமல், சில குழந்தைகள் தாங்களாகவே சாப்பிடும் முன்னரே, ஒரு பராட்டா போதும், இன்னொன்றை எடுத்து விடுங்கள் எனச் சொன்னது அச்சிலரை சம்மட்டியால் அடிப்பது போல இருந்தது.\nமனதை நெகிழ வைத்த பதிவு\nமுத்துலெட்சுமி/muthuletchumi 24 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:44\nபதிவு ஒருபக்கம் துளசியின் கமெண்ட் ஒரு பக்கம்..ம்..\nEaswaran 24 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:34\nநல்ல சமூக சிந்தனையுடன் ஒரு பதிவு. வாழ்க\nகோமதி அரசு 24 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:03\nமகளின் ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் அவர்களுக்கு உணவு கொடுக்கலாம் என.//\nநல்ல முடிவு, மனதுக்கு நிறைவு கிடைக்கும் வெங்கட்.\nசில குழந்தைகள் தாங்களாகவே சாப்பிடும் முன்னரே, ஒரு பராட்டா போதும், இன்னொன்றை எடுத்து விடுங்கள் எனச் சொன்னது அச்சிலரை சம்மட்டியால் அடிப்பது போல இருந்தது. //\nஉணவை வீணக்காமல் உண்ணும் அவர்களின் நல்ல உள்ளம் பாராட்டப் படவேண்டியது தான்.\nகண் தானத்திற்கு நானும் என் கணவரும் பதிவு செய்து வைத்து இருக்கிறோம்.\nவெங்கட் நாகராஜ் 24 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:45\n@ சேஷாத்ரி.ஈ.எஸ்.: //அகக்கண் திறப்பவர்கள்///... அருமையான வார்த்தைப் பிரயோகம் நண்பரே...\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....\nவெங்கட் நாகராஜ் 24 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:46\n@ முத்துலெட்சுமி: //பதிவு ஒருபக்கம் துளசியின் கமெண்ட் ஒரு பக்கம்..ம்..// ம்ம்..... :)))\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி....\nவெங்கட் நாகராஜ் 24 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:46\n@ ஈஸ்வரன்: தங்களது வருகைக்கும் கருத்தி��்கும் மிக்க நன்றி அண்ணாச்சி....\nவெங்கட் நாகராஜ் 24 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:48\n@ கோமதி அரசு: //உணவை வீணக்காமல் உண்ணும் அவர்களின் நல்ல உள்ளம் பாராட்டப் படவேண்டியது தான்.// ஆமாம்.....\nநாங்களும் பதிவு செய்திருக்கிறோம் அம்மா....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா...\nசென்னை பித்தன் 24 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:26\nமனதைத் தொட்ட பதிவு.நெகிழ வைத்த காணொளி.\nவெங்கட் நாகராஜ் 24 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:27\n@ சென்னை பித்தன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....\nபெயரில்லா 24 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 11:28\nஇருக்கும்போது நமக்கு இதன் அருமை தெரிவதில்லை...வாழ்த்துக்கள்\nவெங்கட் நாகராஜ் 25 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:03\n@ ரெவெரி: //இருக்கும்போது நமக்கு இதன் அருமை தெரிவதில்லை...// ஆமாம் நண்பரே....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஆச்சி ஸ்ரீதர் 25 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:24\nநல்ல பகிர்வு,வீடியோ கிளிப்பிங்கை பார்த்து மேலும் வருத்தப்பட விரும்பவில்லை.பிறகு பார்க்கிறேன்.\nவெங்கட் நாகராஜ் 25 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:26\n@ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆச்சி...\nசுந்தர்ஜி ப்ரகாஷ் 25 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:04\nஉன்னதமான இலக்குகளை மனதில் சுமக்கும் இடுகை.உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் வாழ்த்துக்கள்.\nவீடியோக்கள் ஒவ்வொன்றும் நெஞ்சில் தைத்த கவிதைகள். பகிர்வுக்கு நன்றி வெங்கட்.\nவெங்கட் நாகராஜ் 25 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:36\n@ சுந்தர்ஜி: //வீடியோக்கள் ஒவ்வொன்றும் நெஞ்சில் தைத்த கவிதைகள். // நெஞ்சில் தைத்த கவிதை... உண்மை ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nUnknown 25 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:00\nவெங்கட் நாகராஜ் 25 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:04\n@ புலவர் சா இராமாநுசம்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவரே....\nவெங்கட்ஜி, விடியோ பதிவுகள் பார்த்து கண்களில் நீர் கசிந்தது. ஆம், நம்மிடம் இருக்கும் பொருளின் அருமை நமக்கு தெரிவதில்லை.\nதுரைடேனியல் 25 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:58\nமனம் நிறைந்த பதிவு. இதயம் கனக்கிறது. இப்படி எத்தனையோ ஜீவன்கள் தேவையில் உள்ளபோது நாம் சீரியல்களில் காலம் தள்ளி��்கொண்டிருக்கிறோம். அருமையான பகிர்வுக்கு நன்றி சார்.\nவெங்கட் நாகராஜ் 25 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:08\n@ லதா விஜயராகவன்: உங்களது முதல் வருகைக்கு நன்றி லதாஜி நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்பது எவ்வளவு பொருத்தம்.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 25 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:09\n@ துரைடேனியல்: //இப்படி எத்தனையோ ஜீவன்கள் தேவையில் உள்ளபோது நாம் சீரியல்களில் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறோம்.// உண்மை.. சீரியல்கள் நிறைய பேரின் நல்ல பொழுதினை விழுங்கிக் கொண்டு இருக்கிறது.....\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...\nராஜி 25 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:52\nஅவ்வப்போது இங்கு வந்து குழந்தைகளுக்கு உணவோ,மற்ற உதவிகளோ செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போது மனதில் ஆழமாகப் பதிந்தது.\nகண்டிப்பாய் செய்ங்க சகோ. அதனால் வரும் இன்பம் கோடி குடுத்தாலும் வராது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவள் நான். அதை பற்றி சொன்னால் விளம்பரம் போல் ஆகிடும். இல்லாதவருக்கு உதவுவோம் என்பதே எங்கள் குடும்பத்தினருக்கு பிடித்தமான ஒன்று\nவெங்கட் நாகராஜ் 26 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 10:13\n@ ராஜி: //அதனால் வரும் இன்பம் கோடி குடுத்தாலும் வராது //\nஉண்மை சகோ.. எனக்கும் இந்த அனுபவம் முன்னரே உண்டு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nமாதேவி 26 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:58\nஇல்லாதோருக்கு உதவுவது மனத்தை நிறைவடையச் செய்யும்.\nஆயிரம் பக்கங்கள் தராத வலியை விட\nஇந்தக் காணொளிகள் அதிகம் ஏற்படுத்திப் போகிறது\nமனம் கனக்கச் செய்து போகும் பதிவு\nvijay 10 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 3:31\nஇரண்டு வருடங்கள் போனதே தெரியவில்லை. நேற்று நடந்தது போல உள்ளது. ஆனால் டில்லி நண்பர்கள் எவரும் படிக்கவில்லையா யாருமே எந்த கருத்துமே தெரிவிக்க வில்லையே. பரவாயில்லை எல்லார் சார்பாகவும் உங்களுக்கு வாழ்த்துக்கள். அருமையான பகிர்வு\nவெங்கட் நாகராஜ் 14 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:50\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி\nஆமாம் இரண்டு வருடம் ஓடி விட்டது\nஇதிலே கருத்துத் தெரிவித்திருக்கும் பலரும் இப்போது வலை உலகில் இல்லை. துளசி, மனோ,ராஜி தவிர்த்து. வைகோ சார் எப்போவானும் எழுத��கிறார். ரமணியும் அவ்வப்போது எழுதுகிறார் என நினைக்கிறேன். வெளிநாட்டு வாசமோ\nவெங்கட் நாகராஜ் 17 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 2:56\nஉண்மை. இந்தப் பதிவில் கருத்து பகிர்ந்த பலர் இப்போது எழுதுவதில்லை.\n அவ்வப்போது எழுதுகிறார். வெளிநாடு சென்று மதுரை திரும்பிவிட்டார் என்று தான் தோன்றுகிறது.\nஇந்தப் பதிவுக்குப் பின்னரே மே மாதம் 2012 ஆம் வருஷம் உங்கள் அறிமுகம் ஏற்பட்டது. என்றாலும் எல்லாப் பதிவுகளுக்கும் அதிகம் வந்ததில்லை.முடிஞ்சப்போ தான் வந்திருக்கேன். :))))காணொளி ஒன்றைக் காண அடோப்ஃப்ளாஷ்ப்ளேயர் வேண்டுமாம். அது இந்த மடிக்கணினியில் வேலை செய்யாது\nவெங்கட் நாகராஜ் 17 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 2:59\n2012-க்குப் பிறகு தான் அறிமுகம். ஆமாம்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nஉடைந்த சாவி – எஸ். ரா. சொன்ன கதை\nகதை வழி நடந்தேன் - எஸ் ராமகிருஷ்ணன் உரையாடல்\nதலைநகரிலிருந்து – பகுதி 17\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1414) ஆதி வெங்கட் (205) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (15) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (131) கதை மாந்தர்கள் (80) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (114) காசி - அலஹாபாத் (16) காணொளி (96) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (77) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (193) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (9) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (78) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (316) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (31) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (235) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (93) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவித��யும் (28) படித்ததில் பிடித்தது (142) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (61) பயணக் காதலன் (1) பயணம் (746) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (672) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1611) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (86) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (22) முரளி (2) மேகாலயா (14) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (24) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (26) வாழ்த்துகள் (19) விருது (3) விளம்பரம் (60) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) Venkat's Travelogue (1) West Bengal (8) You Tube (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2016/07/blog-post_4.html", "date_download": "2021-06-15T13:25:05Z", "digest": "sha1:W343W5NUSKHTRUQJ5QJZPLNAKQ4KILGZ", "length": 40208, "nlines": 359, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "சந்தித்ததும் சிந்தித்ததும்: டென்னிஸ் கோர்ட் யுத்தம்", "raw_content": "திங்கள், 4 ஜூலை, 2016\nஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 22\nஇந்தப் பயணக் கட்டுரையின் முதல் 21 பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu.....\nஏழு சகோதரிகள் - பயணத்தொடர்... ஏழு சகோதரிகள் – பயணத் தொடர்-பகுதி-1உள்ளங்கையளவு பாவ்-பாஜி – விமானத்தில்முதல் சகோதரி – மணிப்பூரில்முதல் சகோதரி – மணிப்பூரில்கங்க்லா – அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம் – மணிப்பூர் விளையாட்டு அரங்கில் மிதக்கும் தீவுகள்… ஏரியிலிருந்து பிஷ்ணுபூர் கோவிலுக்கு… கூடவே ஒரு சமையலும்விஷ்ணு கோவிலிலிருந்து தியாகிகள் ஸ்தூபிக்குகங்க்லா – அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம் – மணிப்பூர் விளையாட்டு அரங்கில் மிதக்கும் தீவுகள்… ஏரியிலிருந்து பிஷ்ணுபூர் கோவிலுக்கு… கூடவே ஒரு சமையலும்விஷ்ணு கோவிலிலிருந்து தியாகிகள் ஸ்தூபிக்கு மணிப்பூர் – பழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசை.....அம்மா மார்க்கெட்....கூடை நிறைய சமோசா.....இறந்த பின்னும் வித்தியாசம்.....மணிப்பூர் எல்லையில் ஒரு மினி தமிழகம்..... மணிப்பூரிலிருந்து நாகாலாந்து – இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்களும் ஒரு குப்பி சாராயமும்.....நாகாலாந்து – உ.பி. ரைஸ் கார்னர் - பாவமும் மன்னிப்பும்..... .....நாகாலாந்து – என்ன அழகு எத்தனை அழகு.... ஊர்வன, பறப்பன, நடப்பன, குரைப்பன – அனைத்தும் உணவு\nமார்க்கெட்டிலிருந்து வெளியே வந்து வாகனத்தில் அமர்ந்த பின்னும் மாமிசங்கள், விலங்குகளின் வாசம்/நாற்றம் எங்களைத் தொடர்ந்து வருவது போன்ற ஒரு எண்ணம்.... அங்கே கிடைத்த அனுபவங்களை மனதிற்குள் நினைத்தபடியே எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம். எங்கள் ஓட்டுனர் அடுத்ததாய் எங்கே அழைத்துச் செல்லப் போகிறாரோ என்ற எண்ணம் மனதுக்குள் ஓடியது. வடகிழக்கு மாநிலங்கள் பயணத்தில் எல்லா இடங்களிலும் எங்கே செல்ல வேண்டும், எங்கே தங்கவேண்டும், என்ன பார்க்க வேண்டும் என திட்டமிட்டு இருந்தாலும், நாகாலாந்து பற்றி ஒரு முன்னேற்பாடும் இல்லை. எல்லாம் நண்பர் கையில் விட்டுவிட்டோம்.\nஎங்கள் ஓட்டுனர் எங்களை அடுத்ததாய் அழைத்துச் சென்றது போர் நினைவுச் சின்னத்திற்கு. இத் தொடரின் ஒரு பகுதியாக “இறந்த பின்னும் வித்தியாசம்” என்ற தலைப்பில் மணிப்பூர் மாநிலத்தின் இம்ஃபால் நகரில் இருந்த கல்லறைகளை பார்த்தது பற்றி எழுதி இருந்தது நினைவில் இருக்கலாம். அதே போரில் ஜப்பானிய படைகள் கொஹிமா வரை வந்துவிட்டன. கொஹிமா போரின் ஒரு பகுதி தான் இந்த டென்னிஸ் கோர்ட் யுத்தம். மிகவும் தீவிரமான போர் அது.\nயுத்தம் - ஒரு ஓவியரின் கைவண்ணத்தில்....\nஏப்ரல் 4 முதல் ஜூன் 22 1944 வரை தொடர்ந்து நடந்தது இந்த டென்னிஸ் கோர்ட் யுத்தம். கொஹிமா நகரின் அப்போதைய Deputy Commissioner ஆக இருந்த Charles Pawsey என்பவரின் பங்களாவின் ஒரு பகுதியான டென்னிஸ் கோர்ட் தான் யுத்த பூமி. ஜப்பானியர்களுக்கு போரில் ஒரு நாள் முன்னிலை என்றால் பிரிட்டிஷ் தலைமையிலான காமன்வெல்த் படைகளுக்கு ஒரு நாள் முன்னிலை. மாறி மாறி போர் தொடர்ந்து கொண்டே இருந்தது. போரில் இரு பக்கமும் பலத்த சேதங்கள், உயிரிழப்பு. Grenade வீச்சுகளும், ஒருவருக்கொருவர் சண்டையிடுவதும் என தொடர்ந்து நடந்த போர் இது.\nமலர் வளையம் வைத்து நினைவு நாள் அஞ்சலி....\n��ரு வழியாக ஜூன் மாதத்தில் ஜப்பான் பின்வாங்கியது. காமன்வெல்த் படைகள் வென்றன. பின்வாங்கிய ஜப்பானிய படைகளை பர்மா வரை [தற்போதைய மியான்மார்] துரத்தியது காமன்வெல்த் படைகள். போர் முடிந்த பிறகு இழப்புகள் தெரிந்தன – பிரிட்டிஷ் தலைமையிலான காமன் வெல்த் படைகளில் மொத்தமாக நான்காயிரத்திற்கும் மேலான உயிரிழப்புகள். அதிலே தொள்ளாயிரத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் – தமிழர்களும் உண்டு.\nகல்லறையில் எழுதப்பட்ட வாசகங்களை படித்துக் கொண்டிருந்தபோது....\nகொஹிமா போரில் உயிரிழந்தவர்களுக்கான கல்லறைகளும் நினைவுச் சின்னமும் போர் நடந்த அதே டென்னிஸ் கோர்ட் பகுதியில் அமைக்கப்பட்டது. போரில் உயிரிழந்த 1420 வீரர்களுக்கான கல்லறைகள் இங்கே உண்டு. இதைத் தவிர 917 இந்து மற்றும் சீக்கிய வீரர்களும் அவர்களது வழக்கப்படி இங்கே எரியூட்டப்பட்டார்கள். அவர்களுக்கான நினைவுச் சின்னமும் இங்கே அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கல்லறைக்கு மேலும் ஒரு நினைவுச் சின்னம் – அடக்கம் செய்யப்பட்டவரின் பெயரும் பிறந்த-இறந்த தேதிகளும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.\nசிலருடைய கல்லறைகளில் சமீபத்தில் வந்து சென்ற இறந்தவரின் உறவினர்கள் வைத்துச் சென்ற பூங்கொத்துகள் இருக்கின்றன. கல்லறைகள் அமைந்திருக்கும் பகுதியின் வெளியே அமைத்திருக்கும் ஒரு பதாகையில் எழுதப்பட்ட வாசகம் தான் நினைவுக்கு வருகிறது – ”வீடு சென்றதும் உங்களவர்களிடம் எங்களைப் பற்றிச் சொல்லுங்கள்... உங்களுடைய நாளைக்காக, எங்களுடைய இன்றை இழந்திருக்கிறோம் என்பதையும் சொல்லுங்கள்.....” அருமையான வாசகம் தான் இல்லையா..... நாட்டிற்காக இப்படி எத்தனை எத்தனை போர்கள்... எத்தனை உயிரிழப்புகள்.....\nஇன்னுமொரு கல்லறையில் எழுதி வைத்திருந்த வாசகம் – Gone But not forgotten…… இறந்து போன தன் மகனின் கல்லறையில் அப்பா எழுதி வைத்திருந்த வாசகமும் மனதைத் தொட்டது – “In loving memory of my dear son David. We shall meet again in Heaven”. இப்படி ஒவ்வொரு கல்லறையிலும் வாசகங்கள் – உயிர் நீத்தோரின் நினைவில் எழுதி வைத்த வாசகங்கள் உங்களையும் போரில் உயிர் நீத்தோர்களை ஒரு நிமிடமாவது மனதில் நினைக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nமேலே போரில் இறந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் எரியூட்டப்பட்ட இடத்தில் ஒரு நினைவுச் சின்னமும், கீழே கல்லறைகளுக்கு அருகே இன்னுமொரு நினைவ���ச் சின்னமும் இருக்கிறது. மேலேயிருந்து கல்லறைகளைப் பார்க்கும்போது இந்த இடத்திலே தானே போர் நடந்தது – உயிரிழக்கும்போது எத்தனை அவதிப்பட்டிருப்பார்கள், எத்தனை வீரத்துடன் போரிட்டு மடிந்திருப்பார்கள் என்ற நினைவு உங்களுக்குள் நிச்சயம் தோன்றும். எங்களாலும் அந்த போரினை மனக்கண்ணில் பார்க்க முடிந்தது.\nQVO Madras Sappers and Miners என்ற பிரிவினைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியல் என எழுதி இருக்கும் பெயர்கள் – மேஜர் வி. பஞ்ச், ஹவில்தார் எம். ராமஸ்வாமி, லான்ஸ் நாயக் கிருஷ்ணஸ்வாமி மற்றும் Sapper எனும் பதவியில் இருந்த பூஷணம், கே.பி. கோபாலன், பி. ஐசக், குஞ்சிராமன் நாயர், ராஜகோபால், ராமஸ்வாமி, ஜே. ராமுலு..... இதைத் தவிர மற்ற பிரிவினர்களின் பெயர்களிலும் கே. ஆனந்தன், குமாரவேலு, சுப்ரமணியம், பெருமாள் என பல பெயர்கள். இவர்களில் பலரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பெயரிலிருந்தே தெரிகிறது. இவர்களின் குடும்பங்களின் இன்றைய நிலை என்ன, அவர்களைப் பற்றி நம்மில் ஒருவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது தான் சோகம்.....\nகுப்பைகளை சுத்தம் செய்ய மெஷின்....\nஇந்த நினைவுச் சின்னம் அமைந்திருக்கும் இடத்தில் நிறைய மரங்களும் பூக்களும், இருக்கின்றன. சுத்தமாகவும் வைத்துக் கொள்கிறார்கள் என்பதில் மனதுக்கு சந்தோஷம். மரங்களிலிருந்து விழும் இலைகளை பெருக்குவதில்லை – அதை எப்படி சுத்தம் செய்கிறார்கள் என்று பாருங்கள்..... அவ்வளவு பெரிய இடத்தினை துடப்பம் கொண்டு சுத்தம் செய்வது சாத்தியமில்லை என வேகமாக காற்றடித்து மரங்களிலிருந்து விழுந்த இலைகளை அகற்றுகிறார்கள்.\nநினைவுச் சின்னங்களையும் அங்கிருந்த கல்லறைகளையும் பார்த்து பூக்களையும் ரசித்து, சில புகைப்படங்களை நினைவுக்காக எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தோம். அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் என்ன, அங்கே எங்களுக்காக என்ன அனுபவம் காத்திருந்தது என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்....\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:00:00 முற்பகல்\nLabels: அனுபவம், ஏழு சகோதரிகள், பயணம், புகைப்படங்கள், பொது\nஸ்ரீராம். 4 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 6:23\nகல்லறை பற்றிய தகவல்கள் நெகிழ்வு.\nவெங்கட் நாகராஜ் 4 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 6:27\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nகரந்தை ஜெயக்குமார் 4 ஜூலை, 2016 ’அ���்று’ முற்பகல் 6:47\nவெங்கட் நாகராஜ் 4 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 7:04\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nUnknown 4 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 9:07\nஉள்ளத்தில் ஏனோ ஒரு வலி\nவெங்கட் நாகராஜ் 4 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:48\nகல்லறை வாசகங்கள்.... - உண்மை தான் ஐயா. வாசிக்கும் நமக்கே கஷ்டமாக இருக்கிறது. அந்த வீரரை இழந்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்......\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.\nஅரிய விடயம் அறிந்தேன் ஜி\nவெங்கட் நாகராஜ் 4 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:48\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி...\nஅபயாஅருணா 4 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 1:31\nஇதை இம்பால் போர் என்பார்கள் . அப்போது வந்த ஜப்பானியப் படை வீரர்களில் ஒருவருக்குப் பிறந்த குழந்தை (பெண் ) பின்னாளில் தான் தந்தையைக் கண்டு பிடிக்க எடுத்த முயற்சி வெற்றியில் முடியும்.\nஇது போல ஒரு கட்டுரை ரீடர்ஸ் டைஜெஸ்ட்டில் ரொம்ப நாள் முந்தி 25 வருடம் இருக்கும் படித்திருக்கிறேன் . அதன் பிறகுதான் எனக்கு நாம் சரித்திரத்தில் போர் பற்றி படிப்பது எல்லாம் மேம்போக்கானவை என்பது புரிந்தது\nவெங்கட் நாகராஜ் 4 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:50\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி\nUnknown 4 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 2:31\nநாட்டுக்காக உயிர் துறந்த வீரர்களுக்கு வீர வணக்கம் \nவெங்கட் நாகராஜ் 4 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:53\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி\nஇறந்து போனவரின் நினைவுகள்நெருங்கிய உறவுகளிடம் மட்டுமே இருக்கும் மற்றவருக்கும் எடுத்துச் சொல்ல இம்மாதிரி நினைவறைகள் அவசியம்\nவெங்கட் நாகராஜ் 4 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:53\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nபுதிய புதிய தகவல்கள். தமிழன் நாகாலாந்துல போய் பெயரை நிலை நாட்டியிருக்கான்னு எடுத்துப்போம்.\nவெங்கட் நாகராஜ் 4 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:56\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....\nஇ.பு.ஞானப்பிரகாசன் 4 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 6:51\n இந்தத் தொடரை நீங்கள் கண்டிப்பாக நூலாக வெளியிடுவீர்கள் என நம்புகிறேன்.\nவெங்கட் நாகராஜ் 4 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:58\nநூலாக இல்லாவிட்டாலும், மின் நூலாகவாது வெளியிடுவேன்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இ.பு. ஞானப்பிரகாசன் ஐயா.\nவெங்கட் நாகராஜ் 19 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 8:44\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nவே.நடனசபாபதி 21 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 4:47\n//வீடு சென்றதும் உங்களவர்களிடம் எங்களைப் பற்றிச் சொல்லுங்கள்... உங்களுடைய நாளைக்காக, எங்களுடைய இன்றை இழந்திருக்கிறோம் என்பதையும் சொல்லுங்கள்.....//\nகல்லறைகளில்அமைந்திருக்கும் பகுதியின் வெளியே உள்ள ஒரு பதாகையில் எழுதப்பட்ட அந்த வரிகளைப் படித்ததூம் மனதை என்னவோ செய்தது.\nநாட்டுக்காக உயிர் துறந்த அவர்களுக்கு நாம் என்ன செய்திருக்கோம் என்ற கேள்வியும் மாந்தில் எழுந்தது.\nவெங்கட் நாகராஜ் 23 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 5:28\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\n - நாளைய பாரதம் – 9\nஅசாம் மாநில பேருந்துப் பயணம் – மதிய உணவு\nஃப்ரூட் சாலட் 171 – ஓவியம் மூலம் கவன ஈர்ப்பு – வண்...\nசராய் Gகாட் பாலம் – போலீஸ் அனுபவம்\nமுதல் கலப்பை – பீஹார் மாநில கதை\nWhatsApp – வரமா சாபமா\nகாமாக்யா தேவி கோவில் – புகைப்படங்கள் மற்றும் அனுபவ...\nகபாலி – நெருப்புடா... மகிழ்ச்சி....\nகாலை உணவும் மா காமாக்யா தேவி கோவிலும்\nஃப்ரூட் சாலட் 170 – கபாலி – 91 செமீ உயரம் – பெண்ணி...\nமூன்றாம் சகோதரி – அசாம் மாநிலத்தில்.....\nஒரு கலவரமும் அதன் பின்விளைவுகளும்\nஃப்ரூட் சாலட் 169 – திணறும் தில்லி - முன்பே வா என்...\nமதிய உணவு – குழப்பிய மெனு – நாகா வீடுகள்\nவாழைத்தோட்டத்திற்குள் வந்து முளைத்த ‎காட்டுமரம் நா...\nசாப்பிட வாங்க: குந்த்ரு துவையல்\nநாகாலாந்து - தலை எடுத்தவன் தல\nசிறுமலை – ஒரு காமிரா பார்வை......\nநாய் நேசன் – நாய்க்காகவே வாங்கிய கடன்......\nஃப்ரூட் சாலட் 168 – ஏட்டையா அண்ணாதுரை - மொபைல் மோக...\nஉப்பு கருவாடு ஊறவச்ச சோறு...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1414) ஆதி வெங்கட் (205) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த��� (15) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (131) கதை மாந்தர்கள் (80) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (114) காசி - அலஹாபாத் (16) காணொளி (96) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (77) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (193) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (9) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (78) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (316) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (31) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (235) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (93) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (142) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (61) பயணக் காதலன் (1) பயணம் (746) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (672) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1611) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (86) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (22) முரளி (2) மேகாலயா (14) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (24) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (26) வாழ்த்துகள் (19) விருது (3) விளம்பரம் (60) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) Venkat's Travelogue (1) West Bengal (8) You Tube (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/05/07124814/2611086/Tamil-News-First-signature-of-MK-Stalin-as-Chief-Minister.vpf", "date_download": "2021-06-15T13:17:59Z", "digest": "sha1:NWMKDSMFLZEKM73DAO2ZYYYU65ZRNA3Z", "length": 17172, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா நிவாரணம் ரூ.4000... முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து || Tamil News First signature of MK Stalin as Chief Minister", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-06-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகொரோனா நிவாரணம் ரூ.4000... முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து\nமு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதும் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களில் மரியாதை செலுத்தி விட்டு அதன்பின்னர் கோட்டைக்கு சென்று தனது பணிகளை தொடங்கினார்.\nமுதலமைச்சர் முக ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து\nமு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதும் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களில் மரியாதை செலுத்தி விட்டு அதன்பின்னர் கோட்டைக்கு சென்று தனது பணிகளை தொடங்கினார்.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார். இதற்காக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அறிவித்து இருந்தார். அதில் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முக்கியமான திட்டமாகும்.\nஅதன்படி, தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இன்று பதவியேற்றார். அவர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களும் பதவியேற்றனர்.\nபதவி ஏற்றதும் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு கோட்டைக்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் இருக்கையில் அமர்ந்து தனது பணிகளை தொடங்கினார். முதல் பணியாக, 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.\nஅரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்திட்டார். இது 2 தவணைகளாக வழங்கப்படுகிறது. இதில் முதல்கட்டமாக 2 ஆயிரம் ரூபாயை மே மாதத்திலேயே வழங்கும் உத்தரவில் இன்று கையெழுத்திட்டுள்ளார்.\nஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் 16ம் தேதி முதல் குறைத்து விற்பனை செய்வதற்கான அரசாணையில் கையெழுத்திட்டார்.\nசாதாரண கட்டண, நகர பேருந்துகளில் பெண்கள் நாளை முதல் இலவசமாக பயணம் மேற்கொள்வதற்கான அரசா��ையில் கையெழுத்திட்டுள்ளார்.\nஇதே போல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வழங்குவதற்கான அரசாணையில் கையெழுத்திட்டுள்ளார். இதேபோல் புகார் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காண புதிய துறை தொடர்பான கோப்பிலும் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.\nDMK | MK Stalin | முக ஸ்டாலின் | திமுக\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000 - 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,471 பேருக்கு தொற்று\n27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு எனத் தகவல்\nபோலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்\nமதுக்கடைகளை திறக்காவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்- ப.சிதம்பரம்\nமதுக்கடைகள் திறப்பை கண்டித்து நாளை மறுநாள் போராட்டம்- ராமதாஸ் அறிவிப்பு\nபிரதமர் மோடியுடன் மு.க.ஸ்டாலின் 17-ந்தேதி சந்திப்பு\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்\nஇன்று 126-வது பிறந்தநாள்: காயிதே மில்லத் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை\nகொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம்-மளிகை பொருட்கள் தொகுப்பு: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nதமிழக காவல்துறையினருக்கு ரூ.5000 ஊக்கத்தொகை- முதலமைச்சர் அறிவிப்பு\nஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்ட முதல்-அமைச்சர்: சமூக வலைதளங்களில் பாராட்டு\nசிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nஇந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்\nமுழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sarvamangalam.info/2020/06/11/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-06-15T13:28:41Z", "digest": "sha1:BWHEKL6PSUJ2VWVNU7UCDSTPPAJYIP3B", "length": 11582, "nlines": 217, "source_domain": "www.sarvamangalam.info", "title": "மனபயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்ல வேண்டிய வீரலட்சுமி ஸ்லோகம் | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nHome\tஆன்மீக செய்திகள்\tமனபயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்ல வேண்டிய வீரலட்சுமி ஸ்லோகம்\nமனபயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்ல வேண்டிய வீரலட்சுமி ஸ்லோகம்\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nஅஷ்டபாஹுயுதாம் லக்ஷ்மீம் ஸிம்ஹாஸன வரஸ்திதாம்\nதப்த காஞ்ச ந ஸங்காசாம் கிரீட மகுடோஜ்வலாம்\nஸ்வர்ண கஞ்சுக ஸம்யுக்தாம் கந்த வீரதரம் ததா\nஅபயம் வரதம் சைவ புஜயோஸ் ஸவ்ய வாம்யோ: சக்ரம்\nசூலம் ச பாணம் ச சங்கம் சாபம் கபாலகம்\nதததீம் வீரலக்ஷ்மீம் ச நவதாலாத்மிகாம் பஜே\nபொதுப் பொருள்: எட்டுத் திருக்கரங்களுடைய தேவியே. சிம்மாசனத்தில் கம்பீரமாக எழுந்தருளியுள்ளவளே. அதிகார தோரணை கொண்டவளே. ஒளி வீசும் ஆபரணங்களைப் பூண்டவளே. அபய வரதம் காட்டும் கரங்களுடன் மற்ற கரங்களில் சூலம், சங்கு, சக்கரம், வில், அம்பு, கபாலம் ஏந்தி வீரத்தோடு தோற்றமளிப்பவளே, தங்களைப் சரணடைந்தோருக்கு சௌபாக்கியங்களோடு துணிவையும், மன உறுதியையும் அருள்பவளே வீரலட்சுமித் தாயே தங்களை சரணடைகிறேன்.\nmahalakshmi slokasslokasசொல்ல வேண்டிய வீரலட்சுமி ஸ்லோகம்மனபயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்ல வேண்டிய வீரலட்சுமி ஸ்லோகம்வீரலக்ஷ்மி ஸ்லோகம்\nஸ்ரீ சக்கரத்தை விரதம் இருந்து வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமனசஞ்சலம் விலக அனுமன் ஸ்லோகம்\nவிரதத்தின் போது பலகாரங்கள் சாப்பிடலாமா\nசூரியன் வழிபடும் சிவன் கோவில்\nதிருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு எந்த கிழமை… என்ன பூஜை\nதிருப்பதியில் இவரை வழிபட்ட பின்னரே ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும்\nபிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள்…\nஇன்று வைகாசி மாத சதுர்த்தி: விநாயகரை விரதம் வழிபட உகந்த...\nகுழந்தை பாக்கியம் அருளும் சந்தானலட்சுமி\nகுடிப்பழக்கத்தில் இருந்து மீள வேண்டுமா அப்ப இந்த கோவிலுக்கு வாங்க\nஸ்ரீ சிவ பஞ்சாஷர ஸ்லோகம்\nமுக்கிய விரதங்களும் அதன் முழு பயன்களும்\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (30)\nகண்ணனின் கதை கேளுங்க (2)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (4)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (6)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/545", "date_download": "2021-06-15T14:00:06Z", "digest": "sha1:LFEYCTHUNU6WM5OOWXUPYQ2FIJDMQFAQ", "length": 18336, "nlines": 220, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "திருமந்திரம் ( பாகம் 4 ) - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய வேகத்தை எட்டியுள்ளது\nஇங்கிலாந்தில் 25 முதல் 29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி\nஇங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேலும் சில காலம் காத்திருக்க...\nநாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு 3,500ஐ தாண்டியது\nகொரோனா சிகிச்சை மருந்துகள் பட்டியலிலிருந்து ரெம்டெசிவிர் நீக்கம்\nஇயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார்\n நாளை முதல் இ-பாஸ் தேவையில்லை\nஇலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nஇறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் : மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை :...\n அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4000\nதிருமந்திரம் ( பாகம் 4 )\n(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)\n“மண்அளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்\nஎண்அளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை\nவிண்அளந் தான்தன்னை மேல்அளந் தார்இல்லை\nகண்அளந்து எங்கும் கடந்துநின் றானே”\nமாவலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டு இரண்டடியால் விண்ணையும், மண்ணையும் அளந்து பின் மூன்றாவது அடிக்கு இடம் கேட்���ு அவன் தலையில் வைத்த திருமால், தாமரை மலரில் இருக்கும் பிரமன் உட்பட தேவர்கள் எல்லோரும் இறைவனின் அளப்பரிய அருள் தன்மையை எண்ணிப்பார்த்து அவனை நினைக்கிறார்கள் இல்லை. விண்ணையும், மண்ணையும், வெளி அண்டங்களையும் கடந்து நிற்கும் கடவுள் இவனைப் போல் வேறு ஒருவர் இல்லை. இவன் கால எல்லை, இடம், பொருள் எல்லாம் கடந்து இருப்பவன்.\nஎல்லாம் கடந்தவன் எங்கும் நிறைந்தவன்\n“கடந்துநின் றான்கம லம்மலர் ஆதி\nகடந்துநின் றான்கடல் வண்ணன்எம் மாயன்\nகடந்துநின் றான்அவர்க்கு அப்புறம் ஈசன்\nகடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே”.\nகமல மலராகிய தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மாதி தேவர்களையும் கடல் போலும் நீல நிற மேனி உடைய மாயவனாம் திருமாலையும் தாண்டி, அதற்கு அப்பாலும் உள்ள அண்டங்கள் பலவற்றையும் தாண்டி, அப்பாலுக்கும் அப்பாலாய் நிற்கின்ற இறைவன் எங்கும் நிறைந்த பரம் பொருளாகவும் இருக்கின்றான். அதாவது இறைவன் எங்கும் நிறைந்தவன், எல்லாம் கடந்தவன், அவன் இல்லாத இடமில்லை.\n“ஆதியு மாய்அர னாய்உடல் உள்நின்ற\nவேதியு மாய்விரிந் தார்ந்துஇருந் தான்அருட்\nசோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்\nநீதியு மாய்நித்தம் ஆகிநின் றானே”.\nஉயிர்களுக்கு வாழ்முதலாய், உயிர்களைக் காக்கின்ற சிவனாய், உடல்உள் கனலும் மூலாதாரமாய், படர்ந்து விரிந்து சுடர்விடும் சோதி சொரூபமாய் நீண்டு வளரும் தன்மையுடைய எல்லா உயிர்களுக்கும் அருள் செய்து காக்கும் தருமமும் ஆகி என்றும் ஒரே தன்மை உடையதாக இருப்பவன் இறைவன் மட்டுமே.\nவானவர் வணங்கி வளம் பெறுவர்\n“கோது குலாவிய கொன்றைக் குழற்சடை\nமாது குலாவிய வாள்நுதல் பாகனை\nயாது குலாவி அமரரும் தேவரும்\nகோது குலாவிக் குணம்பயில் வாரே”.\nகொன்றை மலர் மாலை அணிந்த சடைமுடி உடைய, அழகிய ஒளி பொருந்திய நெற்றியை உடைய. உமையவளை இடப்பாகம் கொண்டிருக்கும் சிவப்பரம்பொருளை அக்கினி, வருணன், இந்திரன் முதலான விண்ணுலகத் தேவர்களும், வானவர்களும் எண்ணித் துதித்து தங்கள் குறைகள் நீங்கப் பெற்று, விரும்பி வேண்டிய நல்லருளைப் பெற்றுக் குணக் குன்றாகத் திகழுவர்.\nஇறை அருளே இனிய துணை\n“காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்\nஆயம் கத்தூரி அதுமிகும் அவ்வழி\nதேசம் கலந்தொரு தேவன்என்று எண்ணினும்\nஈசன் உறவுக்கு எதிர்இல்லை தானே”.\nவெங்காயம், பெருங்காயம் இரண���டையும் கலந்து கொதிக்க வைத்தாலும் இரண்டின் மணத்தையும் மீறி கஸ்தூரியின் மணம் சிறந்து விழங்கும். அதுபோலப் பரம்பொருள் பார் முழுதும் கடந்து, கலந்து இருப்பவன் என்றாலும் அவனைத் தன்னுள் தனக்குறவாக்கிக் கொள்வதைப் போன்று உற்ற துணை உயிருக்கு வேறில்லை.\n“அதிபதி செய்து அளகை வேந்தனை\nநிதிபதி செய்த நிறைதவ நோக்கி\nஅதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்\nஇதுபதி கொள்என்ற எம்பெரு மானே”.\nகாம்பிலி நாட்டரசன் வேள்விதத்தனுக்கு மகனாகப் பிறந்து வறுமையுற்ற குணநிதி சிவனருளால் குபேரனாகி, செல்வச் சிறப்படைந்து, அழகாபுரிக்கு அரசனாகி குபேரப் பட்டணத்தையே அவனுக்குரியதாக்கினான். வறியவனை வானவர் செல்வன் ஆக்கியவன், மூவுலகச் செல்வ வளத்திற்கெல்லாம் உரியவன் ஆக்கியவன் சிவப்பரம்பொருளே. எனவே அவனைப் பணிவோர், அவன் அருளைப் பெறுவோர் அமராபதி அரசர் ஆவர்.\n“இதுபதி ஏலம் கமழ்பொழில் ஏழும்\nமுதுபதி செய்தவன் மூதறி வாளன்\nவிதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி\nஅதுபதி யாக அமருகின் றானே.”\nவாசமணம் வீசும் ஏழுலகங்களுக்கும் அதிபதியாகத் திகழ்பவனே சுடலையை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பேரறிவாளன். யோக மார்க்கத்தை உயிர்களுக்கு உதவும் இவனே உயிர்கள் செய்யும், கடைப்பிடிக்கும் மேலான தவ ஒழுக்கத்திற்கு ஏற்ப அந்த உள்ளங்களைக் கோயிலாகக் கொண்டு அமர்ந்திருக்கின்றான்.\nதிருமந்திரம் ( பாகம் 3 )\nதிருமந்திரம் ( பாகம் 5 )\nலட்சுமி கடாட்சதோடு சேர்ந்த, மன அமைதியை விரும்பும் எல்லோரும் தினமும்...\nஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்ரி மந்திரம்\nஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்ரி மந்திரம்\nமகாதேவராகிய சிவபெருமானை போற்றும் மந்திரம்\nசீரகம் புலாவ் June 15, 2021\nநேர்முகத்தேர்வுக்கான 10 கட்டளைகள் June 15, 2021\nஃபிட்னெஸ் வட்டாரங்களில் வலம் வரும் புதிய டிரெண்ட் June 15, 2021\nகூந்தலுக்கு எண்ணெய் தடவும்போது, பெண்கள் செய்யும் 5 தவறுகள் June 15, 2021\nரெட் வெல்வெட் கேக் June 15, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (17)\nதினமும் பூண்டு சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள்\nதேவையான சத்துக்களை தரும் எள் உருண்டை \nமருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/72562", "date_download": "2021-06-15T13:21:01Z", "digest": "sha1:3JVBMAH36RNQID67PC6R6K4D75I2TOQS", "length": 14812, "nlines": 179, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "\"பன்ச்\" பேசி தெறிக்கவிடும் தோனி… சிஎஸ்கே பகிர்ந்த மாஸ் வீடியோ!!! - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய வேகத்தை எட்டியுள்ளது\nஇங்கிலாந்தில் 25 முதல் 29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி\nஇங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேலும் சில காலம் காத்திருக்க...\nநாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு 3,500ஐ தாண்டியது\nகொரோனா சிகிச்சை மருந்துகள் பட்டியலிலிருந்து ரெம்டெசிவிர் நீக்கம்\nஇயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார்\n நாளை முதல் இ-பாஸ் தேவையில்லை\nஇலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nஇறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் : மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை :...\n அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4000\n“பன்ச்” பேசி தெறிக்கவிடும் தோனி… சிஎஸ்கே பகிர்ந்த மாஸ் வீடியோ\nஇந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரக நாட்டில் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது.\nகேப்டன்ஷிப்பிலும், பேட்டிங்கிலும் மட்டும் அசத்தும் திறன் கொண்டவர் அல்ல மகேந்திர சிங் தோனி. அதிரடி ‘பன்ச்’கள் கொடுப்பதிலும், முதிர்ச்சியடைந்த அட்வைஸ் கொடுப்பதிலும் பெயர் போனவர். இப்படி தோனி, பல்வேறு சமயங்களில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றியான வீடியோ தொகுப்பை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தோனி ரசிகர்களுடன் பேசும் வீடியோவில், “ஞானம் என்பது உங்கள் பெயரோடு ஒட்டியிருந்தால்…” எனக் கருத்திட்டு அந்த வீடியோ பகிரப்பட்டது. காணொலியில் தோனி, அதிரடி பன்ச் டயலாக்குகள் பேசுகிறார், வாழ்க்கைக்கான அறிவுரை வழங்குகிறார், சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்… இன்னும் பற்பல.\nகடந்த சனிக்கிழமை, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். 15 ஆண்டுகள் நீண்ட அசாத்திய கிரிக்கெட் வாழ்க்கைக்கு, முற்றுப்புள்ளி வைத்தார் தோனி.\nஅவர், இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி, பிரதமர் நரேந்திர மோடி, தோனிக்கு உருக்கமான கடிதம் எழுதியிருந்தார். அதில் பிரதமர் மோடி, “புதிய இந்தியாவின் முகமாக இருக்கிறார் தோனி” எனப் புகழாரம் சூட்டினார்.\nஇந்தியாவுக்காக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 50.57 சராசரியில் 10,773 ரன்கள் குவித்துள்ளார். 10 சதங்களையும், 73 அரைசதங்களை��ும் அவர் விளாசியுள்ளார்.\nஅதேபோல இந்தியாவுக்காக 98 டி20 போட்டிகளில் பங்கெடுத்து, 37.60 சராசரியில் 1,617 ரன்கள் குவித்துள்ளார் தோனி.\nஇந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரக நாட்டில் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது. அந்தத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸை முன்னின்று வழிநடத்த உள்ளார் தோனி.\n“ஜனவரி மாதம் குழந்தை பிறக்கிறது”: விராட் – அனுஷ்கா சொன்ன குட் நியூஸ்\nமத்திய மந்திரி அமித்ஷா பூரண குணமடைந்து விட்டார் – டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை\nதடுப்பு மருந்துகளிடமிருந்து எஸ்கேப்… அடுத்த வில்லனை களமிறக்கிய கொரோனா\nஇலங்கை செல்லும் இளம் வீரர்களை பட்டாளத்தை வழிநடத்துகிறார் ராகுல் டிராவிட்\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\nநாளை மறுநாள் முதல் அருங்காட்சியகங்கள் திறக்கப்படும்\nஆடுகளம் பெரிய விசயமே அல்ல – வெங்கடேஷ் பிரசாத்\n சிப்ஸ் வாங்க சென்ற சகோதரன்.. செல்ஃபி...\nதலையில் அடிபட்டதில் சென்னை அணி வீரர் டுப்ளஸிக்கு மெம்மரி லாஸ்\nமத்திய அரசு அதிகாரிகளின் இமெயிலை ஹேக் செய்ய முயற்சி…\nபீல்டிங்கில் பலத்த காயம்… சுருண்டு விழுந்த சிஎஸ்கேவின் ‘எல்லை சாமி’\nகொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீளும் இந்தியா\nதடுப்பு மருந்துகளிடமிருந்து எஸ்கேப்… அடுத்த வில்லனை களமிறக்கிய கொரோனா June 15, 2021\nகொஞ்சம் அப்படி, இப்படித்தான் இருப்பார்கள்; விட்டுவிடுவோம்… குஷ்பு June 15, 2021\nஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருமஞ்சனம் June 15, 2021\nகுபேர விளக்கை எந்த கிழமையில் ஏற்ற உகந்தது June 15, 2021\nஎலுமிச்சைதோலின் பயன்கள் June 15, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (17)\nதினமும் பூண்டு சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள்\nதேவையான சத்துக்களை தரும் எள் உருண்டை \nமருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/health/you-can-diagnose-anemia-with-these-eight-symptoms-021120/", "date_download": "2021-06-15T14:17:31Z", "digest": "sha1:4CRJV2EJTTMJQBZ6GBTHYVY4TOYYDZ3D", "length": 21390, "nlines": 179, "source_domain": "www.updatenews360.com", "title": "உங்களுக்கு இரத்த சோகை இருப்பதை இந்த எட்டு அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்து விடலாம்…!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஉங்களுக்கு இரத்த சோகை இருப்பதை இந்த எட்டு அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்து விடலாம்…\nஉங்களுக்கு இரத்த சோகை இருப்பதை இந்த எட்டு அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்து விடலாம்…\nஇரும்பு என்பது உடலின் உகந்த வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். ஒவ்வொரு நாளும் போதுமான இரும்புச்சத்து கிடைப்பது உங்கள் மனநிலை மற்றும் ஆற்றல் மட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இரும்பு ஒரு இன்றியமையாத கனிமமாகும். இது ஆக்ஸிஜன் போக்குவரத்து, DNA தொகுப்பு மற்றும் தசை வளர்சிதை மாற்றம் போன்ற உடல் செயல்பாடுகளுக்கு முக்கியமானது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இரும்புச்சத்து குறைபாடு மன மற்றும் உடல் செயல்பாடுகளில் தலையிடக்கூடும் என்பது தெளிவாகிறது.\nஇரும்புச்சத்து குறைபாடு மிகவும் பொதுவான வகை இரத்த சோகை. உங்கள் உடலுக்கு போதுமான இரும்பு கிடைக்காதபோது இது நிகழ்கிறது. ஹீமோகுளோபின் தயாரிக்க நம் உடலுக்கு இரும்பு தேவைப்படுகிறது. உங்கள் சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள புரதம் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவுகிறது. உங்கள் இரத்த ஓட்டத்தில் போதுமான இரும்பு இல்லாதபோது, ​​உங்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கு சரியான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.\nஇரும்புச்சத்து குறைபாட்டிற்கு என்ன காரணம்\nஇரும்புச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும் பொதுவான காரணங்கள் குடலில் ஏற்படும் அழற்சி இயக்கங்கள், போதிய இரும்பு உட்கொள்ளாமல் இருத்தல், உயர்ந்த இரும்பு தேவைகள், மாதவிடாய் காலங்களில் இரத்த இழப்பு அல்லது உட்புற இரத்தப்போக்கு ஆகியவை அடங்கும்.\nநோயின் தீவிரம், வயது மற்றும் பிற சுகாதார காரணிகளுக்கு ஏற்ப நிலைமையின் அறிகுறிகளும் மாறுபடலாம். இருப்பினும், இரும்புச்சத்து குறைபாட்டின் பொதுவான அறிகுறிகள் பற்றி இப்போது பார்க்கலாம்.\nஉங்கள் உடலுக்கு தசைகள் மற்றும் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை திறம்பட கொண்டு செல்ல முடியாதபோது, ​​அது அதிக ஆக்ஸிஜனைப் பெற முயற்சிக்கிறது. இது உங்கள் சுவாச விகிதத்தை அதிகரிக்கும். எனவே, தினசரி பணிகளைச் செய்யும்போது உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால், இரும்புச்சத்து குறைபாடுதான் இதற்குக் காரணம்.\nகுறைந்த ஆக்ஸிஜன் உங்கள் திசுக்களை அடைவதால், நீங்கள் சோர்வாகவும் ஆற்றலையும் இழக்கிறீர்கள். இருப்பினும், மக்கள் சோர்வை இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறியாக புறக்கணித்து, வழக்கமான, பரபரப்பான வாழ்க்கையின் ஒரு பகுதியாக கருதுகின்றனர். இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் பலவீனம், வெறித்தனம் மற்றும் கவனம் செலுத்த இயலாமை ஆகியவற்றை அனுபவிக்கக்கூடும்.\nஉங்களுக்கு அடிக்கடி தலைவலி வருகிறதா குறைந்த ஹீமோகுளோபின் அளவு மூளைக்கு ஆக்ஸிஜன் சப்ளைக்கு இடையூறு விளைவிக்கும். இதனால் இரத்த நாளங்கள் வீங்கி அழுத்தத்தை உருவாக்கும். இது மோசமான தலைவலி மற்றும் லேசான தலைவலிக்கு வழிவகுக்கும்.\n4. உலர்ந்த தோல் மற்றும் முடி:\nஇரும்புச்சத்து குறைபாட்டின் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு காரணமான உயிரணுக்களுக்கு கிடைக்கும் ஆக்ஸிஜனின் அளவைக் குறைக்கிறது. எனவே, இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். இது உங்கள் சருமத்தை வறண்டு போக செய்து, தோல் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.\n5. வீங்கிய வாய் மற்றும் நாக்கு:\nநாக்கு மற்றும் வாயில் வீக்கத்தை நீங்கள் எப்போதாவது கவனித்தால், உங்கள் இரும்பு அளவை சரிபார்க்கவும். வாயின் மூலைகளில் விரிசல், வாய் புண், வாயில் எரியும் உணர்வு மற்றும் வறண்ட வாய் ஆகியவை நீங்கள் அனுபவிக்கும் சில அறிகுறிகளாகும்.\n6. அமைதியற்ற கால் நோய்க்குறி:\nஉங்கள் கால்களில் விரும்பத்தகாத, ஊர்ந்து செல்லும் மற்றும் அரிப்பு உணர்வு எப்போதாவது ஏற்பட்டதா இது இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். உடலில் இரும்புச்சத்து இல்லாதது அமைதியற்ற கால் நோய்க்குறியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.\nஉங்கள் உடலுக்கு ஆக்ஸிஜனை சரியாக கொண்டு செல்ல முடியாததால், உடலின் வெவ்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உங்கள் இதயம் கடினமாக உழைக்கிறது. இது ஒழுங்கற்ற இதய துடிப்புக்கு வழிவகுக்கும் அல்லது உங்கள் இதய துடிப்பு அசாதாரணமாக வேகமாக இருக்கும். மோசமான சந்தர்ப்பங்களில், இது இதய செயலிழப்புக்கு கூட வழிவகுக்கும்.\nஇரும்புச்சத்து குறைபாட்டின் மற்றொரு குறிப்பிடத்தக்க அறிகுறி வெளிர் சருமம். சிவப்ப��� ரத்த அணுக்களில் ஹீமோகுளோபின் இல்லாதது உங்கள் சருமத்தின் சிவப்பு நிறத்தை இழக்க கட்டாயப்படுத்துகிறது. உங்கள் முகத்தில், குறைந்த உள் கண் இமைகள் அல்லது நகங்களில் வெளிர் நிறத்தைக் கண்டால் உங்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படலாம்.\nPrevious அடேங்கப்பா…தினமும் கோதுமைப்புல் சாறு குடித்தால் நம் உடம்பில் இத்தனை மாற்றங்கள் ஏற்படுமா\nNext காலை எழுந்தவுடன் இத மட்டும் பண்ணாலே போதும்… இனி டாக்டர் கிட்ட போக வேண்டிய அவசியமே இருக்காது\nநீண்டநேர விறைப்புத்தன்மைக்கு ஆண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா\nமாம்பழம் சாப்பிடலாம், ஆனால் கூடவே இதெல்லாம் சாப்பிடக்கூடாது\nஎலுமிச்சையை விட அதன் தோலுக்கு மவுசு அதிகம்\nமஞ்சள் பூசணி உங்க வீட்டில் இருக்கா ஈசியாக அழகாக சிம்பிள் டிப்ஸ்\nஉலக இரத்த தான தினம்: நலமுடன் வாழ்வோம் நலமுடன் வாழச் செய்வோம்\nநவநாகரீகத்தால் நாம் மறந்துபோன் சிகைக்காய் (அ) சீயக்காயின் அற்புத நன்மைகள்\nசியா விதைகள் சப்ஜா விதைகள் இரண்டும் ஒன்றுதானா\nபுளிய மர இலைகளை பற்றி இந்த நன்மைகள் எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை\nநம் வீட்டு அஞ்சறைப் பெட்டி நம் ஆயுளை அதிகரிக்கும் என்றால் உங்களால் நம்பமுடியுமா\n1 thought on “உங்களுக்கு இரத்த சோகை இருப்பதை இந்த எட்டு அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்து விடலாம்…\nPingback: உங்களுக்கு இரத்த சோகை இருப்பதை இந்த எட்டு அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்து விடலாம்…\n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nQuick Share135 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோர்ட்டுகளில் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கு நடந்தது. ராமஜென்ம பூமி-பாபர் மசூதி…\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில், திமுகவுக்கு இப்போது தேனிலவு காலம் என்று பாஜக நிர்வாகி…\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nQuick Shareசென்னை : போதையில் போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து சேதப்படுத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nQuick Shareகோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது என்று பாரத் பயோடெக்…\nடாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசுக்கு தொடரும் நெருக்கடி : பாஜகவை தொடர்ந்து பாமக போராட்டம் அறிவிப்பு\nQuick Shareகொரோனா பேரிடர் காலத்தில் டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசின் செயலைக் கண்டித்து பாமக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-15T12:35:20Z", "digest": "sha1:AHUFTKHV4BBKWKQKOVMJGJARZ2NNNIK6", "length": 7738, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும்: சூலூர் எம்எல்ஏ கனகராஜ் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nஅதிமுகவின் இரு அணிகளும் இணைந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும்: சூலூர் எம்எல்ஏ கனகராஜ்\nஅதிமுகவின் இரு அணிகளும் இணைந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சூலூர் எம்எல்ஏ கனகராஜ் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறுகையில், ”மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருக்க வேண்டும். அப்போதுதான், நலத்திட்ட பணிகள் நடைமுறைப்படுத்தப்படும். அதற்கு அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும���” என்றார்.\nமுன்னதாக, கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பெரியகுயிலியில் தனியார் கல்குவாரியில் விதிமீறல்கள் இருப்பதாகவும், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு குவாரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் கூறி பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, குவாரி விபத்து குறித்து சரியான விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காவிட்டால் சட்டப்பேரவையில் வேறு அணிக்கு ஆதரவளிக்கப் போவதாகத் தெரிவித்தார்.\nசசிகலா அணியில் இருந்துகொண்டு அவர் இவ்வாறு பேசியது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து அமைச்சர்கள் சிலர் கனகராஜை சமாதானப்படுத்தும் முயற்சியிலும், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அவரது ஆதரவு கேட்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஎனது கோரிக்கைகள் நிறைவேறா விட்டால் நிச்சயம் அணி மாறுவேன் என்று எம்எல்ஏ கனகராஜ் கூறினார். தற்போது அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spark.live/watch/video/viral-video-snake-biting-man-who-was-playing-it/", "date_download": "2021-06-15T13:36:23Z", "digest": "sha1:XRA7DYBC72WBACMF3ZRQPCY26VH4BZDB", "length": 4588, "nlines": 75, "source_domain": "spark.live", "title": "தன்னை சீண்டிய நபரின் தலையை கவ்விய பாம்ப..வைரல் வீடியோ.! | Spark.Live", "raw_content": "\nதன்னை சீண்டிய நபரின் தலையை கவ்விய பாம்ப..வைரல் வீடியோ.\nபாம்பை சீண்டியவனுக்கு கிடைத்த பரிசு பாம்புகள் என்றாலே அனைவரும் பயப்படுவார்கள் ஏனென்றால் அதன் அபாயகரமான விஷயம் தான் காரணம். ஒரு சில பாம்பிற்கு அதிக அளவு விஷத்தன்மை இருக்கும் மற்ற பாம்புக்கு இல்லை என்றாலும் அதன் விஷயங்களிலும் நமக்கு உயிருக்கு எந்த ஆபத்தும் வராது அனால் சிறிது மயக்கம் வாந்தி போன்றவைகள் நமக்கு ஏற்படும் ஆனால் அது கடித்தால் அதன் மூலம் நமக்கு ஏற்படும் வலி வேறு. இணையதளத்தில் ஒரு காணொளி வய்ரலாகிக் கொண்டு வருகிறது அது என்னவென்றால் ஒருவன் பாம்பினை கையில் வைத்துக்கொண்டு அதை வெறுப்பேற்றி வந்துள்ளார் இதனால் கோபமடைந்த அந்த பாம்பு அவன் அசந்த நேரத்தில் அவன் தலையை கடித்தது இதனால் வலி தாங்க முடியாத அவன் கத்தினான் இதை பார்த்த அனைவரும் இவனுக்கு சரியான தண்டனை கிடைத்து விட்டது என்கிறார்கள் அவனின் நன்பர்கள் அவன் நிலையை பார்த்து வருத்தம் அடைந்துள்ளார்கள். இந்த காணொளியில் இறுதியில் அவன் அந்த பாம்பை எடுத்தானா இல்லையா என்பது தெரியாமலேயே இந்த காணொளி முடிந்து விடுகிறது. பாம்பு / விளையாட்டாக / சீண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D)", "date_download": "2021-06-15T14:28:45Z", "digest": "sha1:MGBCYPIANIXS4DA46ZPSN6UC76OXTQBW", "length": 7270, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாயா (மென்பொருள்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாயா (Autodesk Maya) என்பது முப்பரிமாண வரைகலை மென்பொருளாகும். இம் மென்பொருளானது அசைவுட்டல் அல்லது இயக்கமூட்டல் செயற்பாடுகளை வீடியோ, திரைப்படங்களில் உருவாக்குவதற்கும் வீடியோ விளையாட்டுக்கள், கட்டடங்களின் மற்றும் இயந்திரங்களின் உள்ளமைப்புக்களை வடிவமைப்பு செய்வதற்கும் பயன்படுகின்றது. லினக்ஸ், மேக் ஓயஸ், வின்டோஸ் இயங்கு தளங்களில் இயங்கக் கூடியது. Alias Systems Corporation நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இம்மென்பொருள் இப்பொழுது ஆட்டோடெஸ்க் நிறுவனத்தின் உடமையாக உள்ளது. கணினியினூடாக மாய உலகை உருவாக்கும் என்பதன் அர்த்தத்தில் இது ”மாயா” எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 திசம்பர் 2016, 08:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2021-06-15T14:30:08Z", "digest": "sha1:FTMP7WCQDQU4NA3XBTWTRF5YOSKVHIWU", "length": 9821, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெப்பக் கெழு எண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெப்பக் கெழு எண் அல்லது வாண்ட் ஹோப் விதி தாவரங்கள் வளர்வதில் வெப்பத்தின் பங்கினை தெளிவாக விளக்கும் அளவைகள் ஆகும். தாவரங்களில் சுவாசித்தல், முளைத்தல், புரத இயல் மாற்றம் போன்ற செயல் முறைகளும், விரவுதல் போன்ற இயற்பியல் முறைகளும் வெப்பத்தினைச்சார்ந்து நடைபெறுகிறது. வெப்பம் அதிகமாகும் போது இச்செயல்களும் அதிகமாவது தெளிவான உண்மையாகும்.\nவாண்ட் ஹோப் அல்லது கெழு எண் 10 அல்லது வெப்ப கெழு எண் என்பது ஒரு குறிப்பிட்ட வெப்பத்தில் ஒரு செயல் முறையின் அளவுக்கும், அவ் வெப்பத்தினை விட 10 டிகிரி செல்சியஸ் குறைவான நிலையில் இச்செயல் நிகழும் அளவுக்கும் உள்ள விகிதம் ஆகும். இதனை கர்டிஸ் மற்றும் கிளார்க் 1950 ஆம் ஆண்டு வரையறுத்தனர். ஒரு செயல் முறையானது 15 டிகிரி செல்சிஸ் வெப்பத்தில் நிகழுவதை விட 25 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 2.3 மடங்காக இருப்பின், வெப்பக் கெழு எண் 2.3 ஆகும்.\nமேயர் மற்றும் ஆண்டர்சன் (1952) என்பவர்கள் இதனை, 10 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் நிகழுவதைப் போல் மிகுதியான வெப்ப அளவில் நிகழுவதன் மடங்காக இருக்கும் என்று வரையறுத்தனர். கெழு எண் = வெப்ப அளவு 2/ வெப்ப அளவு 1\nபல்வேறு செயல்முறைகளில் 10 டிகிரி வெப்பம் வேறுபடும் இடைவெளிகளில் சரியாக அளவிடுவது எல்லா சூழலிலும் இயலாது. எனினும் சமன்பாட்டினைப் பயன்படுத்தி இருவேறு வெப்ப அளவுகளில் நிகழ்ந்த செயலின் அளவுகளிலிருந்து கெ.எ 10 ன் தோராயமான அளவுகளை அறியலாம்.\nகெ .எண் 10 = (வி 2/வி 1) 10/வெப்ப அளவு 2 - வெப்ப அளவு 1\nவி 2 = உயர்ந்த வெப்பத்தில் நிகழ்ந்த செயலின் அளவு வி 1 = குறைந்த வெப்பத்தில் நிகழ்ந்த செயலின் அளவு\nபல்வேறு ஒளிச்சேர்க்கையினை ஆராய்ந்து பார்த்ததில் கெ .எண் 10 குறைவான போது, ஒளிக் கட்டத்துடன் ஒளிச்சேர்க்கை இணைந்துள்ளது என்றும், கெ .எண் 10 உயர்ந்த போது, இருண்ட கட்டத்தினைச் சார்ந்துள்ளது எனவும் அறியப்படுகிறது. உயிரினங்களில் செயலியல் வெப்ப அளவிற்கு மேல் நொதி ஊக்குவித்த வினைகள் எல்லாவற்றுக்கும், வேதியல் வினைகளைப் போன்றே கெழு எண் 10 செயல்படுவதாகும்.\nமணலில் பல இனக்காய்கறிகள் முளைப்பதை ஆராய்ந்ததில், வெப்பம் குறைந்த போது கெ .எண் 10 ன் மதிப்பு உயர்ந்தும், வெப்பம் உயர்ந்த போது குறைந்தும் காணப்பட்டது. ஆனால் இவ்விதி செடியில் நிகழும் எல்லா செயல்பாடுகளுக்கும் பொருந்தாது. இவ்விதமான ஆராய்ச்சிகள் விவசாயத்துறையில் நேர்மறை மாற்றங்களை செயல்படுத்த வழிவகை செய்கிறது.\n↑ வானியலும் ,வேளாண்மையும்.,பொறிஞர் .K .R .திரு வெங்கிடசாமி ஆகஸ்ட் 1997,ISBN :81-234-0314-3\nதிண்டுக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 06:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/7", "date_download": "2021-06-15T12:29:27Z", "digest": "sha1:4EIWOTI7VFCQB3JTZQT3QLP477J6E4AF", "length": 6134, "nlines": 88, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/7 - விக்கிமூலம்", "raw_content": "\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஇந்த இனிய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற மிகு பதிலாக இந்த நூல், உடற்கல்வி என்றால் என்ன என்ற இந்த இனிய நூல் உருவாகி, இன்று உங்கள் திருக்கரங்களில் இடம்பெற்றிருக்கிறது.\nபுரிந்து கொள்ளுங்கள் இந்த புண்ணியக் கல்வியை என்று, உங்களிடம் உரைத்த திருப்தியில், என் பணியைத் தொடர்கிறேன்.\nஅழகாக அச்சிட்டுத் தந்த கிரேஸ் பிண்டர்ஸ் ஆக்க பூர்வமாக செயல்பட்டு உருவாக்கிய சிறுகதை எழுத்தாளர் சாக்ரட்டீஸ், பதிப்பகத்தார் அனைவருக்கும் என் வணக்கமும் வாழ்த்துக்களும்:\nதொடர்ந்து என் நூல்களை வாங்கி ஆதரித்து வருகிற தமிழறிந்த நெஞ்சங்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஎனது தந்தையாரின் நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்\nமுதல் பதிப்பின் ஆசிரியரது உரை இரண்டாம் பதிப்பிலும் அப்படியே பிரசுரமாகிறது.\nஇப்பக்கம் கடைசியாக 2 திசம்பர் 2019, 21:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.ceylonnews.lk/archives/14738", "date_download": "2021-06-15T13:48:24Z", "digest": "sha1:CXG3KK6JB4E4BZMSUURCD6WKGO2BJ7Q3", "length": 15286, "nlines": 117, "source_domain": "tamil.ceylonnews.lk", "title": "அபாயகரமான நிலையில் இலங்கைச் சிறைச்சாலைகளில் கோவிட்-19 தொற்று என்று உரிமைகள் அமைப்பு கவலை - Ceylon News", "raw_content": "\nHome Tamil அபாயகரமான நிலையில் இலங்கைச் சிறைச்சாலைகளில் கோவிட்-19 தொற்று என்று உரிமைகள் அமைப்பு கவலை\nஅபாயகரமான நிலையில் இலங்கைச் சிறைச்சாலைகளில் கோவிட்-19 தொற்று என்று உரிமைகள் அமைப்பு கவல��\nஇலங்கையில் மிகவும் நெரிசலாக இருக்கும் சிறைச்சாலைகளில் கோவிட்-19 தொற்று விரைவாக அதிகரித்து பரவி வரும் நிலையில், அதை தடுக்க சர்வதேச தலையீடுகள் தேவை என்று சிறையிலுள்ளோர் உரிமைகளுக்கான முன்னணி அமைப்பு ஒன்று குரல் கொடுத்துள்ளது.\nசிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு (சிபிஆர்பி) இது குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு (ஐசிஆர்சி) கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. கொடூரமான இந்த உயிர்க்கொல்லி வைரசின் தாக்கத்தால் இலங்கை சிறைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் பதற்ற சூழலையும் நேரில் வந்து காணுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஅதிலும் குறிப்பாக தெற்கு இலங்கையிலுள்ள ஒரு சிறைச்சாலையில் கைதிகள் அதிகாரிகள் சுகாதார வழிமுறைகளை நடைமுறைப்படுத்த தவறிவிட்டனர் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டி அவர்களின் சிறப்பு கவனத்தை ஈர்த்துள்ளனர்.\n“கடந்த சில வாரங்களாக சிறைகளில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்று அதிகரித்து வரும் நிலையில், சிறைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இதை எழுதுகிறோம். குறிப்பாக அங்குனுகொலபெலஸ சிறையில் கோவிட் தொற்று காரணமாகப் பதற்றங்கள் அதிகரித்து கைதிகள் கூரை மீது ஏறி போராட்டங்களை நடத்துகின்றனர்“ என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைப் பிரதிநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅந்த கடிதத்தில் இலங்கைச் சிறைகளிலுள்ள நிலையும், கோவிட் தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் விரிவாக எழுதப்பட்டுள்ளன.\n“கோவிட்-19 தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு பலவீனமான நிலையிலுள்ளவர்களில் சிறைக் கைதிகளே அதிகம் என்பதை நீங்கள் அறிவீர்கள். கோவிட் தொற்று பரவாமல் இருப்பதைத் தடுக்க முக்கியமானதொரு முன்னெச்சரிக்கை சமூக இடைவெளியைப் பேணுவது, இது சிறையில் அளவுக்கும் அதிகமாக கைதிகள் இருப்பதால் இடநெருக்கடி காரணமாக இதைப் பேணுவது இயலாத ஒன்று. மேலும் இங்கு போதிய சுகாதார வசதிகள் இல்லை, ஊட்டச்சத்தான உணவுக்கும் வழியில்லை. உடல் ஆரோக்கியப் பாதுகாப்பு பலவீனமாக உள்ளவர்களை மேலும் பாதிக்கிறது“ என்பது உணரப்பட வேண்டும் என்று அந்தக் கடிதம் கவலை வெளியிட்டுள்ளது.\nமேலும் இந்தக் கடிதத்தை எழுதியுள்ள சிபிஆர்பி அமைப்பின் தலைவரும் சட்டத்தரணியுமான சேனக பெரேரா சில ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார்.\n1. ஐசிஆர்சி அமைப்பு உடனடியாக அங்கு விஜயம் செய்து துரித கதியில் அங்குனுகொலபெலஸ சிறையிலுள்ள கைதிகளின் அச்சங்கள் குறித்த மதிப்பீடு ஒன்றைச் செய்ய வேண்டும்.\n2. அதே போன்றதொரு மதிப்பீட்டை இதர சிறைகளிலும் மேற்கொள்ள வேண்டும்.\n3. முடிந்த அளவுக்கு ஐசிஆர்சி, உடனடியாக நிவாரணம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனினும் அதை அங்குள்ள கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதோடு மட்டும் நிறுத்தாமல், அங்குள்ளவர்களுக்கு தேவையான தனிப்பட்ட பாதுகாப்பு உடை மற்றும் உபகரணங்கள், கைகளைச் சுத்தம் செய்வதற்கு சானிடைசர்கள், சுகாதாரப் பராமரிப்புகள், போதியளவுக்கு ஊட்டச்சத்துடன் கூடிய உணவு, தொடர்பாடல் வசதிகள் போன்று வசதிகள் செய்து கொடுத்து சிறைச்சாலைகளில் கோவிட்-19 தொற்றுகள் பரவுவதைத் தடுக்கவும் கைதிகளின் அச்சங்களைப் போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n4. கைதிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு கோவிட்-19 தொற்றை தடுப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைத் தெரிவிப்பது.\n5. அனைத்து சிறைச்சாலைகளுக்கும் விஜயம் செய்யும் திட்டமொன்றை ஐசிஆர்சி வகுக்க வேண்டும். குறிப்பாக சிறைச்சாலை மருத்துவர்கள் ஐசிஆர்சி மற்றும் உரிய அரச அதிகாரிகளுக்கு நிலையை எடுத்துச் சொல்லி அவர்களின் கவனத்தை ஈர்த்து பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.\nகடந்த நவம்பர் மாதம் மஹர சிறைச்சாலையிலுள்ள கைதிகள் இந்தப் பெருந்தொற்றுக்கு எதிராக போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கூறி போராட்டம் நடத்திய போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.\nஇலங்கைச் சிறைகள் தற்போதுள்ள நிலை குறித்து மேலும் விவாதிக்க ஐசிஆர்சியுடன் ஒரு கூட்டமொன்றையும் அவர் வேண்டியுள்ளார்.\nPrevious articleகல்வி அமைச்சு ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு\nNext articleதொற்றுநோய் அச்சுறுத்தலில் கர்ப்பிணித் தாய்மார்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க ஐ���ோப்பா முன்னெடுப்பு\n‘ஆயிரம் பாடசாலைகள்’ திட்டத்தால் சிறிய பாடசாலைகள் மூடப்படும் ஆபத்து\nபொலிஸ் காவலில் ஏற்படும் மரண அலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nமஹர: எனது சகோதரருக்கு சூடு படவில்லை, அவர் சுடப்பட்டுள்ளார் மஹர (VIDEO)\n”இருபது” அனைத்து மக்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்கிறார் விக்ரமபாஹு (VIDEO)\nமூன்றாவது அலையின் எழுச்சியுடன், போலி கொரோனா மருந்துகளும் அதிகரிப்பு\nஜேர்மனியிலிருந்து தமிழர்கள் சிலர் வெளியேற்றப்படும் அபாயம்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க ஐரோப்பா முன்னெடுப்பு\n‘ஆயிரம் பாடசாலைகள்’ திட்டத்தால் சிறிய பாடசாலைகள் மூடப்படும் ஆபத்து\nபொலிஸ் காவலில் ஏற்படும் மரண அலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஹிரு மற்றும் அத தெரண தொலைக்காட்சிகளால் ஊடகவியலாளர்களுக்கு வெலிகமவில் செய்தி சேகரிக்க தடை\nமாணவர்களை அழைத்துவர அதிக கட்டணம்; அரசின் இரட்டை வேடம் அம்பலம்\nமஹிந்தானந்தவின் “அவமானகரமான“ குவைத் குண்டுக் கதைக்கு தேரர்கள் எதிர்ப்பு\nகொவிட் 19 பரவலை தடுக்கும் வகையில் இஸ்லாம் மார்க்க செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு\nபோர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/50-people-killed-in-congo-gold-mine-collapse-220751/", "date_download": "2021-06-15T12:52:58Z", "digest": "sha1:B6CIZJKNFHBOQ7YPVENBSKNCEUGGKKHY", "length": 10214, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "50 people killed in Congo gold mine collapse - தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து - 50க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன?", "raw_content": "\nதங்க சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து – 50க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன\nதங்க சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து – 50க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன\nகடந்த வருடம் அக்டோபர் மாதம் 16 நபர்கள் கொல்லப்பட்டனர். காப்பர் சுரங்கம் ஒன்றில் கடந்த ஜூன் மாதம் 43 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\n50 people killed in Congo gold mine collapse : ஆப்பிரிக்க நாடான கிழக்கு காங்கோவில் தங்க சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. காங்கோ நாட்டில் உள்ள கமிடுகா என்ற இடத்தில் தங்க சுரங்கத்தில் பணியாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பருவமழை க��ரணமாக அங்கு விடாமல் மழை பெய்து கொண்டிருந்தது.\nஇதனால் சுரங்கத்தின் வெளியே மண் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சுரங்கத்தின் அருகே திடீர் வெள்ளமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் சுரங்கத்தின் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த 50 நபர்களின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஇந்த பகுதியில் நிறைய சுரங்கங்கள் அமைந்துள்ளன. இங்கு ஒவ்வொரு வருடத்திற்கும் குறைந்தது 12 நபர்கள் வரை பலியாவது வாடிக்கையான ஒன்றாக அமைந்துவிட்டது. சட்டத்திற்கு புறம்பாக மக்கள் தங்கம் தேடும் நடவடிக்கையில் ஈடுபடும் போது இது போன்று நடைபெறுவது உண்டு. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 16 நபர்கள் கொல்லப்பட்டனர். காப்பர் சுரங்கம் ஒன்றில் கடந்த ஜூன் மாதம் 43 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nகொரோனாவை கட்டுப்படுத்திய பாகிஸ்தான்… பாராட்டுகளை தெரிவித்த WHO\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nஇதற்கெல்லாம் நாங்கள் “போன்” செய்வதே இல்லை\nமெல்லிய உடலமைப்பிற்கு டார்க் கலர்ஸ், உயரத்திற்கு ஒரே நிறம் – உடைகளின் கலர் காம்போஸ்\nதஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி வீட்டிலயே எப்படி செய்யனும்னு தெரியுமா\nVijay TV Serial Mahasangamam : மூர்த்தி வீட்டை குறை கூறும் ஈஸ்வரி : கூட்டு சேர்ந்து பேசும் மல்லி\nபங்குச்சந்தைகளில், அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்தது ஏன்\nமற்ற மொழிகளில் பாரதி கண்ணம்மா சீரியல்… நடிகர் நடிகைகள் யார் தெரியுமா\nந��ண்ட கால சேமிப்பிற்கான 5 சிறந்த திட்டங்கள்; உங்களுக்கு எது பெஸ்ட்னு பாருங்க\nபணமோசடி வழக்கு… மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டு சிறை தண்டனை\nதங்களின் இரண்டாவது குழந்தைக்கு டயானா பெயரை வைத்த மேகன் – ஹாரி தம்பதியினர்\nபிரேசிலில் கொரோனா தொற்றுக்கு குழந்தைகள் அதிகமாக இறப்பது ஏன்\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nஇலங்கையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 பேருக்கு ரத்த உறைவு: 3 பேர் மரணம்\n’Mrs.Sri Lanka’ விடம் கிரீடத்தை பறித்த முன்னாள் அழகி; ’விவாகரத்தானவள்’ என குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2012/12/20/594/", "date_download": "2021-06-15T14:02:47Z", "digest": "sha1:IKQWAXXZGPXSGSTFLZMK6E7T5YNMKZOS", "length": 32083, "nlines": 187, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்வாகன விபத்து-நெரிசல்: அரசுப் பள்ளி மாணவர்களா audi car மாணவர்களா?", "raw_content": "\nதிமுக வெற்றியில் திராவிட எழுச்சி\nவாகன விபத்து-நெரிசல்: அரசுப் பள்ளி மாணவர்களா audi car மாணவர்களா\n‘பெண்கள் இருக்கைகளை மாற்றுங்கள்; மாணவர்கள் உயிரை காப்பாற்றுங்கள்’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையில் ‘அரசு பள்ளிகளுக்கு மட்டுமே என்ற முறையில் காலை, மாலை நேரங்களில் இலவச பஸ்களை அரசு இயக்க வேண்டும். என்று எழுயிருந்தேன். அதை குறிப்பிட்டு பல தோழர்கள், ‘ஏற்கனவே அதிகமான வாகன நெரிசலில் சென்னை தவிக்கும்போது, இதுவும் அதிக நெரிசலை ஏற்படுத்தாதா’ என்று மெயில் அனுப்பி இருக்கிறார்கள்.\nஉண்மையில் சாலைகளில் அதிக வாகன நெரிசலை ஏற்படுத்துவது கார்கள்தான். குறிப்பாக காலை வேளைகளில் உயர் நடுத்தர வர்க்கம் மற்றும் செல்வந்தர்கள், தங்கள் குழந்தைகளை கான்வென்ட்டுக்கு காரில்தான் அழைத்துச் செல்கிறார்கள்.\nஒரு கான்வென்ட்டில், 500 குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால், அநேகமாக 300 குழந்தைகள் தனி தனி கார்களில்தான் பள்ளிக்கு வருகிறார்கள். இப்படி ஒரு பள்ளியிலேயே, ஒரு குழந்தைக்கு ஒரு கார் என்ற விதத்தில் வருவதும்; இதுபோன்றே எல்லா கான்வென்ட்டுகளிலும் நடப்பதினாலேயே சாலை நெரிசல் ஏற்படுகிறது.\nபொருளாதார வேறுபாடுகள் குழந்தைகளிடம் தெரியக்கூடாது என்பதற்காக பள்ளியில் எப்படி சீருடை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறதோ; அதுபோலவே பள்ளிக்கு வரும் குழுந்தைகள் பள்ளி வாகனத்தைதான் பயன்ப���ுத்த வேண்டும். கார் போன்ற வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என்று பள்ளிக்களுக்கு அரசு உத்தரவு இடவேண்டும்.\nஇந்த முறையால், ‘பள்ளி வாகனத்தில் வரும் குழந்தைகளைவிட காரில் வரும் குழந்தைகள் உயர்ந்தவர்கள்’ என்ற ஏற்றத் தாழ்வு ஏற்படுத்தும் எண்ணத்தை குழந்தைகளிடம் நீக்கும். சாலை நெரிசலையும் போக்கும்.\nபொதுவாகவே, சென்னையின் சாலையை சுமார் 80 சதவீதம் இடத்தை கார்களும், மோட்டர் பைக்குகளுமே ஆக்கிரமிக்கின்ற.\nஆனால், மொத்த பயணிகளில் சுமார் 25 சதவீதத்தினர் மட்டுமே கார்களிலும் மோட்டர் பைக்குகளிலும் பயணிக்கின்றனர். மீதமுள்ள 75 சதவீத மக்களின் பயணம் பஸ், சைக்கிள், நடைபயணத்தின் வழியாகத்தான் நடக்கிறது.\nஒரு பஸ்சின் இடத்தை 3 கார்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. ஒரு பஸ்சில் 70 பேர் செல்லும் நிலையில், 3 கார்களில் சராசரியாக 6 பேர்தான் செல்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம்.\nகார் கம்பெனிகள் இந்தியாவில் நிறைய துவங்கப்பட்டிருக்கினறன. வெளிநாட்டுக் கார்கள், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வந்துவிட்டன. வெளிநாட்டுக்கார்கள் இந்தியாவிற்கு விற்பனைக்கு சகஜமாக அனுமதிக்கப்பட்டபிறகுதான், இந்திய சாலைகள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டன. ஏனென்றால் பல லட்சங்கள், கோடி ரூபாய்க்கு மேல் விலையுள்ள கார்கள்; சாலைகள் சீராக இருந்தால்தான் ஓடும். இல்லயேல் விரைவில் பழுதாகி விடும்.\nவெளிநாட்டுக் கார்களுக்காக. அதன் கம்பெனிகளுக்காக போடப்பட்டதுதான் இந்திய தங்க நாற்கர சாலைகள். கார்களின் விற்பனை உயர்வதற்கும் கார்களுக்காகவுமே நகரங்களில் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன.\nகுறைந்த முன்பணத்தில் மாத தவணை முறையில் கார் வாங்குவது மிக எளிமையாக்கப்பட்டிருக்கிறது. ஒரு லட்ச ரூபாய்க்கும் கூட கார்கள் கிடைக்கின்றன. கார், வசதி என்பதையும் தாண்டி ‘நாங்க கார் வைச்சிக்கோம்’ என்கிற அந்தஸ்தின் அடையாளமாகவும் நடுத்தர மக்கள் மத்தியில் ஒரு எண்ணம் கார் கம்பெனிகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஅதனால்தான் தினம் தினம் பல நூறு புது புது கார்கள் சாலைகளில் வந்து கொண்டே இருக்கிறது. அதிக அளவில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.\nகார் விற்பனையை ஒழுங்குபடுத்துவதும் ஒரே குடும்பத்தினர் பல கார்களை வாங்குவதை கட்டுப்படுத்துவதினால்தான் வாகன நெரிசலை குறை��்க முடியும்.\nஅதுபோலவே, நிறையபேர் பயணிக்கிற பொது போக்குவரத்தை அதிகப்படுத்துவதும், சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை முறையாக ஒட்டுவதும் வாகன நெரிசலை மட்டுமல்ல, விபத்துக்களையும் தவிர்க்கும்.\nவாகன ஓட்டிகளிடமும், பொறுப்பற்று ஒட்டும் முறையை பரவலாக பார்க்க முடிகிறது.\n‘தான் மட்டும் எப்படியாவது முன்னேறி விடவேண்டும். அதனால் அடுத்தவன் வாழ்க்கை கெட்டாலும் பரவாயில்லை’ என்கிற வாழ்க்கை பாணியை போலவே, வண்டி ஓட்டுவதிலும் பலர் நடந்து கொள்கிறார்கள்.\nமுறையற்ற முறையில் அடுத்த வாகனத்தை முன்னேறி, அவர்களை விபத்துக்குள்ளாக்கிவிட்டு திரும்பிகூட பார்க்காமல் போகிற பழக்கம், பரவலாகி வருகிறது. இதுபோன்ற அநாகரிகமான முறையில் வண்டி ஓட்டுபவர்களும் வாகன நெரிசலுக்கு காரணமாகிறார்கள்.\nஆக, அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அந்த அந்தப் பள்ளிகளுக்கென்றே தனியான பஸ்களை இயக்க வேண்டும். குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள்வரையாவது அதை அமல்படுத்த வேண்டும்.\nமுதுகில் புத்தக மூட்டையை சுமந்து கொண்டு தங்களை தாண்டி சென்று நிற்கிற பஸ்சை ஓடிபோய் ஏற முயற்சிப்பதும், ஏறி கொண்டிருக்கும் பேதே பஸ் புறப்படுவதும் அதனால், அந்தக் குழந்தைகள் தடுமாறுவதை பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது.\nதங்கள் உயிரை பணயம் வைத்து குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். இது முறையா\nஇதெற்கு சரியான தீர்வு. தமிழகம் முழுவதிலும் இருக்கிற அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் எட்டாம் வகுப்புவரையாவது அந்த அந்தப் பள்ளிகளுக்கென்றே தனி தனியான அரசு போக்குவரத்துகளை இலவசமாக இயக்க வேண்டும்.\nபெண்கள் இருக்கைகளை மாற்றுங்கள்; மாணவர்கள் உயிரை காப்பாற்றுங்கள்\nநடிகர் சிவகுமார் பெரியார் தொண்டன் காலில் விழ வேண்டாம்\nவைகுண்ட பதவியை அடைய பெரியார் பாணி்;ஜுனியர் விகடன் அழைக்கிறது\n12 thoughts on “வாகன விபத்து-நெரிசல்: அரசுப் பள்ளி மாணவர்களா audi car மாணவர்களா\nமாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகளால் நெரிசல் உண்டாகும் என்பது தவறான எண்ணம்.\nபள்ளி ஆரம்பிக்கும் நேரத்திலும் முடியும் நேரத்திலும் கார்களால்தான் நெரிசல் உருவாகிறது. இதை அந்த நேரங்களில் தனியார் பள்ளிகளை கடந்து செல்வோர் தினமும் அனுபவிக்கின்றனனர்.\nதனியார் பள்ளிகள் இதில் தங்களுக்கு எந்த சம��பந்தமும் இல்லை என்றே நடந்து கொள்கின்றன. போக்குவரத்து காவல் துறையும் பள்ளி நிர்வாகங்களை அறிவுருதுவதில்லை.\nநல்லது நடந்தால் சரி தான்….\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nநீங்கள் சொல்வது தான். கார்களின் எண்ணிக்கை பெருத்து விட்டது. இதனாலேயே மேம்பாலங்கள், அகலமான எல்லாம் தேவைப் படுகின்றன. கார்களை மொத்தமாக தடை செய்து விட வேண்டும் என்று எனக்கு அடிக்கடி தோன்றும்.\nஅகலமான –> அகலமான சாலைகள்\nஅது என்ன எட்டாம் வகுப்புவரையாவது கட்டாயம் பணிரெண்டாம் வகுப்புவரை அமுல் படுத்தவேண்டும்ணு சொல்லுங்க தோழர்\nபிரச்சனையின் ஆணிவேர் கார்கள் அல்ல.மக்கள் தொகைகு ஏற்ப முன் திட்டமிடல் மற்றும் Town Planning என்பது இல்லை அல்லது அமல்படுத்த முடியவில்லை.பல வெளிநாடுகளில் பள்ளிகள் நகர நெரிசலில் இருந்து தள்ளி இருக்கும், போக வர தகுந்த பேருந்து வசதிகள் இருக்கும்.திட்டமிடல் குறையை தான் நீங்கள் உங்கள் அளவில் காரின் மீது காண்கிறீர்கள்.\nதனியார்களுக்கு குறிப்பாக வெளிநாட்டு முதலாளிகளுக்கு சாதகமாகவே இந்தியாவில் வசதிகள் அமைக்கப்பட்டுவருகின்றன.பொது போக்குவரத்து வசதியை சீர்படுத்தினால் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களின் விற்பனை பாதிக்கப்பட்டு அந்நிய நாட்டு நிறுவங்கள் விற்ப்பனையில் சரிவை சந்திக்க நேரிடும் எனும் கண்ணோட்டத்திலேயே போதுபோக்குவரவு வசதிகள் மேம்படுதப்படாது விட்டுவிடப்பட்டன.அனைவருக்கும் முறையான அடையாள அட்டையோ,ரேசன் கார்டுகளோ,நல்ல குடிநீர்,உணவு,காற்று,உறைவிடம் கிடைக்க செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஒரு விவசாயின் நலன் காக்கும் நடவடிக்கைகைகூட எடுக்கப்படவில்லை.ஆனால் அந்நிய நிறுவங்கள் பங்குபெறும் துறைகளெல்லாம் அவர்கள் செழித்துவளர நம்மை பலிகடா ஆக்கும் நடவடிக்கைகளைமட்டும் உடனுக்குடன் செய்துவிடுவார்கள்.இதுவரையில் சாமானிய மக்களுக்கு உணவோ,கல்வியோ,மருத்துவவசதிகளோ,போக்குவரத்து வசதிகளோ சகாயமாக கிடைப்பதை நீங்கள் கண்டதுண்டாஆனால் அனைவரும் சகாயவிலையில் அலைபேசி,மின்சாதனங்கள்,இருசக்கர மற்றும் நான்கு சர்க்கர வாகனங்கள் வாங்கமட்டும் வசதிகளை ஏற்ப்படுதித்தர இந்த அரசாங்கங்கள் தவறுவதேயில்லை.இன்று அத்தியாவசிய தேவை என்பதன் அளவீடே மாறிவிட்டது.ஆடம்பரங்கள் அத்தியாவசிய அவதாரம் பூசிக்கொண்டு அலைக்கழிக்கின்றன.தனியார்களுக்கு குறிப்பாக வெளிநாட்டு முதலாளிகளுக்கு சாதகமாகவே இந்தியாவில் வசதிகள் அமைக்கப்பட்டுவருகின்றன.பொது போக்குவரத்து வசதியை சீர்படுத்தினால் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களின் விற்பனை பாதிக்கப்பட்டு அந்நிய நாட்டு நிறுவங்கள் விற்ப்பனையில் சரிவை சந்திக்க நேரிடும் எனும் கண்ணோட்டத்திலேயே போதுபோக்குவரவு வசதிகள் மேம்படுதப்படாது விட்டுவிடப்பட்டன.அனைவருக்கும் முறையான அடையாள அட்டையோ,ரேசன் கார்டுகளோ,நல்ல குடிநீர்,உணவு,காற்று,உறைவிடம் கிடைக்க செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஒரு விவசாயின் நலன் காக்கும் நடவடிக்கைகைகூட எடுக்கப்படவில்லை.ஆனால் அந்நிய நிறுவங்கள் பங்குபெறும் துறைகளெல்லாம் அவர்கள் செழித்துவளர நம்மை பலிகடா ஆக்கும் நடவடிக்கைகளைமட்டும் உடனுக்குடன் செய்துவிடுவார்கள்.இதுவரையில் சாமானிய மக்களுக்கு உணவோ,கல்வியோ,மருத்துவவசதிகளோ,போக்குவரத்து வசதிகளோ சகாயமாக கிடைப்பதை நீங்கள் கண்டதுண்டாஆனால் அனைவரும் சகாயவிலையில் அலைபேசி,மின்சாதனங்கள்,இருசக்கர மற்றும் நான்கு சர்க்கர வாகனங்கள் வாங்கமட்டும் வசதிகளை ஏற்ப்படுதித்தர இந்த அரசாங்கங்கள் தவறுவதேயில்லை.இன்று அத்தியாவசிய தேவை என்பதன் அளவீடே மாறிவிட்டது.ஆடம்பரங்கள் அத்தியாவசிய அவதாரம் பூசிக்கொண்டு அலைக்கழிக்கின்றன.தனியார்களுக்கு குறிப்பாக வெளிநாட்டு முதலாளிகளுக்கு சாதகமாகவே இந்தியாவில் வசதிகள் அமைக்கப்பட்டுவருகின்றன.பொது போக்குவரத்து வசதியை சீர்படுத்தினால் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களின் விற்பனை பாதிக்கப்பட்டு அந்நிய நாட்டு நிறுவங்கள் விற்ப்பனையில் சரிவை சந்திக்க நேரிடும் எனும் கண்ணோட்டத்திலேயே போதுபோக்குவரவு வசதிகள் மேம்படுதப்படாது விட்டுவிடப்பட்டன.அனைவருக்கும் முறையான அடையாள அட்டையோ,ரேசன் கார்டுகளோ,நல்ல குடிநீர்,உணவு,காற்று,உறைவிடம் கிடைக்க செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஒரு விவசாயின் நலன் காக்கும் நடவடிக்கைகைகூட எடுக்கப்படவில்லை.ஆனால் அந்நிய நிறுவங்கள் பங்குபெறும் துறைகளெல்லாம் அவர்கள் செழித்துவளர நம்மை பலிகடா ஆக்கும் நடவடிக்கைகளைமட்டும் உடனுக்குடன் செய்துவிடுவார்கள்.இதுவரையில் சாமானிய மக்களுக்கு உணவோ,கல்வியோ,மருத்துவவசதிகளோ,போக்குவரத்து வசதிகளோ சகாயமாக கிடைப்பதை நீங்கள் கண்டதுண்டாஆனால் அனைவரும் சகாயவிலையில் அலைபேசி,மின்சாதனங்கள்,இருசக்கர மற்றும் நான்கு சர்க்கர வாகனங்கள் வாங்கமட்டும் வசதிகளை ஏற்ப்படுதித்தர இந்த அரசாங்கங்கள் தவறுவதேயில்லை.இன்று அத்தியாவசிய தேவை என்பதன் அளவீடே மாறிவிட்டது.ஆடம்பரங்கள் அத்தியாவசிய அவதாரம் பூசிக்கொண்டு அலைக்கழிக்கின்றன.சுற்றுசூழல் பாதுகாப்புப்பற்றி கோடிகணக்கில் செலவுசெய்து கருத்தரங்குகள் நடத்துவார்கள்.ஆனால் நடைமுறையில் அதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கமாட்டார்கள்.மாறாக அதற்க்கு ஏதிரான நடவடிக்கைகள் அரசின் ஆசியோடு நடைபெற்றுவரும். பொதுபோக்குவரத்தை மேம்படுத்தினால் தேவையற்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடுகள் குறைவதால் சுற்றுசூழல் சீர்கேடும் சற்றே கட்டுப்படுத்தப்படும்.ஆனால் செய்தால் இருசக்கர வாகன நான்குசக்கர உற்பத்தி நிறுவங்கள் பாதிப்படையும் என்பதால் எந்த அரசாங்கமும் இதை செய்யாது.மக்களாகிய நாமும் தொலைநோக்கின்றி இவர்களின் சூழ்ச்சிக்கு நாளும் இரையாகிவருகிறோம்.\nPingback: தமிழக அரசின் பள்ளி நேர மாற்றம்; மாணவர்களை மயக்கமடைய செய்யும் « வே.மதிமாறன்\nPingback: சிங்கப்பூரை விட சிறப்பான சென்னை | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுக வெற்றியில் திராவிட எழுச்சி\nதெரிந்த குறள் தெரியாத விளக்கம்\nஎம்.ஜி.ஆர், கண்ணதாசன் - சத்தியராஜ், மணிவண்ணன் - பாக்கியராஜ், சேரன் - பாலா; இவர்களில்...\nபறையர்களும் அவர்களின் தோழன்முகமது அலியும்\nவ.உ.சியிடம் பெரியாரின் தாக்கம் - ராஜாஜியின் பச்சைத் துரோகம்\nபெரியாரின் சொல்படி பார்ப்பனர்கள்தான் நடக்கிறார்கள்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/667685-west-bengal-riots.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-06-15T13:06:20Z", "digest": "sha1:WN72CFW2WHPSCFQA3Y256BEI3JB4O7BM", "length": 13918, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "மேற்கு வங்கத்தில் தொடர்ந்து வன்முறை: குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த கோரி வழக்கு | west bengal riots - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nமேற்கு வங்கத��தில் தொடர்ந்து வன்முறை: குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த கோரி வழக்கு\nமேற்கு வங்கத்தில் அண்மை யில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் 3-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. இங்கு தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பெருமளவில் வன்முறை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சென்னையை சேர்ந்த ‘இண்டிக் கலெக்டிவ்’ என்ற அரசு சாரா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:\nமேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சியினருக்கு எதிரான வன்முறை வெடித்துள்ளது. இதில் எதிர்க்கட்சியினர் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். அவர்களின் வீடுகள் மற்றும் சொத்துகள் சேதப்படுத்தப்படுகின்றன. வெடிகுண்டு வீச்சு, கொலை, கொள்ளை, கடத்தல், தீவைப்பு, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், பெண்களுக்கு எதிரான தாக்குதல், பாலியல் வன்கொடுமை என குற்றங்கள் நிகழ்கின்றன.\nவன்முறையாளர்களை மாநிலநிர்வாகமும் காவல் துறையினரும் கட்டுப்படுத்த தவறிவிட்டனர். பல்வேறு தரப்பு கோரிக்கைகள் மற்றும் வன்முறை செய்திகளுக்கு பிறகும் அங்கு அமைதியை பாராமரிக்க மாநில நிர்வாகம் தவறிவிட்டதால் அப்பாவி மக்களை காக்க உச்ச நீதிமன்றம் உடனே தலையிட வேண்டும். வன்முறை பாதித்த இடங்களில் மத்திய பாதுகாப்பு படைகளை நிறுத்த உத்தரவிட வேண்டும். மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வழிவகுக்கும் வகையில், அங்கு அரசியலைப்பு இயந்திரம் செயலிழந்துள்ளதாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமேற்கு வங்கத்தில் தொடர்ந்து வன்முறைகுடியரசுத் தலைவர் ஆட்சிWest bengal riots\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nபாரிஸில் நடைபெறும் பிரமாண்ட டிஜிட்டல் நிகழ்ச்சி: பிரதமர் மோடி உரை\nமாநிலங்கள் கையிருப்பில் 1.05 கோடி கோவிட் தடுப்பூசி: மத்திய அரசு தகவல்\nமாநிலங்களுக்கு கூடுதலாக 1,06,300 அம்ஃபோடெரிசின்-பி மருந்து ஒதுக்கீடு\nஅடுத்த திருப்பம்: சிராக் பாஸ்வானை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்க முயற்சி\n'விஷால் 31' அப்டேட்: ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடக்கம்\nகூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் அரசு உத்தரவாதம்\nமுடிவில் மாற்றம்: திரையரங்குகளில் வெளியாகிறது பெல் பாட்டம்\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 20ம் தேதி வரை\nகர்நாடகாவில் கரோனாவை தடுக்க‌ குக்கர் மூலம் ஆவி பிடிக்கும் போலீஸார்\nநாட்டில் கரோனா வைரஸின் 3-வது அலை தவிர்க்க முடியாதது: முதன்மை அறிவியல் ஆலோசகர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-06-15T12:01:35Z", "digest": "sha1:QDJEVGT63A2F2DHCZBAQ7BKFS2H3YV24", "length": 9941, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கல்முனை | Virakesari.lk", "raw_content": "\nகொவிட் தொற்றுக்குள்ளானோரில் 54 வீதமானோர் நீரிழிவு நோயாளிகள் ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமலேசியாவில் மர்ம தோல் நோயால் சுறாக்கள் பாதிப்பு\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க கோரிக்கை - இணங்கவில்லை என்கிறார் அமைச்சர் பந்துல\nஎரிபொருள் விலை அதிகரிப்பால் பல தரப்பினர் பாதிப்பு\nபிணையில் விடுதலையானார் வவுனியா நகரசபைத் தலைவர்\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்கு தீவைப்பு\nகல்முனை கிரீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் இன்று அதிகாலை இனம் தெரியாதோரால் முச்சக்கரவண்டி ஒன்றுக்கு தீயிடப்பட்டுள்...\nகல்முனையில் தமிழர்களும் முஸ்லிம்களும் தோல்வி\nகல்முனை உப பிரதேச செயலகம் பற்றிய கருத்துக்கள் சூடு பிடித்துள்ளன. கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டுமென்று த...\nகல்��ுனையில் போதைப்பொருள் வியாபாரி கைது\nகல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரத்தில்; ஈடுபட்ட வியாபாரி ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (09) மாலை கை...\nகல்முனையில் போதைப்பொருள் வியாபாரி உட்பட 4 பேர் கைது\nகல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் ஜஸ்போதைப்பொருள் வியாபாரி ஒருவர் உட்பட ஹெரோயின...\nமோட்டார் சைக்கிளை திருடிய இருவர் பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோட்டம்\nகல்முனை பெரிய நீலாவணையில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர்சைக்கிள் ஒன்றை இருவர் திருடிக்கொண்டு அதே மோட்டர்சை...\nகல்முனை துப்பாக்கிச் சூடு - விசாரணைக்கு இரு குழுக்கள்\nஅம்பாறை – கல்முனை பிரதான வீதியில் தனியார் சொகுச வாகன விற்பனை நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொட...\nசுயதனிமைப்படுத்திக் கொண்ட கல்முனை பிரதேச மக்கள்\nகல்முனை கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியின் வேண்டுகோளுக்கிணங்க கல்முனை செய்லான் வீதி முதல் சாஹிரா கல்லூரி வீதி வரை இன்று...\nகல்முனை இலங்கை வங்கிக்கு பூட்டு\nகல்முனை இலங்கை வங்கி இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டது\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவு மற்றும் கல்முனை பிரதேசத்தில் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் த...\nகல்முனை செயிலான் வீதி முதல் வாடி வீட்டு வீதி வரையான பகுதிகளுக்கு பூட்டு\nகல்முனை செய்லான் வீதியிலிருந்து கல்முனை வாடி வீட்டு வீதி வரை உள்ள அனைத்து பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக மற...\nநீர் வழங்கல் சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை: வாசுதேவ நாணயக்கார\nஜி.எஸ்.பி. சர்ச்சைக்கு அரசாங்கம் பதில் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உரிமை கிடையாது\nஇலங்கை உள்ளிட்ட சில நாட்டு மக்களுக்கு பிலிப்பைன்ஸ் விதித்துள்ள பயணத்தடை நீடிப்பு\nபேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு..\nகிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு அவுஸ்திரேலியா அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/education/anna-university-exams-will-be-held-online-from-june-14-vjr-469953.html", "date_download": "2021-06-15T12:05:57Z", "digest": "sha1:RZYC4HUV67FREYMFHDMP24QZGTZJS2WK", "length": 7988, "nlines": 135, "source_domain": "tamil.news18.com", "title": "அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி அறிவிப்பு... ஆன்லைன் மூலம் நடத்த திட்டம் | Anna University exams will be held online from June 14– News18 Tamil", "raw_content": "\nAnna University Exam : அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி அறிவிப்பு... ஆன்லைன் மூலம் நடத்த திட்டம்\n2013-ம் ஆண்டு பாடத் திட்டத்தின்கீழ் இளநிலை மாணவர்களுக்கும் அடுத்த மாதம் 14-ம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வு நடைபெறும்.\nஅண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் அடுத்த மாதம் 14-ம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.\nஅண்ணா பல்கலைக் கழகம் மற்றும் பிற பல்கலைக் கழகங்களில் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக துணைவேந்தர்களுடன் பொன்முடி ஆலோசனை நடத்தினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைக் கழகத்தில் 2017-ம் ஆண்டுக்கான பாடத் திட்டத்தின்கீழ் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கும், 2013-ம் ஆண்டு பாடத் திட்டத்தின்கீழ் இளநிலை மாணவர்களுக்கும் அடுத்த மாதம் 14-ம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்று கூறினார்.\nAlso Read : கொரோனா விதிகளை மீறி, மதுரையில் வானில் திருமணம்: விமான ஊழியர்கள் மீது நடவடிக்கை\n2013-ம் ஆண்டு பாடத் திட்டத்தின் முதுநிலை மாணவர்கள் மற்றும் பிற பாடத் திட்ட மாணவர்களுக்கு அடுத்த மாதம் 21-ம் தேதி தேர்வு தொடங்கும் என்று அவர் கூறினார்.\nமற்ற கல்லூரிகளில் அடுத்த மாதம் 15-ம் தேதி முதல் ஜூலை 15-க்குள் தேர்வுகளை நடத்தி ஜூலை 30-க்குள் முடிவுகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பேராசிரியர்களின் ஊதியத்தைக் குறைக்கும் திட்டம் இல்லை என்றும் அவர் கூறினார்.\nAnna University Exam : அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி அறிவிப்பு... ஆன்லைன் மூலம் நடத்த திட்டம்\nSimbu - Hansika: சிம்பு-ஹன்சிகாவின் 'மகா' ஓடிடி-யில் வெளியாக தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்\nஆதார், குடை இருந்தால் மட்டுமே அனுமதி... டாஸ்மாக் முன் குவிந்த மதுப்பிரியர்கள்\nகேரளா சார்பில் வந்த அழைப்பை நிராகரித்த தமிழகத்து வாள்வீச்சு வீராங்கனை.. விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்துவரும் அவலம்\nColors Tamil: கலர்ஸ் தமிழ் ‘அம்மன்’ சீரியலில் புதிதாக இணைந்த ரஜனி\nஅலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்.. ஒட���டவைக்கும் முயற்சியும் தோல்வி - செவிலியர் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/96562-", "date_download": "2021-06-15T13:38:26Z", "digest": "sha1:C3MUYWWMSJZGUY3J3TIH73RQ4WZ4BICR", "length": 6485, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 09 July 2014 - 'ஒற்றை செருப்பை யாராவது அணிவார்களா? | Jayalalitha case kumar - Vikatan", "raw_content": "\nதமிழ்நாடு எப்போது ஸ்ரீரங்கம் ஆகும்\nபைசாவுக்கு டாட்டா சொன்ன கிரீட்டா\nசென்னையில் சரிந்த சீட்டுக்கட்டு வீடு\nசூடம் ஏற்றி.. சபதம் போட்டு... வெட்டி சாய்க்கப்பட்ட ரவி\nதடாலடி ரங்கசாமி... தகிக்கும் தமிழ் ஆர்வலர்கள்\nமணல் மாஃபியாக்களின் பிடியில் விழுப்புரம்\nஅரியலூரில் ஒரு மன்மத ராஜா\nசித்ரவதைக் கூடமா மதுரை சிறை\nஆபத்தைக் களையுமா அம்மா உணவகம்\nமிஸ்டர் கழுகு: ''நான் சந்தோஷமாக இல்லை\nமுதியோர் இல்லமா முதல்வர் அலுவலகம்\n'ஒற்றை செருப்பை யாராவது அணிவார்களா\nஅதிகாரம் இழந்த 83 பேர்\nமுல்லைப் பெரியாறு அணை பிறந்த கதை\n'ஒற்றை செருப்பை யாராவது அணிவார்களா\n'ஒற்றை செருப்பை யாராவது அணிவார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/103000-", "date_download": "2021-06-15T12:48:59Z", "digest": "sha1:A5CZJVSAEMPY26SNDIE2FNLBUGV6V6TE", "length": 6928, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 February 2015 - பசுமைப் பள்ளி... | pasumai, Garden - Vikatan", "raw_content": "\n‘‘பசுமையைப் படித்தேன் பாரம்பர்யத்தை விதைத்தேன்\nகலக்கலான வருமானம் கொடுக்கும் காளான் வளர்ப்பு\n‘‘இயற்கை விவசாயம் மட்டுமல்ல... தன்னம்பிக்கையும் வளருது\nவெள்ளிக்கிழமை விரதமும்... உயிர்ச்சூழல் பன்மயமும்\nஆடு வளர்ப்பில் அற்புத லாபம்\nவிழா கொண்டாடிய பல்கலைக்கழகம்... வெந்து பொங்கிய விவசாயிகள்\n‘‘அரசு அறிவித்த விலையாவது கிடைக்குமா\nதினம் தினம் பணம்... சம்பங்கி... சாமானியனின் வங்கி\nஅவசர மோடியும்... அநியாய சட்டமும்\nவிளைச்சலைக் கெடுக்கும் புகையான், விரட்டி அடிக்கும் இயற்கை\nநீங்கள் கேட்டவை: மரக்கன்றுகள் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உண்டா\nமீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா 18\nமரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்\nஅடுத்த இதழில்... புத்தம்புது அணிவகுப்புகள்...\nஆச்சர்யமூட்டும் ஆசிரியர்கள்... ஆர்வம் பொங்கும் மாணவர்கள்பாடம்இ.கார்த்திகேயன், சு.சூர்யா கோமதி, படங்கள்:ஆர்.எம்.முத்துராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-15T14:11:59Z", "digest": "sha1:G6NAIEKHJBGP3ZUFNZZ45ELSQYEUINKH", "length": 5599, "nlines": 102, "source_domain": "anjumanarivagam.com", "title": "அகம் புறம் அந்த புறம்", "raw_content": "\nஅகம் புறம் அந்த புறம்\nHome அகம் புறம் அந்த புறம்\nஅகம் புறம் அந்த புறம்\nநூல் பெயர்: அகம் புறம் அந்த புறம்\nஇந்திய சமஸ்தானங்களை நிராகரித்துவிட்டு இந்திய வரலாறைப் புரிந்துகொள்ள முடியாது.\nமாட மாளிகை, கூட கோபுரம், பளிங்கு பிரதேசங்கள், பரவச நந்தவனங்கள், இந்தப் புறம் அந்தப்புரம், எந்தப் புறமும் எழில் கன்னிகைகள், எத்தனை எத்தனை இன்பமடா என்று வாழ்ந்து தீர்த்த இந்திய மகாராஜாக்கள் ஏராளம். பிரிட்டிஷாரிடம் இந்தியா அடிமைப்பட்டதற்கு முக்கியக் காரணமான இந்த ‘முந்தைய அத்தியாயம்’ ஒரு புதைபொருள். அதுவே இந்தப் புத்தகம்.\nஹைதராபாத், பரோடா, மைசூர், ஜெய்ப்பூர், காஷ்மீர், புதுக்கோட்டை, பாட்டியாலா, நபா, கபுர்தலா, இந்தூர், ஜோத்பூர், தோல்பூர், பரத்பூர், அல்வார், பஹவல்பூர், ஜுனாகத் உள்ளிட்ட அநேக முக்கிய சமஸ்தானங்கள் ஜொலிஜொலித்த கதை முதல் அழித்தொழிக்கப்பட்ட அரசியல் வரை இதில் விவரிக்கப்பட்டுள்ளது.\nமகாராஜாவின் மணிமகுடத்தில் ஜொலித்த ரத்தினக்கல்லின் சிகப்புக்கும் அவரது சிம்மாசனத்தின் அடியில் சிதறிக்கிடந்த மக்களின் ரத்தத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. அதனால்தான், யாரங்கே என்று அதட்டும் மகாராஜாக்களின் வாழ்க்கை முறையை மட்டுமல்லாமல், வந்தேன் மன்னா என்று முதுகை வளைத்து ஓடிவரும் சேவகர்களின் வாழ்க்கையும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது.\nமுகலாயர்கள், செங்கிஸ்கான், யூதர்கள் ஆகிய வரலாற்று நூல்களை எழுதிய முகிலின் அடுத்த பிரம்மாண்டமான படைப்பு இது.\nகிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2013/12/3-2.html", "date_download": "2021-06-15T13:43:43Z", "digest": "sha1:YJPQGAIX4UZOD5AUILH7HZNMA2LPPUCF", "length": 28458, "nlines": 493, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: செயலாளர் 3 ரூபாய்! பொருளாளர் 2 ரூபாய்!! வாழ்க ரஜினி!!!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nஅவன் பெயர் மோகன் தாஸ். அதை காயவைத்து சின்னதாக \"மோக்கு\" என கூப்ப���டுவோம். அவனுக்கு ரஜினி என்றால் அத்தனை ஒரு வெறி முள்ளும் மலரும் நேரத்தில் இல்லாத மீசையை நீவிக்கொள்வான். ஆறு புஷ்பங்கள் படம் வந்த போது 70 MM பிரேம் போட்ட கண்ணாடி போட ஆசைப்பட்டு பிரேம் மட்டும் மாட்டிக்கொண்டான். ஆறிலிருந்து அறுபது வரை நேரத்தில் விட்டத்தை அடிக்கடி வெறித்துப்பார்த்து கொண்டிருந்தான். ப்ரியா வந்த போது கணேஷ் ஆகி வீட்டில் ஹார்லிக்ஸ் பாட்டில் அவன் அம்மா எங்கே வைக்கிறார்கள் என 'துப்பறிய\" ஆரம்பித்துவிட்டான். ரஜினிக்கு நெற்றி முடிகள் குறைந்து ஏர் நெற்றி ஆனதும் ஓடிப்போய் \"மாரிமுத்து, எனக்கும் இந்த முன்பக்கம் ரெண்டு சைடும் சரைச்சு விடு\" என கேட்டு பார்பரை மயக்கமடைய வைத்தான். சோகமாய் இருக்கும் போது வீட்டு எரவானத்தில் தொங்கும் அரிகேன் லைட்டை ஆட்டியபடி 'ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை எனக்கு\"ன்னு பாடினான். சந்தோஷமாக இருக்கும் போது 'பொதுவாக என் மனசு தங்கம், ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்' என கர்ஜித்தான். தெய்வம் எனில் அவனுக்கு ரஜினியும், ராகவேந்திரரும் மட்டுமே.\nஇப்படியாக நாளுரு ரஜினியும் பொழுதொறு சினிமாவுமாக அவன் இருந்த போது தான் ரஜினியின் 100 வது படம் வந்தது. அப்போது நாங்கள் சிறு வயதில் இருந்து டீன் ஏஜ் பருவம் வந்தாகிவிட்டது. அப்போது தான் அவனுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் ஆசை வந்தது. அவனுக்கு நான் தான் எப்போதுமே ஆஸ்தான ஆலோசகர் இது போன்ற விஷயங்களுக்கு.\n\"மொதல்ல நாம \"ரஜினியின் ராகவேந்திரா ரசிகர் மன்றம்\" ஆரம்பிக்கனும். போஸ்டர் அடிக்கனும். முதல் நாள் பியர்லெஸ் தியேட்டரில் எல்லோருக்கும் சாக்லெட் தரனும்....\" என நீண்ட பட்ஜட்க்கு சொல்லி கொண்டே போனான். நான் சொன்னேன்...\"மன்றம் ஆரம்பிச்சா பலபேரை சேர்த்துகிட்டு போஸ்டரில் பெயர் போட்டுகிட்டு அவங்க கிட்டயும் காசு வாங்கிகிட்டா பட்ஜட் ஒத்து வரும்\" என சொல்ல மோக்கு உடனே அதை செயல்படுத்த தொடங்கிவிட்டான். \"இங்கு தலைவர் பதவி தவிர எல்லா பதவியும் தரப்படும்\"ன்னு போர்டு போடாத குறை தான். செயலாளர் 3 ரூபாய், பொருளாளர் 2 ரூபாய், பொது ஆலோசகர், சட்ட ஆலோசகர், ஆடிட்டர், மக்கள் தொடர்பு அதிகாரி என (ஒரு கார்பரேட் கம்பனிக்கு இருக்கும் எல்லா அம்சங்களுடன்) பதவிகள் அமோக விற்பனை ஆனது. உறுப்பினர் பதவிக்கு 25 பைசா மட்டுமே என டிஸ்கவுண்ட் கொடுத்த��ம் அதை வாங்க ஆள் இல்லை. அதனால் செயலாளர் 5 பேர், பொருளாளர் 8 பேர் (இது உலகத்தில் அடுக்குமா), சட்ட ஆலோசகர் மட்டுமே கிட்ட தட்ட 13 பேர். இப்படியாக மன்றத்தில் பலர் இருந்தும் போஸ்டர் அடிக்க காசு தேறவில்லை. போஸ்டர் என்பது கொஞ்சம் கொஞ்சமாக சைஸ் சுறுங்கி உள்ளங்கை அளவு போஸ்டர் ஆகிவிட்டது. (அதற்கு பெயர் நோட்டீஸ் என சொல்ல மனசு வரலை).\nஇன்னும் சொல்லப்போனால் அந்த சின்ன சைஸ் போஸ்டரை() வாங்கக்கூட காசு போதவில்லை. அப்பவும் மோக்கு சளைக்கவில்லை. அதுக்கும் ஒரு ஆளைப்பிடித்து விட்டான். ஆனால் அந்த ஆள் போட்ட கண்டிஷன் தான் ரொம்ப பெரிசு. மோக்கு தனக்காக வைத்திருந்த அந்த \"விற்பனை\" செய்யாத தலைவர் பதவியை கேட்டாரு. மோக்கு அடித்து பிடித்து என்னிடம் ஆலோசனைக்கு வந்த போது நான் கோவமாக அவனிடம் \"பொது ஆலோசகர், சட்ட ஆலோசகர்\"ன்னு ஏகப்பட்ட பேரை போட்டிருக்கியே அங்க போய் கேளு\" என்றேன். அப்போது அவன் சொன்ன பதில் ....ஊஃப் இப்போது நினைத்து பார்த்தாலும் என்னால் சிரிப்பை அடக்க முடியலை.\n\"டேய் அவ்ங்களுக்கெல்லாம் பேச வராதுடா\" என்றான். நான் பதறிப்போனேன். \"என்னடா அவங்கள்ளாம் ஊமையா\" என பாவமாக கேட்ட போது அவன் அவசரமாக குறுக்கிட்டு \"வாயை கழுவுடா, இன்னும் பேச்சு வரலை. எல்லாரும் 2 நாள், 3 நாள் குழந்தைகள் தான்\" என சொன்ன போது எனக்கு மூச்சே நின்றுவிட்டது.\nவிஷயம் இது தான். எங்கள் வீட்டுக்கு எதிரே முனிசிபாலிட்டியின் பிரசவ ஆஸ்பத்திரி. நாங்கள் எப்போதுமே அதன் வாசலில் இருக்கும் மாமரத்தில் தான் வாசம். அங்கே அப்போது ஒரு நாளைக்கு 3 பிரசவமாவது நடக்கும். எல்லாரும் கிட்ட தட்ட தெரிஞ்சவங்க தான். இவன் அங்கே குழந்தை பெத்து சாக்லெட் கொடுக்கும் அப்பன் காரன்க கிட்டே \"உங்க பிள்ளைக்கு பதவி தரேன்\"ன்னு சொல்லி வித்திருக்கான். இருப்பதிலேயே \"சட்ட ஆலோசகர்\" பதவி தான் ஒரு ரூபாய் என்பதாலும், பிறந்த உடனே தன் குழந்தைக்கு பதவி தேடி வருதேன்னு ஆசையிலும் ஒரு ரூபாய் கொடுத்து பதவி வாங்கி இருக்காங்க அந்த பெற்றோர்கள். அட தேவுடா....\nஒரு வழியாக \"கௌரவ தலைவர்\" என்னும் பதவியை அந்த ஆளுக்கு கொடுத்து போஸ்டர் அடிக்க கிளம்பினோம். \"ட்ராப்ட்\" செஞ்சது எல்லாம் நான் தான். அவன் கொடுத்த லிஸ்டில் இருக்கும் பெயர்களில் ஏகப்பட்ட பெண்கள் பெயர்கள் இருந்தன. கேட்ட போது மகளிர் அணி என்றான். ஒரு ஒரு பதவிக்கும் ஒரு ஒரு கேப்ஷன் இருக்க வேண்டும் என்று வேறு எனக்கு கண்டிஷன் போட்டான். அப்படியே எழுதியும் கொடுத்தேன்.\nநோட்டீஸ் அடித்தும் வந்து விட்டது. முதல் நாள் பியர்லெஸ் சென்று சூடம் காண்பித்து தேங்காய் உடைத்து எல்லாம் முடிந்து படமும் பார்த்து விட்டு வந்தோம். தவிர அந்த நோட்டீஸ்ல் ஒரு சாக்லெட் பின் அடித்து காசு கொடுத்து பதவி வாங்கின எல்லாருக்கும் அவன் கொடுத்து வந்தான். அப்போதெல்லாம் நான் இல்லை.\nஅடுத்த நாள் அரக்க பரக்க ஓடிவந்தான் மோக்கு என்னிடம்.\n\"டேய் நீ அந்த மகளிர் அணிக்கு எழுதின கேப்ஷன்ல ஏதோ தப்பு இருக்குதாம். எல்லாரும் திட்டிகிட்டே காசை திருப்பி கேக்குறாங்கடா. நீ தான் எழுதினேன்னு சொன்னேன். உன் மேல செம கொல வெறில இருக்காங்கடா. உன்னை அழைச்சுட்டு வர சொன்னாங்க\" என்றான்.\nஎதுனா எழுத்துப்பிழையா இருக்கும் என நினைத்து அந்த நோட்டீஸ் வாங்கி பார்த்தேன். பகீர் என ஆகிப்போச்சு எனக்கு. அதிலே \"உடல் ரஜினிக்கு - உயிர் மண்ணுக்கு\" என போட்டு அதன் கீழ் மகளிர் அணியினர் பெயர் இருந்தது. நான் போய் உதை வாங்க இளிச்சவாயனா என்ன\nஇன்று அதல்லாம் நினைத்து பார்த்து கொண்டேன். ஏனனில் இன்று ரஜினிக்கு பிறந்த நாள் மோக்குவிற்கு போன் செய்து வாழ்த்தினேன். டி வி டி யில் ஐந்து ரஜினி படம் பார்த்தானாம். இப்போது சென்னையில் இருக்கிறான்.\nநாங்கள் சிறுவராக இருந்த போது ரஜினி ரசிகராக இருந்தோம். பின்னர் வாலிப வயசில், பின்னர் இப்போது நடுத்தர வயதில்.... அது போலவே இன்றும் ரஜினிக்கு குழந்தைகள் கூட ரசிகர்களாக ...... அவர்கள் நடுத்தர வயது ஆகும் போதும் ரசிகராக இருப்பார்கள். தலைமுறை தாண்டிய ரசிகர் கூட்டம். இது ரஜினிக்கு மட்டுமே சாத்தியம் என் அன்பான வாழ்த்துக்கள் ரஜினிசார்\nஅபிஅப்பா ராக்ஸ், வழக்கம் போல\nஅபிஅப்பா உங்கள் Blog' ல எதோ issue. Auto refresh ஆகி படிக்கவிடமல் செய்கிறது. கொஞ்சம் கவனிங்க...\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nநாடாளுமன்ற தேர்தல் 2019 பிர\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://franceseithi.com/rasipalan-today-99920/", "date_download": "2021-06-15T12:40:31Z", "digest": "sha1:3ELMTW2XQRKQHANMD77MENOFI6ZBZORM", "length": 8489, "nlines": 108, "source_domain": "franceseithi.com", "title": "இன்றயராசி பலன்கள்! 24.01.2021. • FRANCE SEITHI", "raw_content": "\n— பிரபலமாகும் பதிவுகள் —\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️😳வெளிநாடொன்றில் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி\n⚫🇱🇰இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\n🔴🇱🇰😳அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் பஸில் கைது\n⚫🇫🇷ஜனாதிபதி மக்ரோன் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n⚫🇫🇷பிரான்ஸ் ஊரடங்கின் புதிய அட்டவணை\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\nஎமகண்டம் மதியம் 12.00 – 1.30.\nஇராகு காலம் மாலை 4.30 – 6.00.\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\nமுந்தைய பதிவு 🇱🇰இலங்கை தமிழ் பிரபலங்களுக்கு என்ன நடந்தது\nஅடுத்த பதிவு பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட சம்பவம்\n— சமீபத்திய பதிவுகள் —\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததா��ிகளுடன் செல்லும் படகு😳\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://splco.me/tam/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-15T13:17:46Z", "digest": "sha1:R2POJWYVS5SMP5ZNPSIWPIXZVFX4MNL4", "length": 36609, "nlines": 191, "source_domain": "splco.me", "title": "வாக்கு & தேர்தல் Archives - தமிழில் ஸ்பெல்கோ", "raw_content": "\nஇந்திய தேர்தல் ஆணையரானார் யோகி அரசின் ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் அனூப் சந்திர பாண்டே\nஅதிமுகவின் தவறால் ராஜ்யசபாவில் மெஜராட்டி பலம் பெறும் திமுக\nதேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nசனாதன ஹிந்துத்வ சக்திகளைத் தடுக்க திமுக- மதிமுக கூட்டணி: வைகோ\nவாக்காளர்களுக்கு டிஜிட்டல் மூலம் பணப்பட்டுவாடா செய்வது கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம்\nஅரசியல் தேசியம் வாக்கு & தேர்தல்\nஇந்திய தேர்தல் ஆணையரானார் யோகி அரசின் ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் அனூப் சந்திர பாண்டே\nயோகி ஆதித்யநாத் அரசின் தலைமைச் செயலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அனூப் சந்திர பாண்டே இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக கடந்த ஏப்ரல் 12-ம் தேதி சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டார். அவரது தலைமையில் உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு (2022) சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து மேலும் வாசிக்க …..\nஅதிமுக அரசியல் கட்சிகள் தமிழ்நாடு திமுக வாக்கு & தேர்தல்\nஅதிமுகவின் தவறால் ராஜ்யசபாவில் மெஜராட்டி பலம் பெறும் திமுக\nதமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், ராஜ்யசபா எம்பி பதவியை கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் இருவரும் ராஜினாமா செய்துள்ளது, மாநிலங்களவையில் அதிமுக தனது பலத்தை இழக்கும் என்று கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாகின. இதில் திமுக மற்றும் அதிமுக தலா 3 இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்யலாம். அந்த வகையில் அதிமுக சார்பில் கேபி முனுசாமி, வைத்திலிங்கம், கூட்டணி கட்சியான தமாகாவின் ஜிகே மேலும் வாசிக்க …..\nஉயர் நீதிமன்றம் கொரான�� சட்டம் தமிழ்நாடு வாக்கு & தேர்தல்\nதேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nகொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு காரணமான தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாகப் பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. தமிழகத்திலும், கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் கரூரில் ஓட்டு எண்ணிக்கையின்போது கொரோனா விதிகளை பின்பற்றும் மேலும் வாசிக்க …..\nஅரசியல் கட்சிகள் தமிழ்நாடு திமுக வாக்கு & தேர்தல்\nசனாதன ஹிந்துத்வ சக்திகளைத் தடுக்க திமுக- மதிமுக கூட்டணி: வைகோ\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுகவுடன் மதிமுக தொகுதி பங்கீடு குறித்து இரண்டு கட்டம் பேச்சுவார்த்தை நடத்தியும், அதற்கான முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து இழுபறியில் இருந்து வந்த நிலையில், இன்று மீண்டும் திமுக மதிமுகவை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது. அண்ணா அறிவாலயத்தில் இன்று மீண்டும் நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக- மதிமுக இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற மேலும் வாசிக்க …..\nஅரசியல் தமிழ்நாடு வாக்கு & தேர்தல்\nவாக்காளர்களுக்கு டிஜிட்டல் மூலம் பணப்பட்டுவாடா செய்வது கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம்\nகூகுள் பே, போன் பே உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது கண்காணிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு, “தமிழக சட்டமன்ற தேர்தலை கண்காணிக்க மேலும் வாச��க்க …..\nஅரசியல் கட்சிகள் காங்கிரஸ் தேசியம் பாஜக வாக்கு & தேர்தல்\nபஞ்சாப் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்; நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற பாஜக\nபஞ்சாபில்‌ நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் சுயேட்சை‌ வேட்பாளர்கள் மிகப் பெரிய வெற்றி பெற்று, பாஜக பெரும்‌ பின்னடைவை சந்தித்துள்ளது. பஞ்சாப்‌ மாநிலத்தில்‌, கடந்த பிப்ரவரி 14 ஆம்‌ தேதி, 7 மாநகராட்சிகள்‌, 109 நகராட்சி கவுன்சில்கள்‌ மற்றும்‌ பஞ்சாயத்துகளுக்கு தேர்தல்‌ நடைபெற்றது. 9,222 வேட்பாளர்கள்‌ போட்டியிட்ட அந்த தேர்தலில்‌, 71.39%‌ வாக்குப்பதிவானது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 17) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில்‌, சுயேட்சை வேட்பாளர்கள்‌ 2,832 பேரும்‌, காங்கிரஸ்‌ கட்சியைச்‌ சேர்ந்த வேட்பாளர்கள்‌ 2,037 மேலும் வாசிக்க …..\nஅரசியல் தமிழ்நாடு வாக்கு & தேர்தல்\nதமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; மொத்த வாக்காளர்கள் 6,26,74,446\nதமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இன்று இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு வெளியிட்டார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் ஒட்டுமொத்தமாக 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 3 கோடியே 8 லட்சத்து மேலும் வாசிக்க …..\nஅரசியல் சமூகம் தேசியம் பெண்கள் வாக்கு & தேர்தல்\nதூய்மை பணியாளராக இருந்து பஞ்சாயத்து தலைவி; கேரள பெண் அசத்தல்\nகேரளாவில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர தூய்மை பணியாளராக இருந்து பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது பத்தனபுரம். இந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பகுதிநேர தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்தவள்ளி (வயது 46). பட்டியலின பெண்ணான ஆனந்தவள்ளி பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர். இவரது கணவர் பெயிண்டராக உள்ளார். அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட மேலும் வாசிக்க …..\nஅரசியல் உலகம் வாக்கு & தேர்தல்\nநேபாள நாடாளுமன்றத்தை கலைத்த பிரதமர் ஒலி; 2021 மே மாதம் மீண்டும் தேர்தல்\nநேபாளத்தில் ஆளும் கட்சிக்குள் அதிகார மோதல் உச்சகட்டத்தை அடைந்த நிலையில், பிரதமர் ஷர்மா ஒலியின் பரிந்துரைப்படி அந்த நாட்டு நாடாளுமன்றம் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும் மாவோயிஸ்ட் கட்சியும் இணைந்த நிலையில், 2018-ல் ஆளும் இடதுசாரி கட்சியின் பிரதமரானார் ஷர்மா ஒலி. இதன் துணைத் தலைவராக மாவோயிஸ்ட் கட்சி தலைவர் பிரசண்டா இருந்து வருகிறார். பிரதமர் ஷர்மா ஒலி அண்மையில் அந்த நாட்டு அரசியல் சாசனம் தொடர்பான அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தார். இது மேலும் வாசிக்க …..\nஅமெரிக்கா உலகம் வாக்கு & தேர்தல்\nஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான மேல்முறையீட்டு மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் அதிரடி\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் பென்சில்வேனியாவில் பதிவான தபால் வாக்குகளை செல்லாதவை என அறிவிக்க கோரி டிரம்ப் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை அந்த மாகாண உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பிடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் தோல்வியைத் தழுவினார். ஆனாலும் டொனால்ட் டிரம்ப் தரப்பு தங்களது தோல்வியை ஏற்க மறுத்து வருகிறது. மேலும் ஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான பல்வேறு மேலும் வாசிக்க …..\nகொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்\nஉதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.\nதேசவாரியாக கொரானா தொற்றின் நிலை – உடனுக்குஉடன் – லைவ்\nமோடியை விமர்சித்ததாக தேசத் துரோக வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி\nஉத்தரப்பிரதேசம் கனமழை பலி 76 ஆக உயர்வு\nநடிகை சில்க் ஸ்மித்தாவை கையிலெடுக்கும் பா.ரஞ்சித்\nதமிழ்நாடு பொதுப்பணித்துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு\n10-ம் வகுப்பு மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தெலுங்கானா அரசு\nகலைஞர் இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை : ரஜினி உருக்கம்\nஎடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை- புகழேந்தி ஆவேசம்\nசிறிய கட்சி பாமக.. அதிமுக அதிரடி தாக்குதல்\nஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nபெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம்- முதலமைச்சர் முக ஸ்டாலின்\nபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சிவசங்கர் பாபா மீது பாய்ந்தது போக்சோ சட்டம்\nதமிழ்நாட்டில் பெண்களும் அர்ச்சகர் ஆக சிறப்பு பயிற்சி- அமைச்சர் சேகர்பாபு\nடிரம்பின் பேஸ்புக் பக்கம் 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுகிறது- பேஸ்புக் திடீர் அறிவிப்பு\nடிரம்பின் பேஸ்புக் பக்கம் 2023 ஜனவரி மாதம் வரை 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஜோ பைடன் வெற்றி பெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அமெரிக்கா பாராளுமன்ற கட்டிடமான கேப்பிட்டல் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. தேர்தலில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ளாத டொனால்டு டிரம்ப், தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசி, மேலும் வாசிக்க …..\nசீனாவின் 2வது கொரோனா தடுப்பூசி ‘சினோவாக்’- WHO அனுமதி\nகொரோனா பாதிப்பு: பிரேசில் அதிபர் பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம்\nஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடந்த 10 ஆம் தேதி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான அறிவிக்கை வெளியிட்டது. ஒன்றிய பாஜக அரசின் இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் மேலும் வாசிக்க …..\nஒன்றிய அரசை விமர்சித்ததாக நடிகை மீது தேச துரோக வழக்கு- லட்சத்தீவில் அரங்கேறும் அவலம்\nஅலோபதி மருத்து��ர்கள் கடவுளின் தூதுவர்கள்: பாபா ராம்தேவ் திடீர் பல்டி\nஎடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை- புகழேந்தி ஆவேசம்\nஎடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை, அதிமுகவின் அழிவு பழனிசாமியால் தொடங்கிவிட்டது என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி விமர்சித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்த அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஓ.பன்னீர்ச்செல்வம்- எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிரடியாக அறிவித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட 23 இடங்களில் 5 இடங்களில் வென்றது பாமக. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் ஒரு பொருட்டாக மதிப்பது இல்லை. மேலும் வாசிக்க …..\nசிறிய கட்சி பாமக.. அதிமுக அதிரடி தாக்குதல்\nஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஉடனுக்கு உடன் - ஸ்பெல்கோ லைவ்\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் தந்த உரிமையில் கேள்வி கேக்கும் குரலின் முரசொலியே ஸ்பெல்கோ. சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கமகூடலின் முரசொலியே ஸ்பெல்கோ\nபகுதிவாரியாக Select Category Uncategorized அரசியல் ஆந்திரா கர்நாடகா காஷ்மீர் கேரளா தமிழ்நாடு தெலுங்கானா தேசியம் பாராளுமன்றம் புதுச்சேரி மகராஷ்டிரா வட கிழக்கு மாநிலங்கள் வடமாநிலம் அறிவியல் தொழில்நுட்பம் மருத்துவம் விண்வெளி இயற்கை சுற்றுச்சூழல் விவசாயம் உலகம் அமெரிக்கா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா ஐரோப்பா சீனா ரஷியா கட்சிகள் அதிமுக காங்கிரஸ் திமுக பாஜக பாமக காலவரிசை ஆன்மிகம் உணவு பயணம் குரல்கள் கேளிக்கை கலை மற்றும் இலக்கியம் சினிமா புத்தகங்கள் கொரானா சட்டம் அமர்வு நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் சட்டசபை சமூகம் கருத்துக்கள் கலாச்சாரம் கல்வி பெண்கள் வாழ்வியல் சமையல் வணிகம் தொழில்கள் வர்த்தகம் வாக்கு & தேர்தல் விளையாட்டு கிரிக்கெட் மற்ற விளையாட்டுகள் வேலைவாய்ப்புகள் தனியார் நிறுவனம் மத்திய அரசு மாநில அரசு ரயில்வே துறை வங்கி\n2016 ~18 காப்பக கோப்புகள்\n2016-2017 மற்றும் 31-07-2018 வரை காப்பக கோப்புகளை க���ண (Archives)\n13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; பாஜக நிர்வாகி, இன்ஸ்பெக்டர் உட்பட பலர் கைது\nஉங்களது மகள் இறந்து இருந்தால் இதுபோன்று செய்திருப்பீர்களா.. ஹத்ராஸ் சம்பவத்தில் அலகாபாத் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-vijay-sethupathi-going-to-act-in-web-series-072853.html", "date_download": "2021-06-15T13:59:33Z", "digest": "sha1:FZ6YWXJCUBWJORJKAS5QGBZKI7ZQ57P3", "length": 14979, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அட.. இந்த நடிகரும் வெப் சீரிஸில் நடிக்க போகிறாராம்.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | Actor Vijay Sethupathi going to act in web series - Tamil Filmibeat", "raw_content": "\nSports நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு.. ஓப்பனிங் ஜோடி உறுதியானது.. பவுலிங் படையில் குழப்பம்\nFinance 30 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்.. அழுது புலம்பும் எமிரேட்ஸ்..\nLifestyle 'அந்த' விஷயத்தில் சிறந்த பார்ட்னராக இருக்கும் 5 ராசிகள் எது தெரியுமா உங்க ராசி இதுல இருக்கா\nNews \"சோனியா\".. சூடு பிடிக்கும் முதல்வரின் டெல்லி பயணம்.. அந்த மீட்டிங்தான் ஹைலைட்.. என்னவா இருக்கும்\nAutomobiles டொயோட்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅட.. இந்த நடிகரும் வெப் சீரிஸில் நடிக்க போகிறாராம்.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை: நடிகர் விஜய் சேதுபதி வெப் சிரிஸில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் அசத்தி வருகிறார்.\nஅதேபோல் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்து வருகிறார்.\nஅந்த ஹீரோவின் படத்தில் இருந்து விலகியது உண்மைதான்.. உறுதிப்படுத்தினார் நடிகர் விஜய் சேதுபதி\nநடிகர் விஜயுடன் அவர் இணைந்து நடித்த மாஸ்டர் படம் ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. கபெ ரணசிங்கம், கடைசி விவசாயி, லாபம், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளீர், துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.\nவிஜய் சேதுபதி நடிக்கவுள்ள துக்ளக் தர்பார் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதுமட்டுமின்றி உப்பன்னா என்ற தெலுங்கு படத்தில் ராயனம் என்ற வில்லன் கதாப்பாத்திரத்திலும், அமீர் கான் நடிக்கும் லால் சிங் சத்தா என்ற இந்தி படத்திலும் நடிக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.\nகமலின் தலைவன் இருக்கின்றான் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தான் அந்த படத்தில் நடிக்கவில்லை என தெரிவித்தார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதற்கான பணிகள் தொடங்கியிருப்பதாகவும் ஆனால் யார் இந்த வெப் சீரிஸை இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை. அதேநேரத்தில் 96 படத்தின் இயக்குநர் பிரேம் குமார் இந்த வெப் சீரிஸை இயக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்ப நாட்களில் நடிகர் விஜய் சேதுபதி படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nஅடுத்தடுத்த மாஸ் ஹீரோவுடன் டபுள் டமாக்கா...பட்டையை கிளப்பும் கர்ணன் தயாரிப்பாளர்\nகலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் 5வது முறையாக இணைகிறதா சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி\nமாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர்.. அடுத்த வருடம் படப்பிடிப்பு\nமீண்டும் இணைகிறதா கார்த்திக் சுப்புராஜ் - விஜய் சேதுபதி கூட்டணி\nமிஷ்கின் படத்தில் நடிக்கவுள்ளாரா விஜய் சேதுபதி.. புது ரோலாக இருக்கே\n5 ஆண்டு கொண்டாட்டத்தில் இறைவி படம் நினைவுகூர்ந்த கார்த்திக் சுப்புராஜ், எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி\nபீஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்... ட்விட்டரில் ஷேர் செய்த நடிகர் விஜய் சேதுபதி\nவிஜய்சேதுபதியின் கடைசி விவசாயி ஒடிடியில் ரிலீசா\nகவர்ச்சிக்கு மாறிய விஜய்சேதுபதியின் ஆஸ்தான ஹீரோயின்\nகமலுக்கும் வில்லனாகும் விஜய் சேதுபதி… விக்ரம் பட அப்டேட்\nநடுகாட்டில் மரத்தில் மல்லாக்க படுத்து தூங்கிய பிரபல தமிழ் நடிகை\nசர்வதேச நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி...வைரலாகும் மாஸ் ப்ரோமோ வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணம் பற்றி கே���்டவர்களுக்கு சாய் பல்லவி கொடுத்த பதில்\nபளபளக்கும் தொடையழகு தெரிய காத்து வாங்கும் குடும்ப குத்து விளக்கு நடிகை\nமறக்க முடியாத காதல் நினைவுகள்...அன்ஸீன் ஃபோட்டோக்களை வெளியிட்ட குஷ்பு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/amyra-dastur-slammed-mass-gathering-to-temple-at-sanand-gujarat-082674.html", "date_download": "2021-06-15T13:56:47Z", "digest": "sha1:VCBRFV72S646E72GE3HFWRNYREED4TZG", "length": 17895, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதையெல்லாம் ஏத்துக்கவே முடியாது.. குஜராத் கோயிலில் கூட்டமாக கூடிய பெண்கள்.. பிரபல நடிகை விளாசல்! | Amyra Dastur slammed mass gathering to temple at Sanand, Gujarat! - Tamil Filmibeat", "raw_content": "\nகமிஷனர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் பரபரப்பு புகார்\nSports WTC Final: நச்சுன்னு 15 வீரர்கள்.. இந்திய வம்சாவளி பவுலர்.. சவாலான நியூசிலாந்து அணி அறிவிப்பு\nNews மேற்கு வங்கம்.. 24 எம்எல்ஏக்கள் \"மிஸ்சிங்..\" ஆடிப்போன பாஜக.. உள்ளுக்குள் சிரிக்கும் மம்தா பானர்ஜி\nAutomobiles இத்தாலி, மிலான் நகர சாலைகளில் உலாவந்த இரு லக்சரி புகாட்டி கார்கள்\nLifestyle சூரியன் மிதுன ராசிக்கு செல்வதால் அதிக சிரமப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nFinance 12 மாதங்களாகத் தொடர்ந்து உயரும் மொத்த விலை பணவீக்கம்.. மே மாதம் 12.94%\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதையெல்லாம் ஏத்துக்கவே முடியாது.. குஜராத் கோயிலில் கூட்டமாக கூடிய பெண்கள்.. பிரபல நடிகை விளாசல்\nமும்பை: கொரோனா பரவலால் கொத்து கொத்தாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், குஜராத்தின் சனாந்த் தாலுகாவில் உள்ள கோயில் ஒன்றில் பெண்கள் கூட்டமாக கூடி பூஜை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஏற்கனவே கும்பமேளாவில் கூடிய கூட்டத்தை எதிர்த்து பலரு���் கொந்தளித்து வந்த நிலையில், தனுஷின் அனேகன் படத்தில் நடித்த நடிகை அமைரா தஸ்தூர் தற்போது இந்த நிகழ்வை விளாசி ட்வீட் போட்டுள்ளார்.\n7 பேர் விடுதலையை புதிய அரசு நிறைவேற்றும்… இயக்குனர் நவீன் நம்பிக்கை \nகடவுள்கள் கோபமாக உள்ளதால் தான் கொரோனா பரவி வருகிறது என மதகுரு ஒருவர் கூறியதை அடுத்து இப்படி பெண்கள் ஒன்று கூடி வழிபாடு நடித்தி உள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\n2 கோடி பேர் பாதிப்பு\nகடந்த வருடம் 1000 கணக்கானோர் கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் அதிரடியாக லாக்டவுன் போடப்பட்டது. ஆனால், தற்போது 2 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 3.5 லட்சம் முதல் 4 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் லாக்டவுன் ஒன்றே இதனை தடுக்க தீர்வு என்கிற குரல்கள் எழுந்துள்ளன.\nகொரோனாவால் நாடு முழுவதும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், கூட்டம் கூடுவதை தவிர்க்க அரசு மற்றும் மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள சனாந்த் தாலுகாவில் உள்ள பலியாதேவ் கோயிலில் பெண்கள் பெருங்கூட்டமாக திரண்டு குடங்களில் புனித நீரேந்தி வந்து வழிபாடு நடத்தியது அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் இப்படி அதிகரிக்க காரணமே கடவுள்கள் மிகுந்த கோபத்தில் இருப்பதால் தான் என மதகுரு ஒருவர் சொன்னதை கேட்டே அந்த இடத்து பெண்கள் இப்படி கூட்டம் கூட்டமாக வந்து வழிபாடு செய்தனர் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.\n23 பேர் மீது வழக்கு\nசெவ்வாய்க்கிழமை நடந்த இந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக நவபுரா கிராமத்தை சேர்ந்த 23 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பார்த்த பலரும் கண்டனம் எழுப்பி வரும் நிலையில், தனுஷின் அனேகன் படத்தில் நடித்த நடிகை அமைரா தஸ்தூர் தனது ட்விட்டர் பக்கத்தில் \"Unacceptable\" என அந்த வீடியோவை ஷேர் செய்து விளாசித் தள்ளி உள்ளார்.\nசமூக நலனில் அதிக ஆர்வம் கொண்ட நடிகை அமைரா தஸ்தூர் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்த���வ படுக்கை வசதிகள் தொடர்பான ட்வீட்களையும் உதவிகளையும் செய்து வருகிறார். கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற யோசனைகளையும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.\nஉங்களுக்காகவும்… இந்தியாவுக்காகவும் தடுப்பூசி போடுங்கள்… தனுஷ் பட நடிகை அட்வைஸ் \nடாப்லெஸ் மாதிரியே இருக்கு.. பேக்லெஸ் டிரெஸில் பதற வைத்த தனுஷ் பட நடிகை.. மிரளும் நெட்டிசன்ஸ்\nமன்னிக்கவே முடியாது.. மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் மரணிக்கும் அவலம்.. பிரபல நடிகை விளாசல்\nகடல் கன்னியாக மாறிய அனேகன் பட நடிகை\nதாறுமாறாக லைக்குகளை அள்ளும் அமைரா தஸ்துரின் பிகினி ஃபோட்டோ\nஓரக்கண்ணால சும்மா ஓரங்கட்டுரா... என்னா லுக்குடா இது சாமி\nஅட இங்க பாருய்யா பச்சைக் கிளிய... அம்சமாக போஸ் கொடுக்கும் தனுஷ் பட நடிகை\nகோல்டன் பட்டர்பிளை காஸ்ட்யூமில் அசத்தும் அனேகன் பட நடிகை\nஎப்படிப்பட்ட டான்ஸரையும் மோசமாக காட்டிவிடுவார்..பிரபு தேவா குறித்து மனம் திறந்து தனுஷ் பட ஹீரோயின்\nஅடேங்கப்பா.. 7 ஹீரோயினா.. மூணு கண்ணனாக மிரட்டும் சைகோ ராஜா பிரபுதேவா.. தெறிக்குது பகீரா டீசர்\n ஆலமரத்தின் அடியில் தனுஷ் பட ஹீரோயின்.. கண்டபடி கலாய்க்கும் பேன்ஸ்\nட்ரான்ஸ்பரன்ட் சேலையில் எல்லாத்தையும் ஓபனா காட்டிய தனுஷ் பட நடிகை..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅசினுக்கு இவ்வளவு பெரிய மகளா... வாயடைத்து போன ரசிகர்கள்\nடாப்லெஸில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி.. நாயை கொஞ்சும் பிரபல நடிகை.. பொறாமையில் பொங்கும் ஃபேன்ஸ்\nஓராண்டாகியும் மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லை..மிஸ் யூ சுஷாந்த்.. நினைவு நாளில் உருகும் ரசிகர்கள்\nபடுக்கையறையில் ஆடையின்றி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷாமா சிக்கந்தர்.. வைரலாகும் ஸ்டில்ஸ்\nதலையில் விறகு கட்டு.. இடுப்பில் குடம்.. பிகில் பட நடிகையின் தாறுமாறு போட்டோஸ்\nலிப்லாக்.. படுக்கையறையில் தாராளம்.. பட்டைய கிளப்பும் டாப்ஸி.. ஹசீன் தில்ருபா போட்டோஸ்\nBalaji மனைவி Nithyaவின் Duet வீடியோ சர்ச்சையில் கடுப்பான Dhadi Balaji\nSushant Singh Rajput முதல் நினைவு நாள் கலங்கிய காதலி Rhea | Emotional பதிவு\nClubHouse-ல் அவதூறு கருத்து தெரிவித்த Doctor...கொந்தளித்த Chinmayi | Tamil Filmibeat\nPrabhas படத்தில் நடிக்க Bollywood நடிகை Deepika Padukone கேடட் சம்பளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/dunk", "date_download": "2021-06-15T12:32:07Z", "digest": "sha1:EZLUWGA2JHIVQZXR54NZZ6LTJVHGNGRT", "length": 8697, "nlines": 189, "source_domain": "ta.termwiki.com", "title": "ரொட்டி துண்டை (உண்பதற்கு) சாற்றில் முக்கி எடு – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nHome > Terms > Tamil (TA) > ரொட்டி துண்டை (உண்பதற்கு) சாற்றில் முக்கி எடு\nரொட்டி துண்டை (உண்பதற்கு) சாற்றில் முக்கி எடு\n(கூடைப்பந்து கால) போது ஒரு வீரர் கூடை தாவல்கள் நெருக்கமான மற்றும் வலுவாக அது பந்தை கீழே எரிகிறார்; எதிரிகளை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு கட்டுடல், ஆக்கப்பூர்வமான சுட்டு\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nபற்றாக்குறை குறைப்பு தொடர்பான கூட்டு தேர்வு குழு\nமேலும் \"சூப்பர் குழு\" பொதுவாக அறியப்பட்ட, பற்றாக்குறை குறைப்பு தொடர்பான கூட்டு தேர்வு குழு என்பது தலைமையில் குடியரசுக் பிரதிநிதி Jeb ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-15T14:25:42Z", "digest": "sha1:BPBB5JCFZDUNUSTYMEZMTL6YEDCLFKTK", "length": 9506, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோபுசுத்தான் அரச ஒதுக்ககம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nகோபுசுத்தான் பாறை ஓவியப் பண்பாட்டு நிலத்தோற்றம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nஉலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்\nகிமு 10,000 ஆண்டு காலப்பகுதியைச் சேர்ந்த கோபுசுத்தான் பாறை ஓவியங்கள்\nகோபுசுத்தான் அரச ஒதுக்ககம் என்பது, அசர்பைசானின் தலைநகரமான பாக்குவில் இருந்து 64 கிலோமீட்டர்கள் (40 மைல்) தொலைவில் அமைந்துள்ள ஒரு ஒதுக்ககம் (Reserve) ஆகும். இங்கு அமைந்துள்ள தொல்லியல் சிறப்பு மிக்க பாறை ஓவியங்கள், சேற்று எரிமலைகள், வளிமக் கற்கள் போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக இந்தப் பகுதி 1966 ஆம் ஆண்டில் அசர்பைசானின் தேசிய அடையாளச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.\nகோபுசுத்தான் ஒதுக்ககம் பெருமளவு தொல்லியல் நினைவுச் சின்னங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இங்கே பண்டைக்கால மனிதரால் வரையப்பட்ட 600,000 க்கு மேற்பட்ட பாறை ஓவியங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவ்வோவியங்கள், மனிதர், விலங்குகள், போர், சடங்கு ஆட்டங்கள், காளைச் சண்டைகள், தோணிகள், போர்வீரர்கள், ஒட்டகங்களால் இழுக்கப்படும் வண்டிகள், சூரியன், சந்திரன், விண்மீன்கள் போன்றவற்றைக் காட்டுவனவாக உள்ளன. சராசரியாக இவை 5,000 தொடக்கம் 20,000 வரையான காலப் பகுதிகளைச் சேர்ந்தவை எனக் கணிக்கப்பட்டுள்ளது.[1]\nஉலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்\nகோபுசுத்தான் பா���ை ஓவியங்கள் (ஆங்கில மொழியில்)\nஅசர்பைசானில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nகோபுசுத்தான் பாறை ஓவியப் பண்பாட்டு நிலத்தோற்றம் · மதில் சூழ்ந்த பாக்கு நகரம் சிர்வன்சாவின் அரண்மனை மற்றும் கன்னிக் கோபுரம் ஆகியவற்றோடு ·\nஅசர்பைசானின் உலக பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 நவம்பர் 2014, 11:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.astrosage.com/holidays/ireland/october-bank-holiday?language=ta", "date_download": "2021-06-15T13:16:04Z", "digest": "sha1:4Z4MQU6M46F7KOCBCXKG5BBY4XQWUMVE", "length": 2611, "nlines": 52, "source_domain": "time.astrosage.com", "title": "October Bank Holiday 2021 in Ireland", "raw_content": "\n2019 தி 28 அக்டோபர் October Bank Holiday தேசிய விடுமுறை\n2020 தி 26 அக்டோபர் October Bank Holiday தேசிய விடுமுறை\n2021 தி 25 அக்டோபர் October Bank Holiday தேசிய விடுமுறை\n2022 தி 31 அக்டோபர் October Bank Holiday தேசிய விடுமுறை\n2023 தி 30 அக்டோபர் October Bank Holiday தேசிய விடுமுறை\n2024 தி 28 அக்டோபர் October Bank Holiday தேசிய விடுமுறை\n2025 தி 27 அக்டோபர் October Bank Holiday தேசிய விடுமுறை\nதி, 25 அக்டோபர் 2021\nதி, 31 அக்டோபர் 2022\nதி, 26 அக்டோபர் 2020\nபிற ஆண்டுகளுக்கான தேதிகளின் பட்டியல்\nஎங்களை பற்றி அறிக | தொடர்பு கொள்ளவும் | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.allinallonlinejobs.com/2015/12/clixsense-1323-850-30000.html", "date_download": "2021-06-15T13:45:26Z", "digest": "sha1:LSTYRA2ANXMRLK46GUDF7QS6RENUEJSL", "length": 14658, "nlines": 216, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: CLIXSENSE:வாரந்திர பண ஆதாரம் 13.23$(ரூ 850/-)(மொத்தம் ரூ 30000/- )", "raw_content": "\nCLIXSENSE:வாரந்திர பண ஆதாரம் 13.23$(ரூ 850/-)(மொத்தம் ரூ 30000/- )\nக்ளிக்சென்ஸ் தளத்திலிருந்து சர்வே ஜாப் LIVE VIDEO TUTORIAL மூலம் நமது மெம்பர்கள் அனைவரும் வாரா வாரம் பேமென்ட் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த வாரம் சர்வே ஜாப் மூலம் பெற்ற $13.23 (ரூ 850/-) ஆதாரம் இது.\nஇந்த தளத்தில் இதுவரை சம்பாதித்தது சுமார் 30000 ரூபாய்க்கும் மேல்.\nஇது முழுக்க முழுக்க சர்வே,ஆஃபர்,டாஸ்க்குள் மூலம் சம்பாதித்த முதலீடற்ற வருமானம்.\nக்ளிக்சென்ஸ் தளம் பாரம்பரியமான தளம்.சாமர்த்தியமாக வேலை செய்யுங்கள்.மேலும் பல்லாயிரம் ரூபாய் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.\nரெஃப்ரலாக சேர விரும்புகிறவர்கள் இந்த பேனரைச் சொடுக்கிச் சேரவும்.\nடிசம்பர் மாத ஆன்லைன் ஜாப் வருமானம் ரூ 33000/-\n$5(ரூ 350/‍-)சர்வே வீடியோ அப்லோட் ஆதாரங்கள்.\nசர்வே ஜாப் பேமெண்ட் ரூ 700/‍-:ஆதாரங்கள்\nCLIXSENSE:வாரந்திர பண ஆதாரம் $8 (ரூ 500/-)(மொத்தம...\nஅமெரிக்கன் சர்வே தளத்தில் முடிக்கப்பட்ட $15 (ரூ 10...\nஆல் இன் ஆல்: பங்குச் சந்தைப் பயிற்சிகள் ஆரம்பம்.(வ...\nTOP 3 HYIP STES:$65(ரூ 4500)க்கான பேமெண்ட் ஆதாரங்கள்\nCASINO GAMES: இப்படியும் சம்பாதிக்கலாம் இணையத்தில்...\nசர்வே ஜாப் பேமெண்ட் ரூ 1000/‍-:ஆதாரங்கள்\nCLIXSENSE:வாரந்திர பண ஆதாரம் 13.23$(ரூ 850/-)(மொத்...\nSTATE LIFE::தினம் ரூ 1000 சம்பாதிக்கும் யுக்திகள்,...\nநவம்பர் மாத ஆன்லைன் ஜாப் வருமானம் ரூ 30000/-\n$4.5 மதிப்புள்ள IT EMPLOYEE சர்வே வீடியோ ALERT\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரம��கக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/06/20105853/1247257/Brazil-great-Marta-makes-history-with-17th-World-Cup.vpf", "date_download": "2021-06-15T14:06:59Z", "digest": "sha1:VXWWY3MLLX5JGPL43I7JSIQLLC64UJ7O", "length": 7694, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Brazil great Marta makes history with 17th World Cup goal", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலக கோப்பையில் 17 கோல்கள்- பிரேசில் வீராங்கனை மார்டா சாதனை\nஉலக கோப்பை கால்பந்து தொடர்களில் 17 கோல்கள் அடித்து பிரேசில் வீராங்கனை மார்னா சாதனை படைத்துள்ளார்.\nசாதனை படைத்ததும் தனது காலணிக்கு முத்தமிட்டு மகிழும் பிரேசில் வீராங்கனை மார்��ா\n24 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது. பிரேசில் நட்சத்திர வீராங்கனை மார்டா, ‘பெனால்டி’ வாய்ப்பை பயன்படுத்தி 74-வது நிமிடத்தில் கோல் அடித்தார். உலக கோப்பை போட்டியில் மார்டா அடித்த 17-வது கோல் இதுவாகும்.\nஇதன் மூலம் ஒட்டுமொத்த உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் (ஆண்கள் போட்டியையும் சேர்த்து) அதிக கோல் அடித்தவர் என்ற சரித்திர சாதனைக்கு 33 வயதான மார்டா சொந்தக்காரர் ஆனார். ஆண்கள் உலக உலக கோப்பை போட்டியில் கூட ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோஸ் 16 கோல்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்கிறது. மேலும் 5 உலக கோப்பை தொடர்களில் கோல் அடித்த ஒரே நபரும் மார்டா தான்.\nஇதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4-1 என்ற கோல் கணக்கில் ஜமைக்காவை பந்தாடியது. ஆஸ்திரேலிய வீராங்கனை சாம் கெர் 4 கோல்கள் அடித்து பிரமிக்க வைத்தார். உலக கோப்பை போட்டியில் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்த முதல் ஆஸ்திரேலிய மங்கை என்ற சிறப்பையும் பெற்றார். இந்த பிரிவில் லீக் சுற்று முடிவில் இத்தாலி, ஆஸ்திரேலியா, பிரேசில் அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் இத்தாலி, ஆஸ்திரேலியா, பிரேசில் அணிகள் முறையே முதல் 3 இடங்களை பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறின. ஒரு வெற்றியும் பெறாத ஜமைக்கா வெளியேற்றப்பட்டது.\nஉலக கோப்பை கால்பந்து | மார்டா\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஇலங்கை தொடர்: இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளர்- பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா\nயூரோ கோப்பை - செக் குடியரசு, சுலோவாகியா அணிகள் வெற்றி\nஐசிசி டெஸ்ட் தரவரிசை - முதலிடம் பிடித்தது நியூசிலாந்து\nஇளம் ரசிகருக்கு பேட்டை பரிசாக வழங்கிய ஜோகோவிச்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/blog-post_45.html", "date_download": "2021-06-15T13:39:52Z", "digest": "sha1:WZVURZTAIF2V7WY47EUZIFU2FFMSES3M", "length": 2632, "nlines": 63, "source_domain": "www.manavarulagam.net", "title": "டிப்ளமோ கற்கைநெறி - ஆய்வுகூட தொழிநுட்பம் : இ���ங்கை திறந்த பல்கலைக்கழகம்.", "raw_content": "\nடிப்ளமோ கற்கைநெறி - ஆய்வுகூட தொழிநுட்பம் : இலங்கை திறந்த பல்கலைக்கழகம்.\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகதினால் வழங்கப்படும் ஆய்வுகூட தொழிநுட்ப டிப்ளமோ கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 24 | English Words in Tamil\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 138 (Give - கொடுங்கள்)\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 137 (Take - எடு)\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 141 (Do - செய், செய்யுங்கள்)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 131\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2008/06/blog-post_24.html", "date_download": "2021-06-15T12:08:34Z", "digest": "sha1:TM7Q22SKKGJBCXPZGBYAN6J5SXDEOVWN", "length": 59151, "nlines": 897, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: அரை நாள் கழிந்தது \"மொக்கை\"யாக!!!!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nஅரை நாள் கழிந்தது \"மொக்கை\"யாக\nகாலை ஐந்து மணிக்கு எல்லாம் ஒரு SMS என் கைபேசியில். எனக்கு 80000 அமரிக்க டாலர் மதிப்புள்ள டொயோட்டோ லெக்சஸ் கார் பரிசு விழுந்திருப்பதாகவும் அதை நான் கென்யாவில் வந்து பெற்றுக்கொள்ள வர வேண்டுமாய் கேட்டுக்கொண்டது அந்த SMS. எழுந்து குளிக்க போய்விட்டேன்.\nநான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது அப்பா வாங்கி வந்த ஒரு மர்ஃபி ரேடியோவை நான் தொடக்கூடாது என கூறியதால் மிகுந்த சிரமத்துக்குப் பின் இருபத்தி ஐந்து ரூபாய் சேர்த்து டெல்லி சரோஜினி நகருக்கு பதினைந்து பைசா தபால் கார்டில் \"அய்யா, நான் மிகுந்த சிரமப்பட்டு சேர்த்து வைத்திருக்கும் இருபத்தி ஐந்து ரூபாய்க்கு அப்பாவின் மர்ஃபியை விட சத்தமாக பாடக்கூடிய ரேடியோவை V.P.P பார்சலில் அனுப்பி வைத்தால் நான் காமராஜ் அப்பாவிடம் (போஸ்ட் மேன்) பணத்தை கொடுத்துவிட்டு ரேடியோவை வாங்கி கொள்கிறேன்\" என கடிதம் போட்டுவிட்டு ஒரு மாதம் கழித்து காமராஜ் அப்பா கையிலே நக்கி நக்கி எண்ணி இருபத்தி ஐந்து செலுத்தி ஒரு அருமையான செங்கல்லை வாங்கியவன் இந்த ஆபீஸர் என்பது அந்த கென்யாகாரனுக்கு தெரிந்திருக்குமோ என சந்தேகப்பட்டுக் கொண்டே தலை துவட்டி கொண்டு ஆபீஸ் வந்துவிட்டேன்.\nஆனாலும் அந்த கென்யாகாரனை விட மனசில்லை. அதே நம்பருக்கு விளித்தேன். போனை எடு��்த பெண்ணிடம் \"ரொம்ப சந்தோஷம்ங்க அம்மணி, என்னால இப்ப இருக்கும் சூழ்நிலையிலே அவ்விட வரமுடியாது போல இருக்கு. காரை போஸ்டல்ல அனுப்பிடுங்க\" என்று சொன்னதுக்கு \"பரவாயில்லங்க அபிஅப்பா, ஒரு 1000 டாலர் சர்வீஸ் சார்ஜ் அனுப்பி வையுங்க நாங்க உங்க வண்டிய நல்லா நாய் தோல் போட்டு துடைச்சு பள பளன்னு அனுப்பி வைக்கிறோம்\"ன்னு சொன்னதும் எனக்கு பத்திகிச்சு. சுதாகரன், திவாகரன் மாதிரி பின் சீட்டிலே உக்காந்து போகலாமா இல்லாட்டி முன் சீட்டிலே உக்காந்து வடகரை பாய் மாதிரி போகலாமா என எல்லாவிதத்திலும் யோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தவனாய் திரும்ப அந்த அம்மனிக்கு போன் செய்து அந்த 1000 டாலரை கழித்து கொண்டு மீதி 79000 டாலரை மணிஆர்டரில் அனுப்ப முடியுமா என கேட்க அந்த பிடிவாதகார அம்மணி \"அபிஅப்பா நீங்க 1000 டாலர் அனுப்பினா நாங்க 81000 டாலரா வேண்டுமானா அனுப்பறோம். ஆனா நீங்க தான் முதல்ல 1000 அனுப்ப வேண்டும்\" என சொல்லிவிட்டது.\nநானும் விடாபிடியாக பேரம் பேசிகொண்டு இருக்கிறேன் SMS வழியாக. ஒரு வழியாக \" ஒரு பத்து டாலராவது அனுப்புங்க ப்ளீஸ்\"ன்னு அழ ஆரம்பித்துவிட்டது அந்த அம்மணி. நான் ஒரு பெப்சிக்கு பேரம் படியுமா என யோசித்து வருகிறேன். கென்யாவிலே ஏதாவது பதிவர் இருந்தா சொல்லுங்கப்பா. நான் அவங்களுக்கு பரிசா அந்த டொயோட்டோவை தந்துவிடுகிறேன்.\nகொஞ்ச நேரம் முன்னே ஒரே ஃபயர் அலாரம் சைட் முழுக்க அலறியது. சேஃப்டி ஆளுங்க அங்கயும் இங்கயும் பயர் பயர்ன்னு ஓட ஒருத்தனும் அசம்பிளி பாயிண்டுக்கு வரலை. அவனவன் அவனவன் வேலையை பார்த்துகொண்டு இருக்கான். search team ஆளுங்க சாண்ட்விச் சாப்பிடுறானுங்க. ரிஸ்க் டீம் ஆளுங்க ரிலாக்ஸா இருக்கானுவ. இது சாதாரண சேஃப்டி டிரில் தான் என எல்லோருக்கும் தெரிந்து விட்டிருந்ததே காரணம். ஆக சேஃப்டி டிரில் பெயிலியர் ஆகிப்போச்சு. காரணம் சேப்டி டிரில் 11 மணிக்கு என்கிற பரம ரகசியம் எப்படியோ கசிந்து விட்டிருக்கிறது. அது பெரிய விஷயமில்லை தான். ஒரு 100 பேருக்கு ரகசியம் கசிந்தால் பரவாயில்லை. ஒட்டுமொத்த 5000 பேருக்கும் எப்படி கசிந்தது என எல்லோரும் ஆச்சர்யமாக காரணத்தை யோசித்து கொண்டிருக்கிறார்கள். இப்படியாக மணி இப்போது மதியம் ஒன்று ஆகிவிட்டது. சாப்பிட்டுவிட்டு பொட்டி தட்டி கொண்டிருக்கிறேன் இப்போது\nநேற்று இரவு நான் தூங்க போகும் போது மணி விடி���ற்காலை இரண்டு. அதுவரை தமிழ்மணத்திலே மேய்ந்து கொண்டிருந்ததில் சில விஷயங்கள்....1. திண்டுக்கல் சர்த்தாரும் உண்மை தமிழனும் ஒரே ஆள் தானா என்கிற சந்தேகம். 2. மனைவிக்கும் துணைவிக்கும் உள்ள ஆறு வித்யாசங்களை கோவியார் கண்டுகொண்டாரா. 3. பொடியன் சஞ்சய்க்கும் லக்கியாருக்கும் இருக்கும் பனிப்போர் கைகலப்பு வரை போகுமாபுஸ்ஸா போகுமா 4. யானை பற்றிய பதிவு போட்ட நானானியக்கா அடுத்து பூனை பற்றிய பதிவு போடுவார்களா. 5. ராமலெஷ்மி கவிதையில் நான் போட்ட பின்னூட்டத்துக்கு என்ன பதில் வர போகிறது 6. சினிமா நிருபர் போட்ட நயந்தாரா படத்தை நான் பார்க்கவில்லை என நான் எந்த கோவிலில் போய் சத்தியம் செய்தால் மக்கள் நம்புவாங்க 6. சினிமா நிருபர் போட்ட நயந்தாரா படத்தை நான் பார்க்கவில்லை என நான் எந்த கோவிலில் போய் சத்தியம் செய்தால் மக்கள் நம்புவாங்க 7. ரஷ்ய மருத்துவர்அய்யா ராமனாதன் போட்ட லேட்டஸ்ட் பதிவு பதிவுலகத்தை எந்த மட்டிலும் பாதிக்கும் 7. ரஷ்ய மருத்துவர்அய்யா ராமனாதன் போட்ட லேட்டஸ்ட் பதிவு பதிவுலகத்தை எந்த மட்டிலும் பாதிக்கும் (அய்யனார் உனக்கு கோவில் கட்டி கும்பிடலாமய்யா) 8. ஆயில்யனின் 500 பதிவு இன்னும் எத்தனை நாளில் அரங்கேறும்.9. வெட்டி பாலாஜியின் கவுண்டர் பதிவு பாலாஜி பழைய ஃபார்ம்க்கு வந்துவிட்டதை காட்டுகிறது.10. மங்களூர் சிவா ஏன் கவிதைக்கு கண்வர்ட் ஆகிவிட்டார்.\nமிக அதிகமாக தூக்கம் வந்ததால் கீழே வந்து ஒரு டீ சாப்பிட்டு போய் படுக்க நினைத்த போது என் கூட டீ சாப்பிட வந்த ஆள் ஒரு சேஃப்டி இன்ஜினியர். விடிந்தால் சைட்டில் காலை 11 மணிக்கு சேஃப்டி டிரில் இருப்பதால் அதற்கான வேலை எல்லாம் செய்து கொண்டு இருப்பதாகவும் தூக்கம் கலைக்க ஒரு டீ சாப்பிட வந்ததாகவும் சொன்னான்.\" போப்பா எனக்கு தூக்கம் வரவேண்டி நான் டீ சாப்பிட வந்தேன்\" என சொல்லிவிட்டு வந்து படுத்துவிட்டேன். காலை ஐந்து மணிக்கு எல்லாம் ஒரு SMS என் கைபேசியில். எனக்கு 80000 அமரிக்க டாலர் மதிப்புள்ள டொயோட்டோ லெக்சஸ் கார் பரிசு விழுந்திருப்பதாகவும் அதை நான் கென்யாவில் வந்து பெற்றுக்கொள்ள வர வேண்டுமாய் கேட்டுக்கொண்டது அந்த் SMS. எழுந்து குளிக்க போய்விட்டேன்................\n//ஒட்டுமொத்த 5000 பேருக்கும் எப்படி கசிந்தது என எல்லோரும் ஆச்சர்யமாக காரணத்தை யோசித்து கொண்டிருக்கிறார்கள். //\n:)) அனேகமா இன��னிக்கு சேப்டி டிரில் 11 மணிக்குன்னு யாரோ உங்ககிட்ட நேத்தே சொல்லியிருக்கணும் கரெக்ட்டா\n/1. திண்டுக்கல் சர்த்தாரும் உண்மை தமிழனும் ஒரே ஆள் தானா என்கிற சந்தேகம்//\n//2. மனைவிக்கும் துணைவிக்கும் உள்ள ஆறு வித்யாசங்களை கோவியார் கண்டுகொண்டாரா//\n//பொடியன் சஞ்சய்க்கும் லக்கியாருக்கும் இருக்கும் பனிப்போர் கைகலப்பு வரை போகுமாபுஸ்ஸா போகுமா\nபோகலாம் அல்லது போகாமலும் போகலாம்\n//யானை பற்றிய பதிவு போட்ட நானானியக்கா அடுத்து பூனை பற்றிய பதிவு போடுவார்களா.//\n//5. ராமலெஷ்மி கவிதையில் நான் போட்ட பின்னூட்டத்துக்கு என்ன பதில் வர போகிறது\nமீ தி பர்ஸ்ட்டு போடலாம்னு அவசரமா வந்தேன் ஆயில் முந்திகிட்டார்\n//6. சினிமா நிருபர் போட்ட நயந்தாரா படத்தை நான் பார்க்கவில்லை என நான் எந்த கோவிலில் போய் சத்தியம் செய்தால் மக்கள் நம்புவாங்க\n//ரஷ்ய மருத்துவர்அய்யா ராமனாதன் போட்ட லேட்டஸ்ட் பதிவு பதிவுலகத்தை எந்த மட்டிலும் பாதிக்கும் (அய்யனார் உனக்கு கோவில் கட்டி கும்பிடலாமய்யா)//\nநிறைய மட்டிலும் பாதிக்கலாம் :))\n//8. ஆயில்யனின் 500 பதிவு இன்னும் எத்தனை நாளில் அரங்கேறும்//\nநக்கி நக்கி எண்ணி இருபத்தி ஐந்து செலுத்தி ஒரு அருமையான செங்கல்லை வாங்கியவன் இந்த ஆபீஸர் என்பது அந்த கென்யாகாரனுக்கு தெரிந்திருக்குமோ\nஇப்ப இவனுங்க எஸ்.எம்.எஸ். அனுப்பற அளவு முன்னேறிட்டாய்ங்களா\nபள பளன்னு அனுப்பி வைக்கிறோம்\"ன்னு சொன்னதும் எனக்கு பத்திகிச்சு. சுதாகரன், திவாகரன் மாதிரி பின் சீட்டிலே உக்காந்து போகலாமா இல்லாட்டி முன் சீட்டிலே உக்காந்து வடகரை பாய் மாதிரி போகலாமா என எல்லாவிதத்திலும் யோசனை செய்து\n//9. வெட்டி பாலாஜியின் கவுண்டர் பதிவு பாலாஜி பழைய ஃபார்ம்க்கு வந்துவிட்டதை காட்டுகிறது///\nஅனேகமாக அண்ணன் திமு காலத்துக்கு டூர் போயிருக்காரு போல :)))\nஅம்மனிக்கு போன் செய்து அந்த 1000 டாலரை கழித்து கொண்டு மீதி 79000 டாலரை மணிஆர்டரில் அனுப்ப முடியுமா என கேட்க அந்த பிடிவாதகார அம்மணி \"அபிஅப்பா நீங்க 1000 டாலர் அனுப்பினா நாங்க 81000 டாலரா வேண்டுமானா அனுப்பறோம். ஆனா நீங்க தான் முதல்ல 1000 அனுப்ப வேண்டும்\" என சொல்லிவிட்டது.\nஅவங்கதானே எஸ்.எம்.எஸ் மொதல்ல அனுப்பினாங்க அப்ப பணம்\nஅட பொன் வண்டு தான் பர்ஸ்ட்டா\n//10. மங்களூர் சிவா ஏன் கவிதைக்கு கண்வர்ட் ஆகிவிட்டார்.\nகவிதை எழுத ஆரம்பித்திருக்கிறார் என்றால் இன்னா அர்த்தம்\n//காலை 11 மணிக்கு சேஃப்டி டிரில் இருப்பதால் அதற்கான வேலை எல்லாம் செய்து கொண்டு இருப்பதாகவும் தூக்கம் கலைக்க ஒரு டீ சாப்பிட வந்ததாகவும் சொன்னான்.\" /\nஆஹா வலிய வந்து மாட்டிருக்காரு போல அந்த சேப்டி :))\n\" ஒரு பத்து டாலராவது அனுப்புங்க ப்ளீஸ்\"ன்னு அழ ஆரம்பித்துவிட்டது அந்த அம்மணி.\n பாவம் பொண்ணுங்க அழுதா இந்த மங்களூரான் பஞ்சு மனசு தாங்காது\nஅபி அப்பா இதுலெர்ந்து தெரியுதா பதிவு படிச்சதுமே சூடச்சுட நான் கமெண்ட் போட்டுட்டேன்னு :)))\nஇது சாதாரண சேஃப்டி டிரில் தான் என எல்லோருக்கும் தெரிந்து விட்டிருந்ததே காரணம். ஆக சேஃப்டி டிரில் பெயிலியர் ஆகிப்போச்சு. காரணம் சேப்டி டிரில் 11 மணிக்கு என்கிற பரம ரகசியம் எப்படியோ கசிந்து விட்டிருக்கிறது.\nஇது எப்பிடின்னுதான் தமிழ்மணத்துல இருக்க எல்லாருக்கும் தெரியுமே\nநேற்று இரவு நான் தூங்க போகும் போது மணி விடியற்காலை இரண்டு. அதுவரை தமிழ்மணத்திலே மேய்ந்து கொண்டிருந்ததில் சில விஷயங்கள்....\nகார் பரிசு விழுந்திருப்பதாகவும் அதை நான் கென்யாவில் வந்து பெற்றுக்கொள்ள வர வேண்டுமாய் கேட்டுக்கொண்டது அந்த் SMS. எழுந்து குளிக்க போய்விட்டேன்................\nதசாவதார எஃபக்ட்ல பதிவா சுத்தி வந்து அங்கயே முடிச்சிருக்கீங்க\nஇப்ப போன் வரைக்கும் வந்திடுச்சா நல்ல முன்னேற்றம். அப்ப எப்ப காரை இறக்குமதி செய்யப் போறீங்க\n//ஒட்டுமொத்த 5000 பேருக்கும் எப்படி கசிந்தது என எல்லோரும் ஆச்சர்யமாக காரணத்தை யோசித்து கொண்டிருக்கிறார்கள். //\n:)) அனேகமா இன்னிக்கு சேப்டி டிரில் 11 மணிக்குன்னு யாரோ உங்ககிட்ட நேத்தே சொல்லியிருக்கணும் கரெக்ட்டா\nஆமா....டோயோட்டோ வேற லெக்ஸஸ் வேறல்லோ\nடொயோட்டோ லெக்ஸஸ் பரிசு என்றதுமே முழிச்சிருக்க வேண்டாமோ\nஎத்தனை SMS வேஸ்ட். நேரே போய்\nகார், மடிக்கணினி, ஐபாட், விமான டிக்கெட்..ஏன் அமெரிக்காவே விழுந்திருக்குன்னாலும் அசரக் கூடாது என்று சொல்லியிருக்காங்களே\nஒரு மொக்கை பதிவுக்கு ஒரு மொக்கை\nகென்யாக்காரனுக்கு எப்படி தெரிந்தது உங்க வீட்டுல இருந்துயாரோ தகவலை லீக் அவுட் செய்துருக்காங்க விசாரிக்கவும்.\n//ஒரு பத்து டாலராவது அனுப்புங்க ப்ளீஸ்//\nடெம்ப்போலாம் வச்சாங்களாம்பா... பாவம்பா ஒரு பத்து டாலர் அனுப்பி வச்சிடுங்க..\n//ராமலெஷ்மி கவிதையில் நான் போட்ட பின்னூட��டத்துக்கு என்ன பதில் வர போகிறது\n நான் உங்களுக்கு குடுத்து இருக்கேன். போய் பாருங்க. :p\nஅந்த கென்யாவிலிருந்து அப்படியே என் பெயரில் உள்ள பேங்க் அக்கவுண்டில் இருந்து 50 ஆயிரம் டாலர் பணத்தை உங்க கார்ல மூட்டையா போட்டு விட சொல்ல முடியுமா\n//விடிந்தால் சைட்டில் காலை 11 மணிக்கு சேஃப்டி டிரில் இருப்பதால் அதற்கான வேலை எல்லாம் செய்து கொண்டு இருப்பதாகவும் தூக்கம் கலைக்க ஒரு டீ சாப்பிட வந்ததாகவும் சொன்னான்.//\nம்ம்ம்ம்ம்ம்...இப்படித்தான் 1+1+1 ஆகி 5000 பேருக்கும் தெரிஞ்சுருக்கும்...:)).\nகென்யா sms போல, பெங்களூரில் போன மாதம் ஆளாளுக்கு ஃபோன் ரூ 6000 மதிப்புள்ள பொருட்கள் இலவசம் என. எப்பவுமே இம்மாதிரி கூப்பிடுகிறவர்களை 'நாட் இண்ட்ரஸ்டட்' என கட் செய்யும் நான் சரின்னு சும்மா விவரம் கேட்டால் (இதான வேண்டாங்கிறது.. சும்மா கிடைக்குதுன்னு கேட்டேன்னு சொல்லுங்கங்றீங்களா, சரி:) )\nஹெல்த் ப்ராடெக்ட்ஸ்-ஹீட்டிங் பேட், எலக்ட்ரிக் மஸாஜர்,ஸ்டீமர் என பட்டியலிட சரி கொடுங்க என்றால் ரூ.500 டெலிவரி சார்ஜாம். எல்லாம் சைனா மேக். யாருக்கு வேணும்:)\n//நேற்று இரவு நான் தூங்க போகும் போது மணி விடியற்காலை இரண்டு.//\nஅப்போதே கவனித்தேன். எனக்கு நீங்கள் பின்னூட்டமிடுகையில் நடுஇரவு தாண்டி 1.30.\n// ராமலெஷ்மி கவிதையில் நான் போட்ட பின்னூட்டத்துக்கு என்ன பதில் வர போகிறது\n//யானை பற்றிய பதிவு போட்ட நானானியக்கா அடுத்து பூனை பற்றிய பதிவு போடுவார்களா.//\n அவங்க சளைக்க மாட்டாங்க. ஐடியா கொடுத்தீட்டங்கள்ல. பின்னிடுவாங்க\n//பொடியன் சஞ்சய்க்கும் லக்கியாருக்கும் இருக்கும் பனிப்போர் கைகலப்பு வரை போகுமாபுஸ்ஸா போகுமா\nஅது மனைவி - துணைவி பதிவில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.\nஅப்பறம் உ.த - தி.ச வேற வேற ஆளா என்று இருவரையும் சந்தித்துதான் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.\n பலருக்கு அந்த அனுபவம் இருக்கு 3 x 3 கட்டத்தில் கூட்டினால் 15 வந்ததா \nஆயில்யன் எல்லா வரிகளையும் காப்பி பேஸ்ட் செய்துட்டதால எனக்கு வேலை இல்லாம செய்துட்டார்னு பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்:)\nநேற்றும் இன்றும் தொடர்ந்து SMS உங்களுக்கேவா\nஉங்கள் எண் ரொம்ப பிடித்து விட்டதா அல்லது விடா முயற்சியா\nஆயில்யா திரும்ப ஒரு தடவை பதிவை படிப்பா நான் தான் தெளிவா சொல்லியிருக்கேனே:-))))\n பூனை பதிவு போடுவீங்க தானே\nநம்ம வீடு என்பதே தமிழ்மணம் தானே:-))))) யார் கசிஞ்சு இருப்பாங்கன்னு தெரியலை:-))))\nமுடியவே முடியாது பு பட்டியான் பெப்சிக்கு ஓக்கேன்னா ஓக்கே டீல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்:-)))\nஅம்பி நான் அங்கே போய் உங்களுக்கு பதில் சொல்றேன்:-)) உங்க அழும்பு தாங்கலைப்பா:-)))\n நீங்க திண்ணையிலே எல்லாம் உக்காந்து எழுதும் பெரியபதிவரா தெரியாம போச்சே நமக்கு கவிதைன்னா கொஞ்சம் அலர்ஜி, அதுக்காகவே நம்ம தங்கச்சிக இருக்காங்க அவங்க பார்த்துப்பாங்க\nஆனா மெகா சீரியலை விட்டுடாதீங்க பல பதிவுக்கு மேட்டர் கிடைக்கும்::-)))))\n நாளை போனில் மீதி சொல்லிக்கறேன்\n தங்கள் வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சிபோன் பண்ணுக ப்ளீஸ் எனக்கு உங்க நம்பர் இப்போ இல்லை\n//10. மங்களூர் சிவா ஏன் கவிதைக்கு கண்வர்ட் ஆகிவிட்டார்.\nஇதுக்கு ஆவன செய்யுறதுக்கு யாருமே இல்லையா...\n//6. சினிமா நிருபர் போட்ட நயந்தாரா படத்தை நான் பார்க்கவில்லை என நான் எந்த கோவிலில் போய் சத்தியம் செய்தால் மக்கள் நம்புவாங்க\nசத்தியமெல்லாம் தேவையில்லை நீங்க சாதாரணமா சொன்னாவே நம்புவாங்க...:)\n//ரஷ்ய மருத்துவர்அய்யா ராமனாதன் போட்ட லேட்டஸ்ட் பதிவு பதிவுலகத்தை எந்த மட்டிலும் பாதிக்கும் (அய்யனார் உனக்கு கோவில் கட்டி கும்பிடலாமய்யா)//\n///நக்கி நக்கி எண்ணி இருபத்தி ஐந்து செலுத்தி ஒரு அருமையான செங்கல்லை வாங்கியவன் இந்த ஆபீஸர் என்பது அந்த கென்யாகாரனுக்கு தெரிந்திருக்குமோ\n//காலை 11 மணிக்கு சேஃப்டி டிரில் இருப்பதால் அதற்கான வேலை எல்லாம் செய்து கொண்டு இருப்பதாகவும் தூக்கம் கலைக்க ஒரு டீ சாப்பிட வந்ததாகவும் சொன்னான்.\" //\n\"சொ-செ-சூ\" வுல இதுவும் ஒரு வகை...:))\n///நேற்று இரவு நான் தூங்க போகும் போது மணி விடியற்காலை இரண்டு. அதுவரை தமிழ்மணத்திலே மேய்ந்து கொண்டிருந்ததில் சில விஷயங்கள்....///\nஇப்பவும் இதுதான் நடக்குது போல...\n(ஆடுமாடுன்னு பெயர்வச்சு ஒருத்தரு எழுதறது சரியாத்தான் இருக்கு)\n-- வடகரை பாய் மாதிரி போகலாமா --\nஅபி அப்பா இது என்ன நம்மள போட்டு தாக்குற மாதிரி தெரியுது ஊரு வரைக்கும் வந்துட்டீங்க அப்படியே என்னை யாருன்னு கண்டுபிடிங்களேன் பார்ப்போம்.\n எப்படியோ ஆரம்பிச்ச இடத்திலே முடிச்சுட்டேன்:-)))\nசும்மா இப்ப்ப்ப்ப்ப்படி பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன், பதிவை இன்னும் படிக்கலை, பின்னூட்டங்களைப் பார்த்தால் நல்ல பதிவுன��� தோணுது கடைசியிலே பின்னூட்டம் கொடுத்திருக்கேனே, வழக்கம்போல் பதிலா சொல்லப் போறீங்க கடைசியிலே பின்னூட்டம் கொடுத்திருக்கேனே, வழக்கம்போல் பதிலா சொல்லப் போறீங்க வரேன்\n//அது பெரிய விஷயமில்லை தான். ஒரு 100 பேருக்கு ரகசியம் கசிந்தால் பரவாயில்லை. ஒட்டுமொத்த 5000 பேருக்கும் எப்படி கசிந்தது என எல்லோரும் ஆச்சர்யமாக காரணத்தை யோசித்து கொண்டிருக்கிறார்கள்//\nஅந்த ரகசியம் எனக்கு மட்டும் தான் தெரியுமா :P.. திருவாரூர்ல இருந்து மாயவரம் வர வரைக்கும் பஸ்ல இருக்கிற எல்லாரும் என்னை கேனையனு நெனைக்கிற அளவுக்கு சிரிக்க வச்ச அந்த ரகசியம் எனக்கு மட்டுமே தெரியுமோ.. :))))\n//:)) அனேகமா இன்னிக்கு சேப்டி டிரில் 11 மணிக்குன்னு யாரோ உங்ககிட்ட நேத்தே சொல்லியிருக்கணும் கரெக்ட்டா\nகலக்கல் ஆயில்ஸ்... ஆனா அவரு சாதரனமா சொல்லி இருந்தா பரவால்ல.. இதுக்கு முன்னாடி அபி அப்பாவை பகைச்சிகிட்டது மறந்து கொஞ்சம் கொஞ்சம் அப்டி இப்டி இருக்கும் போது உளறிட்டார்.:))\nஅது டீ குடிக்கும் போது நடந்த சம்பவம் இல்லை...அபி அப்பா உல்ட்டா பண்ணிட்டார்... :P\nஇதையெல்லாம் மொக்கைன்னா நாங்க எழுதறத என்னான்னு சொல்றது\n:-) இங்க ஒருத்தர் ரகசியம் சொல்ல உங்கள தேடிட்டு இருக்கார் அண்ணா..\n//. காலை ஐந்து மணிக்கு எல்லாம் ஒரு SMS என் கைபேசியில். எனக்கு 80000 அமரிக்க டாலர் மதிப்புள்ள டொயோட்டோ லெக்சஸ் கார் பரிசு விழுந்திருப்பதாகவும் அதை நான் கென்யாவில் வந்து பெற்றுக்கொள்ள வர வேண்டுமாய் கேட்டுக்கொண்டது அந்த் SMS. எழுந்து குளிக்க போய்விட்டேன்.................\nஅப்போ,எதாவது பரிசு விழுந்தாத்தான் குளிப்பது என்ற அபி அப்பாவின் விரதம் இப்படியாக முடிவுக்கு வந்ததுன்னு சொல்லுங்க:P\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nநாடாளுமன்ற தேர்தல் 2019 பிர\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nஅரை நாள் கழிந்தது \"மொக்கை\"யாக\nதிண்ணை பதிவின் இரண்டாம் பாகம் என்று இதை சொல்ல முடி...\nநானும் கொஞ்சம் திண்ணையை தேய்ச்சுக்கறேன்\nஉன்னை கரம் பிடித்தேன்... வாழ்க்கை ஒளிமயமானதடீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2012/10/blog-post_13.html", "date_download": "2021-06-15T12:14:30Z", "digest": "sha1:W32CYUWP2TWYJBHTBGNHTIUFR2CAGOBL", "length": 38717, "nlines": 549, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: நிஜமாகவே போலீசார் மக்களின் நண்பர்கள் தான்! வாழ்க காவல்துறை! மிக்க நன்றி!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nநிஜமாகவே போலீசார் மக்களின் நண்பர்கள் தான் வாழ்க காவல்துறை\nஎன் செல்போன் இப்போது என்னிடம் இல்லை :\nஅது ஒரு பெரிய சுவாரஸ்யாமான கதை. நேற்று நான் சென்னையில் இருந்து மயிலாடுதுறை வர வேண்டி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தேன். அடுத்த ரயில் மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் தான் என சொன்னதால் எனக்கு பேருந்து பயணம் ஒத்து வராமையால் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து விட்டேன். அப்போது நண்பர்கள் போனில் பேசிக்கொண்டு இருந்தமையால் போனில் பேட்டரி தீர்ந்து விட்டது. உடனே அங்கே இருந்த பாயிண்டில் ஏற்கனவே மூன்று போன்கள் இருந்தன. அதிலே ஒன்றில் மாட்டி விட்டு பக்கத்தில் அமர்ந்து பேப்பர் படிக்க தெடங்கினேன்.\nஒரு இரண்டு நிமிடம் தான் அதிகபட்சமாக ஆகியிருக்கும். என் செல்போனை காணவில்லை. சார்ஜரும் இல்லை. அங்கே சார்ஜ் போட்டுக்கொண்டு இருந்த இரு கல்லூரி பெண்களிடம் \"அய்யோ என் செல்போனை காணவில்லை. யாராவது எடுத்து போனதை பார்த்தீர்களா, கொஞ்சம் உங்க போனில் இருந்து என் போனுக்கு போன் செய்யுங்க\" என சொன்னதுக்கு அவங்க பயந்து கொண்டு மாட்டேன் என சொல்ல நான் ஓடிப்போய் ரயில்வே பாதுகாப்பு ஸ்டேஷனுக்கு விஷயத்தை சொன்னேன்.\nஅந்த ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் கொஞ்சம் பீதியை கிளப்பியது. ஒருவனை ஜட்டியோடு கைவிலங்கு இட்டு அதை ஒரு நாற்காலியில் பினைத்து இருந்தனர். எல்லாருமே ஒரு வித பரபரபுடன் வேலை செய்து கொண்டு இருக்க என்னை ஒரு இன்ஸ்பெக்டர் விசாரித்து விட்டு \"ஆமா காலைல இருந்து பத்து பேர் வந்து புகார் சொல்லிட்டாங்க, ஆனா புகார் எழுதி கொடுங்கன்னு சொன்னா யாரும் முன்வரவில்லை\" என சொல்ல அதற்கு நான் \"சார் நான் புகார் எழுதி தர்ரேன் சார்\" என சொன்னேன். அவர் ரைட்டரை நோக்கி கைகாண்பிக்க அவர்களே பேப்பர் பேனா எல்லாம் கொடுக்க நான் விளக்கமாக புகார் எழுதி கொடுத்தேன். இன்ஸ்பெக்டர் அவரது போனில் இருந்து என் நம்பருக���கு அழைக்க அது ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது.\nபுகாரை பதிவு செய்யலாமா என அவர் மீண்டும் கேட்க நான் \"தாராளமா செய்யுங்க சார்\" என சொன்னேன். அப்போது மதியம் 2.30 ஆகி இருந்தது. நான்கு மணிக்கு கிளம்ப வேண்டிய செந்தூர் எக்ஸ்பிரஸ் வந்து நிற்க நான் போய் ஏறிவிட்டேன்.மனசே சரியில்லாமல் பக்கத்தில் இருந்த ஒருவரிடம் செல்போன் வாங்கி என் நம்பருக்கு போன் செய்ய அதிஷ்டவசமாய் ரிங் போனது. யாரோ எடுத்தாங்க. உடனே நான் \"சார் அது என் செல்போன் தான். நான் எக்மோர்ல இருக்கேன். அதை கொடுத்தா நான் அதிலே இருக்கும் நம்பர் எல்லாம் எடுத்து கிட்டு போனையும் உங்க கிட்டே தர்ரேன்\" என சொல்லி கொண்டே இருக்கும் போது அவன் போனை கட் பண்ணிட்டான்.\nநான் மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் ஓடிவந்து \"சாமி\" என்கிற வேறு ஒரு இன்ஸ்பெக்டர் இருந்தார். அவரிடம் விஷயத்தை சொன்னேன். அவர் என்னை \"பதட்டப்படாதீங்க. உங்க நம்பரை சொல்லுங்க\" என சொல்லி விட்டு என் நம்பருக்கு போன் செய்தார். ரிங் போனது. அவன் எடுத்தார். உடனே அந்த கிரைம் இன்ஸ்பெக்டர் \" அய்யா வணக்கமுங்க. நான் ஒரு பிஸ்கட் கம்பனில கூலி வேலை பார்க்குறனுங்க. நான் சென்னைக்கு வந்தேனுங்க. நான் சென்னைக்கு போக வேண்டிய ஆள் நம்பர் அதுல இருக்குதுங்க. கொஞ்சம் நீங்க எங்க இருக்கீங்கன்னு சொன்னா நான் வந்து நம்பர் வாங்கிப்பேனுங்க. என் கைல முன்னூத்து சொச்சம் பணம் இருக்குதுங்க. அதையும் தர்ரேங்க. அந்த போனும் நீங்களே வச்சுகுங்கய்யா. புண்ணியமா போவுமுங்க\" என சொல்ல அந்த மனமிளகிய திருடன் \"அய்யய்யோ நான் பாண்டிபசார்ல பக்கத்துல சத்யா பசார்ல இருக்கேனே. சரி காசோட வாங்க\"ன்னு சொல்ல அதற்கு அந்த இன்ஸ்பெக்டர் \"அடடே பாண்டிபசாருங்களா, அங்க என் நண்பர் இருக்காருங்கய்யா, கொஞ்சம் இருங்க அவரு நம்பரை கான்பரன்ஸ்ல போடுறேன். அவரு ஒரு குடை யாவாரிங்க, அவரு கிட்ட கொடுத்துங்கய்யா\" என சொல்ல அந்த திருடனும் சரி என்றான்.\nஉடனே நம்ம இன்ஸ்பெக்டர் கொஞ்சம் இருங்கன்னு சொல்லி அவனை ஹோல்டுல போட்டுட்டு வேற நம்பருக்கு போன் செஞ்சாரு \" பாண்டிபஜார் கிரைம் இன்ஸ்பெக்டர் அய்யாங்குளா. நான் எக்மோர் ஆர் பி எஃப் கிரைம் இன்ஸ்பெக்டர் சாமி பேசுறேங்க.வணக்கமுங்க அய்யா. இப்ப லைன்ல ஒரு அக்யூஸ்டு ஹோல்டுல இருக்கான். இப்ப உங்க பேரு தொரைசாமிங்கய்யா, குடையாவாரி. அவன் அங்க பக்கத்திலே சத்யா ���சார்ல இருக்கான், செல்போன் தீஃப்ய்யா அவன். அனேகமா ஒரு பத்து செல்போன் அவன் கைல இருக்கும். இருங்க அவனை கான்பரன்ஸ்ல போடுறேன். அவன் அடையாளம் கேட்டுட்டு போய் அள்ளுங்கய்யா, நானும் அங்க வர்ரேன்\" என சொல்லிவிட்டு அவருடன் லைன் கொடுத்தார்.\nபின்னர் அந்த பாண்டி பஜார் இன்ஸ்பெக்டர் \" அய்யா வணக்கமுங்க. நான் தொரசாமிங்கய்யா. கொடை யாவாரிங்க. அய்யா அடையாளம் சொன்னா வந்து வாங்கிபனுங்கய்யா\" என சொல்ல அவன் அடையாளம் சொல்ல .... பின்னர் அந்த இன்ஸ்பெக்டரிடம் இருந்து நம்ம இன்ஸ்பெக்டர் கிட்டே போன் வந்துச்சு. இவர் எல்லாத்துக்கும் \"உம் உம் சரிங்கய்யா சரிங்கய்யா\" என சொல்லி விட்டு என்னிடம் ஒரு பேப்பரில் ஒரு அட்ரஸ் எழுதி கொடுத்து விட்டு இங்க இருக்கும் உங்க போன் அங்க போய் வாங்கிகுங்க\" என சொன்னார். அப்போது மணி மாலை 3 மணி. ஒரு மணி நேரத்தில் நான் அங்கே போய் இடம் தேடி வாங்கிட்டு ரயிலை பிடிக்க முடியாது என்பதால் ரயில் ஏறிவிட்டேன். மயிலாடுதுறை போனதும் சென்னையில் இருக்கும் யாரிடமாவது பேசி வாங்கலாம் என அரை மனதுடன் ஏறிவிட்டேன்.\nஇதிலே என்ன ஒரு கூத்துன்னா பாண்டிபசார் இன்ஸ்பெக்டர் ஜீப்ல அங்க ரெண்டே நிமிஷத்திலே போயிட்டாரு. இவன் சொன்ன அடையாளத்திலே அவனை நோக்கி போகும் போதே செல்போன்கள் இருந்த பையை விற்க வந்த கடையிலேயே போட்டு விட்டு ஓடிட்டான். அவனை பிடிக்க வந்த இஸ்மாயில் என்னும் கடைக்காரரை கீழே தள்ளிவிட்டு ஓடிட்டான். கிட்ட தட்ட இருபது செல்போன்கள்.\nஅந்த இஸ்மாயில் கிட்டே பாண்டிபசார் இன்ஸ்பெக்டர் கிடைத்த எல்லா செல்போன்கள் மாடல் மற்றும் பெயர்கள் எல்லாம் எழுதி வாங்கிட்டு எல்லா போனுக்கும் அதிலே இருக்கும் எதுனா நம்பருக்கு போன் செஞ்சு செல்போன் ஓனர் யார்ன்னு கேட்டு ஒப்படைத்து அவங்க கிட்டே கையெழுத்து வாங்கிட்டு அதை என் கிட்டே கொண்டு வந்து கொடுக்கனும் என சொல்லிட்டு போயிட்டார்.\nஅந்த இஸ்மாயில் என் போன்ல இருந்த முதல் நம்பராக இருந்த \"அப்துல்லா\" நம்பருக்கு போன் செய்ய அது ஸ்விட் ஆஃப் ஆகி இருந்தைமையால் அவர் வேறு நம்பரை தேட அதிலே நம் நண்பர் பதிவர் காரைக்கால் இஸ்மாயில் பெயரை வைத்து இருக்க \"அடடே நம்ம பெயரா இருக்குதே\" என நினைத்த இஸ்மாயில் அந்த பதிவர் இஸ்மாயில்க்கு போனை போட்டு \"இது யார் போனுங்க\" என கேட்க இது \"அபிஅப்பா\" போன் என சொல்ல அதற்கு அந்த இஸ்மாயில் \"அப்படியாங்க. இது திருட்டு போய் கிடைச்சுது. அவரு கிட்ட சொல்லி என் கிட்ட வந்து வாங்கிக்க சொல்லுங்க\" என சொன்னதும் நம்ம பதிவர் இஸ்மாயில் என் நண்பர் என்பதால் என் மனைவி நம்பருக்கு மயிலாடுதுறைக்கு போன் செய்து \"அண்ணி, அபிஅப்பா செல்போன் ரயில்வே ஸ்டேஷனில் திருட்டு போச்சுது. அது பாண்டி பசார்ல இன்ன அட்ரஸ்ல இருக்குது. போய் வாங்கிக்க சொல்லுங்க\" என சொல்ல உடனே என் மனைவி சென்னையில் இருக்கும் என் அண்ணன் சம்மந்தம் என்பவருக்கு போன் செய்து விஷயம் சொல்ல நான் இரவு பத்து மணிக்கு மயிலாடுதுறை வந்து சேரும் முன்ன என் போன் கிடைத்து விட்டது. ஆனால் இன்னும் என் கைக்கு வந்து சேரவில்லை. இன்னும் இரண்டு நாளில் நான் மீண்டும் சென்னைக்கு போனதும் தான் என் கைக்கு வரும்.\nநான் சாமி என்னும் ஆர் பி எஃப் கிரைம் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து நன்றி சொன்னேன். அதற்கு அவரு \"சார், காலை முதல் செல்போனை குறிவச்சு ஒருத்தன் அடிச்சிருக்கான். ஆனா வந்து யாரும் தைரியமா ஒரு புகார் எழுதி தரலை. ஏன்னா பயம். கோர்ட் கேஸ்ன்னு ஆகுமேன்னு பயம். பின்ன எப்படி நாங்க எங்க போய் தேடுவது. பாருங்க இப்ப பாதிக்கப்பட்டவங்க எல்லாரும் புகார் கொடுத்தா நாங்க இன்னிக்கு பிடிச்ச 20 செல்போனையும் அந்த புகார் செஞ்சவங்களுக்கு திருப்பி கொடுத்திருக்கலாம். போலீசார் உங்கள் நண்பன்னு ஏன் இன்னனும் நினைக்காம இருக்காங்க மக்கள் நன்றில்லாம் வேண்டாம். இனிமே இது போல அலட்சியமா இருக்காதீங்க.\" என சொன்னார்.\nநிஜமாகவே போலீசார் மக்களின் நண்பர்கள் தான் வாழ்க காவல்துறை\nLabels: அனுபவம், காவல்துறை, செல்போன், நன்றி\nஇந்த ஒரு விஷயத்த வெச்சு போலீச்காரன்களை நம்பீராதீங்க\nபாராட்டுக்குரியவர் அந்த காவல்துறை நண்பர்.... அவரைப் பாராட்டி பதிவிட்ட உங்களுக்கு நன்றி.\nஇந்த பதிவு போட்டது உங்க தம்பிக்கு தெரியுங்களா கொல்லப்போறாரு ஜெ. ஆட்சி நல்லாயிருக்குன்னு காட்டி விட்டாய் என்று\nதொலைந்த போனின் மாடல் என்ன சார்\nநல்ல விஷயம் நடந்தால் பாராட்டுவோரை எனக்கு மிகவும் பிடிக்கும். காவல்துறையில் மக்கள் விரோதிகள் மிகுந்து இருந்தாலும்... அங்கே மக்களுக்கான உற்ற நண்பர்கள் எங்கேயாவது இருந்தால் உடனடியாக அவர்களை சுட்டிக்காட்டி பாராட்டும் உயர்ந்த மனப்பக்குவம் தற்போது குறைந்து வருகிறதே... என்ற கவலையி���் நான் இருக்கும் போது மெய்யாலுமே பிக் பூஸ்ட் உங்க பதிவு சகோ.அபி அப்பா.. அதிலும் கட்சி அரசியல் கடந்து பாராட்டியது சபாஷ் போட வைக்கிறது.. அதிலும் கட்சி அரசியல் கடந்து பாராட்டியது சபாஷ் போட வைக்கிறது.. வாழ்த்துகள் சகோ..\nமயிலாடுதுறை அபிஅப்பா அவர்களே உங்களுக்கு ஒரு செய்தி சொல்றேன் . ஒரு காலம் இருந்தது அது \"ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகுமா\" என்பது . அப்பொழுது அனைவரும் சேவை செய்பவர்களாக இருந்தார்கள் . ஒரு தவறு நடந்தால் அதனை முறையோடு கேட்பார்கள் . மிசாரமில்லை. அதனை அரசை கேட்பதற்கும் அல்லது ஒரு மனு கொடுக்கவும் யாருமில்லை . இப்பொழுது அதனை அரசியல் நோக்கில் பார்கிறார்கள் ஆனால் சேவை நோக்கில் அணுகுவதில்லை . நீங்கள் பழைய மாயவரத்து மனிதர் அதனால் உங்களால் முடிந்தது செய்தீர்கள் . \"நல்லார் ஒருவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை\"யாக வந்து சேவையும் செய்து மற்றவரையும் தொடர விரும்புகின்றீர்கள் . வாழ்த்துகள்\nநல்ல பகிர்வு, நன்றி சகோ.\nஎதற்கெடுத்தாலும் எல்லாவற்றிலும் அபத்த அரசியலை நுழைக்கும் அப்ரோச்சை நம் மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.\nஉடனே நடவடிக்கை எடுத்த போலீஸ்காரரின் புத்திசாலித்தனம் பாராட்டுக்குரியது. இது போன்ற நல்ல காரியங்கள் நடந்தால் உடனே அவருடைய மேலதிகாரிகளுக்கும் ஃபோனிலாவது தெரிவியுங்கள். நாங்கள் இங்கே அப்படி செய்வது வழக்கம். (சரியாக வேலை செய்யாதவர்களை பெண்டு எடுக்கிறோம் அல்லவா ஒரு சேஞ்சுக்கு இப்படியும் செய்யவேண்டும் ஒரு சேஞ்சுக்கு இப்படியும் செய்யவேண்டும்\n என்னோட போன் கூட காணாம போச்சு அந்த இன்ஸ் அய்யாவ திருப்பூர் ட்ரான்ஸ்பர் பண்ணுனாங்கன்னா போயி வணக்கம் வெச்சு ஒப்பாரி போட்டுருவேன் அந்த இன்ஸ் அய்யாவ திருப்பூர் ட்ரான்ஸ்பர் பண்ணுனாங்கன்னா போயி வணக்கம் வெச்சு ஒப்பாரி போட்டுருவேன்\nஅருமையான இந்த பதிவை நாங்கள் பெற நீங்கள் உங்கள் செல் போனை தொலைக்க வேண்டியதாகி விட்டது\nஇந்த அருமையான பதிவை நாங்கள் பெற நீங்கள் செல் போனை தொலைக்க வேண்டியதாகி விட்டது\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nநாடாளுமன்ற தேர்தல் 2019 பிர\nபிறந்த நாள் வாழ்த்���ு கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nகலா ரசிகமணியும் ஒரு சின்ன கதையும்\nநிஜமாகவே போலீசார் மக்களின் நண்பர்கள் தான்\n\"பிள்ளையார் \"பிடிக்க அது \"பெரியார்\" ஆனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/06/27/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2021-06-15T13:33:45Z", "digest": "sha1:G2UNRV7KUL2C5P63R25TRDMFZVYLPQS4", "length": 5131, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "இலங்கைக்கான வரிச்சலுகை தொடருமென பிரித்தானிய அரசாங்கம் அறிவிப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கைக்கான வரிச்சலுகை தொடருமென பிரித்தானிய அரசாங்கம் அறிவிப்பு-\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேறியதன் பின்னரும் தமது நாட்டு சந்தையில் இலங்கைக்கான வரிச்சலுகை, தொடரும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கையிலிருந்து பெருந்தொகையான ஆடை உற்பத்திகள் உள்ளிட்ட பொருட்கள் பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nஇதற்காக வழங்கப்படுகின்ற வரிச்சலுகை அல்லாத பட்சத்தில், இலங்கையின் உற்பத்திகள் 10 சதவீத இலாப இழப்பை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதன் பின்னரும் இந்த வரிச்சலுகை தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« மாணவர்களின் இறப்பு வீதம் அதிகரிப்பு- வட மாகாண கல்வி அமைச்சர் இன்னமும் நியமிக்கப்படவில்லை-வடக்கு முதல்வர்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://franceseithi.com/jaffna-news-1785/", "date_download": "2021-06-15T13:46:12Z", "digest": "sha1:Z35WFJQVPM2CCBLHPFFHXFUFGCAS5U5C", "length": 11760, "nlines": 94, "source_domain": "franceseithi.com", "title": "⚫🇱🇰சற்று முன் கிடைத்த செய்தி! யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்தியரினை தொடர்ந்து தாதியருக்கும் கொரோனா தொற்று உறுதி! அவதானம் மக்களே! • FRANCE SEITHI", "raw_content": "\n— பிரபலமாகும் பதிவுகள் —\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️😳வெளிநாடொன்றில் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி\n⚫🇱🇰இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\n🔴🇱🇰😳அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் பஸில் கைது\n⚫🇫🇷ஜனாதிபதி மக்ரோன் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n⚫🇫🇷பிரான்ஸ் ஊரடங்கின் புதிய அட்டவணை\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n⚫🇱🇰சற்று முன் கிடைத்த செய்தி யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்தியரினை தொடர்ந்து தாதியருக்கும் கொரோனா தொற்று உறுதி யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்தியரினை தொடர்ந்து தாதியருக்கும் கொரோனா தொற்று உறுதி\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சை பிரிவின் பொறுப்புத் தாதிய உத்தியோகத்தருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று காலை அன்டிஜன் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நோயாளி ஒருவருக்கும் தொற்று உள்ளமை அன்டிஜன் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.அடையாளம் காணப்பட்ட இருவரின் மாதிரிகளுடன் மேலும் சிலரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன. பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று மாலையே வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று காலை முன்னெடுக்கபட்ட அன்டிஜன் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே தாதிய உத்தியோகத்தர் மற்றும் நோயாளி ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக நோயார்களைப் பார்வையிட வருபவர்களுக்கு தடை விதிப்பது தொடர்பிலும் ஏற்கனவே வந்த சென்றவர்கள் தொடர்பிலும் தகவல் திரட்டப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் இத தொடர்பில் வைத்தியசாலை நிர்வாக மட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\nமுந்தைய பதிவு இலங்கையில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவன்..\nஅடுத்த பதிவு ⚫⚫🇱🇰😳கிளிநொச்சியில் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை வைத்திருந்தவர் கைது\n— சமீபத்திய பதிவுகள் —\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\nஇலங்கையில் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzakkam-jan-2021/41409-2021-01-11-13-26-21", "date_download": "2021-06-15T13:39:41Z", "digest": "sha1:WCF5LWINCQULQBQX5BAZDEFAYXYMV52P", "length": 16375, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "‘சரியான பெயர்’", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2021\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவைச் சுற்றிய சே.ப.நரசிம்மலு நாயுடுவின் பயண நூல்\nஞானத்தைப் போதிப்பதா ‘ரிக்’ வேதம்\nதமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்க தயாரிக்கப்பட்ட குறுந்தகடு\nஅம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு - 3\nதேசிய இனங்களின் மொழிகளை அழிக்கும் 'தேசியக் கல்விக் கொள்கையை’த் தீயிட்டுப் பொசுக்குவோம்\nவேதங்கள் - தமிழர் மரபுக்கு முரணானது\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக - சட்ட அமைப்பு\nSkater Girl - சினிமா ஒரு பார்வை\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nபழைய புத்தக கடைகளில் சிதறி கிடக்கும் தோழரின் உடற்துண்டுகள்\nசித்திரபுத்திரன் - கடவுள் கருணை\nதமிழ் 'நாட்டை’ எதிர்க்கும் ஒன்றிய உயிரினங்கள்\nகாலரா பெருந்தொற்று நோயை வென்ற தமிழீழ நடைமுறை அரசு\nகொரொனோ மரணத்திற்குள் தள்ளப்படும் ஆட்டோமொபைல் ஊழியர்கள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2021\nவெளியிடப்பட்டது: 12 ஜனவரி 2021\n“முருகா, இந்த சங்கிகளை அடக்க வர மாட்டாயா” என்று உண்மையான சைவர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.\n“நீ இந்துவாக இருந்தால் மட்டும் போதாது; நீ விபூதியணிந்து சைவக் கோலம் பூண்டால் மட்டும் நாங்கள் மதிக்க மாட்டோம்; இந்த பக்தி கோலத்தோடு மோடிஜிக்கு ‘ஜே’ போட வேண்டும்; ஆர்.எஸ்.எஸ்.யை ஆதரிக்க வேண்டும்; தி.மு.க. ஒழிக என்று கூற வேண்டும்; அப்போதுதான் நீ இந்து; இல்லையேல் இந்து துரோகி” என்று சங்கிகள் பேசும்போது, உண்மை பக்தர் கள் வேறு என்னதான் செய்வார்கள்\nகலையரசி நடராசன், சைவத்தில் ஊறி நிற்பவர். நெற்றியில் விபூதி கோலத்துடன் காட்சியளிப்பவர். சைவம் - இந்து மதம் அல்ல என்று ஓங்கி முழங்குகிறார். என்னுடைய ‘தமிழ்’ மொழியோடு ‘இந்து’வையும் சமஸ்கிருதத்தையும் இணைக்கவே கூடாது என்கிறார். ஆரியத்துக்கும் தமிழனுக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி கேட்கிறார்.\nகலையரசியைப் போல் எத்தனையோ சைவர்கள் - தமிழர் என்ற உணர்வோடு களத்துக்கு வந்துவிட்டார்கள். பெரியாரோடு மேடையைப் பகிர்ந்து கொண்ட குன்றக்குடி அடிகளார் - சைவர் தான். அவர் ���ான் பார்ப்பனியத்தை எதிர்த்தார். திரு.வி.க. - சைவர்தான். அவர் பெரியாரோடு சேர்ந்து திராவிட நாடு கேட்டார்.\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சைவர் தான். அவர்தான் பெரியாரோடு வகுப்புரிமை கேட்டார். அந்த மரபில் இப்போது கலையரசிகளைப் போல் பல சைவர்கள் பார்ப்பன எதிர்ப்பைப் பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் சங்கிகள் பா.ஜ.க. வழியாக ஆரியத்தை நுழைக்கத் துடிக்கிறார்கள். அதைத் தடுக்கும் ஒரே சக்தி ஸ்டாலின் தலைமையில் வீறுநடை போடும் தி.மு.க. தான் என்று துணிவோடு முழங்குகிறார்கள்.\nஇந்து விரோதக் கட்சி என்ற முத்திரை குத்தி தி.மு.க.வை வீழ்த்த நினைத்தோமே இங்கே பக்தியாளர் களே நமக்கு எதிரிகளாக வருகிறார் களே என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறது ஆரியம்.\nசென்னையில் அனைத்து மதத்தினரையும் ஒன்றிணைக்கும் விழாவுக்கு மு.க. ஸ்டாலினை சிறப்பு விருந்தினராக கிறிஸ்துவர்கள் அழைத்திருந்தனர். அதில் அம்மையார் கலையரசி சைவக் கோலத்துடன் ஆரிய எதிர்ப்பை முழங்கிய காட்சி சங்கிகளை தூங்க விடவில்லை.\nமதன் ரவிச்சந்திரன் என்ற ஒரு பா.ஜ.க. ஆசாமி, கலையரசியை பேட்டி காண அவர் வீட்டுக்குப் போயிருக்கிறார். முன் அனுமதியும் கேட்கவில்லை. தான் நடத்தி வரும் ‘மதன் டைரி’ என்ற வலைக்காட்சி (யு.டியூப்) பெயரை மறைத்துக் கொண்டார். ‘சமூக நீதி சேனல்’ என்று பொய் சொல்லியிருக்கிறார். ‘கலையரசி ஒரு தி.மு.க. ஆதரவாளர்; சைவர் அல்ல’ என்று நீரூபிக்க மடக்கி மடக்கி கேள்விகளைக் கேட்டிருக்கிறார்.\nதி.மு.க.வை இந்து விரோத கட்சி என்பார்கள். அதே நேரத்தில் கடவுள் நம்பிக்கையாளர்கள் தி.மு.க.வை ஆதரித்தால் அவர்களை பக்தர்களாக ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். என்னப்பா, இது கதை\nஇந்த ஆசாமிக்கு கலையரசி, சரியான பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்; ‘அயோக்கியர்கள்’. சரியான பெயர் தான்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected].com. வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.dw-inductionheater.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%83%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2021-06-15T14:01:25Z", "digest": "sha1:ZKNNYWXWZBBLOIEEHPMZ6GT62R45PDH4", "length": 19287, "nlines": 248, "source_domain": "ta.dw-inductionheater.com", "title": "உருவாக்கும் கார்பைட் ஸ்டீல் இன்சைக்கிங் ப்ரீஹேட்டிங் ரிவேட்ஸ் உற்பத்தியாளர்", "raw_content": "\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\nமுகப்பு / பயன்பாடுகள் / முன்னிலைப்படுத்துதல் / கார்பைடு ஸ்டீலின் தூண்டுதல் ரிவெட்டுகள்\nகார்பைட் ஸ்டீல் இன்சைக்கிங் ப்ரீஹேட்டிங் ரிவிட்ஸ்\nபகுப்பு: முன்னிலைப்படுத்துதல் குறிச்சொற்கள்: தூண்டுதல், தூண்டலுக்கான தூண்டுதல், தூண்டல் preheating உருவாக்கம், preheating, கார்பைட் எஃகு preheating, உருவாக்குவதற்கு preheating, preheating தூண்டல், preheating rivets\nகார்பைட் ஸ்டீல் இன்ஹெக்டர் ப்ரீஹேட்டிங் ரிவிட்ஸ் ரஃப் எல்எஃப் இன்டக்சன் உருவாக்கும் வெப்பமூட்டும் அலகுகள்\nகுறிக்கோள் கட்டுமானத்திற்கான சீர்திருத்தத்திற்கான குறைந்த கார்பன் ஸ்டீல் ரிவெட்டுகள் மற்றும் ஹேண்ட்ரெயில் பார்கள்\nபொருள் குறைந்த கார்பன் ஸ்டீல் ரிவெட்டுகள் 7/16 ”(11.1 மிமீ) தியா x 1.5” (38 மிமீ) & 1.9 ”(47 மிமீ) நீளம், குறைந்த கார்பன் பார் 1.25” (32 மிமீ) தியா எக்ஸ் 3 ”(75 மிமீ) வெப்ப மண்டலம்\nகம்பிகளுக்கு 48 கிலோஹெர்ட்ஸ் ரிவெட்டுகளுக்கு அதிர்வெண் 55 கிலோஹெர்ட்ஸ்\nஉபகரணங்கள் · DW-HF-25 kW தூண்டல் வெப்பமாக்கல் அமைப்பு, மொத்தம் 1.5 F க்கு இரண்டு 0.75 F மின்தேக்கிகளைக் கொண்ட தொலைநிலை பணிநிலையம் கொண்டது.\nApplication இந்த பயன்பாட்டிற்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட ஒரு தூண்டல் வெப்பமூட்டும் சுருள்.\nசெயல்முறை ஒரு மூன்று முறை இணைக்கப்பட்ட ஹெலிகல் சுருள் ரிவெட்டுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஹேண்ட்ரெயில் கம்பிகளை முன்கூட்டியே சூடாக்க நான்கு முறை இணைக்கப்பட்ட ஹெலிகல் சுருள் பயன்படுத்தப்படுகிறது. ரிவெட்டுகள் 1922 ºF (1050 ºC) இல் வெப்பப்படுத்தப்படுகின்றன\n22-25 வினாடிகள் மற்றும் பார்கள் 1922 ºF (1050 ºC) க்கு 4 நிமிடங்கள் 43 வினாடிகளில் வெப்பப்படுத்தப்படுகின்றன.\nமுடிவுகள் / நன்மைகள் தூண்டல் வெப்பம் வழங்குகிறது:\n· கட்டுப்பாட்டு வெப்ப முறை\n· தளம் இடம் பயன்படுத்த எ���ிதானது\nபாதுகாப்பாக, திறந்த வெளிச்சம் இல்லை\n· கூட வெப்ப விநியோகம்\nநூல் பகுதிகளுக்கு உயர் அதிர்வெண் தூண்டல் Preheat\nதூண்டுதலுடன் போஸ்ட் வெல்டிங் வெப்ப சிகிச்சை இயந்திரம்\nகேள்வி / கருத்து *\nமந்த வாயு மற்றும் வெற்றிட தொழில்நுட்பத்துடன் தூண்டல் வெப்பமாக்கல் செயல்முறை\nதட்டையான வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் தூண்டல் மன அழுத்தம்\nதூண்டல் வசந்த வெப்பமாக்கல் பயன்பாடு\nதூண்டல் வெப்ப சிகிச்சை மேற்பரப்பு செயல்முறை\nபிரேசிங் மற்றும் வெல்டிங் உடன் உலோகத்தை இணைத்தல்\nRPR தூண்டல் பைப்லைன் பூச்சு அகற்றுதல்\nஆர்.பி.ஆர் தூண்டல் நீக்குதல்-தூண்டல் துரு & பெயிண்ட் பூச்சு அகற்றுதல்\nதூண்டல் Preheating எஃகு குழாய்கள்\nகணினி உதவியுடன் தூண்டல் அலுமினிய பிரேசிங்\nதூண்டலுடன் சாண்ட்விச் குக்வேர் கீழே பிரேஸிங் இயந்திரம்\nசமையல் பாத்திரங்கள் கீழே தூண்டல் பிரேஸிங் இயந்திரம்\nMFS நடுத்தர அதிர்வெண் வெப்ப அமைப்புகள்\nரயில் உயர் அதிர்வெண் தூண்டல் கடினப்படுத்தும் இயந்திரம்\nதானியங்கி கியர்ஸ் கடினப்படுத்தும் இயந்திரம்\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf/190", "date_download": "2021-06-15T14:06:52Z", "digest": "sha1:IRFEOQQRZTXDO5SFY3KCKGYBVTEUSPG5", "length": 7540, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/190 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n} % கடக்கும். நானும் கெளரவம் பாராமல் ஜூடிக்குக் கடிதம் எழுதி அவள் தங்தை உடனடிய க சரஸ்வதியைக் கவனிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.\" அந்தக் கடிதத்தைத்தான் டெல்லியிலிருந்து திரும்பிய ஜூடி கண்டாள். இரவு விமானத்தில் திரும்பியபின் கன்ருகக் காலே உணவை அருந்திருக் கொண்டிருக்கும் பொழுது அவள் அதைப் படித்தாள். பப்பாளிப்பழம் எலுமிச்சம்பழம், பொரித்த முட்டை, கொய்யாப்பழம் எல்லாம் இருந்தன. டெல்லிக் கொய்யாப்பழத்தைப்போல இது அவ்வளவு பெரிதாகவும் சுவையாகவும் இல்லை. டெல்லி மிகவும் குளிராக இருந்ததைப் பற்றியும், யானையைப் பற்றி யும், ஒட்டகத்தின் வினுேதமான முகத்தைப் பற்றியும் அவள் தன் தாயிடம் விளக்கிச் சொல்லிக் கொண்டிரு���்தாள். அதனுல் கொஞ்ச நேரத்திற்கு லட்சுமியின் கடிதம் எவ்வளவு முக்கியமானது என்பதை அவள் உணரவில்லை. லட்சுமி உற்சாகமான முறையில் கடிதத்தைத் தொடங்கி, சரஸ்வதி யைப் பற்றிய முக்கியமான பகுதியைப் பின்னுல்தான் எழுதியிருந்தாள். ஜூடி அக்கடிதத்தைத் தன் தந்தையிடம் கொடுத்தாள். அவர் காப்பி அருந்துவதை கிறுத்தி விட்டுப் புருவத்தை நெரித்துக்கொண்டு இந்தியாவின் சுகாதார ஏற்பாடுகளைப்பற்றி முணுமுணுக்கத் தொடங் கினர். அந்தச் சமயத்தில் எதிர்பாராதவிதமாகத் திடீரென்று அம்மணிப்பாட்டி அங்கு வந்து ஜூடியின் தந்தைக்கும், தாய்க்கும் நமஸ்காரம் செய்தாள். ஜூடியின் தாய் அவளுக்கு ஒரு கோப்பையில் காப்பி வழங்கி விட்டு, ஓரளவு திகைப்போடு கால கிலேமையைப்பற்றி பேசத் தொடங் கினுள். ஆனல் ஜூடி, \"இப்பொழுதுதான் கடிதம் வந்ததுஅவர்கள் வந்துவிட்டார்களா\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 08:19 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/chiyaan-60-movie-team-upset-with-vani-bhojan-083706.html", "date_download": "2021-06-15T14:24:37Z", "digest": "sha1:JWQOCZ5OE6HD6J4XWCKVLAUQOYLO76PF", "length": 13801, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சியான் 60 படத்தின் கதையை உளறிக்கொட்டிய நடிகை.. கடுப்பில் படக்குழு.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! | Chiyaan 60 movie team upset with Vani bhojan - Tamil Filmibeat", "raw_content": "\nகொரோனா நிவாரண நிதி.. ரூ. 25 லட்சம் கொடுத்த விஜய்சேதுபதி\nNews கோபிகான்னு அழைத்தால்.. அந்த மாணவியை அடையாமல் விடமாட்டார் சிவசங்கர் பாபா.. முன்னாள் மாணவி பகீர்\nLifestyle நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா இந்த ஆசனங்களை தினமும் செய்யுங்க போதும்...\nAutomobiles ஹைட்ரஜனில் இயங்கும் டிஃபென்டர் எஸ்யூவியை உருவாக்கும் லேண்ட்ரோவர்\nSports அஷ்வின் \"திறமை\" மீதான விமர்சனம்.. சஞ்சய் மஞ்சரேக்கருக்கு தரமான \"பதிலடி\" - வச்சு செய்த லக்ஷ்மண்\nFinance முதல் நாளிலேயே ஜாக்பாட்.. டாஸ்மாக் மூலம் ரூ.164.87 கோடி வருமானம்..\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசியா���் 60 படத்தின் கதையை உளறிக்கொட்டிய நடிகை.. கடுப்பில் படக்குழு.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nசென்னை: சியான் 60 படத்தின் கதையை அப்படத்தின் ஹீரோயின் உளறிக் கொட்டியதால் படக்குழு கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசியான் 60 படத்தின் கதையை உளறிக்கொட்டிய நடிகை.. கடுப்பில் படக்குழு.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதமிழ் சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் ஜகமே தந்திரம் படத்தின் பார்ட் 2 படம் தொடர்பான தகவலை கூறியுள்ளார் பிகே.\nஇதேபோல் சியான் 60 படத்தின் கதையை உளறிக்கொட்டிய நடிகை வாணி போஜனால் படக்குழு கடுப்பாகி இருப்பதாகவும் கூறியுள்ளார் பிகே. மேலும் நளன் குமாரசாமி ஆர்யாவை வைத்து இயக்கும் படம் த்ரில்லர் படமாக இருக்கும் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.\nநெற்றிக்கண் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வரும் 9ஆம் தேதி ரிலீஸ் ஆவது குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது. மேலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள குட்லக் சகி படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா என்ற தகவலையும் கூறியுள்ளார் பிகே.\nகாங்கிரஸ் கட்சியில் இணைய உள்ள பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\n12 மொழிகளில் ரிலீஸாகும் ஆர்ஆர்ஆர்.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nகதை கேட்ட பிரபல நடிகர்.. காத்திருக்க சொன்ன வெற்றிமாறன்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஅவருக்கூட நடிக்க ஓகேதான்.. ஆனா அம்மாவாலாம் முடியாது.. விஜய்சேதுபதிக்கு நோ சொன்ன பிரபல நடிகை\nவிஜய் சேதுபதி வேண்டாம்.. ஆர்கே சுரேஷ்தான் வேணும்.. கறார் காட்டிய பாலா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஎன் பெயரை பயன்படுத்தாதீர்கள்.. வெற்றிமாறனிடம் ஸ்ட்ரிக்ட்டாய் சொன்ன எழுத்தாளர் ஜெயமோகன்\nமாநாடு படம் அந்த படத்தின் ரீமேக் இல்லை.. அடித்து சொல்லும் படக்குழு.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஓடிடியில் ரிலீஸ் ஆகும் படம்.. பயங்கர அப்செட்டில் விஜய் சேதுபதி.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஅஜித்தின் 62வது படத்தை இயக்கப்போவது இவர்தான்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nகடனில் சிக்கித் தவிக்கும் சிவகார்த்திகேயன்.. அவர்தான் காரணமாம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nவெற்றிமாறன் படத்தில் நடிக்கும் பிரபல இயக்குநர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nபேய்களை மிரட்டும் மனிதர்கள்.. இடியட் படத்தின் டீசர் எப்படி.. இன்றைய டாப் 5 பீட்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅசினுக்கு இவ்வளவு பெரிய மகளா... வாயடைத்து போன ரசிகர்கள்\nதியேட்டர் திறந்த உடனே... ராக்கி படம் குறித்த ரசிகர் கேள்வி... சூப்பர் பதில் கொடுத்த விக்னேஷ் சிவன்\nதுவைச்ச துணியையே துவைப்போம்\".. இதுதான் இப்போ டிரெண்ட்...பிஸியான கோலிவுட் டைரக்டர்கள்\nபடுக்கையறையில் ஆடையின்றி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷாமா சிக்கந்தர்.. வைரலாகும் ஸ்டில்ஸ்\nதலையில் விறகு கட்டு.. இடுப்பில் குடம்.. பிகில் பட நடிகையின் தாறுமாறு போட்டோஸ்\nலிப்லாக்.. படுக்கையறையில் தாராளம்.. பட்டைய கிளப்பும் டாப்ஸி.. ஹசீன் தில்ருபா போட்டோஸ்\nKajal Agarwal சினிமாவிலிருந்து வெளியேறுகிறார்\nBalaji மனைவி Nithyaவின் Duet வீடியோ சர்ச்சையில் கடுப்பான Dhadi Balaji\nSushant Singh Rajput முதல் நினைவு நாள் கலங்கிய காதலி Rhea | Emotional பதிவு\nClubHouse-ல் அவதூறு கருத்து தெரிவித்த Doctor...கொந்தளித்த Chinmayi | Tamil Filmibeat\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajinikanth-gifts-new-house-to-kalaignanam-062572.html", "date_download": "2021-06-15T13:41:42Z", "digest": "sha1:GPOBPUU3UGXQEV5GDO7VM2GIZA2HXWO3", "length": 16092, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கலைஞானத்திற்கு வீடு பரிசு.... சொன்ன வாக்கை காப்பாற்றிய ரஜினிகாந்த் | Rajinikanth gifts new house to Kalaignanam - Tamil Filmibeat", "raw_content": "\nSports இந்திய வீரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு.. இலங்கை தொடருக்கான கோச் இவர்தான்\nLifestyle விவாகரத்துக்கு பிறகு நீங்க செய்யும் இந்த விஷயங்கள் உங்க வாழ்க்கைய மேலும் நரகமாக்குமாம்...ஜாக்கிரதை\nNews திமுக எம்பிக்களுக்கு.. டெல்லியில் இருந்து பறந்த உத்தரவு.. ரெடியாகும் \"தலை\"கள்.. பிஸியில் அறிவாலயம்\nAutomobiles டொயோட்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nFinance மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலைஞானத்திற்கு வீடு பரிசு.... சொன்ன வாக்கை காப்பாற்றிய ரஜினிகாந்த்\nகலைஞானத்தை பு���கணிக்க முயற்சி செய்த ரஜினி \nசென்னை: திரைப்பட தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், ரஜினிகாந்த் வாக்குறுதி அளித்தது போலவே, தற்போது ஒரு கோடி ரூபாய் செலவில் வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.\nசினிமாவில் புகழ்பெற்ற தயாரிப்பாளரான கலைஞானத்துக்கு சமீபத்தில் திரையுலகினர் பாராட்டு விழா நடத்தினர். அதில் பிரபலமான நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சிவகுமார், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநடிகர் சிவகுமார் பேசியபோது, கலைஞானம் அவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு சொந்த வீடு கட்டுவதற்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்று கூறினார்.\nநடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, அந்த வாய்ப்பை அரசுக்கு தரமாட்டேன். விரைவாக கலைஞானம் அவர்களுக்கு வீடு பாருங்கள். 10 நாட்களுக்குள் பணத்தை தருகிறேன் என்று கூறினார்.\nஇயக்குனர் பாரதிராஜா கலைஞானம் அவர்களுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு ஒன்றை தேடிப்பிடித்தார். ரஜினி மொத்த பணத்தையும் அளித்து அந்த வீட்டை கலைஞானத்துக்கு பெற்று கொடுத்துள்ளார். புகழ்பெற்ற தயாரிப்பாளரான கலைஞானத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வீடு வாங்கி கொடுத்துள்ள சம்பவமானது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nஇதென்ன புதுக்கதை.. பிக் பாஸில் இருந்து தானே எவிக்ட் ஆகும் கமல்.. சீசன் 4 தொகுத்து வழங்கும் சிம்பு\nஇந்த சம்பவம் குறித்து கலைஞானம் கூறுகையில், ரஜினிக்கும் எனக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை. அவருடைய முதல் பட வாய்ப்பை நான் அளித்தேன். அவ்வளவுதான். ஆனா எனக்கு எவ்வளவு பெரிய உதவியை ரஜினி செய்துள்ளார். இது அவருடைய பரந்த மனசை வெளிப்படுத்துகின்றது, என்று பாராட்டினார்.\nஏற்கனவே ரஜினி நடித்து பெரிய வசூலை பெற்ற அருணாச்சலம் திரைப்படத்தில் தன் லாபத்தின் பாதியை கலைஞானத்துக்கு அளித்து அவரது வாழ்வை சரிவிலிருந்து மீட்டார். மீண்டும் சரிவடைந்துள்ள கலைஞானத்தின் வாழ்க்கையை ரஜினி சீர்தூக்கியுள்ளார் என்பதே ரசிகர்களின் கருத்தாகும்.\nஎம்.ஜி.ஆரை தவிர வேற எந்த நடிகருக்கும் அந்த கதை செட் ஆகாது.. தயாரிப்பாளர் கலைஞானம் பேட்டி\nஒரு கோடி ரூபாயில் ரஜினி வீடு வாங்கித் தந்த விவ���ாரம்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கலைஞானம்\nகொடுத்த வாக்கை காப்பாற்றிய ரஜினி.. கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்து குத்துவிளக்கும் ஏற்றிவிட்டார்\nஏம்மா கொஞ்சம் தள்ளி நில்லுமா எனக்கு பயமா இருக்கு - அரங்கை அதிர வைத்த வைரமுத்து\nசூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தின் பின்னால் பெரும் உழைப்பு உள்ளது - பாக்யராஜ்\nபாரதிராஜா தலைமையில் பைரவி கலைஞானத்திற்கு பாராட்டு விழா - ரஜினி பங்கேற்பு\nஅறிமுகப்படுத்திய ஸ்ரீதர் மரணத்துக்குக் கூட வராத விக்ரம்\nஎன் 'செல்லக்கிளி' படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது தங்கர்பச்சானின் 'அழகி': கதாசிரியர் கலைஞானம்\nஇன்னும் ஏழை ஏழையாவே தான் இருக்கான்.. சிவாஜி படம் வந்து 14 வருஷம் ஆகுது #14YearsOfSivajiTheBoss\nசிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்.. தனி விமானத்திற்கு மத்திய அரசு அனுமதி\nபார்ட்டியில் செம ஆட்டம் போடும் ரஜினிகாந்த்... தீயாய் பரவும் வீடியோ.. குவியும் லைக்ஸ்\nஇது காலா கில்லா… காலா திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவு \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணம் பற்றி கேட்டவர்களுக்கு சாய் பல்லவி கொடுத்த பதில்\nஅடுத்தடுத்த மாஸ் ஹீரோவுடன் டபுள் டமாக்கா...பட்டையை கிளப்பும் கர்ணன் தயாரிப்பாளர்\nதமிழ் ராக்கர்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்... தாறுமாறாக காட்சியளிக்கும் பிரேம்ஜி\n42 வயதில் என்னம்மா அழகா இருக்காரு பூமிகா.. வைரலாகும் போட்டோஸ்\nமட் ஸ்பாவாம்.. மண்ணையே ஆடை போல் பூசிக்கொண்ட அண்ணாச்சி பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nகுழந்தை பருவம் முதல் இறப்பு வரை.. சுஷாந்த் சிங்கின் புகைப்படங்கள் ஓர் தொகுப்பு\nSura Director தலைமையில் இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவி | Filmibeat Tamil\nPriyamani செய்துகொண்ட திருமணத்தால் நடந்த சோகம் | கண்ணீர் விட்ட Priyamani | Family Man 2\nவீடு புகுந்து தாக்கப்பட்ட துனை நடிகை | Namma Veetu Pillai, Tolet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/thoosi-movie-based-on-real-incid.html", "date_download": "2021-06-15T12:01:16Z", "digest": "sha1:E4V2P7UOB3NHG5T6ROXCEBVS5DUAPHY2", "length": 14878, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தூசி.. ஒரு நிஜ போலீஸ் ஸ்டோரி! | Thoosi.. a movie based on real incident ,தூசி.. ஒரு நிஜ போலீஸ் ஸ்டோரி! - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகரின் உறுப்புகளை உடனடியாக தானம் செய்தது ஏன்\nSports Exclusive: \"வச்சு உதைச்சு அனுப்பிருக்கோம்.. திருப்பி அடிக்க ரெடியா இருப்பாங்க\" - சடகோபன் ரமேஷ்\nNews போன் போட்ட போதை இளைஞர்.. விர்ருனு ஸ்பாட்டுக்கு வந்து.. போலீஸ் ஏட்டு கன்னத்தில் அறைந்த பெண் எம்.எல்.ஏ\nAutomobiles திருடுப்போன லம்போர்கினி காரை ஸ்கூட்டரில் விரட்டி சென்று மீட்ட உரிமையாளர் 14 வயது இளைஞர் கைது\nLifestyle சயின்ஸ் அடிப்படையில் உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 3 எளிதான வழிகள் என்னென்ன தெரியுமா\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance முடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப்பு 41000 டாலரை தொட்டது..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதூசி.. ஒரு நிஜ போலீஸ் ஸ்டோரி\nகாஞ்சிபுரத்துக்குப் பக்கத்திலிருக்கிறது தூசி என்ற கிராமம். திருவண்ணாமலை மாவட்ட எல்லைக்குள் வருகிறது.\nஇந்த கிராமத்துப் போலீஸ் ஸ்டேஷனில் 12 ஆண்டுகளுக்கு முன் ஒரு சம்பவம் நடந்தது. இன்னும் கூட மக்களால் மறக்க முடியாத சம்பவம் அது.\nஅந்தக் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வந்தார் ஒருவர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். மிகவும் கண்டிப்பான அதிகாரி. லஞ்சம் வாங்காதவர். மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்தவர். கள்ளச் சாராயத்தை ஒழிப்பதில் பக்கத்து மாவட்ட எஸ்பியாக இருந்த ஷைலேந்திரபாபுவே அசந்து போகும் அளவுக்கு துடிப்பாகச் செயல்பட்டார். தூசி கிராமத்தையொட்டி ஏரிகளும், பாலாறும் இருப்பதால், சாராய ஊறல் போடுபவர்களுக்கு அது மிக வசதியாக இருந்தது. இந்த இன்ஸ்பெக்டரோ இரவோடு இரவாக ஊறல் வேட்டையாடி கதிகலக்கிவிடுவார்.\nஇவரது இந்த துடிப்பான செயலை விரும்பாத அந்தப் பகுதி சாராய வியாபாரிகள் முதலில் சாதிரீதியாக இந்த இன்ஸ்பெக்டருக்கு தலைவலி கொடுத்தனர். அதற்கெல்லாம் மசியாததால், அரசியல் பலத்துடன் அவரை மெண்டல் என்று பட்டம் சூட்டி பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கே அனுப்பி விட்டார்கள்.\nகூடவே லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. ஆனால் பள்ளிக்கரணையில் இருந்த அந்த அதிகாரியின் வீடோ குடிசையாக இருந்தது. சோதனை செய்ததில் ஒன்றும் தேறவில்லை. இருந்தாலும் மனநிலை பாதிக்கப்பட்டவராகவே அவர் பார்க்கப்பட்டார். சஸ்பென்ஷன் பின்னர் டிஸ்மிஸாகிவிட்டது. அந்த அதிகாரியின் பெயர் ஹரிபாபு.\nஇந்தக் கதையைத்தான் இப்போது படமாக எடுக்கிறார்கள், தூசி எனும் பெயரில்.\nஷாம் தயாரித்து இயக்கும் படம் இது. இந்தக் கதை தன்னை அழுத்தமான ஒரு ஹீரோவாக நிலை நிறுத்தும் என நம்புகிறார் ஷாம். இவரது மற்றொரு படமான அகம் புறம் இயக்குநர் திருமலை இயக்குகிறார்.\nஜூன் மாதத்தில் சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் Zee திரை\nசினிமாவுக்கு ரெஸ்ட்.. நிச்சயதார்த்த பேச்சு.. ஒரு வருடத்திற்கு பிறகு மனம் திறந்த பிரபல நடிகை\nகுருவாயூர் கோயிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்\nதேர்தலும் தமிழ் சினிமாவும்...அரசியல்வாதிகளை கவனிக்க வைத்த படங்கள்\nஇலக்கியாவை தொடர்ந்து.. சினிமாவில் நடிக்கும் மேலும் ஒரு டிக்டாக் பிரபலம்.. யாருன்னு பாருங்க\nவடிவேலு வச்சிருந்த காமெடியை இப்ப யாரு வச்சிருக்கா.. நெட்டிசன்கள் கலாய்\n90ஸ் கிட்ஸ்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றி..சினிமாவிலும் தாக்கத்தை ஏற்படுத்திய வைத்தியர் சிவராஜ்\nஇசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி\nதியாகத்தையும், உண்மையையும் நேர்த்தியாக சொல்லும் படம் ... மேதகு \nஹீரோவுடன் படுக்கையை பகீர்ந்தபிறகு கிடைக்கிறதே அந்த வாய்ப்பா ஜெயா பச்சனுக்கு பதிலடி கொடுத்த கங்கனா\nசெட்டில் நடிகைகள் பொண்டாட்டி போன்று இருக்க எதிர்பார்க்கிறார்கள்... பாலிவுட்டை கிழித்த கங்கனா\nஅக்டோபர் 1ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்படுமா அழுத்தம் தரும் தியேட்டர் ஓனர்கள்.. அரசின் நிலை என்ன\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபெட்டில் மகளை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்.. நெகிழ வைக்கும் போட்டோ\nகுட்டி பொண்ணுதான்... ஆனா பெரிய டாஸ்க்... க்யூட் அசினோட க்யூட் ஆரின்\n. ..எத்தனை முறை கேப்பீங்க... கடுப்பான குக் வித் கோமாளி பிரபலம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/10/now-loans-become-costlier-deposit-become-attractive-012744.html", "date_download": "2021-06-15T12:13:54Z", "digest": "sha1:KN6OSUJKJYBVS257BHNQHO26HB3RSSH5", "length": 24469, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி காஸ்ட்லி ஆகும் கடன், டெபாசிட்டுக்கு வட்டியும் கொஞ்சம் கூடலாம்..! | now loans become costlier and deposit become attractive - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி காஸ்ட்லி ஆகும் கடன், டெபாசிட்டுக்கு வட்டியும் கொஞ்சம் கூடலாம்..\nஇனி காஸ்ட்லி ஆகும் கடன், டெபாசிட்டுக்கு வட்டியும் கொஞ்சம் கூடலாம்..\nமாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்..\n6 min ago மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..\n1 hr ago முடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப்பு 41000 டாலரை தொட்டது..\n3 hrs ago பட்டையைக் கிளப்பும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட் கார்.. செம டிசைன்.. செம வேகம்..\n4 hrs ago ஸ்டாலினே நினைத்தாலும்.. டாஸ்மாக் கடைகளை அரசால் மூட முடியாது.. ஏன் தெரியுமா\nNews 'ஐஓபி' வங்கியை தனியாருக்கு விற்க முயற்சி.. தடுத்து நிறுத்துங்கள்.. ஸ்டாலினுக்கு வைகோ கோரிக்கை\nMovies லாக்டவுனில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த பிகில் நடிகை\nSports Exclusive: \"வச்சு உதைச்சு அனுப்பிருக்கோம்.. திருப்பி அடிக்க ரெடியா இருப்பாங்க\" - சடகோபன் ரமேஷ்\nAutomobiles திருடுப்போன லம்போர்கினி காரை ஸ்கூட்டரில் விரட்டி சென்று மீட்ட உரிமையாளர் 14 வயது இளைஞர் கைது\nLifestyle சயின்ஸ் அடிப்படையில் உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 3 எளிதான வழிகள் என்னென்ன தெரியுமா\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆர்பிஐ மானிட்டரி பாலிசி என்று அழைக்கப்படும் ஆர்பிஐ-ன் இரு மாதங்களுக்கு ஒரு முறை கூடும் கூட்டத் தொடர் இதுவரை கூடி எந்த அறிக்கையும் வெளிவராத நிலையிலேயே இப்போதே வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களை அதிகரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தன் எம்.சி.எல்.ஆர் (marginal cost of funds based lending rate)-ஐ 0.05 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இது கடந்த அக்டோபர் 01, 2018ல் இருந்து நடைமுறைக்கும் வந்து விட்டது. நீரவ் மோடி புகழ் ப��்சாப் நேஷனல் பேங்க் தன்னுடைய எம்.சி.எல்.ஆர்-ஐ 0.2 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.\nஹெச்.டி.எஃப்சி தன்னுடைய Retail Prime Lending Rate (RPLR) என்று அழைக்கப்படும் ஆர்.பி.எல்.ஆர்-ஐ 0.1 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. கடனாளிகளுக்கு தற்போது 8.80-ல் இருந்து 9.05 சதவிகிதத்துக்கு கடன் வழங்கி வருகிறது. ஐசிஐசிஐ வங்கி தன்னுடைய எம்.சி.எல்.ஆர்-ஐ 0.1 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.\nஎப்போதும் ஆர்பிஐ-ன் வட்டி விகித கூட்டங்கள் முடிந்த பின், ஆர்பிஐ-ன் வட்டி விகிதங்களை அனுசரித்து தான் மற்ற வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களை மாற்றும். ஆனால் தொடர்ந்து மூன்றாவது முறையாக மற்ற வங்கிகள் ஆர்பிஐ கூட்டத்துக்கு முன்பே தங்கள் வட்டி விகிதங்களை அதிகரித்துக் கொண்டார்கள்.\nதற்போது ஆர்பிஐ-ன் ரெப்போ ரேட் (ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதம்) 6.5 சதவிகிதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் (மற்ற வங்கிகள், ரிசர்வ் வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதம்) 6.25 ஆகவும் இருக்கிறது. நாளை மறுநாள் அக்டோபர் 05-ம் தேதி நடக்க இருக்கும் கூட்டத்தில் ரிவர்ஸ் ரெப்போ ரேட் 0.25 சதவிகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.\nபங்குச் சந்தைகளில் நிலவும் நிலையற்ற தன்மை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் மத்திய ரிசர்வ் வங்கி தன் ரிவர்ஸ் ரெப்போ ரேட்டை அதிகரிக்க அநேக வாய்ப்பு இருப்பதாகவே சந்தை வல்லுநர்கள் கருதுகிறார்கள்.\nவங்கியின் வட்டி விகிதங்கள் அதிகரித்திருப்பதால், இனி கடன் வாங்குபவர்கள் அதிக வட்டிக்குத் தான் கடன் வாங்க வேண்டி இருக்கும். வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கும் கொஞ்சம் வட்டி எக்ஸ்ட்ரா கிடைக்கலாம். இதனால் வங்கிகளுக்கான பண வரத்து அதிகரிக்கும், வங்கியில் இருந்து வெளியேறும் பணம் குறையும். ஒட்டு மொத்தத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் பணப் புழக்கம் குறையும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. RBI அறிவிப்பால் யாருக்கு என்ன லாபம்..\nஉங்க வங்கி டெபாசிட் பாதுகாப்பா இருக்கா.. குண்டை போட்ட ரிசர்வ் வங்கி.. மக்கள் அதி��்ச்சி..\nஜூலை 1 முதல் இந்த வங்கியின் IFSC கோடுகள் இயங்காது.. வங்கி வாடிக்கையாளர்களுக்கு இறுதி அறிவிப்பு..\nரூ.13,600 கோடி மோசடி செய்த மெகுல் சோக்ஸி காணவில்லை.. இந்திய அரசுக்கு புதிய தலைவலி..\nஆக்சிஸ் வங்கி பங்குகளை விற்கும் மத்திய அரசு.. ரூ.4000 கோடி கஜானாவுக்கு..\nஏர் இந்தியா விற்பனையில் சிக்கல்.. அமெரிக்காவில் பாய்ந்த புதிய வழக்கு..\nஏர் இந்தியா மீது கெய்ர்ன் எனர்ஜி வழக்கு.. 1.2 பில்லியன் டாலர் நஷ்டஈடு உடனே வேண்டும்..\nயுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கி உரிமத்தை ரத்து செய்த ஆர்பிஐ.. மக்களின் டெபாசிட் பணத்தின் நிலை என்ன\n2118 வங்கி கிளைகள் எங்கே..\nபணத்தை வித்டிரா பண்ணுங்க.. பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு திடீர் உத்தரவு.. கெய்ர்ன் எனர்ஜி காரணமா..\nகொரோனா தாண்டவம்.. தொடரும் உயிரிழப்புகள்.. 'இந்த' விஷயத்தில் கட்டாயாம் தெளிவாக இருக்க வேண்டும்.\nவருமான வரி தாக்கல்: இதை செய்யாவிட்டால் இரட்டிப்பு TDS தொகை அபராதம்.. ஜூலை 1 முதல் புதிய சட்டம்..\n231.52 லட்சம் கோடி ரூபாய்.. புதிய உச்சத்தை தொட்ட முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு..\nபிட்காயின் விலை தடாலடி உயர்வு.. இதுதான் காரணம்.. முதலீடு செய்ய ரெடியா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/light-rainfall-for-next-four-days-in-tamil-nadu-and-pondicherry-coastal-areas-heavy-rains-were-reported-in-inner-and-northern-districts/", "date_download": "2021-06-15T13:41:44Z", "digest": "sha1:U7ALPRL5L7ONHPUKP5GXC2LF5MUNFHGS", "length": 11433, "nlines": 117, "source_domain": "tamil.krishijagran.com", "title": "கடலோர மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும்", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nகடலோர மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும்\nவெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னையில் நேற்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது மற்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.\nநாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்துள்ளது. கடந்த சில மாதங்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் நிலவி வந்த கடும் வறட்சியை தொடர்ந்து நேற்று இரவு பரவலாக மழை பெய்துள்ளது. இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடர்ந்து மழை நீடித்தால் விவசாயம் மற்றும் குடி தண்ணீர் பஞ்சம் தீரும் என பொதுமக்கள் தெரிவித்தனர் .\nகுமரி கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவெப்ப சலனம் காரணமாக நீடித்து வரும் காற்று சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும், குறிப்பாக மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nதமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் வேலை: டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்\nகாவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை ஜூன் 16-ல் திறப்பு\nசாண எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாடுகள் குறித்த ஆன்லைன் பயிற்சி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி\nநெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு: வேளாண்துறை எச்சரிக்கை\nஅக்ரூட் பருப்புகளின் ஆரோக்கிய நன்மைகள், ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்று\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.\nகோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளுக்கு ரூ .5 லட்சம் உதவி வழங்க தமிழக அரசின் திட்டம்\nகோடைகாலத்தில் நிலக்கடைகளை சாகுபடி,சிறந்த மகசூல்\nATM card தொலைந்துவிட்டதா, இப்போது எஸ்பிஜ வாடிக்கையாளர்கள் எளிதில் பிலாக் செய்யலாம். முழு விவரங்கள் கீழே\nவிரைவில் தொடங்கிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம்\nமக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-06-15T13:53:04Z", "digest": "sha1:55VRK6RVUAHOZRKEQ54EXZM6VCYDMWPO", "length": 6267, "nlines": 79, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 15, 2021\nகுடிநீர் வழங்கக் கோரி மறியல்\nதிருவண்ணாமலை மவாட்டம் கலசபாக்கம் அடுத்த கெங்கவரம் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக அனைவருக்கும் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக குடிநீர் வழங்கக் கோரியும், கிராம மக்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்\nபாந்தக்குளம் பகுதி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரிக்கை\nதஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட4 ஆவது வார்டு பாந்தக்குளம் பகுதியில், ஆத்தாளூர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வருகின்றனர். ஆனால் சுமார் 40 குடும்பங்களுக்கு மின் இணைப்பு இதுவரைவழங்கப்படவில்லை\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா இல்லா திருச்சியைக் காண மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் சேவை....\nஉங்களைப் போல் வேறு எந்த அமைப்பும் செய்துவிட முடியாது....\nதமிழ்நாட்டில் இன்று 11,805 பேருக்கு கொரோனா\nஜூன் 26 நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து வேளாண்மையைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் தினம் அனுசரித்திட மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல்\nதில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nயூரோ கோப்பை கால்பந்து... இன்றைய ஆட்டங்கள்...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.... நியூசிலாந்து அணி அறிவிப்பு...\nகோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nகொரோனா 3ஆம் அலை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/41505.html", "date_download": "2021-06-15T12:39:49Z", "digest": "sha1:TNMPJVCPUUNH5LJI5HWMCFTF2XKDJTSM", "length": 11196, "nlines": 100, "source_domain": "www.ceylonmirror.net", "title": "மத்திய அரசு இறுதி வாய்ப்பு அளித்ததை அடுத்து, முடிவை மாற்றிய டுவிட்டர்! - Ceylonmirror.net", "raw_content": "\nமத்திய அரசு இறுதி வாய்ப்பு அளித்ததை அடுத்து, முடிவை மாற்றிய டுவிட்டர்\nமத்திய அரசு இறுதி வாய்ப்பு அளித்ததை அடுத்து, முடிவை மாற்றிய டுவிட்டர்\nபுதிய சட்ட விதிகளுக்கு ஒத்துழைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.\nசமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கவும், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் பகிர்வதை தடுக்கும் நோக்கிலும் சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கு புதிய வழிகாட்டு விதிகளை மத்திய அரசு கொண்டுவந்தது.\nடுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் இந்தியாவில் தனியாக குறை தீர்ப்பு அதிகாரி ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் போன்ற புதிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகளை கடந்த பிப்ரவரி மாதம் அமல்படுத்திய மத்திய அரசு, அதிகாரியின் பெயர், தொடர்பு முகவரி போன்ற தகவல்களை மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் இதற்கென காலக்கெடுவையும் நிர்ணயித்தது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஇந்த புதிய விதிகள் கருத்து ���ுதந்திரத்திற்கு எதிரானது எனக் கூறி மத்திய அரசுடன் மோதல் போக்கை கையாண்டது டுவிட்டர் நிறுவனம்.\nஇதற்கிடையே மத்திய அரசு நிர்ணயித்த காலக்கெடு கடந்த மே மாதம் 26ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், பேஸ்புக், வாட்ஸ் அப், கூகுள் போன்ற நிறுவனங்கள் மத்திய அரசின் புதிய சட்ட விதிகளை ஏற்பதாக அறிவித்தன. ஆனால் டுவிட்டர் நிறுவனம் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்தது. இதனையடுத்து டுவிட்டர் நிறுவனத்திற்கு நினைவூட்டல் நோட்டீஸ்களை மத்திய அரசு அனுப்பிய நிலையில், இறுதியாக வாய்ப்பு வழங்கும் விதமாக நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியது.\nஇந்நிலையில் மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்றுக்கொள்வதாக ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது. மத்திய அரசு இறுதி வாய்ப்பு அளித்ததை அடுத்து, டிவிட்டரின் முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் புதிய விதிகளை நடைமுறைப்படுத்த கூடுதல் கால அவகாசத்தை மத்திய அரசிடம் ட்விட்டர் நிறுவனம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nதற்போது கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் புதிதாக அதிகாரிகளை பணியமர்த்த காலம் தேவை எனவும் மத்திய அரசிற்கு ட்விட்டர் நிறுவனம் தகவல் தெரிவித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\nபுதிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க ட்விட்டர் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக நாங்கள் இந்திய அரசுக்கு உறுதியளித்துள்ளோம், மேலும் எங்கள் முன்னேற்றம் குறித்த ஒரு கண்ணோட்டம் முறையாக பகிரப்பட்டுள்ளது என்று ட்விட்டர் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதடுப்பூசிக் கொள்கையில் மாற்றம் வந்தது எப்படி\nதமிழ்நாடு : அலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்.. ஒட்டவைக்கும்…\nஇந்தியா : அயோத்தியில் 400 கோடி செலவில் உலகத்தரத்தில் பேருந்து நிலையம் – யோகி…\nஇந்தியா : ராஜஸ்தான் காங்கிரஸுக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ள போன் உரையாடல் ஒட்டுக்கேட்பு…\nஉலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் உயிரிழப்பு – 38 மனைவிகள்: 89 குழந்தைகள்\nதமிழ்நாடு : அலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்..…\nஇந்தியா : அயோத்தியில் 400 கோடி செலவில் உலகத்தரத்தில் பேருந்து…\nஇந்தியா : ராஜஸ்தான் காங்கிரஸுக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ள போன்…\nஉலகின் மிகப்பெரிய குடும்பத்தின��� தலைவர் உயிரிழப்பு – 38…\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக மேனகா…\nசம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எம்.பிக்களை நாளை அவசரமாகச்…\nதெற்காசியாவிலேயே இலங்கையில்தான் எரிபொருள் விலை மிகக் குறைவு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு\nஇடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் வைபவ ரீதியாக திறந்து…\nகத்தாரில் தங்கம் கடத்த முயன்ற நான்கு ஆசிய நாட்டவர்கள் கைது\nஇலங்கை உட்பட 7 நாடுகளுக்கு, தடை நீடிப்பு.\nமகாவிஷ்ணு வின் 16 நாமங்கள்.\nமின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு.\nகல்வி ஒலிபரப்புச்சேவை தொலைக்காட்சியில் ஆரம்பம்.\nமாவட்ட இளைஞர் வலுவூட்டல் மற்றும் தொழில் விழிப்புணர்வு இலவச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2017/02/19/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E2%80%8D%E0%AE%AE%E0%AF%8D-13-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%99/", "date_download": "2021-06-15T13:26:46Z", "digest": "sha1:MSUVSE5LIISCECCBP7S34KI6352IIOAB", "length": 16657, "nlines": 220, "source_domain": "www.jaffnajoy.com", "title": "சாபங்கள் மொத்த‍ம் 13 வகை! உங்களால் நம்ப முடிகிறதா? – JaffnaJoy.com", "raw_content": "\nசாபங்கள் மொத்த‍ம் 13 வகை\n1) பெண் சாபம் :\nஇது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.\n2) பிரேத சாபம் :\nஇறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.\nநமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது,வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.\nபாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,சர்ப்ப சாபம் உண்டாகும்.\nஇதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.\nமுன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்ப���ுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும்,பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.\nபித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.\nபசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.\nஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.\nபலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.\nகங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.\nபச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.\nதெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.\nஇது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.\nரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.\nஎல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.\n13) குலதெய்வ சாபம் :\nஇது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது.குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.\nசாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும்.தீயவர்களை அழிக்கும்.எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது.\nஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்.\nஉடலில் திருநீறு அணியும் இடங்கள்\nகோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும்\nNext story அழுகிய தேங்காய் அபசகுணமா\nPrevious story கோவிலில் இறைவனுக்கு அணிவித்த மாலையை வீட்டில் சுவாமி படங்களுக்கு இடலாமா\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-15T13:37:40Z", "digest": "sha1:42MAM35V6LOFNK4R4PGQBQK5EJXSICWH", "length": 5800, "nlines": 52, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ஆங்கிலம் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 11,805 பேருக்கு கொரோனா.. 267 பேர் பலி..\nஹைதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் தமி...\nரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள்.. ரேசன் கடைகளில் விநியோகம்..\nமருத்துவமனைகள் கொரோனா 3ஆவது அலையை எதிர்கொள்ள தயாராக அறிவுறுத்தல்\n2 சவரன் செயினை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்த பெண்ணுக்கு வேலை செய்வத...\nகல்வி, வேலைக்காக வெளிநாடு செல்லும் பயணிகள் கோவிஷீல்டு தடுப்பூசியின்...\nதிமுகவின் தேர்தல் அறிக்கையை QR கோடு வாயிலாக படிக்க ஏற்பாடு.. 3 மொழிகளில் தரவுகள் கிடைப்பதாகவும் தகவல்\nதிமுகவின் தேர்தல் அறிக்கையை அனைத்து மக்களும் தெரிந்துகொள்ள வசதியாக, தேர்ந்தெடுத்த முத்து என்ற தலைப்பில் QR கோடு வாயிலாக யுடியூப்பில் காணும் வகையில் அக்கட்சி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை அண...\nபாசமாக பாசிமணி மாலை.. 5 மொழி பேசும் அதிசயம்..\nமகாபலிபுரத்தில் பாசிமணி மாலை விற்கும் பெண் ஒருவர் பிரெஞ்சு, ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய 5 மொழிகளை கற்றுக் கொண்டு சரளமாகப் பேசிவருகிறார். பள்ளிப் படிப்பில்லாமல் அனுபவமே ஆசான் என்பதை உலகிற்...\nகேந்திர வித்யாலயாக்களில் இந்தியை படிக்க கட்டாயப்படுத்துவதா தமிழ் விருப்பப் பாடம் மட்டுமா தமிழ் விருப்பப் பாடம் மட்டுமா\nபிரதமர் தாய் மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் என கூறுகிறார். ஆனால், இந்தி, ஆங்கிலத்தை மட்டுமே படிக்க வேண்டும் என கேந்திர வித்யாலயா பள்ளிகளில் கட்டாயப்படுத்துவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை விமர்சித்துள்ள...\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..\n130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி ...\nகாதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..\nஅண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..\nதிறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..\nவங்கி ஊழியர் டூ கொலைகாரன்.. கல்லூரி காதலிக்காக கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-15T13:19:10Z", "digest": "sha1:ZIGRLWKIFIJCKP6TZTG5I77S4N5JPOE3", "length": 4201, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for மருத்துவ கழிவுகள் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஹைதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்தன..\nரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள்.. ரேசன் கடைகளில் விநியோகம்..\nமருத்துவமனைகள் கொரோனா 3ஆவது அலையை எதிர்கொள்ள தயாராக அறிவுறுத்தல்\n2 சவரன் செயினை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்த பெண்ணுக்கு வேலை செய்வத...\nகல்வி, வேலைக்காக வெளிநாடு செல்லும் பயணிகள் கோவிஷீல்டு தடுப்பூசியின்...\nபிரதமரை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\nதர்மபுரி தடாகத்தில் பொது வெளியில் மருத்துவ கழிவுகள்..\nகொரோனா பரவுதலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தர்மபுரி அருகே தண்ணீர் வற்றிப்போன தடாகம் ஒன்றில் தனியார் மருத்துவமனையின் கழிவுகள் கொட்டப்படும் அதிர்ச்சி தகவல் வெளிய...\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..\n130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி ...\nகாதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..\nஅண்���ாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..\nதிறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..\nவங்கி ஊழியர் டூ கொலைகாரன்.. கல்லூரி காதலிக்காக கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/epfo-recruitment/", "date_download": "2021-06-15T13:48:50Z", "digest": "sha1:42BMPM4432YXEEI6LRMGRHOAR7WY5QY5", "length": 19805, "nlines": 165, "source_domain": "www.pothunalam.com", "title": "EPFO வேலைவாய்ப்பு - 2189 காலிப்பணியிடங்கள் 2019..!", "raw_content": "\nEPFO வேலைவாய்ப்பு – 2189 காலிப்பணியிடங்கள் 2019..\nEPFO வேலைவாய்ப்பு செய்திகள் 2019..\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றது. எனவே தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். EPFO வேலைவாய்ப்பு அறிவிப்பு படி Social Security Assistant பணிகளுக்கு மொத்த 2189 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் 21.07.2019 அன்றுக்குள் ஆன்லைன் முறை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.\nமேலும் விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தளர்வினை நிறைவு செய்திருக்க வேண்டும். EPFO வேலைவாய்ப்பு அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, Skill Test மற்றும் நேர்காணல் தேர்வு என்ற மூன்று அடிப்படை தேர்வு முறைகளில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த மூன்று தேர்வு முறையிலும் வெற்றி பெற்றவர்கள் இந்தியாவில் எங்குவேனாலும் பணியமர்த்தப்படுவார்கள். அதேபோல் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள விண்ணப்பக்கட்டணத்தை கடைசி தேதிக்குள் செலுத்த வேண்டும்.\nபுதிய TNPSC வேலைவாய்ப்பு செய்திகள் 2019..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram\" சேனல Join\" பண்ணுங்க:\nசரி இப்போது EPFO வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..\nEPFO வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விவரங்கள்:\nநிறுவனம் : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (Employees Provident Fund Organisation)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019\nமொத்த காலியிடங்கள் : 2189\nமாத சம்பளம்: ரூபாய். 25,500/-\nபணியிடங்கள் : இந்தியா முழுவதும்\nவிண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.06.2019\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 21.07.2019\nதேர்வு நடைபெறும் தேதி: 31.08.2019 & 01.09.2019\nஅனைத்து பட்டதாரிகளும் இந்த EPFO வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.\nகல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.\nவிண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளும், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 27 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.\nவயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.\nSC / ST விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய்.250/-\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூபாய்.500/-\nEPFO வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:-\nepfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.\nஅவற்றில் EPFO வேலைவாய்ப்பு 2019 (EPFO Recruitment 2019) காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.\nபின்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும்.\nஇந்த EPFO தேர்வுக்கு விண்ணப்பிக்க நீங்கள் தகுதியுடையவர்களா என்று சரிபார்க்கவும்.\nதகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள், இந்த EPFO தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கவும்.\nகடைசி தேதி வரை விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யலாம்.\nஇறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2019..\nதற்போதைய அரசு வேலை வாய்ப்பு செய்திகள் 2019..\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தற்பொழுது Limited Departmental Competitive Examination (LDCE) தேர்வினை அறிவித்துள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கின்றது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். EPFO வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பின்படி 1000+ மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதுவும் Section Supervisor பணியினை நிரப்புவதற்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் வேலைவாய்ப்புக்கு காத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. EPFO வேலைவாய்ப்பு 2019 (EPFO Recruitment 2019) காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் 23.06.2019 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவ��ம்.\nமேலும் EPFO வேலை வாய்ப்பு 2019 அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதேபோல் விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பினை நிறைவு செய்திருக்க வேண்டும்.\nஅங்கன்வாடி வேலைவாய்ப்பு 2019 – 626 புதிய காலிப்பணியிடங்கள்..\nசரி இப்போது EPFO வேலைவாய்ப்பு 2019 (EPFO Recruitment 2019) அறிவிப்பு பற்றிய முழு விவரங்களையும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க …\nEPFO வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விவரங்கள்:\nநிறுவனம் : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (Employees Provident Fund Organisation)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019\nமொத்த காலியிடங்கள் : 1000+\nபணியிடங்கள் : இந்தியா முழுவதும்\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 23.06.2019\nLDCE தேர்வு நடைபெறும் தேதி: 27.07.2019\nஅனைத்து பட்டதாரிகளும் இந்த EPFO வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.\nகல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.\nவிண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளும், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.\nவயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.\nEPFO வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:-\nepfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.\nஅவற்றில் EPFO வேலைவாய்ப்பு 2019 (EPFO Recruitment 2019) காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.\nபின்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும்.\nஇந்த EPFO தேர்வுக்கு விண்ணப்பிக்க நீங்கள் தகுதியுடையவர்களா என்று சரிபார்க்கவும்.\nதகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள், இந்த EPFO தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கவும்.\nகடைசி தேதி வரை விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யலாம்.\nஇறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.\nஇது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> தற்போதைய அரசு வேலை வாய்ப்பு செய்திகள் 2019\nEPFO வேலை வாய்ப்பு 2019\nதற்போதைய அரசு வேலை வாய்ப்பு செய்திகள் 2019\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nதமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு | மாத சம்பளம் ரூ..59,300/-\n8th, 10th, 12th, Diploma, ITI படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021\nசென்னை துறைமுகம் வேலைவாய்ப்பு | Chennai Port Trust Recruitment\nசுண்டு விரல் ஜோதிடம் | Sundu Viral Jothidam\nவிசாகம் நட்சத்திரம் பெயர்கள் | Visakam Natchathiram Names\nநியூமராலஜி படி பெயர் வைப்பது எப்படி\nஆக்சிஜன் அதிகரிக்க லிங்க முத்திரை | Linga Mudra Benefits in Tamil\nநோய் எதிர்ப்பு சக்திக்கு ஜிங்க் நிறைந்த உணவுகள் | Zinc Rich Foods in Tamil\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nஇரத்த புற்றுநோய் அறிகுறிகள் | Blood Cancer Symptoms in Tamil\nமசாலா பொருட்கள் பெயர்கள் | Masala Powder List in Tamil\nதமிழ் புலவர்கள் பெயர்கள் | Tamil Pulavargal List\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-15T13:35:02Z", "digest": "sha1:FGQ6V7XWZFNRRXRG7LQH6S6UVSZXDXYZ", "length": 7778, "nlines": 93, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பூரண குணம் | Virakesari.lk", "raw_content": "\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பூரண குணம்\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,030 பேர் பூரண குணமடைவு..\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,030 பேர் இன்றையதினம் செவ்வாய்கிழமை (11.05.2021) பூரணமாக குணமடைந்து...\nகொரோனா தொற்றிலிருந்த�� மேலும் 1,365 பேர் பூரண குணமடைவு..\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,365 பேர் இன்றையதினம் ஞாயிற்றுக் கிழமை (09.05.2021) பூரணமாக குணமடைந்...\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 810 பேர் குணமடைவு..\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 810 பேர் இன்றையதினம்(06.05.2021) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்...\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரு கடற்படை வீரர்கள் பூரண குணம்\nகொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் இரு கடற்படை வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்...\nகொரோனா தொற்றுக்குள்ளான 2 ஆவது கடற்படை வீரர் பூரண குணமடைந்தார்\nகடந்த 23 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் முல்லேரியாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்...\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.websitehostingrating.com/ta/best-shopify-alternatives/", "date_download": "2021-06-15T12:51:46Z", "digest": "sha1:I7SZH6UQXM4IL4JN3ZGGZ7BEJLOU72U5", "length": 87476, "nlines": 452, "source_domain": "www.websitehostingrating.com", "title": "சிறந்த Shopify மாற்று 2021 (பயன்படுத்த மலிவான போட்டியாளர்கள்)", "raw_content": "\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட்\nதள மைதானம் Vs ஹோஸ்ட்கேட்டர்\nகிளவுட்வேஸ் vs சைட் கிரவுண்ட்\nகிளவுட்வேஸ் vs WP இன்ஜின்\nஃப்ளைவீல் vs WP இன்ஜின்\nஇலவசமாக ஒரு வலைத்தளத்தை உருவாக்கவும்\nபிளாக்கிங்கிற்கு Wix & Shopify ஐப் பயன்படுத்தவும்\nநிலையான தொடர்பு Vs Mailchimp\nஇலவச குளிர் மின்னஞ்சல் அவுட்ரீச் கையேடு\nWordPress வளங்கள் மற்றும் கருவிகள்\n9 சிறந்த ஷாப்பிஃபை மாற்றுகள்\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூன் 29, 29\nTwitter இல் பகிர் Facebook இல் பகிர் சமுதாயம்\nஎங்கள் தளம் வாசகர் ஆதரவு. எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவை அல்லது தயாரிப்பை வாங்கும்போது, ​​நாங்கள் சில நேரங்களில் ஒரு துணை கமிஷனைப் ��ெறுவோம். மேலும் அறிக.\nShopify இப்போது சிறந்த இணையவழி தளங்களில் ஒன்றாகும், ஆனால் இந்த Shopify போட்டியாளர்கள் சிறந்த அம்சங்களை வழங்குகிறார்கள், மற்றும் / அல்லது உங்கள் ஆன்லைன் ஸ்டோரை உருவாக்க மலிவானவை.\nshopify அன்றாட விற்பனையாளர்களுக்கு இணையவழி புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. Shopify முன் இணையவழி மென்பொருள் தளம் எதுவும் இல்லை, இது ஆரம்ப மற்றும் அழகான மற்றும் முழுமையான செயல்பாட்டு ஆன்லைன் ஸ்டோர்களை உருவாக்குவதை விரைவாகவும் எளிதாகவும் ஆக்கியது. Shopify அற்புதமானது, ஆனால் நல்லது Shopify மாற்றுகள் மிகவும்.\nshopify 2004 இல் நிறுவப்பட்டது இன்று ஒரு முழுமையான இணையவழி தளமாகும், இது அனைவருக்கும் ஆன்லைன் வணிகத்தைத் தொடங்கவும், வளரவும் நிர்வகிக்கவும் உதவுகிறது.\nசிறந்த ஷாப்பிஃபி போட்டியாளர்: விக்ஸ் இணையவழி திறன்கள் சற்று குறைவாகவே உள்ளன, ஆனால் அதன் இழுத்தல் மற்றும் செயல்பாடு ஆரம்பநிலையாளர்களை மனதில் கொண்டு செய்யப்படுகிறது. மலிவான விலை நிர்ணயம், விக்ஸுக்கு ஷாப்பிஃபி மீது ஒரு விளிம்பை வழங்குகிறது.\nபெரிய கடைகளுக்கு சிறந்தது: பிக் காமர்ஸ் இது இணையவழி சந்தையில் இரண்டாவது பெரிய பெயராகும், மேலும் ஷாப்பிஃபி உட்பட எந்த இணையவழி தளத்தின் மிகவும் உள்ளமைக்கப்பட்ட அம்சங்களுடன் வருகிறது.\nசிறந்த WordPress Shopify க்கு மாற்று: WooCommerce இயங்கும் தளங்களுக்கான இணையவழி தளமாகும் WordPress. இது இலவசம், திறந்த மூலமாகும், ஆனால் பலவிதமான பிரீமியம் துணை நிரல்களுடன் நீட்டிக்கப்படலாம்.\nshopify ஆன்லைன் கடைகளை உருவாக்கும்போது இணையத்தில் மிகவும் பிரபலமான தளங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இது மிகவும் பிரபலமான இணையவழி மென்பொருள் தளங்களில் ஒன்றாகும் என்றாலும், எல்லா பயன்பாட்டு நிகழ்வுகளுக்கும் இது சரியானதல்ல.\n2021 இல் சிறந்த ஷாப்பிஃபை மாற்றுகள்\nசிறந்த அம்சங்கள் மற்றும் / அல்லது மலிவான விலையில் வழங்கும் 9 சிறந்த ஷாப்பிஃபை மாற்றுகள் இங்கே:\nவலைத்தள பில்டரை இழுத்தல் மற்றும் பயன்படுத்த எளிதானது\nஆன்லைனில் விற்பனை செய்வதற்கான சக்திவாய்ந்த இணையவழி அம்சங்கள்\nஒரு அழகான வலைத்தளத்தை உங்கள் சொந்தமாக உருவாக்குங்கள்\nஎந்தவொரு குறியீட்டு திறனும் தேவையில்லை\nதீவிர வணிக உரிமையாளர்களுக்கான சக்திவாய்ந்த இணையவழி தளம்\nஸ்கல்கண்டி போன்ற பெரிய பிராண்டுகளால் பயன்படுத்தப்படுகிறது ம��்றும் நம்பப்படுகிறது\nShopify க்கு சிறந்த மற்றும் மிகவும் பிரபலமான மாற்றாகும்\nஇயங்குகிறது WordPress உங்கள் முழு வலைத்தளத்தையும் கடையையும் நிர்வகிப்பது இரட்டிப்பாக எளிதாக்குகிறது\nஉங்கள் ஆன்லைன் ஸ்டோர் மீது முழு கட்டுப்பாட்டைக் கொண்டு அதை உங்கள் சொந்த சேவையகங்களில் இயக்கவும்\nநீங்கள் விரும்பும் எதையும் நீங்கள் திருத்தலாம் மற்றும் உங்களுக்குத் தேவையான தனிப்பயன் செயல்பாட்டைச் சேர்க்கலாம்\nஸைரோ ஒரு சக்திவாய்ந்த வலைத்தள பில்டர் கருவியாகும், இது ஒரு அழகான வலைத்தளத்தை உருவாக்க அல்லது ஆன்லைன் ஸ்டோரைத் தொடங்க எவருக்கும் எளிதாக்குகிறது.\nஎழுதும் கருவி, லோகோ பில்டர், ஸ்லோகன் ஜெனரேட்டர் மற்றும் வணிக பெயர் ஜெனரேட்டர் போன்ற AI- இயக்கப்படும் சந்தைப்படுத்தல் அம்சங்களுடன் வருகிறது.\nசில நிமிடங்களில் உங்கள் ஆன்லைன் ஸ்டோரை உருவாக்க மற்றும் தொடங்க சைரோ உங்களுக்கு உதவலாம்\nஉங்கள் சொந்த சேவையகங்களில் நிறுவ மற்றும் இயக்கக்கூடிய இலவச, திறந்த மூல இணையவழி மென்பொருள்\nஉங்கள் வலைத்தளத்தின் மீது உங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு உள்ளது, மேலும் எதையும் நீங்கள் விரும்பும் அனைத்தையும் திருத்தலாம்\nநீங்கள் அமேசானுடன் போட்டியிட விரும்பினாலும் அல்லது ஒரு சில கைவினைப் பொருட்களை விற்க விரும்பினாலும், Magento அதைக் கையாள முடியும்\nஇழுத்தல் மற்றும் இடைமுகத்துடன் உங்கள் இணையவழி தளத்தை உருவாக்குங்கள்\nஒரு வரி குறியீட்டை எழுதாமல் உங்கள் இணையவழி கடையின் வடிவமைப்பை எளிதில் தனிப்பயனாக்கவும்\nகுறியீட்டைப் பயன்படுத்தி உங்கள் முதல் சந்தாவில் 10% சேமிக்கவும் PARTNER10\n3dCart இன் விலை $ 19 இல் மட்டுமே தொடங்குகிறது, இது ஒரு இணையவழி தளத்திற்கான மிகக் குறைந்த ஒன்றாகும்\nஎஸ்சிஓ அடிப்படையில் உங்களுக்கு ஒரு விளிம்பைக் கொடுக்கும் ஆன்லைன் ஸ்டோர்களை உருவாக்குவதற்காக இந்த தளம் கட்டப்பட்டுள்ளது\nஅவர்களின் திட்டங்கள் அனைத்தும் வரம்பற்ற தயாரிப்புகளையும் வரம்பற்ற ஆர்டர்களையும் அனுமதிக்கின்றன\nவெப்ஃப்ளோவின் காட்சி “நோ-கோடிங்” பில்டர் உங்கள் வலைத்தளம், வணிக வண்டி மற்றும் புதுப்பித்து அனுபவங்களின் ஒவ்வொரு சிறிய விவரங்களையும் தனிப்பயனாக்க உங்களை அனுமதிக்கிறது\nசரக்கு மூலம் வரம்பற்ற அளவு பொருட்களை விற்பனை செய்வதற்கான விருப்பம்\nகூப்பன் குறியீடுகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு சலுகைகள் அல்லது தள்ளுபடிகள், நீங்கள் ஒரு சில கிளிக்குகளில் சேர்க்கலாம்\nகட்டண செயலாக்கம் முதல் வலைத்தள வடிவமைப்பு வரை அனைத்தையும் நிர்வகிப்பதற்கான கருவிகளுடன் வருகிறது\nMailChimp, Slack, PayPal போன்ற பிரபலமான பல கருவிகளுடன் ஒருங்கிணைக்கிறது\nவாடிக்கையாளர்களை நிர்வகித்தல் (அவர்களின் சொந்த சிஆர்எம் மூலம்), செய்திமடல்களை அனுப்புதல் மற்றும் எஸ்சிஓ-ஐ மேம்படுத்துதல் உள்ளிட்ட எல்லாவற்றிற்கும் உங்களுக்கு உதவும் கருவிகளை அவை வழங்குகின்றன.\n1. பிக் காமர்ஸ் (பெரிய இணையவழி கடைகளுக்கு சிறந்த மாற்று)\nதீவிர வணிக உரிமையாளர்களுக்கான இணையவழி தளம்.\nஸ்கல்கண்டி போன்ற பெரிய பிராண்டுகளால் பயன்படுத்தப்படுகிறது மற்றும் நம்பப்படுகிறது.\nShopify க்கு சிறந்த மற்றும் மிகவும் பிரபலமான மாற்றாகும்.\nபிக் காமர்ஸ் ஷாப்பிஃபி உடன் அமர்ந்திருக்கிறது இணையவழி இடத்தில் ஒரு தொழில் தலைவராக.\nஇது உலகின் மிகப்பெரிய ஆன்லைன் ஸ்டோர்களில் மிகவும் பிடித்தது, வழங்குதல் மிகவும் அளவிடக்கூடிய, ஆல் இன் ஒன் தீர்வுகள் அவை தற்போதைய வளர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஇதற்கு மேல், தனிப்பயனாக்கக்கூடிய வார்ப்புருக்கள், ஒழுக்கமான ஸ்டோர் பில்டர் மற்றும் முழு HTML / CSS குறியீடு அணுகலுடன், எதிர்பார்க்கப்படும் அனைத்து ஆன்லைன் ஸ்டோர் கருவிகளுக்கும் அணுகல் கிடைக்கும்.\nஉலகின் மிகப்பெரிய ஆன்லைன் ஸ்டோர்களில் பிடித்தது\nஅதிக அளவிடக்கூடிய மின்வணிக தீர்வுகள்\nதொழில் முன்னணி ஆன்லைன் ஸ்டோர் அம்சங்கள்\nசிறிய கடைகளுக்கு சிறந்த வழி அல்ல\nஇலவச கருப்பொருள்கள் மிகவும் அடிப்படை\nபிக் காமர்ஸ் திட்டங்கள் மற்றும் விலை நிர்ணயம்:\nபிக் காமர்ஸ் வழங்குகிறது மூன்று கட்டண திட்டங்கள், விலைகள் மாதத்திற்கு. 29.95 முதல் 299.95 XNUMX வரை. எல்லா திட்டங்களும் 15 நாள் இலவச சோதனையுடன் வந்துள்ளன, இது தளத்தை சோதிக்க உங்களை அனுமதிக்கிறது, ஆனால் இலவசமாக என்றென்றும் விருப்பம் இல்லை.\nஇதற்க்கு மேல், பிக் காமர்ஸ் அதன் தனிப்பயன் நிறுவன திட்டங்களுக்கு பெயர் பெற்றது. இவை பெரிய, அளவிடக்கூடிய கடைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் அவை மிகவும் சக்திவாய்ந்த இணையவழி அம்சங்களுடன் கிடைக்கின்றன.\nShopify க்கு பதிலாக Bigcommerce ஐ ஏன் பயன்படுத்த வேண்டும்\n���ிக் காமர்ஸ் மிகவும் அளவிடக்கூடியது Shopify ஐ விட. உங்கள் சந்தையில் பெரிய வீரர்களுடன் போட்டியிட உங்களை அனுமதிக்கும் நிறுவன அளவிலான கருவிகள் அவற்றின் முக்கிய சலுகையாகும். பிக் காமர்ஸ் சிறந்த ஷாப்பிஃபி பிளஸ் மாற்றாகும்.\nபிக் காமர்ஸுக்கு பதிலாக Shopify ஐ ஏன் பயன்படுத்த வேண்டும்\nநீங்கள் ஆன்லைனில் எதையும் விற்கவில்லை என்றால், Shopify ஒரு சிறந்த தொடக்க புள்ளியாகும். நீங்கள் அளவிடுவதைத் தொடங்கியதும், நீங்கள் பிக் காமர்ஸுக்கு மாற விரும்பலாம்.\n2. விக்ஸ் (சிறந்த மலிவான Shopify மாற்று)\nவலைத்தள உருவாக்குநரை இழுத்தல் மற்றும் பயன்படுத்த எளிதானது.\nஒரு அழகான வலைத்தளத்தை உங்கள் சொந்தமாக உருவாக்குங்கள்.\nஎந்தவொரு குறியீட்டு திறனும் தேவையில்லை.\nவிக்ஸ் என்னுடைய தனிப்பட்ட விருப்பம், அதன் பெரும்பகுதி காரணமாக தொடக்க நட்பு இழுவை மற்றும் ஆன்லைன் ஸ்டோர் பில்டர்.\nShopify, சலுகைகளை விட இது பயன்படுத்த மிகவும் எளிதானது பிக்சல்-சரியான எடிட்டிங் இது உங்கள் கற்பனையால் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது, மேலும் குறியீட்டு திறன்கள் எதுவும் தேவையில்லை.\nஇதற்க்கு மேல், கடை வார்ப்புருக்கள் ஒரு பெரிய தேர்வு உள்ளது, மிகப்பெரிய கடைகளைத் தவிர அனைவருக்கும் போதுமான ஆன்லைன் விற்பனை அம்சங்கள் மற்றும் உங்கள் ஆன்லைன் விற்பனை முயற்சிகளில் இருந்து அதிகமானவற்றைப் பெற உதவும் பல அம்சங்கள்.\nபோர்டு முழுவதும் சிறந்த வடிவமைப்பு நெகிழ்வுத்தன்மை\nShopify ஐ விட தொடக்க நட்பு\nபல மூன்றாம் தரப்பு தளங்களுடன் ஒருங்கிணைப்புகள்\nசொந்த பல நாணய புதுப்பிப்பு இல்லை\nவிக்ஸ் திட்டங்கள் மற்றும் விலை நிர்ணயம்:\nவிக்ஸ் சலுகைகள் ஒரு இலவச எப்போதும் திட்டம் மற்றும் நான்கு வலைத்தள திட்டங்கள், விலைகள் மாதத்திற்கு $ 14 முதல் $ 39 வரை இருக்கும்.\nஎனினும், நீங்கள் ஒரு ஆன்லைன் ஸ்டோரை உருவாக்க விரும்பினால் மூன்று வணிக மற்றும் இணையவழி விருப்பங்களில் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும்.\nவணிக அடிப்படைத் திட்டம் (மாதத்திற்கு $ 23) மிக அடிப்படையான ஆன்லைன் விற்பனைக் கருவிகளை வழங்குகிறது, மேலும் உங்கள் வரம்பைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வணிக வரம்பற்ற (மாதத்திற்கு $ 27) அல்லது வணிக விஐபி (மாதத்திற்கு $ 49) திட்டத்தைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறேன். முயற்சிகள்.\nShopify க்கு பதிலாக Wix ஐ ஏன் பயன்படுத்த வேண்டும்\nWix ஒரு இழுவை மற்றும் வலைத்தள உருவாக்குநராகும், இது ஆரம்பநிலையாளர்களை மனதில் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதற்கு முன்பு நீங்கள் ஒரு வலைத்தளத்தை உருவாக்கவில்லை என்றால், இழுத்தல் மற்றும் இடைமுகத்தை நீங்கள் விரும்புவீர்கள்.\nமுழுமையான அம்சங்களைக் கொண்ட வலைத்தளத்தை சில நிமிடங்களில் எளிதாக உருவாக்க இது உங்களை அனுமதிக்கிறது.\nWix க்கு பதிலாக Shopify ஐ ஏன் பயன்படுத்த வேண்டும்\nஒரு இணையவழி தளத்தை உருவாக்க விக்ஸ் உங்களை அனுமதித்தாலும், செயல்பாடு சற்று குறைவாகவே உள்ளது. விக்ஸ் போலல்லாமல், Shopify என்பது ஆன்லைன் ஸ்டோர்களை இயக்க வடிவமைக்கப்பட்ட ஒரு தளமாகும்.\nஇயங்குகிறது WordPress உங்கள் முழு வலைத்தளத்தையும் கடையையும் நிர்வகிப்பது இரட்டிப்பாக எளிதாக்குகிறது.\nஉங்கள் ஆன்லைன் ஸ்டோர் மீது முழு கட்டுப்பாட்டைக் கொண்டு அதை உங்கள் சொந்த சேவையகங்களில் இயக்கவும்.\nஎளிமையான மட்டத்தில், WooCommerce ஒரு சக்திவாய்ந்ததாக கருதலாம் WordPress முழு செயல்பாட்டு, மாற்றும் ஆன்லைன் ஸ்டோரை உருவாக்க உங்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட சொருகி.\nஇது உலகின் மிகவும் பிரபலமான இணையவழி தளங்களுடன் உள்ளது, மேலும் நல்ல காரணத்திற்காகவும்.\nWooCommerce அடிப்படையில் உங்களுக்கு தேவையான அனைத்தையும் கொண்டுள்ளது ஒரு புதிய கடையை உருவாக்க மற்றும் அதன் சக்தியைப் பயன்படுத்த உங்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது WordPress சுற்றுச்சூழல்.\nவலைத்தளம் / கடை சேர்க்கைகளுக்கு சிறந்தது\nஉங்கள் கடையின் முழு கட்டுப்பாட்டையும் உங்களுக்கு வழங்குகிறது\nமிகவும் குறைந்த வாடிக்கையாளர் ஆதரவு\nமிகவும் தொடக்க நட்பு விருப்பம் அல்ல\nWooCommerce திட்டங்கள் மற்றும் விலை நிர்ணயம்:\nஅதன் மிக அடிப்படையான, WooCommerce எப்போதும் 100% இலவசம். அடிப்படை சொருகி மூலம், உங்கள் மூலம் ஆன்லைனில் விற்கலாம் WordPress வலைத்தளம், ஆனால் பல மேம்பட்ட அம்சங்களை எதிர்பார்க்க வேண்டாம்.\nஇவற்றில் பெரும்பாலானவை WooCommerce சந்தையின் மூலம் பிரீமியம் துணை நிரல்களாக கிடைக்கின்றன. பொதுவாக, நீங்கள் ஒரு முறை உரிமக் கட்டணத்தை செலுத்த எதிர்பார்க்கலாம், இது கணிசமாக மாறுபடும்.\nஎன்று சொல்வதில், நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான டாலர்களை செலவழிப்பது எளிது உங்கள் கடையை எழுப்பி இயங்குவதற்கு.\nShopify க்கு பதிலாக WooCommerce ஐ ஏன் பயன்��டுத்த வேண்டும்\nWooCommerce ஒரு WordPress சொருகு இது உங்கள் முழுக்க முழுக்க ஆன்லைன் ஸ்டோரை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது WordPress தளம். WooCommerce இல் உங்கள் ஆன்லைன் ஸ்டோரை இயக்குவதில் சிறந்த பகுதியாக இது உங்கள் வலைத்தளத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் வைக்கிறது.\nபிக் காமர்ஸ் மற்றும் ஷாப்பிஃபி போன்ற தளங்களைப் போலன்றி, WooCommerce உடன், நீங்கள் விரும்பும் எதையும் திருத்தலாம் மற்றும் உங்களுக்குத் தேவையான தனிப்பயன் செயல்பாட்டைச் சேர்க்கலாம்.\nWooCommerce க்கு பதிலாக Shopify ஐ ஏன் பயன்படுத்த வேண்டும்\nShopify என்பது முழுமையாக நிர்வகிக்கப்படும் தளமாகும். இது உங்கள் ஆன்லைன் ஸ்டோரை இயக்குவதை எளிதாக்குகிறது. நீங்கள் WooCommerce அல்லது இதே போன்ற இணையவழி மென்பொருளைப் பயன்படுத்தினால், உங்கள் வலை சேவையகத்தையும் எல்லாவற்றையும் நிர்வகிக்க வேண்டும்.\nஏதாவது உடைந்தால், நீங்கள் செய்ய வேண்டும் ஒரு WooCommerce ஐ வாடகைக்கு / WordPress மேம்பாட்டாளர். Shopify உடன், உங்கள் ஆன்லைன் ஸ்டோர் அவர்களின் சேவையகங்களில் இயங்கும் மற்றும் அவர்களின் குழுவினரால் முழுமையாக நிர்வகிக்கப்படும்.\nஸைரோ ஒரு சக்திவாய்ந்த வலைத்தளம் மற்றும் ஆன்லைன் ஸ்டோர் பில்டர் கருவியாகும், இது ஒரு அழகான வலைத்தளத்தை உருவாக்க அல்லது ஆன்லைன் ஸ்டோரைத் தொடங்க எவருக்கும் எளிதாக்குகிறது.\nஎழுதும் கருவி, லோகோ பில்டர், ஸ்லோகன் ஜெனரேட்டர் மற்றும் வணிக பெயர் ஜெனரேட்டர் போன்ற AI- இயக்கப்படும் சந்தைப்படுத்தல் அம்சங்களுடன் வருகிறது.\nஸைரோ என அழைக்கப்படுகிறது உலகின் மிகவும் போட்டி விலையுள்ள வலைத்தள உருவாக்குநர்களில் ஒருவர், ஆனால் இது இணையவழி கருவிகளின் தொகுப்பையும் வழங்குகிறது.\nபெரிய கடைகளுக்கு இது சிறந்த வழி அல்ல என்றாலும், இறுக்கமான பட்ஜெட்டில் உள்ளவர்கள் ஒரு அடிப்படை இணையவழி தளத்திற்கு இங்கு போதுமானதைக் காண்பார்கள்.\nஒரு குறிப்பிடத்தக்க கருவி ஸைரோவின் AI- இயங்கும் சந்தைப்படுத்தல் தொகுப்பு. இவற்றில் ஒரு சக்திவாய்ந்த எழுதும் கருவி, லோகோ பில்டர் மற்றும் பலவும் அடங்கும்.\nஆரம்பநிலைக்கு ஒரு சிறந்த வழி\nபயன்படுத்த எளிதான இணையவழி பில்டர்\nமிகவும் மேம்பட்ட அம்சங்களுடன் வருகிறது\nசொந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் இல்லை\nபிளாக்கிங் கருவிகள் குறைவாகவே உள்ளன\nவாடிக்கையாளர் சேவை சராசரியாக சிறந்தது\nஸைரோ திட்டங்கள் ம���்றும் விலை நிர்ணயம்:\nஸைரோவின் மலிவான திட்டம் என்றாலும் மாதத்திற்கு 1.89 XNUMX முதல் தொடங்குகிறது, ஒரு இணையவழி திட்டத்திற்காக நீங்கள் மாதத்திற்கு குறைந்தது 8.99 XNUMX செலுத்த வேண்டும். இது 100 தயாரிப்புகளை பட்டியலிட உங்களை அனுமதிக்கிறது மற்றும் மின்னஞ்சல் அறிவிப்புகள், பரிசு அட்டைகள் மற்றும் தள்ளுபடி கூப்பன்கள் உள்ளிட்ட பெரும்பாலான கருவிகளை உள்ளடக்கியது.\nஇணையவழி பிளஸ் திட்டத்திற்கு மேம்படுத்துதல் (மாதத்திற்கு 14.99 XNUMX முதல்) கைவிடப்பட்ட வண்டி மீட்பு, பன்மொழி ஆதரவு, தயாரிப்பு வடிப்பான்கள் மற்றும் மல்டிசனல் விற்பனை ஆகியவற்றைத் திறக்கும்.\nகுறிப்பு, எனினும் இந்த விலைகளை அணுக நீங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக செலுத்த வேண்டும்.\nஸைரோவின் வலைத்தள உருவாக்குநருடன் தொடங்குவது எளிதானது. முதலில் அவர்களின் பெரிய டெம்ப்ளேட் நூலகத்திலிருந்து ஒரு கருப்பொருளைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். படங்கள், உரை மற்றும் பிற வலைத்தள கூறுகள் என அனைத்தையும் நீங்கள் தனிப்பயனாக்கலாம், மேலும் வடிவமைப்புகள், உள்ளடக்கம், அழைப்பு-க்கு-செயல் பொத்தான்களை உருவாக்க சைரோவின் AI கருவிகளைப் பயன்படுத்தலாம்.\nShopify க்கு பதிலாக Zyro ஐ ஏன் பயன்படுத்த வேண்டும்\nஸைரோவின் ஆன்லைன் ஸ்டோர் பில்டர் முக்கிய கவனம் பயனர்களுக்கு மென்மையான மற்றும் சுத்தமான இடைமுகத்தை வழங்குவது, உங்கள் வணிகம் அல்லது தனிப்பட்ட வலைத்தளம் அல்லது ஆன்லைன் ஸ்டோரைத் தனிப்பயனாக்குவதற்கும் வடிவமைப்பதற்கும் பயன்படுத்த எளிதான கருவிகளைக் கட்டுதல்.\nசில நிமிடங்களில் உங்கள் ஆன்லைன் ஸ்டோரை உருவாக்க மற்றும் தொடங்க சைரோ உங்களுக்கு உதவும். ஒரு அடிப்படை வலைத்தள உருவாக்குநருக்காக ஸைரோவை தவறாக எண்ணாதீர்கள், இது ஒரு முழு அளவிலான இணையவழி வணிகத்தைத் தொடங்கவும் வளரவும் உதவும்.\nஸைரோவுக்கு பதிலாக Shopify ஐ ஏன் பயன்படுத்த வேண்டும்\nShopify என்பது உலகின் முன்னணி இணையவழி தளமாகும், இது உங்கள் ஆன்லைன் ஸ்டோரைத் தொடங்க, வளர மற்றும் நிர்வகிக்க உதவுகிறது. ஆன்லைனில் விற்பனை செய்வதில் நீங்கள் தீவிரமாக இருந்தால், Shopify எப்போதும் உங்களுக்கு சரியான இணையவழி தளமாகும்.\nகட்டண செயலாக்கம் முதல் வலைத்தள வடிவமைப்பு வரை அனைத்தையும் நிர்வகிப்பதற்கான கருவிகளு��ன் வருகிறது.\nபிரபலமான பலவற்றோடு ஒருங்கிணைக்கிறது MailChimp போன்ற கருவிகள், ஸ்லாக் மற்றும் பேபால்.\nதொகுதி ஒரு வழங்குகிறது ஆல் இன் ஒன் மின்வணிக தளம் நடுப்பகுதியில் இருந்து பெரிய அளவிலான ஆன்லைன் ஸ்டோர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறந்த எஸ்சிஓ அம்சங்கள் மற்றும் முழு சிஆர்எம் டாஷ்போர்டு உள்ளிட்ட உங்கள் ஆன்லைன் விற்பனை அனுபவத்தைப் பயன்படுத்த உங்களுக்கு உதவும் கருவிகளின் தொகுப்பு இதில் அடங்கும்.\nஇதற்க்கு மேல், எதிர்பார்க்கப்படும் அனைத்து அம்சங்களுக்கும் நீங்கள் அணுகலாம், உள்ளுணர்வு ஒழுங்கு மேலாண்மை குழு, சிறந்த சரக்கு மேலாண்மை கருவிகள் மற்றும் தினசரி பணிப்பாய்வுகளை சீராக்க உதவும் மூன்றாம் தரப்பு ஒருங்கிணைப்புகளின் தொகுப்பு உட்பட.\nசிறந்த மூன்றாம் தரப்பு ஒருங்கிணைப்புகள்\nமின்வணிகத்திற்கான ஆல் இன் ஒன் தளம்\nமேல் மற்றும் குறுக்கு விற்பனை கருவிகள் குறைவாகவே உள்ளன\nதொகுதி திட்டங்கள் மற்றும் விலை நிர்ணயம்:\nதொகுதி சலுகைகள் நான்கு நிலையான திட்டங்கள், விலைகள் ஆண்டுக்கு $ 29 முதல் 299 XNUMX வரை. ஒவ்வொரு தொடர்ச்சியான திட்டமும் மேம்பட்ட கருவிகள் மற்றும் அம்சங்களைத் திறக்கும், மேலும் ஒவ்வொன்றும் அதிகபட்ச வருடாந்திர விற்பனை அளவோடு வருகிறது.\nமேலும் உள்ளன தனிப்பயன் தீர்வுகள் வால்யூஷன் பிரைம் மூலம் கிடைக்கின்றன நிறுவன அளவிலான கடைகளுக்கு, மற்றும் அனைத்து திட்டங்களும் உள்ளுணர்வுடன் வருகின்றன 14 நாள் இலவச சோதனை.\nஷாப்பிஃபிக்கு பதிலாக வால்யூஷனை ஏன் பயன்படுத்த வேண்டும்\nவால்யூஷன் என்பது ஒரு இணையவழி தளத்தை உருவாக்குவதற்கும், நிர்வகிப்பதற்கும் மற்றும் அளவிடுவதற்கும் ஆல் இன் ஒன் தளமாகும். வாடிக்கையாளர்களை நிர்வகித்தல் (அவர்களின் சொந்த சிஆர்எம் மூலம்), செய்திமடல்களை அனுப்புதல் மற்றும் எஸ்சிஓவை மேம்படுத்துதல் உள்ளிட்ட எல்லாவற்றிற்கும் உங்களுக்கு உதவும் கருவிகளை அவை வழங்குகின்றன.\nவால்யூஷனுக்கு பதிலாக ஷாப்பிஃபை ஏன் பயன்படுத்த வேண்டும்\nவாடிக்கையாளர்களை நிர்வகிக்க உங்களுக்கு ஒரு சிஆர்எம் தேவையில்லை என்றால் அல்லது நீரைச் சோதிக்க விரும்பினால், ஷாப்பிஃபி என்பது ஒரு சிறந்த வழி, ஏனெனில் அவர்களின் தளம் ஆரம்பநிலைக்கு கட்டப்பட்டுள்ளது.\nஉங்கள் சொந்த சேவையகங்களில் நிறுவ மற்றும் இயக்கக்கூ��ிய இலவச, திறந்த மூல இணையவழி மென்பொருள்.\nஉங்கள் வலைத்தளத்தின் மீது உங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு உள்ளது, மேலும் எதையும் நீங்கள் விரும்பும் அனைத்தையும் திருத்தலாம்.\nMagento உள்ளது ஒரு சக்திவாய்ந்த, சுய-ஹோஸ்ட் செய்யப்பட்ட இணையவழி தளம் இது Shopify மற்றும் BigCommerce போன்ற தொழில் தலைவர்களுக்கு ஒரு பெரிய போட்டியாளர்.\nஇது கிட்டத்தட்ட வருகிறது நீங்கள் ஒரு பெரிய, நிறுவன அளவிலான கடையை உருவாக்க வேண்டிய அனைத்தும்.\nஇந்த மேல், Magento இன் திறந்த மூல இயல்பு உங்கள் தளத்தின் தோற்றம், உலகளாவிய வடிவமைப்பு மற்றும் அடிப்படைக் குறியீடு உட்பட உங்களுக்கு தேவையான அனைத்தையும் நீங்கள் தனிப்பயனாக்கலாம் என்பதாகும்.\nமுன்னணி மின்வணிக அம்ச பட்டியல்\nஉகந்த நெகிழ்வுத்தன்மைக்கு சுய ஹோஸ்ட்\nபயன்படுத்த சில தொழில்நுட்ப திறன்கள் தேவை\nசிறிய ஆன்லைன் கடைகளுக்கு மேல்\nதொடங்க சிறிது நேரம் எடுக்கும்\nMagento திட்டங்கள் மற்றும் விலை நிர்ணயம்:\nநீங்கள் Magento ஐப் பயன்படுத்த முடிவு செய்தால், தேர்வு செய்ய இரண்டு விருப்பங்கள் உள்ளன.\nஒருபுறம், Magento திறந்த மூலமானது 100% இலவசம், எப்போதும். இருப்பினும், இது அத்தியாவசியமானவற்றை மட்டுமே வழங்குகிறது, மேலும் உங்கள் தளத்தின் பெரும்பகுதியை நீங்கள் சொந்தமாக உருவாக்க வேண்டும்.\nமறுபுறம், பெரிய கடைகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ள கண்ணியமான பட்ஜெட்டைக் கொண்டவர்களுக்கு Magento Commerce ஒரு சிறந்த வழி. விலைகள் ஒவ்வொன்றாக அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன, ஆனால் மாதத்திற்கு குறைந்தது சில ஆயிரம் டாலர்களை செலுத்த எதிர்பார்க்கின்றன.\nShopify க்கு பதிலாக Magento ஐ ஏன் பயன்படுத்த வேண்டும்\nஉங்கள் வலைத்தளத்தின் மீது முழுமையான கட்டுப்பாட்டை நீங்கள் விரும்பினால், Magento உடன் செல்லுங்கள். Magento என்பது உங்கள் சொந்த சேவையகங்களில் நீங்கள் நிறுவும் திறந்த மூல மென்பொருள்.\nஇது ஒரு இணையவழி தளத்தை சிக்கலான அல்லது நீங்கள் விரும்பும் அளவுக்கு உருவாக்க உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் அமேசானுடன் போட்டியிட விரும்பினாலும் அல்லது ஒரு சில கைவினைப் பொருட்களை விற்க விரும்பினாலும், Magento அதைக் கையாள முடியும்.\nMagento க்கு பதிலாக Shopify ஐ ஏன் பயன்படுத்த வேண்டும்\nMagento ஆரம்பநிலைக்கு புரிந்து கொள்ள மிகவும் கடினம். இது மிகவும் செயல்பாட்டை வழங்குகிறது, நீங்கள் முயல் துளைக��கு கீழே நுழைந்தவுடன், நீங்கள் டஜன் கணக்கான மணிநேரங்களை வீணடிப்பீர்கள். நீங்கள் தொடங்கினால், Shopify உடன் இணைந்திருங்கள்.\nShift4Shop இன் விலை $ 29 இல் மட்டுமே தொடங்குகிறது, இது ஒரு இணையவழி தளத்திற்கான மிகக் குறைந்த ஒன்றாகும்.\nஎஸ்சிஓ அடிப்படையில் உங்களுக்கு ஒரு விளிம்பைக் கொடுக்கும் ஆன்லைன் ஸ்டோர்களை உருவாக்குவதற்காக இந்த தளம் கட்டப்பட்டுள்ளது.\nகிளவுட் அடிப்படையிலான Shift4Shop (முன்பு 3dCart) வழங்குகிறது அனைத்து அளவிலான வணிகங்களுக்கான பல்வேறு வகையான இணையவழி தீர்வுகள். குறிப்பிடத்தக்க கருவிகளின் தேர்வுடன், எதிர்பார்க்கப்படும் அனைத்து ஆன்லைன் ஸ்டோர் அம்சங்களும் இதில் அடங்கும்.\nஉதாரணமாக, தளத்தின் எஸ்சிஓ கருவிகள் நான் பார்த்த சிறந்தவை. கரிம தேடலின் மூலம் போக்குவரத்தை இயக்கத் திட்டமிடுபவர்களுக்கு இது முக்கியம், ஏனெனில் இது சிறந்த தேடுபொறி தரவரிசைகளை அடைய உதவும்.\nஇதற்க்கு மேல், மின்னஞ்சல் மார்க்கெட்டிங் மற்றும் சமூக ஊடக கருவிகள் சிறந்தவை. தேவைப்பட்டால் பிஓஎஸ் அமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், மேடை உங்களை நோக்கி வீசும் அனைத்தையும் அனுபவிக்கவும்.\nசிறந்த மொபைல் முதல் ஆசிரியர்\nவாடிக்கையாளர் ஆதரவு சிறப்பாக இருக்கும்\nஇயங்குதள பயன்பாடு ஆச்சரியமாக இல்லை\nShift4Shop திட்டங்கள் மற்றும் விலை நிர்ணயம்:\nமூன்று நிலையான திட்டங்கள் உள்ளன, விலைகள் வரை மாதத்திற்கு $ 29 முதல் $ 229 வரை. இவை மூன்றுமே வரம்பற்ற அலைவரிசை மற்றும் வரம்பற்ற தயாரிப்பு ஆதரவுடன் வருகின்றன.\nஇதன் மேல், உள்ளன உயர்நிலை பயனர்களுக்கான நிறுவன அளவிலான தீர்வுகள், ஆன்லைனில் பணம் செலுத்துவதை ஏற்க உதவும் முழுமையான இறுதி முதல் இறுதி கட்டண தீர்வுடன்.\nShopify க்கு பதிலாக Shift4Shop ஐ ஏன் பயன்படுத்த வேண்டும்\nநீங்கள் ஊழியர்களின் அடிப்படையில் பணம் செலுத்த விரும்பினால், நீங்கள் எத்தனை தயாரிப்புகளை விற்கிறீர்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்றால், Shift4Shop உடன் செல்லுங்கள். அவர்களின் திட்டங்கள் அனைத்தும் வரம்பற்ற தயாரிப்புகளையும் வரம்பற்ற ஆர்டர்களையும் அனுமதிக்கின்றன. அவற்றின் விலை உங்கள் குழுவுடன் வளர்கிறது.\nShift4Shop க்கு பதிலாக Shopify ஐ ஏன் பயன்படுத்த வேண்டும்\nShift4Shop ஐ விட ஆரம்பநிலைக்கு Shopify இன் தளம் மிகவும் பொருத்தமானது.\nஇழுத்தல் மற்றும் இடைமுகத்துடன் உங்கள��� இணையவழி தளத்தை உருவாக்குங்கள்.\nஒரு வரி குறியீட்டை எழுதாமல் உங்கள் இணையவழி கடையின் வடிவமைப்பை எளிதில் தனிப்பயனாக்கவும்.\nகுறியீட்டைப் பயன்படுத்தி உங்கள் முதல் சந்தாவில் 10% சேமிக்கவும் PARTNER10.\nஸ்கொயர்ஸ்பேஸ் ஒரு பிரபலமான வலைத்தள உருவாக்குநராகும் மிகவும் கவர்ச்சிகரமான கருப்பொருள்கள் மற்றும் சிறந்த சொந்த ஒருங்கிணைப்புகளுக்கு மிகவும் பிரபலமானது.\nஎனினும், நான் அதை கண்டுபிடித்தேன் அதன் இணையவழி கருவிகளும் சுவாரஸ்யமாக உள்ளன. ஒரு தொடக்க நட்பு எடிட்டருடன் உங்கள் ஆன்லைன் ஸ்டோரை உருவாக்கி, அதன் செயல்திறனை மேம்படுத்த பல்வேறு கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nசிறந்த ஆன்லைன் ஸ்டோர் வார்ப்புருக்கள்\nவலைத்தள உருவாக்குநரை இழுத்து விடுங்கள்\nபெரிய கடைகளுக்கு சிறந்தது அல்ல\nஸ்கொயர்ஸ்பேஸ் திட்டங்கள் மற்றும் விலை நிர்ணயம்:\nஸ்கொயர்ஸ்பேஸுடன் ஒரு ஆன்லைன் ஸ்டோரை உருவாக்க, நீங்கள் செய்ய வேண்டும் குறைந்தது வணிகத் திட்டத்திற்கு குழுசேரவும் (மாதத்திற்கு $ 18).\nஇருப்பினும், இது மிகவும் குறைவாகவே உள்ளது, மேலும் சிறந்த அம்சங்களை அணுகுவதற்கான அடிப்படை வர்த்தகம் (மாதத்திற்கு $ 26) அல்லது மேம்பட்ட வர்த்தகம் (மாதத்திற்கு $ 40) மேம்படுத்த நான் மிகவும் பரிந்துரைக்கிறேன்.\nShopify க்கு பதிலாக ஸ்கொயர்ஸ்பேஸை ஏன் பயன்படுத்த வேண்டும்\nஇழுவை மற்றும் சொட்டு இடைமுகத்தைப் பயன்படுத்தி உங்கள் தளத்தை உருவாக்க மற்றும் தனிப்பயனாக்க ஸ்கொயர்ஸ்பேஸ் உங்களை அனுமதிக்கிறது, இது சூப்பர் செய்கிறது ஆரம்பவர்களுக்கு எளிதானது.\nஸ்கொயர்ஸ்பேஸுக்கு பதிலாக Shopify ஐ ஏன் பயன்படுத்த வேண்டும்\nஆன்லைன் கடைகளை உருவாக்க ஸ்கொயர்ஸ்பேஸ் உங்களை அனுமதித்தாலும், அவற்றின் தளம் பெரிய ஆன்லைன் ஸ்டோர்களைக் கையாள கட்டமைக்கப்படவில்லை. உங்கள் கடையை எளிதில் அளவிட முடியும் மற்றும் கூடுதல் செயல்பாடு தேவைப்பட்டால், Shopify உடன் செல்லுங்கள் - அல்லது இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தவும் ஸ்கொயர்ஸ்பேஸ் மாற்றுகள்.\nஎன்றாலும் வெப்ஃப்ளோ என்பது இணையவழி காட்சிக்கு ஒரு புதியவர், இருப்பினும் அதை வழங்க நிறைய உள்ளது.\nவெப்ஃப்ளோ மின்வணிக தளம் உங்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்டுள்ளது எந்தவொரு குறியீட்டு அல்லது தொழில்நுட்ப அனுபவமும் இல்லாமல் புதிய ஆன்லைன் ஸ்டோரை உருவாக்கவும்.\nஉள்ளன ஏராளமான கருவிகள் உள்ளன, பல்வேறு கட்டண நுழைவாயில்கள் மற்றும் சிறந்த ஸ்டோர் எடிட்டரின் தேர்வுடன்.\nWebflow WooCommerce மற்றும் Shopify போன்ற பிற விருப்பங்கள் இருக்கும் வரை இது இல்லை, ஆனால் இது ஏற்கனவே ஒட்டுமொத்த சந்தைப் பங்கின் மிகப் பெரிய பகுதியைப் பிடித்திருக்கிறது.\nவெப்ஃப்ளோ மின்வணிகத்துடன், உங்கள் ஆன்லைன் ஸ்டோரை உருவாக்கலாம் மற்றும் வடிவமைக்கலாம், உங்கள் வலைத்தளத்தின் ஒவ்வொரு சிறிய விவரங்களையும், வணிக வண்டி மற்றும் புதுப்பித்து அனுபவங்களையும் தனிப்பயனாக்கலாம்.\nவெப்ஃப்ளோவின் காட்சி “நோ-கோடிங்” பில்டர் உங்கள் வலைத்தளம், வணிக வண்டி மற்றும் புதுப்பித்து அனுபவங்களின் ஒவ்வொரு சிறிய விவரங்களையும் தனிப்பயனாக்க உங்களை அனுமதிக்கிறது.\nசரக்கு மூலம் வரம்பற்ற அளவிலான பொருட்களை விற்பனை செய்வதற்கான விருப்பம்.\nகூப்பன் குறியீடுகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு சலுகைகள் அல்லது தள்ளுபடிகள், நீங்கள் ஒரு சில கிளிக்குகளில் சேர்க்கலாம்.\nநீங்கள் தேடுவதைப் பொறுத்து இலவச திட்டங்கள் அல்லது கட்டண திட்டங்கள்.\nவெப்ஃப்ளோ உங்களுக்கு முழுமையான வடிவமைப்பு சுதந்திரத்தை அளிக்கிறது, இது முற்றிலும் தனிப்பயனாக்கக்கூடிய இணையவழி தளமாகும்.\nவெப்ஃப்ளோவிற்கான விற்பனை தளம் பயன்படுத்த எளிதானது.\nநீங்கள் HTML ஐ அறிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் - ஒருங்கிணைப்பு எளிதானது மற்றும் தடையற்றது - மேலும் நீங்கள் வர்த்தக தளங்களை வர்த்தகம் செய்யப் பழகினீர்களா இல்லையா.\nபிற வகையான விற்பனை தளங்களை விட வெப்ஃப்ளோ இன்னும் சில கட்டண வழிகளை ஆதரிக்கிறது.\nவெப்ஃப்ளோ முதன்மையாக வலை வடிவமைப்பாளர்களுக்காக கட்டப்பட்டுள்ளது\nவலைத்தளங்களைத் தொடங்குவது, இணையவழி திறன்கள் பின்னர் சேர்க்கப்பட்டன.\nஉங்களுக்கு உதவ வெப்ஃப்ளோவின் வாடிக்கையாளர் ஆதரவு அல்லது ஹெல்ப்லைனை நம்புவதை விட, விருப்பங்களை நீங்கள் சொந்தமாகக் கண்டுபிடிப்பது நல்லது.\nவெப்ஃப்ளோ அவர்களின் கட்டண விருப்பங்களுக்கு நீங்கள் செல்லும்போது நீங்கள் செலுத்தும் பணத்திற்கான அம்சங்களின் கடுமையான பற்றாக்குறை உள்ளது.\nஇப்போது நீங்கள் உங்கள் கட்டண வழங்குநராக ஸ்ட்ரைப் அல்லது பேபால் மட்டுமே பயன்படுத்த முடியும், மேலும் பிஓஎஸ் இல்லை.\nதி வெப்ஃப்ளோ விலை அமைப்பு கொஞ்சம��� குழப்பமாக இருக்கிறது.\nவெப்ஃப்ளோ திட்டங்கள் மற்றும் விலை நிர்ணயம்:\nவெப்ஃப்ளோ சலுகைகள் ஒரு சிறந்த இலவச எப்போதும் திட்டம், இணைந்து மூன்று பிரீமியம் மின்வணிக விருப்பங்கள்.\nவருடாந்திர சந்தாக்களுடன் மாதத்திற்கு $ 29 முதல் 212 42 வரை அல்லது மாதத்திலிருந்து மாத செலுத்துதலுடன் $ 235 முதல் XNUMX XNUMX வரை விலைகள் உள்ளன.\nகுறைந்த விலை திட்டங்களுடனான முக்கிய தடை நீங்கள் பட்டியலிடக்கூடிய பொருட்களின் எண்ணிக்கையாகும், இருப்பினும் அதிக விலையுள்ள சந்தாக்களுடன் திறக்கப்பட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.\nShopify க்கு பதிலாக வெப்ஃப்ளோவை ஏன் பயன்படுத்த வேண்டும்\nWebflow சுருக்கமாக, Shopify ஐ விட காட்சி மற்றும் தனிப்பயனாக்கக்கூடியது, சுருக்கமாக, இது Shopify ஐ விட சிறந்த மற்றும் செயல்படும் ஆன்லைன் ஸ்டோரை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது. ஆனால் இணையவழி மற்றும் ஆன்லைன் விற்பனை அம்சங்களைப் பொறுத்தவரை, வெப்ஃப்ளோ ஷாப்பிஃபிக்கு பின்னால் வருகிறது.\nஷாப்பிஃபி ஒரு இணையவழி தளத்தை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது குறியீட்டின் ஒரு வரியை எழுதாமல். கட்டணச் செயலாக்கம், விலைப்பட்டியல்களை உருவாக்குதல், உங்கள் பட்டியலை நிர்வகித்தல் மற்றும் வெற்றிகரமான ஆன்லைன் ஸ்டோரை இயக்க நீங்கள் விரும்பும் அனைத்தையும் நிர்வகிக்க அவை உதவுகின்றன.\nShopify இன் விலை திட்டங்கள் வரம்பில் இருந்து மாதத்திற்கு $ 25 (அடிப்படை திட்டம்) க்கு மாதத்திற்கு $ 25 (மேம்பட்ட திட்டம்).\nஉங்கள் வணிகத்திற்கான ஆன்லைன் ஸ்டோரை உருவாக்குவதற்கான எளிதான வழிகளில் ஷாப்பிஃபி ஒன்றாகும். நீங்கள் அடைத்த பொம்மைகள் போன்ற ஒரு சில முக்கிய தயாரிப்புகளை விற்கிறீர்களோ அல்லது எல்லாவற்றையும் ஃபேஷன் பட்டியலிட்டாலும், ஷாப்பிஃபி அனைத்தையும் கையாள முடியும்.\nஅவற்றின் தளம் உங்கள் ஆன்லைன் ஸ்டோரை எளிதாக நிர்வகிக்க அனுமதிக்கிறது, மேலும் உங்கள் தளத்தின் செயல்பாட்டை Shopify இன் கூட்டாளர்கள் வழங்க வேண்டிய நீட்டிப்புகளுடன் விரிவாக்க அனுமதிக்கிறது.\nமுக்கிய Shopify இன் தீர்வறிக்கை இங்கே அம்சங்கள்:\n100+ தொழில்முறை கருப்பொருள்கள் (இலவச மற்றும் கட்டண கருப்பொருள்கள்).\nநீங்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் விற்கலாம்.\nShopify POS உடன் எங்கும் பணம் செலுத்துங்கள்.\nகப்பல் விலைகளை தானாகக் கணக்கிடுங்கள்.\nகைவிடப்பட்ட வண்டி புதுப்பித்தல் மீட்பு.\nடிராப்ஷிப்பர்கள் அல்லது பூர்த்தி செய்யும் மையங்களுடன் எளிதாக ஒருங்கிணைக்கவும்.\nவேகம் மற்றும் தேடுபொறி உகந்ததாக (எஸ்சிஓ).\nதயாரிப்பு மதிப்புரைகள், தள்ளுபடி குறியீடுகளைச் சேர்த்து பரிசு அட்டைகளை உருவாக்கவும்.\nமொபைல் வர்த்தகம் தயாராக உள்ளது.\nவரம்பற்ற தயாரிப்புகள் மற்றும் வரம்பற்ற அலைவரிசை.\nஉங்கள் சொந்த தனிப்பயன் டொமைன் பெயரைப் பயன்படுத்தவும்.\nபாதுகாப்பான வணிக வண்டி - 256 பிட் எஸ்எஸ்எல் சான்றிதழ்.\nShopify பகுப்பாய்வு மற்றும் அறிக்கையிடலுடன் எல்லாவற்றையும் கண்காணிக்கவும்.\nமிகப்பெரிய இணையவழி பயன்பாட்டு சந்தை.\nசிறந்த பல சேனல் விற்பனை கருவிகள்\n70 க்கும் மேற்பட்ட வெவ்வேறு கட்டண நுழைவாயில்களின் தேர்வு\nதொழில் முன்னணி மின்வணிக கருவிகள்\nசிறந்த தனிப்பயனாக்கத்துடன் தொடக்க நட்பு தீம்கள்\nஇலவச எப்போதும் திட்டம் இல்லை\nவெளிப்புற கட்டண நுழைவாயில்களுடன் பரிவர்த்தனை கட்டணம்\nஉள்ளமைக்கப்பட்ட மின்னஞ்சல் ஹோஸ்டிங் இல்லை\nShopify திட்டங்கள் மற்றும் விலை நிர்ணயம்:\nஸ்பெக்ட்ரமின் மலிவான முடிவில், Shopify Lite (மாதத்திற்கு $ 9) ஏற்கனவே உள்ள கடை அல்லது வலைத்தளத்திற்கு கட்டண நுழைவாயிலைச் சேர்க்க உங்களை அனுமதிக்கிறது.\nமுழு இணையவழி ஹோஸ்டிங் மற்றும் அடிப்படை அம்சங்களைத் திறக்க a அடிப்படை ஷாப்பிஃபி திட்டம் (மாதத்திற்கு $ 29), அல்லது a க்கு மேம்படுத்தவும் Shopify திட்டம் (மாதத்திற்கு $ 79) பெரும்பாலான கருவிகளுக்கு சராசரி ஆன்லைன் ஸ்டோர் தேவைப்படும்.\nமாற்றாக, உடன் செல்லுங்கள் மேம்பட்ட ஷாப்பிஃபி திட்டம் (மாதத்திற்கு 299 XNUMX) மூன்றாம் தரப்பு கணக்கிடப்பட்ட கப்பல் அல்லது சர்வதேச விலை நிர்ணயம் போன்ற உயர்நிலை அம்சங்கள் உங்களுக்கு தேவைப்பட்டால்.\nநிறுவன அளவிலான தீர்வுகளும் ஷாப்பிஃபி பிளஸ் மூலம் கிடைக்கின்றன, மற்றும் அனைத்து திட்டங்களும் 14-நாள் இலவச சோதனையுடன் வருகின்றன, இதன் மூலம் நீங்கள் தளத்தை சோதிக்க முடியும்.\nShopify இன் நன்மை என்ன\nஷாப்பிஃபி என்பது இணையவழி இடத்தில் மறுக்கமுடியாத தலைவர். இது முழுமையாக ஹோஸ்ட் செய்யப்பட்ட இணையவழி மென்பொருளைப் பயன்படுத்த எளிதானது மற்றும் ஆன்லைனில் விற்பனையைத் தொடங்குவதை எளிதாக்கும் அம்சங்களுடன் நிரம்பியுள்ளது. நீங்கள் கைவிடப்பட்ட வண்டி மீட்பு, மல்டி-சேனல் சில்லறை விற்பனை மற்றும் ப���ஓஎஸ் ஒருங்கிணைப்பு, உள்ளுணர்வு சரக்கு அமைப்பு, அழகாக இருக்கும் கருப்பொருள்கள் மற்றும் ஒரு பெரிய அளவிலான துணை நிரல்கள் மற்றும் ஒருங்கிணைப்புகளைப் பெறுவீர்கள்.\nShopify இன் தீமைகள் என்ன\nஇலவச திட்டம் எதுவும் கிடைக்கவில்லை (14 நாள் இலவச சோதனை மட்டுமே). வெளிப்புற கட்டண நுழைவாயில்கள் கூடுதல் பரிவர்த்தனைக் கட்டணங்களைக் கொண்டுள்ளன.\nசிறந்த Shopify மாற்றுகள் யாவை\nShopify க்கு முழு ஹோஸ்ட் செய்யப்பட்ட இணையவழி மென்பொருள் மாற்றாக பிக் காமர்ஸ் சிறந்தது. நீங்கள் ஒரு பட்ஜெட்டில் இருந்தால், விக்ஸ் மற்றும் ஸ்கொயர்ஸ்பேஸ் இரண்டும் இணையவழி செயல்பாடு மற்றும் அம்சங்களை மிகவும் மலிவான விலையில் வழங்குகின்றன.\nசிறந்த Shopify மாற்றுகள்: சுருக்கம்\nஷாப்பிங் மின்வணிகம் ஆன்லைன் ஸ்டோர்களை உருவாக்குவதற்கான அருமையான இணையவழி மென்பொருள் தளமாகும். ஆனால் ஷாப்பிஃபி போட்டியாளர்கள் அங்கேயே இருக்கிறார்கள்.\nஎனவே அங்கு சிறந்த மற்றும் தீவிரமான Shopify போட்டியாளர்கள் யார்\nBigCommerce மற்றொரு முன்னணி இணையவழி தளம் (Shopify க்குப் பிறகு # 2), ஆன்லைன் ஸ்டோர்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களையும் தீவிர அளவையும் வழங்குகிறது. இது சிறந்த ஷாப்பிஃபி பிளஸ் மாற்றாகும்.\nஉங்கள் வலைத்தளத்தின் மீது கூடுதல் கட்டுப்பாட்டை நீங்கள் விரும்பினால், ஒரு உடன் செல்லுங்கள் சுய வழங்கினார் போன்ற ஆன்லைன் ஸ்டோர் தீர்வு வேர்ட்பிரஸ் or magento. இரண்டும் உங்கள் சேவையகங்களில் இயங்குகின்றன, ஆனால் முந்தையதை விட கற்றுக்கொள்வது மிகவும் எளிதானது.\nமறுபுறம், உங்கள் வலைத்தளத்தின் வடிவமைப்பை எவ்வாறு குறியீடு செய்வது என்று தெரியாமல் தனிப்பயனாக்க விரும்பினால், உடன் செல்லுங்கள் விக்ஸ் அல்லது ஸ்கொயர்ஸ்பேஸ்.\nஆரம்பத்தில் ஒரு தொழில்முறை தோற்றமுள்ள வலைத்தளத்தை சில நிமிடங்களில் உருவாக்க ஆரம்பிக்க இருவரும் இழுத்து விடுவதற்கான இடைமுகத்தை வழங்குகிறார்கள்.\n7 சிறந்த WooCommerce மாற்றுகள்\nமுகப்பு » சிறந்த வலைத்தள அடுக்கு மாடி » 9 சிறந்த ஷாப்பிஃபை மாற்றுகள்\n7 சிறந்த WP இன்ஜின் மாற்றுகள்\nபிளாக்கிங்கிற்கு Shopify மற்றும் Wix ஐ எவ்வாறு பயன்படுத்துவது\nஎங்கள் மின்னஞ்சல் செய்திமடலுக்கு குழுசேரவும்\nWebsiteHostingRating.com ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட Search Ventures Pty Ltd என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. ஏ.சி.என் ��ம்பெனி எண் 639906353.\nபதிப்புரிமை © 2021 வலைத்தள ஹோஸ்டிங் மதிப்பீடு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை விதிமுறை · தனியுரிமை கொள்கை · வரைபடம் · DMCA மற்றும் · தொடர்பு கொள் · ட்விட்டர் · பேஸ்புக்\nஇணைப்பு வெளிப்பாடு: இந்த தளத்தில் நாங்கள் மதிப்பாய்வு செய்யும் பெரும்பாலான நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம் மற்றும் இழப்பீடு பெறுகிறோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/04/20/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-15T13:07:17Z", "digest": "sha1:3WQGV66OOR2AFFRRCTMNEBHSKHIQ2WXW", "length": 7978, "nlines": 63, "source_domain": "plotenews.com", "title": "மரணஅறிவித்தல் -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபுளொட் சுவிஸ்கிளைத் தோழர் பிரபா அவர்களின் தந்தையார்\nதோற்றம் : 18 ஒக்ரோபர் 1935 — மறைவு : 19 ஏப்ரல் 2017 யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கோவிந்தபிள்ளை அவர்கள் 19-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nபார்வதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,\nசிறிதரன், நிர்மலாதேவி, பிரபாகரன், ய���யந்தி, கருணாகரன், (பிரபா- முளுP ஊழரசநைச), சசிதரன்(சஞ்சனாரேடர்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகணபதிப்பிள்ளை,சண்முகம்,விஜயரத்தினம்,சிவபிரகாசம், சபாரத்தினம்(அமரர்), கற்பகம், மகேஸ்வரி (அமரர்), முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,\nநடராசா, தங்கம்மா, கனகரத்தினம், தியாகராசா, தர்மரத்தினம் ஆகியோரின் மைத்துனரும்,\nவிக்னேசுவரி, பரராயசிங்கம், புசுபகலா, கணேசலிங்கம், தவச்செல்வி, சுதர்சினி ஆகியோரின் மாமனாரும்,\nவிரூபன், சுபானி, சுவாதி, பிரதீப், எசாந்தி, லதீப், மதுசி, லிசானா, தனுஸ்கா, தாரணி, அருண், திவ்யா, நிருபா, சங்கீத், பிரகீத், சுபிர்ணா, சஞ்சனா, தியாத்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nவீட்டு முகவரி: இல. 74,காயத்திரி வீதி, உக்குளாங்குளம், வவுனியா.\nதொடர்புகளுக்கு:- மனைவி — இலங்கை 0094 242225712 , 0094778106078\nசிறீதரன்(மகன்) — டென்மார்க் 0045 52198696\nநிர்மலாதேவி(மகள்) — இலங்கை 0094 778480603\nபிரபாகரன்(மகன்) — நெதர்லாந்து 0031 455322940\nஜெயந்தி(மகள்) — டென்மார்க் 0045 60535435\nகருணாகரன்(மகன்) — சுவிட்சர்லாந்து 0041 432669154, 0041 799401982\nசசிதரன்(மகன்) — இலங்கை 0094 778727758\n« முப்படையினர் வசமுள்ள காணி தீர்வு குறித்த விசேட கலந்துரையாடல் – காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே இராணுவம் செல்படுகிறது – பா.உ. சுமந்திரன் கண்ணீர் அஞ்சலி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/sahaya-darcius-p/", "date_download": "2021-06-15T13:52:34Z", "digest": "sha1:YD2EGP74KUCFQL6HIJCVCFU3NJ2PWIAO", "length": 3409, "nlines": 82, "source_domain": "puthiyamugam.com", "title": "sahaya darcius p Archives - Puthiyamugam", "raw_content": "\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nகவிப்பேரரசு வைரமுத்து கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nதசாவதாரம் 13 ஆம் ஆண்டை நினைவு கூர்ந்த கமல்ஹாசன்\nகவிப்பேரரசு வைரமுத்து கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nகவிஞர் வைரமுத்துவுக்கு ONV இலக்கிய விருது\n குறித்து நாளை முதல்வர் ஆலோசனை\nவங்கச் சிறுகதை படம் பிடிக்கும் “பங்கமான” தொற்றுநோய் ��ரசியல்\nஅலங்காநல்லூர் பெண்கள் பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சார்பில் புதிய கழிப்பறைக் கட்டிடம்\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/34", "date_download": "2021-06-15T13:45:37Z", "digest": "sha1:QOAIK47WKNTZTJ4OIXNOHRFRPQYO2IS3", "length": 8691, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/34 - விக்கிமூலம்", "raw_content": "\nபழக்கினால் மனம் அமைதி பெறும். அந்தத் தியானத்துக்காகவே இறைவனுடைய உருவங்கள் இருக்கின்றன.\nமனத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். நல்ல மனம் ஒரு பகுதி. நடுநிலைமையாக இருப்பது அது. அதுவே சத்துவ குணமணம். ரஜோ குணமனம், தாமச குணமனம் என்று வேறு இரண்டு பகுதிகள் உண்டு. சத்துவம் ராஜசம், தாமசம் என்ற மூன்று குணங்களும் சேர்ந்து மனம் அமைந்திருக்கிறது. இந்த மூன்று குணங்களும் கலந்து நின்றே நாம் நினைக்கிறோம். நமது மனத்திலே சத்துவகுணம் அதிகமாக மற்றவை தாழ்ந்து விடும். கடைசியில் சத்துவ குணமும் அடங்கி மனம் இயக்கமின்றி ஒழியும்.\nசுடுகாட்டில் பிணங்களை எரிக்கும்போது, அதனை எரிப்பவன் என்ன செய்கிறான் பெரிய மூங்கில் கழி ஒன்றை எடுத்துக் கொண்டு பிணத்தைப் புரட்டி நெருப்பிலே தள்ளிச் சாம்பலாக்கும் படி பொசுக்குகிறான். பிணம் பொசுங்கிய பிறகு அந்த மூங்கில் கழியையும் நெருப்பிலேயே போட்டுக் கொளுத்தி விடுகிறான். பிணத்தை எரிப்பதற்கு உதவிய அந்த மூங்கில் கழி கடைசியில் அந்த அக்கினியில் தன்னையும் எரித்துக் கொள்கிறது. இதைப் போன்றதுதான் சத்துவகுண மனமும். சத்துவகுணத்தைக் கொண்டு ராஜச தாமச குணங்களை முதலில் இருந்த இடம் தெரியாமல் பொசுக்க வேண்டும். சத்துவகுணம் மிகுதி ஆக ஆக மற்ற மனங்கள் எல்லாம் மறைந்து விடும். கடைசியில் சத்துவகுண மனமும் ஞானாக்கினியால் நீறாகி விடும்.\nதியானம் செய்வதனால் சத்துவகுண மனத்தின் ஆற்றல் மிகுதியாகிறது. இறைவன் திருவுருவத்தை மனத்தில் நிறுத்திப் பழகுவதே தியானம். பழக்கம் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. நாம் இப்போது கண்ணை மூடிக் கொண்டால் இருட்டுத்தா��் தெரிகிறது. நமக்குப் பிரியமானவர்களை நினைத்தாலும் அவர்கள் உருவம் தெளிவாகத் தெரிகிறதில்லை. ஆனால் கனவிலே தோன்றும் உருவங்கள் தெளிவாகத் தெரிகின்றன. இந்த மனந்தான் அப்போதும் அந்த உருவங்களைக் காண்கின்றது. இப்போது கண்ணை மூடிக் கொண்டால் தெளிவாகத் தோன்றாமல் அப்போது மாத்திரம் ஏன் தெளிவாகத் தெரிகிறது இப்போது நாம் ஜாக்கிரத்தில் இருக்கிறோம். கண்ணை மூடிக்\nஇப்பக்கம் கடைசியாக 12 ஏப்ரல் 2019, 16:27 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/reservation/", "date_download": "2021-06-15T12:35:31Z", "digest": "sha1:MDU6ZJKAQEFBJ6ZM7IIDGYIPDEXEUVED", "length": 7880, "nlines": 118, "source_domain": "tamil.indianexpress.com", "title": "reservation News in Tamil:reservation Latest News, Photos, Breaking News Headlines, Videos- Indian Express Tamil", "raw_content": "\nமராத்தா இட ஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக இட ஒதுக்கீடு வழக்கை பாதிக்குமா\nமராட்டிய இடஒதுக்கீடு வழக்கு தீர்ப்புக்குப் பின் தமிழ் நாட்டில் இடஒதுக்கிடு வழக்குகள் என்னவாகும், அது நம் வழக்கில் எந்த வகையில் தாக்கத்தை உண்டாக்கும்\nஇட ஒதுக்கீடு அரசியல்: எந்த சமூகத்திற்கு எத்தனை சதவிகிதம்\nKarnataka Reservation Policy Issues: ஒட்டுமொத்த வீரசைவ லிங்காயத்து சமூகங்களும் தங்களை மாநில இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மாற்றப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.\nமருத்துவப் படிப்பு ஓபிசி இட ஒதுக்கீடை இந்த ஆண்டே தமிழகத்திற்கு வழங்க முடியுமா\nமருத்துவப் படிப்பில், தமிழகத்தால் அளிக்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினருக்கு தமிழக அரசின் கல்லூரிகளில் இந்த ஆண்டே இட ஒதுக்கீடு வழங்க முடியுமா என்று உச்ச…\nஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் உட்பிரிவு: தற்போதைய நிலை என்ன\nஇதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மத்திய பட்டியலில் இணைக்கப்பட்ட சாதிகள் / வகுப்புகள் இடையே இட ஒதுக்கீட்டின் பயன்களை சம அளவில் விநியோகிப்பது குறித்து ஆராயும்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nஇதற்கெல்லாம் நாங்கள் “போன்” செய்வதே இல்லை\nமெல்லிய உடலமைப்பிற்கு டார்க் கலர்ஸ், உயரத்திற்கு ஒரே நிறம் – உடைகளின் கலர் காம்போஸ்\nதஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி வீட்டிலயே எப்படி செய்யனும்னு தெரியுமா\nVijay TV Serial Mahasangamam : மூர்த்தி வீட்டை குறை கூறும் ஈஸ்வரி : கூட்டு சேர்ந்து பேசும் மல்லி\nபங்குச்சந்தைகளில், அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்தது ஏன்\nமற்ற மொழிகளில் பாரதி கண்ணம்மா சீரியல்… நடிகர் நடிகைகள் யார் தெரியுமா\nநீண்ட கால சேமிப்பிற்கான 5 சிறந்த திட்டங்கள்; உங்களுக்கு எது பெஸ்ட்னு பாருங்க\nதுளு மொழியின் வரலாறும், அதனை அலுவல் மொழியாக அறிவிக்க வைக்கப்படும் கோரிக்கைகளும்\n‘சீன பெண்ணைப்போல் இருக்கிறாள் எனத் துரத்திவிட்டனர்’ – ‘மௌன ராகம்’ ரவீனா தாஹா பெர்சனல்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/no-cab-in-kerala-punjab-mamata-pinarayi-vijayan-and-amarinder-singh-hit-out/", "date_download": "2021-06-15T13:11:25Z", "digest": "sha1:JDSXXKN3CWIOLVZ5RARZSV67RCHYREES", "length": 21691, "nlines": 123, "source_domain": "tamil.indianexpress.com", "title": "No CAB in Kerala, Punjab ; Mamata, Pinarayi Vijayan and Amarinder Singh hit out - குடியுரிமை சட்டதிருத்த மசோதா அமல் இல்லை : கேரளா, பஞ்சாப் திட்டவட்டம்", "raw_content": "\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா அமல் இல்லை : கேரளா, பஞ்சாப் திட்டவட்டம்\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா அமல் இல்லை : கேரளா, பஞ்சாப் திட்டவட்டம்\nNo CAB in Kerala, Punjab : மேற்குவங்க மாநிலத்தை தொடர்ந்து, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேற்குவங்க மாநிலத்தை தொடர்ந்து, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்வர்கள் தெரிவி்த்துள்ளனர்.\nகுழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது…\n2014 டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் நாடுகளிலிருந்து இந்���ியாவிற்கு குடிபெயர்ந்த இந்துக்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா, மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, இந்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த குடியுரிமை சட்டதிருத்த மசோதா, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இந்த சட்டத்தை கேரள மாநிலத்தில் அமல்படுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை.\nஇந்திய அரசியலமைப்புக்கு பங்கம் வராமல், சட்ட திருத்தங்களை கொண்டு வரலாம் என உச்சநீதிமன்றம் பல தருணங்களில் எடுத்துக்கூறியுள்ளது. ஆனால், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா, இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளது. மத்திய அரசு, தனது ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி அரசியலமைப்புக்கு எதிரான இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் இந்த மசோதாவுக்கு கேரளாவுக்கு ஒருபோதும் இடமில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஇந்த மசோதா, சர்வதேச நாடுகளின் முன்னிலையில், இந்தியாவை இழிவுபடுத்தப்பட்ட நாடு ஆக்கும் வகையில் உள்ளது. அமைதியாக வாழும் நாட்டு மக்களை மதங்களின் அடிப்படையில் பிரித்து அவர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தி வன்முறைகள் அதிகம் நிகழும் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இடம்பெற செய்யும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. மக்களை மதங்களின் அடிப்படையில் பிரித்தாள்வதன் மூலம், நாட்டின் ஜனநாயகம் மற்றும் சமநீதி குழிதோண்டி புதைக்கப்படுகிறது.\nவீர் சாவர்க்கர் மற்றும் எம்எஸ் கோவால்கரின் கனவுகளை நடைமுறைப்படுத்தும் நிகழ்வுகளிலேயே மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இந்திய மக்களின் சமநிலை மற்றும் சமத்துவத்துக்கு எதிராக உள்ள எந்தவொரு சட்டத்திற்கும் இடதுசாரிகள் ஆளும் கேரள மாநிலத்தில் இடமில்லை. இந்திய அரசியலமைப்பின் அடிப்படையாதெனில், அது மதசார்பற்ற கொள்கை தான். இந்த மசோதாவின் மூலம், நாட்டு மக்கள் மதரீதியாக பிரிக்கப்படுகிறார்கள்.\nநாட்டின் பொருளாதார மந்தநிலை விவகாரத்தை திசைதிருப்பவே, மத்திய அரசு, இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் அதை வழிமொழிந்துள்ளார். ஹிட்லர் ஜெர்மனியில் நிகழ்த்தியது போல, பிரிட்டிஷார் சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் நடந்துகொண்டது போல, மத்திய அரசு தற்போது நடந்து கொண்டு வருகிறது. இதுபோன்ற வரலாறுகளுக்கு நீண்ட ஆயுட்காலம் கிடையாது. இந்த மசோதாவுக்கு எதிராக, தற்போதைய நாட்டின் பலபகுதிகளில் போராட்டங்கள் நடைபெற துவங்கிவிட்டன என்று விஜயன் கூறியுள்ளார்.\nமதசார்பற்ற நாடான இந்தியா மீது நடத்தப்பட்ட நேரடியான தாக்குதலாக இந்த மசோதா உள்ளதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் சட்டசபையில் எங்கள் கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை உள்ளது. எனவே, இந்த மசோதாவை எங்கள் மாநிலத்தில் அமல்படுத்த விடமாட்டோம். மதசார்பற்ற கொள்கையிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கை கொண்ட நாட்டில் இதுபோன்ற சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க கூடாது.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பணி யாதெனில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்பதேயன்றி, அதை அழிப்பது அல்ல. இறையாண்மை, சமத்துவம், மதசார்பின்மை, ஜனநாயக குடியரசு உள்ளிட்டவைகளால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்திய மக்கள் அனைவருக்கும் சமநீதி, சமநிலை, சுதந்திரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டத்தின் மூலம் அவர்களை பிரிக்க நினைப்பது கண்டிக்கத்தக்க ஒன்று என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசட்டீஸ்கர், ராஜஸ்தானும் எதிர்ப்பு : குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு சட்டீஸ்கர் அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. அரசியலமைப்புக்கு எதிரான இந்த மசோதா விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி எடுக்கும் நிலைப்பாட்டை, சட்டீஸ்கர் மாநிலத்தில் அமல்படுத்துவோம் என்று சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் தெரிவித்துள்ளார்.\nஅசோக் கெலாட் எதிர்ப்பு : பாரதிய ஜனதா கட்சி, இந்த மசோதாவின் மூலம், இந்தியாவை இந்து நாடு ஆக்க முயற்சிக்கிறது. இந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் தீர்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். மத்திய அரசு விளைவுகளை அறியாமல், ஆபத்தான விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கிறது.\nமம்தா காட்டம் : டிசம்பர் 6ம் தேதி, கோல்கட்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது, பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில், நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை காட்டிலும், மக்களை பிளவுபடுத்தும் அம்சங்களே அதிகம் இடம்பெற்றிருந்தன. மத அடிப்படையிலான குடியுரிமை திட்டத்துக்கு தனது மாநிலம் ஒருபோதும் அனுமதி அளிக்காது. மக்களை மத அடிப்படையில் பிரிக்காமல் அனைவரையும் சரிசமமாக நடத்துங்கள். நாங்கள் உங்களுக்கு ஆதரவு அளிக்கிறோம். இது சத்தியம்.\nநாடாளுமன்ற அவைகளில் உங்களுக்கு போதிய பலம் இருப்பதினால், அங்கே இந்த மசோதாவை நிறைவேற்றி விட்டீர்கள். ஆனால், இந்த சட்டத்தை அமல்படுத்தி மக்களை மதரீதியாக பிளவுபடுத்த விடமாட்டோம். இதற்காக நான் என் உயிரையும் துறக்க தயாராக உள்ளேன். நிச்சயம் பண்ணுவேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.\nகுடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nஇதற்கெல்லாம் நாங்கள் “போன்” செய்வதே இல்லை\nமெல்லிய உடலமைப்பிற்கு டார்க் கலர்ஸ், உயரத்திற்கு ஒரே நிறம் – உடைகளின் கலர் காம்போஸ்\nதஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி வீட்டிலயே எப்படி செய்யனும்னு தெரியுமா\nVijay TV Serial Mahasangamam : மூர்த்தி வீட்டை குறை கூறும் ஈஸ்வரி : கூட்டு சேர்ந்து பேசும் மல்லி\nபங்குச்சந்தைகளில், அதானி நிறுவனங்களின் பங்குகள் ���ரிந்தது ஏன்\nமற்ற மொழிகளில் பாரதி கண்ணம்மா சீரியல்… நடிகர் நடிகைகள் யார் தெரியுமா\nஎல்லைப் பகுதியில் துருப்புகளை நீக்க, உயர்மட்ட ஆலோசனையை பரிந்துரைக்கும் சீனா\nகிராமப்புற மையங்கள் வழியாகத் தடுப்பூசிகளுக்கு 0.5%-க்கும் குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன\ncovid19 : 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி; இந்திய அரசின் திட்டம் என்ன\nகோவிட் மரணம்: 6 வாரங்களில் இரட்டிப்பான 5 மாநிலங்கள்\nஇரண்டாம் அலையின் அச்சம்; ஆக்சிஜன் உற்பத்தி திட்டங்களை மத்திய அரசுக்கு அனுப்பிய 10 மாநிலங்கள்\nரெம்டெசிவிர் உள்ளிட்ட கொரோனா தொடர்பான பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/dmk-cabinet-takes-office-today", "date_download": "2021-06-15T12:34:25Z", "digest": "sha1:LERROC4COHCZP77EYTSN3AUIBDCF6NU7", "length": 10023, "nlines": 78, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 15, 2021\nதிமுக அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.....\nதமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 33 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.\nநடந்து முடிந்த சட்டப்பேரவையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்றமுற்போக்கு கூட்டணி 156 இடங்களில்வெற்றிபெற்று அதிப்பெரும்பான்மை யுடன் திமுக ஆட்சியை கைப்பற்றி யுள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் சட்டமன்றகுழுத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க உரிமைக்கோரி ஆளுநரிடம் கடிதம் வழங்கப்பட்டது. அந்த கடிதத்துடன் அமைச்சரவை பட்டியலும் வழங்கப்பட்டது. திமுக ஆட்சி அமைக்க முறைப்படி ஆளுநர் அழைப்புவிடுத்ததைத் தொடர்ந்து, மே 7 அன்று காலை 9 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து, சுதந்திரப்போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான என். சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர். நல்லக்கண்ணு, எம்ஜிஆர் கழக தலைவர் எம்.ஆர்.வீரப்பன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோரை சந்தித்த மு.க.ஸ்டாலின் வாழ்த்துப்பெற்றார்.\nஇதற்கிடையில், 16வது சட்டப்பேரவையில் அமைச்சராக பதவியேற்க உள்ளவர்களின் பட்டியலை ஆளுநர் அறிவித்தார். அந்த பட்டியலில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி,கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ். ரகுபதி, சு.முத்துசாமி, கே.ஆர். பெரியகருப்பன், தா.மோ. அன்பரசன், மு.பெ. சாமிநாதன், பி. கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன், கா. ராமச்சந்திரன், வி. செந்தில்பாலாஜி உள்ளிட்ட 19 பேர் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்து அனுபவம் பெற்றவர்கள்.\nஇந்தப் பட்டியலில் 15 பேர் புது முகங்கள். இவர்களில் முதல் முறையாக வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள்நுழையும் ராசிபுரம் தொகுதி மா.மதிவேந்தன், தாராபுரம் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகனை தோற்கடித்த என். கயல்விழி செல்வராஜ் இருவரும் அமைச்சர்களாகின்றனர். இவர்களுடன் எதிர்க் கட்சி கொறாடாவாக செயல்பட்டு வந்த ஒட்டன்சத்திரம் அர. சக்கரபாணி, ராணிப்பேட்டை ஆர். காந்தி, சைதாப்பேட்டை மா. சுப்பிரமணியன், மதுரை கிழக்கு தொகுதி பி. மூர்த்தி, மதுரை மத்திய தொகுதி பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், குன்னம்தொகுதி எஸ்.எஸ். சிவசங்கர், சென்னை துறைமுகம் பி.கே.சேகர்பாபு, செஞ்சி கே.எஸ். மஸ்தான், ஆவடி சா.மு.நாசர், திருவெறும்தூர் அன்பில் மகேஷ், ஆலங்குடி சிவ.வீ. மெய்யநாதன், திட்டக்குடி சி.வி.கணேசன், பத்மநாபபுரம் மனோதங்கராஜ் ஆகியோர் முதல் முறையாக அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள்.\nTags திமுக அமைச்சரவை இன்று பதவியேற்கிறது\nதிமுக அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.....\nகோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nபெட்ரோல் ,டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்திட வலியுறுத்தி ஜூன் 28-30 தமிழகம் முழுவதும் எதிர்ப்பியக்கம் - சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் அறைகூவல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.... நியூசிலாந்து அணி அறிவிப்பு...\nகொரோனா 3ஆம் அலை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 17.70 கோடியைத் தாண்டியது\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெள��யிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/10/e-nomu-nochitimo-raga-punnagavarali.html", "date_download": "2021-06-15T11:55:08Z", "digest": "sha1:DBNCESRN6E3XTJYATQDKGOZAGQGUHIBR", "length": 16029, "nlines": 129, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ஏ நோமு நோசிதிமோ - ராகம் புன்னாகவராளி - E Nomu Nochitimo - Raga Punnagavarali - Nauka Charitram", "raw_content": "\nஏ நோமு நோசிதிமோ 1செலுலமே தா3னமொஸகி3திமோ\nஸ்ரீ நாது2 கொலுவமரெ 2செலுலு செக்கிள்ளுனொத்துசுனு\nமானக மோவானுசு சந்த்3ரானனு 3ஹ்ரு2த3யமுனனுஞ்ச (ஏ)\n4ஸ்த்ரீ ரத்னமுலு மனமு செலுலு ஸ்ரீ மிஞ்சு யௌவனமு\nவாரிஜ லோசனுடு3 5செலுலு பாலாயெ க3த3வம்ம\n6கோரிகலீடே3ரனு யது3 வீருனி கனுலார ஜூட3(னே)\nப3ங்கா3ரு ஸொம்முலனு செலுலு பா3கு3க3 பெட்டுகொனி\nஸ்1ரு2ங்கா3ராம்ப3ரமுலனு செலுலு செலுவொந்த3 கட்டுகொனி\nபொங்கா3ருயீ நதி3லோ செலுலு பொந்து3கா3 கு3மி கூடி3\nமங்க3ளாகாருனிதோ செலுலு மனஸார கூடி3திமி\nரங்க3 பதியுப்பொங்கு3சு மன 8செங்க3டனு செலங்க3க3 மன(மே)\nவாகீ3ஸா1த்3யமருலகு செலுலு வர்ணிம்ப தரமௌனே\nபா3கு3க3 தமி 9ரேக3க3னு நய ராக3முலீலாகு3 பாட3 (ஏ)\nபெண் இரத்தினங்கள் நாம்; இலக்குமியை மிகும் இளமை;\nமா மணாளன் கொலு கிடைத்தது.\nபொன் அணிகலன்களை, நன்கு அணிந்துகொண்டு,\nஎழிலான ஆடைகளை, ஒயிலாகக் கட்டிக்கொண்டு,\nநிறைந்தோடும் இந்நதியில், சிறக்க ஒன்று கூடி,\nமங்கள உருவத்தோனுடன், மனதாரக் கூடினோம்.\nகன்னங்கள் இணைத்து, மேலும், இதழ் சேர்த்து, மதி முகத்தோனை இதயத்திலிருத்த,\nகோரிக்கைகள் ஈடேற, யாதவ வீரனைக் கண்ணாரக் காண,\nகூட்டாக (நமது) அங்கங்களை நல்லங்கத்தோனுக்கு அளிக்க,\nஅரங்கபதி பெருமிதத்துடன் நம்மிடைத் திகழ்ந்திருக்க,\nதியாகராசனின் தோழனுடன், நாம் இன்பம் துய்க்கையில், நன்கு இச்சை மேலிட, நயமான இராகங்களில் இங்ஙனம் பாட,\nபிரமன் முதலாக அமரருக்கும், வருணிக்கத் தரமாமோ\nபதம் பிரித்தல் - பொருள்\nஏ/ நோமு/ நோசிதிமோ/ செலுலமு/-ஏ/ தா3னமு/-ஒஸகி3திமோ/\nஎந்த/ நோன்பு/ நோற்றோமோ/ தோழியரே/ எந்த/ கொடை/ அளித்தோமோ/\nஸ்ரீ/ நாது2/ கொலுவு/-அமரெ/ செலுலு/ செக்கிள்ளு/-ஒத்துசுனு/\nமா/ மணாளன்/ கொலு/ கிடைத்தது/ தோழியரே/ கன்னங்கள்/ இணைத்து/\nமானக/ மோவி/-ஆனுசு/ சந்த்3ர/-ஆனனு/ ஹ்ரு2த3யமுன/-உஞ்ச/ (ஏ)\nமேலும்/ இதழ்/ சேர்த்து/ மதி/ முகத்தோனை/ இதயத்தில்/ இருத்த/ எந்நோன்பு...\nஸ்த்ரீ/ ரத்னமுலு/ மனமு/ செலுலு/ ஸ்ரீ/ மிஞ்சு/ யௌவனமு/\nபெண்/ இரத்தினங்கள்/ நாம்/ தோழியரே/ இலக்குமியை/ மிகும்/ இளமை/\nவாரிஜ/ லோசனுடு3/ செலுலு/ பாலாயெ/ க3த3/-அம்ம/\nகமல/ கண்ணன்/ தோழியரே/ (நம்) வயப்பட்டான்/ அன்றோ/ அம்மா/\nகோரிகலு/-ஈடே3ரனு/ யது3/ வீருனி/ கனுலார/ ஜூட3னு/-(ஏ)\nகோரிக்கைகள்/ ஈடேற/ யாதவ/ வீரனை/ கண்ணார/ காண/ எந்நோன்பு...\nப3ங்கா3ரு/ ஸொம்முலனு/ செலுலு/ பா3கு3க3/ பெட்டுகொனி/\nபொன்/ அணிகலன்களை/ தோழியரே/ நன்கு/ அணிந்துகொண்டு/\nஸ்1ரு2ங்கா3ர/-அம்ப3ரமுலனு/ செலுலு/ செலுவு-ஒந்த3/ கட்டுகொனி/\nஎழிலான/ ஆடைகளை/ தோழியரே/ ஒயிலாக/ கட்டிக்கொண்டு/\nகூட்டாக/ (நமது) அங்கங்களை/ நல்/ அங்கத்தோனுக்கு/ அளிக்க/ நாம்/ எந்நோன்பு...\nபொங்கா3ரு/-ஈ/ நதி3லோ/ செலுலு/ பொந்து3கா3/ கு3மி/ கூடி3/\nநிறைந்தோடும்/ இந்த/ நதியில்/ தோழியரே/ சிறக்க/ ஒன்று/ கூடி/\nமங்க3ள/-ஆகாருனிதோ/ செலுலு/ மனஸார/ கூடி3திமி/\nமங்கள/ உருவத்தோனுடன்/ தோழியரே/ மனதார/ கூடினோம்/\nரங்க3/ பதி/-உப்பொங்கு3சு/ மன/ செங்க3டனு/ செலங்க3க3/ மனமு/-(ஏ)\nஅரங்க/ பதி/ பெருமிதத்துடன்/ நம்/ இடை/ திகழ்ந்திருக்க/ நாம்/ எந்நோன்பு...\nவாக்3/-இஸ1/-ஆதி3/-அமருலகு/ செலுலு/ வர்ணிம்ப/ தரமௌனே/\nநாமகள்/ மணாளன் (பிரமன்)/ முதலாக/ அமரருக்கும்/ தோழியரே/ வருணிக்க/ தரமாமோ/\nதியாகராசனின்/ தோழனுடன்/ தோழியரே/ (நாம்) இன்பம்/ துய்க்கையில்/\nபா3கு3க3/ தமி/ ரேக3க3னு/ நய/ ராக3முலு/-ஈலாகு3/ பாட3/ (ஏ)\nநன்கு/ இச்சை/ மேலிட/ நயமான/ இராகங்களில்/ இங்ஙனம்/ பாட/ எந்நோன்பு...\n1 - செலுலமே - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை, 'செலுலமு+ஏ' என்றோ 'செலுல+ஏ என்றோ பிரிக்கலாம். எல்லா சரணங்களிலும் 'செலுலு' என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இங்கும் 'செலுலு' என்றுதான் இருக்கவேண்டும். 'செலுல' என்பது தவறாகும். ஆனால், 'செலுலமு' என்பது சரியான வடிவமா என்பது தெரியவில்லை.\n2 - செலுலு செக்கிள்ளு - செலுல செக்கிள்ளு. அனைத்து சரணங்களிலும் கொடுத்துள்ளபடி, 'செலுலு' என்றுதான் இருக்கவேண்டும். 'செலுல' என்ற கொண்டால், சரணத்தின் பொருள் மாறிவிடும். 'செலுல செக்கிள்ளு' என்று ஏற்றால், கண்ணன், தான் பெண்களின் கன்னங்களோடு கன்னம் இணைத்தான் என்று பொருளாகும். ஆனால், கண்ணன், ஆய்ச்சியர் செய்ததற்கெல்லாம் இசைந்தான் என்பதுதான் கதை. எனவே, 'செலுல' என்பது தவறாகும்.\n2 - செக்கிள்ளுனொத்துசுனு (செக்கிள்ளு+ஒத்துசுனு) - செக்கிள்ளு நொக்கு��ுனு : 'ஒத்துசுனு' என்றால் 'கன்னத்தோடு கன்னம் இணைத்தல்' என்றும், 'நொக்குசு' என்றால் 'கன்னத்தைக் கிள்ளி' என்றும் பொருளாகும். அடுத்து வரும், 'இதழ் சேர்த்து' என்பதனால், இவ்விடத்தில், 'கன்னம் இணைத்து' என்பது தான் பொருந்தும். அங்ஙனமே ஏற்கப்பட்டது.\n3 - ஹ்ரு2த3யமுனனுஞ்ச - ஹ்ரு2த3யானனுஞ்ச.\n4 - ஸ்த்ரீ ரத்னமுலு - ஸ்ரீ ரத்னமுலு : இவ்விடத்தில், 'ஸ்த்ரீ' என்ற சொல்தான் பொருந்தும்.\n5 - செலுலு பாலாயெ - செலுல பாலாயெ : எல்லா சரணங்களிலும் 'செலுலு' என்று தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்விடத்தில், 'செலுல' என்றாலும் பொருளில் வேறுபாடில்லை.\n6 - கோரிகலீடே3ரனு - கோரிகலீடே3ரெனு : முன் கூறியதற்கு 'கோரிக்கைகள் ஈடேற' என்றும், பிற்கூறியதற்கு, 'கோரிக்கைகள் ஈடேறின' என்றும் பொருளாகும். முன் கூறிய சொல்லினால், பல்லவியுடன் இணைக்கலாம். எனவே அங்ஙனமே ஏற்கப்பட்டது.\n7 - ஸங்க3திகா3னங்க3முலு - ஸங்க3திகா3னங்க3முனு.\n8 - செங்க3டனு - செங்க3ட்லனு.\n9 - ரேக3க3னு - ரேக3னு : இவ்விடத்தில் ரேக3க3னு என்பதே பொருந்தும்.\nஇப்பாடல், 'நௌக சரித்ரம்' எனப்படும் 'ஓடக்கதை'யினைச் சேர்ந்ததாகும்.\nபாடலின் பின்னணி - கோபியர், யமுனைக் கரையில், கண்ணனைச் சந்தித்து, எல்லோருமாக, ஓடத்தில் பயணம் செய்ய எண்ணுகின்றனர். ஓடத்தினைச் செலுத்துதல், பெண்களால் இயலாது என்று கண்ணன் உரைக்க, அதனைக் கேட்டு, கண்ணன், ஏதோ சூது செய்வதாக கோபியர் எண்ணுகின்றனர். பின்னர், கண்ணன், தன்னுடைய பெருமைகளையெல்லாம் எடுத்துக் கூறி, அவர்களை நம்பவைக்கின்றான். அதன் பின்னர், யாவரும் ஒடத்தில், கண்ணனுடன் கலந்து விளையாடுகின்றனர். கண்ணன், ஒவ்வொரு ஆய்ச்சிக்கும் ஒவ்வொரு உருவம் எடுத்து, எல்லோருடனும் விளையாடினான். இந்தப் பாடலில் ஆய்ச்சியர் தம்முடைய பேற்றினை வியந்து பாடுகின்றனர்.\nமா மணாளன் - மதி முகத்தோன் - கமலக் கண்ணன் - யாதவ வீரன் - நல்லங்கத்தோன் - மங்கள உருவத்தோன் - அரங்கபதி - தியாகராசனின் தோழன் - யாவும் கண்ணனைக் குறிக்கும்\nயாதவர் - கண்ணனின் குலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tag/sri-lanka-parliament-was-postponed-in-23/", "date_download": "2021-06-15T13:03:38Z", "digest": "sha1:O3W3QMUJ4MT6XOFAKLUHJMJO2HASVXBS", "length": 4941, "nlines": 94, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » Sri Lanka Parliament was postponed in 23", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றம் 5 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது\nஇலங்கை நாடாளுமன்றம் ���ேற்று (19/11/2018) பிற்பகல் 1 மணிக்குக் கூடியது. அமைதியாக நடந்த சபை அமர்வுகள் 5 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டன. வரும் 23 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றம் பிரதி சபாநாயகர் ஆனந்தகுமார தலைமையில் கூடியது…. Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதமிழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார், அண்ணன் தியாகு\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/95%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-06-15T11:59:22Z", "digest": "sha1:D4VWVYCZT7AONPX2AI2K4AXPLMGQ5CT2", "length": 6469, "nlines": 85, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: 95 பேர் | Virakesari.lk", "raw_content": "\nகொவிட் தொற்றுக்குள்ளானோரில் 54 வீதமானோர் நீரிழிவு நோயாளிகள் ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமலேசியாவில் மர்ம தோல் நோயால் சுறாக்கள் பாதிப்பு\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க கோரிக்கை - இணங்கவில்லை என்கிறார் அமைச்சர் பந்துல\nஎரிபொருள் விலை அதிகரிப்பால் பல தரப்பினர் பாதிப்பு\nபிணையில் விடுதலையானார் வவுனியா நகரசபைத் தலைவர்\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: 95 பேர்\nமட்டக்களப்பில் ஒரேநாளில் கொரோனாவால் ஐவர் உயிரிழப்பு ; 95 பேருக்கு கொரோ��ா தொற்று\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஒரோநாளில் கொரோனா தொற்றில் இளம் கர்ப்பிணி பெண் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து...\nயாழில் 95 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்கு கொரோனா தொற்று\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் 95 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை...\nஇதுவரை 95 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதி\nகடற்படை உறுப்பினர் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர தெரிவி...\nநீர் வழங்கல் சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை: வாசுதேவ நாணயக்கார\nஜி.எஸ்.பி. சர்ச்சைக்கு அரசாங்கம் பதில் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உரிமை கிடையாது\nஇலங்கை உள்ளிட்ட சில நாட்டு மக்களுக்கு பிலிப்பைன்ஸ் விதித்துள்ள பயணத்தடை நீடிப்பு\nபேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு..\nகிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு அவுஸ்திரேலியா அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/is-this-true-actor-rana-daggubati-gets-engaged-to-mikeeha-bajaj-qao6j3", "date_download": "2021-06-15T12:04:50Z", "digest": "sha1:YMWQLZ7QKLYMSQ2JMWE6DQXDRZHWONUK", "length": 10771, "nlines": 75, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காதலியுடன் ராணாவுக்கு ரகசியமாக முடிந்த நிச்சயதார்த்தம்?.... உண்மையை போட்டுடைத்த நடிகரின் அப்பா....! | Is this True Actor Rana Daggubati Gets Engaged to Mikeeha Bajaj", "raw_content": "\nகாதலியுடன் ராணாவுக்கு ரகசியமாக முடிந்த நிச்சயதார்த்தம்.... உண்மையை போட்டுடைத்த நடிகரின் அப்பா....\nஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகு ராணா, மிஹீகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், நேற்று இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக தகவல்கள் வெளியாகின.\nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் ராணா. கடந்த 2010 ஆம் ஆண்டு, லீடர் என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம் பேர் விருது இவருக்கு கிடைத்தது.\nஇதையும் படிங்க: இந்த நடிகையால் மட்டும் எப்படி... புடவையில் கூட தினுசு, தினுசாக கவர்ச்சி காட்டும் அர்ச்சனா குப்தா\nஇந்த படத்தை தொடர்ந்து, ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்த துவங்கினார். அந்த வகையில் இவர் தமிழில், தல அஜித் நடித்த 'ஆரம்பம்' படத்தில் மிலிட்டரி ஆபீஸராகவும், அஜித்தின் நண்பராகவும் நடித்திருந்தார்.இயக்குனர் எஸ்.எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், வெளியான பாகுபலி படத்தில், பல்வாள் தேவனாக மிரட்டி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார்.\nநடிகர் என்பதையும் தாண்டி, பட தயாரிப்பாளர், விஷ்வல் எபெக்ட் சூப்பர்வைசர், தொகுப்பாளர், விநியோகஸ்தர் என திரையுலகில் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார்.பல ஆண்டுகளாக மிரட்டு சிங்கிளாக சுற்றி வந்த ராணா, தொழிலதிபரும், மாடலுமான மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வந்தார். சமீபத்தில் ராணா காதலை சொல்ல மிஹீகாவும் உடனடியாக ஓ.கே. சொல்லிவிட்டார். இதையடுத்து இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.\nஇதையும் படிங்க: டிரஸ் போட்டிருக்கீங்களா... பிரபல தொகுப்பாளினி டிடி-யின் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...\nதற்போது இந்தியாவையே ஆட்டி படைக்கும் கொரோனா பிரச்சனை காரணமாக மே 31ம் தேதி வரை லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகு ராணா, மிஹீகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், நேற்று இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ராணாவின் தந்தையும் சினிமா தயாரிப்பாளருமான சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.\nஇதையும் படிங்க: மீண்டும் வெளியானது ஆன்ட்ரியா லிப் லாக் காட்சி.... தீயாய் பரவும் வீடியோ...\nராணா குடும்ப வழக்கப்படி பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டிற்கு வந்து சந்தித்து பேசுவார்களாம். அதற்காக தான் இருவரும் தங்களது வீட்டிற்கு வந்ததாகவும், நிச்சயதார்த்தம் எல்லாம் நடக்கவில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதேபோல் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், டிசம்பர் மாதத்தில் திருமணத்தை நடத்தலாம் என்று திட்டமிட்டு வருவதாகவும் ராணாவின் அப்பா தெரிவித்துள்ளார்.\nமூன்றே நாட்களில் 'காடன்' பட ட்ரைலர் படைத்த சாதனை\nகார் விபத்தில் சிக்கிய நடிகர் ராணாவின் தம்பி... அதிர்ச்சியில் தந்தை கொடுத்த விளக்கம்...\nபாகுபலி வ��ல்லன் ராணா - மிஹீகா திருமணம் எளிமையாக முடிந்தது... அட்டகாசமான ஜோடியின் எக்ஸ்குளூசிவ் போட்டோஸ்..\nசிங்கிள் டூ மிங்கிள்... சிம்பிளாக நடந்து முடிந்தது ராணா - மிஹீகா திருமணம்...\nராணா - மிஹீகா பஜாஜ் திருமண விருந்தின் மெனு லிஸ்ட் இது தான்... தடபுடலாய் தயாரான கல்யாண சமையல்...\nதமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு மறைக்கப்படுகிறதா அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்..\nஅதிகாரிகளை மதிக்கும் மு.க.ஸ்டாலின்.... புறக்கணிக்கும் அமைச்சர்கள்..\n மு.க.ஸ்டாலினால் மனம் வெறுத்துப்போன அமைச்சர்கள்..\nதிடீர் என பிளானை மாற்றுகிறதா வலிமை படக்குழு..\nஇப்படியே போச்சுனா கொரோனா தொற்று இல்லாதவர்களின் உயிரிழப்பும் அதிகரிக்கும்.. முதல்வருக்கு OPS முக்கிய கோரிக்கை\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/china-criticized-america-regarding-who-fund-q9y3ne", "date_download": "2021-06-15T13:43:01Z", "digest": "sha1:FGRLEFQP6XAMDVR2F3WNARMVU73TK4LW", "length": 13557, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எரியும் தீயில் எண்ணெய் வார்த்த சீனா.! WHO க்கு நிறுத்திய நிதி குறித்து ட்ரம்ப் மறு பரிசீலனை செய்வார் என வம்பு | china criticized america regarding WHO fund", "raw_content": "\nஎரியும் தீயில் எண்ணெய் வார்த்த சீனா. WHO க்கு நிறுத்திய நிதி குறித்து ட்ரம்ப் மறு பரிசீலனை செய்வார் என வம்பு\nஐநாவின் இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது , WHO மற்றும் அதன் தலைவர் டெட் ரோஸ் அதானோம் ஆகியோருக்கு சீனாவின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ,\nஉலக சுகாதார நிறுவனத்திற்கு நிறுத்தப்பட்ட நிதி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுபரிசீலனை செய்வார் என நம்புவதாக ஐநா மன்றத்திற்கான சீன தூதர் சென் சூ தெரிவித்துள்ளார் , ஐநாவின் சார்பில் வளர்ந்துவரும் நாடுகளுக்கான தடுப்பூசிகள் மற்றும் கோவிட்-19 சிகிச்சையை விரைவு படுத்துவதற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீன தூதர் இவ்வாறு கூறினார் , கொரோன��� வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் நிலையில் மற்ற நாடுகளை விட அந்த வைரஸால் அமெரிக்காவே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது , இதுவரை அமெரிக்காவில் மட்டும் சுமார் 12 லட்சம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரமாக உயர்ந்துள்ளது . அதற்கடுத்தபடியாக இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பு மிக மோசமாக உள்ளது. ஆனாலும் இந்த வைரஸை இன்னும் கூட உலக நாடுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை .\nஇந்நிலையில் ஒட்டு மொத்த நாடுகளின் கோபமும் சீனா மீது திரும்பி உள்ளது , உலகில் இந்த அளவிற்கு மோசமான பாதிப்புகள் ஏற்படுவதற்கு சீனா தான் காரணம் முன்கூட்டியே சீனா இந்த வைரஸ் குறித்து எச்சரித்திருந்தால் உலகில் இந்த அளவிற்கு உயிரிழப்புகளும் பொருளாதார பேரிழப்புகளும் ஏற்பட்டிருக்காது , இத்தனை பிரச்சனைகளுக்கும் சீனா தான் காரணம். இதற்கு சீனா பதில் சொல்லியே ஆகவேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது , அதுமட்டுமல்லாமல் சீனாவுடன் கைகோர்த்துக்கொண்டு உலக சுகாதார நிறுவனமும் தனது கடமையிலிருந்து தவறிவிட்டது. சீனாவுக்கு மக்கள் தொடர்பு நிறுவனம் போல உலக சுகாதார நிறுவனம் நடந்துகொள்கிறது என கோபம் கொப்பளிக்க குற்றச்சாட்டை முன்வைத்த ட்ரம்ப் உலகச் சுகாதார நிறுவனத்திற்கு வழங்கிவரும் நிதியை நிறுத்தியுள்ளார், இந்நிலையில் கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பனிப்போர் நீடித்து வருகிறது .\nஇந்நிலையில் வளர்ந்துவரும் நாடுகளுக்கு தடுப்பூசிகள் மற்றும் கோவிட்-19 சிகிச்சையை விரைவுபடுத்த ஐரோப்பிய நாடுகள் மற்றும் கேட்ஸ் அறக்கட்டளை போன்ற குழுக்கள் தலைமையில் உலகச் சுகாதார நிறுவனம் நிதி திரட்டும் வேலையில் இறங்கியுள்ளது . இந்நிலையில் இந்த முயற்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துக்கொண்ட ஐநாவுக்கான சீன தூதர் சென் சூ ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்தார் , ஐநாவின் இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது , WHO மற்றும் அதன் தலைவர் டெட் ரோஸ் அதானோம் ஆகியோருக்கு சீனாவின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் , ஐநாவின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் டெட் ரோஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் . உலக சுகாதார அமைப்பின் நடவடி���்கைகள் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என தெரிவித்த சென் , உலகச் சுகாதார நிறுவனத்தின் நிதியத்திற்கு சீனா எவ்வளவு உதவி வழங்கும் என்பது குறித்த விபரங்கள் தன்னிடம் இல்லை எனக் கூறினார்.\nஅப்போது, அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தியது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டதற்கு , அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதி வழங்குவது ஒரு கடமையாக கருத வேண்டும் , விரைவில் நிதி வழங்குவது குறித்து அமெரிக்க மறுபரிசீலனை செய்யும் என நம்புகிறோம் அமெரிக்கா மீண்டும் சரியான பாதைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார் ,அதேபோல் கூடவே வைரஸ் தோற்றம் குறித்து விசாரிக்க வல்லுநர் குழுவை அனுமதிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் , எந்த ஒரு விசாரணைக்கும் தனது நாடு எதிரானது அல்ல ஆனால் தற்போதைக்கு அதைவிட எங்களுக்கு பல முக்கிய வேலைகள் இருப்பதால், அதை இப்போதைக்கு அனுமதிக்க நாங்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார் .\nசீனாவை சும்மா விட்டுறாதீங்க பிடன்.. நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்..கொதிக்கும் மைக் பாம்பியோ..\nஇதயத்தை வீங்க வைக்கும் அந்த கொரோனா தடுப்பூசி... ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\n‘அமெரிக்கா மேல எங்களுக்கும் சந்தேகம் இருக்கும்’... சீண்டிய ஜோ பைடன்... கொளுத்திப் போட்ட சீனா...\nசிங்கள அரசுக்கு எதிராக களமிறங்கிய அமெரிக்கா.. புலிகளை விடுதலை இயக்கம் என குறிப்பிட்டு தீர்மானம்.\nஅமெரிக்காவில் பிரபலமாகும் பசு கட்டிப்பிடி வைத்தியம்.. ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் கட்டணம்..\nஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்.. ஒரே போடு போட்ட சசிகலா.. ஆட்டம் காணும் அதிமுக..\nஅமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உடன் ஒத்துப்போங்க... கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த கட்டளைகள்...\nஆனந்த யாழை மீட்டுகிறாய்... மகளுடன் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட உணர்வு பூர்வமான வீடியோ..\nஅதிமுக வீணாவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.. சசிகலா சபதம்..\nவரம்புமீறிய வழக்கறிஞர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன... பார்கவுன்சிலுக்கு பறந்த அதிரடி உத்தரவு...\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வ���வில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/coimbatore-district-medical-bill-rs-4-lakhs-pending-covai-private-hospital-refused-to-give-patient-dead-body-hrp-475229.html", "date_download": "2021-06-15T13:17:01Z", "digest": "sha1:FN2B4KPHYNRCIUCDPY3APATYXTTXNFJM", "length": 10671, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "20 லட்சம் பில்..16 லட்சம் கட்டியும் இறந்தவரின் உடலை தர மறுத்த மருத்துவமனை நிர்வாகம் - எச்சரித்த சிறப்பு அதிகாரி– News18 Tamil", "raw_content": "\nCovid-19: 20 லட்சம் பில்..16 லட்சம் கட்டியும் இறந்தவரின் உடலை தர மறுத்த மருத்துவமனை நிர்வாகம் - எச்சரித்த சிறப்பு அதிகாரி\nஇறந்தவரின் உடலை கொடுக்காமல் செயல்படும் மருத்துவமனை நிர்வாகம் குறித்து, சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக் உறவினர்கள் புகார் அளித்தனர்.\nகோவையில் கொரோனா சிகிச்சைக்காக 20 லட்சம் கட்டணம் விதித்து இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காதர் என்பவர் உயிரிழந்தார்.16 லட்சம் கட்டணம் செலுத்திய பின்னரும் மீதி பணத்தை செலுத்தி விட்டு உடலை பெற்றுக்கொள்ளும்படி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில் அதிகாரிகள் தலையிட்டு உடலை பெற்றுக்கொடுத்தனர்\nகோவை குனியமுத்தூர் திருமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த காதர் என்பவர் கொரொனா தொற்று காரணமாக சுங்கம் பகுதியில் உள்ள மனு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 20 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கட்டணமாக 20 லட்ச ரூபாயினை மருத்துவமனை நிர்வாகம் விதித்து இருந்தது.இதில் 16 லட்ச ரூபாயினை காதர் குடும்பத்தினர் செலுத்தி இருந்தனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஇந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காதர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.16 லட்சம் கட்டணம் செலுத்திய நிலையிலும் மீதமுள்ள 4லட்ச ரூபாய் பணத்தை செலுத்தினால் மட்டுமே உடலை கொடுக்க முடியும் என கூறிய மனு மருத்துவமனை நிர்வாகம் , உடலை கொடுக்க மறுப்பு தெரிவித்தது.\nAlso Read: சப் இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டு எஸ்கேப்பாக ம���யன்ற பிரபல ரவுடி.. சென்னையில் சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்\nதனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்ய கூடாது என தமிழ்நாடு அரசு தெரிவித்து இருக்கும் நிலையில் , கூடுதல் கட்டணம் வசூல் செய்ததுடன் , இறந்தவரின் உடலை கொடுக்காமல் செயல்படும் மனு மருத்துவமனை நிர்வாகம் குறித்து, சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் காதரின் உறவினர்கள் புகார் அளித்தனர்.\nஇதனையடுத்து மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்திய கொரொனா தடுப்பு சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக்,மருத்துவமனை நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்ததுடன் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்திரவிட்டார். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் சென்று நேரில் எழுத்துபூர்வமாக புகார் அளிக்கும்படி காதரின் உறவினர்களுக்கு சிறப்பு அதிகாரி சித்திக் உத்திரவிட்டார்.\nCovid-19: 20 லட்சம் பில்..16 லட்சம் கட்டியும் இறந்தவரின் உடலை தர மறுத்த மருத்துவமனை நிர்வாகம் - எச்சரித்த சிறப்பு அதிகாரி\nAsin: 3 வயது மகளுக்கு கதக் சொல்லித்தரும் அசின் - லைக்ஸை குவிக்கும் படம்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட இருவருக்கு காந்த சக்தி கிடைத்ததா\n27 மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் இயக்க தமிழக அரசு முடிவு - தகவல்\nஅகிலேஷ் யாதவ் கட்சிக்கு தாவ தயாராகும் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் - தவிப்பில் மாயாவதி\nடேங்கர் லாரியை டிரைவ் பண்றத லவ் பண்றேன்.. வால்வோ பஸ் தான் அடுத்த டார்க்கெட் - கனவை துறத்தும் டெலிஷா டேவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/35", "date_download": "2021-06-15T13:33:40Z", "digest": "sha1:M5MCCCUIKE727J6DUAOTEKM7RQAW5YVW", "length": 8578, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/35 - விக்கிமூலம்", "raw_content": "\nகந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1\nகொண்டாலும் காது திறந்து இருக்கிறது; உடம்பில் பரிச உணர்ச்சி இருக்கிறது; மற்றப் புலன்களும் உணர்வுடையனவாக இருக்கின்றன. கனவிலே எல்லாம் அடைத்துப் போகின்றன. அது சொப்பனாவஸ்தை. நனவில் காது முதலியவை அடைத்துப் போகும்படியான நிலை வந்தால் தியானம் பண்ணும் பொருள் தெளிவாகத் தெரியும்; பொறி��ள் அடங்கி நிற்க, உள்ளே கனவிலே தெளிவாகக் காண்பதுபோல ஒன்றைக் காண முடியும்; அதை ஜாக்கிரத்தில் சொப்பனம் என்று சொல்லுவார்கள்.\nஜாக்கிரத்திலும் கண்ணை மூடிக்கொள்ளும் போது முழு உருவம் நமக்குத் தோன்ற வேண்டுமானால், முதலில் இந்த உடம்பினுள் உள்ள ஜன்னல்களை எல்லாம் அடைக்கப் பழக வேண்டும். உடலில் உள்ள புறக் கதவுகளை எல்லாம் அடைப்பதற்கு மனத்தில் சத்துவகுணம் அதிகப்பட வேண்டும்.\nகோயிலுக்குப் போகிறோம். ஆண்டவன் அலங்காரத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு வந்து விடுவது போதாது. சில நல்ல பக்தர்கள் கண்ணை மூடிக் கொள்வார்கள். வெளியிலே நன்றாக அலங்காரம் பண்ணி வைத்திருக்கின்ற கடவுளைப் பார்க்காமல் எதற்காக அவர்கள் கண்ணை மூடிக் கொள்ளுகிறார்கள் என்று நமக்குத் தோன்றும். இறைவனைப் புறக்கண்ணால் பார்த்தவுடன் அவனுடைய அழகிய திருவுருவத்தை உடனே உள்ளே பார்க்க வேண்டும்; கண்ணை மூடிக் கொண்டு உள்ளே பார்க்க வேண்டும். பிறகு வீட்டுக்குப் போய்த் தியானம் பண்ண வேண்டும். எதற்காகக் கர்ப்பூர தீபாராதனை செய்ய வேண்டும் கர்ப்பூரம் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து அதன் ஜ்வாலை தணிகிறது. இறைவன் திருவுருவத்தை அந்த ஒளியில் பார்த்துப் பார்த்து, கர்ப்பூர ஒளி மங்கிய பின் அந்த ஒளியை மனத்தில் கொண்டு இறைவனைக் காண வேண்டும். இதற்காகத்தான் கர்ப்பூர தீபம் காட்டுகிறார்கள். அந்தத் திருவுருவம் மனத்திலே பதியச் சிறிது நேரம் ஆகும். கர்ப்பூரம் மெல்ல மெல்ல எரிந்து குறையும். அப்போது மனத்துக்குள் அவ்வுருவத்தைப் பார்த்துப் பழக வேண்டும்.\nதினந்தோறும் தியானம் பண்ணிப் பண்ணித்தான் இறைவனுடைய உருவம் நமது உள்ளத்திலே பதியும். அப்படிப் பதி\nஇப்பக்கம் கடைசியாக 12 ஏப்ரல் 2019, 16:28 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/05/Honeymoon-Desam-Review-10052021.html", "date_download": "2021-06-15T12:05:06Z", "digest": "sha1:L2K4LK74VG3UL357P66BIDRFXXB5WPSV", "length": 32950, "nlines": 303, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "சந்தித்ததும் சிந்தித்ததும்: ஹனிமூன் தேசம் - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்", "raw_content": "திங்கள், 10 மே, 2021\nஹனிமூன் தேசம் - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nஅன்பின் நண்பர்களு���்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஇந்த வாரத்தின் முதல் நாளில் எனது மின்னூல்களில் ஒன்றான “ஹனிமூன் தேசம்” என்ற மின்னூலுக்கு கிடைத்த இரண்டு விமர்சனங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. சஹானா இணைய இதழ் நடத்தி வரும் மாதாந்திர வாசிப்புப் போட்டிகளில், மார்ச் மாதத்திற்கான போட்டியில் பங்கு பெற்ற எனது இந்த மின்னூலுக்கு விமர்சனங்களை, முகநூலில் எழுதிய நண்பர்களுக்கு நன்றி.\nவிமர்சனம் - 1 - தேவேந்திரன் ராமையன்:\nஆசிரியர் வெங்கட்ராமன் நாகராஜன் அவர்களின் பல பயண நூல்கள் நான் வாசித்திருக்கிறேன். அந்த வரிசையில் இந்த “ஹனிமூன் தேசம்” என்ற பயண கட்டுரையுடன் நான் சில்லுனு குலு மணாலி வரை பயணப்பட்டு வந்துள்ளேன்.\nநண்பர் அவரின் இந்த கட்டுரையின் வழியே நம்மை “குலு மணாலிக்கு” அழைத்துச் செல்கிறார் வாருங்கள் நாமும் சேர்ந்து பயணிப்போம். இந்த நூலினை வாசத்து முடித்த பின்னர் ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள குலூ மற்றும் மணாலி பகுதிகளுக்குச் சென்று வந்த உணர்வு நமக்குக் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஒரு இடத்திற்குப் பயணிக்க என்ன என்ன தேவைகள் மற்றும் அதற்கான செலவு, வழிகள், கிடைக்கும் உணவுகள், தேவையான உடைகள் மற்றும் அழைத்தும் மிகத் தெளிவாக நமக்கு சொல்லிவிடுவார்.\nஅந்த இடத்தில் எத்தகைய விளையாட்டுகள், பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள், எவ்வாறு போகவேண்டும் எந்த எந்த நேரம் உகந்தது, என எல்லாவற்றையும் சிறப்பாக சொல்வதில் நண்பருக்கு நிகர் நண்பர் மட்டுமே பியாஸ் நதிக்கரையோரம் கிடைத்த அனுபவங்களும் நாம் அங்குப் பார்க்க வேண்டியதும் அனுபவிக்க வேண்டியதும் என்று அந்த நதியின் அழகினையும், அதில் தன்மையையும். அந்த நதியில் கிடைத்த ராஃப்டிங்க் அனுபவத்தைச் சொல்லும் போது நாம் அந்த நதியினை வாழ்வில் ஒருமுறையாவது காண வேண்டும் என்ற ஆவல் மனதில் தோன்றாமல் இருக்கவே முடியாது. ஒரு இடத்தில் கிடைத்தும் நகர முடியாமல் காலினை கைது செய்த பைரவரின் அனுபவம் மிக அழகு...\nஉணவகங்களில் கிடைத்த உணவ���களும் அதற்காகக் காத்திருந்த நேரமும் அந்த நேரங்களை எவ்வாறு எல்லோரும் பயன்படுத்தினார்கள் என்பதும் அங்கே தனது படக்கருவியில் சிறை பிடித்த சிறப்பான சித்திரங்களை நமக்குக் கொடுப்பதில் வஞ்சனைவைக்காமல் வரிசைகட்டி வைத்திருப்பார். பயணத்தின் போது நண்பர்களிடமும் மற்றும் சக பயணிகளிடமும் ஏற்பட்ட சின்ன சின்ன அனுபவங்கள் எனவும் நண்பர் ஒருவர் பாடிய “காலங்களில் அவள் கோடை” என்ற அழகான வரிகளையும் சொல்லாமல் இல்லை. உடன் கடோலா – “ரோப் கார்”பயணமும் அதன் வழியே மலைச்சிகரத்திற்குச் சென்ற பயணமும் மலர் கிடைத்த மற்றும் பார்த்து அனுபவித்த அந்த தருணங்களைத் தவறாமலும் பனிச்சிகரத்தின் மேல் – Solang Valley வில் கிடைத்த அனுபவமும் அழகாக வவரித்துள்ளார்.\nவசிஷ்ட் குண்ட் – வெந்நீர் ஊற்றின் பயண அனுபவம் மற்றும் அங்கே கிடைக்கும் பிரசாதங்களும், வெந்நீர் ஊற்றில் எப்படி பிரசாதங்கள் வேகவைக்கப்படுகிறது என்பதைச் சொல்லும்போது நாம் நேராகவே காண்பதுபோல் ஒரு உணர்வு. அந்த பயணத்தில் தரிசனம் செய்த ஆலயங்கள் மற்றும் இடத்தின் சிறப்புகளும் தல வரலாறுகளும், ஹடிம்பா, பீம மற்றும் கடோத்கஜன் ஆகியவற்றின் வரலாறுகளையும் மிக அருமையாக விளக்கியுள்ளார். குருத்துவாராவும் கோவிலும் அங்கே கிடைக்கும் தரிசனம் மற்றும் அனுபவங்களையும் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்ப வரும் போது பெற்ற அனுபவங்கள் சில நேரங்களில் உணவுக்காக உணவகத்தில் காத்திருந்த நிகழ்வுகளையும் மிக அழகாக அனுபவ தொகுப்பினை நமக்குத் தந்துள்ளார்.\nதனது அனுபவங்களைப் பகிரும் போது அந்த அனுபவங்களைப் படிப்பவர்களை தன் கூடவே அழைத்து செல்லும் அருமையான மொழிநடையில் ஒவ்வொரு பயணகட்டுரையும் கொடுப்பதில் நண்பருக்கு நிகர் நண்பரே என நம்மையும் கூடவே அழைத்துச் செல்லும் விதமே மிக அழகு \nஇந்த நூலின் ஆசிரியர் வெங்கட்ராமன் நாகராஜன் அவர்களின் பல நூல்கள் நான் வாசித்திருக்கிறேன்.அந்த வரிசையில் 'ஹனிமூன் தேசம்' என்ற பயண நூலை வாசித்ததில் நான் குலூ மணாலி வரை பயணம் மேற்கொண்டு வந்த அனுபவம் கிடைத்தது.\nஇந்த நூலினை வாசித்து முடித்த பின்னர் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குலூ மணாலி பகுதிகளுக்குச் சென்று வந்த உணர்வு நம் எல்லோருக்கும் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பயணம் செய்வதற்குத் தேவையானவை என்ன, எவ்வளவு செலவாகும், முன்பதிவு செய்ய வேண்டியவை என்ன, தங்குமிடங்களுக்கான வாடகை எவ்வளவு, பயணம் செய்யும் போது கிடைக்கும் உணவு வகை என்னென்ன, எங்கே ஷாப்பிங் போகலாம் என பல்வேறு விஷயங்களை இந்த புத்தகம் வாயிலாக சொல்லி இருக்கிறார்.\nஅந்த இடத்தில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள், எப்படி போக வேண்டும், எந்த நேரம் போகலாம் என எல்லாவற்றையும் இந்த புத்தகம் வாயிலாக சொல்லி இருக்கிறார். பியாஸ் நதியின் அழகினை பற்றியும், ரோஹ்தாங்க் பாஸ் நதிக்கரை ஓரம் குலூ செல்லும் பாதை ஃபோட்டொ செஷன்,தொங்கு பாலம்,ராஃப்டிங்க் நதியின் அழகினைப் பற்றியும் தன்மையைப் பற்றியும், மற்றும் இது போன்ற பல கருத்துகளைக் இந்த புத்தகம் வாயிலாக சொல்லி கொண்டே இருக்கிறார்\nஇந்த நூலின் ஆசிரியர் தனது அனுபவங்களைப் புத்தகத்தின் மூலமாக பகிரும் போது, அந்த அனுபவங்களைப் படிப்பவர்களை தன்கூடவே அழைத்து செல்லும் அருமையான மொழி நடையில் புத்தகத்தை பகிர்ந்துள்ளார். இந்தப் பயணக்கட்டுரையின் சிறப்பை நான் கூறுவதைவிட நீங்கள் படித்து ரசியுங்கள்.அப்பொழுதுதான் பயணம் மேற்கொண்ட அனுபவம் கிடைக்கும் ....\nநண்பர்களே, இந்தப் பதிவின் வழி உங்களுடன் பகிர்ந்து கொண்ட வாசிப்பனுபவங்கள் குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள். நாளை வேறொரு பதிவின் வழி உங்களைச் சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: நட்பிற்காக..., படித்ததில் பிடித்தது, பயணம், பொது, மின்புத்தகம்\nஸ்ரீராம். 10 மே, 2021 ’அன்று’ முற்பகல் 5:56\nபடிப்பவர்கள் யாவரும் ரசித்துப் பாராட்டுவது போல இருப்பது உங்கள் கட்டுரைகளின் சிறப்பு. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.\nவெங்கட் நாகராஜ் 10 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 7:03\nகட்டுரைகள் - பாராட்டியமைக்கு நன்றி ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 10 மே, 2021 ’அன்று’ முற்பகல் 9:13\nஆழ்ந்து அனுபவித்த விமர்சனங்கள் அருமை...\nவெங்கட் நாகராஜ் 10 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 7:04\nவிமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஉங்கள் அழகான பயண எழுத்திற்கு வரும் விமர்சனங்கள் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ வெங்கட்ஜி\nவெங்கட் நாகராஜ் 10 மே, 2021 ’அ���்று’ பிற்பகல் 7:04\nவிமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nசிறப்பான விமர்சனங்கள் ஜி எழுதியவர்களுக்கு வாழ்த்துகள்.\nவெங்கட் நாகராஜ் 10 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 8:26\nவிமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 11 மே, 2021 ’அன்று’ முற்பகல் 10:05\nவெங்கட் நாகராஜ் 11 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 6:41\nவாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nகதம்பம் - மாம்பழக் கேசரி - ரோஷ்ணி கார்னர் - காணொளி...\nசந்தித்ததும் சிந்தித்ததும் - நண்பர்களின் பார்வையில...\nகாஃபி வித் கிட்டு-112 - அம்மா - ஆப்பிள் - பயமில்லை...\nகுறும்படம் - பணியாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வே...\nPost 2501 - 28 மே 2021: சந்தித்ததும் சிந்தித்ததும...\nPost 2500 - 27 மே 2021: சந்தித்ததும் சிந்தித்ததும...\nகதை மாந்தர்கள் - ப்ரதீப் குமார் Bபாலி\nகதம்பம் - அரிசி உப்புமா - புதிய சேனல் - மருத்துவர்...\nகல்யாண வைபோகமே - ஆதி வெங்கட்\nபித்தளை - சில தகவல்கள்...\nகாஃபி வித் கிட்டு-111 - பலாச்சுளை - வண்டி - ஸ்வீட்...\nநமக்கு நாம் - முதல் வேலை - கல்யாண மேக்கப் - தீநுண்...\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி எட்டு...\nகதம்பம் - டோரா - ஸ்ரீகண்ட் - பெரியம்மா - பட்டர் ஃப...\nஅபினி ஆரண்யம் - புவனா சந்திரசேகரன் - வாசிப்பனுபவம்\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி ஏழு -...\nகாஃபி வித் கிட்டு-110 - மகளிருக்கு இலவசம் - புடவை ...\nகுறும்படம் - ஈகைப் பெருநாள் வாழ்த்துகள் - முகப் பு...\nகுறும்படம் - பாதுகாப்பான பயணம்\nகமலா பெரியம்மா - கதை மாந்தர்கள்\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி ஆறு -...\nகதம்பம் - காக்டெயில் - தீநுண்மி - கணேஷா ஓவியம் - ம...\nஹனிமூன் தேசம் - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி ஐந்து...\nகாஃபி வித் கிட்டு-109 - தமிழகத்தில்… - தடுப்பூசி -...\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி நான்க...\nநெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - ஒரு மின்னூல் - இரு...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1414) ஆத��� வெங்கட் (205) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (15) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (131) கதை மாந்தர்கள் (80) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (114) காசி - அலஹாபாத் (16) காணொளி (96) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (77) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (193) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (9) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (78) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (316) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (31) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (235) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (93) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (142) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (61) பயணக் காதலன் (1) பயணம் (746) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (672) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1611) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (86) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (22) முரளி (2) மேகாலயா (14) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (24) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (26) வாழ்த்துகள் (19) விருது (3) விளம்பரம் (60) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) Venkat's Travelogue (1) West Bengal (8) You Tube (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/komari-stone/?shared=email&msg=fail", "date_download": "2021-06-15T12:50:41Z", "digest": "sha1:2TAMRUSPDJUGQ5MCMGF2637B3H2EXKTH", "length": 9087, "nlines": 118, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » ‘கோமாரி’ மந்திரக்கல் சென்னையில் கண்டுபிடிப்பு!", "raw_content": "\nYou are here:Home வரலாற்று சுவடுகள் ‘கோமாரி’ மந்திரக்கல் சென்னையில் கண்டுபிடிப்பு\n‘கோமாரி’ மந்திரக்கல் சென்னையில் கண்டுபிடிப்பு\n‘கோமாரி’ மந்திரக்கல் சென்னையில் கண்டுபிடிப்பு\nகால்நடைகளின் கோமாரி நோயை தீர்க்க, நடப்பட்ட மந்திரக்கல், சென்னையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nகால்நடைகளை தாக்கும், கோமாரி வைரஸ் நோய்க்கு, தடுப்பூசி கண்டு பிடிக்கப்படாத காலத்தில், மந்திரம் எழுதி பலகை கல் நட்டு, பூஜைகள் செய்யும் வழக்கம், தென் மாநிலங்களில் இருந்துள்ளது.\nதென்னக தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர், சென்னை, வண்டலுாரை அடுத்த, ரத்தினமங்கலத்தில், கோமாரி மந்திரக் கல்லை கண்டுபிடித்துள்ளனர்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nரத்தினமங்கலத்தில் கள ஆய்வு செய்த போது, தெரு ஓரத்தில் நடப்பட்ட பலகைக்கல்லை கண்டு பிடித்தோம். அதற்கு, தமிழகத்தில், சன்னியாசிக்கல், கோமாரிக்கல், மந்தைக்கல், சிலைக்கல், மந்திரக்கல் என்னும் பல பெயர்கள் உண்டு. இக்கல்லை, தர்மபுரி, சேலம், தென்ஆற்காடு, வடஆற்காடு மாவட்ட மக்கள், சன்னியாசிக்கல் என்ற பெயரில், இன்றும் வழிபடுகின்றனர்.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், கலப்பின மாடுகளின் வழியே, குளம்புடைய கால்நடைகளுக்கு, கோமாரி என்னும் கொள்ளை நோய் பரவியது. அந்நோயில் இருந்து, மாடுகளை காக்க, சீர் செய்யப்பட்ட ஒரு பலகைக்கல்லில் மந்திர எழுத்துக்கள், கட்டங்களை வரைந்து, நிலத்தில் நட்டு, மாடுகளுக்கு பூஜை செய்வர்.\nசில பகுதிகளில், கல்லில் மாடுகளை கட்டியும், கல்லில் குடத்து நீரை ஊற்றி அதை மாடுகளை தாண்ட செய்தும், சுற்றி வர செய்தும் வழிபட்டனர். ரத்தின மங்கலத்தில் உள்ள கல்லை, கோமாரிக்கல் என்றே, அப்பகுதி மக்கள் அழைப்பதோடு, வெள்ளிக்கிழமையில், நோயுற்ற மாடுகளை, அக்கல்லை சுற்ற வைத்து பூஜை செய்கின்றனர். அக்கல், 200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என, தென்னக தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் கூறினார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர���ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதமிழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார், அண்ணன் தியாகு\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2019/12/16/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-06-15T14:12:45Z", "digest": "sha1:C2PK4ASVBBQZTJ3YYSRNY5OCPJ3NFTBN", "length": 21300, "nlines": 221, "source_domain": "www.jaffnajoy.com", "title": "அப்படி இருந்தாத்தான் இங்கே வாழமுடியும் – JaffnaJoy.com", "raw_content": "\nஅப்படி இருந்தாத்தான் இங்கே வாழமுடியும்\nவேலை பார்க்கும் இளைஞன். தன் கிராமத்திற்குச் சென்று ”நான் நகரத்தில் (City) ஒரு வீடு வாங்கப்போகிறேன். 5 லட்சம் பணம் வேண்டும் என்று தன் தந்தையிடம் கேட்டான். அதற்கு அவர், இன்னும் உனக்குத் திருமணமே ஆகவில்லை அதற்குள் என்ன அவசரம்\nஇப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில் வாங்கிவிடலாம் பிறகு வாங்கினால் குறைந்தது 60 லட்சம் தேவைப்படும். தினம் தினம் விலை ஏறி கொண்டே போகிறது என்றான். யோசித்த அப்பா,” சரியான முடிவு தான். ஆனால் நான் ஒரு விவசாயி உன்னை படிக்க வைக்க வாங்கிய கடனை உன் சம்பளத்தில்தான் அடைக்க ஆரம்பித்து இருகின்றோம்.திடிரென்று 5 லட்சம் கேட்டால் எப்படி\nநமது விவாசய நிலத்தில் ஒரு பகுதியை விற்றுவிட்டு இங்கு வாங்கிய கடனை அடைத்துவிட்டு மீதம் உள்ள பணத்தில் சென்னையில் வீடு வாங்கலாம் என்றான் அவன்\n.5 லட்சம் கொடுத்துவிட்டு மீதம் உள்ள தொகைக்கு என்ன பண்ணுவாய் என்று கேட்க, மகன், அதற்கு வங்கிகள் கடன் தரும். அந்தக் கடனை மாதத் தவனை முறையில் 20 வருடத்திற்குள் செலுத்தி விடலாம்” என்றான்.\nவீடு எப்படி இருக்கும் என்று அவர் கேட்க, 300 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு.சகல வசிதிகளும் இருக்கும். அடுக்குமாடி என்றான் அவன். அவர் முகம் மாறியது. ஆனால் மகன் ஆசைக்கேற்ப ஒரு பகுதி விவசாய நிலத்தை விற்று, வீடு வாங்கப் பணம் கொடுத்தார்.வீடு வாங்கிய பின்பு அப்பாவைச் வாருங்கள் என்றான்.\nஅவரும் புதிய வீட்டைப் பார்க்க மிகுந்த ஆசையோடு வந்து சேந்தார். ஒவ்வொரு வீட்டிற்கும் நல்ல இடைவெளி விட்டே பார்த்துப் பழகிய மனிதர், இப்படி ஒரு வீட்டைப் பார்த்து அசந்து நின்றார். உள்ளே சென்று, 900 சதுர அடி அளவுள்ள வீட்டைப் பார்த்து, இதை வாங்கவா நமக்குச் சோறு போட்ட நிலத்தை விற்கச் சொன்னாய்\nஇது எல்லாம் உங்களுக்கு புரியாது இங்கே அப்படித்தான். இனிமேல் நம்ம ஊருக்கு விசேசத்துக்கு மட்டும் தான் வர போறேன். இங்கே தனி வீடு எல்லாம் வாங்க முடியாது. அதுக்கு கோடிக் கணக்கில் பணம் வேண்டும். பேசாம தூங்குங்க வந்தது அசதியா இருக்கும் என்றான். மனம் கேட்காமல், மனதில் வருத்தத்துடன் அவரும் அன்று உறங்கிவிட்டார்.\nமாலை வேளை வீட்டை விட்டு வெளியே வந்தார். மற்ற வீடுகள் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தன. கீழ இறங்கி வந்தவர், சில பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகளைப் பூங்காவில் விளயாட வைத்து கொண்டு இருந்ததைப் பார்த்தார். அவருக்கு மனதில் ஒரு சந்தோஷம். அதைப் பார்த்தபடி நின்று கொண்டு இருந்தார்.\nபக்கத்தில் வந்த செக்யூரிட்டி, அய்யா நீங்க சரவணன் சார் அப்பாவா என்றான். ஆமாம் என்றார். சார் சொல்லிட்டுத்தான் போனாரு. வாங்க சார் டி சாப்பிடலாம் என்றான். சரி என்று நகரும் போது, ஏனப்பா இங்கே யாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கொள்ள மாட்டார்களா என்றான். ஆமாம் என்றார். சார் சொல்லிட்டுத்தான் போனாரு. வாங்க சார் டி சாப்பிடலாம் என்றான். சரி என்று நகரும் போது, ஏனப்பா இங்கே யாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கொள்ள மாட்டார்களா எல்லாம் வீடும் பூட்டியிருக்கு சில வீடுகளின் கதவு அடைத்திருக்கு\nஅது எல்லாம் அப்படிதான் அய்யா. எல்லோருக்கும் நிறைய வேலை. காலையில ஆரம்பிச்சு நைட் வரைக்கும். பல வீட்ல கணவன் மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க. அவுங்க சின்னப் பசங்களை பக்கதுல இருக்க ஹோம்ல விட்ருவாங்க. நைட்ல யாரு முதல வராங்களோ அவுங்க கூட்டிட்டு வருவாங்க. பெத்த புள்ளையை யாருகிட்டயோ விட்டு விட்டுப் போவார்கள்\nஏன் அவுங்க அப்பா அம்���ா எல்லாம் இங்க வந்து உடன் தங்கியிருக்க மாட்டார்களா” அதுவா இவங்க இருக்கிற பிஸியில, பெத்தவுங்களப் பார்த்துக் கொள்ள முடியுமா\nஅதனால ஒன்னு அவங்க சொந்த ஊர்லயே இருப்பாங்க அல்லது இவங்க அவங்களை முதியோர் இல்லத்தில சேர்த்து விட்டுருவாங்க\nஇதைக் கேட்ட ஆச்சிரியத்தில் பெரியவர் நின்று கொண்டு இருக்க அவன் தொடர்ந்து சொன்னான், இதோ போறாரே சேகர்சார், அவர் உங்க வீட்டுக்கு எதிர்த்த வீடுதான். இப்போ கூட இவர் தன் பையனை சைல்ட் கேர் ஹோமிலிருந்துதான் கூட்டிகிட்டு வர்றாரு திகைத்துப் போனார் பெரியவர்.\nதான் மகனிடம் எதுவும் கேட்காமல் ஒரு வாரம் பல்லை கடித்து கொண்டு இருந்தவர், ஒரு நாள் மாலை, கீழே நின்று கொண்டு இருக்கும் போது . பக்கத்தில் வந்த சேகரைப் பார்த்தார். என்ன தம்பி ஆச்சரியமா இருக்கே இன்னக்கி வேலை இல்லையா இல்லை அய்யா. லீவ் போட்டுட்டேன். எதுவுமே பிடிக்கலே. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு\n அவளுக்கு செகன்ட் ஷிபிட். வர நைட் 12 மணி ஆகும். அதுவரைக்கும் நான் பையனைப் பார்த்துக்குவேன். அப்புறம் காலையில நான்\nவேலைக்கு போயிருவேன். அவ வீட்டு வேலையையெல்லாம் முடிச்சுட்டு பையனைப் பக்கத்துக்கு ஹோம்ல விட்டுட்டு வேலைக்கு போய்விடுவா”\nஅப்போ நீங்க ரெண்டு பேரும் பேசிக்கவே மாட்டிங்களா\nசண்டே மட்டும்தான் பேச முடியும் அதுவம் அவளுக்கு முன்றாவது ஷிபிட் நைட் 10\nமணிக்கு போய் கலையில் 6 மணிக்கு வருவா. அப்போ ஒரே தூக்கம் தான். அன்று சாய்ந்திரம் எதாவது ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டு விட்டு வருவோம்”\nஎதற்குத் தம்பி இப்படிக் கஷ்டப்படனும்\nஅப்படி இருந்தாத்தான் இங்கே வாழமுடியும் அவன் முத்தாய்ப்பாய் இதைச் சொன்னான்\nஅதற்கு அந்த பெரியவர், “நீங்க சொல்றது தப்பு. இப்படி இருந்தாத்தான் வசதியா வாழ முடியும் அப்படீன்னு சொல்லுங்க\nஅதை கேட்டவுடன் அவனுக்கு செவிட்டில் அறைந்தது போல இருந்தது.\nஅடுத்த நாள் தான் மகனிடம் நான் ஊருக்கு போறேன் என்றார் பெரியவர்.\nஎன்ன அப்பா இவ்வளவு அவசரம் என்று கேட்டவனுக்கு அவர் பதில் உரைத்தார்:\nஒன்னும் இல்லை. படிச்சா நல்லா இருக்கலாம் என்ற எண்ணத்தில்தான் கடன் வாங்கி உன்னை நான் படிக்க வச்சேன். ஆனா நீ இன்னும் உன் வாழ்கையையே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள அடுத்த 20 வருஷத்துக்கு கடன்காரன் ஆயிட்டியே. இனிமே உனக்கு கல்யாணம் பண்ண, அவளுக்கும் அப்புறம் உன் குழந்தைக்கும் சேர்த்து உன் மனைவியும் வேலைக்கு போகணும்.\nகடைசியா படிப்பு உன்னை ஒரு கடன் காரனாகத்தான் ஆக்கும். இது தெருந்திருந்தால் உன்னை நான் படிக்க வைத்திருக்க மாட்டேன். விவசாயம் செஞ்சாலும் நான் யார்கிட்டயும் உன் படிப்பைத் தவிர வேறு எதற்கும் கடன் வாங்கவில்லை. இனிமே உன் வாழ்கைக்கையில் நிம்மதியே இருக்காது என்பதை நினைக்கும்போது கஷ்டமா இருக்கு\nமீண்டும் திரும்பி வருவாய் என்று நம்பிகையுடன் கிளம்புகிறேன்” என்று தனது கிராமத்திற்குப் புறப்பட்டுச் சென்றார் அவர்.\nஆணின் இதயத்தை தொட்டுப் பாருங்கள்,\nஅப்பா நா ஒரு கேள்வி கேட்கவா \nதெருமுனை தின்பண்டமாக மாற்றிவிட்டாய் கடவுளே..\nNext story உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி\nPrevious story ஆணின் இதயத்தை தொட்டுப் பாருங்கள்,\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2021/05/137-take.html", "date_download": "2021-06-15T12:14:28Z", "digest": "sha1:HHKBUN3N6XQU3NQLA6E3EXDYVCPSUMAK", "length": 7175, "nlines": 125, "source_domain": "www.manavarulagam.net", "title": "ஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 137 (Take - எடு)", "raw_content": "\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 137 (Take - எடு)\nதினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம்.\nஇங்கே Take (எடு) எனும் சொல்லை வைத்து கதைக்கப்படும் சில வாக்கியங்களும் அவற்றின் தமிழ் கருத்தும் தரப்பட்டுள்ளது.\nஇங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.\nசிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஎனது கையடக்கத் தொலைபேசியை எடுக்க வேண்டாம்.\nஎனது புத்தகங்களை எடுக்க வேண்டாம்.\nஎனது கார் சாவியை எடுக்க வேண்டாம்.\nஅதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்\nஅதற்கு ஒரு மணி நேரம் ஆகும்.\nநான் உங்கள் பக்கத்தை எடுத்துக்கொள்கிறேன்.\nநீங்கள் எனது பக்கத்தை எடுத்துக்கொள்கிறீர்களா\nநான் உங்கள் பக்கத்தை எடுத்துக்கொள்வதில்லை.\nநீங்கள் எனது பக்கத்தை எடுத்துக்கொள்வதில்லையா\nஎன்னால் அவரைக் கவனித்துக் கொள்ள முடியும்.\nஉங்களால் அவரைக் கவனித்துக் கொள்ள முடியுமா\nஎன்னால் அவரைக் கவனித்துக் கொள்ள முடியாது.\nஉங்களால் அவரைக் கவனித்துக் கொள்ள முடியாதா\nஅவர் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.\nஅவர் உங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாரா\nஅவர் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை.\nஅவர் உங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லையா\nநீங்கள் உங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nநீங்கள் உங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டுமா\nநீங்கள் உங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.\nநீங்கள் உங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாதா\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 24 | English Words in Tamil\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 138 (Give - கொடுங்கள்)\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 137 (Take - எடு)\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 141 (Do - செய், செய்யுங்கள்)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 131\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/patti-vaithiyam-for-breast-milk-in-tamil/", "date_download": "2021-06-15T13:14:55Z", "digest": "sha1:YX6LISHROS5B3SD2QRE5DNLMNDUI7N4D", "length": 16155, "nlines": 131, "source_domain": "www.pothunalam.com", "title": "தாய்ப்பால் சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..! Patti Vaithiyam for Breast Milk in Tamil..!", "raw_content": "\nதாய்ப்பால் சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..\nதாய்ப்பால் சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..\nபிறந்த குழந்தைகள் தாய்ப்பால் அருந்த வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். தாய்ப்பாலில்தான் குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கி உள்ளது. இருப்பினும் இப்போது இருக்கின்ற காலகட்டத்தில் தாய்மார்களுக்கு தேவையான அளவிற்கு தாய்ப்பால் சுரப்பதில்லை.\nஇதனால் மிகவும் கவலைகொள்கின்றனர். எனவே இந்த பதிவில் தாய்ப்பால் சுரக்க (Patti Vaithiyam for Breast Milk in Tamil) சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி இப்பொழுது நாம் இங்கு படித்தறிவம் வாங்க.\nதாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம்..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram\" சேனல Join\" பண்ணுங்க:\nதாய்ப்பால் அதிகம் சுரக்க தாய்மார்கள் 2000 கலோரி சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.\n8 கோப்பை திரவ உணவுகள் அதாவது பால், ஜூஸ், சூப், குடிநீர், இளநீர், நீராகாரம் போன்ற திரவ உணவுகளை தாய்ப்பால் சுரக்க உட்கொள்ள வேண்டும்.\nதாய்ப்பால் சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:-\nThaipaal surakka patti vaithiyam:- அதேபோல் தாய்மார்கள் பச்சை காய்கறிகள், கீரை வகைகள், மீன் வகைகள், பழம் வகைகள், முழு தானியங்கள், கொழுப்பு நீக்கிய இறைச்சி வகைகள், இறைச்சி நீக்கிய பசுப்பால் போன்ற உணவு வகைகளை தாய்மார்கள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nதாய்ப்பால் சுரக்க (Patti Vaithiyam for Breast Milk in Tamil) தாய்மார்கள் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டியவை:\nசுரைக்காய், வெந்தயம், சோம்பு, சீரகம், துளசி டீ, கருப்பு எள், பூண்டு, நட்ஸ் மற்றும் பருப்பு வகைகளை உணவில் தாய்மார்கள் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும்.\nபால் சுரக்க பாட்டி வைத்தியம் – கடலை உருண்டை:\nThaipaal surakka patti vaithiyam:- நிலக்கடலையை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடலாம். வெல்லம் மற்றும் நிலக்கடலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க தேவையான சத்துக்களை உடலுக்கு வழங்கும். எனவே தாய்மார்கள் தரமான கடலை உருண்டைகளை வாங்கி சாப்பிடலாம்.\nஇல்லையெனில் 6-8 மணி நேரம் நன்கு ஊறவைத்த நிலக்கடலையினை 10 அல்லது 15 சாப்பிடலாம்.\nஇவ்வாறு சாப்பிடுவதினால் கொழுப்பு, நார்ச்சத்து, புரதம் ஆகியவை தாய்க்கு கிடைக்கும். இதனால் நன்கு தாய்ப்பால் சுரக்க ஆரம்பிக்கும்.\nதாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம் – பால் மற்றும் பூண்டு:-\nPatti Vaithiyam for Breast Milk in Tamil:- தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க தினமும் பசும்பாலில் 4 அல்லது 5 பூண்டு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து தினமும் இரண்டு முறை அருந்திவர தாய்ப்பால் அதிகம் சுரக்க ஆரம்பிக்கும்.\nதாய்ப்பால் சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..\nPatti Vaithiyam for Breast Milk in Tamil:- எள்ளில் உள்ள நல்ல கொழுப்பு சத்துக்கள் தாய்ப்பாலை அதிகமாக சுரக்க உதவுகிறது. மேலும், தாயின் உடலில் உள்ள மண்ணீரல், கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்துகிறது.\nஎனவே தாய்மார்கள் எள்ளு உருண்டையை தினமும் ஒன்று சாப்பிட்டு வர தாய்ப்பால் அதிகரிக்க ஆரம்பிக்கும்.\nPatti Vaithiyam for Breast Milk in Tamil:- பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க வேண்டுமா அப்படினா உளுந்து, பாசி பருப்பு மற்றும் பச்சரிசி ஆகியவற்றில் சேர்த்து செய்யக்கூடிய கஞ்சியினை தினமும் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் சுரப்பு சீராக இருக்கும்.\nPatti Vaithiyam for Breast Milk in Tamil:- முருங்கை கீரையை செய்து மதிய வேளையில் சாப்பிட்டால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.\nசெரிமான பிரச்னை உள்ள தாய்மார்கள், முருங்கை கீரையை சூப்பாக வைத்துக் குடிக்கலாம்.\nமுருங்கை கீரை சாறெடுத்து மிளகு, சீரகம் தட்டிப்போடு கொதிக்க வைத்த பிறகு குடிக்கலாம்.\nPatti Vaithiyam for Breast Milk in Tamil:- முருங்கை பூவை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதை துவையல் போல செய்து தாய்மார்கள் சாதத்தில் பிசைந்து சாப்பிட தாய்ப்பால் சுரப்பு நிச்சயம் அதிகரிக்கும்.\nPatti Vaithiyam for Breast Milk in Tamil:- தாய்ப்பால் அதிகம் சுரக்க 15 நாட்களுக்கு ஒருமுறை அகத்தி கீரை சாம்பார் செய்து சாப்பிடலாம். அகத்தி கீரை பொரியல், அகத்தி கீரை சூப் செய்தும் சாப்பிடலாம்.\nஆனால் மாதம் 2-3 முறைக்கு மேல் சாப்பிட கூடாது. அளவாக மாதத்துக்கு 2-3 முறை சாப்பிட்டு வந்தாலே தாய்ப்பால் சுரப்பு சீராக இருக்கும்.\nPatti Vaithiyam for Breast Milk in Tamil:- பிரசவித்த தாயின் வயிறு மற்றும் குடல் பலம் பெற்று, செரிமான சக்தி அதிகரித்து ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் சேர பத்தியக் குழம்பு உதவும்.\nஇதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby health tips in tamil\nதாய்ப்பால் சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nதாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம்\nபால் சுரக்க பாட்டி வைத்தியம்\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nரே வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nகுழந்தையின் நிறம் அதிகரிக்க இதை செய்து பாருங்கள்..\nபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2021..\nஇரட்டை குழந்தை பிறக்க வேண்டுமா அப்போ இதை டிரை பண்ணுங்க \nசுண்டு விரல் ஜோதிடம் | Sundu Viral Jothidam\nவிசாகம் நட்சத்திரம் பெயர்கள் | Visakam Natchathiram Names\nநியூமராலஜி படி பெயர் வைப்பது எப்படி\nஆக்சிஜன் அதிகரிக்க லிங்க முத்திரை | Linga Mudra Benefits in Tamil\nநோய் எதிர்ப்பு சக்திக்கு ஜிங்க் நிறைந்த உணவுகள் | Zinc Rich Foods in Tamil\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nஇரத்த புற்றுநோய் அறிகுறிகள் | Blood Cancer Symptoms in Tamil\nமசாலா பொருட்கள் பெயர்கள் | Masala Powder List in Tamil\nதமிழ் புலவர்கள் பெயர்கள் | Tamil Pulavargal List\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியு��ா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Tomorrow", "date_download": "2021-06-15T12:43:26Z", "digest": "sha1:MYUWNMN2C4KDMPRSHXX63TCAMU7YSN5W", "length": 10546, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Tomorrow | Virakesari.lk", "raw_content": "\nபயணத்தடைகளில் அதிகரித்துள்ள வீட்டு வன்முறைகள்..\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.மேனகா மூக்காண்டி நியமனம்\nகொவிட் தொற்றுக்குள்ளானோரில் 54 வீதமானோர் நீரிழிவு நோயாளிகள் ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமலேசியாவில் மர்ம தோல் நோயால் சுறாக்கள் பாதிப்பு\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க கோரிக்கை - இணங்கவில்லை என்கிறார் அமைச்சர் பந்துல\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nஇலங்கையில் சகல விமான நிலையங்களும் இன்று மீளத் திறப்பு : வியட்நாமிற்கு சென்றவர்களுக்கு தடை\nகடந்த 14 நாட்களுக்குள் வியட்நாம் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்கள் மற்றும் வியட்நாம் நாட்டு சுற்றுலாப்பயணிகள் ந...\nநாளை மாத்திரம் மாவட்டங்களுக்கிடையில் ரயில் சேவை\nகொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை நாளைமறுதினம் செவ்வாய்கிழம...\nயாழில் முடக்கப்பட்ட இரண்டு கிராமங்களும் நாளை விடுவிப்பு - யாழ். அரசாங்க அதிபர்\nயாழ் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் நாளை காலை விடுவிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்...\nமாகாணங்களுக்கு இடையில் நாளை முதல் மட்டுப்படுத்தப்பட்ட அத்தியாவசிய ரயில் சேவை\nமாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் அத்தியாவசிய தேவைக்காக புகையிரதங்கள் விச...\nபோக்குவரத்து கட்டுப்பாடு குறித்து பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட முழு நேர போக்குவரத்து கட��டுப்பாடு நாளை நீக்கப்பட்டாலும் , நாளையிலிருந்து நாளாந்தம் இ...\nகல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் - கல்வி அமைச்சு விடுத்துள்ள வேண்டுகோள் \nகொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் பாதுகாப்பான முறையில் அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித...\nஊர்காவற்றுறையில் மீண்டும் மதுபானசாலை அமைக்க முயற்சி - எதிர்ப்பு போராட்டம்\nரசியல்வாதிகளின் ஆதரவோடு மீண்டும் ஆரம்பிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த 8 ஆம் திகதி தீவாக பொது அமைப்புக்கள் பொதுமக்கள் இ...\nமுதலாம் தவணை இன்று ஆரம்பம் : மேல் மாகாணத்தில் 5 ,11,13 ஆம் வகுப்புக்கள் மாத்திரம் கற்றல் நடவடிக்கை\nபாடசாலை மாணவர்களில் இவ் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன.\n332 கிராமிய விளையாட்டு மைதானங்களுக்கான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்\nநாடு முழுவதிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட கிராமிய விளையாட்டு மைதானங்கள் 332 க்கான அபிவிருத்திப் பணிகள் பிரதமர் மஹிந்த ரா...\n5 இலட்சம் கொவிட் -19 தடுப்பூசிகளை நாளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பு - சுதர்ஷனி\n5 இலட்சம் கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகள் நாளை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.\nபயணத்தடைகளில் அதிகரித்துள்ள வீட்டு வன்முறைகள்..\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.மேனகா மூக்காண்டி நியமனம்\nநீர் வழங்கல் சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை: வாசுதேவ நாணயக்கார\nஜி.எஸ்.பி. சர்ச்சைக்கு அரசாங்கம் பதில் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உரிமை கிடையாது\nஇலங்கை உள்ளிட்ட சில நாட்டு மக்களுக்கு பிலிப்பைன்ஸ் விதித்துள்ள பயணத்தடை நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2015/10/03/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-06-15T13:39:59Z", "digest": "sha1:7CYCX57IH66Z2P3JDMOAYDMAJXRJSGL6", "length": 6765, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "வடமாகாண சபை உறுப்பினர் திரு.ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் சுயதொழில் முயற்சிக்கு உதவி- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்��ள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவடமாகாண சபை உறுப்பினர் திரு.ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் சுயதொழில் முயற்சிக்கு உதவி-\nவடமாகாண சபை உறுப்பினர் திரு.ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் சுயதொழில் முயற்சிக்கு உதவி-(படங்கள் இணைப்பு)\nவவுனியாவில் முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கும், வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கும் வடமாகாண சபை உறுப்பினர் திரு. ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் மாகாண சபை உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டிற்கான நிதியிலிருந்து அக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுயதொழில் மேற்கொள்வதற்காக தெரிவுசெய்யப்பட்ட 17 குடும்பங்களுக்கு நேற்று (02.10.2015) கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் வைத்து தையல் இயந்திரங்களை வழங்கிவைத்தார். இந் நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதாவும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்தியகுழு உறுப்பினரும், வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ ஜி.ரி. லிங்கநாதன் அவர்களும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு.க சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், திணைக்கள ஊழியர்கள், பயனாளிகள், மாகாண சபை உறுப்பினரின் பிரேத்தியேக செயலாளர், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் த.நிகேதன், கழகத்தின் ஊடக இணைப்பாளர் வி.பிரதீபன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.\n« ஜெனிவா தீர்மானம் தமிழர்களுக்கு பயனளிக்காது-தமிழக முதல்வர்- உடையார்கட்டு குடவில் தமிழ் மகாவித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/03/18/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-4/", "date_download": "2021-06-15T12:10:16Z", "digest": "sha1:KJ7KT72GFFBNB73NPFN26B5MHODYI4JR", "length": 6193, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் கால் கோள் விழா.!(படங்கள் இணைப்பு) -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் கால் கோள் விழா.\nவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் கால் கோள் விழா முன்பள்ளி ஆசிரியை திருமதி மீரா குணசீலன் தலைமையில் 16/03/2018 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.\nபுதுமுக முன்பள்ளி மாணவர்களை வரவேற்கும் இவ் அறிமுக நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதாவும் கோவில்குளம் 10ம் வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்ட நகரசபை உறுப்பினருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து கொண்டதுடன்இ நிகழ்வில் முன்பள்ளி இணைப்பாளர் திருமதி எஸ்.அருள்வேல்நாயகிஇ புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் திரு ஜெகநாதன் இ தாண்டிக்குளம் 01வட்டாரத்தில் நகரசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட சு.காண்டீபன்இ சிறுவர் மற்றும் மகளிர் பிரிவிற்கான உப பொலிஸ் பரிசோதகர் பிரியதர்சினி இ கிராம பொலிஸ் உத்தியோகத்தர் இளங்கேஸ்வரன்இ கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர் கையிலைநாதன்ஆசிரியர்கள்இ பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.படத்தின் மேல் அழுத்தின் (கிளிக் செய்தால்)பெரிதாகப் பார்க்கலாம்\n« மகளிர் தினத்தையொட்டி மன்னாரில் விழிர்ப்புணர்வு ஊர்வலம்- மனைவியின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட ஆயுள் தண்டனை கைதி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/11882", "date_download": "2021-06-15T12:15:08Z", "digest": "sha1:ACNY6XV5X7BV4TDTWSYH4ETVSJGGZAWP", "length": 11073, "nlines": 187, "source_domain": "arusuvai.com", "title": "வெண்டைக்காயும் நீரிழிவு வியாதியும் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅண்மையில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் நீரிழிவு நோய்க்கு ஒரு எளிய மருத்துவம் கூறப்பட்டிருந்தது.\nஇரவில் வெண்டைக்காய் இரண்டை எடுத்து அதனை ரெண்டு துண்டாக்கி நீரில் போட்டு அப்படியே மூடி வைத்து விட வேண்டும். பின்னர் காலையில் அந்த நீரில் உள்ள வெண்டைக்காயை எடுத்து விட்டு அந்த நீரை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இவ்வாறு அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.\nபாவித்தவர்களுக்கு பலன் கிடைத்திருக்கிறது என்பதை அவர்களின் தகவல் அடிப்படையில் அறிந்தேன். அதனால் தான் மின்னஞ்சலில் வந்திருக்கிறது. பாதிப்பு எதுவும் இல்லாத இந்த இயற்கை வைத்தியத்தை முயன்று தான் பார்ப்போமே\nஎண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை\nயாராவது இதை முயற்ச்சித்து பார்தீர்களாஇது நிஜம்தானாஇதனால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தமுடியுமாமுயற்ச்சித்தவர்கள் தங்கள் அனுபவங்களை சொல்லுங்களேன்,மற்றவர்களும் பயன்பெறட்டும்...\nகலா, இது நல்ல பலன் தரும் இயற்கை மருத்துவம். என் உறவினர் ஒருவர் செய்து ( முன்னாடி border லைனில் நின்றது ), இப்ப அவருக்கு நீரிழவு நோயே இல்லை. ஆனால் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். டீ, காஃபி குடிக்கும் முன்பு குடிக்க வேண்டும் என்றும் என் உறவினர் சொல்வார்.\nவாணி, ரொம்ப நன்றிப்பா தெரிந்ததை இங்கு பதிவு செய்த்ததுக்கு...என் அம்மாவுக்கு இதை சொல்லி செய்யசொல்லாம் என நினைத்தேன் அதான் கேட்டேன்..\nஇஷானி உங்களுக்கும் எனது நன்றிகள்..\nகீர்த்தீஸ்வரி,ஒரு டம்பள்ர் தண்ணீர் போதும் என நினைக்கிறேன்\nஎன் சர்க்கரை அளவை எவ்வாறு கட்டுப்படுத்துவது\nகர்ப்பத்தின் போது சர்க்கரை நோய் உதவி செய்யவும்\nஆரம்பகட்டத்தில் சர்க்கரைவியாதி ஆலோசனை ப்ளீஸ்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nபட்டிமன்றம் - 1 (நிம்மதியா நிதியா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகூந்தல் கழுவ உதவும் சாறு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-06-15T12:12:24Z", "digest": "sha1:NO7ITLZZSGH63L2ZHF36BHCC4YUNTDWK", "length": 4343, "nlines": 71, "source_domain": "canadauthayan.ca", "title": "திருமதி இராஜம் பஞ்சலிங்கம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://franceseithi.com/university-2220/", "date_download": "2021-06-15T13:08:43Z", "digest": "sha1:6IEEID7Y36YB2IM6CJFK7LCZ6GLDPSHY", "length": 9505, "nlines": 91, "source_domain": "franceseithi.com", "title": "தூபியை மீள அமைக்க திருகோணமலை நபர் பொறுப்பு!!!!! முக்கிய செய்தி...!!!! • FRANCE SEITHI", "raw_content": "\n— பிரபலமாகும் பதிவுகள் —\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️😳வெளிநாடொன்றில் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி\n⚫🇱🇰இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\n🔴🇱🇰😳அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் பஸில் கைது\n⚫🇫🇷ஜனாதிபதி மக்ரோன் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n⚫🇫🇷பிரான்ஸ் ஊரடங்கின் புதிய அட்டவணை\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\nதூபியை மீள அமைக்க திருகோணமலை நபர் பொறுப்பு\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு ஆகும் செலவை தானே ஏற்பதாக திருகோணமலையை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளதாக யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.\nஇன்று பல்கலைகழக மாணவர்கள் போராட்டக்களத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் கூறுகையில்,“இன்று காலை திருகோணமலையில் இருந்து ஒருவர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டார்.\nபல்கலைகழக சூழலில் புதிய சூழல் அமைப்பதற்கு ஆகும் செலவை தானே ஏற்பதாக தெரிவித்த நிலையில் அதனை நான் பல்கலைகழக மாணவர்களிடமும் தெரிவித்தள்ளேன் என மாநகரசபை ��ுதல்வர் வி.மணிவண்ணன் கூறினார்\nமுந்தைய பதிவு அஜித் ரசிகர்களின் செயல்;வலிமை அப்டேட்றிற்காக வெயிட்டிங்…\nஅடுத்த பதிவு 🇫🇷பிரான்ஸ் மக்களின் திடீர் முடிவு\n— சமீபத்திய பதிவுகள் —\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\nஇலங்கையில் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/malabe/cars/toyota/land-cruiser-prado", "date_download": "2021-06-15T13:51:44Z", "digest": "sha1:AY7XDFVX446ZGKPHYREQDEAO6JI5DQL6", "length": 5447, "nlines": 114, "source_domain": "ikman.lk", "title": "Toyota இல் Land Cruiser-prado இல் உள்ள கார்கள் | மாலபே | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nமாலபே இல் Toyota Aqua விற்பனைக்கு\nமாலபே இல் Toyota Corolla விற்பனைக்கு\nமாலபே இல் Toyota Prius விற்பனைக்கு\nமாலபே இல் Toyota Vitz விற்பனைக்கு\nமாலபே இல் Toyota Axio விற்பனைக்கு\nஇலங்கை இல் Toyota Passo விற்பனைக்கு\nஇலங்கை இல் Toyota IST விற்பனைக்கு\nஇலங்கை இல் Toyota Premio விற்பனைக்கு\nஇலங்கை இல் Toyota Allion விற்பனைக்கு\nஇலங்கை இல் Toyota Avanza விற்பனைக்கு\nமாலபே இல் Suzuki கார்கள் விற்பனைக்கு\nமாலபே இல் Toyota கார்கள் விற்பனைக்கு\nமாலபே இல் Nissan கார்கள் விற்பனைக்கு\nமாலபே இல் Maruti Suzuki கார்கள் விற்பனைக்கு\nமாலபே இல் Micro கார்கள் விற்பனைக்கு\nகொழும்பு இல் Toyota Land Cruiser-prado விற்பனைக்கு\nகம்பஹா இல் Toyota Land Cruiser-prado விற்பனைக்கு\nகுருணாகலை இல் Toyota Land Cruiser-prado விற்பனைக்கு\nகளுத்துறை இல் Toyota Land Cruiser-prado விற்பனைக்கு\nகண்டி இல் Toyota Land Cruiser-prado விற்பனைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/zee-tamil-luckka-kickka-162899.html", "date_download": "2021-06-15T13:44:21Z", "digest": "sha1:VXK5QHJO2MMPVBQIQPMBAOP25QLW5YSQ", "length": 13138, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புதுப்பொலிவுடன் லக���கா கிக்கா: மாடர்னாக மாறிய ரோஜா | Zee Tamil Luckka Kickka | புதுப்பொலிவுடன் லக்கா கிக்கா: மாடர்னாக மாறிய ரோஜா - Tamil Filmibeat", "raw_content": "\nSports இந்திய வீரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு.. இலங்கை தொடருக்கான கோச் இவர்தான்\nNews \"சோனியா\".. சூடு பிடிக்கும் முதல்வரின் டெல்லி பயணம்.. அந்த மீட்டிங்தான் ஹைலைட்.. என்னவா இருக்கும்\nLifestyle விவாகரத்துக்கு பிறகு நீங்க செய்யும் இந்த விஷயங்கள் உங்க வாழ்க்கைய மேலும் நரகமாக்குமாம்...ஜாக்கிரதை\nAutomobiles டொயோட்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nFinance மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுப்பொலிவுடன் லக்கா கிக்கா: மாடர்னாக மாறிய ரோஜா\nஜீ தொலைக்காட்சியின் 'லக்கா கிக்கா' கேம் ஷோ தற்போது புதுப்பொலிவை எட்டியுள்ளது. இதுநாள் வரை நிறைய நகையும், கலக்கல் புடவையுமாக வந்த தொகுப்பாளர் ரோஜா மாடர்ன் டிரஸ்க்கு மாறியிருக்கிறார்.\nதிங்கட்கிழமை இரவு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கிங்காங், சினேகா, தவக்களை, பரிமளா ஆகிய திரைப்பட நடிகர்கள் பங்கேற்றனர். இதுநாள் வரை திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் மட்டுமே நடித்திருந்த இந்த நடிகர், நடிகைகள் ஆட்டம் பாட்டம் என அமர்க்களப்படுத்தினர்\nரோஜா கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அசத்தலாக கூறி அனைவரையும் வியக்கவைத்தனர் இந்த நடிகர்கள். பெண் பங்கேற்பாளர்கள் ஆட்டத்தில் இருந்து வெளியேற இறுதி சுற்றில் விளையாடிய தவக்களையும், கிங்காங்கும் கடும் போட்டியை சந்தித்தனர்.\nஇறுதியில் லக்கா, கிக்கா நிகழ்ச்சியில் 18 ஆயிரம் ரூபாய் பரிசினை வெற்றி ஆட்டநாயகன் பட்டத்தை தட்டிச்சென்றார் கிங்காங். தவக்களை 9ஆயிரத்து 500 ரூபாய் பரிசினை வென்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.\nநிலநடுக்கத்தில் முளைத்த காதல்.. தவிக்கும் குடும்பம்.. டிவிட்டரை திணறடிக்கும் பாண்டியா ஸ்டோர்\nவாழும் காலத்தில் மன அழுகைச் சத்தம் யாருக்கும் கேட்பதில்லை.. வெங்கட்டின் சத்திய வார்த்தை\nபோயிட்டீங்களே அப்பா.. வெங்கட் சுபாவின் மரணம்.. கதறி அழுத ரச்சிதா மகாலட்சுமி\nஅந்த ரெண்டு குண்டு பல்பு ...செம பிரகாசம் ...ஷிவானியை பார்த்ததும் ஜிவ் ஆன ரசிகர்கள்\nபடப்பிடிப்புகள் முற்றிலும் நிறுத்தம்… அவதிக்குள்ளாகும் திரைப்பட தொழிலாளர்கள் \nஇடுப்பு பெருத்தவரே... அதிர வைத்த ஜூலி.. அலேக்காக ரசிக்கும் ஃபேன்ஸ்\n\\\"ஆத்தாடி அப்பத்தா.. என்னா இடி.. என்னா அடி\\\"... உருகும் ரசிகர்கள்.. நெகிழும் வரலட்சுமி\nகண்ணுக்கு மை அழகு தான்... ஆனால் இது ஓவரு.. சிலுக்கு உடையில் கலக்கிய ஹேமா\nநடு ரோடில்.. கணவருடன் குத்தாட்டம்.. கலக்கிய மணிமேகலை\nபிரஜின் குட்டீஸ்களா இது.. எவ்வளோ அழகு.. திரண்டு வந்த ரசிகர்கள்\nஅப்படியே சித்து மாதிரியே.. தொப்புள் காட்டி ஸ்டைல் செய்த ரக்ஷிதா\nரொம்ப நாளா ஆசை.. ஒரு வழியா நிறைவேத்திட்டேன்.. செம கூல் வனிதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமறக்க முடியாத காதல் நினைவுகள்...அன்ஸீன் ஃபோட்டோக்களை வெளியிட்ட குஷ்பு\nஎன் நிம்மதியே போச்சு.. நகைச்சுவை நடிகர் செந்தில் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\nபென்டு கழண்டுருச்சு... சாந்தனு வெளியிட்ட டாக்கு லெஸ்ஸூ வொர்க்கு மோரூ வீடியோ பாடல்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/ipl-covid-19-ipl-2021-mike-hussey-tested-positive-with-corona-virus-mut-458643.html", "date_download": "2021-06-15T13:08:29Z", "digest": "sha1:NQXKLVTQNBWAKBKFPWJO73OXIQZOZC35", "length": 9721, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "Covid-19 IPL 2021 Mike Hussey tested positive with corona virus , Mike Hussey|CSK| சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸிக்கு கொரோனா பாசிட்டிவ்– News18 Tamil", "raw_content": "\nMike Hussey|CSK| சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸிக்கு கொரோனா பாசிட்டிவ்\nசிஎஸ்கே அணிக்கு முன்பு ஆடிய, இப்போதைய பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nஏப்ரல் மாதம் 21ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின���ும் ஒரே விடுதியில்தான் தங்கியிருந்தனர். இந்நிலையில் கொல்கத்தா அணியின் சந்தீப் வாரியர், தமிழக வீரர் வருண் சக்ரவர்த்திக்கு கொரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து இந்த இரு வீரர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஇதில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல். பாலாஜிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அனைத்து வீரர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் மைக் ஹஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த விவரம் தொடர்பாக பிடிஐ வெளியிட்ட செய்தியில், ''மைக் ஹஸ்ஸிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், அவருக்குத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மீண்டும் சோதனைக்கு அனுப்பியதில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.\nமுன்னதாக, வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதையடுத்து, 2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஹைதராபாத் வீரர் விருத்திமான் சஹாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது எந்த அடிப்படையில் பயோ-பபுள் விதிமுறை மீறப்பட்டுள்ளது, எப்படி இது நடந்தது, இத்தனை வீரர்களுக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்பதை விசாரித்து வருகிறது.\nஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் பிசிசிஐக்கு ரூ.2000 கோடி இழப்பு என்று கூறப்படுகிறது, அதிகாரப் பூர்வ இழப்பு எவ்வளவு என்று தெரியவில்லை.\nமீதிப் போட்டிகளை கடந்த ஆண்டு போல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என்று பரிசீலிக்கப்படுவதாகத் தெரிகிறது, ஆனால் இந்தியாவிலிருந்து அணிகள் செல்ல வேண்டியிருப்பதால் சவுதி அரசு இதற்கு அனுமதி அளிக்குமா என்பது பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.\nMike Hussey|CSK| சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸிக்கு கொரோனா பாசிட்டிவ்\nஅகிலேஷ் யாதவ் கட்சிக்கு தாவ தயாராகும் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் - தவிப்பில் மாயாவதி\nடேங்கர் லாரியை டிரைவ் பண்றத லவ் பண்றேன்.. வால்வோ பஸ் தான் அடுத்த டார்க்கெட் - கனவை துறத்தும் டெலிஷா டேவிஸ்\nTwitter: ட்விட்டரில் திடீரென பாலோயர்ஸ் குறைவது ஏன்\nதேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் அரசாணைக்கு தடை விதிக்கக் கோரிய மனு - மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு\nமுதல்வரிடம் தங்கச் சங்கிலியை நிவாரண நிதியாக வழங்கிய பெண்ணிற்கு வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-06-15T13:49:48Z", "digest": "sha1:WI2GWHAS7E3KHEYDQLEEIFUSOLT6RABI", "length": 4668, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 15, 2021\nபணியிட இழப்புகளை தடுத்து நிறுத்திடக்கோரி கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா இல்லா திருச்சியைக் காண மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் சேவை....\nஉங்களைப் போல் வேறு எந்த அமைப்பும் செய்துவிட முடியாது....\nதமிழ்நாட்டில் இன்று 11,805 பேருக்கு கொரோனா\nஜூன் 26 நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து வேளாண்மையைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் தினம் அனுசரித்திட மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல்\nதில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nயூரோ கோப்பை கால்பந்து... இன்றைய ஆட்டங்கள்...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.... நியூசிலாந்து அணி அறிவிப்பு...\nகோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nகொரோனா 3ஆம் அலை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-15T13:05:09Z", "digest": "sha1:7R4Z5657FRELOKWHUIZDYCK4OIKTDGCU", "length": 4259, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச���சூழல் ஆரோக்கியம் English\nஹைதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்தன..\nரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள்.. ரேசன் கடைகளில் விநியோகம்..\nமருத்துவமனைகள் கொரோனா 3ஆவது அலையை எதிர்கொள்ள தயாராக அறிவுறுத்தல்\n2 சவரன் செயினை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்த பெண்ணுக்கு வேலை செய்வத...\nகல்வி, வேலைக்காக வெளிநாடு செல்லும் பயணிகள் கோவிஷீல்டு தடுப்பூசியின்...\nபிரதமரை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\nபிரிட்டனில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 236 பேர் பலி... கொரோனா தடுப்பூசியால் வந்த விபரீதமா\nபிரிட்டனில் ஃபைசர் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 236 பேர் ஒவ்வாமை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு மருந்து மற்றும் சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதேபோ...\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..\n130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி ...\nகாதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..\nஅண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..\nதிறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..\nவங்கி ஊழியர் டூ கொலைகாரன்.. கல்லூரி காதலிக்காக கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/92963", "date_download": "2021-06-15T12:15:20Z", "digest": "sha1:JS6VL3FDAPWRJSI7XOIBY7XANJBBU3VZ", "length": 15222, "nlines": 178, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "புதிய கட்டுப்பாடுகளால் ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தை மூடல்… 10 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு… - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய வேகத்தை எட்டியுள்ளது\nஇங்கிலாந்தில் 25 முதல் 29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி\nஇங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேலும் சில காலம் காத்திருக்க...\nநாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு 3,500ஐ தாண்டியது\nகொரோனா சிகிச்சை மருந்துகள் பட்டியலிலிருந்து ரெம்டெசிவிர் நீக்கம்\nஇயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார்\n நாளை முதல் இ-பாஸ் தேவையில்லை\nஇலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nஇறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் : மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை :...\n அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4000\nபுதிய கட்டுப்பாடுகளால் ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தை மூடல்… 10 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு…\nஈரோட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக புகழ்பெற்ற கனி மார்க்கெட் ஜவுளி சந்தை மூடப்பட்டதால், சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.\nஈரோடு மாநகர் பகுதியில் புகழ்பெற்ற கனி மார்க்கெட் ஜவுளி சந்தை செயல்பட்டு வந்தது. இங்கு தினசரி சந்தை கடைகள் 254, வார சந்தை கடைகள் 700 கடைகள் செயல்பட்டு வந்தன. இதேபோல், சென்ட்ரல் மார்க்கெட், அசோகபுரம் மார்க்கெட், கருங்கல்பாளையம் ஆஞ்சநேயர் மார்க்கெட் என மொத்தம் 3 ஆயிரம் கடைகள் உள்ளன.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கு மொத்த வியாபாரம் நிறுத்தப்பட்டு, சில்லறை வியாபாரம் மட்டும் நடந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் கனி மார்க்கெட் ஜவுளி சந்தையில் வரும் 20ஆம் தேதி வரை அடைக்க முடிவு செய்யப்பட்டு தற்போது அடைக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், இந்த தொழிலை நம்பியுள்ள சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.\nகொரோனா தாக்கத்தால் ஏற்கனவே ஜவுளி தொழில் நடைவடைந்துள்ள சூழலில், தமிழக அரசின் இ-பாஸ் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளால் வெளி மாநில வியாபாரிகள் ஈரோட்டுக்கு வருவதில்லை என்றும், இதனால் ஈரோடு கனிமார்க்கெட்டில் ஜவுளி மொத்த வியாபாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக, வாரச்சந்தை தலைவர் செல்வராஜ் தெரிவித்து உள்ளார்.\nமேலும், சில்லறை வியாபாரம் மட்டும் நடந்து வந்த சூழலில், தற்போது தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக வரும் 20ஆம் தேதி தேதி வரை தினசரி கடைகள் மூடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்த செல்வராஜ், இதனால் நாள்தோறும் ரூ.80 லட்சம் வீதம் 15 நாட்களில் ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக கூறினார்.\nமேலும், இந்த தொழிலை சார்துள்ள 10 ஆயிரம் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக தெரிவித்த செல்வராஜ், எனவே அரசு சில தளர்வுகளுடன் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை கடைகள் செயல்பட அனுமதித்தால், ஓரளவு வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியுமென கூறினார்.\nவாழ்க்கையில் திருமணம�� என்ற தவறைச் செய்யவே மாட்டேன்… சிம்பு பட நடிகை அதிரடி\nபித்தத்தால் வரும் நோய்களை சத்தம் போடாமல் விரட்டும் சித்த வைத்தியம்\nசெல்போனுக்கு வந்த மெசேஜை பார்த்து தப்பியோடிய 11 கொரோனா நோயாளிகள்…\nகாதல் வலை வீசி பணம் பறித்த கும்பலின் மிரட்டலால் கல்லூரி...\nடாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு மக்கள் போராட்டம்\nபெண் காவலர்கள் இனி வழிநெடுக காத்திருக்க வேண்டாம்…\nமனுவில் சர்ப்ரைஸ் வைத்த இளம்பெண்…உருகிப்போன முதல்வர் ஸ்டாலின்\n3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nகூடுதல் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nமாஸ்க் போடலன்னா… மதுபானம் இல்ல\nயூடியூப் பார்த்து, வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய கொரோனா நோயாளி\nசிம்பு படத்திற்கு தடை இல்லை June 15, 2021\nசெல்போனுக்கு வந்த மெசேஜை பார்த்து தப்பியோடிய 11 கொரோனா நோயாளிகள்… June 15, 2021\nஇலங்கை செல்லும் இளம் வீரர்களை பட்டாளத்தை வழிநடத்துகிறார் ராகுல் டிராவிட் June 15, 2021\nஎப்படி அக்கா இப்படி ஆனீங்க.. எடை குறைந்து செம்ம ஸ்லிம்மாக மாறிய நடிகை வனிதா புகைப்படத்தை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள் புகைப்படத்தை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (17)\nதேவையான சத்துக்களை தரும் எள் உருண்டை \nமருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி \nவாத நாராயணா இலைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/archana-hot-photo-101120/", "date_download": "2021-06-15T13:45:47Z", "digest": "sha1:5A66E37WFAEJX3YSY7G6IST4UTLXOHWK", "length": 13782, "nlines": 160, "source_domain": "www.updatenews360.com", "title": "கவர்ச்சி வடியும் Structure – Transparent புடவையில் உடல் முழுதும் தெரியும்படி Pose கொடுத்த அர்ச்சனா ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகவர்ச்சி வடியும் Structure – Transparent புடவையில் உடல் முழுதும் தெரியும்படி Pose கொடுத்த அர்ச்சனா \nகவர்ச்சி வடியும் Structure – Transparent புடவையில் உடல் முழுதும் தெரியும்படி Pose கொடுத்த அர்ச்சனா \nநடிகை அர்ச்சனா ஹரிஷ் முதலில் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ந���ிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்கையில், சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார்.\nஅதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.\nபொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.\nசீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.\nஇந்நிலையில், சிகப்பு Transparent புடவை அணிந்து கொண்டு கருப்பு உள்ளாடையில் தன்னுடைய அங்கங்கள் தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளின் BP யை ஏற்றி உள்ளார் அம்மணி.\nPrevious “உங்களுக்கு மட்டும் எப்படி அது இவ்ளோ பெ*சு” – யாஷிகாவின் Throw’BACK’ புகைப்படம் \nNext “Light-ஆ தொப்ப போட்டாலும் சூடாதான் இருக்கா” – நிவேதா பெத்துராஜ் Latest Photos \nகாலை தூக்கி அங்கயா வைக்கிறது முரட்டு போஸா இருக்கே… எக்குத்தப்பாக போஸ் கொடுத்த பிரபல நடிகை ஸ்ரீயா\n“ஆடுற ஆட்டத்துல Modem – ஏ Heat ஆகுது…” Alya Manasa – வின் லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ \n“சும்மா பார்த்ததுக்கே இப்படி ஜிவ்வுன்னு ஏறுது…செம்ம Glamour சரக்கு..” – வரம்பு மீறிய கவர்ச்சியில் மாளவிகா மோகனன் \n“பார்த்த முதல் நாளே.. உன்னை, பார்த்த முதல் நாளே…” சூட்டை கிளப்பும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமாலினி..\n“பளபள பால் பப்பாளி…தள தள தக்காளி” கிரணின் லேட்டஸ்ட் Glamour Clicks \n“இஞ்சி இடுப்பழகி…” – நட்ட நடு Apartment – இல் Glamour காட்டிய ஷிவானியின் Stunning Photo \n“குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..” – சீரியல் நடிகை பவானி ரெட்டியின் லேட்டஸ்ட் Photo \n“இந்த குதிரை மேல ஏறி பச்சை குதிரை தாண்டனும்…” விபரீத கவர்ச்சியை காட்டிய ஆண்ட்ரியா \n“ஆசை அதிகம் வெச்சு, மனசை அடக்கி வைக்கலாமா..” – Sleeveless அழகி Keerthi Suresh – இன் புகைப்படங்கள் \n2 thoughts on “கவர்ச்சி வடியும் Structure – Transparent புடவையில் உடல் முழுதும் தெரியும்படி Pose கொடுத்த அர்ச்சனா \nPingback: கவர்ச்சி வடியும் Structure – Transparent புடவையில் உடல் முழுதும் தெரியும்படி Pose கொடுத்த அர்ச்சனா \nPingback: கவர்ச்சி வடியும் Structure - Transparent புடவையில் உடல் முழுதும் தெரியும்படி Pose கொடுத்த அர்ச்சனா \n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nQuick Share135 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோர்ட்டுகளில் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கு நடந்தது. ராமஜென்ம பூமி-பாபர் மசூதி…\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில், திமுகவுக்கு இப்போது தேனிலவு காலம் என்று பாஜக நிர்வாகி…\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nQuick Shareசென்னை : போதையில் போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து சேதப்படுத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nQuick Shareகோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது என்று பாரத் பயோடெக்…\nடாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசுக்கு தொடரும் நெருக்கடி : பாஜகவை தொடர்ந்து பாமக போராட்டம் அறிவிப்பு\nQuick Shareகொரோனா பேரிடர் காலத்தில் டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசின் செயலைக் கண்டித்து பாமக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/music/", "date_download": "2021-06-15T11:54:12Z", "digest": "sha1:LQF3EYDJC2SQZ5VAMQJKRIDOLU5R2I5N", "length": 8326, "nlines": 205, "source_domain": "www.valaitamil.com", "title": "Learn Tamil Classical Music (தமிழ் இசை) online by Thirupuvanam G Athmanathan", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇணைய வழி தமிழிசை வாய்ப்பாட்டு வகுப்பு (Online Tamil Music Class)\nஇசை ஆசிரியர் : திருபுவனம் குரு.ஆத்மநாதன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/105305", "date_download": "2021-06-15T13:47:11Z", "digest": "sha1:KWMNFHZ5VOSIWXSZYTVDF6HG3YU7DAEL", "length": 15293, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "இந்தியாவில் ஆற்றில் மிதந்த சடலங்களால் பெரும் பரபரப்பு ! கொரோனா சடலங்கள் என அச்சம் ! | Virakesari.lk", "raw_content": "\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nஇந்தியாவில் ஆற்றில் மிதந்த சடலங்களால் பெரும் பரபரப்பு கொரோனா சடலங்கள் என அச்சம் \nஇந்தியாவில் ஆற்றில் மிதந்த சடலங்களால் பெரும் பரபரப்பு கொரோனா சடலங்கள் என அச்சம் \nஇந்தியாவில் பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றில் அழுகிய நிலையில் 50 - 100 சடலங்கள் வரை மிதந்து கொண்டிருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த உடல்கள் அனைத்தும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் என வெளியாகி இருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇதன் காரணமாக சுற்றுப்புற கிராமத்தினருக்கு தொற்று நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.\nபீகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள மகாதேவ் காட் எனும் பகுதியின் வழியாக செல்லும் கங்கை ஆற்றில் 50 முதல��� 100 சடலங்கள் வரை மிதந்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த உடல்கள் 5 முதல் 7 நாட்கள் வரை தண்ணீரில் ஊறியிருக்கலாம் எனவும் சடலம் முழுவதும் சிதைந்து மிக மோசமான நிலையில் இருந்ததாகவும், ஆற்றங் கரைகளில் ஒதுங்கிய சடலங்களை நாய்கள் கடித்துக் கொண்டிருந்ததாகவும் பகுதி வாசிகள் தெரிவித்தனர்.\nபீகாரின் பக்ஸர் மாவட்டம் உத்தரப்பிரதேசத்தின் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. இதனிடையே கங்கை ஆற்றில் மிதந்து வந்த சடலங்கள் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்தவை என பீகார் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபக்ஸர் மாவட்டத்தின் சவுசா வட்டார அலுவலர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது,\nதகவல் கிடைத்து மகாதேவ் காட் சென்று பார்த்தபோது கங்கை ஆற்றில் சடலங்கள் வரிசையாக மிதப்பதை பார்த்தோம். நாங்கள் 40 முதல் 50 சடலங்களை பார்த்திருப்போம்.\nஆனால் 100க்கும் மேலான சடலங்கள் சென்றிருப்பதாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். இவை உத்தரப்பிரதேசத்தின் எந்த நகரில் இருந்து வந்தது என்று விசாரணை நடத்துவோம்” என்றார்.\nமேலும் அவர் கூறுகையில் கங்கை ஆற்றில் பல்வேறு உத்தரப்பிரதேச மாவட்டங்கள் அமைந்துள்ளன. இவை எங்கிருந்து வந்தவை என தெரியாது.\nஎன்ன காரணத்திற்காக இந்த சடலங்கள் நதியில் தூக்கி எறியப்பட்டன என்பதும் தெரியாது. இவை கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களா என்பதும் தெரியாது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தற்போது வரை 15 உடல்களை கைப்பற்றியுள்ளோம். உடல்களை பாதுகாப்பாக அடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.\nஇது குறித்து உள்ளூர்வாசிகள் கூறுகையில், இந்த சடலங்கள் அருகாமையில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்தவர்களால் ஆற்றில் தூக்கி எறியப்பட்டவையாக இருக்கலாம். சிகிச்சை அளிக்கப்படாமல் வீட்டிலேயே இறப்பவர்களின் சடலங்களை நதியில் தூக்கி எறிந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.\nஇந்தியா கொரோனா வைரஸ் ஆற்றில் மிதந்த சடலங்கள்\nமலேசியாவில் மர்ம தோல் நோயால் சுறாக்கள் பாதிப்பு\nமலேசியாவில் உள்ள ரீப் இன சுறாக்கள் (Reef shark) மர்ம தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடல் உயிரியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\n2021-06-15 17:02:59 மலேசியா மர்ம தோல் நோய் சுறாக்கள்\nஇந்தியா முழுவதும் தடுப்பூசி பற்றாக்குறை இருந்த போதிலும், லடாக்கிலுள்ள திபெத்திய ஆ��ம்ப சுகாதார மையத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 18 - 44 வயதுடையவர்கள் மற்றும் 799 பெரியவர்களுக்கு முதல் கட்ட தடுப்பூசி வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது.\n2021-06-15 15:54:46 இந்தியா தடுப்பூசி திபெத்தியர்கள்\nஜம்மு - காஷ்மீர் தாவி ஆற்றுக்கு குறுக்கே பாலம்\nஜம்மு - காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தின் செனானி பகுதியில் அமைந்துள்ள தாவி ஆற்றுக்கு குறுக்கே 58 மீட்டர் நீளமுள்ள புதிய பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டம் கிராமவாசிகளின் வளர்ச்சி மற்றும் வணிகத்தை எளிதாக்கும் என்று கூறப்படுகின்றது.\n2021-06-15 15:22:30 ஜம்மு காஷ்மீர் புதிய பாலம் வளர்ச்சி\nமுகக்கவசம் அணியாத பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு அபராதம் விதிப்பு\nபிரேசிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் மாஸ்க் அணியாமல் வாகன பேரணியில் ஈடுபட்டுள்ளார்.\n2021-06-15 13:28:29 பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ கொரோனா\nவியட்நாமில் வீடு தீப்பிடித்ததில் 6 பேர் பலி\nமத்திய வியட்நாமிலுள்ள என்ஹேயில் மகாணத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.\n2021-06-15 14:47:06 வீடொன்றில் தீ விபத்து 6 பேர் பலி வியட்நாம்\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2012/09/blog-post_1812.html", "date_download": "2021-06-15T12:18:41Z", "digest": "sha1:PCQMHOKW2KSLJT3APXFO3ZH7Q6IYQOO3", "length": 28690, "nlines": 563, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: அய்யா ஒரு பீஃப் பிரியாணி ப்ளீஸ்....", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nஅய்யா ஒரு பீஃப் பிரியாணி ப்ளீஸ்....\n\"அய்யா ஒரு முரசொலி கொடுங்க\" என ஆரம்பித்தது என் இன்றைய பொழுது\nதிருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் அதிஷ்டானம் வரை வாக்கிங் போய் திரும்பி\nவந்தால் அந்த கடை திறந்து இருக்கும். ஒரு கிழவன் , கிழவி... கடையின் மீது\n\"எம் ஜி ஆர் அவர்கள் கொடுத்த நன்கொடை இந்த கடை\" என போட்டிருக்கும்.\nமுரசொலியை வாங்கி முதுகில் பனியனுக்குள் வைத்து கொண்டேன். (கிட்ட தட்ட\nஎங்க ஊர்ல அரிவாள் ஸ்டாண்ட் போல)\nஎன்னவோ நியாபகம் வர \"அய்யா ஒரு 'அவள் விகடன்' கொடுங்க என கேட்க அதே\nநேரத்தில் ஒருவர் அதே போல கேட்க ... கடைக்கார அய்யா குழம்பி விட்டார்.\n\"இங்க ஒரு அவள் விகடன் ஒன்னு தான் சார் இருக்கு\" என சொல்ல நான் \"அவர்\nகிட்டயே கொடுங்க\" என விலகினேன்.\n\"மருந்தீஸ்வரர் கோவில் கிட்டே கூப்பிடு தூரம் சார், அருமையான பிளாட்\nசார்.. பக்கத்தில் டி பி ஆஸ்பத்திரி இருக்கு சார் ( அட பாவமே என்னய\nபார்த்து ஏண்டா இது போல சொல்ற) வெயில்னா அங்க இருப்பவங்க \"இன்னா\"ன்னு\nகேட்பாங்க சார், சும்மா பதினேழு லட்சம் தான் சார்) . அந்த மருந்தீஸ்வரரை\nபார்த்திடலாம் இன்னிக்கு என நினைத்துக்கொண்டேன்.\nஎல்லா நியாபகங்களும் வர நடந்தேன். சரி இரண்டு நாளா இருமல் அதிகமா இருக்கே\nஎன கோவில் பக்கம் போக நினைத்த போது அந்த \"அவள் விகடன்\" தோளை தொட்டார்.\n\"சார் ரொம்ப தேங்ஸ். என் ஆத்துக்காரி அவள் விகடன் இல்லைன்னா செத்துடுவா.\n நானும் அங்க தான் இருங்க செருப்பு போட்டுட்டு வர்ரேன்\"\n\"சார் இதான் வன்னி மரம். என் பொண்ணுக்கு கடி ஜோக் போட்டி வச்சா சங்கரா\nஸ்கூல்ல . அவ தான் பஷ்ட். என்னா கடின்னா \"ராமதாஸ்க்கு பிடிச்ச மரம் எது\nஹி ஹி ஹி அதான் வன்னி மரம்\"ன்னு சொன்னேன். அவ தான் சார் பஷ்ட் வந்தா கடி\nஜோக்ல. அப்படின்னா இந்த கோவில் என்ன ஒரு கிரியேட்டிவிட்டி கொடுக்கும்\n\"சார் , இங்க கோவில்ல ரொம்ப அநியாயம் சார். தக்கினூண்டு புளியோதரை 5\nரூவா. கொஞ்சம் வெயிட் பண்ணினா அவாளே கோவில்ல கொடுப்பா. ரொம்ப பிராமாதமா\n\"சார், முதல்ல கணபதி கிட்டே வேண்டிகுங்க. இந்த கணபதி கடன் தீர்க்கும்\nகணபதி. நான் பிளாட் வாங்கின போது லோன் கிடைக்கனும்னு இந்த கணபதிட்ட\nவேண்டிகிட்டே இருந்தப்ப எல் ஐ சில இருந்து போன். லோன் சாங்கஷன்\"\n\"சார் இந்த திரிபுரசுந்தரி இருக்காளே, பவர் புல்... இவ கிட்ட\nவேண்டிகிட்டா நடக்காததும் நடக்கும்\" அப்போது ஒரு மாற்று திறனாளி தவழ்ந்து\nவந்து வேண்டிகிட்டாரு. அவருக்கு வழி விட்டோம்.\nப���ன்ன மருந்தீஸ்வரர் சன்னதிக்கு வந்த போது அவர் 'சார் இவர் சுயம்பு. இவர்\nகிட்டே வேண்டிகிட்டவன் எவனும் கெட்டு போனதா சரித்திரம் இல்லை..\" என\nசொல்லி கிட்டே அய்யருக்கு ஒரு இருபது ரூபாய் போட்டார். அவரும் இவருக்கு\nசின்ன பூ மாலை போட்டு பதில் மரியாதை செய்தார். என் கிட்டே சில்லரை இல்லை\nஇரு 100 ரூபாய் நோட்டும் இரண்டு ரூபாய் காசும், ஒரு ரூபாய் காசும்\nஇருந்துச்சு. அனேகமாக செருப்பு கடைக்கு சில்லரை காசு தேவைப்படும். பாவம்\nஅவங்க கிட்டே 100 ரூபாய் நோட்டுக்கு மீதி இருக்காது என நினைத்தேன்.\nஆனாலும் சில்லரை காசு எடுத்து போடும் போது அவர் தடுத்தார். \"சார் மானம்\nபோகுது. நோட்டா இருந்தா தட்சனை கொடுக்கலாம். சில்லரை எல்லாம் தப்பு\nசார். அவர் என்னமா மந்தரம் சொல்றார். அவருக்கு தட்சனை கொடுக்காட்டி கூட\nபரவாயில்லை. ஆனா அவமானப்படுத்தக்கூடாது சார்.இவருக்கு கொடுத்தா டைரக்டா\nஈஸ்வரனுக்கு கொடுத்தது போல. ஈஸ்வரனுக்கு கொடுத்தா அவர் மக்களுக்கு\nதிருப்பி கொடுப்பார்\" என்றார். எனக்கு மனதில் வேற கணக்கு ஓடியது. அவர்\nசொல்வது சரிதான். இருக்கும் 100 ரூபாயை டாஸ்மாக் என்னும் குருக்கள்\nகிட்டே கொடுத்தா அது அரசாங்கம் என்னும் ஈஸ்வரன் கிட்டே போகும். அதை வச்சு\nஅரசாங்கம் மக்களுக்கு நன்மை செய்யும். அடடே... ஆரம்ப காலம் முதலே\nஇருக்கும் கணக்கு தானா இது நினைத்து டாஸ்மாக் குருக்கள் கிட்டே சாயரட்சை\nபூசைல கொடுக்கலாம் என நினைத்துக்கொண்டேன்.\nபின்னர் அப்படியே வெளியே வரும் போது பசு மாட்டு தொழுவம் இருந்தது. இவர்\nபோய் கும்பிட்டார். கும்பிட்டார். கும்பிட்டு கிட்டே இருந்தார். ஓடி\nஎன்னிடம் வந்து \"சார் பசுவுக்கு ஒரு வேளை சாப்பாடு கொடுத்தா நாம இது வரை\nசெஞ்ச பாவம் எல்லாம் போய்டும் சார். கொஞ்சம் இருங்க, நான் போய் வெளியே\nபுல் விற்கும், வாங்கிட்டு வர்ரேன், உங்களுக்காகவும் ஒரு கட்டு வாங்கி\nவர்றேன். காசெல்லாம் கொடுக்க வேண்டாம்\" என சொன்ன போது நான் \"இல்லீங்க..\nஎனக்கு வேண்டாம். நான் இதுவரை பாவம் எதும் செய்யலிங்க\" என சொன்ன போது...\n\"சார் செம காமடியா பேசுறீங்க கொஞ்சம் இருங்க\" என சொல்லி விட்டு வெளியே\nஜெயிலில் இருந்த பசுக்களுக்கு புல் கொடுத்தார். வெளியே வந்தோம். நான்\nபோய் செருப்பு கடை காண்டிராக்ட் எடுத்த கடையில் மூச்சு வாங்கி\nகொண்டிருந்த ஒரு பெண் கிட்டே மூன்று ரூபாய் கொடுத்தேன். \"அண்ணே, ரெண்டு\nரூவா தான் அண்ணே\" என சொன்னது. அது கர்பஸ்த்ரீ. \"என்னிக்கும்மா டெலிவரி\nடேட் சொல்லியிருக்காங்க\"ன்னு கேட்டேன். \"இன்னும் ரெண்டு நாள்\nஅதற்குள் என் நண்பர் கோபுரத்தின் இரண்டு பக்கமும் ஓடி ஓடி ரன் எடுப்பது\nபோல தன் செருப்புகளை \"கலெக்ட்\" செஞ்சுட்டு வந்தார். என்னிடம் சொன்னார் \"\nசார்... ஊதாரித்தனமா செலவு செஞ்சா எனக்கு பிடிக்காது சார். ஜோடியா போட்டா\nதான செருப்பை திருடுவானுங்க. ஜோடிய பிரிச்சு போட்டு ஏமாத்தனும் சார்.\nஇந்த செருப்பு திருட்டு எப்ப தான் ஒழியுமோ இந்த நாட்டுல அப்ப தான் சார்\nநம்ம நாட்டிலே ஒரிஜினலா சுதந்திரம் கிடைச்ச மாதிரி. சரி சார் அப்ப நான்\nஎனக்கு பசி வயிற்றை கிள்ளியது. பக்கத்தில் தான் வீடு. ஆனாலும் ஹோட்டல்\nபிரியாணி மீது ஒரு ஆவல் வந்தது. ஒரு 15 நாட்கள் முன்னதாக சென்னை சி ஐ டி\nநகரில் ஒரு ஹோட்டலில் என் நண்பர்களுடன் சாப்பிட போன போது \"தோழர் பீஃப்\nசாப்பிடுங்க, என சொன்னார் ஒரு தோழர். எனக்கு பீஃப் சாப்பிட்டு பழக்கம்\nஇல்லை. இருந்தாலும் அவர் மனம் கோணக்கூடாதே என சகித்து கொண்டு\nசாப்பிட்டேன்.அதை நோக்கி என் மனம் சென்றது. ஹோட்டலில் அமர்ந்த பின்\nசர்வரிடம் \"ஒரு பிரியாணி கொடுப்பா. பீஃப் பிரியானியா இருந்தா உத்தமம்\" என\nஆ.வீ., அ.வி., கல்கி., அ. சுரபி., க. மகள் - அனுப்புங்க\nசிறுகதை, நிகழ்வுக்கு அருகே (ரொம்ப practical) இருந்தது..\nமருந்தீஷ்வரர் கோயில் நானும் சென்றிருக்கிறேன், வன்னி மரம், பிரகாரம், பசு மடம் என பழைய நினைவலைகளை கிளறி விட்டீர்கள்\nஅண்ணே, பிரமாதம்ணே. மருந்தீஸ்வரர் கோயில் போயிட்டு, ஃபீப் பிரியாணி. அதுதாண்ணே நல்ல மருந்து. எனக்கும் பிடித்தது.\nஅண்ணே, பிரம்மாதம்ணே. மருந்தீஸ்வரர் கோவில் போயிட்டு, ஃபீப் பிரியாணி. அதுதாண்ணே சூப்பர் மருந்து, எனக்கும் பிடித்தது.\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nநாடாளுமன்ற தேர்தல் 2019 பிர\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nஅறிஞர் அண்ணாவும் சிவசேனை பால்தாக்ரேவும்\n கொஞ்சம் இதை படித்து ...\nஅய்யா ஒரு பீஃப் பிரியாணி ப்ளீஸ்....\nபேராசிரியர் க. அன்பழகனார் - ஒரு வியத்தகு அரசியல் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baraniwithcomics.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2021-06-15T13:11:02Z", "digest": "sha1:YWUDLD2JXX55QNE5YS42DMI4L4X4BWJK", "length": 17644, "nlines": 215, "source_domain": "baraniwithcomics.blogspot.com", "title": "baraniwithcomics: இது புதுசு.....", "raw_content": "\nஞாயிறு, 23 செப்டம்பர், 2012\nநண்பர்களே, நானும் ஒரு காமிக்ஸ் ப்ளாக் தொடங்கி விட்டேன் .இதன் வரவேற்பு பொறுத்து தினம் ஒரு பதிவா வாரம் ஒரு பதிவா அல்லது ஷட்டரை இப்போதே சாத்தலாமா என்பதை முடிவு எடுக்கலாம்.அதெற்கு முன் தமிழ் காமிக்ஸ் சை தமிழ் நாட்டில் வளர்த்த,வளர்த்தி கொண்டிருக்கும் ,வளர வைக்கும் நமது ஆசிரியர் s .விஜியன் சார் அவர் களுக்கு எனது மனமார்ந்த நன்றி .மேலும் இந்த ப்ளாக் எப்படி தொடங்க என முழித்த போது தனது பதிவின் மூலம் உதவி செய்த bladebedia கார்த்திக்,கம்ப்யூட்டர் பற்றி அனா ,ஆவன்னா கூட தெரியாத எனக்கு தனது பிஸி வேலை இலும் எனக்கு கற்று கொடுத்த நண்பர் கார்த்திக்கும் ,காமிக்ஸ் மூலமே நண்பர்கள் ஆன சேலம் ராஜ்குமார்,சங்ககிரி S .I .சிவதாஸ் சார்,காவல் துறை நண்பர் ஜான்,அருள் மற்றும் பலருக்கும் எனது அன்பான நன்றிகள். இந்த பதிவில் எனது காமிக்ஸ்இன் சிறு வயது அனுபவம் ,எனது வாழ்க்கையை கூட மாற்றிய காமிக்ஸ் நண்பர் ,என்னிடம் உள்ள காமிக்ஸின் விமர்சன பார்வை என உங்களிடம் போர் அடிக்க வருகிறேன். WAIT AND SEE ....(ஓவர் பில்ட் அப் ஆகாது.அடங்கு )\nஇடுகையிட்டது Paranitharan.k நேரம் முற்பகல் 2:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nKing Viswa 23 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 3:39\nParanitharan.k 23 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 4:26\nசார்,சத்தியமாக மூத்த பதிவர் ஆன உங்களிடம் முதல் கமெண்ட்ஸ் ...... எதிர் பார்கவில்லை சார்.நன்றி.நன்றி,நன்றி.......\nParanitharan.k 23 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 4:27\nசார்,சத்தியமாக மூத்த பதிவர் ஆன உங்களிடம் முதல் கமெண்ட்ஸ் ...... எதிர் பார்கவில்லை சார்.நன்றி.நன்றி,நன்றி.......\n//தனது பிஸி வேலை இலும் எனக்கு கற்று கொடுத்த நண்பர் கார்த்திக்கும்//\nஇன்னுமொரு சந்தேகம், பெங்களூர் காமிக் கானுக்கு வந்திருந்த பரணி நீங்கள்தானா\nWord Verification-ஐ நீக்கி விடலாமே\nParanitharan.k 23 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 4:58\nநீங்கள் பதிவின் மூலம் கற்று கொடுத்த கார்த்திக் ,மற்றும் ஒரு நண்பர் கார்த்திக் நேரடியாக கற்று கொடுத்த வர்.வருகைக்கு நன்றி நண்பரே.கம்ப்யூட்டர் பற்றி இன்னும் புரிதல் வரவில்லை நண்பா. நான் சேலம் பரணி .பெங்களூர் வந்த பரணி அல்ல. (கம்ப்யூட்டர் கிளாஸ் ம் நான் போனதில்லை. உங்கள பதிவு இன் மூலமே இந்த ப்ளாக் ஓபன் பண்ணி உள்ளேன்.)\n//மற்றும் ஒரு நண்பர் கார்த்திக் நேரடியாக கற்று கொடுத்தவர்//\nSIV 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:41\nஅது அந்த கார்த்தி. நீங்க இந்த கார்த்தி. எங்க பார்த்தாலும் ஒரே \"கார்த்திகள்\" மயம். :)\nParanitharan.k 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:04\nParanitharan.k 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:05\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nபுதிய பிளாக் ஆரம்பித்துள்ளதற்கு எனது வாழத்துக்கள். அமர்நாத் சேலம்.\nParanitharan.k 23 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:44\nVARUGAIKU NANDRI காமிக்ஸ் பிரியன் அவேர்களே.....:)\nErode VIJAY 23 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:58\nரசணையோடு செதுக்கப்படும் எந்தச் சிலையும் மற்றவர்களால் நன்றாகவே ரசிக்கப்படும்\nParanitharan.k 23 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:14\nMsakrates 23 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:53\nParanitharan.k 24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:13\nParanitharan.k 24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:23\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nUnknown 23 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:37\nகலக்குங்கள் நண்பரே. நிச்சயம் போரடிக்காது எங்கள் சிறு வயது நினைவுகளை தூண்டி விடுவதாகவே அமையும்.\nஇன்று தான் என் தளத்தையும் திறந்தேன் (comicsda.blogspot.com). ஒரு நடை வாருங்கள்.\nParanitharan.k 24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:15\nநண்பர் ராஜ் குமார் .,வருகைக்கு நன்றி.உங்கள் புதிய ப்ளாக் வளர வாழ்த்துக்கள்.\nTSI-NA-PAH 24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:45\nமுதல் பதிவிற்கும், வலைப்பூவிற்கும் வாழ்த்துக்கள் நண்பரே.\nParanitharan.k 24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:19\nநண்பர் சௌந்தர் .,வருகைக்கு நன்றி..\nMuthufan 24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 1:08\nஇன்னும் எத்தனை பேர் வந்தாலும் ஒவ்வொருவருடைய பார்வையிலும் அவர்கள் சொல்லும் விதத்திலும் காமிக்ஸ் மேலுமொரு பரிணாமம் பெறுவதாகவே உணர்கிறேன். உற்சாகத்துடன் தொடருங்கள்\nParanitharan.k 24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:22\nசார், உங்கள் வருகை எனக்கு இன்ப அதர்ச்சி ...வருகைக்கு நன்றி சார்..\nArun Prasad 24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 1:15\nParanitharan.k 24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:23\nகிருஷ்ணா வ வெ 24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 3:21\nகண்டிப்பாக உங்களது நினைவுகையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகிருஷ்ணா வ வெ 24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 3:25\nநண்பரே சிறு யோசனை word verification நீக்கிவிடுங்கள்.\nமற்றும் உங்களை தொடர்வதற்கான பட்டையை வைத்துவிட்டால் தொடுருவஹர்க்கு உதவியாக இருக்கும்.\nParanitharan.k 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:55\nவருகைக்கு நன்றி .,இரவு கழுகு ....விரைவில் ஆவன செய்கிறேன் ,\nParanitharan.k 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:05\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\njscjohny 24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:30\nகலக்கி பின்னி பெடல் எடுத்து நிறைய ஸ்கேன்கள் கொடுத்து (ஹி ஹி ஹி ) எங்களை மகிழ செய்யுங்கள் நண்பா உங்க வரவு நம்ம லயன் வளர்ச்சிக்கு நிறைய உதவும் உங்க வரவு நம்ம லயன் வளர்ச்சிக்கு நிறைய உதவும் நிறைய எழுதுங்க தினமும் ஒரு காமிக்ஸ் கதை (என்ன ஒரு சுய நலம் ) சொல்லுங்க. அதிலும் சிறப்பா சூப்பர் ஹீரோக்கள் பற்றி போட்டு தாக்குங்க ஜி ) சொல்லுங்க. அதிலும் சிறப்பா சூப்பர் ஹீரோக்கள் பற்றி போட்டு தாக்குங்க ஜி ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் அதே அன்புடன் -- உங்கள் இனிய நண்பன் ஜான் சைமன்\nParanitharan.k 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:56\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:07\nபுதிய பிளாக் ஆரம்பித்துள்ளதற்கு எனது வாழத்துக்கள் நண்பரே \nParanitharan.k 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:01\nவருகைக்கு நன்றி நண்பா,உங்கள் ஊரை என்னால் மரக் க முடியாது .காரணம் விரைவில் ...\nSIV 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:48\nவாங்க பரணி. வாழ்த்துக்கள். அடிச்சு தூள் கிளப்புங்க\nParanitharan.k 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:02\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.ccstoken.com/", "date_download": "2021-06-15T12:01:55Z", "digest": "sha1:NGX2R254JUYNTCBJ76J7RZNDYNGNDBY7", "length": 11344, "nlines": 18, "source_domain": "ta.ccstoken.com", "title": "உங்கள் எஸ்சிஓ பிரச்சாரத்திற்கான சிறந்த உள்ளடக்க வகையை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்த செமால்ட்டிலிருந்து எளிதான உதவிக்குறிப்புகள்", "raw_content": "உங்கள் எஸ்சிஓ பிரச்சாரத்திற்கான சிறந்த உள்ளடக்க வகையை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்த செமால்ட்டிலிருந்து எளிதான உதவிக்குறிப்புகள்\nஎஸ்சிஓ என்று வரும்போது, உங்கள் பயனர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பது மற்றும் உங்கள் ஆன்லைன் வணிகத் தெரிவுநிலையை உருவாக்குவ��ு மிகவும் முக்கியமானது. தேடுபொறி உகப்பாக்கம் உங்கள் வலைத்தளத்திற்கான போக்குவரத்தை உருவாக்க ஊடாடும் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதையும் வழிமுறைகளால் உயர்ந்த இடத்தில் இருப்பதையும் ஆணையிடுகிறது. உங்கள் நிறுவனத்திற்கான சரியான எஸ்சிஓ மூலோபாயத்தைத் தேர்ந்தெடுப்பது வெற்றிகரமான பிரச்சாரத்திற்கு வழிவகுக்கிறது.\nபெரிய வலைத்தள போக்குகள் என குறிக்கப்படும் தினசரி பதிவு ஏற்ற இறக்கங்களின் தவறான விளக்கம் ஆன்லைன் வணிக வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். தினசரி வலைத்தள சோதனைகள் ஆன்லைன் சந்தைப்படுத்துபவர்களுக்கும் சந்தைப்படுத்தல் ஆலோசகர்களுக்கும் தங்கள் வலைத்தளங்களின் போக்கை சரிபார்க்க வாய்ப்பளிக்கின்றன. உங்கள் திட்டத்தில் பயன்படுத்த சரியான வடிவமைப்பைத் தீர்மானிப்பது, எதிர்கொள்ள வேண்டிய போக்குவரத்து மற்றும் உங்கள் பக்கங்களின் மூலம் கிளிக் செய்யும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பற்றி மேலும் கூறுகிறது.\nசெமால்ட்டின் மூத்த வாடிக்கையாளர் வெற்றி மேலாளர் நிக் சாய்கோவ்ஸ்கி, ஆன்லைன் வணிகத் துறையில் எஸ்சிஓ பிரச்சாரங்களின் எதிர்கால வெற்றியை வடிவமைக்கும் சிறந்த 10 உள்ளடக்க வகைகளை இங்கு முன்வைக்கிறார்.\n1) காட்சி காட்சியகங்கள் மற்றும் புகைப்படங்களின் பயன்பாடு\nஎஸ்சிஓ வரும்போது காட்சி காட்சியகங்கள் பெரிய பங்கு வகிக்கின்றன. உதாரணமாக, சந்தையில் சிறந்த 10 வெள்ளை சாதாரண ஆடைகளின் புகைப்படங்களை வழங்கும் வலைத்தளம் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களைப் பெறும்.\n2) பல பக்க வழிகாட்டிகளின் தலைமுறை. பல பக்கங்களைக் கொண்ட வழிகாட்டி முழு செயல்முறையையும் வெட்டுகிறது, பார்வையாளரை வழிகாட்டியை பகுப்பாய்வு செய்யும் ஒரு நல்ல நிலையில் வைக்கிறது.\n3) வீடியோ அடிப்படையிலான உள்ளடக்கம். 75% க்கும் அதிகமான பார்வையாளர்கள் உட்பொதிக்கப்பட்ட வீடியோக்களுடன் உள்ளடக்கத்தைப் படிக்க விரும்புகிறார்கள்.\n4) சிக்கலான தரவு விளக்கக்காட்சிகள். காட்சிப்படுத்தப்பட்ட தரவு உங்கள் பக்கத்தில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது மற்றும் உங்கள் வணிக இணையதளத்தில் சரியான வகையான போக்குவரத்தை அதிகரிக்கும்.\n5) வகைப்படுத்தப்பட்ட உள்ளடக்கம் பார்வையாளர்களை இன்னும் விரிவான பகுதிக்கு இட்டுச் செல்கிறது.\n6) விரிவான உள்ளடக்கம். ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, அணியக்கூடிய சிறந்த உடற்தகுதி கண்காணிப்பாளர்கள் 2016 துண்டு, இது தற்போது வழிமுறைகளில் அதிக தரவரிசையில் உள்ளது.\n7) ஊடாடும் உள்ளடக்கத்தின் பயன்பாடு.\n8) எஸ்சிஓ மீது வலைப்பதிவு இடுகைகளின் தாக்கம்.\n9) குறுகிய படிவக் கட்டுரைகளின் பயன்பாடு.\n10) நீண்ட மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரைகள். ஃபெர்மி முரண்பாடு என்பது நீண்டகாலமாக மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரைகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, இது வழிமுறைகளில் மிகவும் மாற்றமடைகிறது.\nமொபைல் சாதனங்களில் அதிக அளவில் செல்லக்கூடிய உள்ளடக்கம் கூகிள் அல்காரிதம்களில் உயர்ந்ததை மாற்றி சிறந்த தரவரிசைகளைப் பெறுகிறது. பவர் பாயிண்ட்ஸ் மற்றும் பி.டி.எஃப்-களைப் பயன்படுத்துவது சாத்தியமான பார்வையாளர்களைத் திறக்க முயற்சிக்கும் நேரத்தை வழங்குகிறது. எஸ்சிஓ பிரச்சாரத்தின் வெற்றி ஆன்லைன் விற்பனையாளர்களின் நிபுணத்துவ துறையில் அவர்களின் திறன்களைப் பற்றி மேலும் குறிக்கிறது.\nஉங்கள் சாத்தியமான பார்வையாளர்களிடையே பரவும் கேள்விகளுக்கு பதிலளிப்பது உங்கள் எஸ்சிஓ பிரச்சாரத்தின் வெற்றிக்கு பெரும்பாலும் பங்களிக்கும். உங்கள் தேடுபொறி உகப்பாக்கம் திட்டத்தில் புதிய யோசனைகள் மற்றும் உள்ளடக்க வகைகளை அறிமுகப்படுத்துவது உங்கள் பார்வையாளர்களின் பொருளாதார நலனுக்கு உதவுகிறது. உங்கள் வலைத்தளத்தின் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளடக்கம் மற்றும் வீடியோ அடிப்படையிலான இடுகைகளின் தாக்கங்களைக் கண்டறிவதன் மூலம் சந்தையில் கடுமையான போட்டியைத் தவிர்க்கவும். போக்குவரத்தின் அதிகரிப்பு மற்றும் அதிகரித்த பயனர் ஈடுபாடு ஒரு பிரச்சாரத்தில் விதிக்கப்பட்ட முயற்சிகளைக் குறிக்கிறது.\nஉங்கள் எஸ்சிஓ பிரச்சாரத்திற்கு எந்த வடிவம் அல்லது உள்ளடக்க வகையைப் பயன்படுத்த வேண்டும் இது சந்தைப்படுத்தல் துறையில் பரவி வரும் ஒரு கேள்வி. உள்ளடக்க சந்தைப்படுத்துபவர் என்ற முறையில், புதிய உள்ளடக்க வகைகள் சந்தையில் புதியவை என்பதால் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இருப்பினும், சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வடிவங்களை புறக்கணிக்காதீர்கள் மற்றும் உங்கள் பார்வையாளரின் விவரக்குறிப்புகளை பூர்த்தி செய்ய பல முக்கிய அணுகுமுறைகளைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளுங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2021-06-15T13:19:41Z", "digest": "sha1:4CSH5K4T5OLYEUESGW7FQEHFR6WIAR3C", "length": 6543, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "எரிவாயு திட்டத்தை திமுகதான் செயல்படுத்தியது: வைகோ குற்றச்சாட்டு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nஎரிவாயு திட்டத்தை திமுகதான் செயல்படுத்தியது: வைகோ குற்றச்சாட்டு\nபுதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:\nதமிழகத்தில் மீத்தேன் திட் டத்தை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டதால், அத்திட்டம் ரத்து செய்யப்பட்டது தற்போது அதே திட்டத்தை ஹைட்ரோ கார்பன் என பெயர் மாற்றம் செய்து நெடுவாசலில் எரிவாயு எடுக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.\nகாங்கிரஸ் ஆட்சியில் இத் திட்டத்தை கொண்டு வந்திருந் தாலும், அதை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கு கையெழுத் திட்டது திமுகதான். தற்போது எரிவாயு எடுக்க முயற்சி மேற்கொள்ளும் பாஜக அரசை அதிமுக அரசு கண்டிக்கவில்லை.\nநைஜீரியாவில் எரிவாயு திட்டம் செயல்படுத்தி 6 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த சாகுபடியில் 60 சதவீதம் பருத்தி பாதித்தது. இதேபோல, 45 சதவீதம் கடலை, 40 சதவீதம் கோகோ அழிந்துவிட்டது. இந்த நிலையை தமிழகத்தில் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்கிறது என்றார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா வ��க்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-24-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2021-06-15T13:24:41Z", "digest": "sha1:RE34CB6TG6BC33WHB3RFEUFN6ZD7S2ZH", "length": 6503, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "கனடாவில் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த செல்வகுமார் விடுதலை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nகனடாவில் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த செல்வகுமார் விடுதலை\n– கனடாவில் தொடர் பாலியல் பலாத்கார வழக்கில், 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த மலேசியரான செல்வக்குமார் சுப்பையா, இம்மாதம் விடுதலையாவதை தொடர்ந்து அவர் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பப்படுகின்றார்\nசெல்வகுமார் மலேசியாவிற்கு வருவதில் எந்த ஒரு தடையும் இல்லையென மலேசியா, தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார். எனினும், செல்வக்குமாரை காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் காலிட் உறுதியளித்துள்ளார்.\nகனடாவில் 19 பாலியல் பலாத்கார வழக்குகள், 28 போதைப் பொருட்களைப் பயன்படுத்திய வழக்குகள் மற்றும் 12-க்கும் மேற்பட்ட இதர வழக்குகள் ஆகியவற்றில் குற்றம் நிரூபிக்கப்பட்ட செல்வக்குமாருக்கு கடந்த 1992-ம் ஆண்டு கனடா நாட்டில் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nஜனவரி 29-ம் தேதியோடு, அவரது சிறைத் தண்டனைக் காலம் நிறைவடைந்து, செல்வக்குமார் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார் என கூறப்படுகிறது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2021-06-15T14:27:16Z", "digest": "sha1:Y3IPT4WSGLXFN6OYAZTRLZM7AJYI43QO", "length": 5425, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "பில் புஷ்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபில் புஷ்பி (Bill Bushby , பிறப்பு: செப்டம்பர் 26 1935), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1967-1973 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nபில் புஷ்பி - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 17 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 02:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/cardamom-yield-increases-due-to-heavy-rains-farmers-happy/", "date_download": "2021-06-15T14:06:27Z", "digest": "sha1:KRPIUUZDNJH53IHBIDQ3AA32TIBUFCLG", "length": 13858, "nlines": 122, "source_domain": "tamil.krishijagran.com", "title": "அதிக மழையால் ஏலக்காய் விளைச்சல் அதிகரிப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nஅதிக மழையால் ஏலக்காய் விளைச்சல் அதிகரிப்பு\nஏலக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்துள்ள கம்பம்மெட்டு, குமுளி மற்றும் போடிமெட்டு வழியாக பல்லாயிரக்கணக்கான கூலித்தொழிலாளிகள் கேரளாவில் ஹை ரேஞ்ச் எனப்படும் ஒண்ணாம் மைல், ஆம��யார், அன்னியார் தொழு, நெடுங்கண்டம் பகுதிகளில் ஏலத்தோட்டத்திற்கு தினக்கூலியாக (Daily wages) சென்று வருகின்றனர். இவர்களுக்கு போக்குவரத்து செலவு போக தினசரி 300 ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்கென உள்ள கங்காணி தலைமையில் பணம் ஏலத்தோட்ட முதலாளிகளிடம் இருந்து பெறப்பட்டு ஜீப் வாடகை போக மீதி தொழிலாளிகளுக்கு வழங்கப்படுகிறது.\nதேனி மாவட்டம் லோயர்கேம்ப், கூடலூர், கம்பம், புதுப்பட்டி, பாளையம், தேவாரம் மற்றும் கம்பத்தை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பெண்களும் சிறிய அளவில் ஆண்களும் சென்று வருகின்றனர். இதனால் தேனி மாவட்ட தோட்ட தொழிலாளர்களின் பொருளாதாரம் (Economical) குறைவின்றி இருக்கும். வழக்கமாக ஏலக்காய் (Cardamom) சீசன் வருடத்தில் தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்ககூடிய மே மாத இறுதியில் தொடங்கி பிப்ரவரி முதல் வாரம் வரை காணப்படும். ஆனால் இடுக்கி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கடந்த ஜனவரியில் தொடர் மழை பொழிந்ததால் இந்த வருடம் சீசன் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. அதேபோல இந்த வருடம் எதிர்பார்த்ததை விட அதிகளவு மழை (High Rain) பெய்ததால் ஏல செடியில் அதிகமான ஏலக்காய் பிஞ்சுகள் பூக்க தொடங்கியுள்ளன. இதனால் ஏலத்தோட்ட விவசாயிகளும், கூலி தொழிலாளிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஏலக்காய் விலை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பாதிக்கும் குறைவாக உள்ளதால் ஏல விவசாயிகள் ஒரு புறம் கவலை அடைந்துள்ளனர். தற்போது ஏலக்காய் (Cardamom) ரூ.1500 முதல் 1750 வரை விற்பனை ஆகிறது. ஆனால் எப்படி இருந்தாலும் இந்த வருடம் முழுவதும் வேலை கிடைத்துள்ளதால் கூலி தொழிலாளிகள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். அதிக மழையின் வரவால் இன்று ஏலக்காய் வரத்து அதிகரித்து, தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும் என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.\nசென்னையில் பிடிபடும் 80 சதவீத மீன்களில் பிளாஸ்டிக் துகள்கள்\nகோடையில் நீர்ச்சத்து இழப்பை ஈடு செய்ய பதநீர் குடியுங்கள்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nவிவசாயிகள் மகிழ்ச்ச ஏலக்காய் விளைச்சல் அதிகரிப்பு அதிக மழை farmers happy heavy rain Cardamom yield increases தொழிலாளர்கள\nமானியம் பெற்றுத் தருவதாக விவசாயிகளிடம் மோசடி\nசென்னையில் பிடிபடும் 80 சதவீத மீன்களில் பிளாஸ்டிக் துகள்கள்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை ஜூன் 16-ல் திறப்பு\nசாண எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாடுகள் குறித்த ஆன்லைன் பயிற்சி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி\nநெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு: வேளாண்துறை எச்சரிக்கை\nஅக்ரூட் பருப்புகளின் ஆரோக்கிய நன்மைகள், ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்று\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.\nகோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளுக்கு ரூ .5 லட்சம் உதவி வழங்க தமிழக அரசின் திட்டம்\nகோடைகாலத்தில் நிலக்கடைகளை சாகுபடி,சிறந்த மகசூல்\nATM card தொலைந்துவிட்டதா, இப்போது எஸ்பிஜ வாடிக்கையாளர்கள் எளிதில் பிலாக் செய்யலாம். முழு விவரங்கள் கீழே\nவிரைவில் தொடங்கிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம்\nமக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhoviya.blogspot.com/2010/11/blog-post_9361.html", "date_download": "2021-06-15T12:38:11Z", "digest": "sha1:UATDTS4JOVAJY2VIX7VF3GCJGTXCTL3Y", "length": 67434, "nlines": 355, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: சுயமரியாதைக்காரரும் மதமும்", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்ட��்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க���கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nமதம் என்பது கடவுளாலும் கடவுள்களால் அனுப்பப்பட்டவர்களாலும் கடவுளை அடைவதற்கும், கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள சம்மந்தத்தை விளக்குவதற்கும் ஏற்பட்டவைகள் என்பது ஒரு சாராரின் அபிப்பிராயம்.\nமனிதன் நடந்து கொள்ள வேண்டியதற்கு ஆக ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள் விதிகள் திட்டங்கள் என்பதுதான் மதம் என்பது மற்றொரு சாராரின் அபிப்பிராயம்.\nஎப்படி இருந்தாலும் சுயமரியாதைக்காரர்கள் மதம் என்பதைப்பற்றி கொண்டுள்ள அதப்பிராயம் பலர் அறிந்ததேயாகும். நிர்ப்பந்தமான அல்லது மூடநம்பிக்கையானதும் பிரத்தியட்ச அனுபவத்திற்கும் சாத்தியத்துக்கும், மாறானதும் பகுத்தறிவிற்கும் ஆராய்ச்சி அல்லது விஞ்ஞானத்திற்கும் எதிரானதுமான காரியங்களையோ கருத்துக்களையோ ஆதாரங்களையோ ஏற்றுக்கொண்டு இருப்பதே மதம் என்றும், அது எதுவானாலும் அப்படிப் பட்ட மதங்களையே சுயமரியாதைக்காரர்கள் மறுக்கிறார்கள் என்பதோடு அம்மதங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்றும் சொல்லுகிறார்கள்.\nசாதாரணமாக இன்று இந்தியாவில் பெரும்பான்மையான அதாவது 100க்கு 95 பேர்களுக்கு மேலாகவே உள்ள மக்களை ஆவாகனம் செய்து கொண்டிருக்கும் மதங்களாகிய இந்து மதமும் மற்றும் சீர்திருத்த மதங்கள் என்பவையாகிய இஸ்லாம், கிறிஸ்து, ஆரிய சமாஜம், பிர்மசமாஜம், முதலிய பல மதங்களும் நிர்பந்தமான நம்பிக்கை (அதாவது நம்பித்தான் தீரவேண்டும் என்பது) அல்லது மூடநம்பிக்கை அல்லது கொள்ள முடியாததும் ஆதார மில்லாததுமான விஷயங்களில் நம்பிக்கை வைத்தல் ஆகியவைகளையோ அல்லது இவற்றில் சிலவற்றையோ கொண்டதாகத் தான் காணப்படுகின்றன.\nசரீரம் வேறு, ஆத்மா வேறு என்றும், கடவுள் வேறு ஆத்மாவேறு என்றும், அது மனிதனுக்கும் கடவுளுக்கும் தொடர்புடையது என்றும் மனிதனையும் கடவுளையும் ஒன்று சேர்ப்பது என்றும், சர���ரத்தின் கூட்டுறவால், அதன் தூண்டுதலால் ஆத்மா செய்த குற்றத்துக்கு கடவுளுடைய தண்டனைகள் ஆத்மாவுக்கு மாத்திரம் தான் கிடைக்கும் என்றும், இறந்த பிறகு அதாவது சரீரத்தை விட்டு ஆத்மா பிரிந்த பிறகு தீர்ப்பு நாளில் மறுபடியும் ஒரு சரீரத்தைப் பெற்று சித்திரபுத்திரன் கணக்குப்படி தண்டனைகள் கண்டனைகள் அடையும் என்றும், செத்தவர்கள் மறுபடியும் பிறப்பார்கள் என்றும், ஒரு ஆத்மாவுக்கு பல ஜன்மங்கள் உண்டு என்றும், அந்த ஜன்மங்கள் எல்லாம் ஆத்மாவும், சரீரமும் கலந்து இருந்த காலத்தில் செய்த காரியத்துக்கு ஏற்ற விதமாகக் கிடைக்கும் என்றும், இப்படி இன்னும் எவ்வளவோ விஷயங்களைக் கொண்டவைகளே இன்று செல்வாக்குள்ளதும் இந்நாட்டில் 100க்கு 95 பேர்களுடையதுமான மதங்களாய் இருக்கின்றன.\nஇப்படிப்பட்ட மதங்களைத் தான் சுயமரியாதைக்காரர்கள் ஒப்புக் கொள்வதில்லை. ஒப்புக் கொள்ளவும் முடியாது என்பதோடு இந்த மதங்களிலிருந்து மக்கள் விடுபட்டு அறிவுச் சுதந்திரவாதிகளாக பகுத்தறிவுவாதிகளாக ஆக வேண்டும் என்பது சுயமரியாதைக்காரர்களின் முக்கிய லக்ஷ்யமாகும்.\nஅது போலவே உலக நடப்புக்கு ஏற்படும் நன்மை தீமைகளுக்கும், இன்ப துன்பங்களுக்கும் காரணகர்த்தாவாக கடவுள் என்கின்ற ஒரு வஸ்து இருக்கிறது என்பதையும், அது மக்கள் தீண்டப்படாதவர்கள் ஆவதற்கும், மக்களை மேல் ஜாதிக்காரர்கள், முதலாளிகள், அரசர்கள் என்பவர்கள் கொடுமைப்படுத்துவதற்கும் காரணமாயும் மனிதனுக்கு ஆக உலகில் உள்ள ஜீவராசிகள் ஆடு, மாடு, பன்றி, கோழி, பக்ஷிகள், மச்சங்கள் முதலாகியவைகள் சிருஷ்டிக்கப்பட்டது என்பதற்கும் காரண கர்த்தாவாயும் இருக்கிறது என்பதையும் சுயமரியாதைக்காரர்கள் ஒப்புக்கொள்ளுவதில்லை என்பதோடு அப்படிப்பட்ட கடவுள் உணர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள்.\nமற்றும், அக்கடவுளே எரிமலை, பூகம்பம், புயல்காற்று, வெள்ளக் கொடுமை ஆகியவைகளுக்கு கர்த்தாவாகவும் விஷஜுரம், தொத்து நோய், கொள்ளை நோய், குறை நோய், உளைமாந்தை ஆகிய வியாதிகளுக்கும், தேள், பாம்பு முதலிய விஷக்கிருமிகளுக்கும் புலி, சிங்கம், ஓநாய், நரி முதலிய துஷ்ட ஜெந்துக்களுக்கும், சிருஷ்டி கர்த்தாவாகவும் எலியைப் பூனை தின்பதற்கும், ஆட்டைப் புலி தின்பதற்கும், புழுப்பூச்சிகளை பட்சிகள் தின்பதற்கும், பட்சிகளை வ��டர்கள் வேட்டையாடுவதற்கும் காரணகர்த்தாவாயும் இருக்கிற கடவுளையும் சுயமரியாதைக்காரர்கள் ஒப்புக்கொள்ளுவதில்லை என்பதோடு அப்படிப்பட்ட கர்த்தாவையும் ஒழிக்கவேண்டும் என்றும் சொல்லுகிறார்கள்.\nமேலும் வேறு எப்படிப்பட்ட கடவுளானாலும் அதை வணங்கினால், அதற்கு ஆகாரம், நகை, துணி, பெண்ஜாதி, வைப்பாட்டி முதலியவை வைத்து பூஜைசெய்தால், உயிர்பலிகொடுத்தால், இன்ன இன்ன மாதிரி தொழுதால், ஸ்தோத்திரித்தால் ஜபித்தால் மனிதன் செய்த எல்லா கெட்ட காரியங்களின் பாபங்களையும் மன்னித்துவிடுவார் என்கின்ற கடவுளையும் ஒப்புக் கொள்ளாததோடு அப்படிப்பட்ட கடவுளுணர்ச்சியையும் ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றார்கள்.\nகடவுளைப்பற்றிய மற்ற விஷயத்தை மற்றொரு சமயம் விவரிப்போம்.\nமதம் என்னும் விஷயத்தில் மேலே குறிப்பிட்ட தன்மைகளைக் கொண்ட மதங்கள் இருக்கக்கூடாது என்பது தான் சுயமரியாதைக்காரர்களின் மத சம்பந்தமான அபிப்பிராயமாகும்.\nஏன் இதை முதலில் குறிப்பிடுகிறோம் என்றால் விவகாரங்களுக்கு வரும்போது ஒவ்வொரு மதக்காரரும் தங்கள் தங்கள் மதங்களுக்கு வெவ்வேறு தத்துவம் இருப்பதாகவும், சகலவிதமான பகுத்தறிவு பரீக்ஷைகளுக்கும் தங்கள் மதம் நிற்கும் என்றும் சொல்லி வாதாடும் போது சமயத்துக்குத் தகுந்தபடி பேசுவதால் நிலைமை கஷ்டத்திற்கு உள்ளாகிறது. ஆகையால் மதங்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் பல மதங்களுக்கும் உள்ள பொதுக் கொள்கைகளையே குறிப்பிட்டோம்.\nமற்றும் மதம் என்னும் வார்த்தைக்கு பலவித அருத்தங்களும், கருத்துக்களும் சொல்லப்படுகின்றன.\nஉதாரணமாக ஒருவர் \"என்னுடைய மதம் யார் மனதையும் புண்படுத்தாமலும் யாருக்கும் என்னால் கூடிய நன்மை செய்வது தான்\" என்று சொல்லுகிறார்.\nமற்றொருவர் \"என்னுடைய மதம் கடவுளைப்பற்றி கவலைப்படாத நாஸ்திக மதம் தான்\" என்கின்றார்.\nமற்றொருவர் \"என்னுடைய மதம் கடவுள் இல்லை; ஆத்மா இல்லை. ஆனால் கர்மத்துக்குத் தகுந்த பலன் உண்டு\" என்பது தான் என்கிறார்.\nமற்றொருவர் \"நான் கருதியிருக்கும் மதம் திமிர் அல்லது கொழுப்பு\" என்கிறார்.\nமற்றொருவர் \"மதம் என்னும் வார்த்தைக்கு கொள்கை அல்லது கடமை\" என்பது தான் அர்த்தம் என்கிறார்.\nமற்றொருவர் \"என்னுடைய மதம் விஞ்ஞானம்\" என்கிறார்.\nமற்றொருவர் \"என்னுடைய மதம் மனித ஜீவ அபிமானம்தான்\" என்கிறார். மற்றொருவர் \"என்னுடைய மதம் பொதுவுடமை கொள்கை\" என்கிறார். இப்படியே இன்னும் பலவிதமாய் மதம் என்னும் வார்த்தைக்கு தனித்தனி கருத்துக்கள் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த சந்தர்ப்பத்தில் அவைகளைப்பற்றி யெல்லாம் விவரிக்க வேண்டியதில்லை என்று கருதுகிறோம்.\nஆனால் முகப்பில் கூறிய இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் முதலிய மதங்களின் அஸ்திவாரம் ஒன்றுபோலவே இருந்தாலும் அதன் மேல் கட்டப்பட்ட கட்டடங்களில் வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்ளுகிறோம்.\nஒருவன் உண்மையாகவே மதம் இல்லாமல் இருப்பது நாஸ்திகம் என்று கருதிக்கொண்டு ஏதாவது ஒரு மதத்தின் பேரால் உயிர் வாழ வேண்டியவனாய் இருக்கிறான்; ஆதலால் எப்படியாவது தான் நாஸ்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க வேண்டும். மற்றப்படி மதக்கொள்கைகள் எது எப்படி இருந்தாலும் தான் லக்ஷியம் செய்வதில்லை என்கின்ற கருத்தின் மீதே தனக்குள் எவ்விதக் கொள்கையும் இல்லாமல் ஒரு மதத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு ஏதோ ஒரு மத வேஷத்தைப் போட்டுக்கொண்டு இருக்க வேண்டியவனாக இருக்கிறான்.\nமற்றும் பலரும் அதுபோலவே மதங்களுக்கு உள்ள செல்வாக்குக்கு பயந்து கொண்டு மத வேஷக்காரர்களாய் இருக்கிறார்கள். பரத்தில் மேன்மை அடைவதற்கு என்று சிலர் மதவாதிகளாய் இருப்பது போலவே இகத்தில் மேன்மை அடைவதற்கு என்று சிலர் மதவாதிகளாய் இருக்கிறார்கள்.\nவிளக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் பணத்துக்கு ஆகவும், பெண்ணுக்கு ஆகவும், வயிற்றுப் பிழைப்புக்கு ஆகவும், உத்தியோகத்துக் காகவும் எத்தனையோ பேர் மதவாதிகளாகவும், மதமாற்றக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.\nபொதுவாக பார்க்கப்போனால் கடவுள் ஏற்பட்ட வெகு காலத்துக்கு பிறகுதான் மதம் ஏற்பட்டு இருக்க வேண்டுமே ஒழிய கடவுளும் மதமும் இரட்டைப்பிள்ளைகள் போல் பிறந்தவைகள் அல்ல.\nஎப்படி இருந்தாலும் மதங்களானவை இன்று சடங்காகவும் வேஷமாகவும் இருக்கின்றனவே ஒழிய கொள்கையாகக் கூட எந்த மதமும் அனுபவத்தில் இருக்கவில்லை. புஸ்தகங்களில் பல கொள்கைகள் இருந்திருக்கலாம்; இன்னும் இருந்து கொண்டிருக்கலாம். காரியத்தில் அக் கொள்கைகள் பெரிதும் அமுலில் இல்லை.\nஆகவே அமுலில் இல்லாத கொள்கைகளைக் கொண்ட மதங்களில் எந்த மதம் மேலானது என்றோ, எந்த மதக் கொள்கை மேலானது என்றோ வாதிப்பதானது ஆகாயத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கோட்டைகளில் எது பலமான கட்டடம் என்றும், எது வசிப்பதற்கு சவுகரியமானது என்றும் கேட்பதுபோல் தான் ஆகும்.\nமுதலாவதாக ஒரு மதத்துக்கு கொள்கைகள் எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி முடிவு செய்து கொள்ள வேண்டும்.\nஒரு கொள்கை நல்ல கொள்கை என்றால் அதற்கு இரண்டு சக்தி இருக்க வேண்டும்.\nஅது எல்லா மக்களுக்கும் ஒன்று போல் அனுபோகத்தில் சமமாக நடத்தக் கூடியதாக இருக்கவேண்டும். அதோடு கூடவே அக்கொள்கைகள் எல்லா மக்களாலும் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல் தானாகவே பின்பற்றித் தீரவேண்டியதாகவும் இருக்க வேண்டும்.\nஇப்படிப்பட்ட தத்துவங்களைக் கொண்ட கொள்கையை இதுவரை எந்த பெரியவரும் கண்டுபிடிக்கவுமில்லை. எந்த மதமும் கொண்டிருக்கவும் இல்லை.\nஅது செய்தால் பாவம் இது செய்தால் மோக்ஷம் என்றும், அது செய்தால் லாபம் இது செய்தால் நஷ்டம் என்றும், அது செய்தால் தண்டனை இது செய்தால் தூக்கு என்றும், இப்படியாக பல நிர்ப்பந்தங்கள், பயம், தண்டனை கண்டனை ஆகியவைகளின் பாதுகாப்பால் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகளாகவும் அமுலில் கொண்டுவர எப்போதுமே முடியாததாகவும் அமுலில் கொண்டுவர மிகவும் கஷ்டப்பட வேண்டியதாகவும் மனிதனால் சாதாரணமாக செய்யக்கூடியதும் செய்வதற்கு ஆசையுண்டாக்கக் கூடியதும் அல்லாததாகவும் இருக்கக்கூடிய கொள்கைகளையேதான் எந்த மதமும் கொண்டிருக்கிறது.\nஎந்தக் கொள்கையாவது கடவுளால் உண்டாக்கப்பட்டதாகவோ அல்லது கடவுளுக்கு இஷ்டமானதாகவோ இருந்திருக்குமானால் அது மக்களுக்கு மிகவும் இஷ்டமானதாகவும், செய்வதற்கு மிகவும் ஆசையுடையதாகவும், சுலபத்தில் செய்து முடிக்கக்கூடியதாகவும் இருந்திருக்க வேண்டாமா கடவுளுக்கு இஷ்டமான கொள்கை மனிதனுக்கு கசப்பானதாகவும், பெரும்பான்மையோருக்கு செய்வதற்கு முடியாததாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன\nஆகவே கடவுளின் பேரால் மதத்தின் மூலம் மத கர்த்தாக்களால் சொல்லப்பட்ட கொள்கைகள் என்பவை சொன்னவர்களுக்கு அவர்களது புத்தித்திறமையும், அக்காலத்துக்கு சரி என்று பட்ட கருத்துக்களையும் கொண்டவைகளே தவிர எந்தக் கொள்கையும் எந்தக் கடவுளாலும் சிருஷ்டிக்கப்பட்டதல்லவென்றே சுயமரியாதைக்காரர்கள் கருதுகிறார்கள்.\nஇன்றும் மதமானது மக்களின் கூட்டு வாழ்க்கையின் அவசியத்துக்கு ஏற்ற கொள்கைகளைக் கொண்டது என்பதுடன் அவை பகுத்தறிவுக்கு ஒத்ததாகவும், கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்ப திருத்திக் கொள்ளக் கூடியதாகவும், சகல மக்களுக்கும் பலன் ஒன்றுபோல் உண்டாகக்கூடிய தாகவும் இருக்கத்தக்க கொள்கைகள் கொண்டது என்றால் அதை சுயமரியாதைக்காரர்கள் மறுப்பதற்கு முன்வரமாட்டார்கள்.\n---------------- தந்தைபெரியார் - “பகுத்தறிவு” மார்ச்சு 1936\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nவைக்கம் போராட்டம் - சிறையில் பெரியார்\n1-ஜி, 2-ஜி, 3-ஜி என்றால் என்ன\n1-ஜி, 2-ஜி, 3-ஜி என்றால் என்ன\n1-ஜி, 2-ஜி, 3-ஜி என்றால் என்ன\nபெரியார் அய்யாவுடன் அய்யங்கார் மோதல்\nபார்ப்பனீயம் என்னும் கொடிய நச்சுப் பாம்பு எத்தகையது\nமானமுள்ளவர்கள் கார்த்திகை தீபப் பண்டிகை கொண்டாடலாமா\nகிரிவலம் - எத்தனைப் பக்தர்கள் இதற்குத் தயார்\nகடவுளைத் தொழவந்தவன் குண்டு ��ெடித்து சாகின்றானே\nசுயமரியாதை இயக்கம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது\nஅமைச்சர் இராசா ஊழல் செய்தாரா\nபார்ப்பனப் பெண்கள் மிளகாய்ப் பொடி தூவி அட்டூழியம்\nபெரியாரின் சிக்கனம் உலகத்தின் பொக்கிஷம்\nஐந்துக்கு இரண்டு பழுதில்லை - ஏன்\nஏன் வேண்டும் தி.மு.க. ஆட்சி\nபார்ப்பனர் வளர்த்த தமிழின் இலட்சணம்\nஆரியர் - திராவிடர் என்பது பெரியாரால் உருவாக்கப்பட்...\nதந்தை பெரியாரிடம் 10 கேள்விகள்\nகடவுளால் கலகம் விளைகிறது - ஜாக்கிரதை\nசங்கராச்சாரி வழக்கு தாமதம் ஏன்\nபைபிள் விதிகள் பற்றி பெரியார்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்சேவைஅழைத்தது எவ்வகையில...\nகந்த சஷ்டி - ஒரு பகுத்தறிவுப் பார்வை\nபெரியாரின் ராம – ராவண ஆராய்ச்சி\nசூரசம்ஹாரம் என்பதன் சூழ்ச்சி என்ன\nபேரறிஞர் அண்ணா தீபாவளி பற்றி என்ன சொல்கிறார்\nதமிழரின் வாழ்வைச் சித்திரவதை செய்யும் தீ... வாளி\nபெரியார் சொன்னால் கோபிக்கும் குணாளர்களே\nஆபாசத்தின், அக்கிரமத்தின் எவரெஸ்ட் தீபாவளி\nசமுதாய நோய்களில் ஒன்றுதான் தீபாவளி\nதன்மானமுள்ள தமிழனே தீபாவளியைக் கொண்டாடாதே\nதீபாவலி பண்டிகையும் நமது மூடத்தனமும்\nதினமலரே, தினமணியே, இந்து வகையறாக்களே சங்கர மடங...\nபழந்தமிழ் இலக்கியத்தில் தீபாவளிக்கு ஆதாரம் உண்டா\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்��மேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் மு��ித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.astrosage.com/holidays/malaysia/hari-raya-haji?language=ta", "date_download": "2021-06-15T12:28:12Z", "digest": "sha1:YN6H2W33RAI56HYDJLF3V7KGHYIFPMNW", "length": 2560, "nlines": 52, "source_domain": "time.astrosage.com", "title": "Hari Raya Haji 2021 in Malaysia", "raw_content": "\nமுகப்பு / விடுமுறை / Hari Raya Haji\n2019 ஞ 11 ஆகஸ்ட் Hari Raya Haji கூட்டாட்சி பொது விடுமுறை\n2020 வே 31 ஜூலை Hari Raya Haji கூட்டாட்சி பொது விடுமுறை\n2021 செ 20 ஜூலை Hari Raya Haji கூட்டாட்சி பொது விடுமுறை\n2022 ஞ 10 ஜூலை Hari Raya Haji கூட்டாட்சி பொது விடுமுறை\n2023 வி 29 ஜூன் Hari Raya Haji கூட்டாட்சி பொது விடுமுறை\n2024 தி 17 ஜூன் Hari Raya Haji கூட்டாட்சி பொது விடுமுறை\n2025 ச 7 ஜூன் Hari Raya Haji கூட்டாட்சி பொது விடுமுறை\nபிற ஆண்டுகளுக்கான தேதிகளின் பட்டியல்\nஎங்களை பற்றி அறிக | தொடர்பு கொள்ளவும் | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/178335-.html", "date_download": "2021-06-15T13:26:53Z", "digest": "sha1:FUN5KHIO3R3ENIGX6LRJEPOU5OHTCCNL", "length": 26400, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "மலையெங்கும் சரணகோஷம் | மலையெங்கும் சரணகோஷம் - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nஎந்த ஒரு விரதமும் நல்லபடியாக முடிய அனைத்து தேவர்களின் அருளாசியும் வேண்டும். 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், நவ கிரகங்களின் அருளும் வேண்டுமென்றால் (27+12+9) 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், சபரிமலை விரதத்தைப் பொருத்தவரை ஒரு மண்டலம் என்பது 41 நாட்களையே குறிக்கிறது. 41 நாட்கள் முழுமையாக விரதம் இருந்து மலைக்குச் செல்வது சிறப்பு.\nகேரளாவில் உள்ள எருமேலி என்ற இடத்திலிருந்து நடக்கத் தொடங்கி பேரூர்தோடு, காளைகட்டி, அழுதை மலை, கரிமலை வழியாக பம்பை சென்று நீலிமலையைக் கடந்து சபரிமலையை அடைவது பெரிய பாதை எனப்படுகிறது. இதில் பம்பை என்ற இடம் வரை பஸ் மற்றும் வாகனங்கள் செல்கின்றன. பெரிய பாதை நடக்க முடியாதவர்கள் பம்பை வரை வ���கனத்தில் சென்று அங்கிருந்து நீலிமலை மட்டும் ஏறி சன்னிதானத்துக்குச் செல்லலாம். இது சிறிய பாதை எனப்படுகிறது.\nஎருமேலியில் இருந்து பயணத்தைத் தொடங்கும் முன்பு பக்தர்கள் உடலில் பலவண்ணப் பொடிகளை பூசி, சரங்கள் குத்தியபடி ஆடிக்கொண்டு வருவார்கள். இது ‘பேட்டைத்துள்ளல்'. இதை முடித்துக்கொண்டு பெரிய பாதையில் நடக்க ஆரம்பிப்பார்கள்.\nவழக்கமாக பெரும்பாதையில் செல்பவர்கள் பெரிதாகச் சிரமப்படமாட்டார்கள். ஆனாலும், அழுகை ஏற்றம் நிஜமாகவே அழுகையை வரவழைத்துவிடும். அதற்குக் கொஞ்சமும் சளைக்காதது கரிமலை ஏற்றம். பத்துத் தப்படிகள் ஏறுவதற்குள் மூச்சிரைக்கும். நிற்க இடமிருக்காது. ஒரு பக்கம் கிடுகிடு சரிவு. இன்னொரு பக்கம் இடைவெளியின்றி சாமிகள் ஏறிக்கொண்டிருப்பார்கள். ஆனாலும், கிடைக்கிற ஏதோ ஒரு மரக்கிளையைப் பிடித்துக்கொண்டு ஒரு பத்து நிமிடம் நின்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஏற ஆரம்பித்தால் மீண்டும் பத்துத் தப்படிகள்தான் எடுத்துவைக்க முடியும். அப்படி ஒரு செங்குத்து. ‘‘என்ன ஐயப்பா.. இப்படிச் சோதிக்கிறியே” என்று மனதுக்குள் புலம்பாத சாமிகளே இருக்க முடியாது.\nகரிமலையைக் கடந்து உச்சிக்கு வரும் சாமிகளின் முகங்களைப் பார்க்க வேண்டுமே. உடலின் மொத்த கலோரிகளும் தீர்ந்துபோய், வாடி வதங்கிய நிலையில் இருக்கும். ‘‘வாங்க சாமீ உச்சி வந்திடிச்சு” என்றபடியே ஏற்கனவே உச்சிக்கு வந்தடைந்த சாமிகள் சிலர் அந்தப் பாதையின் இரு பக்கமும் நின்றுகொண்டு தங்களது துண்டால் விசிறுவார்கள் பாருங்கள். வியர்வையில் குளித்த உடலில் அந்தச் சாமிகளின் துண்டுக் காற்று படுவது. ஆஹா என்ன ஆனந்தம்\nஅழுதை, கரிமலை ஏற்றங்கள் ஒரு வகையான கஷ்டம் என்றால், கரிமலை இறக்கம் அதைவிட ஒரு படி மேல். ஏற்றமாவது நாம் நினைத்தால் அங்கங்கே சிறிது நின்றுவிட்டுப் போகலாம். இறக்கத்தில் அது முடியாது. காலை எடுத்து வைத்தால் அடுத்தடுத்த அடி வைத்து இறங்கிக்கொண்டே இருக்க வேண்டும். கிடுகிடு சரிவில் எங்கு நிற்பது காலை ஊன்றி ஊன்றி இறங்குவதில் கெண்டைக் கால்களில் வலி பின்னியெடுக்கும். நாம் எங்காவது சாய்ந்து நின்றால், ‘‘அட வாங்க சாமி. பம்பை பக்கத்துல வந்துடுச்சு” என்று சொல்லிக்கொண்டே யாராவது ஒரு சாமி நம் கையைப் பிடித்து பத்திரமாக இறக்கி சிறிது தூரம் விட்டுவிட்டுப் ப���வார். சோர்விழந்த நம் முகத்தைப் பார்த்தால் இன்னொரு சாமி நம் உள்ளங்கையில் குளுக்கோஸ் கொட்டுவார். முகம் தெரியாத யாரோ ஒருவருக்கு இன்னொருவர் உதவும் அனுபவங்கள் சபரிமலையில் மட்டுமே கிடைக்கும். அவை எழுத்துக்களில் அடங்கக்கூடியவை அல்ல. அனுபவித்தால் மட்டுமே புரியும்\nஐஸ்கட்டியாகக் குளிரும் பம்பை ஆற்றில் ஒரு குளியல் போட்டால், கோயிலில் இருமுடி கட்டிக் கிளம்பியதில் இருந்து தொடர்கிற அலுப்பு, களைப்பு அத்தனையும் பறந்துவிடும்.\nபம்பை முதல் சன்னிதானம் வரையிலான சிறிய பாதை அப்படி ஒன்றும் சிரமமாக இருக்காது. இதுவும் சற்று ஏற்றம்தான். ஆனால், பிடித்துக்கொள்ள கம்பிகள், வழிநெடுகிலும் விளக்குகள், கடைகள் என்று இருப்பதால் வேடிக்கை பார்த்துக்கொண்டே ஏறிவிடலாம். இதிலும் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குகிற ஏற்றங்கள் ஒன்றிரண்டு உண்டு. மெதுவாக நடந்தால்கூட 4 மணி நேரத்தில் சன்னிதானம் போய்விடலாம்.\nசன்னிதானத்தை நெருங்க நெருங்க அந்தப் பனியோடு சேர்ந்து ஓமகுண்டப் புகையும் சுற்றிச் சுற்றி அடிக்கும். நெய்யை வழித்த பிறகு பக்தர்கள் வீசும் தேங்காய் அனைத்தும் மொத்தமாகப் பிரமாண்டமாக எரிந்துகொண்டே இருக்கும். அதன் வெப்பமும் நெய்த் தேங்காய் வாசமும் பல தொலைவு வரை வீசும்.\nவீட்டில் புறப்பட்டதில் இருந்து சரியாக ஓய்வு, தூக்கம் இல்லாதது, தொடர்ச்சியான பஸ் பயணம், ஊர் ஊராக இறங்கி பல கோயில்களுக்கும் சென்று வந்தது, மலைகள் ஏறி இறங்கியது.. என அத்தனை பக்தர்களின் கால்களும் சன்னிதானப் பந்தலில் துவண்டபடிதான் நிற்கும். உழைப்பின் வியர்வை காய்வதற்குள் கூலி கிடைப்பதுதானே சந்தோஷம். அத்தனை களைப்பிலும், இருமுடியோடு ஐயப்பனைப் பார்த்துவிடும் மகிழ்ச்சிதானே நாம் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் கூலி. நீண்ட வரிசையில் காத்திருந்து சன்னதியை நெருங்கிவந்து, தங்கத்தில் ஜொலிக்கும் சுற்றுச்சுவரையும் துவாரபாலகர்களையும் கடந்தால் சன்னதிக்குள் தேஜோமயமான நெய் விளக்குகளுக்கு மத்தியில் தகதகவென ஜொலிப்பார் ஐயப்பன். அவரைப் பார்த்த மாத்திரத்திலே பக்தர்கள் எழுப்புகின்ற ‘சுவாமியே சரணம் ஐயப்பா' என்ற கோஷம். கண்ணில் நீர்வழிய நிற்கும் ஒவ்வொரு பக்தனின் ஒவ்வொரு மயிர்த்துளை வழியாகவும் உள்ளே ஊடுருவி ஏற்படுத்தும் சிலிர்ப்பு அந்தச் சன்னிதானத்துக்கே மட்��ுமே உரியது. இதுதான் புதிது புதிதாக கன்னிசாமிகளை அந்த சன்னிதானம் நோக்கி லட்சக்கணக்கில் வரவைக்கிறது. போன வருஷம் வந்த பக்தரை இந்த வருஷமும் இழுக்கிறது. ஆண்டுதோறும் இழுக்கின்றது.\nஏகாதசி, பிரதோஷம், சோமவாரம் என்று விரத நாட்கள் இருந்தாலும் வாரக்கணக்கில் விரதம் இருக்கிற நடைமுறை எல்லா மதத்திலும் இருக்கிறது. அதுபோலத்தான் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருப்பதும். நெற்றியில் சந்தனத்தைப் பார்த்தாலே எல்லோரும் ‘சாமி சாமி' என்று கூப்பிட ஆரம்பித்துவிடுகிறார்கள். இதைக் கேட்கக் கேட்க.. ‘நான் ஒருவேளை சாமியோ' என்ற ஆன்மிக சந்தேகத்தைச் சாமானிய மனிதனிடம் ஏற்படுத்திவிடுகிறது. வேதத்தின் சாரமாகக் கருதப்படும் ‘அஹம் பிரம்மாஸ்மி' (நான் பிரம்மன். நான் கடவுள்) என்ற எண்ணம் ஒரு துளசி மாலையைக் கழுத்தில் போட்டுக்கொண்டதுமே வருகிறது என்றால் எவ்வளவு பெரிய விஷயம் சாமி' என்று கூப்பிட ஆரம்பித்துவிடுகிறார்கள். இதைக் கேட்கக் கேட்க.. ‘நான் ஒருவேளை சாமியோ' என்ற ஆன்மிக சந்தேகத்தைச் சாமானிய மனிதனிடம் ஏற்படுத்திவிடுகிறது. வேதத்தின் சாரமாகக் கருதப்படும் ‘அஹம் பிரம்மாஸ்மி' (நான் பிரம்மன். நான் கடவுள்) என்ற எண்ணம் ஒரு துளசி மாலையைக் கழுத்தில் போட்டுக்கொண்டதுமே வருகிறது என்றால் எவ்வளவு பெரிய விஷயம் ஒரு சில நாட்கள் என்றாலும் ஆசாபாசமில்லாத நிலை.\nவீட்டில் இருந்துகொண்டே தாமரை இலைத் தண்ணீர் போன்ற வாழ்க்கை. சுக துக்க நிகழ்ச்சிகளில் இருந்து சற்று விலகியிருத்தல். ருசியில் தொடங்கி அனைத்து புலன்களையும் அடக்குதல். ராஜயோகம், கர்மயோகம், பக்தியோகங்களை படித்து உணர்ந்து பின்பற்றிப் பார்த்தாலும் அவ்வளவு எளிதில் கைகூடாத ‘இல்லறத்தில் துறவறம்' என்பதை வெகு சாதாரணமாக ஒரு கன்னிசாமி கடைபிடிக்கிறார் என்றால் அந்த விரத மகத்துவத்தை என்னவென்று சொல்வது\nபல சிரமங்களைக் கடந்து பக்தர்கள் சபரிமலை செல்கிறார்கள் என்று பார்த்தோம். ஒன்றரை மாதம் விரதமிருந்து பல நூறு கி.மீ. தூரம் பயணித்து கடுமையான மலைப் பாதையில் சென்று சன்னதிக்கு போனால், அங்கு என்ன எழுதிவைத்திருக்கிறார்கள் தெரியுமா ‘ஐயப்பன் துணை' என்றா ‘சுவாமியே சரணம் ஐயப்பா' என்றா இல்லை. ‘தத்வமஸி' என்று அதென்ன தத்வமஸி. தத் + த்வம் + அஸி.\n‘கடவுளே காப்பாத்துப்பா' என்று அவரது சன்னிதானத்தில் ���ோய் நின்றால், அவர் நம்மை நோக்கி சுட்டிக்காட்டுகிறார் ‘நீதாம்பா கடவுள்' என்று\n அந்த உணர்வே நம்மை படிப்படியாகத் தெய்வீகமாக்கும்\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nஸ்ரீரங்கம் கோயில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்பில் பங்கேற்க அழைப்பு\nஸ்ரீரங்கம் கோயில் சார்பில் இணையவழியில் ஆன்மிக வகுப்பு\n’அட்சய திருதியை’; மாலையில் விளக்கேற்றி மகாலக்ஷ்மியை வழிபடுவோம்\nஅட்சய திருதியைக்கு இத்தனை சிறப்புகளா\nதீவிரவாத தாக்குதலில் அமர்நாத் யாத்ரீகர்கள் 7 பேர் பலி: கோயிலுக்கு செல்பவர்கள் மீது...\nஞாயிறு போற்றுதும்... ஞாயிறு போற்றுதும்...\nஜனவரியில் விண்வெளிக்கு திகில் பயணம்\nடூர் கலாட்டா: பயம் ஒரு பயணம்\nசிம்புவின் புதிய பட நாயகிகளில் ஒருவர் ஆனார் ஸ்ரேயா\nஏஐசிடிஇ அங்கீகாரம் இல்லாமல் மாணவர் சேர்க்கை கூடாது: சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு உத்தரவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/653207-rishabh-pant-to-lead-delhi-capitals-in-ipl-2021.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-06-15T14:05:05Z", "digest": "sha1:QTXXPE74WLPBGC2X6WNPCS7MPQOZVL66", "length": 21587, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "எதிர்பார்த்தது நடந்தது: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு | Rishabh Pant to lead Delhi Capitals in IPL 2021 - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nஎதிர்பார்த்தது நடந்தது: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு\nஐபிஎல் டி20 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வழக்கமான கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு தோள்பட்டை காயத்தால் தொடரிலிருந்து விலகியுள்ளதையடுத்து, புதிய கேப்டனை அணி நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த ஸ்ரேயாஸ் அய்யருக்கு காயம் ஏற்பட்டு தோள்பட்டை எலும்பு விலகியது. இதையடுத��து, இந்த ஐபிஎல் தொடர்முழுவதும் ஸ்ேரயாஸ் அய்யர் விளையாடமாட்டார் என்று அறிவி்க்கப்பட்டது. இதனால் டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்துவது யார் என்ற கேள்வி எழுந்தது.\nகேப்டன்ஷிப் பணியில் இருந்தவர்கள் மட்டும் டெல்லி கேபிடல்ஸ் அணியில் 3 அனுபவ வீரர்கள் இருக்கிறார்கள். பஞ்சாப் அணியை வழிநடத்திய ரவிச்சந்திரஅஸ்வின், ராஜஸ்தான் அணியை வழிநடத்திய ரஹானே, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இருப்பதால், இவர்களில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.\nஅதேசமயம், அணியின் துணைக் கேப்டன் ரிஷப்பந்த் கேப்டனாக நியமிக்கப்படவும் வாய்ப்பு இருந்தது. 23 வயதாகும் இளம்வீரர் ரிஷப் பந்த் அணியில் மூத்த வீரர்களை எவ்வாறு கையாளப்போகிறார், அழுத்தமான சூழல்களை எவ்வாறு கையாள்வார், முடிவுகளைச் சரியாக எடுப்பாரா என்ற கேள்விகள் எழுந்தன.\nஇந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம், வரும் ஐபிஎல் தொடருக்கு அணியின் கேப்டனாக ரிஷப் பந்த்தை நேற்று இரவு அறிவித்துள்ளது.\nடெல்லி மாநில அணிக்கு மட்டுமே கேப்டனாக பணியாற்றிய அனுபவமுள்ள ரிஷப்பந்த், எவ்வாறு மிகப்பெரிய ஜாம்பவான்களை வழிநடத்தப் போகிறார் என்பது தெரியவில்லை.\nகடந்த 2016ம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணிக்குள் சென்றபின் ரிஷப்பந்த் முதல்முறையாக கேப்டன் பணியை பந்த் ஏற்கிறார். 2018ம் ஆண்டு நடந்த மெகா ஐபிஎல் ஏலத்திலும் டெல்லி அணி ரிஷப்பந்த்தை தக்கவைத்துக்கொண்டது.\nஐபிஎல் தொடரில் ஓர் அணிக்கு தலைமை ஏற்கும் 5-வது இளம் வயது கேப்டன் எனும் பெருமையை ரிஷப்பந்த் பெறுகிறார். இதற்கு முன் விராட் கோலி , ஸ்மித் தங்களின் 22 வயதில் கேப்டன் பதவியை ஏற்றனர், ரெய்னா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப்பந்த் தங்களின் 23 வயதில் கேப்டன் பதவியை ஏற்றுள்ளனர்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரானடெஸ்ட் தொடர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடர், டி20 தொடரில் ரிஷப்பந்த் சிறப்பாக விளையாடியதையடுத்து, இந்திய அணியின் நம்பிக்கையைப் பெற்றார். அதற்கு ஏற்றார்போல் ஸ்ரேயாஸ் அய்யரும் காயத்தால் அவதிப்படவே கேப்டன் பதவி ரிஷப்பந்த்துக்கு தேடி வந்துள்ளது.\nஇதுகுறித்து ரிஷப்பந்த் கூறுகையில் “ டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை பணிவுடன் ஏற்கிறேன். கேபிடல்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கும்போது, அணியை வழிநடத்த வேண்டும�� என்பது கனவாக இருந்தது, அதை நிறைவேற்றியுள்ளேன்.\nடெல்லியில்தான் நான் படித்தேன், வளர்ந்தேன். என்னுடைய ஐபிஎல் பயணம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. அணியை வழிநடத்த வேண்டும் என்ற என்னுடைய கனவு நினவாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.\nரிஷப் பந்த் குறித்து ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் “நான் இல்லாத நிலையில் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கும் ரிஷப்பந்த் சிறந்த பேட்ஸ்மேன். இந்தப் பதவிக்கு ரிஷப்பந்த் பொருத்தமானவர் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை” எனத் தெரிவி்த்தார்.\nகடந்த 2016 ஐபிஎல் ஏலத்தில் ரூ.1.90 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப்பந்த் 2018ம் ஆண்டு ஏலத்தில் தக்கவைக்கப்பட்டபோது, ரூ.15 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். 2022ம் ஆண்டு நடக்கும் மெகா ஏலத்தின்போது, டெல்லி கேபிடல்ஸ் அணி தக்கவைக்கும் வீரர்களில் ஸ்ரேயாஸ் அய்யருக்கு அடுத்தார்போல், ரிஷப் பந்த் இருக்கிறார்.\nகடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் பேட்டிங் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ரிஷப் பந்த் ஷாட் தேர்வுகள் மோசமாக இருந்தன என்று குற்றம்சாட்டப்பட்டது, இதனால் 14இன்னிங்ஸ்களில் 342 ரன்கள்மட்டுமே ரிஷப் பந்த் சேர்த்திருந்தார், இதில் ஒரு அரைசதம் மட்டுமே அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது\nடெல்லி கேபிடல்ஸ் தயார்; கேப்டன் யாரு அஸ்வின், ரிஷப் பந்த், அக்ஸர் படேல், பாண்டிங் மும்பை வந்தனர்\nசென்னையில் 9 நாட்கள் பயிற்சியைத் தொடங்கியது ஆர்சிபி அணி\nஎன்ன மாதிரி வீரர் ரிஷப் பந்த்.... இவர் இல்லாத இந்திய அணியை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது: இயான் பெல் வியப்பு\nநடராஜன் உண்மையில் சிறந்த பந்துவீச்சாளர்தான்; கடைசி ஓவரில் எனக்கு உணர்த்திவிட்டார்: சாம் கரன் புகழாரம்\nRishabh PantDelhi CapitalsIPL 2021Shreyas IyerDislocated his left shoulder .ரிஷப் பந்த்டெல்லி கேபிடல்ஸ் அணிஸ்ரேயாஸ் அய்யர் விலகல்ஐபிஎல்2021டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த்\nடெல்லி கேபிடல்ஸ் தயார்; கேப்டன் யாரு அஸ்வின், ரிஷப் பந்த், அக்ஸர் படேல்,...\nசென்னையில் 9 நாட்கள் பயிற்சியைத் தொடங்கியது ஆர்சிபி அணி\nஎன்ன மாதிரி வீரர் ரிஷப் பந்த்.... இவர் இல்லாத இந்திய அணியை கற்பனை...\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nஇலங்கை செல்லும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ராகுல் திராவிட் பயிற்சியாளர்: உறுதி செய்த...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இந்தியா எளிதாக வெல்லும்: ஆஸி. கேப்டன் கருத்து\nநியூஸிலாந்து அணியின் தாக்குதல் கோலிக்குப் பிரச்சினையாக இருக்கும்: பார்த்தீவ் படேல்\nபிரெஞ்சு ஓபன் தொடரில் பட்டம் வென்ற பின்னர் டென்னிஸ் ராக்கெட்டை சிறுவனுக்கு பரிசாக...\nஇலங்கை செல்லும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ராகுல் திராவிட் பயிற்சியாளர்: உறுதி செய்த...\nஃபிரெஞ்சு ஓபனை வென்ற ஜோகோவிச்: சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்‌ஷ்மண் பாராட்டு\nமூளையில் அதிர்ச்சியும், நினைவிழப்பும்; குணமடைந்துவிடுவேன்: ஃபாஃப் டு ப்ளெஸ்ஸி\nசாக்கடையை சுத்தம் செய்யாத ஒப்பந்ததாரர்; தலையில் குப்பையைக் கொட்டி சர்ச்சையைக் கிளப்பிய எம்எல்ஏ\nதிருவாரூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.1.58 கோடி ரொக்கப் பணம்...\nஅரசியலுக்கு தாமதமாக வந்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன்: மதுரையில் கமல்ஹாசன் பேச்சு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/baby-care-tips-in-rainy-season/", "date_download": "2021-06-15T13:20:35Z", "digest": "sha1:4HOUIJAUUSJ5ZNCX7KXTOKPVU3LNBITS", "length": 17152, "nlines": 120, "source_domain": "www.pothunalam.com", "title": "மழைக்காலத்தில் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி?", "raw_content": "\nமழைக்காலத்தில் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nமழைக்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nமழைக்கால பாதுகாப்பு (Baby care tips in rainy season):- குழந்தையின் சருமம் மிகவும் மென்மையானது என்று நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். எனவே குழந்தைகளின் சருமத்தை பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டியது பெற்றோர்களின் முக்கிய கடைமையாகும். அதுவும் புதிதாக பிறந்த குழந்தைகளை பாதுகாக்க சற்று அதிகம் கவனம் செலுத்த வேண்டும். தற்போது மழைக்காலம் வேற தொடங்கிவிட்டது. இந்த மழைக்காலம் வந்துவிட்டால��� அதனுடன் கிருமிகளும் சேர்த்து வந்துவிடும். இது குழந்தைகளுக்கு பரவும் போது பல பிரச்சனைகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே இந்த மழைக்காலத்தில் குழந்தைகளை எப்படி பத்திரமாக பார்த்து கொள்வது என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம் வாங்க…\n7 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம் ..\nமுதலில் உங்கள் வீட்டையும் வீட்டை சுற்றியுள்ள இடத்தையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மழை காலத்தில் கிருமிகள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram\" சேனல Join\" பண்ணுங்க:\nஎனவே வீடு, தோட்டம் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமான ஒன்றாகும்.\nகுளிர்காலங்களில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது..\nதாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் உண்ணும் உணவு தாய்ப்பால் வழியாகக் குழந்தைகளை பாதிப்பதற்கு வழிகள் உள்ளன.\nஎனவே நீங்கள் உண்ணும் உணவில் மிகுந்த கவனம் தேவை.\nகுழந்தைகளுக்கு மழைக்காலத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளும் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும். அதாவது காய்ச்சல், உடல் வலி, தும்மல் போன்ற சிறிய பிரச்சனைகளும் வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களின் அறிகுறியாகும்.\nஎனவே சிறிய பிரச்சனை தான் என்று விட்டுவிடாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.\nகுழந்தைக்கு வரட்டு இருமல் குணமாக 8 கைவைத்தியம்..\nமழைக்காலம் வந்துவிட்டால் கொசு தொல்லைகளும் அதிகரித்து விடும். கொசு கடித்தல் குழந்தைகளுக்கு வலியை ஏற்படுத்தும். மேலும் கொசு கடித்த இடத்தில் சிவப்பாக தடித்து வீக்கத்தையும் ஏற்படுத்தி விடும்.\nஎனவே குழந்தைகளை கொசு நெருங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளை தூங்க வைக்கும்போது அவர்களை பாதுகாப்பான கொசு வலைக்குள் தூங்க வைய்யுங்கள். மாலை நேரத்தில் குழந்தைகளின் முழு உடலையும் முடி வையுங்கள். முடிந்தால் இயற்கையான கொசு விரட்டியைப் பயன்படுத்துங்கள்.\nமழைக்காலத்தில் குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது நாப்கின் அணியாமல் இருப்பதே நல்லது. குழம்பிதைகளுக்கு மழைக்காலத்தில் நாப்கின் அணிந்தால் அவை ஈரமானால் உடனே கழற்றிவிடுங்கள்.\nநாப்கின் குழந்தைகளின் இடுப்பில் ஈரத்துடன் இருப்பதால் பாக்டீரியாக்கள் பரவி குழந்தைகளுக்கு நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே குழந்தைகளைக் கவனித்து அடிக்கடி நாப்கின்களை மாற்றி விடுங்கள்.\nமழைக்காலத்தில் குழந்தைகள் அணியும் ஆடைகளில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மழைக்காலத்தில் ஏற்படும் குளிரிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க குழந்தைகளுக்கு காட்டன் ஆடை அல்லது கம்பளி ஆடைகளை அணிந்து விடுங்கள். இவை குழந்தைகளை குளிரில் இருந்து பாதுகாக்கும்.\nகைகளில்தான் அதிகப்படியான பேக்டீரியாக்கள் வசிக்கின்றன. எனவே பெற்றோர்கள் கைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால் உங்கள் கைகளில் தான் குழந்தைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவுகளை கொடுக்கும் போது பாக்டீரியாக்கள் குழந்தைகளை தாக்க வழி உள்ளது. எனவே உங்கள் கைகளையும், குழந்தையின் கைகளையும் சுத்தமாக வைத்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nகுழந்தைகள் சற்று வளர்ந்து விட்டார்கள் எனில், அவர்களுக்கு மழைகாலங்களில் கொடுக்கப்படும் உணவானது புதிய ஒன்றாகவும் மற்றும் சூடானதாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும். திரவமாக ஏதாவது குழந்தைகளுக்குக் கொடுக்கும் போதும் அவற்றை நன்றாகச் சூடேற்றி கொடுப்பதே சிறந்தது.\nமழைக்காலத்தில் குழந்தைகளைச் சுத்தமாக வைத்து கொள்ளவேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகும். அதற்காக குழந்தைகளை மலைக்காலத்தில் தினமும் குளிக்க வைக்க முடியாது. எனவே ஒரு ஈரத்துணையை பயன்படுத்தி ஒரு நாளைக்கு ஒரு முறையாவது குழந்தைகளை துடைக்க வேண்டும். ஈரத்துணியால் துடைத்த பிறகு மிக முக்கியம் மற்றொரு காய்ந்த துணியைக் கொண்டு குழந்தைகளின் உடலில் ஈரம் இல்லாமல் சுத்தமாகத் துடைப்பது தான். இவை எல்லாவற்றையும் கடைபிடித்து குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளுங்கள்.\nஇதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby health tips in tamil\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nரே வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nகுழந்தையின் நிறம் அதிகரிக்க இதை செய்து பாருங்கள்..\nபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2021..\nஇரட்டை குழந்தை பிறக்க வேண்டுமா அப்போ இதை டிரை பண்ணுங்க \nசுண்டு விரல் ஜோதிடம் | Sundu Viral Jothidam\nவிசாகம் நட்சத்திரம் பெயர்கள் | Visakam Natchathiram Names\nநியூமராலஜி படி பெயர் வைப்பது எப்படி\nஆக்சிஜன் அதிகரிக்க லிங்க முத்திரை | Linga Mudra Benefits in Tamil\nநோய் எதிர்ப்பு சக்திக்கு ஜிங்க் நிறைந்த உணவுகள் | Zinc Rich Foods in Tamil\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nஇரத்த புற்றுநோய் அறிகுறிகள் | Blood Cancer Symptoms in Tamil\nமசாலா பொருட்கள் பெயர்கள் | Masala Powder List in Tamil\nதமிழ் புலவர்கள் பெயர்கள் | Tamil Pulavargal List\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/author/7vsl7rcijk", "date_download": "2021-06-15T13:32:39Z", "digest": "sha1:5GHXDGZHMNBWCMS45MNHKASUCRMVZMSK", "length": 19298, "nlines": 200, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "News Editor, Author at Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய வேகத்தை எட்டியுள்ளது\nஇங்கிலாந்தில் 25 முதல் 29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி\nஇங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேலும் சில காலம் காத்திருக்க...\nநாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு 3,500ஐ தாண்டியது\nகொரோனா சிகிச்சை மருந்துகள் பட்டியலிலிருந்து ரெம்டெசிவிர் நீக்கம்\nஇயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார்\n நாளை முதல் இ-பாஸ் தேவையில்லை\nஇலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nஇறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் : மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை :...\n அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4000\nஎப்படி அக்கா இப்படி ஆனீங்க.. எடை குறைந்து செம்ம ஸ்லிம்மாக மாறிய நடிகை வனிதா புகைப்படத்தை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானவர் நடிகை வனிதா. இவர் பிரபல நடிகரான விஜயகுமாரின் மகள் ஆவார். சில திரைப்படங்களிலேயே நடித்துள்ள அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள்…\nஅதே திருட்டு முழி.. செம க்யூட்டா இருக்கும் இந்த குட்டிபையன் யார் தெரியுமா எல்லாருக்கும் பிடித்த அந்த விஜய் டிவி பிரபலம்தான்\nவிஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் பலருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல ஹிட் நிகழ்ச��சிகளிலும் தொகுப்பாளராக இருந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து பெருமளவில் பிரபலமானவர் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த். இவரது…\nநடிகர் விக்ரமுடன் நடித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை – அதுவும் இந்த படத்திலா\nதமிழ் திரையுலகில் கடுமையான வேடத்தை, தனது உடலை வருத்திக்கொண்டு செய்பவர் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. நடிகர் விக்ரம் நடித்து வெளியான சில திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற…\nவிபத்தில் சிக்கி, தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் மரணம்\nகன்னட திரையுலகை சேர்ந்தவர் சஞ்ஜாரி விஜய். இவர் சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் கடந்த 2015ம் ஆண்டு வெளியான நான் அவனள்ள அவளு என்ற படத்தில் திருநங்கையாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, சிறந்த நடிகருக்கான தேசிய விருது…\nபிட்டு துணி கூட இல்லாமல் ஒய்யாரமாய் போஸ் கொடுத்த நடிகை சன்னி லியோன் \nபாலிவுட் நடிகை சன்னி லியோன்னின் ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் கனடாவை சேர்ந்த பிரபல நடிகை சன்னி லியோன். ஆபாச படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான…\n சிப்ஸ் வாங்க சென்ற சகோதரன்.. செல்ஃபி மோகத்தால் இளம் பெண் பரிதாப மரணம்..\nஇந்தூரில் செல்ஃபி மோகத்தில் எம்.பி.பி.எஸ் மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் உள்ள சிலிக்கான் சிட்டி பகுதியில் வசித்து வந்தவர் மருத்துவ மாணவி நேஹா அர்சி. இவர் சாகர் மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு மருத்துவ…\n முகம்சுழிக்க வைக்கும் பிக்பாஸ் ஷிவானியின் வைரல் புகைப்படம்..\nசின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். பகல் நிலவு உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமான ஷிவானி சக நடிகர் திருமணமான நிலையிலும் சில காதல் கிசுகிசுக்களில் சிக்கினார். இதையடுத்து படவாய்ப்புகளும் சீரியல் வாய்ப்புகளும் அமையாத நிலையில்…\nதலையில் அடிபட்டதில் சென்னை அணி வீரர் டுப்ளஸிக்கு மெம்மரி லாஸ் அவரின் தற்போதைய நிலை என்ன அவரின் தற்போதைய நிலை என்ன\nபாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் காயமடைந்த தென்னாபிரிக்க அணி வீரர் டூப்ளசிஸ் மருத்துவமனையில் இருந்து விடுதிக்கு திரும்பியுள்ளார். அபதாபியில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின்போது எதிரணி வீரர் டேவிட் மில்லர் அடித்த பந்தை தடுப்பதற்காக தென்னாபிரிக்க…\nஉண்ணாவிரதத்தை முடிக்க, நடிகர் ரஜினிக்கு ஜூஸ் கொடுத்த இந்த பாப்பா யார் தெரியுமா பல ஆண்டுக்குப் பின் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்\nதமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காவேரி பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தார். அப்பொழுது உண்ணாவிரத்தில் குடிக்க குழந்தை ஒன்று ஜூஸ் கொடுத்தது. அதனை அருந்திய ரஜினி…\nபிரித்தானியாவில் பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய வேகத்தை எட்டியுள்ளது\nபிரித்தானியாவில் கடந்த ஏப்ரல் மாத பொது முடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய வேகத்துக்கு வந்துள்ளதாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பொருளாதாரம் 2.3 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான…\nரெட் வெல்வெட் கேக் June 15, 2021\nஇந்தியாவுக்கான தடையை நீட்டித்த பிலிப்பைன்ஸ்\nதடுப்பு மருந்துகளிடமிருந்து எஸ்கேப்… அடுத்த வில்லனை களமிறக்கிய கொரோனா June 15, 2021\nகொஞ்சம் அப்படி, இப்படித்தான் இருப்பார்கள்; விட்டுவிடுவோம்… குஷ்பு June 15, 2021\nஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருமஞ்சனம் June 15, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (17)\nதினமும் பூண்டு சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள்\nதேவையான சத்துக்களை தரும் எள் உருண்டை \nமருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/06/02191328/2446229/CM-initiates-welfare-schemes.vpf", "date_download": "2021-06-15T13:48:15Z", "digest": "sha1:4D3JFIXAXQ37DAHTLTYTYFDTOPYWB73W", "length": 10204, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "நாளை கருணாநிதியின் 97-வது பிறந்தநாள்- நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் முதல்வர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆய��த எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nநாளை கருணாநிதியின் 97-வது பிறந்தநாள்- நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் முதல்வர்\nகருணாநிதியின் 97-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, நாளை கொரோனா 2-ம் கட்ட நிவாரண நிதி,உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.\nதலைமை செயலகத்தில் இருந்து மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு,\n2-வது கட்டமாக கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அறநிலையத்துறையில் மாதச் சம்பளமின்றி பணிபுரியும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு 4 ஆயிரம் வழங்குகிறார்.கொரோனாவால் இறந்த பத்திரிக்கையாளர் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம், மருத்துவத்துறை, காவலர், நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டங்களை முதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளார்.\nஅதுமட்டுமின்றி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட பயனாளிகள் 10 பேருக்கு அரசு பயன்களை முதல்வர் வழங்குவதோடு,திருநங்கையர் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணிக்க அனுமதி, திருநங்கையருக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டங்களையும் துவக்கி வைக்கவுள்ளார்.\nஅமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\n\"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது\" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்\nதமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..\nகொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை\nதமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.\n27 மாவட்டங்களில் பேருந்து சேவை\n27 மாவட்டங்களில் பேருந்து சேவை\nகொரோனா 3வது அலை : குழந்தைகளை பாதிக்குமா\nகொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதனை சமாளிக்க தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nநடிகர்கள் பெயரில் ��ோலி கணக்குகள் - அடுத்தடுத்து புகார் அளித்த நடிகர்கள்\nஅடுத்தடுத்து காமெடி நடிகர்கள் பெயரில் போலியாக சமூக வலைதளங்களில் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாக புகார்கள் வெளியாகி இருப்பது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...\nகொரோனா தடுப்பு நிவாரண நிதி - விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி\nநடிகர் விஜய்சேதுபதி கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.\nகொரோனா தடுப்பூசி செலுத்தியதில் டாப் 10 நாடுகள்\nகொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளை பற்றி ஒரு செய்தி தொகுப்பு..\nமாணவிகளிடம் அத்துமீறியதாக புகார் - சிவசங்கர் பாபாவை கைது செய்ய நடவடிக்கை\nமாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிவசங்கர் பாபாவை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீசார் உத்தரகண்டிற்கு விரைந்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/105306", "date_download": "2021-06-15T12:25:13Z", "digest": "sha1:FPYN4SXOWD5SOOQB54OIC5EIRKATR5DK", "length": 16151, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆரம்பம் - புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.மேனகா மூக்காண்டி நியமனம்\nகொவிட் தொற்றுக்குள்ளானோரில் 54 வீதமானோர் நீரிழிவு நோயாளிகள் ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமலேசியாவில் மர்ம தோல் நோயால் சுறாக்கள் பாதிப்பு\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க கோரிக்கை - இணங்கவில்லை என்கிறார் அமைச்சர் பந்துல\nஎரிபொருள் விலை அதிகரிப்பால் பல தரப்பினர் பாதிப்பு\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மா���ட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆரம்பம் - புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆரம்பம் - புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு\nமு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அக்கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் முதல்வராக கடந்த 7ஆம் திகதியன்று பதவி ஏற்றுக்கொண்டார்.\nஅவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். தற்காலிக அவைத் தலைவராக கு.பிச்சாண்டி ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார்.\nஇந்தநிலையில் பதினாறாவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், தற்காலிக சட்டப்பேரவையான சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது.\nஇதற்கு தற்காலிக சபாநாயகரான கு.பிச்சாண்டி சட்டப்பேரவையை தலைமையேற்று நடத்தினார். முதலில் அனைத்து கட்சியை சார்ந்த வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.\nமுதலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும், அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் உறுதி மொழி ஏற்றனர்.\nகொரோனா பரவல் காரணமாக கலைவாணர் அரங்கத்தில் மூன்றாவது தளத்தில் சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.\nஇந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைவரும் முகக் கவசம் அணிந்து பங்குபற்றினர்.\nநாளை சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறுகிறது. ஆளுங்கட்சியான திமுகவில் 125 உறுப்பினர்கள் இருப்பதால், அவர்கள் முன்னிறுத்தும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்க��்.\nதிமுக சார்பில் சபாநாயகராக அப்பாவு என்பவரையும், துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி என்பவரையும் முன்மொழியப்பட்டிருக்கின்றது. இவர்கள் இருவரும் போட்டியின்றி தெரிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநாளை நடைபெறும் கூட்டத்தில் புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டவுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை சட்டப்பேரவை அலுவல் ஆய்வு குழு கூட்டம் கூடி முடிவு செய்யும்.\nஎதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் அதிமுக, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதன்முறையாக வெற்றி பெற்ற நான்கு பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.\nஇவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் மடத்திற்கு ஜீயர் நியமிப்பது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை வெளியிட்டிருக்கும் விண்ணப்பம் குறித்து பிரச்சனையை எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதால் கலைவாணர் அரங்கம் முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழகம் மு.க.ஸ்டாலின் முதல்வர் சட்டப்பேரவை திமுக அதிமுக கொரோனா Tamil Nadu MK Stalin Chief Minister Legislature DMK AIADMK Corona\nமலேசியாவில் மர்ம தோல் நோயால் சுறாக்கள் பாதிப்பு\nமலேசியாவில் உள்ள ரீப் இன சுறாக்கள் (Reef shark) மர்ம தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடல் உயிரியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\n2021-06-15 17:02:59 மலேசியா மர்ம தோல் நோய் சுறாக்கள்\nஇந்தியா முழுவதும் தடுப்பூசி பற்றாக்குறை இருந்த போதிலும், லடாக்கிலுள்ள திபெத்திய ஆரம்ப சுகாதார மையத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 18 - 44 வயதுடையவர்கள் மற்றும் 799 பெரியவர்களுக்கு முதல் கட்ட தடுப்பூசி வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது.\n2021-06-15 15:54:46 இந்தியா தடுப்பூசி திபெத்தியர்கள்\nஜம்மு - காஷ்மீர் தாவி ஆற்றுக்கு குறுக்கே பாலம்\nஜம்மு - காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தின் செனானி பகுதியில் அமைந்துள்ள தாவி ஆற்றுக்கு குறுக்கே 58 மீட்டர் நீளமுள்ள புதிய பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டம் கிராமவாசிகளின் வளர்ச்சி மற்றும் வணிகத்தை எளிதாக்கும் என்று கூறப்படுகின்றது.\n2021-06-15 15:22:30 ஜம்மு காஷ்மீர் புதிய பாலம் வளர்ச்சி\nமுகக்கவசம் அணியாத பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு அபராதம் விதிப்பு\nபிரேசிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் மாஸ்க் அணியாமல் வாகன பேரணியில் ஈடுபட்டுள்ளார்.\n2021-06-15 13:28:29 பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ கொரோனா\nவியட்நாமில் வீடு தீப்பிடித்ததில் 6 பேர் பலி\nமத்திய வியட்நாமிலுள்ள என்ஹேயில் மகாணத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.\n2021-06-15 14:47:06 வீடொன்றில் தீ விபத்து 6 பேர் பலி வியட்நாம்\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.மேனகா மூக்காண்டி நியமனம்\nநீர் வழங்கல் சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை: வாசுதேவ நாணயக்கார\nஜி.எஸ்.பி. சர்ச்சைக்கு அரசாங்கம் பதில் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உரிமை கிடையாது\nஇலங்கை உள்ளிட்ட சில நாட்டு மக்களுக்கு பிலிப்பைன்ஸ் விதித்துள்ள பயணத்தடை நீடிப்பு\nபேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/24380", "date_download": "2021-06-15T13:13:15Z", "digest": "sha1:R44X6CPORVJ7IFPMHUB6YJBTUXCFE5I5", "length": 11568, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பேஸ்புக் நிறுவனம் அதிரடியாக செய்த காரியம் ; ஐ-போன் 10 வெளியீட்டின் பின்னணியா...? | Virakesari.lk", "raw_content": "\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nநிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: வெளிஓயா பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nபயணத்தடைகளில் அதிகரித்துள்ள வீட்டு வன்முறைகள்..\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.மேனகா மூக்காண்டி நியமனம்\nகொவிட் தொற்றுக்குள்ளானோரில் 54 வீதமானோர் நீரிழிவு நோயாளிகள் ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபேஸ்புக் நிறுவனம் அதிரடியாக செய்த காரியம் ; ஐ-போன் 10 வெளியீட்டின் பின்னணியா...\nபேஸ்புக் நிறுவனம் அதிரடியாக செய்த காரியம் ; ஐ-போன் 10 வெளியீட்டின் பின்னணியா...\nசமூகவலைத்தளங்களில் முன்னணியாக திகழும் பேஸ்புக் தங்களின் வாடிக்கையாளர்களை தம்வசம் வைத்துக்கொள்ள அடிக்கடி புத்தம் புதிய வசதிகளை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது.\nஅதன்படி, தற்போது ஐ-போன் எக்ஸ் (ஐ-போன்10) வெளியீட்டினை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் தனது கையடக்கத்தொலைபேசி செயலியின் ஊடாக 360 பாகையில் புகைப்படம் எடுக்கும் வசதியினை தற்போது அறிமுகம் செய்துள்ளது.\nகுறித்த வசதியானது ஐ-போன் செயலிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளதோடு எதிர்காலங்களில் அன்ரோயிட் செயலிகளுக்கும் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.\nகடந்த வருடம் 360 பாகை புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் வசதியினை அறிமுகம் செய்த பேஸ்புக் நிறுவனம் தற்போது தமது செயலி மூலமே புகைப்படங்களை எடுக்கும் வசதியினை அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசமூகவலைத்தளம் பேஸ்புக் ஐ-போன் எக்ஸ் புகைப்படம்\n30 ஆண்டுகளின் பின் வீனஸுக்கான நாசாவின் இரு பயணங்கள்\nகடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக 2008 மற்றும் 2030 க்கு இடையில் வீனஸ் (வெள்ளி) கிரகத்துக்கு புதிய அறிவியல் பயணங்களை தொடங்க நாசா திட்டமிட்டுள்ளது.\nநாளை பூமியை கடக்கவுள்ள ஈபிள் கோபுரம் அளவிலான சிறுகோள்\nநாசாவின் கருத்துப்படி எதிர்வரும் நாட்களில் பூமியை அண்மித்து சிறுகோள்கள் கடந்து செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.\nவட்ஸ் அப் தனியுரிமை கொள்கை வழக்கு ; தனி உரிமைக்கு எதிரானவை அல்ல - இந்தியா விளக்கம்\nபுதிய தனியுரிமை கொள்கைகள், தனி உரிமைக்கு எதிரானவை அல்ல என்று ‘வட்ஸ்-அப்’ செயலிக்கு எதிராக வழக்கு தொடுத்த நிலையில் இந்தியா தெளிவுபடுத்தி உள்ளது.\n2021-05-27 14:54:34 வட்ஸ் அப் புதிய தனியுரிமை கொள்கை இந்தியா\nநோட்புக் சந்தையை குறிவைத்து கேலக்ஸி நோட்புக்கை அறிமுகம் செய்கிறது சம்சுங்\nகேலக்ஸி புத்தகத் தொடரை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் மே 14 ஆம் திகதி அன்று அறிவித்துள்ளது. இது கொரியா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.\nசெவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீன விண்கலம்\nசீனாவின் ( Zhurong ) ஸீஹூரோங் ரோவர் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய்க்கிரகத்தில் தரையிறங்கியுள்ளதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\n2021-05-15 10:07:43 சீனா ஸீஹூரோங் ரோவர் விண்கலம் செவ்வாய்க்கிரகம்\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nநிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: வெளிஓயா பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nபயணத்தடைகளில் அதிகரித்துள்ள வீட்டு வன்முறைகள்..\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.மேனகா மூக்காண்டி நியமனம்\nநீர் வழங்கல் சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை: வாசுதேவ நாணயக்கார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2021-06-15T13:25:05Z", "digest": "sha1:OVVCBCCF6WFJQILJDLEKYLCT3JR37WGU", "length": 7878, "nlines": 93, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நோவக் ஜோகோவிச் | Virakesari.lk", "raw_content": "\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nநிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: வெளிஓயா பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nபயணத்தடைகளில் அதிகரித்துள்ள வீட்டு வன்முறைகள்..\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: நோவக் ஜோகோவிச்\nஇத்தாலிய ஓபன்; இறுதிப் போட்டிய��ல் நடால் - ஜோகோவிச்\nஇத்தாலிய ஓபன் அரையிறுதிப் போட்டியில் ரஃபேல் நடால் அமெரிக்க வீரர் ரெய்லி ஓபெல்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்...\n9 ஆவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றிய ஜோகோவிச்\nநோவக் ஜோகோவிச் 3 செட்களில் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி 9 ஆவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டம் உட்பட ஒட்டுமொத்தமாக சர்வதேச டென்ன...\nவிமர்சனங்களுக்கு உள்ளானார் உலகின் நம்பர் வன் வீரர் ஜோகோவிச்\nஅவுஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கொள்ளும் வீரர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிகளை தளர்த்துமாறு உலக நம்பர் வன் சம்பியன் அதிகா...\nஅமெரிக்க பகிரங்க தொடரிலிருந்து ஜோகோவிச் நீக்கம்\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்று ஆட்டத்தில் முதலிடம் பிடித்த நோவக் ஜோகோவிச் நடுவரை தற்செயலாக டென்னிஸ்...\nஎட்டாவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று, நம்பர் - 1 இடத்தை பிடித்தார் ஜோகவிச்\nஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் டொமினிக் தீமை வீழ்த்தி நோவக் ஜோகவிச் எ...\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nநிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: வெளிஓயா பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nபயணத்தடைகளில் அதிகரித்துள்ள வீட்டு வன்முறைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-06-15T13:18:50Z", "digest": "sha1:TGESPGZBFMO2RY7AK7FG4NDN5WLEOCLL", "length": 6362, "nlines": 100, "source_domain": "anjumanarivagam.com", "title": "சித்த மருத்துவக் களஞ்சியம்", "raw_content": "\nHome சித்த மருத்துவக் களஞ்சியம்\nநூல் பெயர் : சித்த மருத்துவக் களஞ்சியம்\nஆசிரியர் : கே.எஸ்.சுப்பையா பாண்டியன்\nவெளியீடு : கற்பகம் புத்தகாலயம்\nநூல் பிரிவு : GMD—2115\nஒரு துறைசார்ந்த அனைத்துத் தகவல்களையும் ஆதிமுதல் அந்தம் வரை எடுத்து விளக்குவது தான் ‘களஞ்சியம்’ என்று கூறப்படும். சித்த மருத்துவத்தைப் பற்றி சித்த மருத்துவ��ே எழுதியுள்ள இந்நூல் “சித்த மருத்துவம்” தொடர்பான அனைத்துத் தகவல்களை தரக்கூடிய 530 பக்கங்கள் கொண்ட ஓர் அற்புதமான புத்தகமாகும்.\nடாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் தலைவராகவும் அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகடமியின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார். சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தின் நிபுணத்துவம் உள்ளர். அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் பட்ட மேற்படிப்பு முடித்துள்ளார். இத்துறையில் எண்ணற்ற பல விருதுகளை பெற்ற இவர் இந்நூலுக்கு எழுதிய முன்னுரையிலிருந்து சில தகவல்கள்,\nஅரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அந்த மானிடப் பிறவியில் ஒரு சித்த மருத்துவராய் வாழ்வது ஒரு வரப்பிரசாதம். லட்சக் கணக்கான மக்களை மூலிகை மருந்துகளால் நோயிலிருந்து காப்பாற்றும் வாய்ப்பு கடவுள் கொடுத்த அருட்கொடை. 18 சித்தர்கள் உலகிற்கு உயிர்க்காக்கும் பொருட்டு அளிக்கப்பட்ட பொக்கிஷத்தை நான் அறிந்தவற்றை இந்த உலகத்தில் உள்ள என் உயிரினும் மேலான தமிழர்கள் படித்துப் பயன்பெற இந்நூலை எழுதியுள்ளேன்.\nசித்த மருத்துவத்தை உலகம் முழுவதும் புகழ்பெற்ற மருத்துவமாக்கப் போாராடும் என் முயற்சியில் சிறிய முயற்சி இது.\nசித்த மருத்துவத்தைப் பற்றி சித்த மருத்துவரே எழுதியுள்ள இந்த சித்த மருத்துவக் களஞ்சியம் மிகவும் பயனுள்ள ஒரு புத்தகம் ஆகும். இப்புத்தகத்தைப் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது,\nமகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை\nஅண்ணலார் கற்று தந்த தலைமைத்துவம்\nஉருது இலக்கியம் ஓர் அறிமுகம்\nஇஸ்லாமியச் சட்டவியல்: ஒரு சர்வதேசப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/hatayoga-prapancha-kathavugalai-thirakkum-chavi", "date_download": "2021-06-15T13:49:49Z", "digest": "sha1:KGBVNE74GOEHX6RY7ONQGZOJINNGOGOM", "length": 14806, "nlines": 215, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஹடயோகா... பிரபஞ்ச கதவுகளை திறக்கும் சாவி! | ட்ரூபால்", "raw_content": "\nஹடயோகா... பிரபஞ்ச கதவுகளை திறக்கும் சாவி\nஹடயோகா... பிரபஞ்ச கதவுகளை திறக்கும் சாவி\nஹடயோகா என்பது உடலுறுதியின் இலக்கணத்தையே மாற்றி எழுதுவதைப் பற்றிய தொழிற்நுட்பத்தை சத்குரு இங்கே விளக்குகிறார்\nஹடயோகா என்பது உடலுறுதியின் இலக்கணத்தையே மாற்றி எழுதுவதைப் பற்றிய தொழிற்நுட்பத்தை சத்குர��� இங்கே விளக்குகிறார்\nஉறுதி என்பதன் அர்த்தத்தை மாற்றுவது ஹடயோகாவின் ஒரு அடிப்படை. பொதுவாக, பலம் அல்லது உறுதி என்றால் எதிர்க்கும் திறன் என்றே மக்கள் புரிந்து கொள்கிறார்கள். திடமாக எதிர்க்க, பலமாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். யோகாவில், உறுதி என்றால் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருப்பது, எதற்கும் எதிர்செயல் செய்யாமல் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்வது. ஹடயோகா என்பது மற்றொரு பரிமாணத்தைச் சேர்ந்த உறுதியை உங்களுக்குள் உருவாக்குகிறது. இது இறுக்கமும் எதிர்ப்பும் கொண்டதல்ல, வளைந்து கொடுக்கும் தன்மையும், ஏற்றுக்கொள்ளும் தன்மையும் கொண்டது.\n\"யமா நியமா\" எனும் அடிப்படை விதிகளுள் ஒரு முக்கிய அம்சமாக இருப்பது ஈஷ்வர பிராநித்யானா, அதாவது உங்களுக்கு அப்பாற்பட்ட புத்திசாலித்தனம் ஒன்று உள்ளது என்பதை எப்போதும் அங்கீகரிப்பது.\nஉங்கள் விதியை நீங்கள் இயக்குங்கள்\nஹடயோகா என்பது மற்றொரு பரிமாணத்தைச் சேர்ந்த உறுதியை உங்களுக்குள் உருவாக்குகிறது. இது இறுக்கமும் எதிர்ப்பும் கொண்டதல்ல, வளைந்து கொடுக்கும் தன்மையும், ஏற்றுக்கொள்ளும் தன்மையும் கொண்டது.\nபெரும்பாலான மனிதர்களுக்கு, அவர்களுடைய உடல், மனம், உணர்ச்சிகள் எல்லாம் ஏதோவொரு நாடகத்தினை நடத்திக்கொண்டே இருக்கிறது. இதில் உங்கள் மனப்பரப்பு, கிரகித்துக்கொள்ளும் தன்மையும் அனுபவமும் உள்ளடங்கும்.\nயோக செயல்முறை மூலம், நீங்கள் எல்லாவற்றையும் எப்படிப் பார்க்கிறீர்கள், எவ்வளவு ஆழமாகப் பார்க்கிறீர்கள், எவ்வளவு உள்ளார அல்லது மேலோட்டமாக வாழ்க்கையை உணர்கிறீர்கள் என்பதை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியும். மேலோட்டமாக உடலை முறுக்குவதாலும், வளைப்பதாலும் இது வராது. இதற்கு அளப்பரிய ஈடுபாடு தேவை.\nவிடியற்காலையில் யோகா செய்வது இனிமையாக இல்லாது இருக்கலாம், ஆனால் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது என்று பிரித்துப் பார்க்காமல் முழுமையாக ஈடுபடுவதே இதற்கான விடை. வேப்பிலை உருண்டை உங்களுக்குப் பிடித்ததாக இல்லாவிட்டாலும், அதில் ஈடுபட்டு, அதனை உங்களுக்குள் ஒரு பாகமாகச் செய்வது, ஈடுபாட்டைக் கொண்டு வருவதற்கு அடிப்படையானது. உங்கள் ஈடுபாடு ஆழமாக ஆக, உங்கள் அனுபவமும் ஆழமாகிறது. தேவையான ஈடுபாடு காட்டினால், பல அடுக்குகள் கொண்ட பிரபஞ்சத்தின் கதவுகள், ஒவ்வொன்றாகத் திறந்துகொள்ளும்.\nபாகுபாடற்ற ஈடுபாட்டினை உருவாக்குங்கள். அதாவது, என்ன தேவையோ அதை அப்படியே செய்வது. உங்களுக்குப் பிடித்ததை அதிகமாகச் செய்து, பிடிக்காததைக் குறைவாகச் செய்வதல்ல. இப்படி வாழ்கையில், வாழ்க்கை உங்கள் மீது ஒரு சிறிய கீறலைக்கூட ஏற்படுத்த முடியாது.\nஉங்கள் வாழ்க்கைக்குள் ஒருவித வைராக்கியத்தைக் கொண்டு வருவது பற்றிய ஓர் அம்சம், ஹடயோகா. இந்தியக் கலாச்சாரம் முழுவதும் வைராக்கியத்தில் இருந்தே வளர்ந்துள்ளது. இன்று இது அதிவேகமாக மாறிவருகிறது.\nகைகளில் முத்திரைகள் வைப்பதால் என்ன பயன்\nஒரு கட்டுப்பாட்டு கேந்திரமாக செயல்படும் திறனுடைய மனிதனின் கைகள் மற்றும் முத்திரைகள் பின்னால் உள்ள அறிவியல் சத்குருவின் பார்வையில்...\nயோகா செய்தால் மூட்டுவலி குணமாகுமா\nயோகா செய்து பலர் பலவிதமான நோய்களிலிருந்து வெளிவந்துள்ளனர். 'எனது மூட்டுவலி குணமாகுமா' என்று வலியுடன் கேட்கும் ஒரு அம்மாவின் கேள்விக்கு, எப்படிப்பட்ட…\nஆரோக்கியமாய் வாழ யோக மரபிலிருந்து சில குறிப்புகள்\nபுத்தகம் முழுதும் படித்தாயிற்று, ஆனால் நான் இன்னும் யோகா எதுவும் கற்றுக்கொள்ளவில்லையே, என்னைப் போன்றவர்கள் என்ன செய்ய என்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.bizexceltemplates.com/excel-countif-function", "date_download": "2021-06-15T13:16:40Z", "digest": "sha1:5GO2KBUUHA5A3XSEGB66ZQHY7FCCEKGO", "length": 19056, "nlines": 109, "source_domain": "ta.bizexceltemplates.com", "title": "EXCEL COUNTIF செயல்பாட்டை எவ்வாறு பயன்படுத்துவது - எக்செல்", "raw_content": "\nCOUNTIF என்பது ஒரு நிபந்தனையை பூர்த்தி செய்யும் வரம்பில் உள்ள கலங்களை எண்ணுவதற்கான ஒரு எக்செல் செயல்பாடு. தேதிகள், எண்கள் மற்றும் உரையைக் கொண்ட கலங்களை எண்ண COUNTIF ஐப் பயன்படுத்தலாம். COUNTIF இல் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் ஆதரிக்கின்றன தருக்க ஆபரேட்டர்கள் (>,<,,=) and வைல்டு கார்டுகள் (* ,\nநோக்கம் அளவுகோல்களுடன் பொருந்தக்கூடிய கலங்களின் எண்ணிக்கை திரும்ப மதிப்பு மதிப்பு கலங்களைக் குறிக்கும் எண் எண்ணப்படுகிறது. தொடரியல் = COUNTIF (வரம்பு, அளவுகோல்கள்) வாதங்கள்\nசரகம் - எண்ண வேண்டிய கலங்களின் வரம்பு.\nஅளவுகோல்கள் - எந்த கலங்களை கணக்கிட வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தும் அளவுகோல்கள்.\nபதிப்பு எக்செல் 2003 பயன்பாட்டு குறிப்புகள்\nஎக்செல் இல் உள்ள COUNTIF செயல்பாடு ஒரு வழ���்கப்பட்ட நிலைக்கு பொருந்தக்கூடிய வரம்பில் உள்ள கலங்களின் எண்ணிக்கையை கணக்கிடுகிறது. அளவுகோல்கள் சேர்க்கப்படலாம் தருக்க ஆபரேட்டர்கள் (>,<,,=) and வைல்டு கார்டுகள் (* ,) பகுதி பொருத்தத்திற்கு. கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, அளவுகோல்கள் மற்றொரு கலத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொள்ளலாம்.\nCOUNTIF ஒரு குழுவில் உள்ளது எக்செல் இல் எட்டு செயல்பாடுகள் இது தருக்க அளவுகோல்களை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது (வரம்பு + அளவுகோல்கள்). இதன் விளைவாக, தி அளவுகோல்களை உருவாக்க பயன்படும் தொடரியல் வேறுபட்டது , மற்றும் COUNTIF தேவை ஒரு செல் வரம்பு , நீங்கள் ஒரு பயன்படுத்த முடியாது வரிசை .\nCOUNTIF ஒரு ஆதரிக்கிறது ஒற்றை நிலை. நீங்கள் பல அளவுகோல்களைப் பயன்படுத்த வேண்டும் என்றால், பயன்படுத்தவும் COUNTIFS செயல்பாடு . நீங்கள் மதிப்புகளை கையாள வேண்டும் என்றால் சரகம் ஒரு தருக்க சோதனையின் ஒரு பகுதியாக வாதம், பார்க்க SUMPRODUCT மற்றும் / அல்லது வடிகட்டி செயல்பாடுகள்.\nஎக்செல் இல் # div / 0 ஐ எவ்வாறு அகற்றுவது\nமேலே காட்டப்பட்டுள்ள பணித்தாளில், பின்வரும் சூத்திரங்கள் G5, G6 மற்றும் G7 கலங்களில் பயன்படுத்தப்படுகின்றன:\nCOUNTIF என்பதை கவனியுங்கள் இல்லை வழக்கு-உணர்திறன், 'CA' மற்றும் 'ca' ஆகியவை ஒரே மாதிரியாகக் கருதப்படுகின்றன.\nஎக்செல் மீது ஒரு டெஸ்டெஸ்ட் செய்வது எப்படி\nஅளவுகோல்களில் இரட்டை மேற்கோள்கள் ('')\nபொதுவாக, உரை மதிப்புகள் இரட்டை மேற்கோள்களில் ('') இணைக்கப்பட வேண்டும், எண்கள் இல்லை. இருப்பினும், ஒரு தருக்க ஆபரேட்டர் ஒரு எண்ணுடன் சேர்க்கப்படும்போது, ​​எண் மற்றும் ஆபரேட்டர் மேற்கோள்களில் இணைக்கப்பட வேண்டும், கீழே உள்ள இரண்டாவது எடுத்துக்காட்டில் காணப்படுவது போல்:\nமற்றொரு கலத்திலிருந்து ஒரு மதிப்பைப் பயன்படுத்தி அளவுகோல்களில் சேர்க்கலாம் இணைத்தல் . கீழேயுள்ள எடுத்துக்காட்டில், COUNTIF A1: A10 இல் உள்ள மதிப்புகளின் எண்ணிக்கையை செல் B1 இல் உள்ள மதிப்பை விட குறைவாக வழங்கும். குறைவாக கவனிக்கவும் ஆபரேட்டர் (இது உரை) மேற்கோள்களில் இணைக்கப்பட்டுள்ளது.\n'சமமாக இல்லை' அளவுகோல்களை உருவாக்க, '' ஐப் பயன்படுத்தவும் ஆபரேட்டர் இரட்டை மேற்கோள்களால் சூழப்பட்டுள்ளது (''). எடுத்துக்காட்டாக, கீழே உள்ள சூத்திரம் கலங்களை எண்ணும் சமமாக இல்லை A1: A10:\nCOUNTIF காலியாக அல்லது காலியாக இல்லாத கலங்களை எண���ணலாம். கீழே உள்ள சூத்திரங்கள் A1: A10 வரம்பில் வெற்று மற்றும் வெற்று செல்களைக் கணக்கிடுகின்றன:\nதேதிகளுடன் COUNTIF ஐப் பயன்படுத்துவதற்கான எளிய வழி a சரியான தேதி செல் குறிப்புடன் மற்றொரு கலத்தில். எடுத்துக்காட்டாக, B1 இல் உள்ள தேதியை விட அதிகமான தேதியைக் கொண்ட A1: A10 இல் உள்ள கலங்களை எண்ண, நீங்கள் இது போன்ற ஒரு சூத்திரத்தைப் பயன்படுத்தலாம்:\nநாம் கட்டாயம் கவனிக்க வேண்டும் concatenate B1 இல் தேதிக்கு ஒரு ஆபரேட்டர். மிகவும் மேம்பட்ட தேதி அளவுகோல்களைப் பயன்படுத்த (அதாவது ஒரு குறிப்பிட்ட மாதத்தின் அனைத்து தேதிகளும் அல்லது இரண்டு தேதிகளுக்கு இடையிலான அனைத்து தேதிகளும்) நீங்கள் மாற விரும்புவீர்கள் COUNTIFS செயல்பாடு , இது பல அளவுகோல்களைக் கையாளக்கூடியது.\nஎக்செல் சூத்திரத்தில் கலங்களின் வரம்பை எவ்வாறு தேர்ந்தெடுப்பது\nபாதுகாப்பான வழி ஹார்ட்கோட் COUNTIF இல் ஒரு தேதி பயன்படுத்த வேண்டும் DATE செயல்பாடு . இது எக்செல் தேதியைப் புரிந்துகொள்வதை உறுதி செய்கிறது. ஏப்ரல் 1, 2020 க்கும் குறைவான தேதியைக் கொண்ட A1: A10 இல் உள்ள கலங்களை எண்ண, நீங்கள் இது போன்ற ஒரு சூத்திரத்தைப் பயன்படுத்தலாம்\nதி வைல்டு கார்டு எழுத்துக்கள் கேள்விக்குறி (), நட்சத்திரக் குறியீடு (*) அல்லது டில்டே (~) ஆகியவற்றை அளவுகோல்களில் பயன்படுத்தலாம். ஒரு கேள்விக்குறி (), நட்சத்திரக் குறியீடு (*) அல்லது டில்டே (~) ஆகியவற்றை அளவுகோல்களில் பயன்படுத்தலாம். ஒரு கேள்விக்குறி () எந்த ஒரு எழுத்துக்கும் பொருந்துகிறது மற்றும் ஒரு நட்சத்திரம் (*) எந்த வகையான பூஜ்ஜியத்திற்கும் அதிகமான எழுத்துக்களுக்கும் பொருந்துகிறது. எடுத்துக்காட்டாக, 'ஆப்பிள்' உரையை எங்கும் கொண்டிருக்கும் A1: A5 இல் உள்ள கலங்களை எண்ண, நீங்கள் இது போன்ற ஒரு சூத்திரத்தைப் பயன்படுத்தலாம்:\nஎந்த 3 உரை எழுத்துக்களையும் கொண்ட A1: A5 இல் உள்ள கலங்களை எண்ண, நீங்கள் பயன்படுத்தலாம்:\nடில்ட் (~) என்பது வைல்டு கார்டுகளுடன் பொருந்தக்கூடிய தப்பிக்கும் தன்மை. எடுத்துக்காட்டாக, ஒரு கேள்விக்குறி (), நட்சத்திரக் குறியீடு (*) அல்லது டில்டே (~) ஆகியவற்றைக் கணக்கிட, வைல்டு கார்டின் முன் ஒரு சாயலைச் சேர்க்கவும் (அதாவது ~), நட்சத்திரக் குறியீடு (*) அல்லது டில்டே (~) ஆகியவற்றைக் கணக்கிட, வைல்டு கார்டின் முன் ஒரு சாயலைச் சேர்க்கவும் (அதாவது ~\nCOUNTIF வழக்கு உணர்த���றன் அல்ல. பயன்படுத்த சரியான செயல்பாடு க்கு வழக்கு உணர்திறன் எண்ணிக்கைகள் .\nCOUNTIF ஒரு நிபந்தனையை மட்டுமே ஆதரிக்கிறது. பயன்படுத்த COUNTIFS செயல்பாடு பல அளவுகோல்களுக்கு.\nஅளவுகோல்களில் உள்ள உரை சரங்களை இரட்டை மேற்கோள்களில் ('') இணைக்க வேண்டும், அதாவது 'ஆப்பிள்', '> 32', 'ஜா *'\nஅளவுகோல்களில் உள்ள செல் குறிப்புகள் இல்லை மேற்கோள்களில் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது. '<'&A1\n மற்றும் * அளவுகோல்களில் பயன்படுத்தலாம். ஒரு கேள்விக்குறி எந்த ஒரு எழுத்துக்கும் பொருந்துகிறது மற்றும் ஒரு நட்சத்திரம் எந்த வரிசை எழுத்துக்களுக்கும் (பூஜ்ஜியம் அல்லது அதற்கு மேற்பட்டது) பொருந்துகிறது.\nஒரு கேள்விக்குறி அல்லது நட்சத்திரத்துடன் பொருந்த, முன் கேள்விக்குறி அல்லது நட்சத்திரத்தில் (அதாவது ~ , ~ *) ஒரு டில்டே (~) ஐப் பயன்படுத்தவும்.\nCOUNTIF தேவை ஒரு வரம்பு, நீங்கள் ஒரு மாற்றாக முடியாது வரிசை .\n255 எழுத்துகளுக்கு மேல் சரங்களை பொருத்த பயன்படுத்தும்போது COUNTIF தவறான முடிவுகளை அளிக்கிறது.\nமூடப்பட்ட மற்றொரு பணிப்புத்தகத்தைக் குறிப்பிடும்போது COUNTIF #VALUE பிழையைத் தரும்.\nஎக்செல் இல் உரை என்றால் என்ன\nசூத்திரங்களுடன் நிபந்தனை வடிவமைத்தல் (10 எடுத்துக்காட்டுகள்)\nஃபார்முலாஆர் 1 சி 1\nஅச்சிடுவதற்கு முன் ஒரு அடிக்குறிப்பை உருவாக்கவும்\nபெயரிடப்பட்ட வரம்பின் முகவரியைப் பெறுக\nபூஜ்ஜியங்களுடன் பேட் வார எண்கள்\nஅருகிலுள்ள பலக்கு எண்ணை வட்டமிடுங்கள்\nகாலியாக இல்லாத கலங்களை எண்ணுங்கள்\nசெல் x அல்லது y மற்றும் z ஆக இருந்தால்\nஉரை சரத்திலிருந்து nth வார்த்தையை பிரித்தெடுக்கவும்\nவடிகட்டப்பட்ட பட்டியலில் தெரியும் வரிசைகளை எண்ணுங்கள்\nஒரு வரைபடத்தில் ஒரு தொட்டி என்ன\n30 360 நாள் எண்ணிக்கை கால்குலேட்டர் எக்செல்\nதேதியை எக்செல் இல் வைப்பது எப்படி\nயூனிக்ஸ் நேரத்தை உள்ளூர் நேரமாக மாற்றவும்\nஎக்செல் இல் விளக்கப்பட வடிப்பான்கள் பொத்தான் எங்கே\nஎக்செல் இல் ரவுண்டப் செயல்பாட்டை எவ்வாறு பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.bizexceltemplates.com/progress-indicator", "date_download": "2021-06-15T12:36:10Z", "digest": "sha1:WRE4OO2UKWQEFXIFHASLMMTOANPTYW5G", "length": 18039, "nlines": 110, "source_domain": "ta.bizexceltemplates.com", "title": "எக்செல் VBA இல் முன்னேற்றக் காட்டி - எளிதான எக்செல் மேக்ரோஸ் - 300 எடுத்துக்காட்டுகள்", "raw_content": "\nகீழே ஒரு நிரலைப் பார்ப்போம் எக்செல் வி.பி.ஏ. அது உருவாக்குகிறது முன்னேற்ற காட்டி . முன்னேற்றக் குறிகாட்டியை முடிந்தவரை எளிமையாக வைத்திருக்கிறோம், ஆனால் அது தொழில்முறை போல் தெரிகிறது. நீங்கள் தயாரா\nநாம் உருவாக்கப் போகும் பயனர் வடிவம் பின்வருமாறு:\nஇந்த பயனர் வடிவத்தை உருவாக்க, பின்வரும் படிகளை இயக்கவும்.\n1. திறக்க காட்சி அடிப்படை ஆசிரியர் . திட்ட எக்ஸ்ப்ளோரர் தெரியவில்லை என்றால், காட்சி, திட்ட எக்ஸ்ப்ளோரர் என்பதைக் கிளிக் செய்க.\n2. செருகு, பயனர் வடிவம் என்பதைக் கிளிக் செய்க. கருவிப்பெட்டி தானாகத் தோன்றவில்லை என்றால், காட்சி, கருவிப்பெட்டி என்பதைக் கிளிக் செய்க. உங்கள் திரை கீழே அமைக்கப்பட வேண்டும்.\nஇந்த பயனர் வடிவம் மூன்று கட்டுப்பாடுகளை மட்டுமே கொண்டுள்ளது. ஒரு பிரேம் கட்டுப்பாடு மற்றும் இரண்டு லேபிள் கட்டுப்பாடுகள்.\n3. பிரேம் கட்டுப்பாட்டைச் சேர்க்கவும். கருவிப்பெட்டியிலிருந்து சட்டகத்தைக் கிளிக் செய்வதன் மூலம் இதைச் செய்யலாம். அடுத்து, நீங்கள் பயனர் வடிவத்தில் ஒரு பிரேம் கட்டுப்பாட்டை இழுக்கலாம். இந்த பிரேம் கட்டுப்பாட்டின் சில பண்புகளை நீங்கள் மாற்ற வேண்டும். பிரேம் கட்டுப்பாட்டில் வலது சுட்டி கிளிக் செய்து, பின்னர் பண்புகள் என்பதைக் கிளிக் செய்க. தலைப்பு புலத்தை காலியாக்கி, உயரத்தை 24 ஆகவும் அகலத்தை 204 ஆகவும் அமைக்கவும்.\n4. முதல் லேபிள் கட்டுப்பாட்டைச் சேர்த்து பிரேம் கட்டுப்பாட்டில் வைக்கவும். லேபிள் கட்டுப்பாட்டில் வலது சுட்டி கிளிக் செய்து, பின்னர் பண்புகள் என்பதைக் கிளிக் செய்க. பெயரை பார், பேக் கலர் ஹைலைட் என மாற்றவும், தலைப்பு புலத்தை காலி செய்யவும், உயரத்தை 20 ஆகவும் அகலத்தை 10 ஆகவும் அமைக்கவும்.\n5. இரண்டாவது லேபிள் கட்டுப்பாட்டைச் சேர்த்து பிரேம் கட்டுப்பாட்டுக்கு மேலே வைக்கவும். லேபிள் கட்டுப்பாட்டில் வலது சுட்டி கிளிக் செய்து, பின்னர் பண்புகள் என்பதைக் கிளிக் செய்க. பெயரை உரையாக மாற்றி, தலைப்பை '0% முடிந்தது' என மாற்றவும்.\n6. பயனர் வடிவத்தின் தலைப்பை முன்னேற்றக் குறிகாட்டியாக மாற்றவும்.\nஇது முடிந்ததும், முடிவு முன்னர் காட்டப்பட்ட பயனர் வடிவத்தின் படத்துடன் ஒத்ததாக இருக்க வேண்டும்.\n7. உங்கள் பணித்தாளில் ஒரு கட்டளை பொத்தானை வைத்து, பயனர் வடிவத்தைக் காட்ட பின்வரும் குறியீடு வரியைச் ச��ர்க்கவும்:\nஇந்த தளத்தின் பிற பயனர் வடிவ எடுத்துக்காட்டுகளை நீங்கள் பார்த்திருந்தால், துணை பயனர் ஃபார்ம்_இனிட்டலைஸை உருவாக்குவதற்கான நேரம் இது என்பதை நீங்கள் அறிவீர்கள். பயனர் வடிவம் ஏற்றப்படும்போதெல்லாம் இந்த துணை தானாக இயங்கும். எனவே, நீங்கள் பயனர் வடிவத்திற்கான காட்சி முறையைப் பயன்படுத்தும்போது, ​​குறியீடு தானாகவே செயல்படுத்தப்படும். துணை UserForm_Initialize க்கு பதிலாக, துணை UserForm_Activate ஐ உருவாக்குகிறோம். இந்த துணை பயன்படுத்துவதன் மூலம், எக்செல் விபிஏ மேக்ரோவின் முன்னேற்றத்தைக் காட்ட பயனர் வடிவத்தை புதுப்பிக்க முடியும்.\n8. திறக்க காட்சி அடிப்படை ஆசிரியர் .\n9. ப்ராஜெக்ட் எக்ஸ்ப்ளோரரில், யூசர்ஃபார்ம் 1 ஐ வலது கிளிக் செய்து பார்வைக் குறியீட்டைக் கிளிக் செய்க.\n10. இடது கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து பயனர் வடிவத்தைத் தேர்வுசெய்க. வலது கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து செயல்படுத்து என்பதைத் தேர்வுசெய்க.\n11. பின்வரும் குறியீடு வரியைச் சேர்க்கவும்:\nவிளக்கம்: இந்த துணை ஒரு நிமிடத்தில் நாம் உருவாக்கப் போகும் மற்றொரு துணை பெயரிடப்பட்ட குறியீட்டை அழைக்கிறது. குழப்பமான நீங்கள் எங்கள் வழியாக செல்லலாம் செயல்பாடு மற்றும் துணை துணை பற்றி மேலும் அறிய அத்தியாயம். நீங்கள் அவசரமாக இருந்தால், பின்வரும் படிகளைச் செயல்படுத்துங்கள், நீங்கள் நன்றாக இருப்பீர்கள்.\n12. துணை பெயரிடப்பட்ட குறியீட்டை ஒரு தொகுதியில் வைக்கவும் (விஷுவல் பேசிக் எடிட்டரில், செருகு, தொகுதி என்பதைக் கிளிக் செய்க). இது ஒரு எடுத்துக்காட்டு. உங்கள் சொந்த மேக்ரோவுக்கு இந்த முன்னேற்றக் குறிகாட்டியைப் பயன்படுத்த விரும்பும்போது உங்கள் சொந்த குறியீட்டைச் சேர்க்க இதுவே இடம். குறியீடு பின்வருமாறு தெரிகிறது.\nஎதுவுமில்லைநான்என முழு, ஜெஎன முழு, pctComplஎன ஒற்றை\nகலங்கள் (i, 1) .மதிப்பு = j\nவிளக்கம்: முதலில், நாங்கள் சில மாறிகள் துவக்குகிறோம். அடுத்து, தாள் 1 ஐ அழிக்கிறோம். பணித்தாளின் முதல் 100 வரிசைகளில் 1 முதல் 1000 வரையிலான மதிப்புகளைக் காட்ட இரட்டை சுழற்சியைப் பயன்படுத்துகிறோம். இது எக்செல் விபிஏவை சிறிது நேரம் பிஸியாக வைத்திருக்கும் மற்றும் மேக்ரோவின் முன்னேற்றத்தைக் காண எங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. மாறி pctCompl (சதவீதம் நிறைவுக்கான சுருக்கம்) மேக்ரோவின் ��ுன்னேற்றத்தை அளவிடும். இறுதியாக, முன்னேற்றம் என்று பெயரிடப்பட்ட மற்றொரு துணை என்று அழைக்கிறோம் மற்றும் பயனர் வடிவத்தை புதுப்பிக்க pctCompl என்ற மாறியின் மதிப்பை அனுப்புகிறோம். இந்த வழியில் மேக்ரோவின் முன்னேற்றத்தைக் காணலாம்\n13. முன்னேற்றம் என்ற மற்றொரு துணை சேர்க்கவும். குறியீடு பின்வருமாறு தெரிகிறது:\nவிளக்கம்: முதல் குறியீடு வரி முதல் லேபிள் கட்டுப்பாட்டின் தலைப்பை மாற்றுகிறது. இரண்டாவது குறியீடு வரி இரண்டாவது லேபிள் கட்டுப்பாட்டின் அகலத்தை மாற்றுகிறது. பயனர் வடிவத்தைப் புதுப்பிக்க DoEvents ஐச் சேர்க்கவும்.\n14. விஷுவல் பேசிக் எடிட்டரிலிருந்து வெளியேறி தாளில் உள்ள கட்டளை பொத்தானைக் கிளிக் செய்க:\nகுறிப்பு: இந்த மேக்ரோவுக்கு, முன்னேற்றத்தை அளவிட i ஐ மாறி பயன்படுத்தினோம். எடுத்துக்காட்டாக, 11 வது வரிசையில், 10% முடிந்தது. உங்கள் மேக்ரோவுக்கு இது வேறுபட்டிருக்கலாம். பயனர் வடிவத்தை புதுப்பிக்க, pctCompl என்ற மாறியின் மதிப்பை துணை முன்னேற்றத்திற்கு அனுப்பும் நுட்பம் அப்படியே உள்ளது.\nஎக்செல் சூத்திரத் தொகை 0 ஐ விட அதிகமாக இருந்தால்\n பயனர் வடிவங்கள்> பற்றி மேலும் அறிக\nஅடுத்த அத்தியாயத்திற்குச் செல்லவும்: சரகம்\nஎக்செல் இல் உரை என்றால் என்ன\nசூத்திரங்களுடன் நிபந்தனை வடிவமைத்தல் (10 எடுத்துக்காட்டுகள்)\nஃபார்முலாஆர் 1 சி 1\nஅச்சிடுவதற்கு முன் ஒரு அடிக்குறிப்பை உருவாக்கவும்\nபெயரிடப்பட்ட வரம்பின் முகவரியைப் பெறுக\nபூஜ்ஜியங்களுடன் பேட் வார எண்கள்\nஅருகிலுள்ள பலக்கு எண்ணை வட்டமிடுங்கள்\nகாலியாக இல்லாத கலங்களை எண்ணுங்கள்\nசெல் x அல்லது y மற்றும் z ஆக இருந்தால்\nஉரை சரத்திலிருந்து nth வார்த்தையை பிரித்தெடுக்கவும்\nவடிகட்டப்பட்ட பட்டியலில் தெரியும் வரிசைகளை எண்ணுங்கள்\nஎக்செல் ஒரு காசோலை குறி சேர்க்க எப்படி\nஉரை கோப்பிலிருந்து எக்செல் இறக்குமதி தரவு\nஒரே நேரத்தில் 2 எக்செல் சாளரங்களை திறப்பது எப்படி\nஎக்செல் சூத்திரங்களை எப்படி வைப்பது\nஎக்செல் தேதிக்கு மாதங்களைச் சேர்க்கவும்\nஎக்செல் இல் வினாடிகளை நிமிடங்களாக மாற்றவும்\nகலத்தில் எக்செல் செருகும் வரி முறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/misses-janaki-ramachandran-rare-photo-gallery-qaktjb", "date_download": "2021-06-15T13:31:27Z", "digest": "sha1:WOJ5UGHYLKM4NXIOMHQC7D6RFY565DKI", "length": 7201, "nlines": 80, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எம்.ஜி.ஆரின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான ஜானகியின் 24வது நினைவு நாள்! அரிய புகைப்பட தொகுப்பு! | misses Janaki ramachandran rare photo gallery", "raw_content": "\nஎம்.ஜி.ஆரின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான ஜானகியின் 24வது நினைவு நாள்\nஎம்.ஜி.ஆரின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான ஜானகியின் 24வது நினைவு நாள்\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அவர்களின் புகைப்படங்கள் :\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அவர்களின் புகைப்படங்கள் :\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அவர்களின் புகைப்படங்கள் :\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அவர்களின் புகைப்படங்கள் :\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அவர்களின் புகைப்படங்கள் :\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அவர்களின் புகைப்படங்கள் :\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அவர்களின் புகைப்படங்கள் :\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அவர்களின் புகைப்படங்கள் :\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அவர்களின் புகைப்படங்கள் :\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அவர்களின் புகைப்படங்கள் :\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அவர்களின் புகைப்படங்கள் :\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அவர்களின் புகைப்படங்கள் :\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அவர்களின் புகைப்படங்கள் :\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அவர்களின் புகைப்படங்கள் :\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அவர்களின் புகைப்படங்கள் :\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அவர்களின் புகைப்படங்கள் :\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அவர்களின் புகைப்படங்கள் :\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அவர்களின் புகைப்படங்கள் :\nஎம்.ஜி.ஆர் கையில் தூக்கி வைத்திருக்கும் இந்த முன்னணி நடிகர் யார் தெரியுமா\nகருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்தவர்களுக்கு இடம்... கலந்துகட்டிய மு.க.ஸ்டாலின்\nஎம்.ஜி.ஆர்.கெட்டப்பில் தல அஜித்... மதுரையை தெறிக்கவிட்ட பர்த் டே போஸ்டர்...\nகொரோனா 2வது அலையில் சிக்கிய ‘எம்.ஜி.ஆர். மகன்’... படக்குழு எடுத்த அதிரடி முடிவு...\nநடிகை அம்பிகாவின் ஆச்சரியப்படுத்தும்... பலரும் பார்த்திடாத அரிய புகைப்பட தொகுப்பு\n#BREAKING கண்ணை இமை காப்பது போல எங்கள் அரசு விவசாயிகளை காக்கும்.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..\nதோல்விக்கு பின் கூட்டணி கட்சிகளை தவறாக பேசுவதை பொழப்பாக வைத்திருக்கும் பாமக.. அதிமுக புகழேந்தி விமர்சனம்.\nமலைக்க வைக்கும் க்ரைம் ஹிஸ்ட்ரி.. போலீசுக்கு தண்ணி காட்டி விட்டு தப்பிக்க ���ுயற்சித்த ரவுடிக்கு மாவு கட்டு.\nதமிழக பள்ளிகளில் நாளை முதல்... பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு...\nபள்ளிகள் திறப்பு குறித்து நாளை முக்கிய முடிவு... அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்...\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/vodafone-and-idea-announced-new-offers-to-prepaid-customers-q8gtw2", "date_download": "2021-06-15T12:58:24Z", "digest": "sha1:ZLOGZS4NMVWXEQIB3TOF2KTNEYOGQOII", "length": 9290, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வோடபோன்- ஐடியா அசத்தல் சலுகை! வாடிக்கையாளர்களுக்கு ஒரு குஷியான செய்தி!", "raw_content": "\nவோடபோன்- ஐடியா அசத்தல் சலுகை வாடிக்கையாளர்களுக்கு ஒரு குஷியான செய்தி\nரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்குப் பிறகு, வோடபோன் ஐடியா தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ஏடிஎம்கள் மூலம் மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது.\nவோடபோன்- ஐடியா அசத்தல் சலுகை வாடிக்கையாளர்களுக்கு ஒரு குஷியான செய்தி\nவோடபோன் ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, சிட்டி வங்கி, டிசிபி வங்கி, ஐடிபிஐ வங்கி மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி ஏடிஎம்களில் இருந்து ரீசார்ஜ் செய்ய ஓர் சூப்பர் சலுகையை அறிவித்து உள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்குப் பிறகு, வோடபோன் ஐடியா தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ஏடிஎம்கள் மூலம் மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது.\nஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருப்பதால், ஒரு மொபைல் பயனர் ஒரு கடைக்குச் சென்று தனது ப்ரீபெய்ட் எண்ணை ரீசார்ஜ் செய்ய முடியாது.இந்த நிலையில் ஏடிஎம் சேவைகள் செயல்படுவதால், இப்போது பயனர்கள் ஏடிஎம் பார்வையிடுவதன் மூலம் தங்கள் ப்ரீபெய்ட் எண்ணை ரீசார்ஜ் செய்ய முடியும்.\nவோடபோன் ஐடியா எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, சிட்டி வங்கி, டிசிபி வங்கி, ஐடிபிஐ வங்கி மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி ஆகியவற்றுடன் ஏடிஎம்களில் இருந்து ரீசார்ஜ் செய்ய கூட்டு சேர்ந்துள்ளது. அதன்பிறகு, வோடபோன் ஐடியா பயனர்கள் இந்த வங்கியின் ஏடிஎம்களில் ஏதேனும் ஒன்றிற்கு சென்று அவர்களின் ப்ரீபெய்ட் எண்களை ரீசார்ஜ் செய்யலாம்.\nமொபைல் ரீசார்ஜ் விவரம் ஏடிஎம் இயந்திரத்தின் மெனுவில் கிடைக்கும். பயனர்கள் கார்டை கணினியில் செருக வேண்டும்.பின்னர் மெனுவிலிருந்து ரீசார்ஜ் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு பின்னர் ஏடிஎம் முள் குறியீட்டை உள்ளிட வேண்டும். பயனர்கள் ரீசார்ஜ் தொகையை உள்ளிட்டு Enter பொத்தானை அழுத்தவும். அந்த தொகை அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.\nரூ.1.47 லட்சம் கோடியை கட்டுங்க.. தீர்ப்பை மாற்ற முடியாது: ஏர்டெல், வோடபோன், டாடா நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி\nஜியோவுக்கு ஆப்பு... ஏர்டெல், வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்..\nவோடஃபோன் வாடிக்கையாளர்களே உஷாராயிடுங்க… டிசம் 1-ம் தேதி காத்திருக்கு அதிர்ச்சி\nஐசியுவில் இந்தியாவின் தொழில் முதலீடு... அந்தரத்தில் எங்களின் எதிர்காலம்... வோடபோன் தலைவர் பரபரப்பு தகவல்..\nரூ.35-க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் சேவை துண்டிப்பு - ஏர்டெல், வோடோபோன்... வாடிக்கையாளர்கள் தலையில் மொட்டையடிக்க மாஸ்டர் பிளான்\n#ENGvsNZ இங்கிலாந்தின் ஒரே நம்பிக்கையையும் சிதைத்த டிரெண்ட் போல்ட்.. மளமளவென சரிந்த இங்கி., பேட்டிங் ஆர்டர்\nஒன்றிய அரசா, மத்திய அரசா என பெயர் சூட்டும் காலமா இது.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக ஆர்.பி.உதயகுமார் ரகிட ரகிட..\nசசிகலா சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம்.. சி.வி.சண்முகம் வரிசையில் சசிகலாவுக்கு எதிராக கே.சி.வீரமணி தாறுமாறு\nஎன்னை ஒதுக்கிட்டு தோனியை கேப்டனாக நியமித்தது ஏமாற்றம் தான்.. பல வருட மனக்குமுறலை கொட்டிய யுவராஜ் சிங்\n#WIvsSA முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2021-06-15T12:11:53Z", "digest": "sha1:SYZQLWGVRJI53ZAT353OYPCS4THHQLYL", "length": 5038, "nlines": 49, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for கொப்பரை தேங்காய் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணம், செல்போனுக்காக பெண் கொரோனா நோயாளி கொலை - ஊழியர் கைது..\nசிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் இரண்டு பேர் மீது போக...\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆட...\nமதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து பா.ம.க. சார்பில் போராட்டம் - ர...\nதமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யும்\nதள்ளாடுவதற்காக தள்ளிச்சாயும் கூட்டம்: மாவட்ட எல்லை பரிதாபங்கள்\nகொப்பரை தேங்காய் கொள் முதல் விலையை உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 375 ரூபாய் வரை உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு பருவ காலத்தில் 100 கிலோ எ...\nகொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி தரக் கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை\nகொப்பரைத் தேங்காய், ஒரு கிலோவுக்கு 99 ரூபாய் 60 காசு என நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஆதார விலையை 125 ரூபாயாக உயர்த்தி தருமாறு, மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். ...\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..\n130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி ...\nகாதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..\nஅண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..\nதிறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..\nவங்கி ஊழியர் டூ கொலைகாரன்.. கல்லூரி காதலிக்காக கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/91678", "date_download": "2021-06-15T12:25:53Z", "digest": "sha1:NRLSSLTQ2KOKLHSCYQ6ZM5AOELWSYKYY", "length": 14734, "nlines": 178, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "பிளாக்கில் விற்கப்படும் கொரானா மருந்துகள் -தண்ணீரை ஊசியாக போட்ட வார்டு பாய் -கொரானா சிகிச்சையில் கொடுமை . - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய வேகத்தை எட்டியுள்ளது\nஇங்கிலாந்தில் 25 முதல் 29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி\nஇங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேலும் சில காலம் காத்திருக்க...\nநாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு 3,500ஐ தாண்டியது\nகொரோனா சிகிச்சை மருந்துகள் பட்டியலிலிருந்து ரெம்டெசிவிர் நீக்கம்\nஇயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார்\n நாளை முதல் இ-பாஸ் தேவையில்லை\nஇலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nஇறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் : மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை :...\n அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4000\nபிளாக்கில் விற்கப்படும் கொரானா மருந்துகள் -தண்ணீரை ஊசியாக போட்ட வார்டு பாய் -கொரானா சிகிச்சையில் கொடுமை .\nநாட்டில் கொரானா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதை பயன்படுத்தி பலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கிறார்கள் . அவர்கள் கொரானாவுக்கு வழங்கப்படும் மருந்து பொருட்களை ப்ளாக் மார்க்கெட்டில் விற்று அதிக லாபம் சம்பாதிக்கின்றனர் .\nஉத்தரபிரதேசத்தின் மீரட்டில் ரெம்ட்சிவிர் ஊசி மருந்துகளை ப்ளாக் மார்க்கெட்டில் இரண்டு வார்டு பாய் விற்றதாக கூறப்படுகிறது.\nமீரட்டின் சுபார்தி மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் இரண்டு வார்டுபாயும் இந்த ஊசி மருந்துகளை தலா ரூ .25,000 க்கு விற்றுள்ளர்கள் மேலும் அந்த ஹாஸ்ப்பிட்டலில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அந்த வார்டு பாய் வெறும் தண்ணீர் ஊசி போட்டனர்\nஅந்த வார்டு பாய்கள் மருத்துவமனையில் இருந்து ரெம்டிசீவர் ஊசியை வெளியே விற்று விட்டு , அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காய்ச்சி வடிகட்டிய நீரை ஊற்றி ஊசி போட்டார்கள் . இது பற்றி கேள்விப்பட்ட இரகசிய போலீசார் , குற்றம் சாட்டப்பட்டவர்களைத் கண்காணித்தபோது இந்த குற்ற நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டன.\nஇந்த வழக்கு தொடர்பாக 6 பேரை போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர் . குற்றம் சாட்டப்பட்ட வார்டு பாய்களை கைது செய்தபோது, மருத்துவமனையில் இருந்��� நான்கு பவுன்சர்கள் காவல்துறையினரை தாக்கினர் .\nகுற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரும் ஊசி விற்ற கும்பலைச் சேர்ந்தவர்கள். அந்த குற்றம் சாட்டப்பட்ட வார்டு பாயிடமிருந்து 81 குப்பிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇது பற்றி காவல்துறை துணை கமிஷனர் கூறுகையில், “நாடு முழுவதும் கொரானா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மற்றும் பிற மருந்துகளின் பற்றாக்குறை குறித்து மோசடி செய்பவர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் இந்த மருந்துகளை பதுக்கி அவற்றை கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்றனர். . அவர்கள் ரெம்டெசிவிர் ஊசி மருந்துகளை ஒரு குப்பிக்கு 25,000 முதல், 000 40,000 வரை விற்றுக் கொண்டிருந்தனர்.”என்றார்\nகொல்கத்தா அணி 4-வது தோல்வி\nஆண் குழந்தைக்கு ஆசைப்படுறவங்க எந்த உணவு சாப்பிடணும் தெரியுமா \nயூடியூப் பார்த்து, வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய கொரோனா நோயாளி\nபசுவின் பெயரால் இளைஞர் அடித்துக் கொலை\nஆண்மைக்குறைவு மணமகனால் அவதிப்பட்ட மணமகள்\nதற்கொலை செய்துகொண்ட மகள்… குற்றம் சுமத்தப்பட்ட தந்தை\nஓரின சேர்க்கை ஆப் மூலம் ஒரு வாலிபருக்கு நடந்த சோகம்\nகடனை திருப்பிக்கேட்டு 7 வயது சிறுவன் கடத்தல்…\nமனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவர்\nசெல்போன் பேச, டிவி பார்க்க தடை: விரக்தியால் ஒரு குடும்பமே...\nகொரானா பாதித்த குடும்பம் -கெஞ்சிய அதிகாரிகள் -என்ன காரணம் தெரியுமா...\nகாதலனை மறக்க முடியாத பெண் -வேறொருவருக்கு கல்யாணம் செய்து வைத்த...\nவேலை கிடைப்பதற்கு நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் June 15, 2021\nராமர் கோயில் நிலம் வாங்குயதில் ஊழல்… அப்செட்டான யோகி June 15, 2021\nயூடியூப் பார்த்து, வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய கொரோனா நோயாளி\nசிம்பு படத்திற்கு தடை இல்லை June 15, 2021\nசெல்போனுக்கு வந்த மெசேஜை பார்த்து தப்பியோடிய 11 கொரோனா நோயாளிகள்… June 15, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (17)\nதேவையான சத்துக்களை தரும் எள் உருண்டை \nமருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி \nவாத நாராயணா இலைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/05/31164207/2436068/Meteorological-Department-reports-that-there-is-a.vpf", "date_download": "2021-06-15T12:17:49Z", "digest": "sha1:K6ML5X5I4ADSVXKM4QL4GJY2KZVHGNE4", "length": 11105, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் உள் தமிழகத்தில் மழைக்க�� வாய்ப்பு என வானிலை மையம் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\n\"வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் உள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்\nவெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.\n\"வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் உள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்\nவெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.இன்று, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும்,வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும்,தெரிவித்துள்ளது. நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும் 2-ம் தேதி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.3-ம் தேதி, கிருஷ்ணகிரி,வேலூர், திருவண்ணாமலை, சேலம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும், என்றும்,குமரிக்கடல், லட்சத்தீவு மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால்,மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\n\"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது\" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்\nதமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக���கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..\nகொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை\nதமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.\nகொரோனா 3வது அலை : குழந்தைகளை பாதிக்குமா\nகொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதனை சமாளிக்க தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nநடிகர்கள் பெயரில் போலி கணக்குகள் - அடுத்தடுத்து புகார் அளித்த நடிகர்கள்\nஅடுத்தடுத்து காமெடி நடிகர்கள் பெயரில் போலியாக சமூக வலைதளங்களில் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாக புகார்கள் வெளியாகி இருப்பது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...\nகொரோனா தடுப்பு நிவாரண நிதி - விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி\nநடிகர் விஜய்சேதுபதி கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.\nகொரோனா தடுப்பூசி செலுத்தியதில் டாப் 10 நாடுகள்\nகொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளை பற்றி ஒரு செய்தி தொகுப்பு..\nமாணவிகளிடம் அத்துமீறியதாக புகார் - சிவசங்கர் பாபாவை கைது செய்ய நடவடிக்கை\nமாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிவசங்கர் பாபாவை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீசார் உத்தரகண்டிற்கு விரைந்துள்ளனர்.\nமாவட்ட ஆட்சியர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை\nமாவட்ட ஆட்சியர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/bigg-boss-promo-today-031120/", "date_download": "2021-06-15T12:17:11Z", "digest": "sha1:WYXX5HI7S666QTJ6KDEV4DULMYNA7KJG", "length": 13827, "nlines": 159, "source_domain": "www.updatenews360.com", "title": "சனம் ஷெட���டியின் அந்த இடத்தில் எட்டி உதைத்ததால் குற்றவாளியான பாலாஜி ! பொறி பறக்கும் Promo ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசனம் ஷெட்டியின் அந்த இடத்தில் எட்டி உதைத்ததால் குற்றவாளியான பாலாஜி \nசனம் ஷெட்டியின் அந்த இடத்தில் எட்டி உதைத்ததால் குற்றவாளியான பாலாஜி \nஇந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் Contestants-களுக்கு Big Boss கொடுக்கும் டாஸ்குகள் முக்கால்வாசி சண்டை வரும்படி இருப்பதால் பார்ப்பதற்கு சுவராசியமாக இருக்கிறது. போட்டியாளர்களில் ஆரி, ஆஜீத தவிர மற்ற அனைவரும் டாஸ்குகளில் சுறுசுறுப்பாக விளையாடி வருகின்றனர்.\nஇந்த நிலையில் இன்று வெளியான புதிய புரோமோவில், டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது, அதில் நீதிமன்றம் போல் செட் ஒன்றை நிறுவி, அதில் ஒரு போட்டியாளர் தனது சக போட்டியாளர்கள் மீது குற்றம் சாட்டி அதனுள் இருக்கும் உண்மையை தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு போட்டியாளரும், வீட்டில் இருக்கும் மற்றவர்கள் மீதான கருத்துவேறுபாடுகளை பதிவு செய்கிறார்கள்\nஅதில் வழக்கம்போல சனம் மீது பாலாஜியும், பாலாஜி மீது சனம்ஷெட்டியும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுகின்றனர். WILD CARD-இல் வந்த சுசித்ரா இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியாகிறார். என்ன பிரச்சனை என்றால் பாலாஜியின் பின்புறம் மீது சனம் செல்லமாக எட்டி உதைக்க, அதை பெரிய பிரச்சனை ஆகிய பாலாஜி, உடனே தன் பின்புறத்தில் பாலாஜி எட்டி உதைத்துள்ளார் என்று குற்றம் சாட்டுகிறார் நம்ம சனம். இவங்கள வெச்சிக்கிட்டு…\nPrevious AC ரூம் கூட சூடாகும் அளவுக்கு அங்கங்களை காட்டிய அஞ்சனா VJ \nNext Weight Loss மட்டுமல்ல, விஜய் பட நடிகையிடம் சிம்பு பரதநாட்டியம் கூட கத்துகிட்டாரு \n“ஆடுற ஆட்டத்துல Modem – ஏ Heat ஆகுது…” Alya Manasa – வின் லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ \n“சும்மா பார்த்ததுக்கே இப்படி ஜிவ்வுன்னு ஏறுது…செம்ம Glamour சரக்கு..” – வரம்பு மீறிய கவர்ச்சியில் மாளவிகா மோகனன் \n“பார்த்த முதல் நாளே.. உன்னை, பார்த்த முதல் நாளே…” சூட்டை கிளப்பும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமாலினி..\n“பளபள பால் பப்பாளி…தள தள தக்காளி�� கிரணின் லேட்டஸ்ட் Glamour Clicks \n“இஞ்சி இடுப்பழகி…” – நட்ட நடு Apartment – இல் Glamour காட்டிய ஷிவானியின் Stunning Photo \n“குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..” – சீரியல் நடிகை பவானி ரெட்டியின் லேட்டஸ்ட் Photo \n“இந்த குதிரை மேல ஏறி பச்சை குதிரை தாண்டனும்…” விபரீத கவர்ச்சியை காட்டிய ஆண்ட்ரியா \n“ஆசை அதிகம் வெச்சு, மனசை அடக்கி வைக்கலாமா..” – Sleeveless அழகி Keerthi Suresh – இன் புகைப்படங்கள் \n“வயசானாலும் அது மட்டும் குறையல” – ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட புகைப்படத்தை zoom செய்யும் ரசிகர்கள்\n1 thought on “சனம் ஷெட்டியின் அந்த இடத்தில் எட்டி உதைத்ததால் குற்றவாளியான பாலாஜி பொறி பறக்கும் Promo \nPingback: சனம் ஷெட்டியின் அந்த இடத்தில் எட்டி உதைத்ததால் குற்றவாளியான பாலாஜி பொறி பறக்கும் Promo \n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nQuick Share135 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோர்ட்டுகளில் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கு நடந்தது. ராமஜென்ம பூமி-பாபர் மசூதி…\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில், திமுகவுக்கு இப்போது தேனிலவு காலம் என்று பாஜக நிர்வாகி…\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nQuick Shareசென்னை : போதையில் போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து சேதப்படுத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nQuick Shareகோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது என்று பாரத் பயோடெக்…\nடாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசுக்கு தொடரும் நெருக்கடி : பாஜகவை தொடர்ந்து பாமக போராட்டம் அறிவிப்பு\nQuick Shareகொரோனா பேரிடர் காலத்தில் டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசின் செயலைக் கண்டித்து பாமக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/neet-exam-result-marvel-educare-student-record-171020/", "date_download": "2021-06-15T13:38:38Z", "digest": "sha1:3VBCGEOEW2WNMGG7A5XVM75A7SHU3QXP", "length": 21100, "nlines": 160, "source_domain": "www.updatenews360.com", "title": "Marvel Educare-ல் பயின்ற எஸ்.சஞ்சனா என்ற மாணவி நீட் தேர்வில் அசத்தல் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nMarvel Educare-ல் பயின்ற எஸ்.சஞ்சனா என்ற மாணவி நீட் தேர்வில் அசத்தல்\nMarvel Educare-ல் பயின்ற எஸ்.சஞ்சனா என்ற மாணவி நீட் தேர்வில் அசத்தல்\nநேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில் Marvel Educare-ல் பயின்ற மாணவி எஸ்.சஞ்சனா 680 மதிப்பெண்கள் பெற்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.\nமருத்துவ படிப்புக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. இதை தேசிய தேர்வு முகமையின் இணையதளமான http://ntaneet.nic.in/ இல் பார்க்கலாம். கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களுடன் கடந்த மாதம் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினார்கள். ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுத முடியாத நிலை இருந்தது. இதையடுத்து இந்நிலையில், கொரோனாவால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு கடந்த 14ம் தேதி தேர்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேர்வு முடிவுகளை அக்.16-ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.\nஇதன்படி நீட் தேர்வு மீண்டும் 14ம் தேதி நடைபெற்றது ஏற்கனவே தவறவிட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எழுதலாம் என அறிவிக்கப்பட்டது. தேர்வை தவறவிட்ட மாணவ மாணவியர் கடந்த 14ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடந்த தேர்வை எழுதினர். சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் எழுதினர். இதையடுத்து இரண்டு கட்டமாக நடந்த நீட் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது. எப்போது வேண்டுமானாலும் முடிவுகள் வெளியாகலாம். தேசிய தேர்வு முகமையின் இணைய தளமான https://www.nta.ac.in/ மற்றும், http://ntaneet.nic.in/ ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை தேர்வு முகமை தெரிவித்தது.\nஇந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. Marvel Educare-ல் பயின்ற மாணவி எஸ்.சஞ்சனா 680 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது குறித்து சஞ்சனா கூறியதாவது, “நீட் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மதிப்பெண் எடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவு இதன் மூலம் நிறைவேறியுள்ளது. கே.கே நகர் PSBB பள்ளியில் படிக்கும் போதே அதற்கான திட்டமிடலுடன் படித்தேன். அதற்கேற்ப Marvel Educare-ன் நீட் ரேங்க் பூஸ்டர் ப்ரோகிராம் மூலம் படித்தேன். அங்கு எனக்கு கொடுத்த சரியான பயிற்சி எனக்கான வெற்றியை தேடி தந்துள்ளது. இதற்கு பெரிதும் உதவியதோடு மட்டுமில்லாமல், திறமையை நம்பி பயிற்சியளித்த அகிலன் சாருக்கு நன்றி” என கூறினார்.\nகடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்று சஞ்சனா சாதனை படைத்ததை தொடர்ந்து Marvel Educare-ன் நிறுவனர் CP அகிலன் கூறுகையில், “சஞ்சனா ஆர்வமாக படிக்கக் கூடியவர். மருத்துவக்கனவை நோக்கிய அவரது முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. நீட் தேர்வை எதிர்கொள்ள கொடுத்த எல்லா பயிற்சி வகுப்புகளிலும் ஆர்வமாக கலந்து கொண்டு, தேர்வு நடைமுறைகளை பற்றி தெரிந்துக் கொண்டார். தொடர்ச்சியாக தேர்வு எழுதி பழகியதன் மூலம், நீட் தேர்வில் நிச்சயம் வெல்வார் என நினைத்திருந்தேன். அதன்படி இப்போது வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றி, தமிழக மாணவர்களின் எதிர்காலத்திற்கு சரியான பாதையை அமைத்து கொடுக்கும் முயற்சிக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளதாக”, Marvel Educare நிறுவனர் CP அகிலன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.“கடந்த ஆறு வருடங்களாக சி.பி.எஸ்.இ தேர்வில் 490 மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பெண்களை அகிலன் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் பெற்று சாதனை புரிந்து வருகின்றனர்.\nபல பயிற்சி வகுப்புகளில் அதிகப்படியான கட்டணம் காரணமாக, திறமையான மாணவர்களுக்கு சரியான பயிற்சி என்பது எட்டாக் கனியாக உள்ளது. ஆனால், நம் அகிலன் இன்ஸ்டிட்யூட், திறமையான ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நற்செயலையும் செய்து வருகிறது. இதன்முலம், 1500 க்கும் மேற்பட்ட ஏ��ை மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படித்து பயன் பெற்று இருக்கிறார்கள். இந்நிலையில், மருத்துவம் பயிலும் கனவுக்கு பெரும் அச்சுறுத்தலாக நீட் தேர்வு உருவெடுத்துள்ளது. அந்த அச்ச உணர்வில் இருந்து மாணவர்களை வெளிக் கொண்டு வந்து, அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் நம் அகிலன் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு Marvel Educare என்னும் பயிற்சி நிறுவனத்தை ஆரம்பித்து இருக்கிறது. இங்கு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சி சிறப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. முதலாமாண்டு பயிற்சி பெற்ற அனைத்து மாணவர்களும், நீட் தேர்வில் வெற்றி பெற்று ஸ்டான்லி உள்ளிட்ட தரமான மருத்துவமனையில் மருத்துவ படிப்பை தொடங்கியுள்ளனர்” எனவும் அகிலன் கூறினார்.\nTags: சென்னை, நீட் தேர்வு, நீட் தேர்வு முடிவுகள், மருத்துவ படிப்பு\nPrevious ‘அப்பா அப்பா வேணாம் பா‘ : திருநங்கையின் வளர்ப்பு மகனை அடித்து துன்புறுத்திய வீடியோ\nNext புலம் பெயர்ந்த பணியாளர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு..\nதமிழகத்தில் 30 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை : தினசரி பலியில் சேலம் முதலிடம்.. கொரோனா முழு நிலவரம்\nதஞ்சையில் பச்சிளம் குழந்தையின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்ட விவகாரம்: செவிலியர் மீது வழக்குப்பதிவு..\nசுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் : வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருக்க நடவடிக்கை\nமுதல் அலையில் ஒண்ணு.. இரண்டாவது அலையில் ரெண்டு : முகக்கவசங்களை இலவசமாக வழங்கி வரும் தன்னார்வலர்\nகொரோனா நிதியுடன் மளிகை பொருட்கள் : அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்\nமிரட்டல் வழக்கில் ஜாமீன்… அவதூறு வழக்கில் 15 நாட்கள் காவல்… மீண்டும் சிறையில் சாட்டை துரைமுருகன்…\n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nமுதலமைச்சரிடம் 2 சவரன் நகையை நிவாரணமாக அளித்த பெண்ணுக்கு அரசுப் பணி : பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர்\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nQuick Share135 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோர்ட்டுகளில் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கு நடந்தது. ராமஜென்ம பூமி-பாபர் மசூதி…\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில், திமுகவுக்கு இப்போது தேனிலவு காலம் என்று பாஜக நிர்வாகி…\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nQuick Shareசென்னை : போதையில் போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து சேதப்படுத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nQuick Shareகோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது என்று பாரத் பயோடெக்…\nடாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசுக்கு தொடரும் நெருக்கடி : பாஜகவை தொடர்ந்து பாமக போராட்டம் அறிவிப்பு\nQuick Shareகொரோனா பேரிடர் காலத்தில் டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசின் செயலைக் கண்டித்து பாமக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/health/important-points-to-keep-in-mind-before-going-for-corona-vaccination-352480", "date_download": "2021-06-15T14:31:33Z", "digest": "sha1:OYG5PE6GHWU2S7PBSTC3BVK45NCSD5CH", "length": 24215, "nlines": 133, "source_domain": "zeenews.india.com", "title": "Important points to keep in mind before going for corona vaccination | Coronavirus Vaccine போட்டுக்கொள்ளும் முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இதோ | Health News in Tamil", "raw_content": "\nTN COVID-19 Update: ஒரே நாளில் 11,805 பேர் பாதிப்பு, 267 பேர் உயிர் இழப்பு\nMK Stalin டெல்லி பயணம்: பிரதமர் மோடி, சோனியா காந்தி ஆகியோரை சந்திக்கிறார்\nRation Update: ரூ.2000 மளிகைப் பொருட்கள் தொகுப்பு இன்று முதல் விநியோகம்\nTamil Nadu: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nGovernment Offices: பணியாளர் வருகையை ஒழுங்குபடுத்த புதிய வழிகாட்டுதல்கள்\nCoronavirus Vaccine போட்டுக்கொள்ளும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றி பரப்பப்படும் போலியான விஷங்களைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.\nஉலகளவில் 70 மில்ல���யனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது.\nதடுப்பூசி காரணமாக வைரஸை விட அதிகமான மக்கள் இறப்பார்கள் என்று கூறப்படுவது பொய்.\nபெரும்பாலான தடுப்பூசிகளில் வைரஸின் முழு அளவு இருப்பதில்லை.\nHealthy Habits: ஆரோக்கியமாக இருக்க இந்த நேரங்களில் சாப்பிடுங்கள்\nNoor Jahan Mango: ஒரு மாம்பழத்தின் விலை 1000 ரூபாய் -அதன் சிறப்பு என்ன\nG7 Summit: கார்பிஸ் விரிகுடாவில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் உச்சி மாநாடு\nகொரோனா வைரஸ் இதுவரை உலகளவில் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. 16 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். மூச்சுத் திணறலை அதிகரிக்கும் இந்த வைரஸ், கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது. இப்போது பல நாடுகள் அதன் தடுப்பு மருந்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. பல தடுப்பூசிகளும் ஒப்புதல் பெறத் தொடங்கியுள்ளன.\nஆனால், இது குறித்து சமூக ஊடகங்களில் பல விஷயங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. தடுப்பூசி பற்றி பரப்பப்படும் போலியான விஷங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும். தற்போது இது குறித்து உள்ள பல வதந்திகளைப் பற்றியும் அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.\nவதந்தி: அவசரமாக செய்யப்பட்ட தடுப்பூசி பாதுகாப்பானது இல்லை\nவிளக்கம்: தடுப்பூசி தயாரிக்க நிச்சயமாக நீண்ட நேரம் எடுக்கும். ஆனால், தீவிரத்தைக் கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசியை (Corona Vaccine) தயாரிக்கும் வேகம் அதிகரிக்கப்பட்டது. இந்த பணி மிக வேகமாக நடந்தது என்றும் நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆனால், இதற்குப் பின்னால் உள்ள காரணம் வேறு. தடுப்பூசி தயாரிப்பதில் எந்தவிதமான கவனக்குறைவோ அல்லது அவசரமோ காட்டப்படவில்லை. மாறாக, அரசாங்கத்திடமிருந்தும் சுகாதார நிறுவனத்திடமிருந்தும் ஒப்புதல்கள் ஆரம்பத்திலேயே வழங்கப்பட்டன. ஒப்புதலில் உள்ள தேவையற்ற சிரமங்கள் தளர்த்தப்பட்டன.\nவதந்தி: தடுப்பூசி மூலம் உங்களுக்கு கோவிட் தொற்று ஏற்படலாம்.\nவிளக்கம்: நிச்சயமாக இல்லை. பெரும்பாலான தடுப்பூசிகளில் வைரஸின் முழு அளவு இருப்பதில்லை. தடுப்பூசியில் வைரஸின் ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே, தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படும் காய்ச்சல் அல்லது பிற எதிர்வினைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் விளைவுகளால் ஏற்படுகின்றன. கோவிட் வைரசும் சில தடுப்பூசிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டு இந்தியாவிலேயே (India) தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இது மிகவும் பலவீனமான வைரஸ் என்பதால், இதனால் உங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது. காசநோய் மற்றும் பெரியம்மை போன்ற நோய்களிலும் இதுபோன்ற பல தடுப்பூசிகள் முன்னர் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nவதந்தி: தடுப்பூசி போட்ட பிறகு முகக்கவசம் தேவையில்லை\nவிளக்கம்: இல்லை. தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கும், வைரஸ் உடலில் பரவாமல் தடுப்பதற்கும் மட்டுமே செயல்படும். இருப்பினும், இதற்கு பல மாதங்கள் ஆகலாம். நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை கூட தெளிவாக சொல்ல முடியாது. மேலும் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்கள் நோய்வாய்ப்படாவிட்டாலும் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாது. எனவே, எதிர்கால ஆபத்தை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிவது மிக முக்கியமான விஷயமாகும்.\nவதந்தி: தடுப்பூசியுடன் ஒரு சிப்பும் பொருத்தப்படும்\nவிளக்கம்: இது முற்றிலும் பொய்யான ஒரு செய்தியாகும். பல அறிக்கைகளில், கொரோனா தடுப்பூசி என்ற பெயரில் உடலில் சிப் பொருத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கோவிட் தடுப்பூசியைக் கண்காணிக்க அதன் முன் நிரப்பப்பட்ட சிரிஞ்சில் ரேடியோ அதிர்வெண் குறிச்சொற்கள் இருக்கும் என்று அமெரிக்க நிறுவனம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், இந்த குறிச்சொற்கள் பெட்டியில் மட்டுமே இருக்கும். மைக்ரோசிப்கள் மிக பெரியவை. அவற்றை யாருக்கும் எளிதாக செலுத்த முடியாது. எனவே இந்த விஷயம் முற்றிலும் தவறானது.\nவதந்தி: உங்கள் டி.என்.ஏ ஒரு தடுப்பூசி மூலம் மாற்றப்படும்\nவிளக்கம்: ஃபைசர் மற்றும் மொர்டானா தடுப்பூசிகள், எம்.ஆர்.என்.ஏ-வால் தயாரிக்கப்படுகின்றன. இது உங்கள் டி.என்.ஏவை மாற்றும் என்று அர்த்தமல்ல. COVID-19 தடுப்பூசி எம்.ஆர்.என்.ஏ மூலக்கூறுகளை உடலுக்குள் கொண்டு வந்து மக்களின் டி.என்.ஏவை மாற்றும் என்று வதந்திகள் பரவின. இருப்பினும், இந்த கூற்று தவறானது. இந்த கூற்றுக்கு எந்த அடிப்படையும் இல்லை. ஆன்டிபாடிகளை உருவாக்குவதற்கு எம்ஆர்என்ஏ மரபணு ரீதியாக செல்கள் செருகப்படுகிறது. ஆனால் உங்கள் டிஎன்ஏ இருக்கும் உயிரணுக்களின் கருவை இவை அடையாது.\nALSO READ: கொரோனா தடுப்பூசி பதிவிற்கான வழிமுறைகள் மற்றும் தே��ையான ஆவணங்கள்\nவதந்தி: வாழ்க்கை முழுமைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும்\nவிளக்கம்: இதைப் பற்றி இப்போது சொல்ல முடியாது. தகவல் கிடைத்தவரை, தடுப்பூசிக்குப் பிறகு பல வாரங்கள் கொரோனா வைரஸுக்கு எதிராக போராட நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. ஆனால், இது காய்ச்சலில் கொடுக்கப்படும் தடுப்பூசி போல ஒரு வருடம் இருக்குமா அல்லது டெட்டனஸ் போல் சில ஆண்டுகள் வேலை செய்யுமா அல்லது போலியோ மற்றும் பெரியம்மை தடுப்பூசிகள் போல் வாழ்நாள் முழுவதும் நீடிக்குமா என்று சொல்வது கடினம். இருப்பினும் இந்த தடுப்பூசிக்குப் நிச்சயமாக கோவிட் தொற்று காரணமாக நிகழும் கடுமையான விளைவுகளைத் தடுக்கும்.\nவதந்தி: தடுப்பூசியின் ஒரு டோஸ் போதுமானது\nவிளக்கம்: பெரும்பாலான தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களில் கொடுக்கப்படும், சில வார இடைவெளியில் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டோஸ் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்வது இப்போது நிபுணர்களுக்கு சற்று கடினமாக இருக்கலாம். எனவே இரண்டு டோஸ்கள் அறிவுறுத்தப்படுகின்றன.\nவதந்தி: தடுப்பூசியின் பக்க விளைவுகள் கோவிட்டை விட ஆபத்தானவை\nவிளக்கம்: இதுபோன்ற பல பதிவுகள் சமூக ஊடகங்களில் (Social Media) காணப்படுகின்றன. இதில் தடுப்பூசி காரணமாக வைரஸை விட அதிகமான மக்கள் இறப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த தடுப்பூசியால் சுமார் 7 லட்சம் பேர் கொல்லப்படலாம் என்று பில் கேட்ஸ் கூறியதாகவும் ஒரு கூற்று இருந்தது. இரண்டு கூற்றுக்களும் முற்றிலும் தவறானவை. 7 லட்சம் பேர் மட்டுமே பக்க விளைவுகளை காட்டக்கூடும் என்று பில் கேட்ஸ் கூறினார். இவற்றில், ஊசி போட்ட இடத்தில் வலி அல்லது காய்ச்சல் ஏற்படலாம். இது எந்தவொரு தடுப்பூசிக்கும் மிகவும் பொதுவானது.\nALSO READ: உங்களுக்கும் COVID-19 ஏற்பட்டிருக்கலாம்: இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்ததா\nவதந்தி: பொருளாதார ரீதியாக பலவீனமான நபருக்கு முதல் தடுப்பூசி வழங்கப்பட்டது\nவிளக்கம்: பிரிட்டனின் 90 வயதான பெண் மார்கரெட் கீனனுக்கு Pfizer-ன் முதல் தடுப்பூசி வழங்கப்பட்டது. இருப்பினும், சமூக ஊடகங்களில் ஒருவர் நிதி ரீதியாக பின் தங்கிய நிலையில் இருந்த ஒரு நடிகருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறப்பட்டது. தடுப்பூசியை ஊக்குவிக்க யாரோ அவருக்கு பணம் கொடுத்துள்ளனர் எ��்றும் வதந்திகள் பரப்பப்படுகின்றன. மார்கரெட் கீனன் 2008 இல் இறந்துவிட்டார் என்றும் வதந்தி பரவியது.\nவதந்தி: தடுப்பூசி பெண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்\nவிளக்கம்: சமூக ஊடகங்களில் வைரலான ஒரு இடுகை ஃபைசரின் ஆராய்ச்சித் தலைவர் இப்படி கூறியதாக தெரிவித்தது. இருப்பினும், ஃபைசரில் ஆராய்ச்சித் தலைவர் என்று எந்த பொறுப்பும் இல்லை. 2011 முதல், யாரும் இந்த பதவியை வகிக்கவில்லை. 95 சதவிகிதம் வரை பயனுள்ள தடுப்பூசி மலட்டுத்தன்மை போன்ற எந்தவொரு தீவிர பக்க விளைவுகளையும் காட்டுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை உண்மை சரிபார்ப்பவர்கள் விளக்கியுள்ளனர்.\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nIndia WTC Final Squad: நியூசிலாந்துக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு\nTN COVID-19 Update: ஒரே நாளில் 11,805 பேர் பாதிப்பு, 267 பேர் உயிர் இழப்பு\nBinomo: வீட்டில் இருந்தவாறே கூடுதல் வருமானம் பெற அனுமதிப்பதுடன் புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தருகிறது\nCricket: கோலியை மணந்து கொள்ள விரும்பிய கிரிக்கெட் வீராங்கனை யார்\nLPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்\nCovid Travel: பயணிகளுக்கு கோவிட் பாதிப்பு இருந்தால் Spiciejet சலுகை\nRajinikanth: சிறப்பு அனுமதி; தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nBest Broadband Plans: 100Mbps வேகம், வரம்பற்ற தரவுடன் கிடைக்கும் அசத்தலான திட்டங்கள்\nTN COVID-19 Update: ஒரே நாளில் 12,772 பேர் பாதிப்பு, 254 பேர் உயிர் இழப்பு\nEmpowerment: கிராமப்புற இந்தியர்களை CEOக்களாக ஆக்குங்கள் - சத்குரு கோரிக்கை\nPetrol Diesel Price Today: பெட்ரோலை போல ரூ 100 ஐ தாண்டிய டீசல் விலை\nKishore K Swamy: தலைவர்கள் குறித்து அவதூறு கருத்து- கிஷோர் கே சுவாமி கைது\nTN Corona Update: தமிழகத்தில் இன்று 14,016 பேருக்கு கொரோனா தொற்று\nஇன்று முதல் தங்கத்திற்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்; முக்கிய விபரம் உள்ளே..\nCOVID-19: குழந்தைகளைப் பாதுகாக்க ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்\nWatch viral video: மதுபாட்டில்களை கும்பிட்டு குடிக்கத் தொடங்கும் மதுரை குடிமகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE-3/", "date_download": "2021-06-15T12:33:47Z", "digest": "sha1:BMGKOP2WEPKTDZHBFAS55ET4VCTSN4XZ", "length": 3826, "nlines": 97, "source_domain": "anjumanarivagam.com", "title": "இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (பாகம்-3)", "raw_content": "\nHome இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (பாகம்-3)\nநூல் பெயர் : கலைக்கள இஸ்லாமியஞ்சியம் (பாகம்-3) ஆசிரியர் : எம்.ஆர்.எம்.அப்துர் ரஹீம்\nவெளியீடு : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்\nகலைக்களஞ்சியம் என்பது ஒரு துறை சார்ந்த அனைத்துத் தகவல்களையும் தரக்கூடிய ஓர் அரிய நூல்வகையாகும். இஸ்லாமிய கலைக்களஞ்சியம் என்ற இந்நூலில் இஸ்லாம் தொடர்பான எந்தத் தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும். பெறற்கரிய பொக்கிஷமாகத் திகழும் இந்நூலை படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது அஞ்சுமன் அறிவகம்.\nஇந்நூலின் மூன்றாம் பாகத்தில் ‘க’ வரிசை முதல் ‘நோ’ வரிசை வரை உள்ளன.\nபெறற்கரிய பொக்கிஷமாகத் திகழும் இந்நூலை படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.\nசேமிப்பு முதலீடு தகவல் களஞ்சியம்\nஓல்ட்டேஜ் ஸ்டெபிலைசர் & இன்வெர்ட்டர் மெக்கானிசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2021-06-15T12:04:44Z", "digest": "sha1:KNFNXJWCKS2Y57KDIOHFK5OABZ25PBGK", "length": 4278, "nlines": 74, "source_domain": "canadauthayan.ca", "title": "உயர்திரு. நாகராஜா கணபதிப்பிள்ளை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nஅன்னை மடியில் : 02-05-1934 – ஆண்டவன் அடியில் : 02-04-2004\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம��� சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/tag/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-15T13:27:57Z", "digest": "sha1:SP3EIGWV5UPEQGTGLPSQSSH375V6B6PB", "length": 28019, "nlines": 126, "source_domain": "aravindhskumar.com", "title": "ஆசான் | Aravindh Sachidanandam", "raw_content": "\nஎன் ஆசான்- அகிரா குரோசவா\n1974 ஆகஸ்ட் மாதம், என்னுடைய குருநாதர் யமா-சண் (எ) யமாமோட்டோ கஜிரோ படுத்த படுக்கையாக இருக்கிறார், அவர் நலம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்ற செய்தி என்னை வந்தடைந்தது. என்னுடைய படமான டெர்ஷு உஷாலாவை (Dersu Uzala) தொடங்குவதற்காக நான் சோவியத் யூனியன் செல்லவிருந்த தருணம் அது. படப்பிடிப்பு ஒருவருடத்திற்கு மேல் நடக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன். அந்த நேரத்தில் யமா சண் அவர்களுக்கு ஏதாவது நிகழ்ந்தால் என்னால் ஜப்பானிற்கு திரும்பி வர இயலாது என்பதை அறிந்த வருத்ததோடு நான் அவரை சந்திக்க அவர் இல்லத்திற்கு சென்றேன். அவருடைய வீடு, டோக்கியோவின் புறநகரில் செய்ஜோ மலைப்பகுதியில் அமைந்திருந்தது. வீட்டையும் அதன் நுழைவாயிலையும் இணைத்த அந்த செங்குத்தான பாதையின் இருபுறத்திலும் யமா-சண்னின் துணைவியார் ஏரளமான பூக்களை நட்டிருந்தார். துக்க மனநிலையிலிருந்த எனக்கு அந்த பூக்களின் வண்ணம் உவப்பாக இல்லை.\nயமா-சண் மிகவும் மெலிந்து காணப்பட்டார். அவருடைய மிக நீண்ட மூக்கு மேலும் நீண்டு காட்சியளித்தது. அவருடைய உடல் நலத்தை விசாரித்த நான், அவர் விரைவில் குணமாக வேண்டும் என்ற சம்ப்ரதாயமான வார்த்தைகளை உதிர்த்தேன். மிகவும் சன்னமான குரலில், “நீ ரொம்ப பிசினு தெரியும், இருந்தாலும் இவ்ளோ தூரம் வந்ததுக்கு நன்றி” என்றார். மேலும், “உன் ரஷ்யன் உதவி இயக்குனர் எப்டி\n“நல்லவர். நான் சொல்றதெல்லாம் எழுதிடுறார்” என்றேன். நான் சொன்னதை கேட்டதும் சப்தமாக சிரித்தவர்,\n“வேற எதையும் செய்யாம எழுதுற வேலைய மட்டும் செய்ற உதவி இயக்குனரால ஒரு ப்ரோயஜனமும் இல்ல” என்றார். அவர் சொல்வதைப் பற்றி நானும் யோசித்திருக்கிறேன். ஆனால், அந்த நேரத்தில் அதைப் பற்றியெல்லாம் பேசி அவரை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை.\n“அவர் ரொம்ப நல்லவர் மட்டும் இல்ல, ரொம்ப நல்லா வேலை செய்யக் கூடியவரும் கூட” நான் சிறு பொய்யோடு அந்த பேச்சை முடித்துக் கொண்டேன்.\n“அப்படினா, ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றவர், சுகியாக்கி (ஜப்பானிய உணவு) பற்றி பேசத் தொடங்கினார்.\nஅந்த காலத்தில் கிடைத்த சுகியாக்கி போல் சுவையான சுகியாக்கி ஒரு உணவகத்தில் கிடைப்பதாக சொன்ன அவர், அந்த இடத்திற்கு எப்படி போகவேண்டும் என்று வழியையும் சொன்னார். பின், ஒரு காலத்தில் நாங்கள் சேர்ந்து சென்ற உணவகத்தைப் பற்றியெல்லாம் பேசினார். தற்போது தனக்கு பசி அறவே எடுப்பதில்லை என்று அவர் சொன்னபோது, பசியற்றவர் உணவுகளைப் பற்றியும் உணவககங்களைப் பற்றியும் அவ்வளவு உற்சாகமாக உரையாடுவதை எண்ணி என்னால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை. ஒருவேளை என்னை ரஷ்யாவிற்கு மலரும் நினைவுகளோடு அவர் வழியனுப்ப விரும்பியிருக்கலாம்.\nமாஸ்கோவில் இருந்தபோது, யமா சண் இறந்துவிட்ட தகவல் என்னை எட்டியது. யமா சண்ணை அவரது இறுதி நாட்களைக் கொண்டு நான் அறிமுகப் படுத்துவது விசித்திரமாக தோன்றலாம். ஆனால் அதற்கு காரணம் இருக்கிறது. தான் தன் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறோம் என்பதை அவர் அறிந்திருந்த போதும், அவருடைய அக்கறை எல்லாம் தன்னுடைய உதவி இயக்குனர்களின் மீதே இருந்தது என்பதை நான் பதிவு செய்யும் பொருட்டே இதையெல்லாம் சொல்கிறேன். தன் உதவி இயக்குனர்களின் மீது இந்த அளவிற்கு அதிக கவனம் செலுத்திய இயக்குனர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.\nஒரு படத்தை தொடங்கும் போது, இயக்குனரின் முதல் வேலை தன்னுடைய குழுவை தேர்ந்தெடுப்பது. யமா சண், தன் படத்தை தொடங்கும் போது யாரை உதவி இயக்குனராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார். எல்லா விசயங்களிலும் திறந்த மனதுடன், சகஜமாக இருக்கும் யமா சண், உதவி இயக்குனர்களை தேர்ந்தெடுக்கும் விசயத்தில் மட்டும் மிகவும் கறாராக இருந்தார். யாரவது புது ஆள் உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்றால், யமா சண் அவரைப் பற்றி, அவரின் குணநலன்கள் பற்றி மிகவும் தீவிரமாக விசாரிப்பார். அதில் திருப்தி அடைந்தால் தான் அவர்களை சேர்த்துக் கொள்வார். ஆனால் அவர்களை ஏற்றுக் கொண்டப் பின், சீனியரிட்டி சார்ந்த பாகுபாடுகள் எல்லாம் யமா சண்னிடம் இருக்காது. எல்லாரையும் சரிசமமாக நடத்துவார். எல்லோருடைய கருத்துக்களையும் கேட்ப்பார். இந்த சுதந்திரமான வெளிப்படையான சூழல் தான் யமாமோட்டோ குழுவின் அடையாளம் .\n1937 முதல் 1941 ஆம் ஆண்டு வரை நான் யமா சண்னோடு நான் அதிக படங்கள் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறேன். அந்த காலகட்டத்தில்தான் மூன்றாம்நிலை உதவி இயக்குனராக இருந்த நான், முதல் நிலை உதவி இயக்குனரானேன். செகண்ட் யூனிட் இயக்கம், படத்தொகுப்பு, டப்பிங் போன்ற வேலைகளையும் நான் செய்ய வேண்டியிருந்தது. நான் அந்த நிலையை அடைய எனக்கு நான்கு ஆண்டுகள் ஆனாலும், ஒரே ஓட்டத்தில் ஒரு மலை மீது ஏறிவிட்டதாகவே நான் உணர்ந்தேன்.\nயமாமோட்டோ குழுவில் ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம்தான். என்னால் வெளிப்படையாக எதைப் பற்றியும் பேச முடிந்தது. எனக்கு நிறைய வேலைகள் இருந்தன. நான் மிகுந்த ஆர்வத்தோடு அவற்றை செய்து கொண்டு வந்தேன். ஆனால் அது நாங்கள் பணியாற்றிய P.C.L சினிமா நிறுவனம், மற்ற நிறுவனங்களின் இயக்குனர்களையும் நடிகர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டு ‘டோகோ’ என்ற பெரிய நிறுவனமாக வளரத் தொடங்கிய காலக் கட்டம். அதனால், மற்ற ஸ்டூடியோ நிறுவனங்களிடமிருந்து தனித்து தெரிவதற்காகவே எங்கள் நிறுவனம், ஒவ்வொரு படத்திலும் பெரும் ஆற்றலை வெளிப்படுத்தியது. சூழ்நிலை மிகவும் கடினமாக மாறி வந்தது. ஒவ்வொரு வேலையும் பெரும் உழைப்பை கோரியது. இதுவே ஒருவருக்கு கிடைக்கக் கூடிய பெரும் பயிற்சியாக இருக்க முடியும் என்று நான் சொல்ல வரவில்லை. இரவில் ஒரு நாள் கூட நான் சரிவர உறங்கியதில்லை என்பதே நான் சொல்ல வருவது. அந்த காலத்தில், ஒரு படப்பிடிப்பு குழுவிற்கு இருந்த மிகப்பெரிய ஆசை, நல்ல உறக்கம் மட்டுமே. குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கு கொஞ்சமாவது இரவு ஓய்வு கிட்டியது. ஆனால் எங்களைப் போன்ற உதவி இயக்குனர்கள் அப்போதும் அடுத்த நாள் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கான வேலைகளில் ஈடுபட வேண்டியிருந்தது.\nஎங்களுக்கு ஓய்வே இருக்காது. அப்போதெல்லாம், ஒரு பெரிய மெத்தை விரிக்கப்பட்ட ஒரு பெரிய அறை என் கற்பனையில் தோன்றி மறையும். நான் அதில் உறங்குவதாக எண்ணி சந்தோசப் படுவேன். ஆனாலும் அந்த கற்பனைகளை ஒதுக்கிவிட்டு, கண்ணில் எச்சிலை தடவிக்கொண்டு மீண்டும் வேலையில் இறங்கிவிடுவோம். ஒவ்வொரு படத்தையும் சிறப்பாக உருவாக்கும் பொருட்டு உதவி இயக்குனர்களாகிய நாங்கள் எங்களிடம் மிச்சம் மீதியிருந்த தெம்பையெல்லாம் கொடுத்தோம். யமா சண் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையே விடாது உழைக்கும் இந்த மனப்பாங்கை எங்களுக்கு கொடுத்தது. இந்த மனப்பாங்கு பின்னாளில் ��ாங்கள் படம் இயக்கும்போதும் எங்களிடம் இருந்தது.\nயமா சண்ணுக்கு கோபமே வராது. அப்படியே வந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். அதனால், அவர் கோபமாக இருக்கிறார் என்பதை மற்றவர்களுக்கு நான் தான் உணர்த்துவேன். மற்ற ஸ்டூடியோக்களிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த நடிகர்கள் பலரும் மிகவும் சொகுசாக, சுயநலம் கொண்டவர்களாக வார்த்தெடுக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். அது பலநாள் தொடர்ந்தாலும் யமா சண் கோபப் படமாட்டார். ஆனால் குழுவினர் ஆத்திரம் அடைவார்கள். இது வேலையை பெரிதும் பாதிக்கும். ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நிலை வரும்போது, யமா சண் குழுவினர் அனைவரையும் அழைத்து, மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று சொல்வார். மறுநாள் அந்த நடிகர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததும், “இன்னைக்கு படப்பிடிப்பு முடிஞ்சிருச்சு, கிளம்பாலாம்” என்பார் யமா சண். உடனே நாங்கள் அனைவரும் கிளம்பி விடுவோம். அந்த நடிகரும் அவரது உதவியாளர் மட்டுமே தளத்தில் இருப்பார்கள். நாங்கள் எதிர்ப்பார்த்திருந்ததை போல் அந்த நடிகரோ அவரது உதவியாளரோ யமா சண்னின் ஓய்வறைக்கு வந்து, எங்களால் தான் படப்பிடிப்பு ரத்தாகிவிட்டதா என்று பயந்துகொண்டே கேட்பார்கள். மிக கோபமாக முகத்தை வைத்துக் கொள்ளும் படி நான் யமா சண்னிடம் முன்னதே சொல்லிவிடுவேன். அவர் எதுவும் பேசாமல் அப்படியே இருப்பார். நான் மட்டும், “நீங்கலாம் லேட்டா வரதுக்காக நாங்க schedule போட்டு வைக்கல” என்று அவர்களுக்கு உரைக்கும் தொனியில் சொல்லி வைப்பேன். மறுநாளிலிருந்து அவர்கள் சரியான நேரத்திற்கு வந்துவிடுவார்கள்.\nசெகண்ட் யூனிட்டில் நாங்கள் எடுத்து தரும் காட்சிகள் அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும் படத்தில் சேர்த்துக்கொள்வார். படம் வெளியாகும் போது எங்களை திரையரங்கிற்கு அழைத்து சென்று, நாங்கள் எடுத்த காட்சிகளை சுட்டிக் காண்பித்து, “இதை வேறமாதிரி எடுத்திருந்தா இன்னும் நல்லா வந்திருக்கும் இல்ல” என்று கேட்டு, ஏன் அப்படி எடுத்திருக்க வேண்டும் என்பதையும் விளக்குவார். தன் உதவி இயக்குனர்களுக்கு கற்றுத் தருவதற்காக தன்னுடைய சொந்த படத்தையே தியாகம் செய்துகொள்ளும் மனப்பாங்கு அவருடையது. எனக்கு அப்படி தான் சொல்லத் தோன்��ுகிறது.\nஎங்களுக்கு இப்படி சிறப்பாக கற்றுத்தந்த அவர் பின்னொருநாள் ஒரு பத்திரிக்கை பேட்டியில், “நான் குரோசவாவுக்கு எப்படி குடிக்கனும்னு மட்டும் தான் சொல்லிக் கொடுத்தேன்” என்றார். இத்தகைய தன்னலமற்ற ஒரு மனிதருக்கு எப்படி நன்றி கடன் செலுத்த முடியும் இதற்க்கு ஒரு சிறந்த உதாரணம், அவருடைய சீடர்களின் படங்கள் எதுவுமே யமா சண்னின் படங்களை ஒத்திருக்க வில்லை. சீடர்கள் என்று அழைப்பதை அவர் விரும்பியதில்லை. அவர் தன்னுடைய உதவி இயக்குனர்களை கட்டுப்படுத்த முயற்சித்ததேயில்லை. ஒவ்வொருவரிடமும் இருக்கும் தனிப்பட்ட திறமையை வளர்த்தெடுக்கும் பொருட்டு எல்லோரையும் ஊக்குவித்தார். வழக்கமாக ஒரு ஆசானிடம் இருக்கும் எந்த கடுமையுமின்றி அவரால் இதையெல்லாம் சாத்தியப் படுத்த முடிந்தது. யமா சண் ஒரு தலைசிறந்த ‘ஆசான்’ என்பதில் மாற்று கருத்தே இல்லை.\nPosted in அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், மொழிபெயர்ப்பு\t| Tagged அகிரா குரோசவா, அகிரா குரோசவா வரலாறு, அரவிந்த் சச்சிதானந்தம், ஆசான், என் கதை, யமா சண், வாழ்க்கை குறிப்புகள்\nThe Innocent- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nThe Silence of the White City- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nThe Invisible Guardian- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை- Baztan Triology பகுதி 1\nநனவிலி சித்திரங்கள்- கிண்டில் பதிப்பு\n44- வது சென்னை புத்தக கண்காட்சி- என் புத்தகங்கள்\nThe Haunting of Hill House- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nலூயி புனுவல் எனும் மிகை யதார்த்தவாதி\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (8)\nஇலவச கிண்டில் புத்தகம் (1)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/651659-smrithi-irani.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-06-15T12:59:42Z", "digest": "sha1:NROV7E2FMVDMXSSRNK364BB5QJK5WDGH", "length": 18730, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி குற்றச்சாட்டு | smrithi irani - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி குற்றச்சாட்டு\nசட்டப்பேரவை தேர்தலில் எழும்பூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சென்னை வேப்பேரியில் ���ள்ள தனியார் மஹாலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வாக்கு சேகரித்தார். படம்: க.ஸ்ரீபரத்\nதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்தார்.\nதமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையே எழும்பூர் (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெ.ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். இவர் கடந்த மார்ச் 21-ம் தேதி முதல் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார், இந்நிலையில் குஜராத் சமாஜ் அமைப்பு சார்பில் ஜான் பாண்டியனை ஆதரித்து சென்னை வேப்பேரியில் உள்ள மகாராஷ்டிரா பவனில் தேர்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பங்கேற்று பேசியதாவது: காங்கிரஸ் தலைமையிலான ஜக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டுக் கால ஆட்சியில் நம்நாட்டில் அதிக அளவில் ஊழல்கள் நடைபெற்றன. அதற்கு 2ஜி அலைக்கற்றை முறைகேடு சிறந்த உதாரணமாகும். காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த சீரழிவுகளை பாஜக தற்போது சரிசெய்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி நம்நாட் டுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஜன்தன் திட்டத்தின் மூலம்\nதமிழகத்தில் மட்டும் 94 லட்சம் வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று காலத்தில் இந்த வங்கிக் கணக்குகள் வழியாக உதவிகள் செய்யப் பட்டன.\nஅதேபோல், இந்திய வரலாற்றில் முதன்முறையாக மோடி ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கு 10 கோடி கழிவறைகள் கட்டி தரப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 90 லட்சம் பேர் கழிப்பறை வசதி பெற்றுள்ளனர். சாகர் மாலா திட்டம் மூலம் தமிழகத்துக்கு ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் தமிழகத்தில் 1.57 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இதுதவிர பிரதமர் நரேந்திர மோடி கூறியபடி தமிழகத்தில் மேலும் 107 நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.\nதிமுக என்பதற்கு வாரிசு அரசியல், கட்டப்பஞ்சாயத்து என்பதுதான் பொருள். தேர்தல் என்பதால் மக்களிடம் வந்து தற்போது வாக்கு கேட்கின்றனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள், ஏழை எளிய மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது. நம்மிடமுள்ள நிலங்களையும் அபகரித்து க���ள்வார்கள்.\nதிமுகவின் முன்னணி தலைவரான ஆ.ராசா தற்போது முதல்வர் பழனிசாமியின் தாயாரை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்துள்ளார். இது கண்டிக்கத் தக்கது. அத்தகைய திமுகவை உதறி பெண்களின் கண்ணியம் காக் கும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு\nபொதுமக்கள் வாக்களிக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே வேட்பாளர் ஜான் பாண்டியன் சென்னையில் இல்லாததால் அவரது மனைவி பிரிசில்லா பாண்டியன் மற்றும் குடும்பத்தினர், அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஅதன்பின்னர் துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தை ஆதரித்து அந்தப் பகுதிகளில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ‘‘வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பேரவைத் தேர்தலில் பொதுமக்கள் அதிமுக- பாஜக அணிக்கு வாக்களிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து ஆயிரம் விளக்கு தொகுதியிலும் பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடு பட்டார்.\nதிமுக ஆட்சிபெண்களுக்கு பாதுகாப்பு இருக்காதுமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிஸ்மிருதி இராணிSmrithi irani\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nதுப்பாக்கித் தொழிற்சாலை பகுதியில் கரோனா தடுப்புப் பணிகளில் தீவிரம் காட்டும் 'கர்னல்' குழு\nகூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் அரசு உத்தரவாதம்\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிணமாகக் கிடந்த கரோனா பெண் நோயாளி: கொலை செய்யப்பட்டது...\nஆம்பூர் அருகே சோகம்: தனியார் தோல் தொழிற்சாலையில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய...\n'விஷால் 31' அப்டேட்: ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடக்கம்\nகூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் அரசு உத்தரவாதம்\nமுடிவில் மாற்றம்: திரையரங்குகளில் வெளியாகிறது பெல் பாட்டம்\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 20ம் தேதி வரை\nஅரசு ஊழியர்களின் சொத்து, பணித்திறனை ஆய்வு செய்ய - ஊழல்...\nசெயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி இரும்பு கம்பிகளை - கூடுதல்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/669459-ration-shop-staff.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-06-15T12:18:27Z", "digest": "sha1:TQ4PNY2EGX5YOLAE452A6SUBOPR2RVPN", "length": 16007, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "கைரேகை பதிவு முறை தற்காலிகமாக நிறுத்தப்படுமா? - கரோனா அச்சத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் | Ration shop staff - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nகைரேகை பதிவு முறை தற்காலிகமாக நிறுத்தப்படுமா - கரோனா அச்சத்தில் ரேஷன் கடை பணியாளர்கள்\nகரோனா பரவ வாய்ப்பிருப்பதால் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறையை தற்காலிகமாக நிறுத்திவைக்க ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nரேஷன் கடைகளில் மோசடியைத் தடுக்க கைரேகைப் பதிவுமுறை அமல் படுத்தப்பட்டது. மாநிலத்தில் கரோனா 2-ம் அலை பரவல் தீவிரமாக உள்ளது. ரேஷன்கடைகளுக்கு தினமும் 200 பேர் வரை வருகின்றனர். ஒருவரின் கைரேகை பதிவானதும், அடுத்தவரின் கைரேகை பதிவு செய்வதற்கு முன்பு அந்த கருவியை சுத்தம் செய்ய கிருமி நாசினி பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை. ஒருமுறை விரல் ரேகை பதிவாகாவிட்டால், ரேகை பதிவாகும் வரை அந்த நபரின் மற்ற விரல்களும் பயன்படுத்தப்படுகின்றன.\nதற்போது எந்த ஊரில் குடும்ப அட்டை வாங்கியிருந்தாலும், குடியிருக்கும் ஊரில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கலாம் என்பதால், வெளியூர் நபர் களும் ரேஷன் கடைகளில் குவிந்து வருகின்றனர். இதனால் கரோனா பரவ அதிக வாய்ப்பிருப்பதால் தற்காலிகமாக கைரேகை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என ரேஷன் பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇது தொடர்பாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணி யாளர் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலர் ஆ.ம.ஆசிரியதேவன் கூறியதாவது, கரோனா காலத்தில் ரேஷன் பணியாளர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். தற்போது கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கடுமையாக உள்ளது. தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு முதற்க���்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. தற்போது ரேஷன் கடைகளில் கைரேகை பதிந்து ரேஷன் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை வழங்கும் நடைமுறை உள்ளது.\nகரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களின் கைகளை பிடித்து ரேகை பதிவு செய்வதால் தொற்றுக்கு ஆளாகும் அச்சம் பணியாளர்கள் மத்தியில் உள்ளது. இணைய சேவை சரியாகக் கிடைக்காத சூழலில் கைரேகை பதிவு மூலம் நிவாரணம் வழங்குவதில் தேவையற்ற தாமதமும் ஏற்படுகிறது.\nஎனவே, கரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் காலம் வரையிலும், கைரேகை பதிவு இல்லாமல் ரேஷன் கடைகளில் பொருட்கள் மற்றும் நிவாரணம் வழங்கும் பணி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nகைரேகை பதிவுகரோனா அச்சம்கரோனாரேஷன் கடைரேஷன் கடை பணியாளர்கள்Ration shop staff\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிணமாகக் கிடந்த கரோனா பெண் நோயாளி: கொலை செய்யப்பட்டது...\nஆம்பூர் அருகே சோகம்: தனியார் தோல் தொழிற்சாலையில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய...\nகரோனா 3-வது அலை: எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் வகையில் மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்...\nதேவேந்திர குல வேளாளர் அரசாணையை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்...\nமத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு மதுரையில் தனி மருத்துவமனை: மத்திய அமைச்சருக்கு வலியுறுத்தல்\nநிதிச் சுமையை காரணம் காட்டி உயர் நீதிமன்ற கூடுதல் அட்வகேட் ஜெனரல் பணியிடங்களை...\nமதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம்...\nதேசிய வங்கிகளில் விவசாயக் கடன்களை செலுத்த அவகாசம்: மத்திய அரசு பதிலளிக்க உயர்...\nமதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் - ரெம்டெசிவிர் மருந்து வாங்க...\nகரோனாவை தடுக்க மதுரையில் மூலிகை பொடி வழங்கும் தன்னார்வலர் :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-06-15T12:38:52Z", "digest": "sha1:WWCPNM7VZEDM5G2ENKZZ3GCKASPXOATJ", "length": 8790, "nlines": 107, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் - News", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமூன்று விதங்களில் மடிக்கலாம் - புது ஸ்மார்ட்போன் உருவாக்கும் சாம்சங்\nசாம்சங் நிறுவனத்தின் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் காப்புரிமை பெறப்பட்டு இருக்கிறது.\nஇணையத்தில் லீக் ஆன சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள்\nசியோமி நிறுவனத்தின் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே செல்பி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.\nகுறைந்த விலையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி இசட் ப்ளிப் 3\nசாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி இசட் ப்ளிப் 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை குறைந்த விலையில் விற்பனைக்கு வருக்கிறது.\nவிரைவில் இந்தியா வரும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nசியோமி நிறுவனத்தின் எம்ஐ மிக்ஸ் போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் சர்வதேச IMEI தளங்களில் இடம்பெற்று இருக்கிறது.\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 மாடல் அளவில் சிறியதாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.\nடூயல் பன்ச் ஹோல் கேமராவுடன் உருவாகும் கேலக்ஸி இசட் ப்ளிப்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ப்ளிப் புது மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.\nநிமிடத்தில் 30 ஆயிரம் யூனிட்கள் - விற்பனையில் அசத்திய எம்ஐ மிக்ஸ் போல்டு\nசியோமி நிறுவனத்தின் எம்ஐ மிக்ஸ் போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான பிளாஷ் விற்பனை ஒரே நிமிடத்தில் நிறைவுற்றது.\nசிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில�� அமெரிக்கா செல்லும் ரஜினி\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\n190 நாடுகள்... 17 மொழி... ஒரே சுருளி - ஜகமே தந்திரம் படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்\nகே.ஜி.எப். இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி\nஅனுமதி கிடைக்காததால் முடிவை மாற்றிய ‘வலிமை’ படக்குழு\nசீதையாக நடிக்க நடிகை கரீனாவுக்கு எதிர்ப்பு\nடெடி 2-ம் பாகம் உருவாகிறது - நடிகர் ஆர்யா தகவல்\nதென் மாவட்ட ரெயில்கள் வருகிற 30-ந்தேதி வரை ரத்து\nதாஜ்மகால், செங்கோட்டை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் நாளை திறப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/airforce", "date_download": "2021-06-15T14:13:56Z", "digest": "sha1:5J6OFMNVFEQY3UYRIIHTJGR5JEPJCM7G", "length": 7953, "nlines": 61, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for airforce - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமிரட்டல் வழக்கில் ஜாமீன் பெற்ற யூடியூபர் சாட்டை துரைமுருகன் அவதூறு வழக்கில் மீண்டும் கைது..\n\"உயிரைப் பறித்த கந்துவட்டி\" தெருவில் நிற்கும் குடும்பம்\nலோக் ஜனசக்தி தலைவர் பதவியிலிருந்து சிராக் பாஸ்வான் நீக்கம்\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 11,805 பேருக்கு கொரோனா.. 267 பேர் ப...\nஹைதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் தமி...\nரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள்.. ரேசன் கடைகளில் விநியோகம்..\nஇந்திய விமானப்படைக்கு எந்த துப்பாக்கி குண்டாலும் துளைக்க முடியாத புதிய கவச வாகனம்\nஇந்திய விமானப்படையில் புதிதாக இலகு ரக கவச வாகனம் இணைக்கப்பட்டுள்ளது. 6 டன் எடை கொண்ட அந்த வாகனம் விமானப்படை தளம் சார்ந்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த ரக துப்பாக...\nஉத்தரக்கண்ட் ஏரியின் ஆழத்தை ஹெலிகாப்டரில் சென்று அளவிட்ட கடற்படை - விமானப்படையினர்\nஉத்தரக்கண்ட் மாநிலம் சமோலியில் இந்தியக் கடற்படை - விமானப்படையினர் இணைந்து ஹெலிகாப்டரில் சென்று,பனிச்சரிவால் உருவான ஏரியின் ஆழத்தை அளவிட்டனர். உத்தரக்கண்ட் மாநிலம் சமோலியில் பனிப்பாளங்கள் சரிந்து ...\nஹைப்பர்சானிக் ஏவுகணை ; உலகின் அதி நவீன போர் விமானம் இதுதான்- ரஷ்ய விமானப்படையில் இணைந்தது 'வான்அசுரன்' சுகோய் 57\nஉலகிலேயே அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானமான சுகோய் 57 ரக போர் விமானம் ரஷ்ய விமானப்படையில் இணைக்கப்பட்டதாக ரஷ்யா டுடே தொலைக்காட்சி செய்து வெளியிட்டுள்ளது. ஐந்தாம் தலைமுறை போர் விமானமனங்களான எப் ...\nஇந்திய விமானப்படை நாள் விழா.. போர் விமானங்களின் கண்கவர் சாகசங்கள்..\nஇந்திய விமானப்படை நாளையொட்டி உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு, போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் வான்சாகசங்கள் ஆகியன நடைபெற்றன. 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள் ராயல் ஏ...\nஓய்வுக்கு பிறகும் 73 ஆண்டுகள் வாழ்க்கை விமானப்படையின் மூத்த பைலட்டுக்கு வயது 100\nஇந்திய விமானப்படையின் வயதான பைலட் தலீப் சிங் மஜிதியாவுக்கு இன்று 100-வது வயது பிறக்கிறது. இதையடுத்து, அவருக்கு விமானப்படைத் தளபதி ஆர்.கே.எஸ் . பகாதுரியா வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 1940ம் ஆண்...\nவிமானப்படைக்கு 450 போர் விமானங்களை வாங்க திட்டம் - இந்திய விமானப்படை தளபதி\nஇந்திய விமானப்படைக்கு 450 போர் விமானங்கள் வாங்க திட்டமிடப்பட்டிருப்பதாக விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதெளரியா ((RKS Bhadauria )) தெரிவித்துள்ளார். டெல்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்...\n\"உயிரைப் பறித்த கந்துவட்டி\" தெருவில் நிற்கும் குடும்பம்\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆட...\n130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி ...\nகாதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..\nஅண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..\nதிறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/kapaleeswarar-temple-history-in-tamil/", "date_download": "2021-06-15T13:26:08Z", "digest": "sha1:YU2UGBP2UIVJFCWIRLYEHZSNY4JQMCYR", "length": 12645, "nlines": 112, "source_domain": "www.pothunalam.com", "title": "சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் வரலாறு..! Kapaleeswarar temple history in tamil..!", "raw_content": "\nசென்னை மயிலாப்பூர��� கபாலீசுவரர் கோயில் வரலாறு..\nசென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் வரலாறு..\nKapaleeswarar temple history in tamil:- கபாலீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ளது. இது சிவன் கோவில்களில் ஒன்றாகும். இந்த கபாலீசுவரர் கோயில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலாகும்.\nஇங்குள்ள சிவன் கபாலீசுவரராக அருள்பாலிக்கின்றார், அம்பாள் கற்பகாம்பாள் என்று அழைக்கப்படுகிறாள். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிவனை மனமுருகி வேண்டி பிராத்தனை செய்வதினால் அனைத்து துன்பங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் அயராத நம்பிக்கையாகும்.\nசரி இந்த பதிவில் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் வரலாறு (Kapaleeswarar temple history in tamil) மற்றும் அதன் சிறப்பு அம்சங்களை இங்கு படித்தறிவோம் வாங்க.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram\" சேனல Join\" பண்ணுங்க:\nதஞ்சை பெரிய கோவில் வரலாறு ..\nசென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் வரலாறு / Kapaleeswarar temple history in tamil:\nஇன்றைய கோயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும், கபாலீசுவரர் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இக் கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது.\nஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை சேர்ந்த பல்லவர் காலத்தில் சைவசமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், மயிலை கபாலீசுவரர் மீது தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார்.\nபிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். பின் பல ஆண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோயில் கட்டப்பட்டது.\nசென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் – தல சிறப்பு:\nKapaleeswarar temple history in tamil:- இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார், சிவனின் தேவார பாடல்கள் பெற்ற 274 சிவாலயங்களில் இது 257 வது தேவாரதலமாகும். இங்குள்ள சிவன் மேற்கு பார்த்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பு.\nசென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் – பிராத்தனைகள்:\nKapaleeswarar temple history in tamil:- இங்குள்ள சிவனை வழிபடுவோர்க்கு மனநிம்ம���ி கிடைப்பது இத்தலத்தின் மிக முக்கிய சிறப்பு அம்சமாகும்.\nஉடல் சம்பந்தப்பட்ட எந்த நோயாக இருந்தாலும் இங்குள்ள அம்பாளை வணங்கினால் மிக விரைவில் குணமாகிவிடும். மேலும் திருமண வரம், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம் அனைத்தும் கிடைக்கும்.\nகாசி விஸ்வநாதர் திருக்கோயில் (Kashi Vishwanath Temple)..\nசென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் – நேர்த்திக்கடன்:\nKapaleeswarar temple history in tamil:- நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தின் முக்கிய திருவிழாவான அறுபத்து மூவர் திருவிழாவான 8-ம் நாள் அன்று மண்பானையில் சர்க்கரை வைத்து விநியோகம் செய்கின்றார்கள்.\nஅம்பாளுக்கு புடவை சாத்துவது, சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்யலாம்.\nசென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் திறக்கும் நேரம்:\nகாலை 06.00 மணி முதல் 12.30 மணி வரை ஆலயம் திறக்கப்படும்.\nபின் மாலை 04.00 மணி முதல், இரவு 09.30 மணி முதல் திறக்கப்படுகிறது.\nநிர்வாக அதிகாரி, அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை 600 004.\nஇதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்\nசென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்\nசுண்டு விரல் ஜோதிடம் | Sundu Viral Jothidam\nகாகம் தலையில் தட்டினால் என்ன காரணம்\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்..\nசுண்டு விரல் ஜோதிடம் | Sundu Viral Jothidam\nவிசாகம் நட்சத்திரம் பெயர்கள் | Visakam Natchathiram Names\nநியூமராலஜி படி பெயர் வைப்பது எப்படி\nஆக்சிஜன் அதிகரிக்க லிங்க முத்திரை | Linga Mudra Benefits in Tamil\nநோய் எதிர்ப்பு சக்திக்கு ஜிங்க் நிறைந்த உணவுகள் | Zinc Rich Foods in Tamil\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nஇரத்த புற்றுநோய் அறிகுறிகள் | Blood Cancer Symptoms in Tamil\nமசாலா பொருட்கள் பெயர்கள் | Masala Powder List in Tamil\nதமிழ் புலவர்கள் பெயர்கள் | Tamil Pulavargal List\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/113960-costume-studio", "date_download": "2021-06-15T13:33:18Z", "digest": "sha1:SPCCZS4AX55H7OV5GLKGOV57EES3YQTN", "length": 12931, "nlines": 229, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 12 January 2016 - நீங்களும் ஹீரோயின்தான்! | Costume Studio - Aval Vikatan - Vikatan", "raw_content": "\n'ஓஹோ' ன்னு வாழவைக்கும் ஒரிகாமி\nஹைய்யா ஜாலி... ஒல்லி பெல்லி மிக்ஸ் - மேட்ச்\n\"இன்னொரு பேரிடர்... இல்லாமல் காப்போம்\nபியூட்டிஃபுல் நெயில்ஸ்... யூஸ்ஃபுல் டிப்ஸ்\nஃபுட் புராசஸிங்... பிரைட் ஃப்யூச்சர்\nகம்ப்யூட்டர் முதல் கார் டிரைவிங் வரை...\nமுகமூடி உலகில்... மனிதநேய முகங்கள்\nஆயிரம் பசுக்களைத் தத்தெடுத்த அபூர்வ தாயுள்ளம்\nதேங்காய்நார் தொழில்... தெளிவான வழிகாட்டி\nஎன் டைரி - 371\nவெரைட்டி கேண்டில்ஸ்....வருடம் முழுவதும் பிசினஸ்\nதூக்கம்... அதிகமானாலும் குறைந்தாலும் பிரச்சனைதான்\nமுதல் குழந்தை Vs இரண்டாவது குழந்தை\nவித்தியாசமா சமைக்கலாம்... விருந்து வைக்கலாம்\n``கேர்ள்ஸின் இப்போதைய ஹாட் ட்ரெண்ட், ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாராவின்\nகாஸ்ட்யூமான ஸ்கர்ட் - டாப் ஸ்டைல்தான். இந்த இதழ்ல நாம பாக்கப்போறதும் ஒரு இன்ட்ரஸ்டிங் ஸ்கர்ட்தான். இந்த ஸ்கர்ட்டோட ஸ்பெஷலே, ஃபெஸ்டிவல் அல்லது கேஷுவல்னு ரெண்டு விதமா யூஸ் பண்ணிக்கலாம். டிசைனிங் டீட்டெயில்ஸ் தெரிஞ்சுக்கலாமா’’ - சென்னை, அண்ணா நகரில் உள்ள ‘ஸ்டுடியோ 149 பை ஸ்வாதி’ டிசைனர் டிரெஸ் ஸ்டுடியோவின் நிர்வாகி ஸ்வாதி புருஷோத்தமன், குதூகலத்துடன் பேசினார்...\n“ரொம்ப மாடர்னான வெஸ்டர்ன் உடைகளை அதிகம் விரும்புறவங்களுக்கு மட்டும் இல்லாம, இந்த டிசைனர் ஸ்கர்ட் வித் டாப், ட்ரெடிஷனல் விரும்பிகளுக்கும் பொருந்தும் வகையில் இருக்கும்\nடாப்ஸ்: ரா சில்க் மெட்டீரியலில், ஜர்தோஸி மற்றும் சம்கி வேலைப்பாடுகள் செய்த டாப்ஸ். கழுத்துக்கு ‘ஹை நெக்’ டிசைன். டாப்ஸின் பின்புறம் ‘ட்ரையாங்கிள் கட் ஓபன்’ உள்ளது. இதை\nவிரும்பாதவங்க, ஓபன் இல்லாமலும் டிசைன் செஞ்சுக்கலாம்.\nகுறிப்பு: இந்த டாப்ஸை பிளெய்ன் சாரி, டிசைனர் சாரி, சில்க் சாரிக்கு பிளவுஸாவும் மேட்ச் பண்ணிக்கலாம்.\nதுப்பட்டா: ஜியார்ஜெட் மெட்டீரியல்ல டிரேப்டு (draped) ஸ்டைல் கட்டிங். டிஸ்ப்ளே பொம்மையின் தோளில் போட்டு, அருவி விழுவதுபோல் அப்படியே அன்ஈவனா கட் செய்தது, பார்க்க அடுக்கடுக்கான மடிப்புகளுடன் அழகா இருக்கும். ஹைலைட் செய்ய, ஓரங்கள்ல மெல்லிய கோல்டன் கலர் ஜரியை அட்டாச் செஞ்சிருக்கேன்.\nகுறிப்பு: இந்த துப்பட்டாவை ஜீன்ஸ், ஸ்கர்ட் அண்ட் டாப்ஸுக்கு ஸ்டோலாவும் பயன்படுத்தலாம்.\nஸ்கர்ட்: இந்த ஸ்கர்ட்ல மொத்தம் மூணு லேயர்கள் இருக்கு.\nமுதல் லேயர் - இந்த லேயர் பிரின்டட் கோட்டா சில்க் மெட்டீரியலால் ஆனது. இதையும் துப்பட்டாவை டிசைன் செய்த மாதிரியே, பொம்மைக்கு அணிவித்து அப்படியே கட் செய்ததாலதான், நேச்சுரலான இந்த ஃப்ளோ கிடைக்குது. இதோட ஓரங்களில் ஜரியுடன் கூடவே, ஜிங்கிள் பெல் ஃபீல் கொடுப்பதுபோல, சிறு சிறு கோல்டன் பெல்கள் அட்டாச் செய்திருக்கேன்.\nஇரண்டாம் லேயர் - இது லேஸ் மெட்டீரியலால் ஆனது.\nமூன்றாவது லேயர் - ஜியார்ஜெட் மெட்டீரியல் முக்கால் பகுதியும், அடியில் முதல் லேயருக்கு பயன்படுத்தின பிரின்டட் கோட்டா சில்க்கில் ஃபிரில் போல தைத்தும் அட்டாச் செய்திருக்கேன்.\nகுறிப்பு: இந்த ஸ்கர்ட்டோடயும் `நானும் ரவுடிதான்’ நயன்தாரா, மாதிரி பிளெய்ன் டி-ஷர்ட்டும், ஒரு ஸ்டோலும் போட்டா... நீங்களும் நயன்தாராதான்.’’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2013/11/27/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2021-06-15T12:11:14Z", "digest": "sha1:7BDNHXVNVHWKJAOPLGXVXV7RJUMEGNAG", "length": 5353, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nநெடுந்தீவு பிரதேச சபை தலைவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு-\nநெடுந்தீவு பிரதேச சபை தலைவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு-\nயாழ். நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் ரெக்சிகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்��ப்படுகின்றது. நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று முற்பகல் யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலையில் காயங்களுடன் பிரதேச சபைத் தலைவர், அவரது மனைவியினால் புங்குடுதீவு வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை யாழ். வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றதுடன், தலையில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமை இதன்போது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n« பிரதேசசபை உறுப்பினர்களின் வீடுகள்மீது தாக்குதல்- வட மாகாண அமைச்சர், உறுப்பினர்கள் வீடுகள்மீது தாக்குதல், முதலமைச்சரின் உருவப் பதாகை சேதம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugamtv.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-9/", "date_download": "2021-06-15T13:36:23Z", "digest": "sha1:VBZ2WFT5N7JCXBL6ODPNZCNQR6OEW5KR", "length": 2585, "nlines": 31, "source_domain": "samugamtv.com", "title": "சமூகத்தின் பிரதான செய்திகள் - 31.12.2020 | Tamil News Videos", "raw_content": "\nசமூகத்தின் பிரதான செய்திகள் – 31.12.2020\nசமூகத்தின் பிரதான செய்திகள் - 28.12.2020\nசமூகத்தின் பிரதான செய்திகள் - 24.12.2020\nசமூகத்தின் பிரதான செய்திகள் - 23.12.2020\nசமூகத்தின் பிரதான செய்திகள் - 27.12.2020\nசமூகத்தின் பிரதான செய்திகள் - 30.12.2020\nசமூகத்தின் பிரதான செய்திகள் - 29.12.2020\nசமூகத்தின் பிரதான செய்திகள் - 26.12.2020\nசமூகத்தின் பிரதான செய்திகள் - 25.12.2020 | Srilanka…\nசமூகத்தின் பிரதான செய்திகள் - 24.01.2021\nசமூகத்தின் பிரதான செய்திகள் - 23.01.2021\nசமூகத்தின் பிரதான செய்திகள் - 01.02.2021\nசமூகத்தின் பிரதான செய்திகள் - 08.01.2021\nசமூகத்தின் பிரதான செய்திகள் - 18.01.2021\nசமூகத்தின் பிரதான செய்திகள் - 31.01.2021\nசமூகத்தின் பிரதான செய்திகள் - 17.01.2021\nசமூகத்தின் பிரதான செய்திகள் - 02.02.2021\nசமூகத்தின் பிரதான செய்திகள் - 06.02.2021\nசமூகத்தின் பிரதான செய்திகள் - 05.02.2021\nசமூகத்தின் பிரதான செய்திகள் - 16.01.2021\nசமூகத்தின் பிரதான செய்திகள் - 02.01.2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2021-06-15T14:09:11Z", "digest": "sha1:JZODAPTGBPXJG2VA6HRAKAHVRIPYA5O3", "length": 6638, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயக்கி என்ற சொல் பொது���ாக மின் இயக்கி அல்லது உள் எரி பொறி ( internal combustion engine) ஆகிய இரண்டினை குறிக்கும் . வேறு :\nஅ. மின்சார இயக்கி ( Electric Motor ) , மின்சாரத்தை ஒரு வினைப் பொருளின் இயக்கமாக மாற்றுவது .\n1.மாறுதிசை மின்சார இயக்கி ( AC Motor )\n1.மாறுதிசையொத்த மின்சார இயக்கி ( AC Synchronous Motor )\n2.மாறுதிசை தூண்டல் மின்சார இயக்கி ( AC Induction Motor)\n2.நேரோட்ட மின்சார இயக்கி ( DC Motor)\n1.துரியுடை நேரோட்ட மின்சார இயக்கி ( Brushed DC Electric Motor )\n2.துரியற்ற நேரோட்ட மின்சார இயக்கி ( Brushless DC Electric Motor )\n5.காற்றழுத்த இயக்கி ( Pneumatic Motor)\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 05:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2021-06-15T13:55:10Z", "digest": "sha1:CS7DEGFDFSMVX2J3HDRBZVH7HBTNZAYB", "length": 18630, "nlines": 258, "source_domain": "ta.wikipedia.org", "title": "குக்கு வித் கோமாளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள்\nபிக் பாஸ் தமிழ் 3\nசூப்பர் சிங்கர் (ஜூனியர் 7)சூப்பர் சிங்கர்\nகுக்கு வித் கோமாளி என்பது விஜய் தொலைக்காட்சியில் 2019 நவம்பர் 16, முதல் 2020 பிப்ரவரி 23, வரை சனிக்கிழமை மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி ஆகும்.[1] இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகிய இருவரும் தொகுத்து வழங்க சமையல் கலை நிபுணர்களான செப் தாமு மற்றும் செப் வெங்கடேஷன் பட் ஆகியோர்கள் தலைவராக உள்ளார்கள்.[2]\nஇந்த சமையல் நிகழ்ச்சியில் பிரபலங்கள் சமையல் செய்ய, விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவை நடிகர்களும் அவர்களுடன் பங்கு பெறுவார்கள். ஆனால் உதவியாக அல்ல, சில கோமாளித் தனங்கள் செய்து பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்காக. இதற்கு நடுவில் தலைவர்கள் கொடுக்கப்படும் நேரத்தில் சமைக்க வேண்டும��.[3]\nஇந்த நிகழ்ச்சியின் இறுதி அத்தியாயம் 2020 பிப்ரவரி 23 ஆம் ஆண்டு பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி 14 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் வனிதா விஜயகுமார் ஆவார். நடிகை உமா ரியாஸ்கான் இரண்டாவது வெற்றியாளர். சிறப்பு விருந்தினராக நடிகை ரம்யா கிருஷ்ணன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅறந்தாங்கி நிஷா செப் தாமோதரன்\nசெப் வெங்கடேஷன் பட் வனிதா விஜயகுமார் உமா ரியாஸ்கான் 27 நவம்பர் 16, 2019 (2019-11-16) 23 பெப்ரவரி 2020 (2020-02-23)\nவனிதா விஜயகுமார் - 1வது வெற்றியாளர்\nஉமா ரியாஸ்கான் - 2வது வெற்றியாளர்\nரம்யா பாண்டியன் - 3வது வெற்றியாளர்\nதமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பரவலாக அறியப்படும் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார்.\nபிரபல நடிகர் ரியாஸ் கான் மனைவி மற்றும் திரைப்பட நடிகை ஆவார்.\nபிரபல நடிகர் விஜயகுமார் மகள், நடிகை மற்றும் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்.\nபிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மனைவி மற்றும் கலக்கப் போவது யாரு\nதமிழ் திரைப்பட நடிகை. ஆண் தேவதை திரைப்படத்தில் நன்கு அறியப்பட்டவர் .\nஒரு கர்நாடக இசைப் பாடகர், செவ்வியல் நடனக் கலைஞர், வயலின் கலைஞர், தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர், பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர் ஆவார்.\nதமிழ் திரைப்பட துணை நடிகர் மற்றும் தொலைக்காட்சி நடிகர், தொகுப்பாளர் மற்றும் பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர். .\nதமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் பட்டிமன்ற நடுவர் மற்றும் ரஜினி முருகன் திரைப்படத்தில் நன்கு அறியப்பட்டவர் .\n01 16 நவம்பர் 2019 (2019-11-16) வனிதா விஜயகுமார், பிரியங்கா 5.31%\n03 7 திசம்பர் 2019 (2019-12-07) ரேகா, வனிதா விஜயகுமார், உமா ரியாஸ்கான், கு. ஞானசம்பந்தன் மோகன் வைத்தியா 5.32%\n05 22 திசம்பர் 2019 (2019-12-22) ரேகா, வனிதா விஜயகுமார், உமா ரியாஸ்கான் கு. ஞானசம்பந்தன் 5.12%\n06 28 திசம்பர் 2019 (2019-12-28) வனிதா விஜயகுமார் 5.28%\n07 4 சனவரி 2020 (2020-01-04) ரேகா, வனிதா விஜயகுமார், உமா ரியாஸ்கான், ரம்யா பாண்டியன் பாலாஜி 4.7%\n09 18 சனவரி 2020 (2020-01-18) வனிதா விஜயகுமார் ரேகா 5.6%\n10 25 சனவரி 2020 (2020-01-25) உமா ரியாஸ்கான்\n(முதல் இறுதி சுற்று போட்டியாளர்) 4.15%\n11 1 பெப்ரவரி 2020 (2020-02-01) வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன்\n(இறுதி சுற்று போட்டியாளர்கள்) பிரியங்கா 4.8%\n12 8 பெப்ரவரி 2020 (2020-02-08) ரேகா (இறுதி சுற்று போட்டியாளர்) பிரியங்கா, பாலாஜி, மோகன் வைத்தியா 5.1%\n13 15 பெப்ரவரி 2020 (2020-02-15) வனிதா விஜயகுமார், உமா ரியாஸ்கான் 5.7%\n14 23 பெப்ரவரி 2020 (2020-02-23) வனிதா விஜயகுமார் 5.96%\nமுதன்மைக் கட்டுரை: குக்கு வித் கோமாளி–2\nகன்னடம் குக்கு வித் கிறுக்கு ஸ்டார் சுவர்ணா\n↑ \"விஜய் டிவி-யின் புதிய சமையல் நிகழ்ச்சி: “குக் வித் கோமாளி”\".\n↑ \"விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி புதிய சமையல் நிகழ்ச்சி\".\n↑ \"குக்கு வித் கோமாளி.. லாஸ்லியாவுக்கு பிடிச்சதை சமைக்கிறாரே வனிதா விஜயகுமார்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் குக்கு வித் கோமாளி\nவிஜய் தொலைக்காட்சி : சனி - ஞாயிறு இரவு 8 மணி நிகழ்ச்சிகள்\nபிக் பாஸ் தமிழ் 3 சூப்பர் சிங்கர் (ஜூனியர் 7)\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்\nநாம் இருவர் நமக்கு இருவர்\nமிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை (பருவம் 3)\nதமிழ் சமையல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2019 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2020 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2021, 08:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/why-farmers-continue-to-oppose-centres-proposal-to-end-deadlock-237420/", "date_download": "2021-06-15T12:51:30Z", "digest": "sha1:BUN2DVULNVUI7GUQSNU6YRWNWDILHWJZ", "length": 20940, "nlines": 125, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Why farmers continue to oppose Centre’s proposal to end deadlock - போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் அரசின் முன்மொழிவை விவசாயிகள் புறக்கணிப்பது ஏன்?", "raw_content": "\nபோராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் அரசின் முன்மொழிவை விவசாயிகள் புறக்கணிப்பது ஏன்\nபோராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் அரசின் முன்மொழிவை விவசாயிகள் புறக்கணிப்பது ஏன்\nஇந்தச் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாய அமைப்புகள் ஒன்றுபட்ட போராட்டத்தைத் தொடர உறுதியாக உள்ளன என்று அவர் கூறினார்.\nWhy farmers continue to oppose Centre’s proposal to end deadlock : புதிய வேளாண் சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வந்து அறிவிக்கப்பட்ட முன்மொழிவினை விவசாயிகள் சிறிது நேரம் கூட தாழ்த்தாமல் நிராகரித்துவிட்டனர். பாரதிய ��ிஷான் சங்கத்தின் பொது செயலளார் ஜக்மோகன் சிங் பாட்டியாலா ஏன் மத்திய அரசின் முன்மொழிவை எதிர்த்தார் என்பதை பட்டியலிட்டார்.\nஅரசின் பரிந்துரை : தனியார் மண்டிகலுக்கு கட்டணம் மற்றும் செஸ் வரிகளை விதித்தல்\nவிவசாயிகளின் எதிர்ப்பு : அரசு நடத்தும் மண்டிகளுடன் தனியார் நிறுவனங்களின் மண்டிகள் துவங்கப்பட்டால் அனைத்து வேளாண் வர்த்தகங்களும் தனியார் சந்தைகளை நோக்கி நகர்ந்துவிடும். அது அரசின் சந்தைகளுக்கும் கமிஷன் ஏஜெண்ட் அமைப்புகளுக்கும் முடிவாக அமைந்துவிடும். அதே போன்று மண்டிகளின் பயன்பாடும் முடிவிற்கு வந்துவிடும். பிறகு தனியார் நிறுவனங்களும் பெரிய வர்த்தக நிறுவனங்களும் தான் அனைத்து வேளாண் பொருட்களையும் கொள்முதல் செய்து விலையை நிர்ணயம் செய்யும். அரசு இரண்டு சந்தைகளுக்கும் ஒரே மாதிரியாக வரி, கட்டணம் மற்றும் செஸ் போன்றவை விதிக்கப்படும் என்று கூறுகிறது. ஆனால் அரசு வேண்டும் என்றே கொள்முதலை தாமதம் செய்து பொது சந்தைகளின் திறனை குறைத்துவிடும்.\nஅரசின் பரிந்துரை : தற்போது நடைமுறையில் இருக்கும் எம்.எஸ்.பி. திட்டத்தினை தொடர்வதற்கான எழுத்துப்பூர்வ உறுதி\nவிவசாயிகளின் எதிர்ப்பு : நாங்கள் தற்போது இருக்கும் மண்டிகளை புதிதாக வந்திருக்கும் வேளாண் சட்டங்கள் முடிவுக்கு கொண்டு வரும் என்று அஞ்சமட்டும் இல்லை. இது உண்மையாக நடைபெறும் என்றே நம்புகின்றோம். அதனால் நாங்கள் மத்திய அரசு எம்.எஸ்.பி.க்கு ஒரு விரிவான சட்டத்தை அனைத்து பயிர்களுக்கும் நாடு முழுவதும் வழங்க வேண்டும். ஆனால் அரசோ இதனை சட்டமாக்குவது குறித்து யோசிக்கிறது. ஆனால் வெறும் எழுத்துப்பூர்வ உறுதி மட்டும் வழங்குகிறேன் என்று கூறுகிறது. இது சட்டப்பூர்வ ஆவணமும் இல்லை அதற்கு கேரண்ட்டியும் இல்லை. அதனால் தான் அரசு தர விளையும் எழுத்துப்பூர்வ உறுதியை நாங்கள் வேண்டாம் என்றோம்.\nஅரசின் பரிந்துரை : மாநில அரசு வர்த்தகர்களை ஒழுங்குப்படுத்த பதிவு செய்யலாம்\nவிவசாயிகளின் எதிர்ப்பு : தற்போதைய சட்டத்தில் வர்த்தகர்களை ஒழுங்குப்படுத்துவதற்கான எந்த விதமான வழியும் இல்லை. பான் கார்டுகள் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் சந்தையில் இருந்து தானியங்களை விருப்பமான விலைக்கு வாங்கி பதுக்கலில் ஈடுபட வழிவகை செய்கிறது. மத்திய அரசு வர்த்தகர்களை ஒழுங��குப்படுத்தவதற்கு பதிலாக அதனை மாநில அரசிற்கு தள்ளுகிறது. இதன் மூலம் எந்த பொறுப்பையும் மத்திய அரசு எடுத்துக் கொள்ள தயாராக இல்லை. இதுவும் உழவர்கள் கொடுத்த அழுத்ததினால் முன்மொழியப்பட்டது.\nமேலும் படிக்க : விவசாயிகள் போராட்டம் : 303 சீட்கள் மாற்றத்திற்கும் சீர்திருத்தங்களுக்கும் தேவை\nஅரசின் பரிந்துரை : : ஒப்பந்த வேளாண் சட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு நீதிமன்றத்தை அணுகுவதற்கான மாற்று இருக்கும், மேலும் விவசாயிகளின் நிலம் மற்றும் அவற்றின் கட்டிடங்களுக்கு அடமானம் வைப்பதன் மூலம் கடன் வழங்கப்படாது என்பதால் அவர்களின் நிலம் பாதுகாப்பாக இருக்கும்.\nவிவசாயிகளின் எதிர்ப்பு : ஒப்பந்த விவசாயத்தின் கீழ் பெரிய நிறுவனங்களால் விவசாயிகளின் நிலம் அபகரிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சம் அடைந்தனர். ஆனால் மத்திய அரசு ஒப்பந்த விவசாயத்தின்ன் போது நிலத்தை விற்கவோ, அடமானம் செய்யவோ, மற்றவர்களுக்கு கைமாற்றவோ முடியாது என்று கூறி விவசாயிகளின் அச்சத்தை நீக்க ஒரு பரிந்துரையை முன் வைத்தது. ஆனால் ஒப்பந்த விவசாயத்தின் வரலாறு என்பது தரமற்ற பொருள் என்று கூறி நிறுவனங்கள் பணம் தராமல் போனதும் உண்டு. கரும்புத்துறையில் பல ஆண்டு காலமாக விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படாமலே இருந்தது. அல்லது மோசமான பொருள் என்று கூறி கொள்முதல் செய்யாமல் போனதும் உண்டு. இது விவசாயிகளை கடன்களை வாங்க உந்தியது. அவர்களால் கடனை திருப்பி செலுத்த முடியாத போது நிலத்தை விற்றனர் அல்லது நிலத்தை இழந்தனர். ஒப்பந்த விவசாயம் உலகெங்கிலும் விவசாயிகளை இடம்பெயரவும் அழிக்கவுமே உதவியது. அமெரிக்காவிலும் கூட (பெரிய அளவு மானியங்கள் அளிக்கும் நாடு) விவசாயிகள் தற்கொலைக்கு உந்தப்பட்டனர்.\nஅரசின் பரிந்துரை : பவர் பில் 2020 என்பது விவாதங்களுக்கான ஒரு வரைவு\nவிவசாயிகளின் எதிர்ப்பு : மாநில பட்டியலில் இருக்கும் மின்சாரத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு வேண்டுகிறது. விவசாயிகளுக்கு வரும் மின் மானியத்தை அரசு நிறுத்த உள்ளாது. உலக வர்த்தக அமைப்பு, மானியங்களை நிறுத்துமாறு தொடர்ந்து கூறியது. அதனால் மோடி அரசு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் மின்சாரத்தை கொண்டு வர முயன்று வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு கூறுகின்றனர். இந்த மசோதாவில் ���ானியத்தை விலக்க அரசு முன்மொழிகிறது. மேலும் மின்சார மானியத்தை பணமாக வழங்குவோம் என்று கூறுகிறது. ஆனால் பெரும்பான்மையான குறுசிறு விவசாயிகள் தங்களின் மின்சார கட்டணத்தையே செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். எனவே இது நடைமுறையில் சாத்தியமில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.\nஅரசின் பரிந்துரை : இந்திய தலைநகர் பகுதியில் மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தில் திருத்தம்\nவிவசாயிகளின் எதிர்ப்பு : மத்திய அரசு சோகைகளை எரிப்பதால் தான் டெல்லியில் மாசு ஏற்படுகிறது என்று அரசு நினைக்கின்றனது. அதனால் இந்த செயல்பாட்டில் ஈடுபட்டால் ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. விவசாயிகளின் அழுத்ததால் தற்போது அரசாங்கம் திருத்தங்களை முன்வைக்கிறது. இந்த சட்டம் ஏழை விவசாயிகளை துன்புறுத்த மட்டுமே.\nமுன்மொழியப்பட்ட திருத்தங்களால் எந்த பலனும் இல்லை. இந்தச் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாய அமைப்புகள் ஒன்றுபட்ட போராட்டத்தைத் தொடர உறுதியாக உள்ளன என்று அவர் கூறினார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nவளைகுடா நாடுகளின் இந்தியர்களுக்கு தபால் வாக்கு ஏன் மறுக்கப்படுகிறது\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nஇதற்கெல்லாம் நாங்கள் “போன்” செய்வதே இல்லை\nமெல்லிய உடலமைப்பிற்கு டார்க் கலர்ஸ், உயரத்திற்கு ஒரே நிறம் – உடைகளின் கலர் காம்போஸ்\nதஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி வீட்டிலயே எப்படி செய்யனும்னு தெரியுமா\nVijay TV Serial Mahasangamam : மூர்த்��ி வீட்டை குறை கூறும் ஈஸ்வரி : கூட்டு சேர்ந்து பேசும் மல்லி\nபங்குச்சந்தைகளில், அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்தது ஏன்\nமற்ற மொழிகளில் பாரதி கண்ணம்மா சீரியல்… நடிகர் நடிகைகள் யார் தெரியுமா\nநீண்ட கால சேமிப்பிற்கான 5 சிறந்த திட்டங்கள்; உங்களுக்கு எது பெஸ்ட்னு பாருங்க\nதுளு மொழியின் வரலாறும், அதனை அலுவல் மொழியாக அறிவிக்க வைக்கப்படும் கோரிக்கைகளும்\nகொரோனா தொற்றால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு : சிகிச்சையில் நல்ல பலனளிக்கும் நீரிழிவு மருந்து\nதடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை அனுமதிக்கும் மாநிலங்கள் எவை\nகொரோனாவுக்கு மத்தியிலும் கொள்முதல் மற்றும் ஏற்றுமதியில் சாதனை படைத்த உணவு தானியங்கள்\nஎத்தியோப்பியாவில் புதிய “பஞ்சம்” ஏற்பட காரணம் என்ன\nகொரோனா வைரஸ் சிறுநீரக செல்களை எவ்வாறு பாதிக்கிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-news-in-tamil-new-bus-terminus-on-the-southern-suburbs-at-kilambakkam-likely-to-be-inaugurated-by-february-end-247227/", "date_download": "2021-06-15T13:56:36Z", "digest": "sha1:U54KAPQAR7GNRJCSI26V33YDFIMYISHG", "length": 11232, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamilnadu news in tamil new bus terminus on the southern suburbs at Kilambakkam likely to be inaugurated by February end.", "raw_content": "\nபுதிய பஸ் டெர்மினல் ஆகிறது கிளாம்பாக்கம்: இந்த மாத இறுதியில் தொடக்க விழா\nபுதிய பஸ் டெர்மினல் ஆகிறது கிளாம்பாக்கம்: இந்த மாத இறுதியில் தொடக்க விழா\nKilampakkam new bus terminal news in tamil: கிளம்பாக்கத்தில் அமையவுள்ள புதிய புறநகர் பேருந்து நிலையத்தின் தொடக்க விழா இந்த மாத இறுதியில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nTamilnadu news in tamil: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணாப்படுகிறது. எனவே அதைக் குறைக்கும் வகையில், சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து அமைக்கப்பட்டால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படாத வண்ணம் இருக்கும் என்று கூறப்பட்டது.\nஅதன் படி சுமார் 88.52 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 309 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த பேருந்து நிலையத்தில் 7.4 ஏக்கரில் 11 பிளாட்பார்ம்களுடன் மாநகர பேருந்துகள் நிறுத்தப்படும் வகையில் அமைக்கப்படவுள்ளது. அதோடு 1100 கார்கள், 2798 டூவிலர்கள் நிறுத்���ும் வசதியும் அமையக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் அமைப்பதற்கான டெண்டரை சென்னை வளர்ச்சிக்குழுமம் (சி.எம்.டி.ஏ.,) எடுத்துள்ளது. இதையடுத்து புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் ஓரளவுக்கு முடிந்துள்ளதால், அதற்கான தொடக்க விழா இந்த மாத இறுதியில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் சென்னை வளர்ச்சிக்குழுமம் (சி.எம்.டி.ஏ.,) அமைத்துள்ள மாதிரி பேருந்து நிலையத்தை நேற்று வெள்ளிக்கிழமை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil\nநிரந்தர தலைவர் நியமனம் சரியா கமல்ஹாசன் கட்சி சொல்வது என்ன\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nஇதற்கெல்லாம் நாங்கள் “போன்” செய்வதே இல்லை\nமெல்லிய உடலமைப்பிற்கு டார்க் கலர்ஸ், உயரத்திற்கு ஒரே நிறம் – உடைகளின் கலர் காம்போஸ்\nதஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி வீட்டிலயே எப்படி செய்யனும்னு தெரியுமா\nVijay TV Serial Mahasangamam : மூர்த்தி வீட்டை குறை கூறும் ஈஸ்வரி : கூட்டு சேர்ந்து பேசும் மல்லி\nபங்குச்சந்தைகளில், அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்தது ஏன்\nசென்னையில் முடிவுக்கு வந்த மீன்பி���ி தடை காலம்; 30% படகுகள் மட்டுமே கடலுக்குள் செல்ல வாய்ப்பு\nஅந்த 11 மாவட்டங்களில் குறையாத கொரோனா; சென்னையில் குறைந்த புதிய பாதிப்பு எண்ணிக்கை\nTamil News Live Today: “என் முதுகில் குத்துவதற்கு இனி இடமில்லை” சசிகலா பேசிய ஆடியோ உரையாடல்..\nபாமகவை சீண்டிய பெங்களூர் புகழேந்தி நீக்கம்; அதிமுக அதிரடி நடவடிக்கை\nடெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நியமனம்; ராஜ்ய சபா எம்.பி.க்கு தோல்வி அடைந்தவர்கள் கடும் போட்டி\nசசிகலாவுடன் போனில் பேசிய அதிமுகவினர் 15 பேர் கூண்டோடு நீக்கம்; இபிஎஸ் – ஓபிஎஸ் அதிரடி நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.astrosage.com/holidays/pakistan/first-day-of-navaratri?language=ta", "date_download": "2021-06-15T13:44:51Z", "digest": "sha1:H34TLKJNHZF3ZZYY6KZFQFNAGVMVKWOQ", "length": 2640, "nlines": 52, "source_domain": "time.astrosage.com", "title": "First Day of Navaratri 2021 in Pakistan", "raw_content": "\n2019 ஞ 29 செப்டம்பர் First Day of Navaratri இந்து விடுமுறை\n2020 ச 17 அக்டோபர் First Day of Navaratri இந்து விடுமுறை\n2021 வி 7 அக்டோபர் First Day of Navaratri இந்து விடுமுறை\n2022 தி 26 செப்டம்பர் First Day of Navaratri இந்து விடுமுறை\n2023 ஞ 15 அக்டோபர் First Day of Navaratri இந்து விடுமுறை\n2024 வி 3 அக்டோபர் First Day of Navaratri இந்து விடுமுறை\n2025 தி 22 செப்டம்பர் First Day of Navaratri இந்து விடுமுறை\nவி, 7 அக்டோபர் 2021\nதி, 26 செப்டம்பர் 2022\nச, 17 அக்டோபர் 2020\nபிற ஆண்டுகளுக்கான தேதிகளின் பட்டியல்\nஎங்களை பற்றி அறிக | தொடர்பு கொள்ளவும் | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-06-15T13:45:28Z", "digest": "sha1:NIVXOSPLVT4SLTUSMBKM2Z3MHW7WHP25", "length": 4703, "nlines": 66, "source_domain": "voiceofasia.co", "title": "ரஷ்யா அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளில் 4 ஆண்டுக்குப் பங்கேற்க முடியாமல் போகலாம் -", "raw_content": "\nரஷ்யா அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளில் 4 ஆண்டுக்குப் பங்கேற்க முடியாமல் போகலாம்\nரஷ்யா அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளில் 4 ஆண்டுக்குப் பங்கேற்க முடியாமல் போகலாம்\nரஷ்யா, அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படவேண்டும் என்று ஊக்க மருந்துக்கு எதிரான அனைத்துலக இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஊக்க மருந்துக்கு எதிரான விதிமுறைகளை ரஷ்ய அமைப்பு பின்பற்றவில்லை என்பதற்காக ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்கப்படலாம���.\nஅடுத்த மாதம் 9ஆம் தேதி பாரிஸில் நடக்கும் கூட்டத்தில் ரஷ்யாவுக்கு எதிரான தடை குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅப்படி ரஷ்யா மீது தடைவிதிக்கப்பட்டால் அடுத்த ஆண்டு தோக்கியோவில் நடைபெறவிருக்கும் 2020 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் அது கலந்துகொள்ள முடியாது.\n2020ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் யூரோ காற்பந்துப் போட்டிகளிலும் ரஷ்யா விளையாட முடியாமல் போகலாம்.\nஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால், தென்கிழக்காசிய நாடுகளுக்கு, ஆண்டுக்கு 6 பில்லியன் டாலர் இழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-06-15T13:26:55Z", "digest": "sha1:MHEFD6EZXZN6GXY56RBFS37XF6RTZDLO", "length": 5230, "nlines": 96, "source_domain": "www.ceylonmirror.net", "title": "நெடுந்தீவு Archives - Ceylonmirror.net", "raw_content": "\n“அன்பான வணிகன்” விற்பனை சந்தை.\nவடக்கின் 3 தீவுகளும் சீனாவுக்கே; இந்தியாவுக்குத் தாரைவார்க்கோம் –…\nNew Update :குறிகாட்டுவான் பகுதிக்கு கடலுணவுகளை எடுத்துச் சென்ற இரு…\nநெடுந்தீவு கடற்பரப்பில் நான்கு சடலங்கள் மீட்பு.\nபாடசாலை மாணவா்களுக்கான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.\nஇலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களைக் கைதுசெய்யவும்\nஇலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு.\nதமிழ்நாடு : அலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்..…\nஇந்தியா : அயோத்தியில் 400 கோடி செலவில் உலகத்தரத்தில் பேருந்து…\nஇந்தியா : ராஜஸ்தான் காங்கிரஸுக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ள போன்…\nஉலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் உயிரிழப்பு – 38…\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக மேனகா…\nசம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எம்.பிக்களை நாளை அவசரமாகச்…\nதெற்காசியாவிலேயே இலங்கையில்தான் எரிபொருள் விலை மிகக் குறைவு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு\nஇடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் வைபவ ரீதியாக திறந்து…\nகத்தாரில் தங்கம் கடத்த முயன்ற நான்கு ஆசிய நாட்டவர்கள் கைது\nஇலங்கை உட்பட 7 நாடுகளுக்கு, தடை நீடிப்பு.\nமகாவிஷ்ணு வின் 16 நாமங்கள்.\nமின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு.\nகல்வி ஒலிபரப்புச்சேவை தொலைக்காட்சியில் ஆரம்பம்.\nமாவட்ட இளைஞர் வலுவூட்டல் மற்றும் தொழில் விழிப்புணர்வு இலவச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-15T12:22:08Z", "digest": "sha1:GNHNF72G4BU6WAZIRT6O3IKG6SXSIEKR", "length": 9970, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மெகா வேலைவாய்ப்பு!", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nSearch - மெகா வேலைவாய்ப்பு\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 20ம் தேதி வரை\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்கு விற்கக் கூடாது: வைகோ\n‘இந்து தமிழ் திசை’, எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் வழங்கும் ’உயர்வுக்கு...\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 14 முதல்...\nமாணவி எழுதிய கடிதத்தால் நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்: உரிய பணி அளிப்பதாக வாக்குறுதி\nஇந்தியாவுக்கு தேவை பொறுப்பான, நம்பகமான தன்னாட்சி நிறுவனங்கள்\nஓட்டல் மேலாண்மைக் கல்வி குறித்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’யில் ஆலோசனை: இணையவழியில் ஜூன் 19-ல்...\nபிஹாரில் அணி மாறுகிறாரா ஜிதன்ராம் மாஞ்சி- லாலுவுடன் போனிலும் அவரது மகனுடன் நேரிலும்...\nமருத்துவமனைகளில் பணிபுரிய இலவச வேலைவாய்ப்பு பயிற்சி; 18 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம்\nஊரடங்கால் மின் தேவை குறைந்ததால் நீலகிரியில் மின் உற்பத்தி குறைப்பு\nநாடு முழுவதும் 16 ஆக்சிஜன் ஆலைகள்: சோனு சூட் திட்டம்\nநுண்கடன் தவணைகளைத் தள்ளிவைக்க வேண்டும்\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2018/12/22/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-2/", "date_download": "2021-06-15T12:26:12Z", "digest": "sha1:RDBS4SZNJ62G4O35HC4JRLXVVTU53DFC", "length": 12211, "nlines": 200, "source_domain": "www.jaffnajoy.com", "title": "திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள் – JaffnaJoy.com", "raw_content": "\nதிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்\nதிருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது\nஇரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)\nசித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.\nஇயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.\nபுதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.\n…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்\nதுவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது\nமுகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.\nஅக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.\nதிருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.\nதிருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.\nமணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.\nகடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.\n– இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்\nகண் திருஷ்டி நீங்க வேண்டுமா\nஒரே கோத்திரத்தில் ஏன் திருமணம் செய்யக் கூடாது தெரியுமா\nவெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் பணமழை கொட்டுமாம் ஏன் தெரியுமா\nNext story வாகன குளிரூட்டி AC யுடன் தொடர்புடைய கீழ்க்காட்டப்பட்ட ஒரு பட்டன் காணப்படும்.\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான ��ந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/8%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-15T14:01:04Z", "digest": "sha1:GMSZKTPLQT5IHGHWYM5MQD3EG2RKZLQ7", "length": 5135, "nlines": 49, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for 8 மாதங்கள் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமிரட்டல் வழக்கில் ஜாமீன் பெற்ற யூடியூபர் சாட்டை துரைமுருகன் அவதூறு வழக்கில் மீண்டும் கைது..\n\"உயிரைப் பறித்த கந்துவட்டி\" தெருவில் நிற்கும் குடும்பம்\nலோக் ஜனசக்தி தலைவர் பதவியிலிருந்து சிராக் பாஸ்வான் நீக்கம்\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 11,805 பேருக்கு கொரோனா.. 267 பேர் ப...\nஹைதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் தமி...\nரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள்.. ரேசன் கடைகளில் விநியோகம்..\nகடந்த ஆண்டு கேரள நிலச்சரிவில் சிக்கி எஜமானரைப் பிரிந்த நாய் \"குவி\" 8 மாதங்களுக்குப் பிறகு உரிமையாளர் குடும்பத்திடம் ஒப்படைப்பு\nகடந்த ஆண்டு அரங்கேறிய கேரள நிலச்சரிவு விபத்தில் தனது எஜமானரை பிரிந்து கேரள போலீசாரால் தத்தெடுக்கப்பட்ட வளர்ப்பு நாய் ஒன்று, 8 மாதங்கள் கழித்து மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மூணாறு நில...\nநெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி 18 மாதங்களில் முடிவடையும் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நெடுஞ்சாலைத்துறை உறுதி\nநெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி 18 மாதங்களில் முடிவடையும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. நெல்லை முதல் தென்காசி வரையிலான 4 வழி சாலையை விரைவாக ...\n\"உயிரைப் பறித்த கந்துவட்டி\" தெருவில் நிற்கும் குடும்பம்\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆட...\n130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி ...\nகாதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..\nஅண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..\nதிறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2021-06-15T12:32:20Z", "digest": "sha1:PDX655H435RUPVPSSSBM3XT35CBW3YWC", "length": 6546, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "தயாரிப்பாளர் டி.சிவா அலுவலகத்தில் போலீஸ் திடீர் சோதனை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nதயாரிப்பாளர் டி.சிவா அலுவலகத்தில் போலீஸ் திடீர் சோதனை\nபிரபல தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்கசெயலாளருமான டி.சிவாவின் அம்மா கிரியேஷன்அலுவலகத்தில் நேற்று\nபோலீசார் அதிரடி சோதனை நடத்தினர். வேந்தர் மூவீஸ்மதன் பணமோசடி வழக்கு தொடர்பாக இந்த சோதனைநடந்துள்ளது.\nஎஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்த்தில் மருத்துவ சீட்வாங்கித் தருவதாக பல கோடி மோசடி செய்ததாகவேந்தர் மூவீஸ் மதன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த மதன் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டார். மதனும், சிவாவும் இணைந்து சினிமா தயாரிப்பு, விநியோகம்ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தனர். மதன் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில்இந்த சோதனை நடந்துள்ளது.\nசென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன்தலைமையில் நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாககூறப்படுகிறது. அலுவலத்தில் உள்ள ஊழியர்களிடமும் விசாரணை நடந்தது. அம்மாகிரியேஷனுக்கும், வேந்தர் மூவீசுக்கும் இருந்த வியாபார தொடர்புகள், பணபரிவர்த்தனைகள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/panadura/jobs", "date_download": "2021-06-15T14:24:03Z", "digest": "sha1:S32KC2R3BKMDTERPAW22CJRHRB5EAZDC", "length": 10429, "nlines": 207, "source_domain": "ikman.lk", "title": "பாணந்துறை இல் காணப்படும் பணி வெற்றிடங்கள் | ikmanJOBS", "raw_content": "\nபாணந்துறை இல் காணப்படும் பணி வெற்றிடங்கள்\nகாட்டும் 1-25 of 48 விளம்பரங்கள்\nகளுத்துறை, மின் பழுது பார்ப்பவர்\nகளுத்துறை, வாடிக்கையாளர் சேவை நிர்வாகி\nபாணந்துறை இல் குமாஸ்தா வேலைவாய்ப்பு\nபாணந்துறை இல் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு\nபாணந்துறை இல் பொதியிடல் அதிகாரி வேலைவாய்ப்பு\nபாணந்துறை இல் வங்கியாளர் வேலைவாய்ப்பு\nபாணந்துறை இல் தொலைபேசி உதவியாளர் வேலைவாய்ப்பு\nபணி அடிப்படையில் வேலை வாய்ப்புக்கள்\nதொழிற்சாலை உதவியாளர் இல் வேலைவாய்ப்பு\nபதவி அடிப்படையில் வேலை வாய்ப்புக்கள்\nபாணந்துறை இல் கள விற்பனை நிர்வாகி வேலை வாய்ப்புக்கள்\nபாணந்துறை இல் தனியார் ஓட்டுநர் வேலை வாய்ப்புக்கள்\nபாணந்துறை இல் உணவு விநியோகத்தர் வேலை வாய்ப்புக்கள்\nபாணந்துறை இல் வங்கி உதவியாளர் வேலை வாய்ப்புக்கள்\nபாணந்துறை இல் கூரியர் விநியோகத்தர் வேலை வாய்ப்புக்கள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-10-07-10-47-41/3515-thamildesaithamilarkannotanum-may-16-2015/29645-2015-11-16-13-52-29", "date_download": "2021-06-15T12:01:45Z", "digest": "sha1:56GTNI4NS3GA4JQRF2BS6NINTZOI3PR3", "length": 29631, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "செயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 16- 2015\nஜெ.ஜெ. கும்பலின் சொத்துக் குவிப்பு வழக்கும், இரு தீர்ப்புகளும்\nசிறைக்குப் போகும் குட்டி சிங்கம்\nஊழலை தடுக்காத தெய்வங்களும் தெய்வங்களாகும் ஊழல்வாதிகளும்\nஅதிமுக, ஆட்சி, ஊழல், எம்.எல்.ஏ, எம்.பி, தமிழ்நாடு எல்லாமே மாயம்\nஎத்தனை வழக்குகள்... எத்தனை தீர்ப்புகள்...\nசொத்துக்குவிப்புக்கான தண்டனையிலிருந்து செல்வி செ. செயலலிதா விடுதலை\nசொத்துக் குவிப்பு வழக்கின் தாமதமான தீர்ப்பும், நீதியரசர்களுக்கான வேண்டுகோளும்\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான வழக்கு ரத்து- இதெல்லாம் ஏற்கெனவே தெரிஞ்சதுதான\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக - சட்ட அமைப்பு\nSkater Girl - சினிமா ஒரு பார்வை\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nபழைய புத்தக கடைகளில் சிதறி கிடக்கும் தோழரின் உடற்துண்டுகள்\nசித்திரபுத்திரன் - கடவுள் கருணை\nதமிழ் 'நாட்டை’ எதிர்க்கும் ஒன்றிய உயிரினங்கள்\nகாலரா பெருந்தொற்று நோயை வென்ற தமிழீழ நடைமுறை அரசு\nகொரொனோ மரணத்திற்குள் தள்ளப்படும் ஆட்டோமொபைல் ஊழியர்கள்\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 16- 2015\nவெளியிடப்பட்டது: 16 நவம்பர் 2015\nசெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்\nசெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி கொடுத்த தீர்ப்பில் கூட்டல் கழித்தல் கோளாறு வந்து அறத்தின் முன் அத்தீர்ப்பு அந்தரத்தில் நிற்கிறது. அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றிக் கும்மாளங்களும் விக்கித்து நிற்கின்றன.\nஎந்தக் கூட்டலால் தீர்ப்பில் தண்டனைக் கழித்தல் ஏற்பட்டதோ என்ற ஐயம் பரவலாக உலா வருகிறது. இந்தியாவின் தேர்தல் அரசியல் பெரும்பாலும் கையூட்டில் பால் குடித்து வளர்ந்து, பெரும் கொள்ளையில் கொழுப்பேறித் திரிவதுதான். இங்கொருவர் அங்கொருவராக சிலர் மாட்டிக் கொள்கிறார்கள். அந்தச் சிலர்கூட தண்டிக்கப் படவில்லையென்றால், நாட்டில் நீதி - ஞாயம் என்பவற்றின் அடிச்சுவடுகூட இல்லாமல் போய்விடும்.\nஅரசியல் தலைவர்களின் ஊழல்களை அன்றாடம் பார்த்து அலுத்துப் போன மக்களுக்கு, லல்லு பிரசாத் மட்டும்தான் ஊழல் செய்தாரா, செயலலிதா மட்டும்தான் ஊழல் செய்தாரா என்ற சமாதானங்கள் இருக்கலாம். ஆனால், சமூகத்தில் எதிர்காலத்திலாவது நேர்மையும் ஞாயமும் நிலைக்க வேண்டுமென்று அக்கறைப்படும் விழிப்புணர்வுள்ள மக்களுக்கு, அகப்பட்டுக் கொண்டவராவது தண்டிக்கப்பட வேண்டுமல்லவா என்ற கவலை ஏற்படும்.\nசெயலலிதா வழக்கில் அவரும், அவருடைய குடும்பமல்லாத க��டும்பத்தாரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டதைப் பற்றி, நமக்கு ஆசாபங்கம் ஏதுமில்லை; வருத்தமேதுமில்லை. சட்ட நெறிகளின்படி நீதி வழங்கப்பட்டிருக்கிறதா என்ற செய்தியில்தான் நமது அக்கறையுள்ளது.\nபெங்களூர் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு, சட்ட நெறிகளின்படி நடத்தப்படவில்லை என்பது உச்ச நீதிமன்றம் காலம் கடந்து வழங்கிய தீர்ப்பின் வழி உறுதியாகிறது. வழக்கறிஞர் தொழிலுக்கு இழிவைச் சேர்க்கும் வகையில் நடந்து கொண்ட பவானி சிங், செயலலிதா வழக்கில் அவருக்கு எதிர்த்தரப்பு, அதாவது அரசுத் தரப்பு வழக்கறிஞராக செயலலிதா ஆட்சியால் அமர்த்தப்பட்டார். பவானிசிங்கும் செயலலிதா வகையறாக்களுக்கு தான்பட்ட நன்றிக் கடனை தீர்த்தார்.\nதொடக்கத்திலேயே பவானிசிங்கை அரசுத் தரப்பு வழக்கறிஞராக தமிழக அரசு அமர்த்தியது செல்லாது என்று வழக்குத் தொடுத்தவர்களில் ஒருவரான தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். அவ்வழக்கை உடனடியாக விசாரிக்காமல், உச்ச நீதிமன்றம் மிக அலட்சியமாக தள்ளித் தள்ளி போட்டது. கடைசியில், ஞாயம் வழங்கியதுபோல் காட்டிக் கொள்வதற்காக நீதிபதிகள் மதன் பி. லோகூர், பானுமதி ஆகியோர் அமர்வுக்கு அவ்வழக்கை தள்ளிவிட்டார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து.\nஇவ்வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரை அமர்த்தும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்றும் கீழ் நீதிமன்றத்தில் அவர் அரசுத் தரப்பு வழக்கறிஞராக செயல்பட்டதால் உயர் நீதிமன்ற மேல் முறையீட்டிலும் புதிய அமர்த்த ஆணையில்லாமல் அவர் தானாகவே அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆகிவிடும் உரிமையில்லை என்றும், நீதிபதி லோகூர் தீர்ப்பெழுதினார். நீதிபதி பானுமதியோ கீழ் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக இருந்தவர், இயல்பாகவே மேல் முறையீட்டிலும் அரசுத் தரப்பு வழக்கறிஞராக நீடிக்க உரிமையிருக்கிறது என்று தீர்ப்பு எழுதினார்.\nஇரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பு எழுதியதால், அத்தீர்ப்புகள் செயலுக்கு வர வாய்ப்பில்லை. எனவே, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு இவ்வழக்கை தத்து அனுப்பினார்.\nமூன்று நீதிபதிகளும் ஒருமித்தத் தீர்ப்பு வழங்கினர். மாவட்ட நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக���கறிஞராக செயல்பட்டதினால் புதிய நியமன ஆணை இல்லாமல் தானாகவே பவானிசிங் உயர் நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கிலும் அரசுத் தரப்பு வழக்கறிஞராக வாதாட உரிமையில்லை என்று மூன்று நீதிபதிகளும் தீர்ப்பளித்தனர். இவ்வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரை அமர்த்தும் அதிகாரம் கர்நாடக அரசுக்குத்தான் இருக்கிறதே தவிர, தமிழக அரசுக்கு இல்லை என்றும் தீர்ப்பெழுதினர்.\nஅத்துடன், 24 மணி நேர அவகாசத்திற்குள் பேராசிரியர் அன்பழகனும் கர்நாடக அரசும் தங்கள் தங்கள் வாதத்தை எழுத்து வடிவில் குமாரசாமி நீதிமன்றத்தில் அளிக்க வேண்டுமென்று கட்டளையிட்டனர். பவானி சிங் வாதத்தைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், புதிதாக அளிக்கப்படும் இவ்விரு வாதங்களை கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை கணக்கிலெடுத்தக் கொள்ள வேண்டுமென்றும், ஊழல் என்பது சமூகத்தில் மிகப்பெரிய தீமை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமென்றும் நீதிபதி குமராசாமிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூவரும் அறிவுரையும் வழங்கியிருந்தனர்.\nகர்நாடக அரசு புகழ் பெற்ற வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா அவர்களை இவ்வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக அமர்த்தியது. ஆச்சார்யாவும், பேராசிரியர் அன்பழகன் வழக்கறிஞரும் மறுநாளே தங்கள் தங்கள் வாதங்களை எழுத்து வடிவில் நீதிபதி குமாரசாமியிடம் அளித்தனர்.\n11.05.2015 அன்று காலை 11 மணிக்கு பெங்களுரு உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி குமாரசாமி, செயலலிதா உள்ளிட்ட நால்வரையும் முற்றிலுமாக விடுதலை செய்தார். இத்தீர்ப்புக்கு, குமாரசாமி கூறிய காரணங்களில் மிக மிக முகாமையானது, தீர்மானகரமானது செயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டு பொருந்தாது என்பதுதான்\nவங்கிகளில் வாங்கிய கடனை வருமானக் கணக்கில்தான் சேர்க்க வேண்டும் என்றும், செயலலிதா தமது 10 நிறுவனங்களின் பெயரில் வாங்கிய கடன் 24,17,31,274 ரூபாய் என்றும் இதில் 5,99,85,274 ரூபாய் கடன் திருப்பி செலுத்தப்பட்டுவிட்டது என்றும், மிச்சமுள்ள கடன் 18,17,46,000 ரூபாய் என்றும் குமாரசாமி கணக்கிட்டுள்ளார். நிலுவையிலுள்ள இந்தக் கடன் 18,17,46,000 ரூபாயை செயலலிதாவுக்கு நிலம் மற்றும் இதர வழிகளில் வந்த வருமானமான 16,59,19,654 ரூபாயுடன் சேர்த்து மொத்த வருமானம் 34,76,65,654 ரூபாய் என்று கணக்கிட்டார். செயலலிதாவுக்குள்ள சொத்தின் மதிப்பு 37,59,02,466 ரூபாய். வருவாய்க்கு அதிகமாக கணக்கில் வராமல் உள்ள தொகை ரூபாய் 2,82,36,812. அதாவது, வருமானத்தைவிட 8.12 விழுக்காட்டுத் தொகை அதிகம்.\nஏற்கெனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பொன்று, வருமானத்தைவிட 10 விழுக்காடு வரை கணக்கில் வராதத் தொகை இருக்கலாம் என்று கூறியுள்ளது. 10 விழுக்காட்டிற்கும் குறைவாகவே, செயலலிதாவின் கணக்கில் வராத வருமானம் இருப்பதால் அது குற்றமல்ல என்றுகூறி, விடுதலை செய்துள்ளார் குமாரசாமி.\nதொண்டையில் சிக்கிக் கொண்ட கருவாட்டு முள்ளாக மாட்டிக் கொண்ட சிக்கல் குமாரசாமி போட்ட கூட்டல் கணக்கில் ஏற்பட்ட பெருந்தவறாகும். தமது 10 நிறுவனங்களின் மூலம் செயலலிதா பெற்ற கடன்களை தலைப்பு வாரியாகப் போட்ட குமாரசாமி அதன்கூட்டுத் தொகை ரூ. 24,17,31,274 என்று போட்டுள்ளார். ஆனால், நாம் வாய்மொழியாகக் கூட்டிப் பார்த்தாலும் கணிப்பான் வழியாகக் கூட்டிப் பார்த்தாலும் மொத்த கடன் வருமானம் ரூ. 10,67,31,274 மட்டுமே.\nஉள்ள விவரப்படியான இந்த கடன் வருமானத்தை மற்ற வருமானத்தோடு சேர்த்துக் கூட்டினால், கணக்கில் வராத அதிகத் தொகை 16,32,36,812 ரூபாய். அதாவது இது, 76.75 விழுக்காடு அதிகமாகும்.\n10 விழுக்காடு விதிவிலக்கிற்கும் 76.75 விழுக்காட்டிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இந்த இரண்டு தொகைக்கும் இடையே குமாரசாமி தொங்கிக் கொண்டுள்ளார். தவறு செய்வோர், தங்களை அறியாமல் சில தடயங்களை விட்டு செல்வர் என்பார்கள். அந்தப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.\n1. வருமானத் தொகை குறித்த கூட்டல் கணக்கு தவறு.\n2. பவானி சிங்கை நீக்கிய பிறகு, கர்நாடக அரசு அமர்த்தும் வழக்கறிஞரை வாய்மொழி வாதம் செய்ய அனுமதிக்காதது இரண்டாவது தவறு.\n3. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து அவர்களின் செயல்பாடுகள் குறித்து நம்பிக்கைக் குறைவு பரவலாக ஏற்பட்டுள்ளது. பவானி சிங்கை நீக்கிய மூன்று நீதிபதிகள் ஊழலுக்கு எதிராக போட்ட கூச்சல் வெறும் நாடகம் தானா என்ற ஐயம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.\n4. ஊழல் வழக்கில் செயலலிதா விடுதலை செய்யப்பட்டார் என்ற செய்தி வந்தவுடன் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, தமது மகிழ்ச்சியை செயலலிதாவுக்கு தொலைப்பேசி வழி தெரிவித்தது சில ஐயப்பாடுகளை எழுப்புகிறது. இந்த ஐயத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், முதலில் வழக்குத் தொடுத்த சுப்பிரமணிய சாமி இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.\nஎனவே, கர்நாடக அரசு உடனடியாக செயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்துக்கு எந்த இழுக்கும் வராத வகையில், சட்டநெறிகளைக் கடைபிடித்து இவ்வழக்கை விசாரிக்க, நேர்மை முத்திரை பதித்துள்ள நீதிபதிகளை அமர்த்த வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/39557-2020-01-25-09-28-06", "date_download": "2021-06-15T11:55:32Z", "digest": "sha1:LORSZEUPX7AISQMKCZKOHI3U7HLJF6BA", "length": 19658, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "பிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழக நில அமைப்பிலும் சுற்றுச்சூழலிலும் வானிலை, தட்பவெப்ப நிலை குறித்த வரலாறு\nBennu என்ற சிறுகோளில் (ஆஸ்ட்ராய்ட்) கால் பதித்த நாசா விண்கலம்\nசமையல் அறையிலும் சூழலை காக்கலாம்\nபொதுவுடைமை - சம பங்கு, பொது உரிமை - சம அனுபவம்\nபூமி வெப்பமடைதலும் மக்களின் வாழ்நிலையும்\nகூழாங்கல் ஆறு - வால்பாறையில் ஓர் டூரிஸ்ட் ஸ்பாட்\nமோடியின் பிறந்த நாள் பரிசு\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக - சட்ட அமைப்பு\nSkater Girl - சினிமா ஒரு பார்வை\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nபழைய புத்தக கடைகளில் சிதறி கிடக்கும் தோழரின் உடற்துண்டுகள்\nசித்திரபுத்திரன் - கடவுள் கருணை\nதமிழ் 'நாட்டை’ எதிர்க்கும் ஒன்றிய உயிரினங்கள்\nகாலரா பெருந்தொற்று நோயை வென்ற தமிழீழ நடைமுறை அரசு\nகொரொனோ மரணத்திற்குள் தள்ளப்படும் ஆட்டோமொபைல் ஊழியர்கள்\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2020\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருட்கள் உலகமுழுவதும் உற்பத்த��� செய்யப்படுகிறது. அதில் சில பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. மீதமுள்ள பொருட்கள் ஆங்காங்கே அப்படியே பூமியில் புதைக்கப் படுகிறது அல்லது கடலில் கொட்டப்படும் அவலநிலை தான் உள்ளது என்பதை நாம் அறிவோம். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பிளாஸ்டிக் கழிவுகள் சிதைவடைய (decompose) கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் எடுக்கும். தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த ஒரு வகை பூஞ்சைகள் சில மாதங்களில் பிளாஸ்டிக்கை உணவாக உட்கொண்டு சிதைவடையச் செய்கிறது.\nஅமேசான் வனப்பகுதியில் இருக்கும் 'Pestalotiopsis microspora' என்ற ஒரு வகை பூஞ்சைகள் பிளாஸ்டிக்கை மக்கச் செய்து அதை உண்பதாகத் தெரிவித்துள்ளனர் Yale University -யின் நுண்உயிரியல் ஆராய்ச்சியாளர்கள். ஒரு கட்டுப்படுத்த சோதனைக் கூடத்தில் Polyester Polyurethane (PUR) -ஐ உணவாக உட்கொள்ளும் பூஞ்சைகள் (Fungi) அதிகமாக வளரச் செய்து இந்த சோதனையை நிகழ்த்தி உள்ளனர்.\n\"இந்த வகை பூஞ்சைகள்/ காளான்கள் இரண்டு மாதத்தில் சிறிய அளவிலான பிளாஸ்டிக்கை மக்கச் செய்து கரிம உரமாக (organic compost) மாற்றுகிறது. எதிர்காலத்தில் இந்த முறையைப் பயன்படுத்தி அதிகளவில் பிளாஸ்டிக் குப்பைகளை சூழலியலுக்கு ஏற்றவாறு மாற்ற முடியும்\" என்றார்கள்.\nPolyester Polyurethane (PUR) எனும் மூலக்கூறுகள் தான் உலகளவில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுவது ஆகும். (https://loe.org/shows/segments.html\nமற்றொரு ஆய்வு என்னவென்றால், 2015 ஆம் ஆண்டு நெதர்லாந்தின் யுட்ரெச்ட் பல்கலைக் கழக நுண்உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் (Utrecht University in the Netherlands) பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வளர்த்த காளான்களை மனிதர்கள் உண்ணும் உணவாக மாற்றினார்கள். அதற்காக அந்தப் பல்கலைக்கழக பேராசிரியர் Han Wösten பரிசும் பெற்றார். \"இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது பிளாஸ்டிக் குப்பைகளும் அடங்கும். அதே வேளையில் இந்த பிளாஸ்டிக் குப்பைகளை வைத்து காளான் வளர்ப்பு என்பது ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சி. சுற்றுச்சூழல் மாசுபடுதல் மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் உணவுத் தேவைகளை இவ்வகையான காளான்கள் ஓரளவுக்குப் பூர்த்தி செய்யும்\" என்றார் அவர். (https://www.uu.nl/en/news/prestigious-braunprize-for-converting-plastic-into-food)\nஆனால், சூழலியல் ஆர்வலர்களால் மற்றொரு கேள்வி எழுவது என்னவென்றால், \"இவ்வாறு காளான்களை/ பூஞ்சை���ளை வளர்ப்பது பிளாஸ்டிக் உற்பத்தியை கட்டுப்படுத்துமா இல்லை, அவர்கள் தொடர்ந்து பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்துமா இல்லை, அவர்கள் தொடர்ந்து பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்துமா\" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n2018 ஆம் ஆண்டு ஜனவரியில் சீனா ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதாவது, \"தங்கள் நாட்டில் இறக்குமதி ஆகும் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு இனி தடை விதிக்கப்படும். தங்கள் நாடு இனிமேல் பிளாஸ்டிக் குப்பைகளை வாங்கப் போவதில்லை. பிளாஸ்டிக் குப்பைகளை கையாளுவது சிரமமாக இருப்பதாகவும், மறுசுழற்சி செய்ய அதிக செலவுகள் பிடிக்கிறது. அதற்காகவே இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம்\" என்று அறிவித்தார்கள். உலக நாடுகளில் இருந்து தோராயமாக 70% -க்கு மேல் பிளாஸ்டிக் குப்பைகள் சீன நாட்டிற்குத் தான் மறுசுழற்சிக்காகச் செல்கிறது. அதில் அதிகப்படியாக அமெரிக்கா மட்டும் 700,000 டன் பிளாஸ்டிக் குப்பைகளை சீனாவுக்கு ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்துள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சீன நாடு ஆண்டுக்கு சுமார் 7 மில்லியன் டன் குப்பைகளை இறக்குமதி செய்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. சீனாவின் இந்தத் தடைக்கு பிறகு வளர்ந்த நாடுகள் இப்போது பிற ஆசிய நாடுகளைத் தேட ஆரம்பித்துள்ளனர்.\nவளர்ந்த நாடுகளில் உருவாகும் பிளாஸ்டிக் குப்பைகள் ஆசியாவின் பிற நாடுகளில் குறிப்பாக மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இறக்குமதி செய்யப்படுகிறது.\n\"இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 15 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகள் உற்பத்தியாகிறது. இதில் ஒரு சில பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர மீதமுள்ளவை மறுசுழற்சிக்கு உட்படுத்தப் படுவதில்லை\" என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டக் குழு (United Nations Development Programme (UNDP) India). இது இந்தியாவின் Waste management system சரியாக செயல்படாததே காரணம் என்பது வருத்தமான செய்தி.\nசூழலியலைப் பாதுகாக்க ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள். அதேவேளையில், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து நமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதிய வாழ்வியலை நோக்கிப் பயணிக்கும் நிலை வர வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த ���ணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://splco.me/tam/author/tamilspecialcorrespondent/", "date_download": "2021-06-15T13:25:41Z", "digest": "sha1:6MTGAXZP4ODYHUA7DAY2O4BKGNIZCFG2", "length": 35281, "nlines": 181, "source_domain": "splco.me", "title": "ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்கோ, Author at தமிழில் ஸ்பெல்கோ", "raw_content": "\nஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்கோ\nAuthor: ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்கோ\nஸ்ப்ல்கோ மீடியாவின் செய்தி பகுப்பாய்வு பிரிவு\nகருத்துக்கள் சட்டம் தொழில்கள் வணிகம் வர்த்தகம்\nவங்கிகள் Write off செய்யப்பட்ட தொகையை குறைத்து மதித்து ரிலயன்ஸ் லாபம் சம்பாதித்து எப்படி\nஇதற்கு ஒரு உதாரணம் Write off செய்யப்பட்ட தொகையை குறைத்து ரிலயன்ஸ் கம்பெனி எடுத்தது எப்படி என்பதை கூர்ந்து பார்தாலே புரிய வரும் ஒரு பெருநிறுவனம் வாங்கிய கடன் திரும்ப செலுத்தாமல் வாராக்கடனாக ஆகும் பட்சத்தில் அது Write off செய்யப்பட்டு NCLT என்ற தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படும். NCLT வாராக்கடன்களை வசூலிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்று கூறிக்கொண்டாலும்., NCLT கார்ப்பரெட் நிறுவனம் வாராக்கடனில் சிக்கும்பொழுது அதை காப்பாற்றுவதற்காகவே ஏற்படுத்தப்பட்ட அமைப்பு முறைதான்‌ என மேலும் வாசிக்க …..\nஅமெரிக்கா ஆசியா கொரானா சட்டம் பெண்கள் மருத்துவம் வர்த்தகம்\nஇந்திராகாந்தியின் காப்புரிமைச் சட்டமே ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உற்பத்திக்கு காரணமாக அமைந்தது\nவங்கிகளை தேசியமயமாக்கியது, மன்னர் மானியத்தை ஒழித்தது, உணவுக்கு அமெரிக்காவைச் சார்ந்திருந்த பசியும், பஞ்சமுமான ஒரு தேசத்தைப் பசுமைப் புரட்சியின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்தது, துணிச்சலோடும் ராஜதந்திரத்தோடும் பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசத்தைப் பிரித்துத் தனி நாடாக்கியது, வல்லரசுகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அணுகுண்டு சோதனை நிகழ்த்தியது, நேருவின் தொடர்ச்சியாக விஞ்ஞான, அறிவியல் தொழில்நுட்பத் துறையை வளர்த்தெடுத்தது என்று இந்திராகாந்தியின் செயல்கள் இந்திய வரலாற்றின் மிகவும் நெருக்கடியான காலகட்டங்களை அசாத்திய துணிச்சலோடு கையாண்டு இந்தியாவை வளர்ச்சியின் மேலும் வாசிக்க …..\nஅரசியல் கலாச்சாரம் குரல்கள் பெண்கள் வாழ்வியல்\nதமிழக பெண்களும் உரிமை கோர.. டாஸ்மாக் எற்படுத்தும் புது கலச்சாரம்\nதிமுக அரசு கருணாநிதி ஆட்சி காலத்தில் 1971ல் தொடங்கி பின்னர் 1974ல் முடிய சாராய விற்பனையை பின்னர் வந்த அதிமுக அரசு எம்ஜியார் காலத்தில் டாஸ்மாக் என்ற நிறுவனத்தை 1983ல் நிறுவி பின்னர் அதனை மூடாமல் தொடர்ந்து திமுக அதிமுக அரசுகள் மாறி மாறி நடத்தி வந்தது நாம் அறிந்ததே.. இந்த நிலையில் சென்ற முறை 2016 ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக தான் வெற்றி பெற்றால் டாஸ்மாக் மூடுவேன் என்ற சொன்ன நிலையில் 0.4% மேலும் வாசிக்க …..\nஅதிமுக தனது மூன்று MLA க்களை அதிரடியாக நீக்க விரும்வது ஏன் ..\nதேர்தல் முடிவுக்குப் பிறகு, மத்திய உளவுத் துறையான ஐ.பி, மாநிலம் முழுவதும் ரகசிய சர்வே ஒன்றை எடுத்தது. அந்த சர்வேயின் முடிவுகள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த அறிக்கை குறித்து நம்மிடம் கிசுகிசுத்த அதிகாரிகள், பாமக , தேமுதிக பாஜக அதிமுக அமைத்தவுடன் இந்த மெகா கூட்டணி தேர்தலுக்கு முன்பு பின்வரு இடங்களை ஒவ்வொரு கட்சியும் துல்லியமாக பாமக 6, பாஜக 3 , தேமுதிக 1 , அதிமுக 16 என மொத்தம் 26 மேலும் வாசிக்க …..\nஉளவுதுறை லீக்ஸ் சுட்டி காட்டி ஆட்சி மாற்றம் கணிக்கிறார் ஸ்பெல்ஷல் கரஸ்பாண்டெண்ட் அய்யாசாமி\nதரைவழி , வான்வழி , விண்வெளி எல்லாம் பயன்படுத்தியும் பாஜகவினர் பலமுறை கிண்டலடித்த பப்புவிடம் எதும் வேகவில்லை என்ற செய்தி உண்மையா என நமது செய்திதளத்தில் நிருபர்கள் பேசியதை ஒட்டு கேட்டவாறே அய்யாசாமி ஸ்பெல்கோ செய்தி தளத்தில் உள்ளே நுழைந்தார் .. நுழைந்தவுடன் “வேலை இருக்கு சீக்கிரம் நோட்ஸ் எடுத்துகோ” என உதிர்த்த முத்துக்கள் இவை: மாதம் 6000ரூ திட்டத்தை வழங்கி .,20% இந்தியாவின் ஏழைகள் நெஞ்சை தொட்டு விட்டாராம் ராகுல் காந்தி . .. இனி #பாஜக #RSS தலைகிழாக நின்று மேலும் வாசிக்க …..\nசட்டம் சமூகம் பெண்கள் வாழ்வியல்\nஎன்ன நடந்தது பொள்ளாச்சியில் – அதிமுக வின் பங்கு உள்ளதா..\n“நாங்கள் 20 பேரும் சேர்ந்து 100 பெண்களை சீரழிச்சோம். ஆனால் சபரிராஜனோ, தனியாகவே 60 பெண்களை ஏமாத்தி ஜாலியா இருந்திருக்கிறார். இது எங்களுக்கு ஷாக்காக இருந்தது” என்று கைதான திருநாவுக்கரசு வாக்குமூலம் அளித்திருக்கிறான் என் காவல்துறை வட்டார தகவ���் கிசுகிசுக்கிறது .. மேல என்ன சொன்னார்கள் பார்க்கலாமா.. 400-க்கும் மேற்பட்ட பெண்களை நாசமாக்கியது தொடர்பாக திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது திருநாவுக்கரசு போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்த தகவல்களாக மேலும் வாசிக்க …..\nஅரசியல் கேளிக்கை சினிமா தமிழ்நாடு\nயாரு copycat : ஸ்டாலினை சீண்டிய கமலை வறுத்தெடுக்கும் இணைய பதிவர்கள்\nசென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசிய போது “நான் வித்தியாசமான, வினோதமான அரசியல்வாதி. அரசியலில் எதுவும் சரியில்லை. அதனை சரி செய்ய வேண்டும். தாமதமாக அரசியலுக்கு வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அரசியல் மாணவர்களுக்கு தேவையில்லாத ஒன்று என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். மாணவர்களுக்கு மட்டுமல்ல யாருமே அரசியலை நீக்கிவிட்டு வாழ முடியாது. சாதி பெருமை பற்றி மேலும் வாசிக்க …..\nகருத்துக்கள் தொழில்கள் வணிகம் வர்த்தகம்\nபடித்தும் வேலை இல்லாத காரணத்தினால் முதலீடு செய்த ஓட்டுனர்களையும் வேதனை படுத்துகிறதா பாஜக அரசு\nகடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதனிடையே, நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்து விட்டதாக அண்மையில் ஆய்வுத் தகவல் வெளியானது. இதனால் 7 கோடி பேர் வேலை இல்லமால் இருப்பதாகவும் மேலும் பணமபதிப்பிழப்பு செய்த மோடி நடவடிக்கையால் 1.1 கோடி பேர் வேலை வாய்ப்பையும் இழந்து வருவது நடந்தும் உள்ளது. மேலும் வாசிக்க …..\nஅரசியல் உச்ச நீதிமன்றம் வடமாநிலம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு உச்ச நீதிமன்றம் முடிவால் யோகி ஆதித்யநாத் குழப்பம்\nஉத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் யோத்தி பிரச்சனையை 24 மணி நேரத்தில் தங்களால் தீர்க்க முடியும் என ஒர் பேட்டியில் தெரிவித்தது அறிந்ததே மேலும் அவர் தேவை இல்லாமல் இதில் காலம் தாழ்த்தக் கூடாது என்றும் மக்களின் பொறுமையை சோதிக்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். இல்லை என்றால் இந்த விவகாரத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதை 24 மணி நேரத்தில் தீர்க்க தங்களால் முடியும் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார். மேலும் வாசிக்க …..\nபாஜக ஆட்சியில் 7 பேரை விடுதலை செய்ய முடியாது பாஜக எம்பி உறுதி\nபேரளிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையை உச்ச நீதிமன்றம் அனுமதித்த நிலையிலும் ஆளுனர் அமைதியாக இருப்பது ஏன் என்று பேரளிவாளன் தாயார் அற்புத அம்மாள் கோரிய நிலையில் .. மத்தியில் பா.ஜ.க ஆட்சி இருக்கும் வரை ராஜுவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரை விடுதலை செய்ய முடியாது என்று பா.ஜ.க எம்பி சுப்பிரமணியன்சுவாமி உறுதியுடன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் சங்கரமடத்தில் சங்கராச்சாரியார் விஜேந்திரரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் இதை சிரித்தபடியே சொல்லிய அவர், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை மேலும் வாசிக்க …..\nதுணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்\nஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்.\nதேசவாரியாக கொரானா தொற்றின் நிலை – உடனுக்குஉடன் – லைவ்\nமோடியை விமர்சித்ததாக தேசத் துரோக வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி\nஉத்தரப்பிரதேசம் கனமழை பலி 76 ஆக உயர்வு\nநடிகை சில்க் ஸ்மித்தாவை கையிலெடுக்கும் பா.ரஞ்சித்\nதமிழ்நாடு பொதுப்பணித்துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு\n10-ம் வகுப்பு மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தெலுங்கானா அரசு\nகலைஞர் இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை : ரஜினி உருக்கம்\nஎடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை- புகழேந்தி ஆவேசம்\nசிறிய கட்சி பாமக.. அதிமுக அதிரடி தாக்குதல்\nஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nபெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம்- முதலமைச்சர் முக ஸ்டாலின்\nபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சிவசங்கர் பாபா மீது பாய்ந்தது போக்சோ சட்டம்\nதமிழ்நாட்டில் பெண்களும் அர்ச்சகர் ஆக சிறப்பு பயிற்சி- அமைச்சர் சேகர்பாபு\nடிரம்பின் பேஸ்புக் பக்கம் 2 ஆண்டுகளுக்கு முட��்கப்படுகிறது- பேஸ்புக் திடீர் அறிவிப்பு\nடிரம்பின் பேஸ்புக் பக்கம் 2023 ஜனவரி மாதம் வரை 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஜோ பைடன் வெற்றி பெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அமெரிக்கா பாராளுமன்ற கட்டிடமான கேப்பிட்டல் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. தேர்தலில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ளாத டொனால்டு டிரம்ப், தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசி, மேலும் வாசிக்க …..\nசீனாவின் 2வது கொரோனா தடுப்பூசி ‘சினோவாக்’- WHO அனுமதி\nகொரோனா பாதிப்பு: பிரேசில் அதிபர் பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம்\nஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடந்த 10 ஆம் தேதி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான அறிவிக்கை வெளியிட்டது. ஒன்றிய பாஜக அரசின் இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் மேலும் வாசிக்க …..\nஒன்றிய அரசை விமர்சித்ததாக நடிகை மீது தேச துரோக வழக்கு- லட்சத்தீவில் அரங்கேறும் அவலம்\nஅலோபதி மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள்: பாபா ராம்தேவ் திடீர் பல்டி\nஎடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை- புகழேந்தி ஆவேசம்\nஎடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை, அதிமுகவின் அழிவு பழனிசாமியால் தொடங்கிவிட்டது என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி விமர்சித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்த அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஓ.பன்னீர்ச்செல்வம்- எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிரடியாக அறிவித்துள்ளனர். சட்டசபை தேர்த��ில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட 23 இடங்களில் 5 இடங்களில் வென்றது பாமக. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் ஒரு பொருட்டாக மதிப்பது இல்லை. மேலும் வாசிக்க …..\nசிறிய கட்சி பாமக.. அதிமுக அதிரடி தாக்குதல்\nஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஉடனுக்கு உடன் - ஸ்பெல்கோ லைவ்\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் தந்த உரிமையில் கேள்வி கேக்கும் குரலின் முரசொலியே ஸ்பெல்கோ. சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கமகூடலின் முரசொலியே ஸ்பெல்கோ\nபகுதிவாரியாக Select Category Uncategorized அரசியல் ஆந்திரா கர்நாடகா காஷ்மீர் கேரளா தமிழ்நாடு தெலுங்கானா தேசியம் பாராளுமன்றம் புதுச்சேரி மகராஷ்டிரா வட கிழக்கு மாநிலங்கள் வடமாநிலம் அறிவியல் தொழில்நுட்பம் மருத்துவம் விண்வெளி இயற்கை சுற்றுச்சூழல் விவசாயம் உலகம் அமெரிக்கா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா ஐரோப்பா சீனா ரஷியா கட்சிகள் அதிமுக காங்கிரஸ் திமுக பாஜக பாமக காலவரிசை ஆன்மிகம் உணவு பயணம் குரல்கள் கேளிக்கை கலை மற்றும் இலக்கியம் சினிமா புத்தகங்கள் கொரானா சட்டம் அமர்வு நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் சட்டசபை சமூகம் கருத்துக்கள் கலாச்சாரம் கல்வி பெண்கள் வாழ்வியல் சமையல் வணிகம் தொழில்கள் வர்த்தகம் வாக்கு & தேர்தல் விளையாட்டு கிரிக்கெட் மற்ற விளையாட்டுகள் வேலைவாய்ப்புகள் தனியார் நிறுவனம் மத்திய அரசு மாநில அரசு ரயில்வே துறை வங்கி\n2016 ~18 காப்பக கோப்புகள்\n2016-2017 மற்றும் 31-07-2018 வரை காப்பக கோப்புகளை காண (Archives)\nPSBB ராஜகோபாலன் மீது குவியும் பாலியல் புகார்கள்; விசாரணையில் சிக்கிய மேலும் 3 ஆசிரியர்கள்\nசாதி வெறி முற்றியதால் கருவுற்ற மகளின் கண் முன்னே காதல் கணவரை கொடூர முறையில் கொலை செய்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.dw-inductionheater.com/PWHT-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2021-06-15T13:56:23Z", "digest": "sha1:Y225DHNKQIUCFYWLMYG73NX6O3J3K32S", "length": 23479, "nlines": 286, "source_domain": "ta.dw-inductionheater.com", "title": "PWHT தூண்டுதலுக்கான நெகிழ்வான கேபிள் சுருள்கள் Preheating வெல்டிங், கிளம்ப் இன்டக்ஷன் சுருள்கள்", "raw_content": "\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\nமுகப்பு / PWHT மெஷின் / பி.டபிள்யூ.எச்.டி தூண்டலுக்கான நெகிழ்வான கேபிள் சுருள்கள்\nPWHT தூண்டுதலுக்கான முன்மாதிரி வெல்டிங் க்கான நெகிழ்வான கேபிள் சுருள்கள்\nவகைகள் தூண்டல் வெப்ப சுருள்கள், PWHT மெஷின் குறிச்சொற்கள்: கடிகார சுருள்கள், கடிகாரம் தூண்டுதல் சுருள்கள், நெகிழ்வான கேபிள், நெகிழ்வான சுருள், தூண்டுதல் சுருள்கள், preheat வெல்டிங் சுருள்கள், PWHT சுருள்கள், pwht நெகிழ்வான கேபிள்\nPWHT Preheating வெல்டிங்கிற்கான நெகிழ்வான கேபிள் சுருள்கள் / அடுக்கி சுருள்கள் / மென்மையான தூண்டுதல் சுருள்கள் உற்பத்தியாளர்\nமாடல் வெளியீட்டு சக்தி உள்ளீட்டு நடப்பு எடை உள்ளீடு மின்னழுத்தம் அதிர்வெண்\n380 வி 3 கட்டம்,\n4 கம்பி, 50/60 ஹெர்ட்ஸ்\n(220 வி, 440 வி) விருப்பம்\nவெப்ப வகை தூண்டல் வெப்பமாக்கல்\nவெப்பமூட்டும் தட்டு வீச்சு 0ºC ~ 1100ºC\nவெப்ப வேகம் நிமிடத்திற்கு 5ºC ~ 400ºC\nகுளிரூட்டும் வகை காற்று குளிரூட்டல்\nவெப்பநிலை ரெக்கார்டர் 6 சேனலுடன் டிஜிட்டல் ரெக்கார்டர்\nதூண்டல் சுருள் மென்மையான தூண்டல் சுருள் & கவ்வியில் தூண்டல் சுருள்\nதி விருப்பத்தின் பாகங்கள் தூண்டல் அமைப்பு\nl தூண்டல் வெப்ப சக்தி\nl தூண்டல் சுருள் (கிளாம்ப் தூண்டல் சுருள்) அல்லது (மென்மையான தூண்டல் சுருள்)\nசுருள் மற்றும் வெப்ப சக்தியை இணைக்க வசதியான இணைப்பு கேபிள்\nl அச்சுப்பொறியுடன் வெப்பநிலை ரெக்கார்டர்\nl K வகை தெர்மோனியூக்ளியர் & இணைப்பு கேபிள்\nl மற்றும் பிற பகுதி.\nஎதிர்ப்பு வெப்பத்தை ஒப்பிடுவதற்கு MYD தொடர் தூண்டல் ஹீட்டர்:\nl ஆற்றல் சேமிப்பு: 30-80%\nl காற்று குளிரூட்டல்: -10 ℃ -40 at இல் நன்றாக வேலை செய்கிறது\nl தூண்டல் வெப்ப சக்தி: வேலை வேலையைச் சுற்றிலும் காப்பு போர்வையுடன் சூடாக்க. அதிக வெப்ப வேகமும் வெப்ப ஆற்றலும் குறைந்த ஆற்றலுடன் இழக்கப்படுகிறது.\nl பி.எல்.சி தொடுதிரை: பார்க்க உள்ளுணர்வு மற்றும் செயல்பட எளிதானது.\nl மென்மையான தூண்டல் சுருள்: வெவ்வேறு வேலை துண்டுகளில் காற்று வீச எளிதானது.\nl நீக்கக்கூடிய திறப்பு தூண்டல் சுருள்: செயல்பட மற்றும் நகர்த்த எளிதானது.\nl வெப்பநிலை ரெக்கார்டர்: முழு வெப்ப வளைவையும் பதிவு செய்து அதை இடத்திலேயே அச்சிடுங்கள்.\nl வெப்பநிலைக் கட்டுப்படுத்தி: requirements 3 ℃ சகிப்புத்தன்மையுடன் வெப்பத் தேவை விவரங்களின்படி வெப்பம்.\nபயன்பாடுகள் மற்றும் புலங்களைப் பயன்படுத்துதல்\nஎங்கள் MYD தொடர் வெப்பமாக்கல் அமைப்பானது டிஎஸ்பி அமைப்புடன் கூடிய குளிரூட்டப்பட்ட தூண்டுதல் உபகரணங்கள் ஆகும்.\nஅவர்கள் முக்கிய பயன்பாடுகள் குழாய் வெப்பம், முன் வெல்ட் வெப்பம், பிந்தைய வெல்ட் வெப்ப சிகிச்சை, மன அழுத்தம் நிவாரண, ஊசி அச்சு வெப்பமூட்டும், தூண்டுதல், முதலியவை.\nl முன் வெப்பம்: பூச்சு, வளைத்தல், பொருத்துதல் மற்றும் பொருத்தமற்றது, வெல்ட் மற்றும் வெப்ப அசெம்பிளி.\nl பிந்தைய வெல்ட் வெப்ப சிகிச்சை: தொட்டி, கொதிகலன் அல்லது பிற உலோக வேலைகள்\nl வெப்பமாக்கல்: அச்சு வெப்பமாக்கல், கப்பல் பலகை, துத்தநாகக் குளியல், பெரிய மற்றும் ஒழுங்கற்ற உலோக பாகங்கள்\nl குழாய் வெப்பம்: குழாய் எண்ணெய், குழாய் வாயு, குழாய் நீர், குழாய் பெட்ரோ கெமிக்கல் மற்றும் பிற குழாய் பொருள்\nகப்பல் கட்டுமானம், எஃகு, டாங்கிகள், கொதிகலன்கள், கப்பல்கள், அழுத்த கப்பல்கள், சிலிண்டர்கள், உலோகக் கட்டடம், இடம்சார் கட்டமைப்பு, ரயில்வே பாலங்கள், மின்சக்தி நீர், சுரங்க கட்டுமானம், வாகன உற்பத்தி, அணுசக்தி, சுரங்க, பிளாஸ்டிக் செயலாக்க, ஆற்றல் சேமிப்பு செயல்முறை, அச்சு, திருகு பீப்பாய் தொழில்கள், போன்றவை.\nவெல்ட் வெப்ப சிகிச்சை இயந்திரம் போஸ்ட் | PWHT கருவி\nவெல்டிங் பிறகு குழாய் PWHT அழுத்தம் நிவாரண\nDSP மற்றும் PLC கட்டுப்பாட்டுடன் IGBT PWHT இயந்திரம்\nதூண்டுதல் குழாய் பூச்சு இயந்திரம்\nகேள்வி / கருத்து *\nமந்த வாயு மற்றும் வெற்றிட தொழில்நுட்பத்துடன் தூண்டல் வெப்பமாக்கல் செயல்முறை\nதட்டையான வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் தூண்டல் மன அழுத்தம்\nதூண்டல் வசந்த வெப்பமாக்கல் பயன்பாடு\nதூண்டல் வெப்ப சிகிச்சை மேற்பரப்பு செயல்முறை\nபிரேசிங் மற்றும் வெல்டிங் உடன் உலோகத்தை இணைத்தல்\nRPR தூண்டல் பைப்லைன் பூச்சு அகற்றுதல்\nஆர்.பி.ஆர் தூண்டல் நீக்குதல்-தூண்டல் துரு & பெயிண்ட் பூச்சு அகற்றுதல்\nதூண்டல் Preheating எஃகு குழாய்கள்\nகணினி உதவியுடன் தூண்டல் அலுமினிய பிரேசிங்\nதூ���்டலுடன் சாண்ட்விச் குக்வேர் கீழே பிரேஸிங் இயந்திரம்\nசமையல் பாத்திரங்கள் கீழே தூண்டல் பிரேஸிங் இயந்திரம்\nMFS நடுத்தர அதிர்வெண் வெப்ப அமைப்புகள்\nரயில் உயர் அதிர்வெண் தூண்டல் கடினப்படுத்தும் இயந்திரம்\nதானியங்கி கியர்ஸ் கடினப்படுத்தும் இயந்திரம்\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/the-best-opportunity-for-the-heirs-of-farmers-the-opportunity-to-earn-up-to-2-lakhs/", "date_download": "2021-06-15T13:02:29Z", "digest": "sha1:QTYIQG6JXL4KZKUQATTLLMFIIWCPUFAA", "length": 13244, "nlines": 140, "source_domain": "tamil.krishijagran.com", "title": "விவசாயிகளின் வாரிசுகளுக்கு சிறந்த வாய்ப்பு - மாதத்திற்கு 2 லட்சம் வரை ஊதியம்!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nவிவசாயிகளின் வாரிசுகளுக்கு சிறந்த வாய்ப்பு - மாதத்திற்கு 2 லட்சம் வரை ஊதியம்\nUPSC Recruitment 2020ல் பல்வேறு காலியிடங்களுக்கு பணி நியமனம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதால், 2 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.\nமத்திய அரசின் UPSC எனப்படும் The Union Public Service Commission காலியிடங்களை நிரப்ப உள்ளதாக அதிகாரவபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\n(Electrical துறையில்போர்மன், (Electronics) மற்றும் (Metallurgy) துறைகளில் மூத்த அறிவியல் உதவியாளர்கள், (Cardio Vascular and Thoracic Surgery) (CTVS) சிறப்பு கிரேட் 3 உதவி பேராசிரியர், Radio-Diagnosis சிறப்பு கிரேட் 3 உதவி பேராசிரியர், ஆகியவற்றில் மொத்தம் 44 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதியுள்ள விண்ணபதாரர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும். விண்ணப்பம் செய்யக் கடைசி நாள் அக்டோபர் 29.\nவிண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பட்டம் மற்றும் துறை சார்ந்து ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nஎலக்டரானிக்ஸ் இன்ஜினியரிங் பட்���ம் மற்றும் ஓராண்டு பணி அனுபவம்\nஎலக்டரானிக்ஸ் அல்லது இயற்பியல் துறையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பெற்ற முதுநிலை பட்டப்படிப்பு\nவிண்ணப்பிப்போர், 25 ரூபாயைக் கட்டணமாக செலுத்த வேண்டும். அதனை SBI வங்கியின் எந்தக் கிளையில் வேண்டுமானாலும் பணத்தை செலுத்தலாம்.\nஆதார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- உதவி இயக்குநர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்\n நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nUPSC Recruitment 2020ல் வேலைவாய்ப்பு மாதத்திற்கு ரூ.2 லட்சம் வரை ஊதியம் விவசாயிகளின் வாரிசுகளுக்கு வாயப்பு The best opportunity for the heirs of farmers\nரசாயனப் பூச்சிக்கொல்லிக்கு மாற்றாக உயிரி பூச்சிக் கொல்லி\nமறைந்த பாஜக தலைவர் விஜயராஜே சிந்தியா நினைவாக ரூ.100 நாணயம் வெளியீடு\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை ஜூன் 16-ல் திறப்பு\nசாண எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாடுகள் குறித்த ஆன்லைன் பயிற்சி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி\nநெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு: வேளாண்துறை எச்சரிக்கை\nஅக்ரூட் பருப்புகளின் ஆரோக்கிய நன்மைகள், ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்று\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.\nகோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளுக்கு ரூ .5 லட்சம் உதவி வழங்க தமிழக அரசின் திட்டம்\nகோடைகாலத்தில் நிலக்கடைகளை சாகுபடி,சிறந்த மகசூல்\nATM card தொலைந்துவிட்டதா, இப்போது எஸ்பிஜ வாடிக்கையாளர்கள் எளிதில் பிலாக் செய்யலாம். முழு விவரங்கள் கீழே\nவிரைவில் தொடங்கிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமு��ம்\nமக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/eelam/sri_lanka-high-court-says-parliament-dissolution-illegal/?shared=email&msg=fail", "date_download": "2021-06-15T13:46:39Z", "digest": "sha1:EFMTLI3BLM3XQYIOSBKDYP6B2W4R7PFU", "length": 9948, "nlines": 116, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது – இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி!", "raw_content": "\nYou are here:Home ஈழம் நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது – இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\nநாடாளுமன்றக் கலைப்பு செல்லாது – இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\nநாடாளுமன்றக் கலைப்பு செல்லாது – இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\nஇலங்கை நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைப்பதாக அறிவிப்பு வெளியிட்டது, அரசியலமைப்புக்கு முரணானது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇலங்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அதிபர் மைத்திரிக்கும் இடையில் மோதல் நிலை இருந்துவருகிறது. இது கடந்த அக்டோபரில் முறுகல்நிலை அடைந்து, அக்டோபர் 26-ம் தேதியன்று அதிரடியாக ரணிலைப் பதவியிலிருந்து நீக்கி மைத்திரி உத்தரவிட்டார். அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் அமர்த்தினார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பவே, நாடாளுமன்றத்தை அதிபர் மைத்திரி தள்ளிவைத்தார். அடுத்தகட்டமாக, நாடாளுமன்றத்தையே கலைத்து நவம்ப 9-ம் தேதியன்று அறிவிக்கையை வெளியிட்டார். வரும் ஜனவரி 5-ம் தேதி நாடாளுமன்றத்துக்கு புதிய தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.\nஅந்த அறிவிக்கையை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிங்கள இனவாத இடதுசாரி ஜே.வி.பி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பத்துக்கும் மேற்பட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதை விசாரித்த நீதிமன்றம் நவம்பர் 13-ம் தேதியன்று மைத்திரியின் அறிவிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது. தொடர்ந்து இந்த மாதம் 4 முதல் 7-ம் தேதிவரை வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. தலைமை நீதிபதி நளின் ஃபெரெரோ தலைமையிலான ஏழு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, அதிபர் மைத்திரியின் அறிவிக்கையானது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது எனத் தீர்ப்பளித்தது.\nநாடாளுமன்றத்தை அதிபர் கலைப்பது நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகுதான் முடியும் எனும் அரசமைப்புச் சட்டத்தின்படி இது செல்லாது என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி வரவேற்றுள்ளது. இனியாவது அதிபர் மைத்திரி தேவையற்ற ஆலோசனைகளைக் கேட்காமல் உரியபடி நடந்துகொள்ள வேண்டும் என்று ரணிலுக்குப் பதிலாக அவரின் கட்சியில் முன்னிறுத்தப்பட்ட சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதமிழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார், அண்ணன் தியாகு\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tag/life-threaten-to-president-and-ex_president-indian-arrested-in-sri-lanka/", "date_download": "2021-06-15T12:07:54Z", "digest": "sha1:OS73HLY5JSHVNMW3RSVQG2B5I6Z4DRAI", "length": 5193, "nlines": 94, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » Life Threaten to President and Ex_President Indian Arrested in Sri Lanka", "raw_content": "\nசிறிசேன, ராஜபக்ச மீது கொலை முயற்சி: இலங்கையில் இந்தியர் கைது\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சதி முயற்சி குறித்த விசாரணைகளில், இந்தியர் ஒருவரை கைது செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதமிழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார், அண்ணன் தியாகு\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/33152", "date_download": "2021-06-15T14:00:05Z", "digest": "sha1:RUUN3ICDVU37XRWVEYOGZC2E5YM3JZXR", "length": 12477, "nlines": 159, "source_domain": "www.arusuvai.com", "title": "கவலை பயம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்னோட husband alopathy நம்ப மாட்டாங்க, சித்தா,ஆயுர்வேதம் இப்படி நம்பிக்கை உள்ளவங்க. இயற்கை உணவுகளை மட்டும் சாப்பிடனும் சொல்வாங்க ..இந்த விஷயத்தை கேட்பதற்கு சற்று தயக்கமாக உள்ளது . மாட்டு கோமியத்தை முகத்தில் தடவி குளிக்கிறாங்க அப்பறம் அத கொஞ்சம் காலையில் குடிக்கிறாங்க ...இது நல்லது னு சொல்றாங்க .இயற்கை அங்காடி யில் sales பன்றாங்க ...இதுனால எதும் problem வருமா என்ற பயம் அதிகமாக உள்ளது..என் பேச்சை கேட்கவே மாட்டேங்கிறாங்க ...தயவுசெய்து எனக்கு உதவுங்கள்...\n//இயற்கை அங்காடி யில் sales பன்றாங்க// ஏதாவது பதப்படுத்தி மாற்றங்கள் செய்திருக்கக் கூடும். அபிப்பிராயம் சொல்லத் தெரியவில்லை.\n//மாட்டு கோமியத்தை முகத்தில் தடவி குளிக்கிறாங்க// மாட்டுச்சாணம் கிருமிநாசினி என்கிற வகையில் தான் வீடுகளை மெழுகவும் கரைத்துத் தெளிக்கவும் முற்காலத்தில் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் முகத்திற்கு அதன் வாடை ஒன்று இருக்கிறது.\nமாற்றங்கள் எதுவும் செய்திருக்காவிட்டால்... மாட்டெரு நிச்சயம் கண்ணுக்கு நல்லதல்ல. தோலும் கெட்டுப் போகலாம். எனக்குத் தெரிந்த ஒருவர் மாடு வளர்த்தார். பராமரிப்பு வேலைகள் எல்லாம் அவர்தான் செய்வார். ஒவ்வாமல் அவருக்குக் கைகளிலும் பாதங்களிலும் எக்ஸீமா வந்தது.\n//குடிக்கிறாங்க// என்ன சொல்றதுன்னு தெரியல. அமோனியா செறிவு அதிகம். கிருமி நாசினி என்று சொன்னாலும் நிறையக் கிருமிகள் இருக்கவேதான் செய்யும்.\n//என் பேச்சை கேட்கவே மாட்டேங்கிறாங்க ...தயவுசெய்து எனக்கு உதவுங்கள்...// எப்படிங்க உதவுறது நேர்ல வந்தா சொல்ல முடியும் நேர்ல வந்தா சொல்ல முடியும் இந்த மாதிரி எக்ஸ்ட்ரீமான நம்பிக்கைகள் உள்ளவங்க, அவங்கவங்களா உணர்ந்தால் தவிர ஒன்றும் ஆகாது. உங்க அத்தை மாமாவிடம் பேசுங்க. அவங்க சொன்னால் கேட்கக் கூடும்.\nபடிக்கவே மிகவும் கஷ்டமா இருக்கு. சித்தாவில் இயற்கை வைத்தியமென்பது முறையானதுதான். ஆனால் நம் சொந்தமாடாக இருக்கவேண்டும்.மாட்டுக்கு என்ன நோய் இருக்கிறது என்பதெல்லாம் தெரியாது அதன் மூத்திரம் கமர்சியலாக வரும்போது. எல்லாமே காசு என்று இருக்கும் உலகில் காசுக்காக மாட்டுக்கு நோய் இருந்தாலும் கவலைபடமாட்டார்கள். மேலும் மாட்டின் கோமியத்தில் அது சாப்பிடும் தாவரங்கள் மூலம் பூச்சிகொல்லி போன்றவையும்போயிருக்கும்.அந்த காலத்தில் சுத்தமான கோமியம் கிடைத்தது அது மருந்தானது. இப்பொழுது மிகவும் அதிகமாக உரம், மருந்து கலந்து வருகிறது என்று சொல்லுங்க.பழமை சிறந்ததுதான். ஆனால் காலத்திற்கு ஏற்றால்போல் எல்லாம் மாறும்போது நாமும் மாறவேண்டும்.\nஎனக்கு இம்முறை இந்தியா வந்திருந்தபோது மூலம் வியாதியால் மிகவும் அவதிபட்டேன். துத்தி இலைகள் 10 தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டேன். ஓரிரு நாளில் பலன் கிடைத்தது.அதுபோல் கற்றாளையும் நல்ல பலன் தரும். இந்தமாதிரி பாதுகாப்பான தங்கள் நோய்கேற்ற சித்த வைத்திய முறைகளை முறையை கையாளலாமே\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nநகைச்சுவை (Jokes) இழை -1\nஐயா என் உடல் மெலிந்து கொண்டே போகிறது என்ன செய்வது\nமிகவும் வேதனையில் உள்ளேன் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nபட்டிமன்றம் - 1 (நிம்மதியா நிதியா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது ���ப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகூந்தல் கழுவ உதவும் சாறு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/10/05/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-06-15T11:57:56Z", "digest": "sha1:ATPDTDSVY2M2RAW25NDXVFFVMO3B7P6U", "length": 7433, "nlines": 46, "source_domain": "plotenews.com", "title": "புலமை பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தவர்கள்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபுலமை பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தவர்கள்-\nஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தின் யாழ்.சென் ஜோன் பொஸ்கோ ஆரம்ப வித்தியாலயத்தின் மாணவிகள் இருவர் மாவட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.\n194 புள்ளிகளுடன் உதயகுமார் அனந்திகா முதலிடத்தையும், 193 புள்ளிகளைப் பெற்று மைத்திதேயி அனிருத்தன் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். இதனிடையே, மட்டக்களப்பு மாவட்டத்தில் வின்சன் கல்லூரியின் டிலக்ஷிகா வனராஜன் 191 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றுள்ளார். வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் முதலிடம் பெற்றுள்ளனர். உதயராசா அவிர்சாஜ���னி மற்றும் ஜெயகுமார் லெவீத் ஆகியோர் 190 புள்ளிகளை பெற்றுள்ளனர். அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா நல்லதண்ணிர் ஆரம்ப வித்தியாலய மாணவி சமூவேல் செல்வா, தயாவதி தம்பதிகளின் செல்வப் புதல்வி ஹொஸ்னீ என்ஸலேக்கா 191 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.\n2017 ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் கூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த இவர் நல்லதண்ணி மறே தோட்டம் வலதள பகுதியைச் சேர்ந்தவராவார். இதேவேளை, கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவனான அருள்ஞானம் நிதர்ஷன் 183 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.\nமேலும் அக்கரப்பத்தனை ஹோல்புறுக் ஆரம்ப பாடசாலை மாணவன் சிவஞானம் சுரேன் 183 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார். இதனிடையே, வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் திருந்தங்கள் குறித்து எதிர்வரும் 20திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.\n« பிரித்தானிய அமைச்சர் இலங்கைக்கு விஜயம்- மட்டு அரச அதிபராக தமிழ் பிரதிநிதியை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2021/05/28/the-silence-of-the-white-city/", "date_download": "2021-06-15T12:05:15Z", "digest": "sha1:WQ7PCBAZUX44S7HQWHWAOH6A7KXPNVTR", "length": 31063, "nlines": 147, "source_domain": "aravindhskumar.com", "title": "The Silence of the White City- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை | Aravindh Sachidanandam", "raw_content": "\nThe Silence of the White City- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nஉலக அளவில் ஸ்பானிய மொழியில் நல்ல த்ரில்லர் படங்கள் எடுக்கப்படுவது போலவே, அங்கே மிகச்சிறப்பான திரில்லர் நாவல்களும் எழுதப்படுகின்றன. விறுவிறுப்பான, சுவாரஸ்யமான ஸ்பானிஷ் நாவல்களின் வரிசையில் Eva Garcia Saenz எழுதிய Silence of the White City (ஆங்கிலத்தில், Nick Caistor) நாவலுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. Silence of the lambs கதையில் வருவது போல, பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாணியில் ஒரு குற்றச்செயல் (கொலை) மீண்டும் நடக்க, ஜெயிலில் இருக்கும் பழைய குற்றவாளியை பிரதான கதாபாத்திரம் தேடிச் செல்கிறது என்ற ஒற்றை வரி தான் இந்த நாவலும். மற்றபடி இது முற்றிலும் மாறுப்பட்ட கதைதான். பெரும் வரவேற்பை பெற்ற இந்த நாவலுக்கு கொஞ்சம் கூட நியாயம் செய்யாத வகையில் தான் இதன் திரையாக்கம் அமைந்திருக்கிறது. நாவலோடு ஒப்பிடுகையில் திரைக்கதையில் பெரும் குழப்பமும், சுவாரஸ்ய குறைவும் இருப்பதை எளிதில் கண்டுகொள்ள முடியும்.\nநாவல் முழுக்க முழுக்க First Person POV-யில் அமைந்திருக்கிறது. கதையின் நாயகன் நாற்பது வயதான ஒரு போலீஸ் அதிகாரி. குண்டடிபட்டு மருத்துவமனையில் இருப்பவன் நமக்கு கதை சொல்ல தொடங்குகிறான். அவன் நீண்டதொரு விடுப்பிற்கு பிறகு வேலைக்கு திரும்பி வரும் நேரத்தில் அந்த ஊரில் நடக்கும் இரட்டை கொலையோடு கதை தொடங்குகிறது. கொலை செய்யப்பட்ட ஒரு ஆண் மற்றும் பெண்ணின் உடல் ஒரு பழைய தேவாலயத்தின் நிலவறையில் கிடைக்கிறது. இருபது வயது நிரம்பிய அந்த ஆணும் பெண்ணும் அருகருகே வைக்கப்பட்டிருக்கும் விதத்தில் ஒரு குறியீடு இருப்பதை நாயகன் கவனிக்கிறான். இந்த கொலையும், பிணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதமும் இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த தொடர் கொலைகளை அவனுக்கு நினைவு படுத்துகிறது. ஆனால் அந்த தொடர் கொலைகளை செய்த டாசியோ ஆயுள் தண்டனை பெற்று இருபது ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கிறான். அப்படியெனில் இந்த கொலைகளை செய்வது வேறு யாரோவா அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்பே செய்யாத கொலைக்காக டாசியோ சிறையில் அடைக்கப்பட்டானா என்று நாயகன் குழம்புகிறான். பின் எப்படி உண்மையை கண்டுபிடிக்கிறான் என்பதே கதை.\nஇது சுவாரஸ்யமான ஒன்லைன் தான். ஆனால் சினிமாவாக மாறும் போது எங்கு சறுக்குகிறது\nபொதுவாகவே நாவலை சினிமாவாக எழுதும் போது அதீத துரிததன்மையை திரைக்கதையில் புகுத்தக் கூடாது. இந்த திரைக்கதையின் பெரும் சிக்கல் அதுதான். அடுத்தடுத்து என்று காட்சிகளை அடுக்கிக் கொண்டே போகிறார்கள். ஆனால் அந்த காட்சிகள் நம்முள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. காட்சியின் வேகம் என்பது அந்த காட்சியின் நீளத்தை பொறுத்தது அல்ல. அதாவது காட்சிகள் குறைந்த நீளத்தில், மாண்டேஜ்கள் போல் அடுத்து அடுத்து வருவதனால் மட்டுமே அந்த படத்தை வேகமான படம் என்று சொல்லிவிட முடியாது. அதே நேரத்தில் ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்குமான இடைவெளி அதிகம் இருப்பதனால் அதை சுவாரஸ்யமற்ற படம் என்றும் சொல்லிட முடியாது. இங்கே கவனிக்கவேண்டியது, ஒவ்வொரு காட்சியிலும் கதை முன்னோக்கி நகர்கிறதா என்ப��ை மட்டும் தான். அத்தகைய யதார்த்தமான, முன்னோக்கிய நகர்வை சாத்தியப்படுத்த எவ்வளவு அவகாசம் தேவையோ அதை ஒரு காட்சிக்கு கொடுக்க வேண்டும்.\nஇந்த படத்தில் நாயகன் சஸ்பெக்ட் ஒருவனை தேடிச் செல்கிறான். கதையை வேகப் படுத்த அங்கே சேசிங் காட்சி வைத்திருக்கிறார்கள். ஆனால் நாவலில் சேசிங் காட்சி இல்லை. அதில் நாயகன் சஸ்பெக்ட்டை எப்படி அணுகுகிறான், பின் தொடர்கிறான் என்பது நிதானமாக சொல்லப் பட்டிருக்கும். அவன் மனோதத்துவம் படித்தவன். எனவே சஸ்பெக்ட் ஏன் குற்றவாளியாக இருக்க முடியாது என்பதை விளக்குகிறான். தன் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவனை விசாரிக்கிறான். இப்படி நாவலில் அந்த சஸ்பெக்ட் குற்றவாளி இல்லை என்ற நாயகன் ஒரு முடிவை எடுப்பதற்கான நியாயமான உந்துதல்கள் நாவலின் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கிறது.\nஆனால் படத்தில் சேசிங் காட்சி பொருந்தாமல் நிற்க்கிறது. நாயகன் சஸ்பெக்ட்டை பார்க்கிறான். சஸ்பெக்ட் தப்பிக்க முயல, நாயகன் அவனை துரத்திச் சென்று பிடித்து, போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று, பின் நாயகனே சஸ்பெக்ட் குற்றவாளியாக இருக்க முடியாது என்று சொல்லி அவனை வெளியே விடுகிறான். இடைப்பட்ட நேரத்தில் பெரிய விசாரணை எதுவும் இல்லை. சினிமாவிற்கான செய்த ஒரு சிறுமாற்றம் நெருடலாகவும், கட்சிகளின் நம்பகத்தன்மையை குறைப்பதாகவும் இருக்கிறது அல்லவா எனவே தான் காட்சிகளை தேவையில்லாமல் துரிதப்படுத்த வேண்டிய அவசியமில்லை.\nநாவல் சினிமாவாக மாறும் போது எந்த கதாப்பாத்திரங்களை வைத்துக் கொள்வது, அல்லது எதை நீக்குவது, நாவலில் வரும் பாத்திரத்திற்கு திரைக்கதையில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது என்ற புரிதல் தான் ஒரு திரைக்கதை ஆசிரியருக்கு முக்கியம். இதற்கு முந்தைய கட்டுரைகளிலும் இதைப் பற்றி பேசி இருக்கிறோம். இந்த நாவலில் நாயகனின் தம்பியின் காதலி புற்றுநோயிலிருந்து மீண்டு வருகிறாள். அவளை பற்றிய விவரணைகள் அவளை மிக முக்கியமான பாத்திரமாக மாற்றுகிறது. அவளும் நம் மனதில் பதிந்து போகிறாள். பின் மீண்டும் கதையின் முக்கியமான, எமோஷனலான ஒரு தருணத்தில் அந்த பெண்மணி வருகிறாள். நாயகனை அசைத்துப் பார்க்கும் தருணம் அது.\nதிரைக்கதையில் அந்த பாத்திரத்தை முதலில் ஒரே ஒரு ஷாட்டில் காட்டுகிறாள். ‘நான் இப்போது குணாமாகிட்ட���ன்’ என்ற ஒற்றைவரியை மட்டும் அவள் பேசுகிறாள். நாவலை படித்தவர்களுக்கு மட்டும் தான் அந்த வசனத்தின் அர்த்தம் புரியும். பின்பு படத்தின் முக்கியமான இடத்தில் அந்த பாத்திரம் மீண்டும் வருகிறது. ஆனால் நாவலில் ஏற்பட்ட எந்தவொரு எமோஷனல் தொடர்பும் படத்தில் நமக்கு ஏற்படுவதில்லை. அதற்கு காரணம் அந்த கதாப்பாத்திரம் முக்கியமற்ற வகையில் வடிவமைக்க பட்டிருப்பதுதான். நாவலில் இருக்கும் எல்லா கதாப்பாத்திரங்களையும் காட்சிகளையும் திரைக்கதையில் கொண்டுவர வேண்டிய கட்டாயம் இல்லை. அப்படி முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தையோ காட்சியையோ திரைக்கதையில் கொண்டு வருகின்றோமெனில் அதற்கான அவகாசத்தை கொடுக்க வேண்டும்.\nஇந்த நாவலில் கொலைகாரன் யார் என்ற சஸ்பென்ஸை இறுதி வரை தக்க வைத்திருப்பார்கள். இறுதியில் தான் அவன் யார் என்றே நமக்கு தெரியும். ஆனால் படத்தில் கதை ஆரம்பித்து சில மணி நேரங்களிலேயே கொலைகாரனின் முகத்தை காட்டிவிடுகிறார்கள். துப்பறியும் படங்களில் யார் கொலைகாரன் என்பதை விட எதற்காக கொலை செய்கிறான் (Whydunit) என்பதே முக்கியமான விஷயம். அதனால் கொலைகாரன் யார் என்று முன்னரே சொல்லிவிடுவது கூட சிக்கல் இல்லை. ஆனால் நாயகன் எப்படி அந்த கொலைகாரனை நெருங்குகிறான் என்பது தான் திரைக்கதையில் சுவாரஸ்யமாக சொல்லப்படவில்லை. அந்த சுவாரஸ்ய குறைவிற்கு முக்கிய காரணம் கதை சொல்லப்பட்ட விதம் தான். முன் சொன்னது போல இந்த நாவலின் கதையை நாயகன்தான் நமக்கு சொல்கிறான். இடையிடையே மட்டும் ஒரு பணக்கார பெண்மணியைப் பற்றிய பிளாஷ்பேக் கதை கிளைக் கதையாக சொல்லப் படுகிறது. இறுதியாக கொலைகாரன் யார் என்ற உண்மையை உணர்த்த அந்த பிளாஷ்பேக்கதை பயன்படுகிறது. நாவலின் பலமே அதன் பிரதான கதை முழுக்க நாயகனின் கோணத்தில் அமைந்திருப்பது தான். திரைக்கதையில் அந்த கோணம் மாறிப்போகிறது. எனவே தான் கொலைக்கான காரணம் விவரிக்கப் படும் போது அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதை இன்னும் விரிவாக பேசலாம்.\nயதார்த்த வாழ்வில் ஒரு போலீஸ் அதிகாரி ஒரு கொலை வழக்கை துப்பறிகிறார் என்று எடுத்து கொள்வோம். எல்லா விஷயங்களையும் அவரே செய்ய மாட்டார்தான். சில விசாரணைகளை சக அதிகாரிகளோ, அவருக்கு கீழ் இருக்கும் போலீஸ்காரர்களோ செய்யக்கூடும். இதை நாவலாக எழுதலாம். அது நாவலுக்கான சுதந்திரம். ஆனால் சினிமாவென்று வரும் போது, இந்த எல்லா வேலைகளையும் பிரதான கதாப்பாத்திரம் செய்வது தான் சிறந்த உத்தி. அப்போது தான் பார்வையாளர்களால் கதையை பின்தொடர முடியும். இந்த உத்தி நாவலில் கட்சிதமாக பொருந்திவிட்டது தான் நாவலின் பலம். ஆனால் படத்தில் நிறைய விஷயங்கள் நாயகனுக்கு செய்தியாக மட்டுமே வந்து சேர்க்கிறது.\nநாயகன் ஒருவரை விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே, அவனுடைய தோழியும் சக அதிகாரியுமான எஸ்டி, ஒரு முக்கியமான விசாரணையை தான் மேற்கொண்டுவிட்டதாக சொல்கிறாள். அதிலிருந்து தனக்கு என்ன துப்பு கிடைத்தது என்று சொல்கிறாள்.\nநாவலில் இந்த விசாரணையையும் நாயகன் தான் மேற்கொள்வான். அவன் ஜெயிலிலிருக்கும் டசியோவிற்கும், அவனுடைய சகோதரனான இஃனாசியோவிற்கும் தெரிந்த பெண்மணியை விசாரிக்கிறான். அவளிடம் பல முறை உரையாடிவிட்ட பின்பு தான் இறுதியாக அவள் ஒரு உண்மையை சொல்கிறாள். அது கதையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்துகிறது. இந்த முக்கியமான தருணம் ஒரே ஒரு ஷாட்டாக படத்தில் சொல்லப்படுகிறது. இதுவே திரைக்கதையின் பலவீனம்.\nநாவலுக்கான சுதந்திரம் என்பதை பற்றி முந்தைய கட்டுரைகளில் பேசும்போது நாவலில் ஒரு கதையை நிறுத்திவிட்டு, வேறொரு கதையை சொல்லலாம் என்று பேசி இருந்தோம். இந்த நாவலிலும் ஒரு பணக்கார பெண்மணியை பற்றிய பிளாஷ்பேக் வருகிறது அல்லவா அது மிக முக்கியமான கதை. இந்திரா சௌந்தரராஜன் கதைகளில், ‘அன்று’ ‘இன்று’ என இரண்டு பகுதிகளாக கதை நகர்வது போல, இதில் அந்த பிளாஷ்பேக் கதை ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாக சொல்லப் படுகிறது. இந்த படத்தில் அப்படி சொல்வதற்கான சுதந்திரமும் அவகாசமும் இல்லை என்பதால் திடீரென்று நாயகனின் தாத்தா, அவனுடைய கோப்புகளில் அந்த பெண்மணியின் புகைப்படத்தை பார்த்துவிட்டு அவளை பற்றிய கதையை சொல்கிறார். இதுவும் திரைக்கதையில் குறிப்பிடத்தப்படவேண்டிய சிக்கல். பல க்ரைம் கதைகளில் நாம் காணும் சிக்கலும் கூட.\nமிக அண்மையில் வெளியான நவம்பர் ஸ்டோரியில் கூட இந்த சிக்கலை கவனிக்கலாம். நவம்பர் ஸ்டோரி சுவாரஸ்யமான சீரிஸ் தான். ஆனால் பிளாஷ்பேக் காட்சியும் , அல்லது ஏன் கொலை நடந்தது என்ற உண்மையும் கதைக்கு அதிக முக்கியமில்லா ஒருவரின் கோணத்தில் சொல்லப் படுகிறது. துப்பறியும் கதைகளில், பார்வையாளர்கள் சொல்லப்படப் போகும் உண்மைக்காக தான் காத்திருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு உண்மையை உடைக்கும் இடமும், விதமும் நம்பும்வகையிலும் ஏற்றுக்கொள்ளத் தகுந்த வரையிலும் இருத்தல் அவசியம். அந்த உண்மையை அதுவரை நாம் பின்தொடரும் கதாப்பாத்திரத்தின் மூலம் சொல்வதும், அவர்களை சொல்ல வைக்கும் சூழ்நிலையை கதையில் உருவாக்குவதும் தான் மிகமிக முக்கியம்.\nSilence of the White City நாவல் மிகவும் அடர்த்தியான ஒன்று. அது இரண்டு மணிநேரத்தில் சொல்லிவிடக் கூடிய கதை அல்ல. அதை சுருக்கமாக சொல்ல முயன்றது கூட இந்த திரைக்கதையின் சுவாரஸ்யக் குறைவிற்கு காரணமாக இருக்கலாம். எனினும் நாவலையும் திரைக்கதையையும் ஒப்பிட்டு பார்ப்பது நல்லதொரு திரைக்கதை பயிற்சியாக இருக்கும்.\nThis entry was posted in அரவிந்த் சச்சிதானந்தம், உலக சினிமா, கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை, த்ரில் கதை, நாவல், புத்தக விமர்சனம், புத்தகம், விமர்சனம், ஸ்பானிஷ் சினிமா and tagged aravindh sachidanandam, திரைக்கதை, திரைக்கதை எழுதுவது எப்படி, ஸ்பானிஷ் படங்கள், Silence of the white city, Spanish novels, Spanish Thrillers, tamil screenplay techniques. Bookmark the permalink.\n← The Invisible Guardian- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை- Baztan Triology பகுதி 1\nThe Innocent- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை →\nThe Innocent- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nThe Silence of the White City- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nThe Invisible Guardian- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை- Baztan Triology பகுதி 1\nநனவிலி சித்திரங்கள்- கிண்டில் பதிப்பு\n44- வது சென்னை புத்தக கண்காட்சி- என் புத்தகங்கள்\nThe Haunting of Hill House- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nலூயி புனுவல் எனும் மிகை யதார்த்தவாதி\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (8)\nஇலவச கிண்டில் புத்தகம் (1)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://splco.me/tam/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2021-06-15T14:00:25Z", "digest": "sha1:PL43E5GXASU2EAQDWYEPIS22NOTU2WYA", "length": 27540, "nlines": 197, "source_domain": "splco.me", "title": "ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் - தமிழில் ஸ்பெல்கோ", "raw_content": "\nஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்\nஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்\nசென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட���டுள்ள விஜய கமலேஷ் தஹில் ரமணியின் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெற்றது.\nஇவ்விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் முதல் வரிசைகளில் அமரவைக்கப்பட வேண்டும் என்பது தான் மரபு ஆகும். புரோட்டாக்கால் எனப்படும் அரசியலமைப்புப் படிநிலை வரிசையும் இதையே வலியுறுத்துகிறது.\nஆனால், இந்த விழாவில் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் முதல் வரிசைகளில் அமர வைக்கப்பட்டதுடன், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏதோ மூன்றாம் தர மனிதர்களைப் போல பின்வரிசைகளுக்கு தள்ளப்பட்டனர். நீதியரசர்கள் அமருவதற்கு முறையான வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.\nஇதனால் மனவருத்ததில் இருந்த நீதிபதிகள் இன்று ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்தது பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது .\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்ப்பில் மற்ற நீதிபதிகளுக்கு முன்வரிசையில் இடமளிக்காமல் அவமதித்ததை தொடர்ந்து இந்த புறக்கணிப்பு என்பதால் இது அரசுக்கும் நீதிதுறைக்கும் உள்ள பனிபோரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்\nதொடர்பு செய்தி : அதிமுக அரசு நீதிபதிகளுக்கு முன்வரிசையில் இடமளிக்காமல்\nTagged அதிமுக, ஆளுனர், சட்டம், தமிழகஅரசு, நீதிதுறை, நீதிபதி\nஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.\nகொடியம்பாளையம் முகத்துவாரம் தூர்வாரப்படாததால் 24 கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது\nபகிர்வுகள் 1,134 Share Via மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு நீர் திறந்து விடப்பட்டதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடைமடை பகுதியான தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணைக்கு தண்ணீர் வந்தது. இங்கிருந்து கடந்த மாதம் 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கும், உபரிநீர் கொள்ளிடம் ஆற்றுக்கும் திறந்து விடப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொடியம்பாளையம் என்ற இடத்தில் வங்க மேலும் வாசிக்க …..\nராஜ்சபா சீட் : பாஜகவை துச்சமென அதிமுக கருதுமா அல்லது வழக்கம் போல அடங்குமா ..\nபகிர்வுகள் 1,201 Share Via 542 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த 17-ஆம் மக்களவை தேர்தலில் பலவித EVM புகார்களின் குளறுபடி புகார்கள் வந்த நிலையில் , பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதேவேலையில் தமிழகம் மற்றும் புதுசேரி மாநிலத்தில் 39 தொகுதிக்கு நடைபெற்ற லோக் சபா தேர்தலில் 38 இடங்களை திமுக கூட்டணி வென்றுள்ளது. பாஜக-அதிமுக கூட்டணி வெறும் ஒரே இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அதிலும் பாஜக தான் மேலும் வாசிக்க …..\nஅதிமுக எம்எல்ஏ ஆளுனர் மேடையில் பகிரங்க மோதல்\nபகிர்வுகள் 24,101 Share Via புதுவை மாநிலம் திறந்தவெளி கழிப்பறை இல்லாத பகுதியாக அறிவிக்கும் நிகழ்ச்சி இன்று கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. கவர்னர் கிரண்பேடி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், ராதாகிருஷ்ணன் எம்.பி. மற்றும் பலர் கலந்து விழாவில் கொண்டனர். தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் அதிமுக கட்சியை சேர்ந்த அன்பழகனும் அழைக்கப்பட்டிருந்தார். விழா தொடங்கியதும் அன்பழகன் எம்.எல்.ஏ. பேச அழைக்கப்பட்டார். அவர் மைக் முன் வந்து பேசினார். விழா அழைப்பிதழில் தனது பெயர் முறைப்படி அச்சிடப்படவில்லை என்று மேலும் வாசிக்க …..\nநடிகை சில்க் ஸ்மித்தாவை கையிலெடுக்கும் பா.ரஞ்சித்\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு\n5 Replies to “ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்”\nஇகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை\nஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான். ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்.\nதேசவாரியாக கொரானா தொற்றின் நிலை – உடனுக்குஉடன் – லைவ்\nமோடியை விமர்சித்ததாக தேசத் துரோக வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி\nஉத்தரப்பிரதேசம் கனமழை பலி 76 ஆக உயர்வு\nநடிகை சில்க் ஸ்மித்தாவை கையிலெடுக்கும் பா.ரஞ்சித்\nதமிழ்நாடு பொதுப்பணித்துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு\n10-ம் வகுப்பு மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தெலுங்கானா அரசு\nகலைஞர் இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை : ரஜினி உருக்கம்\nதேசிய ஊரக உள்கட்டமைப்ப��� மேம்பாட்டு நிறுவனத்தில்(NRIDA) வேலைவாய்ப்புகள்-2021.\nஎடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை- புகழேந்தி ஆவேசம்\nசிறிய கட்சி பாமக.. அதிமுக அதிரடி தாக்குதல்\nஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nபெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம்- முதலமைச்சர் முக ஸ்டாலின்\nபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சிவசங்கர் பாபா மீது பாய்ந்தது போக்சோ சட்டம்\nடிரம்பின் பேஸ்புக் பக்கம் 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுகிறது- பேஸ்புக் திடீர் அறிவிப்பு\nShare Via டிரம்பின் பேஸ்புக் பக்கம் 2023 ஜனவரி மாதம் வரை 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஜோ பைடன் வெற்றி பெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அமெரிக்கா பாராளுமன்ற கட்டிடமான கேப்பிட்டல் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. தேர்தலில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ளாத டொனால்டு டிரம்ப், தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் மேலும் வாசிக்க …..\nசீனாவின் 2வது கொரோனா தடுப்பூசி ‘சினோவாக்’- WHO அனுமதி\nகொரோனா பாதிப்பு: பிரேசில் அதிபர் பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம்\nஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nShare Via ஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடந்த 10 ஆம் தேதி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான அறிவிக்கை வெளியிட்டது. ஒன்றிய பாஜக அரசின் இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் மேலும் வாசிக்க …..\nஒன்றிய அரசை விமர்சித்ததாக நடிகை மீது தேச துரோக வழக்கு- லட்சத்தீவில் அரங்கேறும் அவலம்\nஅலோபதி மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள்: பாபா ராம்தேவ் திடீர் பல��டி\nஎடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை- புகழேந்தி ஆவேசம்\nShare Via எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை, அதிமுகவின் அழிவு பழனிசாமியால் தொடங்கிவிட்டது என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி விமர்சித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்த அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஓ.பன்னீர்ச்செல்வம்- எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிரடியாக அறிவித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட 23 இடங்களில் 5 இடங்களில் வென்றது பாமக. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் ஒரு பொருட்டாக மேலும் வாசிக்க …..\nசிறிய கட்சி பாமக.. அதிமுக அதிரடி தாக்குதல்\nஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஉடனுக்கு உடன் - ஸ்பெல்கோ லைவ்\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் தந்த உரிமையில் கேள்வி கேக்கும் குரலின் முரசொலியே ஸ்பெல்கோ. சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கமகூடலின் முரசொலியே ஸ்பெல்கோ\nபகுதிவாரியாக Select Category Uncategorized அரசியல் ஆந்திரா கர்நாடகா காஷ்மீர் கேரளா தமிழ்நாடு தெலுங்கானா தேசியம் பாராளுமன்றம் புதுச்சேரி மகராஷ்டிரா வட கிழக்கு மாநிலங்கள் வடமாநிலம் அறிவியல் தொழில்நுட்பம் மருத்துவம் விண்வெளி இயற்கை சுற்றுச்சூழல் விவசாயம் உலகம் அமெரிக்கா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா ஐரோப்பா சீனா ரஷியா கட்சிகள் அதிமுக காங்கிரஸ் திமுக பாஜக பாமக காலவரிசை ஆன்மிகம் உணவு பயணம் குரல்கள் கேளிக்கை கலை மற்றும் இலக்கியம் சினிமா புத்தகங்கள் கொரானா சட்டம் அமர்வு நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் சட்டசபை சமூகம் கருத்துக்கள் கலாச்சாரம் கல்வி பெண்கள் வாழ்வியல் சமையல் வணிகம் தொழில்கள் வர்த்தகம் வாக்கு & தேர்தல் விளையாட்டு கிரிக்கெட் மற்ற விளையாட்டுகள் வேலைவாய்ப்புகள் தனியார் நிறுவனம் மத்திய அரசு மாநில அரசு ரயில்வே துறை வங்கி\n2016 ~18 காப்பக கோப்புகள்\n2016-2017 மற்றும் 31-07-2018 வரை காப்பக கோப்புகளை காண (Archives)\nசசிகலா அதிமுக வுக்குள் நுழைய முடியுமா அமைச்சர் சூசக பேச��சால் அதிமுகவில் பரபரப்பு\nஊராட்சி மன்றத் தலைவர் உயிருக்கே பாதுகாப்பு இல்லா தமிழகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-lakshmi-menon-new-tattoo-photos-goes-viral-in-social-media-qam5uy", "date_download": "2021-06-15T13:46:22Z", "digest": "sha1:I3K6KHO37SNIAEXYR2CH5UZVMPE5XNXK", "length": 11172, "nlines": 78, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அடேங்கப்பா... அந்த இடத்தில் எம்மா பெரிய டாட்டூ..! ரீஎண்ட்ரிக்கு வெறித்தனமாக தயாரான லட்சுமி மேனன்! | actress lakshmi menon new tattoo photos goes viral in social media", "raw_content": "\nஅடேங்கப்பா... அந்த இடத்தில் எம்மா பெரிய டாட்டூ.. ரீஎண்ட்ரிக்கு வெறித்தனமாக தயாரான லட்சுமி மேனன்\nசுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேரளத்து பைங்கிளியான நடிகை லட்சுமி மேனன்.\nசுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேரளத்து பைங்கிளியான நடிகை லட்சுமி மேனன்.\nஇயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய இந்த படத்தில், சசி குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் லட்சுமி மேனன். முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. பாவாடை தாவணியில் தோன்றி, தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார் லட்சுமி மேனன். மேலும் இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதும் இவருக்கு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து, இவர் நடிப்பில் வெளியான ’கும்கி’, ’பாண்டியநாடு’, ’ஜிகர்தண்டா’, ’மஞ்சப்பை’ போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால், வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தார்.\nஏற்றம் கண்டு வந்து, லட்சுமி மேனனுக்கு புதுமுக நடிகைகளின் வரவால், பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. குறிப்பாக 'வேதாளம்' படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்தபின், தொடர்ந்து அதே போன்ற பட வாய்ப்புகள் வந்ததால், படிப்பை காரணம் காட்டி தமிழ் திரையுலகை விட்டு விலகினார். இவர் நடிப்பில் கடைசியாக, இயக்குனர் ரத்தின சிவா இயக்கிய, ’ரெக்க’ படம் வெளியானது. இந்த படத்தில், விஜய்சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் படத்தை அடுத்து இவர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்த ’ஜில் ஜங் ஜக்’ திரைப்படம் ஒரு சில காரணத்தால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.\nஇதைத்தொடர்ந்து, கிட்டத்தட்ட 4 வருடத்திற்கு பின் மீண்டும் பிரபல இயக்குனர் முத்தையா இயக்கத்த���ல் உருவாகும் ஒரு படத்தில், நடிகர் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க தயாரானார் லட்சுமி மேனன்.\nஏற்கனவே கௌதம் கார்த்திக் கடந்த ஆண்டு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ’தேவராட்டம்’ படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து, இரண்டாவது முறையாக, இருவரும் கைகோர்க்க உள்ளனர். இந்த படத்தில் தான் லட்சுமி மேனன் நடிக்க உள்ளார். நடிகை லட்சுமிமேனன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஏற்கனவே குட்டிப்புலி, கொம்பன், ஆகிய படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்தை தொடர்ந்து, நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் டபுள் ஹீரோயின் கான்செப்ட் படத்திலும் லட்சுமி மேனன் நடிக்கிறார். இந்த படங்கள், தற்போது கொரோனா பிரச்சனை முடிவடைந்த பின்னர் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரீ-என்ட்ரிக்காக வெறித்தனமாக தயாராகி உள்ளார் லட்சுமி மேனன். அவர் தன்னுடைய முதுகில் மிகப்பெரிய தாமரை பூ டிசைன் கொண்ட டாட்டூ குத்தி உள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nவிஷால் திருமணம் நிற்க இவருடன் இருந்த தொடர்பு தான் காரணமா\nகாதலில் விழுந்த லட்சுமி மேனன்.. உண்மையை உடைத்து ரசிகர்களை புலம்ப விட்டுட்டாங்களே..\nலட்சுமி மேனனுக்கு பதிலாக இந்த நடிகையா... பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்க போகும் விஜய் சேதுபதி பட நாயகி...\nஎச்சில் தட்டையும்... டாய்லெட் கழுவவும் என்னால் முடியாது.. பிக்பாஸ் வதந்திக்கு லட்சுமி மேனன் காரசார பதில்\nலட்சுமி மேனனிடம் இப்படியொரு கேள்வி கேட்ட ரசிகர்... செம்ம டென்ஷனில் கொடுத்த நெத்தியடி பதில்...\nஜூன் 14-ஆம் தேதி முதல் தலைமையாசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வர உத்தரவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி.\nபிரசவத்துக்கு சேர்ந்த பெண்ணின் வயிற்றில் கத்திரிகோல்.. டாக்டர் தொழிலுக்கே களங்கம்.. மனித உரிமை ஆணையம் அதிரடி.\n11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பள்ளி அளவிலான நுழைவுத் தேர்வு.. பள்ளிக் கல்வித் துறை அதிரடி.\nநீட் தேர்வு: மாயாஜாலத்தில் ஈடுபடும் திமுக... வீம்புக்காக ஆணையம் அமைப்பதா..\nதடுப்பூசியில் அரசியல் பாகுபாடு.. குஜராத்துக்கு 29.4% தடுப்பூசி.. தமிழகத்துக்கோ 13.9 %.. கே.எஸ்.அழகிரி ஆவேசம்.\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்���ிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/krishnagiri-district-finally-opens-corona-account-and-hosur-finds-first-covid-19-positive-case-q9cqzh", "date_download": "2021-06-15T12:36:56Z", "digest": "sha1:MYUOX7JHNAYVWU6B3VZHSAUVCFEHGXTG", "length": 8661, "nlines": 74, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மிச்சம் இருந்த ஒரேயொரு மாவட்டத்தையும் விட்டுவைக்காத கொரோனா.. தமிழ்நாடு ஃபுல்லா பரவிய கொரோனா | krishnagiri district finally opens corona account and hosur finds first covid 19 positive case", "raw_content": "\nமிச்சம் இருந்த ஒரேயொரு மாவட்டத்தையும் விட்டுவைக்காத கொரோனா.. தமிழ்நாடு ஃபுல்லா பரவிய கொரோனா\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த ஒரேயொரு மாவட்டத்திலும் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா இல்லாத மாவட்டம் என்று எதுவுமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.\nதமிழ்நாட்டில் இன்று மாலை நிலவரப்படி, 66 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1821ஆக அதிகரித்தது. தமிழ்நாட்டில் இதுவரை 960 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 835 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nதமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னையில் தான் அதிகபட்சமாக 495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படும் எண்ணிக்கையில் 50%க்கும் அதிகமான பாதிப்பு சென்னையில் தான் உள்ளது. இன்று கூட பாதிப்பு உறுதியான 66 பேரில் 43 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.\nதமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் என கொங்கு மண்டலத்தில் தான் பாதிப்பு அதிகமாகவுள்ளது. கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக புதுக்கோட்டை, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் இருந்தன. கடந்த சில தினங்களுக்கு முன் புதுக்கோட்டை மற்றும் தர்மபுரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, கொரோனா இல்லாத ஒரே மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்தது.\nஇந்நிலையில், இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒருவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களும் கொரோனாவா��் பாதிக்கப்பட்டுவிட்டன. கடந்த 21ம் தேதி ஓசூரில் இருந்து மைசூர் சென்றுவந்த 43 வயது நபர், 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவர் தனிமைப்படுத்தப்பட்டு 34 நாட்கள் ஆன நிலையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கொரோனா அக்கவுண்ட்டை தொடங்கிவிட்டது.\nதமிழக அரசுக்கு இயக்குநர் சேரன் வைத்த தரமான கோரிக்கை... நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்\nகொரோனா 3வது அலையே வந்தாலும் நாங்க ‘ரெடி’... சென்னை மாநகராட்சியின் மிரள வைக்கும் வியூகம்...\nமுதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் கார்த்தி..\nகொரோனா இறப்பு சான்றிதழ்களில் இதை குறிப்பிடவில்லை... தமிழக அரசுக்கு ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...\nஇவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தேவையில்லை... மருத்துவ நிபுணர்கள் குழு பிரதமரிடம் பரிந்துரை...\n8 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்... தமிழக அரசு அதிரடி...\nபாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு... டிஜிபி திரிபாதி அதிரடி..\nதமிழகத்தில் இனி இந்த நடைமுறை இல்லை... அரசின் அதிரடி அறிவிப்பு...\nடாஸ்மாக் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் திமுக... ஸ்டாலின் முகத்திரையை கிழிக்கும் எல்.முருகன்..\n#PSL டேவிட் மில்லரின் அதிரடி அரைசதத்தால் பெஷாவர் அணி அபார வெற்றி\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/environment-researchers-alert-to-stop-forest-destroying-and-animal-hunting-q9si96", "date_download": "2021-06-15T12:08:47Z", "digest": "sha1:6SD7MCUA2LNTZRH3JODUIMQWKKUBRHXP", "length": 15875, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இதை நிறுத்தாவிட்டால், கொள்ளை நோய்கள் படையெடுப்பை தடுக்க முடியாது.!! தலையில் அடித்துக் கதறும் ஆராய்ச்சியாளர்கள் | environment researchers alert to stop forest destroying and animal hunting", "raw_content": "\nஇதை நிறுத்தாவிட்டால், கொள்ளை நோய்கள் படையெடுப்பை தடுக்க முடியாது. தலையில் அடித்துக் கதறும் ஆராய்ச்சியாளர்கள்\nகுரங்குகள் மற்றும் சிம்���ன்ஸிகள் புஷ்மீட் வர்த்தகம் மூலம் எச்.ஐ.வி மனிதர்களுக்கு பரவியது , இப்போது குதிரைகால் குளம்பு வௌவால்களிலிருந்து பாங்கோலின் மூலம் கோவிட்- 19 வந்ததாக தெரிகிறது ,\nவன விலங்குகள் வேட்டையாடப்படுவதையும் , காடுகள் அழிக்கப்படுவதையும் நிறுத்தாவிட்டால் இன்னும் பல மோசமான தொற்று நோய்கள் மனித சமூகத்தை தாக்கும் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர் , கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் இதை அவசர எச்சரிக்கையாக முன்வைக்கின்றனர். சீனாவின் வுஹான் சந்தையில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது இந்தக் கொடிய வைரஸ் விலங்குகளிடம் இருந்து தான் மனிதர்களுக்கு பரவியது என ஊகிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களும் பேராசிரியர்களுமான ஜோசப் செட்டேல், சாண்ட்ரா தியாஸ் மற்றும் எட்வர்டோ ப்ரோண்டிஜியோ, டாக்டர் பீட்டர் தாஸ்ஸாக் ஆகியோருடன் இணைந்து பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் தொடர்பான இடை- அரசு அறிவியல்-கொள்கை தளத்திற்கு (ஐபிபிஇஎஸ்) ஒரு கட்டுரையை எழுதியுள்ளனர், அதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன, அதாவது, தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் எபோலா ரேபீஸ் அல்லது பறவைக்காய்ச்சல் என புது புது தொற்று நோய்கள் மனித சமூகத்தை தாக்கி வருகிறது.\nஇதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து காடுகள் அழிக்கப்படுவதும் காடுகளை விவசாயத்திற்காக கட்டற்று விரிவாக்கம் செய்வதும், காடுகளில் சுரங்கம் அமைப்பது மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக காடுகளை அழித்து அதில் உள்ள உயிரினங்களை வேட்டையாடுதல் போன்றவற்றின் மூலம் விலங்குகளிடமிருந்து மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது . கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் புதிய தொற்று நோய்கள் மூலமாக 7 லட்சம் பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர் , இயற்கை பாதுகாக்கப்படாவிட்டால் விலங்குகளிடமிருந்து மனிதர்கள் தனிமைப்படாவிட்டால் அடுத்தடுத்து இன்னும் பல மோசமான கொள்ளை நோய்கள் படையெடுக்கக் கூடும் என அவர்கள் எச்சரிக்கின்றனர் , அதுமட்டுமின்றி காடழிப்பு காலநிலை மாற்றத்தால் அபாயங்கள் பல அதிகர���த்து வருகின்றன . மக்கள் இப்போது மழைக்காடுகளை கூட ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டனர், அதன்மூலம் அருவெறுப்பான , கொடூர உயிரினகளுடன் மனிதர்களுக்கு தொடர்பு ஏற்படுகிறது , பின்னர் மனிதர்கள் அந்த விலங்குகளை வேட்டையாடி பெரிய நகரங்களுக்கு கொண்டு வருகின்றனர்,\nபின்னர் அது சந்தைகளில் விற்கப்படுகிறது இப்படி அரியவகை விலங்குகளுடன் மனிதர்களுக்கு தொடர்பு ஏற்படும்போது இது மோசமான அபாயங்களை ஏற்படுத்துகிறது , இப்படி 60 சதவீதத்திற்கும் மேலான தொற்று மற்றும் கொள்ளை நோய்கள் விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்கு பரவியுள்ளன , காட்டு விலங்குகளின் சட்டவிரோத வேட்டையாடுதல்களை உடனே முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் இன்னும் பல மோசமான விளைவுகளை மனித சமூகம் சந்திக்க நேரிடும் , வௌவால்களிலிருந்து சிவெட்ஸ் பூனைகள் வழியாக சார்ஸ் பரவியது , குரங்குகள் மற்றும் சிம்பன்ஸிகள் புஷ்மீட் வர்த்தகம் மூலம் எச்.ஐ.வி மனிதர்களுக்கு பரவியது , இப்போது குதிரைகால் குளம்பு வௌவால்களிலிருந்து பாங்கோலின் மூலம் கோவிட்- 19 வந்ததாக தெரிகிறது , இன்னும் பல கொடிய நோய்கள் பரவுவதைத் தடுக்க வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது நிறுத்த வேண்டுமென எச்சரித்துள்ளனர். \"மொசாம்பிக்கில் வேட்டையாடும் கும்பல்கள் அண்டை நாடான தென் ஆப்பிரிக்காவில் உள்ள க்ரூகர் வனப்பகுதியில் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர் . குறிப்பாக காண்டாமிருக வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nஅதேபோல் போட்ஸ்வானாவில் ஊரடங்கை பயன்படுத்தி இதுவரை ஆறு காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளன , வடமேற்கு தென்னாப்பிரிக்காவில் லாக்டவுனைப் பயன்படுத்தி இதுவரை ஒன்பது காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளன, இப்படி காண்டாமிருகங்கள் தொடர்ந்து வேட்டையாடப் படுவதால் அதன் குட்டிகள் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன, இதனால் ஒரு இனமே அடியோடு அழியும் நிலைக்கு ஆளாகிறது , இதன் மூலம் உணவுச்சங்கிலி துண்டிக்கப்படுவதுடன், கொடிய நோய்க் கிருமிகளை உண்டாக்கும் உயிரினங்கள் தலைதூக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தற்போது சீனா மற்றும் வியட்நாமில் இருந்து இது போன்ற விலங்குகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது அதிகரித்துள்ளது, தற்போது கொரோனா வைரஸ் எச்சரிக்கையால் சீனா அந்நா���்டில் வனவிலங்குகள் விற்பனைக்கு தடை விதித்திருக்கிறது , ஆனாலும் கள்ளச் சந்தைகளில் விற்பனை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது, இனியும் வன விலங்குகள் வேட்டையாடப்படுவது நிறுத்தப்படாவிட்டால், கொள்ளை நோய்கள் கொடிய தொற்று நோய்கள் படையெடுப்பு தடுக்க முடியாததாகி விடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ஆண்டர்சன்.. இனிமேல் இதை முறியடிப்பதெல்லாம் நடக்காத காரியம்\n#ICCWTC ஃபைனல்: இந்திய அணியில் அவங்க 2 பேருமே ஆடவேண்டும்..\n#ICCWTC ஃபைனல்: எப்படி பேட்டிங் ஆட வேண்டும்.. ரோஹித் சர்மாவிற்கு சேவாக் அறிவுரை\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/09/google-plus-data-breach-shut-down-costs-65-000-cores-google-012784.html", "date_download": "2021-06-15T13:44:32Z", "digest": "sha1:NJILMFQXI3STBQYPFEKIE33Y5CBYGC52", "length": 23488, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரு இணையதளம்.. 5 லட்சம் பயனர்கள் தரவு திருட்டு.. 65,000 கோடி ரூபாய் இழந்த கூகுள்! | Google Plus Data Breach & Shut Down Costs 65,000 Cores For Google - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரு இணையதளம்.. 5 லட்சம் பயனர்கள் தரவு திருட்டு.. 65,000 கோடி ரூபாய் இழந்த கூகுள்\nஒரு இணையதளம்.. 5 லட்சம் பயனர்கள் தரவு திருட்டு.. 65,000 கோடி ரூபாய் இழந்த கூகுள்\n6 min ago 30 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்.. அழுது புலம்பும் எமிரேட்ஸ்..\n1 hr ago மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..\n3 hrs ago முடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப்பு 41000 டாலரை தொட்டது..\n5 hrs ago பட்டையைக் கிளப்பும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட் கார்.. செம டிசைன்.. செம வேகம்..\nSports இந்திய வீரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு.. இலங்கை தொடருக்கான கோச் இவர்தான்\nNews \"சோனியா\".. சூடு பிடிக்கும் முதல்வரின் டெல்லி பயணம்.. அந்த மீட்டிங்தான் ஹைலைட்.. என்னவா இருக்கும்\nLifestyle விவாகரத்துக்கு பிறகு நீங்க செய்யும் இந்த விஷயங்கள் உங்க வாழ்க்கைய மேலும் நரகமாக்குமாம்...ஜாக்கிரதை\nMovies ப்பா.. அவங்களா இது.. செம ஸ்லீம்மாகி.. ஆளே மாறிப்போன நடிகை வித்யுலேகா.. வைரலாகும் போட்டோ\nAutomobiles டொயோட்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் மிகப் பெரிய டெக் நிறுவனமான கூகுள் ஆர்குட் சமுக வலைத்தளத்தினை மூடிய பிறகு கூகுள் பிளஸ் என்ற சமுக வலைத் தளத்தினை அறிமுகம் செய்தது. இந்த இணையதளம் பேஸ்புக் போட்டியாகத் தொடங்கப்பட்டாலும் அதனால் எந்த ஒரு தாக்கமும் இல்லை. இருந்தாலும் தேடு பொறி தளம் மூலம் கூகுள் உலகின் முக்கியமான டெக் நிறுவனமாக உள்ளது.\nஇவ்வளவு பெரிய கூகுள் நிறுவனத்தில் இதுவரை இல்லாத அளவில் கூகுள் பிளஸ் தளத்தின் 5 லட்சம் பயனர்களின் விவரங்கள் திருடப்பட்டதை அடுத்து இந்தத் தளத்தினை இன்னும் 10 மாதத்தில் மூட இருப்பதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் தளத்தின் பயனர்கள் தரவுகள் திருடு போனதுடன் முதல் செஷனில் 0.9 சதவீதம் வரை சரிந்த நிலையில் சந்தை நேர முடிவில் கிட்டத்தட்ட 1.1 சதவீத சந்தை மதிப்பினை சரிந்தது.\nகூகுள் நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதனம் 808 பில்லியன் டாலருக்கு அதிகமாக உள்ள நிலையில் நேற்றைய இந்தத் தகவல் திருட்டுச் செய்திகள் வெளியானதை அடுத்து ஒரே அடியாக 65,000 கோடி ரூபாயினை இழந்துள்ளது.\nகூகுள் பிளஸ் தளத்தில் இந்த மோசடிகள் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இதனை அடுத்து விளக்கம் அளித்த கூகுள் நிறுவனம் இந்தத் தரவுகள் இதுவரை யாராலும் குற்ற நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.\nஎந்த விவரங்கள் எல்லாம் திருடப்பட்டது\nகூகுள் பிளஸ் தளத்தில் வயது, பாலினம், வேலை, மின்னஞ்சல் முகவரி மற்றும் பெயர் உள்ளிட்ட விவரங்கள் மட்டும் தான் திருடு போய் உள்ளது என்றும் எந்த ஒரு பயனரின் புகைப்படங்களும் திருடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.\nஇதுவரை கூகுள் நிறுவனத்தில் நடைபெறாத மோசடி என்பதால் கூகுள் பிளஸ் தளத்தினை அடுத்த 10 மாதத்தில் மூட இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.\nகூகுள் பிளஸ் தளம் மூடப்படும் நிலையில் புதிய சமுக வலைத்தளத்தினைக் கூகுள் வெளியிடுமா என்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபேஸ்புக்-ன் புதிய ஸ்மார்ட்வாட்ச் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் பிரம்மாண்ட திட்டம் அதிர்ச்சியில் ஆப்பிள்\nஜியோவின் தீபாவளி பரிசு.. முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்..\nஇந்தியா மீதான வரியை நீக்கிய அமெரிக்கா.. ஜோ பைடன் முடிவு.. டிஜிட்டல் சேவை வரி விவகாரம்..\nஇந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-விற்கு தயாராகும் பேடிஎம்.. 3 பில்லியன் டாலர்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..\nஸ்பேஸ்எக்ஸ் உடன் கைகோர்த்த கூகுள்.. முதலில் நாசா, இப்போ கூகுள்.. கலக்கும் எலான் மஸ்க்..\nகூகுள் சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு உதவும் 40 சிஇஓ-க்கள் கொண்ட குளோபல் டாக்ஸ் போர்ஸ்-ல் இணைந்தார்..\nலாக்டவுனால் கூகுள்-க்கு வரலாறு காணாத லாபம்.. வெறும் 3 மாதத்தில் நடந்த அற்புதம்..\nஅமேசான் - ஐசிஐசிஐ வங்கி - ஆக்சிஸ் வங்கி.. மாபெரும் கூட்டணியில் புதிய அமைப்பு..\nமுதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nஆல்பாபெட்டின் பிரம்மாண்டமான பலூன் இணைய சேவை திட்டத்தினை நிறுத்த திட்டம்.. \nசெம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. \nPaytm CEO காரசார பேச்சு கூகுளுக்கு எதிரான போராட்டத்தில் எல்லா வழிகளும் திறந்து இருக்கு\nவருமான வரி தாக்கல்: இதை செய்யாவிட்டால் இரட்டிப்பு TDS தொகை அபராதம்.. ஜூலை 1 முதல் புதிய சட்டம்..\nஏடிஎம் கட்டணங்கள் உயர்வு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.. சாமானிய மக்களுக்கு பாதிப்பு..\nடெஸ்லா-வின் புதிய மாடல் எஸ் ப்ளைய்டு கார்.. டெலிவரிக்கு பிரம்மாண்ட விழா.. எலான் மஸ்க் அசத்தல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/tirunelveli-collector-calls-for-subsidy-to-set-up-agricultural-machinery-rental-center/", "date_download": "2021-06-15T13:57:54Z", "digest": "sha1:YKBCZYMM46XBZ2IQCZOPJU4AYCCTPU7E", "length": 15715, "nlines": 128, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்க மானியம் - திருநெல்வேலி ஆட்சியர் அழைப்பு!!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nவேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்க மானியம் - திருநெல்வேலி ஆட்சியர் அழைப்பு\nவேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களை அமைத்திட ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகா் சதீஷ் கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் வெளயிட்டுள்ள அறிக்கையில், வேளாண் இயந்திரங்கள் வாங்கிக் கொள்ள நிகழாண்டு ரூ.1.94 கோடியும், 2 வாடகை மையங்கள் அமைக்க ரூ.\n20 லட்சமும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nவிவசாயிகள், கிராமப்புற இளைஞா்கள் (தொழில் முனைவோா் சான்றிதழ் பெறப்பட்டிருப்பின்), விவசாய கூட்டுறவு சங்கங்கள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், ஊராட்சி குழுக்கள் போன்றோா் வட்டார அளவில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களை ரூ. 25 லட்சம் மதிப்பில் அமைக்க 40 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை ���ானியம் வழங்கப்படும்.\nமொத்த மானியத் தொகையில் பொதுப் பிரிவினருக்கு ரூ.5 லட்சமும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு ரூ.3 லட்சமும் பிடித்தம் செய்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மானிய இருப்பு நிதிக் கணக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு இருப்பில் வைக்கப்படும். மீதித் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.\nஇரண்டு வருடங்களுக்கு பின் பயனாளிக்கு வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் சரிபாா்த்த பிறகு மானிய இருப்புத் தொகை மீண்டும் வேளாண் இயந்திரங்கள் வாடகை மைய பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.\nகரும்பு சாகுபடி இயந்திர வாடகை மையம்\nகரும்பு சாகுபடிக்கு பயன்படும் வேளாண் இயந்திரங்கள் மையம் அமைக்க ரூ.1.5 கோடி மதிப்பிற்கு 40 விழுக்காடு (அதிகபட்சமாக ரூ.60 லட்சம் வரை) மானிய உதவி வழங்கப்பட்டு, கரும்பு விவசாயிகளுக்கு இயந்திரங்கள் குறைந்த வாடகையில் வழங்கப்படுகின்றன.\nவேளாண் இயந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற முதலில் உழவன் செயலியில் (Uzhavan app) பதிவு செய்ய வேண்டும். பின்னா் விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான 'www.agrimachinery.nic.in\"- ல் இணைக்கப்படும்.\nஇவ்வாண்டிற்கென விண்ணப்பங்கள் புதிதாக பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு நிதியாண்டில் தனக்குத் தேவைப்படும் ஏதாவது இரண்டு வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே மானிய விலையில் வாங்க இயலும்.\nஅடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னா் தான் அதே வகையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் வாங்க இயலும்.ஆய்வுகள் அனைத்தும் முடிந்த 10 நாள்களுக்குள் விவசாயியின் வங்கிக் கணக்கில் மானியம் வரவு வைக்கப்படும்.\nவேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கு வட்டார வாரியான இலக்கு வருகிற 20ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிட மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nஇயற்கை விவசாயம்: சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை - தோட்டக்கலை துறை\nஓமியோபதி மருந்தாளுநர் பட்டயப்படிப்பு மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஉணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிதி உதவி\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nஇன்டேன் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவை இனிமேல் வாட்ஸ்-அப்பிலேயே செய்யலாம்-விபரம் உள்ளே\nஇயற்கை விவசாயம்: சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை - தோட்டக்கலை துறை\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை ஜூன் 16-ல் திறப்பு\nசாண எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாடுகள் குறித்த ஆன்லைன் பயிற்சி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி\nநெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு: வேளாண்துறை எச்சரிக்கை\nஅக்ரூட் பருப்புகளின் ஆரோக்கிய நன்மைகள், ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்று\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.\nகோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளுக்கு ரூ .5 லட்சம் உதவி வழங்க தமிழக அரசின் திட்டம்\nகோடைகாலத்தில் நிலக்கடைகளை சாகுபடி,சிறந்த மகசூல்\nATM card தொலைந்துவிட்டதா, இப்போது எஸ்பிஜ வாடிக்கையாளர்கள் எளிதில் பிலாக் செய்யலாம். முழு விவரங்கள் கீழே\nவிரைவில் தொடங்கிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம்\nமக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-15T12:33:35Z", "digest": "sha1:D3FE7FIB5YRCNOV6M3B63BL3P36IUPSC", "length": 4202, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 15, 2021\nஇலகுரக விம��னத் தயாரிப்பில் இலக்கை எட்டிய எச்ஏஎல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.... நியூசிலாந்து அணி அறிவிப்பு...\nகோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nகொரோனா 3ஆம் அலை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 17.70 கோடியைத் தாண்டியது\nபெட்ரோல் ,டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்திட வலியுறுத்தி ஜூன் 28-30 தமிழகம் முழுவதும் எதிர்ப்பியக்கம் - சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் அறைகூவல்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதடுப்பூசி இடைவெளி- அறிவியல் ஆலோசனைகள் ஏற்கப்படுமா\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2016/07/168.html", "date_download": "2021-06-15T14:05:33Z", "digest": "sha1:35GNUPE3HSQAATVTNFCVDM4EHBZSY33I", "length": 31566, "nlines": 385, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "சந்தித்ததும் சிந்தித்ததும்: ஃப்ரூட் சாலட் 168 – ஏட்டையா அண்ணாதுரை - மொபைல் மோகம் – அப்பா...", "raw_content": "வெள்ளி, 8 ஜூலை, 2016\nஃப்ரூட் சாலட் 168 – ஏட்டையா அண்ணாதுரை - மொபைல் மோகம் – அப்பா...\nஅண்ணாதுரை ஏட்டையாவுக்கு ஒரு சல்யூட்\nகோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் சுற்றித்திரிந்த மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு வடமாநில வாலிபர் ஒரு நாயை பிடித்து கடித்துவிட்டு அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவரை தாக்கி வாகனத்தை பிடிங்கிக் கொண்டார் . இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து கொண்டு காலில் இரத்த காயங்களோடும் உடம்பில் அடிபட்ட தழும்புகளோடு இருந்த அவரை நெருங்கவே ஒரு போலீஸ்காரர் உட்பட பொதுமக்கள் பயந்து பின்வாங்கினர் .\nவாகனத்தை பறிகொடுத்தவர் போலீசுக்கு தகவல் கொடுத்தவுடன் அங்குவந்த பி4 காவல்நிலைய ஏட்டையா அண்ணாதுரை என்பவர் லத்தியை தூக்கிக் கொண்டு கூட்டத்தை விலக்கிக்கொண்டு கோபமாக அந்த இளைஞரை நெருங்கினார் ஆனால் அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை புரிந்தவுடன் லத்தியை எறிந்துவிட்டு பழைய சட்டையை அவனுக்கு அ���ியசெய்து அவருக்கு உணவும் தண்ணீரும் வாங்கிக்கொடுத்தார். காயம்பட்டு ரத்தம் வழியும் காலை பார்த்துவிட்டு அவரை மருத்துவ மனையில் சேர்க்க அழைத்துச் செல்ல முயற்சித்தபோது, அந்த வாலிபர் அண்ணாதுரை ஏட்டையா வாங்கிக் கொடுத்த தண்ணீர் பாட்டிலாலேயே அவரை தாக்க முயற்சி செய்தார்.\nசிறிதுகூட கோபப்படாமல் அந்த வாலிபரை சமாதானம் செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அந்த வாலிபர் ஏற்கெனவே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து பக்கத்து பெட்டில் இருந்த நோயாளியை கடித்துவிட்டு தப்பி சென்றவர் என்பதால் கூட ஒரு அட்டெண்டர் இல்லாமல் இவரை அனுமதிக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறி மறுத்தபோது ''இவரை வெளியவிட்டால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து, மேலும் பொதுமக்கள் தாக்கி இவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது' நாளை இவரை மனநல காப்பகத்தில் சேர்க்க ஏற்பாடு செய்வோம்'' எனக் கூறி அட்மிட் செய்து பார்த்து வருகிறார்.\nலஞ்ச போலீசு ரவுடி போலீசு சாதிமதவெறி போலீசு அதிகார போலீசாருக்கு மத்தியில் மனிதாபிமான போலீசாக இருக்கும் அண்ணாதுரை ஏட்டையா வுக்கு ஒரு சல்யூட்.\n- முகப் புத்தகத்தில் திரு ஷ்யாம் சுந்தர் ராஜ், தனது பக்கத்தில் பகிர்ந்து கொண்ட நண்பர் ரமேஷ் ராமலிங்கம் அவர்களுக்கும் நன்றி.\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\n எனப் புலம்பாதே..... காலையில் கூட்டிலிருந்து புறப்படும் பறவைக்கு இரை இருக்கும் இடம் தெரிந்தா பறக்கிறது\nவாழ்க்கையில் யாரும் கற்றுத் தராத சில பாடங்களை ”தனிமை” கற்றுத் தந்து விடுகிறது, வாழ்க்கையில் யாரையும் நம்பி வாழாதே என்று....\nமொபைல் மோகம். மொபைலில் பேசிக் கொண்டிருக்கும்போது உலகத்தையே மறந்து விடுகிறார்கள் பலரும். இங்கே ஒருவர் என்ன செய்கிறார் பாருங்கள்....\nநாம் அனைவருமே இந்த குறும்படத்தில் வரும் பெண்ணைப் போலவே நடந்து கொள்கிறோம். இல்லை என்று உங்களால் சொல்ல முடிந்தால் வாழ்த்துகள்..... மூன்று நிமிடத்தில் நல்லதொரு Message சொல்லும் காணொளி.... பாருங்களேன்.....\nபடித்ததில் பிடித்ததாக கல்யாண்ஜி அவர்களின் கவிதை ஒன்று\nமீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:00:00 முற்பகல்\nஸ்ரீராம். 8 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 6:21\nஅனைத்தையும் ரசித்தேன். பாஸிட்டிவ் செய்திகளுக்கு ஒரு செய்தி கொடுத்தமைக்கு நன்றி\nவெங்கட் நாகராஜ் 8 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 6:23\nபதிவில் சேர்க்கும்போதே உங்களுக்குப் பயன்படும் என நினைத்தேன்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nகரந்தை ஜெயக்குமார் 8 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 7:13\nவெங்கட் நாகராஜ் 8 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 7:20\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதுளசி கோபால் 8 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 7:32\nவெங்கட் நாகராஜ் 8 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 7:45\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nகல்லுக்குள் ஈரம் என்பது இந்த ஏட்டையாவுக்கே பொருந்தும் :)\nவெங்கட் நாகராஜ் 8 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 6:56\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி\nவெங்கட் நாகராஜ் 8 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 6:57\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி\nமொபைல் காணொளி பாக்கிஸ்தானியை ரசித்தேன் கல்யாண்ஜியின் கவிதையும் ரசித்தேன் ஜி\nவெங்கட் நாகராஜ் 8 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 6:59\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\n'பரிவை' சே.குமார் 8 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 3:00\nகவிதை அருமை... காணொளி முகனூலில் பார்த்திருக்கிறேன்...\nவெங்கட் நாகராஜ் 8 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:00\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\nகோமதி அரசு 8 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 3:47\nவெங்கட் நாகராஜ் 8 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:02\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\nஒட்டு மொத்தமாக யாரையும் குறை சொல்லக் கூடாது\nவெங்கட் நாகராஜ் 9 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:02\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nதுரை செல்வராஜூ 9 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 10:52\nமனநலம் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாய் நடந்து கொண்ட ஏட்டையா பாராட்டுக்குரியவர்..\nவழக்கம் போல பதிவு - இனிமை..\nவெங்கட் நாகராஜ் 9 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:06\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nஇதை எப்படியோ தவற விட்டிருக்கிறோமே...\nபோலீஸ்காரர் அண்ணாதுரைக்கு ராயல் சல்யூட்\nஅப்பா தினம் காணொளி மிக மிக அரு��ை. நல்ல படிப்பினை..\nகல்யாண்ஜியின் கவிதை அருமை....மொபைல் ஃபோன் பல சமயங்களில் இப்படித்தான்...ஒரு சிலர் கீழே தடுக்கி விழவும் செய்கிறார்கள். ரோடு க்ராஸ் செய்யும் போது வண்டி இடிக்கும் நிலையில்...என்று மொபைலின் அடிமைகளாகித்தான் இருக்கிறார்கள்...\nவெங்கட் நாகராஜ் 23 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 7:55\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nவே.நடனசபாபதி 31 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 5:37\nபழக்கலவையில் உள்ள இரண்டு காணொளிகளுமே அருமை. ஏட்டையா அண்ணாத்துரை அவர்களுக்கு ஒரு சல்யூட்\nவெங்கட் நாகராஜ் 31 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:20\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\n - நாளைய பாரதம் – 9\nஅசாம் மாநில பேருந்துப் பயணம் – மதிய உணவு\nஃப்ரூட் சாலட் 171 – ஓவியம் மூலம் கவன ஈர்ப்பு – வண்...\nசராய் Gகாட் பாலம் – போலீஸ் அனுபவம்\nமுதல் கலப்பை – பீஹார் மாநில கதை\nWhatsApp – வரமா சாபமா\nகாமாக்யா தேவி கோவில் – புகைப்படங்கள் மற்றும் அனுபவ...\nகபாலி – நெருப்புடா... மகிழ்ச்சி....\nகாலை உணவும் மா காமாக்யா தேவி கோவிலும்\nஃப்ரூட் சாலட் 170 – கபாலி – 91 செமீ உயரம் – பெண்ணி...\nமூன்றாம் சகோதரி – அசாம் மாநிலத்தில்.....\nஒரு கலவரமும் அதன் பின்விளைவுகளும்\nஃப்ரூட் சாலட் 169 – திணறும் தில்லி - முன்பே வா என்...\nமதிய உணவு – குழப்பிய மெனு – நாகா வீடுகள்\nவாழைத்தோட்டத்திற்குள் வந்து முளைத்த ‎காட்டுமரம் நா...\nசாப்பிட வாங்க: குந்த்ரு துவையல்\nநாகாலாந்து - தலை எடுத்தவன் தல\nசிறுமலை – ஒரு காமிரா பார்வை......\nநாய் நேசன் – நாய்க்காகவே வாங்கிய கடன்......\nஃப்ரூட் சாலட் 168 – ஏட்டையா அண்ணாதுரை - மொபைல் மோக...\nஉப்பு கருவாடு ஊறவச்ச சோறு...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1414) ஆதி வெங்கட் (205) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (15) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (131) கதை மாந்தர்கள் (80) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (114) காசி - அலஹாபாத் (16) காணொளி (96) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (77) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (193) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (9) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (78) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (316) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (31) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (235) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (93) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (142) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (61) பயணக் காதலன் (1) பயணம் (746) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (672) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1611) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (86) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (22) முரளி (2) மேகாலயா (14) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (24) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (26) வாழ்த்துகள் (19) விருது (3) விளம்பரம் (60) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) Venkat's Travelogue (1) West Bengal (8) You Tube (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/157683/carrot-rice/", "date_download": "2021-06-15T12:41:51Z", "digest": "sha1:FLDX3AEMLLSO52AN7JXOCYLHCZX2LZ5E", "length": 26026, "nlines": 427, "source_domain": "www.betterbutter.in", "title": "Carrot rice recipe by sudha rani in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / கேரட் ரைஸ்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nகேரட் ரைஸ் செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nஉதிராக வடித்த சாதம் 2 கப்\nதேங்காய் துருவல் 1/2 கப்\nலெமன் சாறு 2 ஸ்பூன்\nகொத்தமல்லி வி���ை 2 ஸ்பூன்\nகொப்பரை தேங்காய் துருவல் 1/4 கப்\nநெய்யில் வறுத்த முந்திரி 15\nஉடைத்து வறுத்த வேர்க்கடலை 1 கைப்பிடி\nசாதத்தை உதிராக வடித்து தாம்பாளத்தில் மாற்றி லேசாக எண்ணெய் விட்டு பிரட்டி பின் பரப்பி ஆறவிடவும்\nவறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை சீரகம் மிளகு மல்லி விதை சோம்பு பெருங்காயத்தூள் சேர்த்து வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து எடுக்கவும்\nபின் எண்ணெய் விட்டு வரமிளகாய் தேங்காய் துருவல் வறுத்து மிளகு சீரகம் சோம்பு உடன் சேர்த்து நன்கு பொடித்து வைக்கவும்\nவாணலியில் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் பட்டை பிரியாணி இலை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வெடிக்க விடவும்\nபின் கடுகு சேர்த்து வெடிக்க விட்டு கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்\nபின் நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்\nபின் துருவிய கேரட் சேர்த்து மிதமான தீயில் வைத்து நிதானமாக வதக்கவும்\nபின் சாதத்தை சேர்த்து உடன் வறுத்து பொடித்த பொடி மற்றும் உப்பை பரவலாக தூவி நன்கு கிளறவும்\nபின் மீதி நெய் விட்டு கொத்தமல்லி தழை தூவி 2 நிமிடங்கள் வரை மூடி வைத்து பின் இறக்கவும்\nஇறக்கிய பின் லெமன் சாறு பிழிந்து நன்கு கிளறவும்\nமேல முந்திரி வேர்க்கடலை கொத்தமல்லி தழை தூவி விடவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nஈஸி வெஜ் ஃப்ரைட் ரைஸ்\nsudha rani தேவையான பொருட்கள்\nசாதத்தை உதிராக வடித்து தாம்பாளத்தில் மாற்றி லேசாக எண்ணெய் விட்டு பிரட்டி பின் பரப்பி ஆறவிடவும்\nவறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை சீரகம் மிளகு மல்லி விதை சோம்பு பெருங்காயத்தூள் சேர்த்து வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து எடுக்கவும்\nபின் எண்ணெய் விட்டு வரமிளகாய் தேங்காய் துருவல் வறுத்து மிளகு சீரகம் சோம்பு உடன் சேர்த்து நன்கு பொடித்து வைக்கவும்\nவாணலியில் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் பட்டை பிரியாணி இலை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வெடிக்க விடவும்\nபின் கடுகு சேர்த்து வெடிக்க விட்டு கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்\nபின் நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்\nபி��் துருவிய கேரட் சேர்த்து மிதமான தீயில் வைத்து நிதானமாக வதக்கவும்\nபின் சாதத்தை சேர்த்து உடன் வறுத்து பொடித்த பொடி மற்றும் உப்பை பரவலாக தூவி நன்கு கிளறவும்\nபின் மீதி நெய் விட்டு கொத்தமல்லி தழை தூவி 2 நிமிடங்கள் வரை மூடி வைத்து பின் இறக்கவும்\nஇறக்கிய பின் லெமன் சாறு பிழிந்து நன்கு கிளறவும்\nமேல முந்திரி வேர்க்கடலை கொத்தமல்லி தழை தூவி விடவும்\nஉதிராக வடித்த சாதம் 2 கப்\nதேங்காய் துருவல் 1/2 கப்\nலெமன் சாறு 2 ஸ்பூன்\nகொத்தமல்லி விதை 2 ஸ்பூன்\nகொப்பரை தேங்காய் துருவல் 1/4 கப்\nநெய்யில் வறுத்த முந்திரி 15\nஉடைத்து வறுத்த வேர்க்கடலை 1 கைப்பிடி\nகேரட் ரைஸ் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஇன்பாக்ஸ��ல் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2019/02/09/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-15T13:32:01Z", "digest": "sha1:33PLS4A2YZLW65VM5TBMXL7UCTFDNRIP", "length": 10405, "nlines": 182, "source_domain": "www.jaffnajoy.com", "title": "பழுத்த காதல் – JaffnaJoy.com", "raw_content": "\nவயதான பெரியவர் ஒருவர் காலை 8.30 மணிக்கு என் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர் மணி பார்ப்பதும் பிறகு அவர் கையில் இருக்கும் டோக்கனையும் அடிக்கடி பார்த்து கொண்டே இருந்தார்.\nநோயாளிகள் ஒவ்வொருவராக பார்த்தபின் அவர் டோக்கன் எடுத்து கொண்டு உள்ளே வந்தார்.என்ன பெரியவரே ஏதாவது அவசர வேலை இருக்கா அடிக்கடி மணி பார்த்துகிட்டே இருக்கீங்க என்றேன்.ஆமாம் டாக்டர் என் மனைவிக்கு நான் போய் தான் சாப்பாடு குடுக்கனும் என்றார்.\nஏன் அவங்களுக்கு உடம்பு சுகம் இல்லையா என்று கேட்டேன்.ஆமாம் டாக்டர் கடந்த மூன்று வருடமா அவளுக்கு நியாபக மறதி வந்து விட்டது.என்னையே கடந்த மூன்று வருடமா அவளுக்கு யார் என்று தெரிவதில்லை என்றார்.\nகடந்த மூன்று வருடமா உங்களை யாருன்னே தெரியாமலே அவங்களுக்கு நீங்க தான் சாப்பாடு கொடுக்கறீங்களா…என்று கேட்டேன்.\nநியாபக மறதி நோய் அவளுக்கு தான் டாக்டர்.\n”என்னை யார் என்று அவளுக்குத்தான் தெரியாது, ஆனால் எனக்கு அவள் யார் என்ன உறவு என்பது நன்றாக தெரியும் என்றார்.”\nஅவர் சொன்ன வார்த்தை என் கண்களை கலங்க செய்து விட்டது.இது தான் உன்மையன பாசம் .சீக்கிரம் அவருக்கு சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.\n“காலம் கடந்தாலும் காதல் அழிவதில்லை.”\nஉலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம்\nNext story சிலர் பல பேருக்கும் ரப்பராக இருத்து வருகிறார்கள் வெளியே தெரியாமல்\nPrevious story என்ன தான் சாமார்த்தியசாலியாக இருந்தாலும் எப்போதும் அப்படி இருக்க முடியாது.\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/boost-4g-signal-strength-for-mobile-tamil/", "date_download": "2021-06-15T11:59:18Z", "digest": "sha1:RQ7MFN7ZFC6PTWBHKVNSYVR3SNUMK2KA", "length": 11363, "nlines": 104, "source_domain": "www.pothunalam.com", "title": "உங்கள் 4G சிக்னல் Strength யை அதிகப்படுத்த ஒரு IDEA", "raw_content": "\nஉங்கள் 4G சிக்னல் Strength யை அதிகப்படுத்த ஒரு IDEA\nஉங்கள் சிம்முக்கு எங்கு அதிகமாக சிக்னல் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா அப்போ இதை பாருங்கள்..\nபொதுவாக சில ஊரில் அதிகமாக செல்போன் சிக்னல் (mobile signal) சரியாக கிடைக்காது. இதன் காரணமாக நம்மால் சரியாக இன்டர்நெட் சேவைகளை பயன்படுத்த முடியாது.\nஅதேபோல் ஒரு அவசரத்திற்கு கூட நம்ம மற்றவர்களிடமிருத்தோ அல்லது நம்மிடமிருந்தோ ஒரு சரியான தகவலைகூட அனுப்பவோ அல்லது பெறவோ முடியாது. இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு ஒரு சூப்பரா ஐடியா சொல்றேன் வாங்க.\nபொதுவாக நாம் பயன்படுத்தும் எந்த ஒரு சிம்மாக இருந்தாலும் சரி அதற்க்கான சிக்னல் நம் வீட்டில் இருந்த படியே எந்த இடத்தில் சிக்னல்(mobile signal) கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஒரு சூப்பர் ஆப் உள்ளது.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram\" சேனல Join\" பண்ணுங்க:\nஅவற்றை நம் செல்போனில் டவுன்லோட் செய்து கொண்டோம் என்றால் மிக எளிதாக எங்கு சிக்னல் கிடைக்கும் என்பதை நாம் தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.\nசரி வாங்க அப்படி என்னதான் எந்த ஆப்பில் இருக்கிறது என்று இப்போது நாம் காண்போம்.\nஇனி இலவசமாக சார்ஜ் ஏற்ற முடியும்..\nநாம் செல்போன் சிக்னலை (mobile signal) தெரிந்து கொள்ள ஒரு புதிய ஆப்:\nஅப்படி என்ன தான் அந்த ஆப் சொல்றேன் வாங்க network cell info lite app என்கின்ற இந்த ஆப்பை நாம் டவுன்லோட் செய்து கொண்டோம் என்றால், நாம் பயன்படுத்தும் எந்த ஒரு சிம்மின் சிக்னலையும் மிக எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.\nஅதாவது நாம் பயன்படுத்தும் 2G, 3G, 4G என்று எந்த ஒரு சிம்மின் சிக்னலையும் மிக எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.\nமேலும் இந்த APP-யில் ஒரு மேப் இருக்கும் அவற்றை பயன்படுத்தி நாம் இருக்கும் இடத்தில் இருந்து, நாம் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் சிம்மின் சிக்னல் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதையும் மிக சுலபமாக தெரிந்து கொள்ள முடியும்.\nபொது மக்கள் கொண்டாட்டம் ஜியோவின் 5g technology விரைவில்…\nஅதே போல் நாம் பயன்படுத்தி வரும் செல்போனில் (mobile signal) இரண்டு சிம் பயன்படுத்தினாலும், அந்த இரண்டு சிம்மின் சிக்னலையும் இந்த ஆப் மிக தெளிவாக காட்டிவிடும்.\nமேலும் நாம் wifi கனைக்சன் செய்திருந்தாலும் அவற்றின் சிக்னலையும் இந்த ஆப் மிக தெளிவாக காட்டும்.\nஎனவே நம்ம வீட்டில் சிக்னல் எங்கு அதிகமாக கிடைக்கும் என்பதை இந்த ஆப் மிக தெளிவாக காட்டிவிடுகிறது.\nஇந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக இருப்பதினால் உடனே டவுன்லோட் செய்து பயன்பெறவும்.\nஇந்த தகவல் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்திடுங்கள்.\nசாம்சங்கின் புதிய மடங்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல், ரங்கோலி கோலங்கள் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nஉங்க வீட்டு கரண்ட் பில்லை குறைக்க சூப்பர் TRICKS..\nகுழந்தைக்கு ஆதார் கார்டு அப்ளை செய்வது எப்படி\nஇனி எந்த ஒரு App இல்லாமல் Whatsapp Status ட்வுன்லோட் செய்யலாம்..\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\nசுண்டு விரல் ஜோதிடம் | Sundu Viral Jothidam\nவிசாகம் நட்சத்திரம் பெயர்கள் | Visakam Natchathiram Names\nநியூமராலஜி படி பெயர் வைப்பது எப்படி\nஆக்சிஜன் அதிகரிக்க லிங்க முத்திரை | Linga Mudra Benefits in Tamil\nநோய் எதிர்ப்பு சக்திக்கு ஜிங்க் நிறைந்த உணவுகள் | Zinc Rich Foods in Tamil\nஇரத்த புற்றுநோய் அறிகுறிகள் | Blood Cancer Symptoms in Tamil\nமசாலா பொருட்கள் பெயர்கள் | Masala Powder List in Tamil\nதமிழ் புலவர்கள் பெயர்கள் | Tamil Pulavargal List\nசகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்து | Sister Birthday Wishes in Tamil\nரே வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்���ு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/92969", "date_download": "2021-06-15T13:38:43Z", "digest": "sha1:IOI6JPQLBGSUHFKDONPATXRKTYXKXOEQ", "length": 11833, "nlines": 174, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "“முழு ஊரடங்கில் பொதுமக்களிடம் காவல்துறை…” டிஜிபி திரிபாதி அறிவுரை! - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய வேகத்தை எட்டியுள்ளது\nஇங்கிலாந்தில் 25 முதல் 29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி\nஇங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேலும் சில காலம் காத்திருக்க...\nநாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு 3,500ஐ தாண்டியது\nகொரோனா சிகிச்சை மருந்துகள் பட்டியலிலிருந்து ரெம்டெசிவிர் நீக்கம்\nஇயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார்\n நாளை முதல் இ-பாஸ் தேவையில்லை\nஇலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nஇறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் : மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை :...\n அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4000\n“முழு ஊரடங்கில் பொதுமக்களிடம் காவல்துறை…” டிஜிபி திரிபாதி அறிவுரை\nஎந்த ஒரு சூழலிலும் பொதுமக்களிடம் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடந்து கொள்ளக் கூடாது என்று காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளது.\nஇந்நிலையில் முழு ஊரடங்கு நாளைமுதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் பொதுமக்களிடம் காவல்துறையினர்\nமிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கியுள்ளார். எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடந்துகொள்ளக்கூடாது. மார்க்கெட், கடைகள் போன்ற இடங்களில் பொது மக்கள் கூட்டமாக கூடுவதை ஒலிபெருக்கி பயன்படுத்தி தவிர்க்க வேண்டும் என்றும் தடியடி நடத்தி அல்லது பலப்பிரயோகம் செய்து கூட்டத்தைக் கலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.\nபித்தத்தால் வரும் நோய்களை சத்தம் போடாமல் விரட்டும் சித்த வைத்தியம்\nஉடலில் கொரானா குடியிருக்கான்னு தெரிஞ்சிக்க சில குறுக்கு வழிகள்\nசெல்போனுக்கு வந்த மெசேஜை பார்த்து தப்பியோடிய 11 கொரோனா நோயாளிகள்…\nகாதல் வலை வீசி பணம் பறித்த கும்பலின் மிரட்டலால் கல்லூரி...\nடாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு மக்கள் போராட்டம்\nபெண் கா��லர்கள் இனி வழிநெடுக காத்திருக்க வேண்டாம்…\nமனுவில் சர்ப்ரைஸ் வைத்த இளம்பெண்…உருகிப்போன முதல்வர் ஸ்டாலின்\n3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nகூடுதல் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nமாஸ்க் போடலன்னா… மதுபானம் இல்ல\nகூந்தலுக்கு எண்ணெய் தடவும்போது, பெண்கள் செய்யும் 5 தவறுகள் June 15, 2021\nரெட் வெல்வெட் கேக் June 15, 2021\nஇந்தியாவுக்கான தடையை நீட்டித்த பிலிப்பைன்ஸ்\nதடுப்பு மருந்துகளிடமிருந்து எஸ்கேப்… அடுத்த வில்லனை களமிறக்கிய கொரோனா June 15, 2021\nகொஞ்சம் அப்படி, இப்படித்தான் இருப்பார்கள்; விட்டுவிடுவோம்… குஷ்பு June 15, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (17)\nதினமும் பூண்டு சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள்\nதேவையான சத்துக்களை தரும் எள் உருண்டை \nமருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hdmagazine.co.uk/ta/upsize-review", "date_download": "2021-06-15T13:01:18Z", "digest": "sha1:EGCJTGVAXMVUVPUMLSBG3TDUK2UB7GJA", "length": 34438, "nlines": 143, "source_domain": "hdmagazine.co.uk", "title": "UpSize ஆய்வு: ஏற்கனவே சில நாட்களுக்குப் பிறகான முடிவுகள் உள்ளனவா?", "raw_content": "\nஎடை இழப்புபருஇளம் தங்கஅழகுமார்பக பெருக்குதல்Celluliteபாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்சக்திபெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புமன அழுத்தம் குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nUpSize உதவியுடன் எடை UpSize வாங்குவது பயனுள்ளது ஏன் ஆண்கள் தங்கள் வெற்றிகளைப் பற்றி சொல்கிறார்கள்\nஒரு உரையாடல் எடை இழப்புடன் தொடர்புடையதாக இருந்தால், நீங்கள் அடிக்கடி UpSize பற்றிப் UpSize - காரணம் என்ன நீங்கள் அறிக்கைகளை UpSize, உடனடியாக வெளிப்படையானது: UpSize மிகவும் எளிமையானதும் நம்பத்தக்கதும் ஆகும். எடை குறைப்பு எதனையும் எவ்வகையிலும் உற்பத்தி பாதிக்கிறதா, நாங்கள் பின்வரும் வலைப்பதிவு இடுகையில் காண்பிப்போம்.\nஅது எடை இழந்து வெளியே வேலை செய்யவில்லை என்றால், இப்போது எல்லாம் முற்றிலும் மாறுபடும் மற்றும் இப்போது தரையில் இருந்து வாழ்க்கை உங்கள் அணுகுமுறை முற்றிலும் மாறும் போது நேரம்\nநீங்கள் உண்மையிலேயே விரும்பும் துணிகளை விரைவாக பொருத்த முடியுமா\nஅவர்கள் உங்களை பார்க்கும்போது மற்றவர்கள் பொறாமைப்படுவதை நீங்கள் கற்பனை செய்ய முடியுமா\nஇந்த பிரச்சனையுடன் நீங்கள் தனியாக இல்லை, ஏனெனில் அதே சிக்கல் கொண்ட பலர் இருக்கிறார்கள்: பலர் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர் - அவர்கள் இதுவரை அதை சமாளிக்க முடியவில்லை. விரைவில் அல்லது ஒரு ஒரு குறிப்பிட்ட புள்ளியில் வரும் ஒரு நினைக்கிறார்: நான் இன்னும் ஒரு அபத்தமான எடை இழப்பு செய்ய முடியாது.\nமன்னிக்கவும், நீங்கள் உடனடியாகக் காண்பீர்கள் என்பதால், உங்களிடம் தேர்ந்தெடுக்கும் பல நல்ல பொருட்கள் உள்ளன, அவை வெகுஜனத்தை உடைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். UpSize ஒருவர் UpSize நீங்கள் காத்திருங்கள் என்றால் எல்லாவற்றையும் கண்டுபிடிப்பீர்கள்.\nதயாரிப்பு ஒரு வகையான என்ன உள்ளது UpSize\nUpSize செயற்கை பொருட்கள் அடிப்படையில் விரிவாக பல வாடிக்கையாளர்கள் சோதனை செய்யப்பட்டது. தயாரிப்பு மலிவானது மற்றும் சில பக்க விளைவுகள் உள்ளன\nஅந்த மேல், வழங்குநர் மிகவும் மரியாதைக்குரியது.\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nரசீது மருத்துவ பரிந்துரை இல்லாமல் மேற்கொள்ளப்பட முடியும் மற்றும் ஒரு SSL- மறைகுறியாக்கப்பட்ட இணைப்பு மூலம் கையாளப்பட முடியும்.\nUpSize வாங்குவது உங்கள் தேவைகளை UpSize செய்யும்\nகூட சிறந்த கேள்வி ஒருவேளை உள்ளது:\nஎந்த வாடிக்கையாளர்களுக்கு UpSize அரிதாக பயனுள்ளதாக இருக்கும்\nUpSize எடை இழப்பு பாரியளவில் உதவுகிறது. அது வெளிப்படையானது.\nநீங்கள் எளிதில் UpSize மற்றும் உடனடியாக எந்த பிரச்சனையும் தீர்க்கப்பட முடியும் என்று எளிதாக UpSize வேண்டாம். சிறிது பொறுமை வேண்டும். அது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். உடலுறவைப் பாதிக்கும் மாற்றங்கள் நீடித்திருப்பதால் அவர்கள் சுய ஒழுக்கம் மற்றும் நிலைத்தன்மையும் இருக்க வேண்டும்.\nUpSize ஒரு உதவியாக காணப்படுகையில், அது தயாரிப்பு அனைத்தையும் UpSize. ஆயினும்கூட, Princess Hair ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது.\nநீங்கள் சட்டப்பூர்வ வயதை UpSize, இப்போது எடை இழக்க விரும்பினால், UpSize பணத்தை முதலீடு செய்யவும், செயல்முறை வைத்து, விரைவில் முடிவுகளை UpSize எதிர்நோக்குகிறோம்.\nநிச்சயமாக, UpSize அனைத்து பெரிய நன்மைகளை வெளிப்படையாக இருக்கிறது:\nUpSize பகுப்பாய்வு மற்றும் வா��ிக்கையாளர் UpSize சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை என்று தெளிவாக வெளிப்படுத்துகின்றன:\nஆபத்தான மற்றும் விலை உயர்ந்த அறுவை சிகிச்சை நடைமுறை தவிர்க்கப்படுகிறது\nஅனைத்து பொருட்கள் இயற்கை ஆதாரங்களில் இருந்து உணவு சப்ளிமெண்ட்ஸ் மற்றும் உடலில் எந்த எதிர்மறையான தாக்கமும் இல்லை\nஎடை இழப்புக்கு உதவும் தயாரிப்புகள் தனியாக மருந்துடன் பொதுவானவை -UpSize எளிதாகவும் மலிவாகவும் UpSize வாங்கலாம்\nபேக் மற்றும் கப்பல் ஏற்றுமதி செய்பவர் inconspicuous & முற்றிலும் எதுவும் அர்த்தம் - நீங்கள் இணையத்தில் அதன்படி வாங்க மற்றும் நீங்கள் அங்கு ஒழுங்கு என்ன நீங்களே வைத்திருக்க வேண்டும், ஏனெனில்\nUpSize உண்மையிலேயே எவ்வாறு UpSize என்பதைப் பற்றி ஒரு UpSize புரிதல் UpSize, பொருட்களின் மீதான விஞ்ஞான சூழ்நிலையை பாருங்கள்.\nநடைமுறையில், ஏற்கனவே நாங்கள் இதை செய்துள்ளோம். நோயாளியின் அனுபவங்களை நாம் விரிவாகப் பார்க்கும் முன், விளைவு மதிப்பீடு எங்களைப் பற்றிய தொகுப்பு துண்டுப்பிரசுரத்தின் அடிப்படையில் சோதிக்கப்பட்டது.\nகார்பன் நீராவி நசுக்கப்படுவதால், நீங்கள் தொடர்ந்து உற்சாகமளிக்காமல், அழகைக் குறைப்பதற்காக தங்கள் சக்தியை இழக்கிறீர்கள்\nபசி என்பது ஒரு எளிமையான மற்றும் நீண்டகால வழியில் குறைக்கப்படுகிறது\nதயாரிப்பு ஒரு ஆரோக்கியமான slimming ஊக்குவிக்கும் என்று சிறந்த பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது.\nஎடை இழப்பு எளிதாக்குவதன் மூலம் உங்கள் உடல் உணவுகளை அதிகரிக்கும் வேகம் அதிகரிக்கும்\nகவனம் எனவே வெளிப்படையாக உங்கள் எடை இழப்பு, ஒரு உயர் முன்னுரிமை கொண்டு UpSize நீங்கள் வசதியாக எடை இழப்பு UpSize என்று. ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் - ஒரு சில கிலோ வரை எடை குறைப்பு இருந்து தரவு - பல முறை படிக்க முடியும்.\nUpSize தொடர்புடைய எல்லா விஷயங்களும் நிறுவனம் மற்றும் பங்குதாரர்களால் UpSize, மேலும் ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றிலும் பிரதிபலிக்கிறது.\nUpSize எதிராக என்ன பேசுகிறது\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nஉயர்தர பொருள்களால் இயங்கும் திறன் வாய்ந்த செயல்திறன்களின் மீது UpSize உருவாக்குகிறது.\nஇதனால், UpSize மனித உயிரினத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு நடைபெறுகிறது, இதன் விளைவாக அவற்றின் அறிகுறிகள் பெரும்பாலும் நீக்கப்பட்டிருக்��ின்றன.\nநீங்கள் அதை பயன்படுத்தி வசதியாக உணர ஒரு நேரத்தில் ஆகலாம் என்று கேள்வி எழுகிறது.\n உடல் ஒரு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது மற்றும் அது தொடக்கத்தில் ஒரு கீழ்நோக்கி வளர்ச்சிக்கு வழிவகுக்கும், ஆனால் அதன் சொந்த அனுபவமற்ற அறிகுறியாகவும் இருக்கலாம் - இது பொதுவானது மற்றும் குறுகிய காலத்திற்குப் பின்னர் மறைந்து விடுகிறது.\nUpSize விமர்சனங்கள், உதவியாளர் சூழ்நிலைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை நிரூபிக்கின்றன.\nபின்வருபவை உள்ளடங்கிய பொருட்களின் கண்ணோட்டமானது\nலேபல் ஒரு தீவிர தோற்றம் UpSize பயன்படுத்தப்படும் கலவை பொருட்கள் சுற்றி பிணைக்கப்பட்டுள்ளது, மற்றும் பிணைக்கப்பட்டுள்ளது வெளிப்படுத்துகிறது.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nUpSize நடைமுறை சோதனைக்கு முன்னால் ஊக்குவிக்கும் UpSize தயாரிப்பாளர் ஒரு ஜோடி சோதனை மற்றும் பரிசோதிக்கப்பட்ட பொருள்களை அடிப்படையாகக் கொண்டது என்ற உண்மையைக் குறிக்கிறது: குறிப்பு.\nஅந்தந்த கூறுகளின் வலுவான டோஸ் குறைந்த ஆர்வத்துடன் இல்லை. இந்த வழக்கில், பல கட்டுரைகள் சேர்ந்து போக முடியாது.\nசில நுகர்வோருக்கு, அது ஒரு அசாதாரண தேர்வு போல தோன்றலாம், ஆனால் நீங்கள் தற்போதைய ஆராய்ச்சியைப் பார்த்தால், இந்த பொருள் குறைந்த கொழுப்பு கொழுப்பு பெற உதவுகிறது.\nஅதனால் UpSize தனிப்பட்ட பொருட்கள் என் தற்போதைய ஒட்டுமொத்த உணர்வை என்ன UpSize\nலேபல் மற்றும் பல வருட ஆராய்ச்சி குறித்த தீவிரமான பார்வைக்குப் பிறகு, UpSize சோதனைக்கு குறிப்பிடத்தக்க முடிவுகளை வழங்க முடியும் என்று நான் மிகவும் சாதகமானதாக UpSize.\nசிக்கல் தொடர்பான பயன்பாடு என்ன\nஉற்பத்தியாளரின் விரிவான விளக்கம் மற்றும் முழுமையான தயாரிப்புகளின் எளிமை ஆகியவற்றின் காரணமாக, UpSize எப்போது வேண்டுமானாலும், யாருக்கும் UpSize பயன்படுத்த முடியும்.\nUpSize, UpSize எந்த இடத்தையும் எடுக்கவில்லை மற்றும் எல்லா இடங்களிலும் தெளிவாக உள்ளது. HGH Energizer முயற்சிக்க HGH Energizer. கீழே வரி, நீங்கள் உருப்படியை பெற்றது முன் குறிப்பு அல்லது முன் கணிப்புகள் சுற்றி குழப்பம் இல்லை.\nவிரைவில் முன்னேற்றம் எதிர்பார்க்க முடியுமா\nUpSize முதல் பயன்பாட்டிற்கும், ஒரு சில வாரங்களின் இடைவெளிகளுக்கும் பிறகு தன்னைத் தானாகவே UpSize முடிகிறது, தயாரிப்பாளருக்கு ஏற்ப சிறிய முன்னேற்றத்தை அடைய முடியும்.\nஇனி தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது, தெளிவான முடிவு.\nஆச்சரியப்படத்தக்க வகையில், பயனர்கள் சில நேரங்களில் ஒரு சில வாரங்களுக்குப் பிறகு சில வாரங்களுக்குப் பயன்படுத்திக் UpSize என்று UpSize பற்றி மிகவும் உற்சாகமாக இருக்கிறது.\nஎனவே அனுபவம் மிக மிக உயர்ந்த முடிவுகளை வெளியிடுகையில் அனுபவத்தை மிக உயர்ந்த தரவரிசை அறிக்கையிடுவது நல்லது அல்ல. பயனர் பொறுத்து, முடிவுகள் தோன்றும் வரை நீண்ட நேரம் எடுக்கலாம்.\nசோதனைக்கு UpSize வைத்து மக்கள் என்ன சொல்கிறார்கள்\nகட்டுப்பாட்டு இல்லாமல் கட்டுரையை பரிந்துரைக்கும் வாடிக்கையாளர்களின் அறிக்கையினைத் திருப்பியுங்கள். மறுபுறம், சிறிய வெற்றியைப் பற்றி பேசும் பயனர்களிடமிருந்து எப்போதாவது ஒரு கேள்வி கேட்கப்படுகிறது, ஆனால் இவை சிறுபான்மையினரில் தெளிவாக உள்ளன.\nUpSize முயற்சிக்க முயற்சிக்கிறீர்கள் - நியாயமான விலையில் உண்மையான தயாரிப்பு வாங்கினால் - ஞானமான முடிவு.\nஆனால் மற்ற சோதனையாளர்களின் சான்றுகளில் ஒரு நெருக்கமான தோற்றத்தை எடுங்கள்.\nமுன்னேற்றம் செய்ய UpSize உடன்\nதயாரிப்பு பற்றிய பொதுவான அனுபவங்கள் நம்பமுடியாத நேர்மறையானவை. காப்ஸ்யூல்கள், பிசின் மற்றும் சில நேரங்களில் பல்வேறு தயாரிப்புகளை உருவாக்கியுள்ள அத்தகைய கட்டுரைகளின் தற்போதைய சந்தையை நாம் தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறோம், ஏற்கனவே நிறைய அறிவுரைகளை கேட்டுள்ளோம். தயாரிப்பு வழக்கில் மிகவும் திருப்திகரமான, எனினும், சோதனைகள் அரிதாக அவுட்.\nகிட்டத்தட்ட எல்லா பயனர்களும் எடை இழப்புக்கு உண்மையான வெற்றியை தெரிவிக்கிறார்கள்\nUpSize ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் தேவையற்ற கொழுப்பு பவுண்டுகள் நிறைய இழப்பு வழிவகுத்தது\nமக்கள் தங்களைத் தாண்டி வளர்ந்தார்கள் மற்றும் வாழ்க்கைக்கு ஒரு புதிய அணுகுமுறையை வளர்த்தனர் (இது துணிச்சலைத் தேர்ந்தெடுக்கும் சுய-படத்திற்கும் குறைவான தடங்கல்களுக்கும் காரணமானது)\nசிறப்பு உணவு தேவைகள் அல்லது குணப்படுத்தும் திட்டங்கள் தேவையில்லை\nமுன் ஒப்பிடுகையில், கண்ணாடியில் படத்தின் உடற்பயிற்சி மற்றும் கவர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தது\nபொதுவாக, அவர்கள் நிறைய எடை இழந்தனர், இதன் பொருள் அவர்கள�� மீண்டும் நன்றாக உணர முடியும்\nஇந்த இடத்தில் உங்கள் இலட்சிய உருவத்திற்காக ஏதேனும் செய்ய இந்த பார்வையை நீங்கள் தவறவிடக் கூடாது\nஒரு துளையிடும் சிகிச்சை மூலம் எடை குறைந்து செயல்முறை வியக்கத்தக்க சோர்வு.\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nகாரணம் இல்லாமல் இல்லாமல் எண்ணற்ற மக்கள் ஒரு நாள் வரை விட்டுக்கொடுக்கிறார்கள், ஏனென்றால் நீ மாறாத அழுத்தத்தை எதிர்க்க ஒன்றும் இல்லை.\nUpSize மற்றும் அனலாக் தயாரிப்புகளும் இந்த வழக்கில் கணிசமான உதவியை வழங்க வேண்டும், இது தயக்கமின்றி நீங்கள் நம்பலாம்.\nமக்கள் உங்களை குற்றம் சாட்டுவது மற்றும் \"எடை இழப்பு விதிகள் இணங்கவில்லை\" என்று சொல்ல முடியாது.\nஅதிர்ஷ்டவசமாக, சம்பவங்கள் பயன்பாட்டில் தீவிரமாக தோன்றவில்லை என் விளைவாக, பலவிதமான நேர்மறை சான்றுகள் மற்றும் தயாரிப்புகளின் பயனுள்ள தொகுப்பு ஆகியவற்றை மதிப்பிடுவதன் அடிப்படையிலானது.\n உங்கள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் முதலீடு செய்ய ஒரு சிறிய தொகைக்கு சரி, நீங்கள் நீண்ட காலத்திற்கு எடை குறைக்க பணம் மதிப்பு இல்லை என்றால், அதை நன்றாக செய்ய வேண்டாம்.\nஉங்கள் கனவு உடலில் நீங்கள் எவ்வாறு நம்பிக்கையுடன் வாழ்வது என்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள், கொழுப்பு இழப்பு மீண்டும் உங்களுக்கு ஒரு தடையாக இருக்காது.\nநான் இதுவரை உடல் கொழுப்பு இழப்பு தோல்வியடைந்த எந்த பயனருக்கும் தயாரிப்பு நிச்சயமற்ற என்று உணர, மற்றும் இன்று மிக குறைந்த விலை சேமிப்பு உள்ளன என்பதால், நீங்கள் இன்று வரிசைப்படுத்தும் அதிக நேரம் வீணடிக்க கூடாது. இது Miracle போன்ற கட்டுரைகளிலிருந்து வேறுபடுகிறது.\nஇறுதியாக - எங்கள் தெளிவான முடிவு\nசெயலில் உள்ள பொருட்கள் கவனமாக தேர்வு மற்றும் கலவை கொண்டு ஈர்க்கின்றன. அதிக எண்ணிக்கையிலான அறிக்கைகள் மற்றும் விற்பனையின் விலை குறைந்தது மிகப்பெரிய சச்சரவை நம்பவைக்க வேண்டும்.\nஇதன் விளைவாக, UpSize அனைத்து காரணங்கள் கருதுகிறது ஒரு வருங்கால வாடிக்கையாளர் நம்பிக்கையுடன் சொல்ல வேண்டும்: தயாரிப்பு என்ன அது உறுதி செய்கிறது.\nதெளிவான முடிவானது அதன்படி: கையகப்படுத்தல் கண்டிப்பாக பரிந்துரைக்கப்படுகிறது. எங்கள் பகுப்பாய்வை நீங்கள் ஒதுக்கி வைத்திருந்தால், UpSize ஐ வாங்குவதற்கு எங்கள் கீழே உள்ள குறிப்புகள் கருத்தில் UpSize எனவே நீங்கள் அசல் தயாரிப்புக்கு சிறந்த விலையில் ஆர்டர் செய்யலாம்.\nஒரு சுய பரிசோதனை, நான் ஒரு நல்ல யோசனை, நான் நம்புகிறேன். நான் சொல்ல போதுமான எடை இழப்பு பயன்படுத்தப்படும்: UpSize பொருள் மட்டுமே உண்மையான தீர்வு.\nமிகப்பெரிய போனஸ் நிச்சயமாக எந்த நேரத்திலும் அன்றாட வாழ்க்கையில் எளிதாக சேர்க்கப்பட முடியும்.\nகவனம்: இந்த தயாரிப்பு விற்பனையாளர்கள் பற்றி கூடுதல் தகவல்கள்\nமிகவும் சீரற்ற இணைய அங்காடியில் இருந்து மருந்து வாங்குவதற்கான முயற்சியாகவோ அல்லது பரிந்துரைத்ததைத் தவிர வேறு ஒரு மூலையிலிருந்தோ இருக்கலாம்.\nநீங்கள் ஒரு பயனற்ற தயாரிப்பு பெற முடியும் மட்டும், நீங்கள் உங்கள் சுகாதார மூலம் செலுத்த முடியும்\nதயவுசெய்து கவனிக்கவும்: நீங்கள் தயாரிப்பு வாங்க விரும்பினால், இணைக்கப்பட்ட வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nமாற்று வழங்குனர்களுக்கான முழுமையான ஆன்லைன் ஆராய்ச்சி அடிப்படையில், முறையான தயாரிப்பு வேறு எங்கும் கிடைக்கவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.\nநீங்கள் இதைக் கவனிக்க வேண்டும், நீங்கள் UpSize சோதிக்க UpSize :\nபொறுப்பற்றவைகளைத் தவிர்த்து, வலை மற்றும் வலைப்பின்னல்களில் உள்ள கட்டுப்பாட்டு தொடர்பான தேடல் அமர்வுகள். ஆசிரியர்கள் எப்போதும் தேதி வரை தொடர்ந்து வைத்திருக்க, அவர்கள் உங்களிடம் உத்தரவாதம் அளித்துள்ளனர், இதனால் நீங்கள் சிறந்த விலை மற்றும் சிறந்த விநியோக நிலைகளை ஒழுங்காக ஆர்டர் செய்ய வேண்டும்.\nSaw Palmetto கூட சோதனை ஓட்டமாக இருக்கலாம்.\n✓ UpSize -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nUpSize க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99/", "date_download": "2021-06-15T13:29:47Z", "digest": "sha1:GIVHOCCFG2KRDS6ZRZGEHBYYBMQGS3F3", "length": 6668, "nlines": 70, "source_domain": "tamilpiththan.com", "title": "பெற்ற மகளையே ஐந்து வருடங்களாக கற்பழித்த தந்தை! பின் மகள் எடுத்து அதிரடி முடிவு.! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil பெற்ற மகளையே ஐந்து வருடங்களாக கற்பழித்த தந்தை பின் மகள் எடுத்து அதிரடி முடிவு.\nபெற்ற மகளையே ஐந்து வருடங்களாக கற்பழித்த தந்தை பின் மகள் எடுத்து அதிரட��� முடிவு.\nதமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 வருடங்களாக பெற்ற மகளைபே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் அருகே வசித்து வருவபர் கூலி தொழிலாளி சுந்தரம். இவரது 3வது மகள் விமலா. கடந்த 2013ம் ஆண்டு வீட்டில் தனியாக் இருந்த மகளை காம வெறி பிடித்த சுந்தரம் ஒரு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சுந்தரம் இதே போன்று பலமுறை விமலாவை மிரட்டி கடந்த ஐந்து ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் கடைசியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சுந்தரம் விமலாவிடம் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். ஆனால் தந்தையின் ஆசைக்கு இணங்க மறுத்து விமலா பிளேடால் தனது கையை கிழித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nஇதனை பார்த்து தந்தை அங்கிருந்து பயந்து ஓடிவிட்டார். இதனையடுத்து விமலா அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெர்றார். பின் சோமங்கலம் காவல் துறையில் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சுந்தரத்தை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleயாழ்ப்பாண மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nNext articleஅரைநிர்வாண நிலையில் மாட்டினார் பசுவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர்\nதளபதி விஜய் யாருடன் முக்கிய காரை ஒட்டி சென்றார். இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்\nதளபதியின் அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்றும் அதில் ஒரு நாயகி இவராம்\n கொரோனா வலையத்திற்குள் 8 மாநிலங்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-15T14:04:27Z", "digest": "sha1:NTB3HYQTNWM2S7JFFRLFVJLNVN46Q3SB", "length": 5646, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ் கல்வெட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழ் கல்வெட்டு ஆய்வாளர்கள்‎ (15 பக்.)\n► தமிழ் கல்வெட்டுக்கள்‎ (4 பகு, 12 பக்.)\n► கல்வெட்டியல் தமிழ் நூல்கள்‎ (2 பக்.)\n\"தமிழ் கல்வெட்டியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nதமிழகக் கலைகளும் கல்வெட்டுகளும் (நூல்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2015, 13:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/284", "date_download": "2021-06-15T12:17:42Z", "digest": "sha1:S722NZSMUERAYDCZ6AZDBF4734I2BHG6", "length": 8244, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/284 - விக்கிமூலம்", "raw_content": "\nகந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1\nவாழ்கின்ற பேட்டைக்கு ஒரு நல்ல அதிகாரி வருகிறார். அவருக்கு வரவேற்புப் பத்திரம் வாசித்து அளிக்கிறோம். 'உங்களுக்கு முன்பு இருந்தவர்கள் லஞ்சம் வாங்கியதுபோல நீங்கள் வாங்குவது இல்லை; உங்களுக்கு முன்பு இருந்தவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்தது போல நீங்கள் செய்வது இல்லை; அவர்கள் சொத்துத் தேடிக் கொண்டதுபோல நீங்கள் தேடிக் கொள்ளவில்லை\" என்று சொல்கிறோம். அவருக்கு அது இல்லை, இது இல்லை என்று சொன்னாலும் அவை அவருக்குப் பெருமையையே உண்டு பண்ணுகின்றன. குற்றம் இல்லாமல் இருப்பதே பெரிய குணம். \"உங்களிடத்தில் இந்தக் குற்றங்கள் இல்லை\" என்று சொல்வதே அவரிடத்தில் நிறையக் குணங்கள் இருக்கின்றன என்று துதித்தது ஆகும்.\nஇறைவனைப் பற்றி வரையறை செய்யப் புகுந்து மேலும் மேலும், \"இதுவா, அதுவா' என்று கேட்கும் கேள்வி வளர்ந்து கொண்டே போகும். அது அல்ல; அது அல்ல என்று விடையும் எல்லையின்றி விரிந்துகொண்டே போகும்.\nவேதம் ஏன் அப்படி அவன் அல்ல என்று சொல்ல வேண்டும் அவன் அல்லாத பொருளை அவன் என்று நினைக்கிறோம். ஞான விசாரத்தினால், \"அது அவன் அல்ல; அது அவன் அல்ல\" என்று தெரிந்து விலகிக் கொண்டே வந்தால், அதுபவப் பொருளாக அவன் இருப்பதை உணரலாம். காலத்தினாலும், இடத்தினாலும் வளர்ந்து வரும் பொருள் அத்தனையும் அவன் அல்ல என்று சொல்ல முடியும். அதனால்தான், \"இது அல்ல, இது அல்ல\" என்று சொல்லிச் சொல்லி அதற்கு முற்றுப் புள்ளியே ��ல்லாமல் இளைத்துப் போய் வேதம் நிற்கிறதேயொழிய, இவன் இத்தகையவன் என்று திட்டமாகச் சொல்லவில்லை.\nவேதம் சொல்லுகிறதைப் போலவே அருணகிரியார் அன்மைச் சொல்லால் இந்தப் பாடலைச் சொல்கிறார். \"ஆண்டவன் எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு\" என்று முதலில் சொல்கிறார். \"அந்த ஒன்றைச் சொல்லுங்கள்\" என்று சொன்னால், \"அது அன்று; இது இன்று\" என்று அடுக்குகிறார்.\nஇப்பக்கம் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 17:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/05/08084403/2621234/Tamil-News-Curfew-on-May-10-to-24th.vpf", "date_download": "2021-06-15T14:06:18Z", "digest": "sha1:DGCDU7IQ7YK3YOT7VS7BLT5MARYK7CU5", "length": 13452, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு || Tamil News Curfew on May 10 to 24th", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 15-06-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு\nகொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.\nகொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.\nதமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-\n• கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.\n• தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது.\n• உணவகங்களில் பார்சல் வழங்க அனுமதி\n• காய்கறி கடை, மளிகை கடை, தேநீர் கடை நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும்.\n• அழகு நிலையம், முடி திருத்தும் கடைகள் இயங்காது.\nCurfew | Coronavirus | TN Govt | ஊரடங்கு உத்தரவு | கொரோனா வைரஸ் | தமிழக அரசு\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000 - 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,471 பேருக்கு தொற்று\n27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு எனத் தகவல்\nபோலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறி��ுறுத்தல்\nதமிழகத்தில் மேலும் குறையும் கொரோனா தொற்று- இன்று 11,805 பேருக்கு பாதிப்பு\nமதுக்கடைகளை திறக்காவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்- ப.சிதம்பரம்\nமதுக்கடைகள் திறப்பை கண்டித்து நாளை மறுநாள் போராட்டம்- ராமதாஸ் அறிவிப்பு\nஊரடங்கு உத்தரவை மீறி திறந்த காலணி கடைகளுக்கு சீல்\nஆற்காடு அருகே விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்\nஊரடங்கு விதிகளை மீறிய 6 பேர் மீது வழக்குப்பதிவு\nதிருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி- கலெக்டர் வழங்கினார்\nமதுரை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை தொடர்ந்து மந்தம்\nசிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nஇந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்\nமுழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.speakingtree.in/blog/content-246154", "date_download": "2021-06-15T13:18:22Z", "digest": "sha1:2OQW3VLFHDH7SY3MBAXEFUBNPKVJTEFJ", "length": 14474, "nlines": 418, "source_domain": "www.speakingtree.in", "title": "தேவசகாயம் பிள்ளைக்கு அருளாளர் பட்டம்: போப் அறிவிப்பு", "raw_content": "\nHome Blogs தேவசகாயம் பிள்ளைக்கு அருளாளர் பட்டம்: போப் அறிவிப்பு\nதேவசகாயம் பிள்ளைக்கு அருளாளர் பட்டம்: போப் அறிவிப்பு\nசென்னை, நவ.16 -​ தமிழக மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு- முத்தி பேறு பெற்ற மறை சாட்சியாக (அருளாளர் பட்டம்) போப்பாண்டவ- ர் 16-​ம் பெனடிக்ட் அறிவித்துள- ்ளார். தேவசகாயம் பிள்ளை இந்தியாவின- ் முதல் பொது நிலை மறைசாட்சிய- ாகவும் பி���கடனப்பட- ுத்தப்பட்ட- ுள்ளார். கோட்டாறு மறை மாவட்ட கத்தோலிக்க- பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ்- சென்னையில்- நேற்று செய்தியாளர- ்களிடம் கூறியதாவது- :-\nஉலக கத்தோலிக்க- திருச்சபைய- ில் இறை உறவில் சிறந்த நிலையை அடைந்தவர்க- ளே புனிதர்கள்- . இந்த மறை சாட்சியின்- பரிந்துரைய- ால் இறைவனிடம் இருந்து அதிக நன்மைகளை பெற முடியும் என்பது கத்தோலிக்க- கிறிஸ்தவர்- களின் நம்பிக்கைய- ாகும். இந்த வரிசையில் தமிழ் நாட்டில் வாழ்ந்து மறைந்த தேவசகாயம் பிள்ளையை முத்தி பேறு பெற்ற மறை சாட்சியாக (அருளாளர்) போப் பாண்டவர் 16-​ம் பெனடிக்ட் அறிவித்துள- ்ளார்.\nபுனி- ர் நிலைக்கு அறிவிக்கப்- படுவதற்கு முன்பு வணக்கத்துக- ்கு உரியவர், அருளாளர் (முக்தி பேறு பெற்றவர்) என்ற இரு நிலைகளையும- ் தாண்ட வேண்டும். தேவசகாயம் பிள்ளைக்கு- இறை ஊழியர் என்ற கவுரவம் 2003-ம் ஆண்டு வழங்கப்பட்- டது. தற்போது ரோமில் உள்ள புனிதர் பட்ட குழுவின் திருப்பேரா- ய தலைவர் கர்டினால் ஆஞ்சலோ அமாஸ்தோ பரிந்துரைய- ின் பேரில், தேவசகாயம் பிள்ளையை முக்திபேறு- பெற்றவராக அறிவிக்க 28.6.2012 அன்று போப் ஆண்டவர் 16-​ம் பெனடிக்ட் அனுமதி வழங்கினார்- .\nதேவசகாயம்- பிள்ளை இந்தியாவின- ் முதல் பொது நிலை மறைசாட்சிய- ாகவும் பிரகடனப்பட- ுத்தப்பட்ட- ுள்ளார்.\nதற- ்போதைய நடைமுறைப்ப- டி புனிதர் பட்டம் வழங்குவதற்- கு முந்தைய விழாவான முக்திபேறு- (அருளாளர்) பட்டம் வழங்கும் விழா சம்பந்தப்ப- ட்ட மறை மாவட்டத்தி- ல் தான் நடத்தப்படு- கிறது. தேவசகாயம் பிள்ளை கன்னியாகும- ரி மாவட்டம் கோட்டாறு மறை மாவட்டத்தை- ச் சேர்ந்தவர்- . எனவே அவர் முத்திபேறு- பெற்றவர் (அருளாளர்) என்று அறிவிக்கும- ் விழா வருகிற டிசம்பர் 2-​ந்தேதி நாகர்கோவில- ் கார்மல் மேல்நிலைப்- பள்ளி வளாகத்தில்- நடக்கிறது. இது கர்டினால் ஆஞ்சலோ அமாஸ்தோ தலைமையில் நடக்கிறது. இதில் 1 லட்சம் பேர் பங்கேற்பார- ்கள். புனிதர் நிலையை அடைந்தவர்க- ளில் பெரும்பாலா- னவர்கள் இறைபணி புரியும் போப், கர்தினால், பிஷப், குருக்கள், கன்னியர்கள- ் போன்ற துறவியர்கள- ாவர். ஆனால் தேவசகாயம் பிள்ளை கத்தோலிக்க- திருச்சபைய- ில் ஞானஸ்நானம்- பெற்ற சாதாரண குடிமகன்.\nம- ைசாட்சி தேவசகாயம் பிள்ளை முக்திபேறு- பெற்றவராக அறிவிக்கப்- படுவதால் அவருக்கு இனி பாதுகாவலாக- க் கொண்டு ஆலயங்கள் அமைக்கலாம்- . சொரூபங்கள்- வ���க்கலாம். புகழ் மாலை, ஜெபம் அனைத்துக்க- ும் தகுதியானவர- ் ஆகிறார். தேவசகாயம் பிள்ளை கன்னியாகும- ரி மாவட்டம் விளவங்கோடு- தாலுகா நட்டாலம் கிராமத்தில- ் 1712-​ம் ஆண்டு ஏப்ரல் 23-​ந்தேதி பிறந்தார்.\n- ாணவர் பருவத்தில்- குமரி மாவட்டம் பறைகோடு கிராமத்தில- ் குருகுல கல்வி கற்றார். ஜாதி மதங்களை கடந்து மனிதநேயத்த- ை கருத்தில் கொண்டு வாழ்ந்தார்- . 1740-​ம் ஆண்டு திருவிதாங்- கூர் சமஸ்தானத்த- ில் அரசு பணியில் சேர்ந்தார்- . 1745-​ல் நெல்லை மாவட்டம் வடக்கன்குள- ம் பங்கு தந்தை புத்தாடி அடிகளிடம் ஞானஸ்நானம்- பெற்று கிறிஸ்தவர்- ஆனார்.\nகிறி- ்தவ பணி ஆற்றிய இவர் ஆரல்வாய்மொ- ழி காத்தாடிமல- ையில் 1752-​ம் ஆண்டு ஜனவரி 14-​ந்தேதி துப்பாக்கி- யால் சுட்டு கொல்லப்பட்- டார். இவரது உடல் கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்- டுள்ளது. இதற்கு முன்பு இந்தியாவைச- ் சேர்ந்த அல்போன்சா புனிதர் பட்டம் பெற்றுள்ளா- ர். அன்னை தெரசாவை தொடர்ந்து இப்போது தேவசகாயம் பிள்ளைக்கு- முக்திபேறு- (அருளாளர்) பட்டம் வழங்கப்படு- கிறது.\nஇவ்வ- று அவர் கூறினார்\nபே- ட்டியின்போ- து கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், பாதிரியார்- கள் டேவிட் மைக்கேல், சகாயதாஸ், அருட்பணி மைய இயக்குனர் இக்னேஷியஸ்- தாமஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/crab-gravy_5527.html", "date_download": "2021-06-15T12:12:39Z", "digest": "sha1:KM7PKDVHRVYW3TTEBBNMTGZYXLPGWDV6", "length": 14570, "nlines": 236, "source_domain": "www.valaitamil.com", "title": "நண்டு கிரேவி | Crab Gravy", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் அசைவம்\nநண்டு கிரேவி (Crab Gravy)\nநண்டு - 1 கிலோ\nதக்காளி - 200 கிராம்\nஇஞ்சி - சிறிய துண்டு\nபூண்டு பல் - 6\nவெங்காயம் - 200 கிராம்\nதேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்\nமிளகாய்த்தூள் - ஒன்னரை டீஸ்பூன்\nகரம் மசாலா - அரைடீஸ்பூன்\nபச்சை மிள்காய் - 2\nசீரகம் - 1 டீஸ்பூன்\nபெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்\nஎண்ணெய் - 100 மில்லி\nமல்லி கருவேப்பிலை - சிறிது\n1.ஒரு பாத்திரத்தில் நன்கு சுத்தம் செய்த நண்டை போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ,உப்பு சிறிது,அரைஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும்.\n2.மிக்ஸியில் தேங்காய்,முந்திரி,பச்சை மிளகாய்,மல்லி இலை,சீரகம் ,சோம்பு போட்டு அரைத்து எடுக்கவும்.இஞ்சி பூண்டை நன்கு தட்டி வைக்கவும்.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கருவேப்பிலை போடவும்,பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின்பு வதங்கிய வெங்காயத்துடன் இஞ்சி பூண்டு கரம் மசாலா போட்டு வதக்கவும்.\n3.மேலும் இதனுடன் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்,நன்றாக மசிந்ததும்,மிள்காய்த்தூள்,மல்லித்தூள் சேர்க்கவும்,பிரட்டி சிறிது தண்ணீர் தெளித்து மூடி விடவும்.மசாலா வாடை போனதும் வேகவைத்த நண்டை சேர்க்கவும்.நன்கு மசாலா படும்படி பிரட்டவும்.அரைத்த தேங்காய் விழுது சேர்த்து ஒரு கப் தண்ணீர் விடவும்.கெட்டியாக இருந்தால் மீண்டும் பாதி கப் தண்ணீர் சேர்த்து நன்கு பிரட்டி கொதித்து வற்றி வரும்.தேங்காய் வாடை மடங்கியதும் மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி இறக்கவும்\nவிறால் மீன் _மாங்காய்_ குழம்பு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2016/05/merchant-shares5rs-350.html", "date_download": "2021-06-15T12:38:39Z", "digest": "sha1:VPNX4TCQQJPCNVNSZLWRF4RM5FGADWCC", "length": 17760, "nlines": 244, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: MERCHANT SHARES:$5(Rs 350)உடனடி பேமெண்ட் ஆதாரங்கள்.", "raw_content": "\nMERCHANT SHARES:$5(Rs 350)உடனடி பேமெண்ட் ஆதாரங்கள்.\nகடந்த 2 வருடங்களுக்கும் மேலாக நிலையாகப் பேமெண்ட் வழங்கி வரும் ஃபாரெக்ஸ் தளமான MERCHANT SHARES தளத்திலிருந்து வரிசையாகப் பெற்று வரும் பண ஆதாரங்கள் இவை.\nஇணைவதற்கு கீழேயுள்ள LINK/பேனரைச் சொடுக்கவும்.\nநமது ரெஃப்ரலாக இணைவதன் பலன்கள்:-\n1. உங்கள் முதலீட்டின் மூலம் நமது தளத்திற்கு கிடைக்கும் கமிஷனில் 50% RCB (REFERRAL COMMISSION BACK)யாகத் திரும்ப வழங்கப்படும்.\n2. உங்களின் அனைத்து முதலீட்டு சந்தேகங்களுக்கும் விடையளிக்கப்படும்.\nமுதலீட்டு வழிமுறைகளும் தனி Corner ல் வழங்கப்படும்.இதற்கென்று தனி MERCHANT SHARE CORNER தொடங்கப்படும்.அது Merchant Share Investors களுக்கும்,கோல்டன் மெம்பர்களுக்கும் டிஸ்ப்ளே ஆகும்.\n3.தொடர்ச்சியான தளத்தின் நிலவரங்கள் அப்டேட் செய்யப்படும்.\n4.இணைவதற்கு கீழேயுள்ள பேனரைச் சொடுக்கவும்.இணைந்த பிறகு இங்கு பின்னூட்டமிடவும்.\nஇடுகையிட்டது ALLINALL நேரம் May 16, 2016\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 700/-\nRABBIT PORTFOLIO: இதுவரை பெற்ற​ இலாபம் ரூபாய் 18545/-\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 1850/-\nAyuwage தளத்தில் 50% அதிக மதிப்புடன் இன்று விளம்பர...\nTRAFFIC MONSOON ALERT :இன்று கொடுக்கப்படும் விளம்ப...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nTRAFFIC MONSOON ALERT :இன்று கொடுக்கப்படும் விளம்ப...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர நஷ்டம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nADS CLICKS JOBS:$10(ரூ 650)க்கான இரட்டைப் பேமெண்ட்...\nMERCHANT SHARES:$5(Rs 350)உடனடி பேமெண்ட் ஆதாரங்கள்.\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 3000/-\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர ந��்டம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஆல் இன் ஆல்: மாதாந்த���ர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/millet-benefits-in-tamil/", "date_download": "2021-06-15T14:07:15Z", "digest": "sha1:3HW7B5NVGHWHHUOEYEFIJ7BQBHN5DS46", "length": 7592, "nlines": 76, "source_domain": "ayurvedham.com", "title": "வயசானாலும் உடல் ஃபிட்டா இருக்க சிறுதானியங்கள் சாப்பிடுங்க. - AYURVEDHAM", "raw_content": "\nவயசானாலும் உடல் ஃபிட்டா இருக்க சிறுதானியங்கள் சாப்பிடுங்க.\nசிறுதானியங்களின் பயன்பாடு கிட்டத்தட்ட 197௦-லேயே முடிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். கம்பு, சோளம், கேழ்வரகு, ஊட்டச்சத்துக்கள் ஒரே பேக்கில் என பவுடராக விற்பதினால் நாமும் Ready Made உலகத்திற்கு மாறிவிட்டோம். சிறு தானியம் என சொல்லகூடிய கம்பு, சோளம், கேழ்வரகு இவற்றில்பேரூட்ட சத்துக்கள் இருக்கின்றது.\nகால்சியம், இரும்பு, கலோரிகள், நார்பொருள், சுண்ணாம்பு சத்து என மனிதன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதற்கு தேவையான சத்துகள் சிறுதானியங்களில் இருக்கின்றது. அதிலும் சைவ உணவுகளிலேயே அதிகபடியான கால்சியம் வரிசையில் கேழ்வரகிற்கு முக்கிய பங்கு இருக்கின்றது. மற்ற தானியங்களை விடவும் இதில் 344mg சுண்ணாம்பு சத்து நிறைந்திருக்கின்றது. போதுமான அளவு இரும்பு சத்���ும் இருக்கின்றது.\nசர்க்கரை நோயாளிக்கு அதிசிறந்த உணவு இந்த கேழ்வரகு,இது தற்போது சேமியா மாதிரி விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் கேழ்வரகிற்கு ஈடு கேழ்வரகு மட்டும்தான். புரதசத்து, மாவுசத்து, இரும்புசத்து, கண்கள் பாதுகாப்பிற்கு உதவுகிற கரோட்டீன் வரைக்கும் அடங்கியிருக்கின்ற மற்றொரு சிறப்புதான் கம்பு. உடல் களைப்பு, சோர்வு, கை, கால் வலி இவையெல்லாம் கம்பு சாப்பிடுபவர்களுக்கு வருவதில்லை.\nஇரத்த சோகைக்கும் good bye சொல்லலாம். உலக அளவில் அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டு, பல தொழிற்சாலைகளுக்கு மூல பொருளாக இருக்க கூடியது சோளம். மதுபானத்தில் தொடங்கி குழந்தைகளின் Nutrition பவுடர் வரை இதன் பயன்பாட்டை சொல்லிக்கொண்டே போகலாம். கலோரிகள் அதிகமாக நிறைந்ததினால் பிற நாடுகளில் காலை, மாலை, இரவு என சோளத்தை விரும்பி சாப்பிடுவார்கள். ஓபிசிட்டி இருப்பவர்கள் தவிர,\nசிறுதானியத்தில் இருக்ககூடிய நார்பொருள், பித்த உறுப்புகளை ஒன்றாக்கி, இதயத்திற்கு ஊட்டமளித்து, கொழுப்பை கரைக்கவும் பயன்படுகிறது.\nசுண்ணாம்பு சத்தின் குறைபாட்டால், எலும்புகளின் வளர்ச்சியில் பெரிய பாதிப்பு உண்டாக வாய்ப்பு உள்ளது. மகப்பேரு காலத்தில்,\nபெண்களுக்கு சுண்ணாம்பு சத்து மிகவும் அவசியம். அதுவும் அந்த நாட்களில் இந்த சிறுதானியங்களை சாப்பிடுவதனால் சுண்ணாம்பு சத்தை குறைவில்லாமல் பாதுகாக்கலாம்.\nஅடக்க வேண்டியவை, அடக்க வேண்டாதவை\nஉடல் நலத்திற்கு - அமிருத வல்லி\nஇதனால் தான் கடுகு எண்ணெய்க்கு அவ்வளவு மவுசு…\nமுகம் சிகப்பழகோடு ஜொலிக்க பாசிப்பயிறு தரும் பலன்கள்…\nசொல் பேச்சை கேளாதே.. ஆராய்ந்து அறி\nஒரே தலை.. பல வலி..\nகுறட்டை காரணமும் நிவாரணமும் குறட்டை ஏன் வருகிறது\nபப்பாளி இலையின் மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://babamurli.org/08-june-2021-tamil-murli-today-brahma-kumaris/", "date_download": "2021-06-15T13:07:46Z", "digest": "sha1:7AZHIICSR3METKJYX3XOVSQOTSHZPUPG", "length": 39144, "nlines": 137, "source_domain": "babamurli.org", "title": "Brahma Kumaris Daily Murli 08 June 2021 In Tamil | Tamil Murli Today | Brahma Kumaris | BabaMurli ORG", "raw_content": "\nஇன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்\n நான் அழிவற்ற ஆத்மா, நான் பாபாவுடன் சேர்ந்து முதல் தளத்திற்குச் (பரந்தாமம்) செல்ல வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள்\nஎந்தவொரு முயற்சியை நீங்கள் ஒவ்வொரு குழந்தைகளும் கட்டாயம் செய்ய வேண்டும்\nபாபா நமக்கு எவ்வளவு ஞானத்தைத் தருகின்றார் அதனை கவனமாக தனது மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். உள்ளுக்குள் அதனை சிந்தனை செய்து ஜீரணம் செய்யுங்கள். அதன் மூலம் சக்தி கிடைக்கும். இந்த முயற்சியை ஒவ்வொருவரும் அவசியம் செய்ய வேண்டும். யார் அப்படி குப்தமான முயற்சி செய்கின்றார்களோ அவர்கள் சதா மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனக்கு படிப்பு கற்ப்பிப்பவர் யார் அதனை கவனமாக தனது மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். உள்ளுக்குள் அதனை சிந்தனை செய்து ஜீரணம் செய்யுங்கள். அதன் மூலம் சக்தி கிடைக்கும். இந்த முயற்சியை ஒவ்வொருவரும் அவசியம் செய்ய வேண்டும். யார் அப்படி குப்தமான முயற்சி செய்கின்றார்களோ அவர்கள் சதா மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனக்கு படிப்பு கற்ப்பிப்பவர் யார் என்ற போதை அவர்களுக்கு இருக்கும். நாம் யாருக்கு எதிரில் அமர்ந்துள்ளோம்.\n♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤\nஓம் சாந்தி. இதனை யார் கூறியது இரண்டு முறை கூறுகின்றார் ஓம்சாந்தி, ஓம்சாந்தி. ஒன்று சிவபாபா கூறுகின்றார், மற்றொன்று பிரம்மா பாபா கூறுகின்றார். இந்த பாப்தாதா இணைந்தே யிருக்கின்றார்கள். எனவே இருவருக்கும் சொல்ல வேண்டியுள்ளது ஓம்சாந்தி, ஓம்சாந்தி. இப்பொழுது முதலில் கூறியது யார் இரண்டு முறை கூறுகின்றார் ஓம்சாந்தி, ஓம்சாந்தி. ஒன்று சிவபாபா கூறுகின்றார், மற்றொன்று பிரம்மா பாபா கூறுகின்றார். இந்த பாப்தாதா இணைந்தே யிருக்கின்றார்கள். எனவே இருவருக்கும் சொல்ல வேண்டியுள்ளது ஓம்சாந்தி, ஓம்சாந்தி. இப்பொழுது முதலில் கூறியது யார் பிறகு கூறியது யார் முதலில் சிவபாபா கூறுகின்றார் ஓம்சாந்தி, நான் சாந்தியின் கடலாக இருக்கின்றேன். பிறகு கூறியது யார் தாதா (மூத்த சகோதரர் – பிரம்மா) வினுடைய ஆத்மா கூறுகின்றது. நான் எப்பொழுதும் ஆத்ம அபிமானியாக உள்ளேன். ஒருபோதும் தேக அபிமானத்தில் நான் வருவதில்லை. ஒரேயொரு பாபா தான் எப்பொழுதும் ஆத்ம அபிமானியாக உள்ளார். பிரம்மா விஷ்ணு, சங்கர் அப்படி சொல்வதில்லை. பிரம்மா விஷ்;ணு, சங்கரருக்கு சூட்சம ரூபம் இருக்கின்றது. ஓம்சாந்தி சொல்லக்கூடியவர் ஒரேயொரு சிவபாபாதான். அவருக்கு சரீரம் இல்லை. பாபா உங்களுக்கு நல்ல முறையில் புரிய வைக்கின்றார் மேலும் கூறுகின்றார், நான் ஒரே ஒரு முறை தான் வருகின்றேன், நான் எப்பொழுதும் ஆத்ம அபிமானியாக இருக்க��ன்றேன். நான் மறு பிறவியில் வருவதில்லை, எனவே என்னுடைய மகிமை தனிப்பட்டது, என்னை தான் நிராக்கார் பரம பிதா பரமாத்மா என்று சொல்கின்றனர், பக்தியில் கூட சிவனை பரம்பிதா என்று சொல்கின்றனர், நிராகாரான எனக்கு பூஜையும் நடைபெறுகிறது, நான் ஒருபோதும் தேகத்தில் வருவது இல்லை, அதாவது தேக அபிமானத்தில் வருவதில்லை. நல்லது பிறகு அதற்குச் கீழே வாருங்கள் சூட்சம வதனம். அங்கு பிரம்மா விஷ்ணு, சங்கர் இருக்கின்றார்கள். சிவனுடைய பெயர், ரூபம் பார்ப்பதற்குத் தெரிவதில்லை. சித்திரங்கள் உருவாக்குகின்றார்கள், ஆனால் ஒருபோதும் அவர் சாகாரத்தில் வருவதில்லை. பூஜை கூட நிராகராமானவருக்குத் தான் நடைபெறுகின்றது. குழந்தைகளின் புத்தியில் முழுமையான ஞானம் இருக்கின்றது. பக்தி கூட செய்திருக்கின்றீர்கள். குழந்தைகள் சித்திரங் களையும் பார்த்து இருக்கின்றீர்கள். சத்திய யுகம், திரேதா யுகத்தில் சித்திரங்களுக்கும் (உருவ வழிபாடு) பக்தி நடைபெறுவதில்லை, விசித்திரமானவருக்கும் (உருவம் இல்லாதவர்களுக்கு) நடைபெறு வதில்லை என்பது நமக்குத் தெரியும். பரம்பிதா பரமாத்மா விசித்திரமானவர் (அசரீரி) என்பது புத்தியில் உள்ளது. அவருக்கு ஸ்தூலமான சித்திரமோ, சூட்சமமான சித்திரமோ கிடையாது. துக்கத்தைப் போக்கி சுகத்தைத் தருபவர், பதீத பாவனன் என்ற மகிமை அவருக்குத்தான் பாடப்படு கின்றது. நீங்கள் வேறு எந்த சித்திரத்தையும் பதீத பாவனன் என்று கூற முடியாது. இந்த விஷயங்கள் வேறு எந்த மனிதனின் புத்தியிலும் கிடையாது. பிரம்மா விஷ்ணு, சங்கர் கூட சூட்சும வதனவாசிகள் தான். முதல் தளம், பிறகு இரண்டாவது தளம். உயர்ந்ததிலும் உயர்ந்த முதல் தளத்தில் வசிக்கக் கூடியவர் பரம்பிதா பரமாத்மா. இரண்டாவது தளத்தில் சூட்சம சரீரத்தையுடையவர்கள் இருக் கின்றார்கள். மூன்றாவது தளத்தில் ஸ்தூலமான மனிதர்கள் இருக்கின்றார்கள். இதில் குழப்பமடைய வேண்டியதில்லை. இந்த விஷயங்களை பரமபிதா பரமாத்மாவைத்தவிர வேறு யாரும் புரியவைக்க முடியாது. மேலே இருக்கும் உலகம் ஆத்மாக்களுடைய உலகம் என்று. அதனைத்தான் சொல்லப் படுகின்றது நிராகாரமான உலகம், ஆத்மாக்களுடைய உலகம். பஞ்ச தத்துவங்களைக் கடந்த உலகம். பிறகு ஆத்மாக்கள் பஞ்ச தத்துவங்களுக்குட்பட்ட உலகிற்கு வருகின்றார்கள். அங்கு ஆத்மாக்கள், இங்கு ஜீவாத்மாக்கள் இருக்கின்றார்கள். இது புத்தியில் இருக்க வேண்டும். நாம் நிராகார பாபாவின் குழந்தைகள் என்பது புத்தியில் இருக்க வேண்டும். நாம் கூட நிராகார மான பாபாவுடன் தான் இருந்தோம். நிராகாரமான உலகத்தில் தான் ஆத்மாக்கள் இருக் கின்றார்கள். அவர்கள் இதுவரையில் நடிப்பை நடிப்பதற்காக சாகாரத்தில் வந்துகொண்டிருக் கின்றார்கள். அது நிராகாரமான பாபா வினுடைய வதனம். நாம் ஆத்மாக்கள் என்ற போதை இருக்க வேண்டும். அழிவற்ற பொருளினுடைய போதை இருக்க வேண்டும். அழியக்கூடிய பொருளின் மீது ஒருபொழுதும் இருக்கக் கூடாது தாதா (மூத்த சகோதரர் – பிரம்மா) வினுடைய ஆத்மா கூறுகின்றது. நான் எப்பொழுதும் ஆத்ம அபிமானியாக உள்ளேன். ஒருபோதும் தேக அபிமானத்தில் நான் வருவதில்லை. ஒரேயொரு பாபா தான் எப்பொழுதும் ஆத்ம அபிமானியாக உள்ளார். பிரம்மா விஷ்ணு, சங்கர் அப்படி சொல்வதில்லை. பிரம்மா விஷ்;ணு, சங்கரருக்கு சூட்சம ரூபம் இருக்கின்றது. ஓம்சாந்தி சொல்லக்கூடியவர் ஒரேயொரு சிவபாபாதான். அவருக்கு சரீரம் இல்லை. பாபா உங்களுக்கு நல்ல முறையில் புரிய வைக்கின்றார் மேலும் கூறுகின்றார், நான் ஒரே ஒரு முறை தான் வருகின்றேன், நான் எப்பொழுதும் ஆத்ம அபிமானியாக இருக்கின்றேன். நான் மறு பிறவியில் வருவதில்லை, எனவே என்னுடைய மகிமை தனிப்பட்டது, என்னை தான் நிராக்கார் பரம பிதா பரமாத்மா என்று சொல்கின்றனர், பக்தியில் கூட சிவனை பரம்பிதா என்று சொல்கின்றனர், நிராகாரான எனக்கு பூஜையும் நடைபெறுகிறது, நான் ஒருபோதும் தேகத்தில் வருவது இல்லை, அதாவது தேக அபிமானத்தில் வருவதில்லை. நல்லது பிறகு அதற்குச் கீழே வாருங்கள் சூட்சம வதனம். அங்கு பிரம்மா விஷ்ணு, சங்கர் இருக்கின்றார்கள். சிவனுடைய பெயர், ரூபம் பார்ப்பதற்குத் தெரிவதில்லை. சித்திரங்கள் உருவாக்குகின்றார்கள், ஆனால் ஒருபோதும் அவர் சாகாரத்தில் வருவதில்லை. பூஜை கூட நிராகராமானவருக்குத் தான் நடைபெறுகின்றது. குழந்தைகளின் புத்தியில் முழுமையான ஞானம் இருக்கின்றது. பக்தி கூட செய்திருக்கின்றீர்கள். குழந்தைகள் சித்திரங் களையும் பார்த்து இருக்கின்றீர்கள். சத்திய யுகம், திரேதா யுகத்தில் சித்திரங்களுக்கும் (உருவ வழிபாடு) பக்தி நடைபெறுவதில்லை, விசித்திரமானவருக்கும் (உருவம் இல்லாதவர்களுக்கு) நடைபெறு வதில்லை என்பது நமக்குத் தெரியும். பரம்பிதா பரமாத்மா விசித்திரமானவர் (அசரீரி) என்பது புத்தியில் உள்ளது. அவருக்கு ஸ்தூலமான சித்திரமோ, சூட்சமமான சித்திரமோ கிடையாது. துக்கத்தைப் போக்கி சுகத்தைத் தருபவர், பதீத பாவனன் என்ற மகிமை அவருக்குத்தான் பாடப்படு கின்றது. நீங்கள் வேறு எந்த சித்திரத்தையும் பதீத பாவனன் என்று கூற முடியாது. இந்த விஷயங்கள் வேறு எந்த மனிதனின் புத்தியிலும் கிடையாது. பிரம்மா விஷ்ணு, சங்கர் கூட சூட்சும வதனவாசிகள் தான். முதல் தளம், பிறகு இரண்டாவது தளம். உயர்ந்ததிலும் உயர்ந்த முதல் தளத்தில் வசிக்கக் கூடியவர் பரம்பிதா பரமாத்மா. இரண்டாவது தளத்தில் சூட்சம சரீரத்தையுடையவர்கள் இருக் கின்றார்கள். மூன்றாவது தளத்தில் ஸ்தூலமான மனிதர்கள் இருக்கின்றார்கள். இதில் குழப்பமடைய வேண்டியதில்லை. இந்த விஷயங்களை பரமபிதா பரமாத்மாவைத்தவிர வேறு யாரும் புரியவைக்க முடியாது. மேலே இருக்கும் உலகம் ஆத்மாக்களுடைய உலகம் என்று. அதனைத்தான் சொல்லப் படுகின்றது நிராகாரமான உலகம், ஆத்மாக்களுடைய உலகம். பஞ்ச தத்துவங்களைக் கடந்த உலகம். பிறகு ஆத்மாக்கள் பஞ்ச தத்துவங்களுக்குட்பட்ட உலகிற்கு வருகின்றார்கள். அங்கு ஆத்மாக்கள், இங்கு ஜீவாத்மாக்கள் இருக்கின்றார்கள். இது புத்தியில் இருக்க வேண்டும். நாம் நிராகார பாபாவின் குழந்தைகள் என்பது புத்தியில் இருக்க வேண்டும். நாம் கூட நிராகார மான பாபாவுடன் தான் இருந்தோம். நிராகாரமான உலகத்தில் தான் ஆத்மாக்கள் இருக் கின்றார்கள். அவர்கள் இதுவரையில் நடிப்பை நடிப்பதற்காக சாகாரத்தில் வந்துகொண்டிருக் கின்றார்கள். அது நிராகாரமான பாபா வினுடைய வதனம். நாம் ஆத்மாக்கள் என்ற போதை இருக்க வேண்டும். அழிவற்ற பொருளினுடைய போதை இருக்க வேண்டும். அழியக்கூடிய பொருளின் மீது ஒருபொழுதும் இருக்கக் கூடாது தேகத்தினுடைய போதையுடையவரை தேக அபிமானத்தில் உள்ளவர் என்று தான் சொல்லமுடியும். தேக அபிமானம் நல்லதா தேகத்தினுடைய போதையுடையவரை தேக அபிமானத்தில் உள்ளவர் என்று தான் சொல்லமுடியும். தேக அபிமானம் நல்லதா ஆத்ம அபிமானம் நல்லதா ஆத்ம அபிமானிதான் அறிவாளியாவார். தேகம் அழியக்கூடியது. நான் 84 ஜென்மம் எடுக்கின்றேன் என்று ஆத்மா கூறுகின்றது. நான் ஆத்மா பரந்தாமத்தில் பாபாவுடன் இருக்கக்கூடியவன். அங்கிருந்து நடிப்பு நடிப்பதற்காக வந்துள்ளேன். ஓ பாபா என்று ஆத்மா கூறுகின்றது. சாகார உலகத்தில் சாகார பாபா இருக்கின்றார். நிராகார உலகத்தில் நிராகார பாபா இருக்கின்றார். இது மிகவும் சகஜமான விஷயம். பிரம்மாவை சொல்லப்படுகின்றது பிரஜாபிதா பிரம்மா என்று. அப்படியென்றால் அவர் இங்குள்ளா ரல்லவா பாபா என்று ஆத்மா கூறுகின்றது. சாகார உலகத்தில் சாகார பாபா இருக்கின்றார். நிராகார உலகத்தில் நிராகார பாபா இருக்கின்றார். இது மிகவும் சகஜமான விஷயம். பிரம்மாவை சொல்லப்படுகின்றது பிரஜாபிதா பிரம்மா என்று. அப்படியென்றால் அவர் இங்குள்ளா ரல்லவா அங்கு நாம் ஆத்மாக்கள் அனைவரும் ஒரு பாபாவின் குழந்தைகள் சகோதரர்கள். தந்தை யாகிய சிவனுடன் இருக்கக்கூடியவர்கள். பரமாத்மாவின் பெயர் சிவன். ஆத்மாவினுடைய பெயர் சாலிக்கிராம் ஆகும். ஆத்மாவைக்கூட படைப்பவர் வேண்டுமல்லவா அங்கு நாம் ஆத்மாக்கள் அனைவரும் ஒரு பாபாவின் குழந்தைகள் சகோதரர்கள். தந்தை யாகிய சிவனுடன் இருக்கக்கூடியவர்கள். பரமாத்மாவின் பெயர் சிவன். ஆத்மாவினுடைய பெயர் சாலிக்கிராம் ஆகும். ஆத்மாவைக்கூட படைப்பவர் வேண்டுமல்லவா மனதில் எப்பொழுதும் உரையாடிக் கொண்டேயிருங்கள். என்ன ஞானம் கிடைத்துள்ளதோ மனதில் எப்பொழுதும் உரையாடிக் கொண்டேயிருங்கள். என்ன ஞானம் கிடைத்துள்ளதோ அதனை மனதில் நிறைத்துக் கொள்ள முயற்சி செய்யவும். ஆத்மாதான் சிந்தனை செய்கின்றது. நான் ஆத்மா பரமாத்மாவுடன் இருக்கக்கூடியவன் என்பதை முதலில் நிச்சயம் செய்யவும். நான் அவருடைய குழந்தை என்றால், அவசியம் அவரிடமிருந்து ஆஸ்தியடைய வேண்டும். இது ஆத்மாக்களுடைய மரம் என்றால் இதற்கு முதலில் விதை இருக்க வேண்டும் என்பது கூட நமக்குத்தெரியும். எப்படி வம்சாவளிகள் உருவாகின்றார் கள், முதலில் பெரிய தந்தை பிறகு 2,3 குழந்தைகள் பிறக்கின்றார்கள். பிறகு அவர்களிடமிருந்து மற்றவர் வெளிப்படுகின்றார்கள். ஒவ்வொருவராக விருத்தியாகி மரம் பெரியதாகி விடுகின்றது. கிளைகள் மூலமாக தெரியவருகின்றது வம்சத்தினரின் படம் இருக்கும். இன்னார் மூலம் இவர் வந்தார் என்று தெரிய வருகின்றது.\nமூலவதனத்தில் அனைத்து ஆத்மாக்களும் இருக்கின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதற்கான சித்திரம் கூட இருக்கின்றது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஒரு பாபா தான். பாபா இந்த சரீரத்��ில் வந்துள்ளார் என்பது குழந்தைகளுக்குத் தெரியும். ஆன்மீகத் தந்தை இவருக்குள் வந்து ஆத்மாக்களுக்கு படிப்பு கற்றுத் தருகின்றார். சூட்சம வதனத்தில் கல்வி கற்பிப்பது இல்லை. சத்திய யுகத்தில் கூட இந்த ஞானம் யாருக்கும் இருப்பதில்லை. பாபாதான் இந்த சங்கமயுகத்தில் வந்து இந்த ஞானத்தைக் கற்பிக்கின்றார். இந்த மனித சிருஷ்டி மரத்திற்கான ஞானம் வேறு யாரிடமும் இல்லை. கல்பத்தினுடைய ஆயுளையும் அதிகமாகி எழுதி விட்டார்கள். குழந்தைகளே இப்பொழுது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதை இப்பொழுது பாபா புரிய வைக்கின்றார். அதுதான் ஆத்மாக்களுடைய வீடு. பாபா மற்றும் குழந்தைகள் இருக்கின்றார்கள். அனைவரும் சகோதரர்கள். எப்பொழுது சரீரத்தை எடுக்கின்றோமோ அப்பொழுதுதான் சகோதரன் சகோதரி என்று சொல்லப்படு கின்றது. நாம் ஆத்மாக்கள் அனைவரும் சகோதர, சகோதரர்கள். சகோதரர்களுக்கு அவசியம் தந்தை இருக்க வேண்டுமல்லவா இப்பொழுது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதை இப்பொழுது பாபா புரிய வைக்கின்றார். அதுதான் ஆத்மாக்களுடைய வீடு. பாபா மற்றும் குழந்தைகள் இருக்கின்றார்கள். அனைவரும் சகோதரர்கள். எப்பொழுது சரீரத்தை எடுக்கின்றோமோ அப்பொழுதுதான் சகோதரன் சகோதரி என்று சொல்லப்படு கின்றது. நாம் ஆத்மாக்கள் அனைவரும் சகோதர, சகோதரர்கள். சகோதரர்களுக்கு அவசியம் தந்தை இருக்க வேண்டுமல்லவா அவர் பரம்பிதா பரமாத்மா ஆவார். அனைத்து ஆத்மாக் களும் சரீரத்தில் இருந்து கொண்டு அவரைத்தான் நினைவு செய்கின்றன. சத்தியயுக, திரேதா யுகத்தில் யாரும் நினைவு செய்வதில்லை. பதீத உலகில் அனைவரும் அவரை நினைவு செய்கின்றார்கள் ஏனென்றால் அனைவரும் இராவணனின் சிறையில்; உள்ளார்கள். ஹே அவர் பரம்பிதா பரமாத்மா ஆவார். அனைத்து ஆத்மாக் களும் சரீரத்தில் இருந்து கொண்டு அவரைத்தான் நினைவு செய்கின்றன. சத்தியயுக, திரேதா யுகத்தில் யாரும் நினைவு செய்வதில்லை. பதீத உலகில் அனைவரும் அவரை நினைவு செய்கின்றார்கள் ஏனென்றால் அனைவரும் இராவணனின் சிறையில்; உள்ளார்கள். ஹே இராமா, என்று சீதை அழைத்தார். இராமர் என்றால், திரேதா யுகத்தினுடைய இராமர் நினை விற்கு வருவதில்லை என்று பாபா புரிய வைக்கின்றார். இராமர் என்று பரம்பிதா பரமாத்மா வைத்தான் நினைவு செய்கின்றார்கள். ஆத்மாதான் அழைக்கின்றது. இப்பொழு���ு நமக்குத் தெரியும் அரைக் கல்பம் நாம் யாரையும் அழைக்க மாட்டோம், ஏனென்றால், நாம் சுகதாமத்தில் இருப்போம். இந்த சமயம் பாபாதான் புரிய வைக்கின்றார், ஏனென்றால், வேறு யாருக்கும் தெரியாது. ஆத்மாவே பரமாத்மா, ஆத்மா பரமாத்மாவுடன் இணைந்து விடுகின்றது என்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆத்மா அழியாதது என்று பாபா புரிய வைக்கின்றார். ஒரு ஆத்மாக்கூட அழிவதில்லை. எப்படி பாபா அழிவற்றவரோ அப்படி ஆத்மாவும் அழிவற்றது. இங்கு ஆத்மா பதீதமாக, தமோபிரதானமாகிவிட்டது, பாபா மீண்டும் சதோபிரதானமாக பவித்திரமாக்கு கின்றார். முழு உலகமும் தமோபிர தானமாகியே தீரவேண்டும். பதீத உலகை பாவனமாக்க பாபா வர வேண்டியதாக உள்ளது. இறை தந்தை என்று அவருக்குத்தான் சொல்லப்படுகின்றது. பாபா அழிவற்றவர், நாம் ஆத்மாக்கள் கூட அழிவற்றவர், நாடகமும் அழிவற்றது. இந்த உலகத்தின் சரித்திர, பூகோளம் எப்படி மறுபடியும் சுழல்கின்றது என்பது குழந்தைகளுக்குத் தெரியும். இந்த நான்கு யுகத்திலும் நம்முடைய பார்ட் நடக்கின்றது. நாம் சூரிய வம்சம் மற்றும் சந்திர வம்சத்தை சார்ந்தவர் களாகின்றோம். சந்திரவம்சம் என்பது இரண்டாவது தகுதி பெற்றவர்கள்;. 14 கலைகள் உடையவர்கள். உண்மையில் அவர்களை தேவதை என்று கூற முடியாது. தேவி தேவதை சம்பூர்ண நிர்விகாரி யாவார்கள். 16 கலைகள் நிறைந்தவர்கள். இராமரை 14 கலைகள் சம்பன்ன மானவர் என்று தான் கூறுகின்றார்கள் (நிறைந்தவர்). உங்களுக்குத்தான் 84 பிறவிகளின் கணக்கு வழக்கு புரிய வைக்கப்படுகின்றது. பதிய பொருள் பழையதானால் அதில் சந்தோஷம் இருக்காது. முதலில் சம்பூர்ண பவித்திரமாக இருக்கின்றீர்கள், பிறகு சிறிது ஆண்டுகளுக்குப் பிறகு பழையது என்று தான் சொல்லு வார்கள். கட்டிடத்தின் உதாரணம் கொடுக்கப்படுகின்றது. அப்படித்தான் ஒவ்வொரு பொருளும் இருக்கின்றது. இந்த உலகமே மிகப்பெரிய மண்டபமாக உள்ளது. இந்த ஆகாய தத்துவம் மிகப்பெரியது, இதற்கு எல்லை என்பது கிடையாது,. இதற்கு முடிவு எங்கிருக்கின்றது இராமா, என்று சீதை அழைத்தார். இராமர் என்றால், திரேதா யுகத்தினுடைய இராமர் நினை விற்கு வருவதில்லை என்று பாபா புரிய வைக்கின்றார். இராமர் என்று பரம்பிதா பரமாத்மா வைத்தான் நினைவு செய்கின்றார்கள். ஆத்மாதான் அழைக்கின்றது. இப்பொழுது நமக்குத் தெரியும் அரைக் கல்பம் நாம் யா���ையும் அழைக்க மாட்டோம், ஏனென்றால், நாம் சுகதாமத்தில் இருப்போம். இந்த சமயம் பாபாதான் புரிய வைக்கின்றார், ஏனென்றால், வேறு யாருக்கும் தெரியாது. ஆத்மாவே பரமாத்மா, ஆத்மா பரமாத்மாவுடன் இணைந்து விடுகின்றது என்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆத்மா அழியாதது என்று பாபா புரிய வைக்கின்றார். ஒரு ஆத்மாக்கூட அழிவதில்லை. எப்படி பாபா அழிவற்றவரோ அப்படி ஆத்மாவும் அழிவற்றது. இங்கு ஆத்மா பதீதமாக, தமோபிரதானமாகிவிட்டது, பாபா மீண்டும் சதோபிரதானமாக பவித்திரமாக்கு கின்றார். முழு உலகமும் தமோபிர தானமாகியே தீரவேண்டும். பதீத உலகை பாவனமாக்க பாபா வர வேண்டியதாக உள்ளது. இறை தந்தை என்று அவருக்குத்தான் சொல்லப்படுகின்றது. பாபா அழிவற்றவர், நாம் ஆத்மாக்கள் கூட அழிவற்றவர், நாடகமும் அழிவற்றது. இந்த உலகத்தின் சரித்திர, பூகோளம் எப்படி மறுபடியும் சுழல்கின்றது என்பது குழந்தைகளுக்குத் தெரியும். இந்த நான்கு யுகத்திலும் நம்முடைய பார்ட் நடக்கின்றது. நாம் சூரிய வம்சம் மற்றும் சந்திர வம்சத்தை சார்ந்தவர் களாகின்றோம். சந்திரவம்சம் என்பது இரண்டாவது தகுதி பெற்றவர்கள்;. 14 கலைகள் உடையவர்கள். உண்மையில் அவர்களை தேவதை என்று கூற முடியாது. தேவி தேவதை சம்பூர்ண நிர்விகாரி யாவார்கள். 16 கலைகள் நிறைந்தவர்கள். இராமரை 14 கலைகள் சம்பன்ன மானவர் என்று தான் கூறுகின்றார்கள் (நிறைந்தவர்). உங்களுக்குத்தான் 84 பிறவிகளின் கணக்கு வழக்கு புரிய வைக்கப்படுகின்றது. பதிய பொருள் பழையதானால் அதில் சந்தோஷம் இருக்காது. முதலில் சம்பூர்ண பவித்திரமாக இருக்கின்றீர்கள், பிறகு சிறிது ஆண்டுகளுக்குப் பிறகு பழையது என்று தான் சொல்லு வார்கள். கட்டிடத்தின் உதாரணம் கொடுக்கப்படுகின்றது. அப்படித்தான் ஒவ்வொரு பொருளும் இருக்கின்றது. இந்த உலகமே மிகப்பெரிய மண்டபமாக உள்ளது. இந்த ஆகாய தத்துவம் மிகப்பெரியது, இதற்கு எல்லை என்பது கிடையாது,. இதற்கு முடிவு எங்கிருக்கின்றது இதனை வெளிப்படுத்த முடியாது. சென்று கொண்டேயிருந்தாலும் முடிவைக் கண்டறிய முடிவதில்லை. பிரம்ம மகத்தத் துவத்திற்கும் முடிவில்லை. இந்த அறிவியல் வல்லுனர்கள் எவ்வளவு முயற்சி செய்கின்றார்கள் ஆனால் முடிவைக் கண்டறிய முடியவில்லை. பிரம்ம தத்துவம் மிகப் பெரியது. முடிவை கண்டறிய முடியாது. நாம் ஆத்மாக்கள் மிக சிறிய இடத்தில் தான் அங்கு இருக்கின்றோம். இங்கு கட்டிடங்கள் எவ்வளவு பெரிய அளவில் கட்டுகின்றார்கள். இடம் பூமியில் நிறைய உள்ளது. வயல் வெளிகள் கூட வேண்டுமல்லவா இதனை வெளிப்படுத்த முடியாது. சென்று கொண்டேயிருந்தாலும் முடிவைக் கண்டறிய முடிவதில்லை. பிரம்ம மகத்தத் துவத்திற்கும் முடிவில்லை. இந்த அறிவியல் வல்லுனர்கள் எவ்வளவு முயற்சி செய்கின்றார்கள் ஆனால் முடிவைக் கண்டறிய முடியவில்லை. பிரம்ம தத்துவம் மிகப் பெரியது. முடிவை கண்டறிய முடியாது. நாம் ஆத்மாக்கள் மிக சிறிய இடத்தில் தான் அங்கு இருக்கின்றோம். இங்கு கட்டிடங்கள் எவ்வளவு பெரிய அளவில் கட்டுகின்றார்கள். இடம் பூமியில் நிறைய உள்ளது. வயல் வெளிகள் கூட வேண்டுமல்லவா அங்கு ஆத்மாக்கள் மட்டும் தான் இருக்கின்றார்கள். ஆத்மா சரீரம் இல்லாமல் எப்படி சாப்பிடும். அங்கு எதையுமே அனுபவிப்பதில்லை. சாப்பிடுவதற்கு, அனுபவிப்பதற்கு எந்த பொருளுமே அங்கு இருப்பதில்லை. இந்த ஞானம் குழந்தைகளுக்கு ஒரே ஒரு முறைத்தான் கிடைக் கின்றது. பிறகு கல்பத்திறகுப் பிறகுதான் குழந்தைகளுக்குத் தரப்படுகின்றது. எனவே போதை இருக்க வேண்டுமல்லவா அங்கு ஆத்மாக்கள் மட்டும் தான் இருக்கின்றார்கள். ஆத்மா சரீரம் இல்லாமல் எப்படி சாப்பிடும். அங்கு எதையுமே அனுபவிப்பதில்லை. சாப்பிடுவதற்கு, அனுபவிப்பதற்கு எந்த பொருளுமே அங்கு இருப்பதில்லை. இந்த ஞானம் குழந்தைகளுக்கு ஒரே ஒரு முறைத்தான் கிடைக் கின்றது. பிறகு கல்பத்திறகுப் பிறகுதான் குழந்தைகளுக்குத் தரப்படுகின்றது. எனவே போதை இருக்க வேண்டுமல்லவா நாம் தான் தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள். நீங்கள் கூட கூறுகின்றீர் களல்லவா நாம் தான் தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள். நீங்கள் கூட கூறுகின்றீர் களல்லவா பாபா, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புக்கூட சூத்திரனி லிருந்து பிராமணன் ஆக உங்களிடம் வந்திருந்தோம். இன்று மறுபடியும் உங்களிடம் வந்துள்ளோம். அவர் நிராகராமாக உள்ளதால் நீங்கள் தாதாவிடம் வந்துள்ளோம் என்று கூறுகின்றீர்கள். பாபா இவருக்குள் பிரவேசம் ஆகியுள்ளார். எப்படி நீங்கள் இந்த உடலை எடுத்து நடிப்பை நடிக்கின்றீர்கள், அப்படி நானும் இந்த உடலை ஆதாரமாக எடுத்து வருகின்றேன். இல்லையென்றால் எப்படி நடிப்பு நடிப்பேன் பாபா, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புக்கூ��� சூத்திரனி லிருந்து பிராமணன் ஆக உங்களிடம் வந்திருந்தோம். இன்று மறுபடியும் உங்களிடம் வந்துள்ளோம். அவர் நிராகராமாக உள்ளதால் நீங்கள் தாதாவிடம் வந்துள்ளோம் என்று கூறுகின்றீர்கள். பாபா இவருக்குள் பிரவேசம் ஆகியுள்ளார். எப்படி நீங்கள் இந்த உடலை எடுத்து நடிப்பை நடிக்கின்றீர்கள், அப்படி நானும் இந்த உடலை ஆதாரமாக எடுத்து வருகின்றேன். இல்லையென்றால் எப்படி நடிப்பு நடிப்பேன் சிவஜெயந்திக்கூட கொண்டாடுகின்றார்கள். சிவன் நிராகாரமானவர். அவருக்கு ஜெயந்தி எப்படி கொண்டாக முடியும். மனிதர்கள் ஒரு உடலை விட்டு மற்றொன்றை எடுக்கின்றார்கள். நான் எப்படி வந்து குழந்தைகளுக்கு இராஜயோகம் கற்பிப்பேன். மனிதனிலிருந்து தேவதையாக்கக் கூடிய இராஜயோகத்தை பாபா வந்து தான் கற்பிக்கின்றார். என்னைத் தான் பதீதபாவனன், ஞானக்கடல் என்று சொல்கின்றார்கள். எனக்கு கல்ப மரத்தின் ஆதி, மத்ய, இறுதியின் ரகசியம் தெரியும்.\nபாபா இவருக்குள் பிரவேசமாகி நமக்கு அனைத்து ஞானத்தையும் புரிய வைக்கின்றார் என்பது நமக்குத் தெரியும். பிரம்மா, விஷ்ணு, சங்கரருடைய நடிப்பையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் தான் பதீத பாவனன் என்று பாபாவை புரிந்திருக்கின்றார்கள். ஒவ்வொரு வருடைய மகிமையும் காரியங்களும் தனிப்பட்டது. பிரசிடென்ட், முதல் மந்திரி வரை ஆகின்றார்கள். இது என்னுடைய சரீரம் என்று சொல்வது கூட ஆத்மா தான். நான் முதல் மந்திரியாக இருக்கின்றேன். ஆத்மா சரீரத்தில் இல்லையென்றால் பேச முடியாது. சிவபாபா கூட நிராகாரமாகதான் உள்ளார். அவர் பேசுவதற்கு சரீரத்தை ஆதாரமாக எடுக்க வேண்டி யுள்ளது. எனவே தான் வாயிலிருந்து கங்கை வெளிப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது. சிவன் புள்ளியாக உள்ளார். அவருக்கு வாய் எங்கிருந்து வர முடியும். இவருக்குள் பிரவேசமாகி அமர்ந்து இவர் மூலம் ஞான கங்கையை ஓட வைக்கின்றார். ஹே பதீத பாவனா வாருங்கள் என்று பாபாவைத்தான் அனைவரும் நினைவு செய்கின்றார்கள். எங்களை இந்த துக்கத் திலிருந்து விடுபட வையுங்கள். அவர்தான் மிகப்பெரிய டாக்டராக உள்ளார். அவருக்குள்தான் பதீத ஆத்மாக்களை பாவனமாக்கும் ஞானம் உள்ளது. அனைவரையும் பதீத்ததிலிருந்து பாவனமாக்குபவர் ஒரேயொரு டாக்டர் அவர்தான். சத்தியயுகத்தில் அனைவரும் நோயற்ற வராக இருப்பார்கள். இந்த இலட்சுமி நாராயணன் சத்திய யுகத்தின் எஜமானன். அவர்கள் நிரோகியாகும் அளவிற்கு கர்மத்தைக் கற்றுக் கொடுத்தது யார் பதீத பாவனா வாருங்கள் என்று பாபாவைத்தான் அனைவரும் நினைவு செய்கின்றார்கள். எங்களை இந்த துக்கத் திலிருந்து விடுபட வையுங்கள். அவர்தான் மிகப்பெரிய டாக்டராக உள்ளார். அவருக்குள்தான் பதீத ஆத்மாக்களை பாவனமாக்கும் ஞானம் உள்ளது. அனைவரையும் பதீத்ததிலிருந்து பாவனமாக்குபவர் ஒரேயொரு டாக்டர் அவர்தான். சத்தியயுகத்தில் அனைவரும் நோயற்ற வராக இருப்பார்கள். இந்த இலட்சுமி நாராயணன் சத்திய யுகத்தின் எஜமானன். அவர்கள் நிரோகியாகும் அளவிற்கு கர்மத்தைக் கற்றுக் கொடுத்தது யார் பாபா வந்துதான் சிரேஷ்ட கர்மத்தைக் கற்றுத்தருகின்றார். இங்கு கர்ம வினைகளைத் தான் அனுபவிக்க வேண்டி யுள்ளது. கர்மம் இப்படியிருக்கின்றது என்று சத்திய யுகத்தில் யாரும் கூற மாட்டார்கள். அங்கு எந்த துக்கமோ வியாதியோ இருப்பதில்லை. இங்கு ஒருவருக்கொருவர் துக்கத்தைத் தான் கொடுத்து கொள்கின்றார்கள். சத்தியயுக, திரேதா யுகத்தில் துக்கத்தின் விஷயமே இருக்காது. கர்மத்தின் வினையை அனுபவிக்கின்றோம் என்று யாருமே கூற மாட்டார்கள். கர்மம், அகர்மம், விகர்மத்தின் ரகசியத்தை யாருமே புரிந்து கொள்ள முடியாது. சதோபிர தானம், பிறகு சதோ, ரஜோ, தமோ நிலைக்கு வருகின்றீர்கள். சத்தியயுகத்தில் 5 தத்துவங் களும் சதோபிரதானமாக உள்ளது. நம்முடைய சரீரம் கூட சதோபிரதானமாக இருக்கும் பிறகு 2 கலைகள் குறையும் போது சரீரமும் அப்படியே கிடைக்கின்றது. படைப்புகளில் இரண்டு கலை குறைந்துவிடுகின்றது. இவை யனைத்தையும் பாபா வந்து தான் புரிய வைக்கின்றார். வேறுயாரும் புரிய வைக்க முடியாது. நல்லது.\nஇனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்\n1) இப்பொழுதிலிருந்தே பாபாவினுடைய ஸ்ரீமத்படி சிரேஷ்டமான செயல்களை தான் செய்ய வேண்டும். பிறகு ஒருபோதும் கர்மத்தின் கணக்கை அனுபவிக்கக் கூடாது. அதாவது தண்டனையடையக் கூடாது.\n2) எந்தவொரு அழியக்கூடிய பொருளின் நஷா இருக்கக்கூடாது. இந்த சரீரம் கூட அழியக்கூடியது. இதனுடைய போதை கூட இருக்கக்���ூடாது, அறிவாளியாகவும்.\nகட்டளைகளை பின்பற்றுவதன் மூலம் அனைத்து ஆசைகளை முடித்து விடக் கூடிய மாயாவினால் பாதிக்கப்படாதவர் ஆவீர்களாக.\nஅமிர்தவேளை முதற் கொண்டு இரவுவரைக்குமான தினசரியில் என்னவெல்லாம் கட்டளைகள் கிடைத்துள்ளனவோ, அதற்கேற்பவே தங்களது (விருத்தி) உள்ளுணர்வு, (திருஷ்டி) பார்வை, (சங்கல்பம்) எண்ணம், (ஸ்மிருதி) நினைவு, சேவை மற்றும் சம்மந்தத்தை செக் செய்யுங்கள். யார் ஒவ்வொரு எண்ணம், ஒவ்வொரு அடியிலும் கட்டளையை பின்பற்றுகிறார்களோ, அவர்களுடைய அனைத்து ஆசைகளும் முடிந்து போய் விடுகிறது. ஒரு வேளை உள்ளுக்குள் முயற்சியின் அல்லது வெற்றியின் ஆசை கூட இருந்து விடுகிறது என்றால் அவசியம் எங்கோ ஏதாவதொரு கட்டளை கடைப்பிடிக்கப்படாமல் இருந்து கொண்டிருக்கிறது. எனவே எப்பொழுதாவது ஏதாவதொரு குழப்பம் ஏற்பட்டால் நாலா புறங்களிலும் செக் செய்யுங்கள் – இதன் மூலம் இயல்பாகவே மாயையினால் பாதிக்கப் படாதவராக ஆகி விடுவீர்கள்.\nதங்களது சூட்சமமான பலவீனங்கள் பற்றி சிந்தனை செய்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/how-to-make-mooligai-tea/", "date_download": "2021-06-15T13:41:42Z", "digest": "sha1:RR6A4GBCOZGF4L47SMG44OSTNZT2CFCX", "length": 13379, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "மூலிகை டீ தயாரிப்பது எப்படி | Mooligai tea recipe in Tamil", "raw_content": "\nHome சமையல் குறிப்புகள் மழைக்காலத்தில் இப்படி ஒரு டீயை மட்டும் ஒரு முறை போட்டு பாருங்கள்\nமழைக்காலத்தில் இப்படி ஒரு டீயை மட்டும் ஒரு முறை போட்டு பாருங்கள் நாள் முழுவதும் ஆக்டிவா இருப்பீங்க\nடீ குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நம் நாட்டில் மிகவும் அதிகம். காபியை விட டீயை அதிகம் விரும்புபவர்கள் அதில் அடிமையாகி விடுகின்றனர். ஒரு வேளை டீயை குடிக்காவிட்டால் கூட எதையோ இழந்தது போல் ஒரு உணர்வு ஏற்படும். விதவிதமான டீ வகைகள் இருந்தாலும், மசாலா கலந்த டீ-க்கு தனி சுவை தான். அதுவும் மழைக்காலத்தில் இப்படி ஒரு டீ குடித்தால் அன்றைய நாள் முழுவதுமே சுறுசுறுப்புடன் இயங்க முடியும். டீ போட்டா இப்படித் தான் போடணும். அதை எப்படி போடணும் என்று நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா என்று நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா அப்படின்னா தொடர்ந்து இந்த பதிவை படியுங்க\nகாலம் காலமாக தேநீரை தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு அதனை நிறுத்தும் பொழுது, நிச்சயமாக உட��் படபடத்து விடும். ஒருவிதமான தேடுதலை உருவாக்கும். இப்போது டீ குடித்தே ஆக வேண்டும், இல்லை என்றால் மூளையே வேலை செய்யாது என்பது போல பதட்டமாக இருக்கும். இதைத்தான் அடிக்சன் என்கிறோம். இது எல்லா உணவுப் பொருட்களுக்கும் இருப்பதில்லை. ஆனால் டீ மற்றும் காபி தொடர்ந்து குடித்தால் கட்டாயம் வந்து விடுகிறது.\nஇஞ்சி டீ, மல்லி டீ, சுக்கு டீ என்று டிசைன் டிசைனாக டீ வகைகள் இருந்தாலும். எல்லாம் கலந்த கலவையாக மசாலா டீ குடிக்கும் பொழுது உடல் ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும் சிறந்த தேர்வாக இருக்கும். அதுவும் மழைக்காலத்தில் அடிக்கடி சளி, இருமல் என்று தொந்தரவுகள் வந்து கொண்டே இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் காண இப்படி ஒரு டீ-யை போட்டுக் கொடுக்கலாம்.\nமூலிகை டீ செய்ய தேவையான பொருட்கள்:\nஇஞ்சி – ஒரு துண்டு, சுக்கு – சிறு துண்டு, துளசி இலை – 10, ஓமவல்லி – 2,\nஏலக்காய் – 3, பட்டை – 1, கிராம்பு – 1, மிளகு – 10, தனியா – கால் டீஸ்பூன்,\nவெல்லம் – கால் கப், பால் – இரண்டு டம்ளர், தண்ணீர் – ஒரு டம்ளர், டீ தூள் – 2 டீஸ்பூன்.\nமூலிகை டீ செய்முறை விளக்கம்:\nமுதலில் தண்ணீர் சேர்க்காத பாலை சுண்டக் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். அதனை 2 கப் அளவிற்கு தனியாக எடுத்து வெதுவெதுப்பாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பொருட்களை ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும். வெல்லம், டீ தூள் மற்றும் பாலை இறுதியாக சேர்த்துக் கொள்ளலாம்.\nமூலிகைப் பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் நிறம் மாறியதும், இரண்டு டீஸ்பூன் அளவிற்கு டீ தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். டீ தூள் நன்கு கொதித்ததும், ஏற்கனவே ஆற வைத்த பாலை சேர்த்து கொதிக்க விடவும். 2 நிமிடம் கழித்து அதனுடன் பொடிப்பொடியாக செய்து வைத்த வெல்லத்தை கலந்து கொள்ளுங்கள். மீண்டும் டீ-யை கொதிக்க விடுங்கள். அந்த கொதி நிலையிலேயே வெல்லம் கரைந்து விடும்.\nவெல்லத்திற்கு பதிலாக சர்க்கரையும் சேர்க்கலாம். ஆனால் சர்க்கரையை விட வெல்லம் ஆரோக்கியம் மிகுந்தது என்பதால் கூடுமானவரை வெல்லத்தை சேர்ப்பது நல்லது. அதன் பின் அட��ப்பிலிருந்து இறக்கி வடிகட்டி பரிமாற வேண்டியது தான். மழைக் காலங்களில் இந்த டீ-யை பருகினால் அற்புதமான மணமுடன், அலாதியான சுவையுடன் இருக்கும். ஒரு நாளை நமக்கு உற்சாகத்துடன் வைக்க எழுந்ததும் முதல் வேலையாக இந்த டீயை பருகினால் நல்லது. நீங்களும் முயற்சி செய்து ருசித்து பாருங்கள்.\n3 நிமிஷத்துல இட்லி தோசைக்கு சூப்பரான காரச் சட்னி இப்படி ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்களேன்.\nஇது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nமசாலா டீ தயாரிக்கும் முறை\nவட இந்தியர்கள் செய்யும் சப்பாத்தியே தோத்துப்போகும். இதோட டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும். 20 நிமிடத்தில் சூப்பரான ‘ஆலு பராத்தா’ செய்வது எப்படி\nஉப்பு சமையலுக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டாம் இதற்கெல்லாம் கூட உப்பு பயன்படுமான்னு ஆச்சரியமா இருக்கே\nநீண்ட நாட்களாக பயன்படுத்தாத எவர்சில்வர், பிளாஸ்டிக் வாட்டர் கேன்களுக்கு உள்ளே வரும் ஒரு கெட்ட வாடையை சுலபமாக நீக்க சூப்பர் ஐடியா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ecohotelaldea.com/turns-out-chicago-bulls-logo-gets-whole-different-nsfw-meaning-when-flipped-upside-down", "date_download": "2021-06-15T13:55:53Z", "digest": "sha1:YLL4EZV2V3BRHZ56EYZJEXVNWHBJ6V7Y", "length": 6816, "nlines": 43, "source_domain": "ta.ecohotelaldea.com", "title": "சிகாகோ புல்ஸ் லோகோ தலைகீழாக புரட்டும்போது முற்றிலும் மாறுபட்ட NSFW பொருளைப் பெறுகிறது - விளம்பரம்", "raw_content": "\nசிகாகோ புல்ஸ் லோகோ தலைகீழாக புரட்டும்போது முற்றிலும் மாறுபட்ட NSFW பொருளைப் பெறுகிறது\nவின்டி சிட்டியின் கூடைப்பந்து அணி - சிகாகோ புல்ஸ் - மற்றும் அவர்களின் சின்னமான காளை லோகோவுடன் பழகுவதற்கு நீங்கள் ஒரு பெரிய NBA ரசிகராக இருக்க வேண்டியதில்லை. இருப்பினும், அணியின் சின்னம் முதலில் தோன்றும் அளவுக்கு அப்பாவி அல்ல என்று மாறிவிடும்.\nகுவோனி என்ற ரெடிட்டர் சமீபத்தில் லோகோவின் ஒரு குறும்பு மறைக்கப்பட்ட பக்கத்தை தலைகீழாக மாற்றுவதன் மூலம் வெளியிட்டார். அவர் லோகோவை வெளியிட்டார் / r / குழப்பமான_விளக்கம் / subreddit மற்றும் அது விரைவில் வைரலாகி, 60k முறைக்கு மேல் உயர்த்தப்பட்டது.\nரெடிட் பயனர் குவூனி சமீபத்தில் சிகாகோ புல்ஸ் லோகோவைப் பற்றி குறும்பு ஒன்றைக் கவனித்தார்\nலோகோ பின்னர் மறுபதிவு செய்யப்பட்ட���ு ட்விட்டர் இது கிட்டத்தட்ட 254 கி லைக்குகளையும் 58 கே ரீட்வீட்களையும் பெற்றது.\nநீங்கள் அதை தலைகீழாக புரட்டும்போது, ​​அது ஒரு நண்டு மற்றும் ரோபோவைக் காட்டுகிறது… “நல்ல நேரம்”\nஇது ஒரு குழந்தையாக நீங்கள் பள்ளிக்கூடத்தில் சிரிப்பதைப் போலத் தோன்றினாலும், நீங்கள் ஒருபோதும் முதிர்ச்சியடையாதவராக இருப்பதை மக்கள் எதிர்வினைகள் நிரூபித்தன.\nஇந்த வெளிப்பாடு சில அழகான பெருங்களிப்புடைய கருத்துகளைப் பெற்றது\nபடங்களுக்கு முன்னும் பின்னும் முடி தயாரிப்புகள்\nடாட்ஜ் வைப்பர் / டாஃபி டக் லோகோவை யார் மறக்க முடியும்\nமெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட் அதன் காவிய சேகரிப்பிலிருந்து பொது ஆன்லைன் வரை 400,000 படங்களை வெளியிடுகிறது\nதம்பதியினர் தங்கள் வாழ்வின் காம்போ புகைப்படங்களை உருவாக்குவதன் மூலம் நீண்ட தூர உறவைச் செய்கிறார்கள்\nஅவற்றை இன்னும் விசாலமானதாக மாற்ற சுவர்களை அலங்கரிப்பது எப்படி\nசிறைச்சாலைகள் உலகம் முழுவதும் என்னவென்று வெளிப்படுத்தும் 20+ புகைப்படங்கள்\nஅம்மா குரோசெட்ஸ் இ.டி. தனது மகனுக்கான ஆடை 4 நாட்களில் மட்டுமே\nகலைஞர் தனது 3 வயது மகளின் டூடுல்களை அழகான ஓவியங்களாக மாற்றுகிறார்\nஇந்தோனேசிய கலைஞர் உண்மையான மக்களை கார்ட்டூன்களாக வரைகிறார் மற்றும் முடிவுகள் நம்பமுடியாத அளவிற்கு துல்லியமானவை\n50 திருமண புகைப்படக்காரர்கள் அந்த சரியான ஷாட் செய்ய என்ன தேவை என்பதைக் காட்டுகிறார்கள்\nஇந்த ஆப்டிகல் மாயை கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்களை வண்ணமயமாக்குகிறது\nஐ லவ் யூ படங்களை சொல்கிறேன்\nநான் எடை இழந்த பிறகு என் உடல் எப்படி இருக்கும்\nபெண் இறந்த கிறிஸ்துமஸ் மரத்தை காஸ்ட்கோவுக்கு திருப்பித் தருகிறார்\nஉங்கள் நண்பர்களை போலி செய்திகளை கேலி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/spiritual/horoscope-today-magaram-rasi-palangal-may-31-2021-vai-473273.html", "date_download": "2021-06-15T12:25:26Z", "digest": "sha1:RJIMU5MMOWEZT2QY2BQWVVSZHYSYU2EJ", "length": 5740, "nlines": 134, "source_domain": "tamil.news18.com", "title": "Today Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (மே 31, 2021)– News18 Tamil", "raw_content": "\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)\nஇன்று மனைவி வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. முயற்சிகளில் தடைகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3\nஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்\nTwitter: ட்விட்டரில் திடீரென பாலோயர்ஸ் குறைவது ஏன்\nதேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் அரசாணைக்கு தடை விதிக்கக் கோரிய மனு - மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு\nமுதல்வரிடம் தங்கச் சங்கிலியை நிவாரண நிதியாக வழங்கிய பெண்ணிற்கு வேலை வாய்ப்பு\nSimbu - Hansika: சிம்பு-ஹன்சிகாவின் 'மகா' ஓடிடி-யில் வெளியாக தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்\nஆதார், குடை இருந்தால் மட்டுமே அனுமதி... டாஸ்மாக் முன் குவிந்த மதுப்பிரியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/other-sports-sushil-kumar-should-be-hanged-sagar-rana-s-parents-mut-469431.html", "date_download": "2021-06-15T12:08:48Z", "digest": "sha1:LCYEAN4C3U6RPSL6R66CSUMNY4323K5Z", "length": 11851, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "Sushil Kumar should be hanged- Sagar Rana-s parents, எங்கள் மகனைக் கொன்ற சுஷில் குமாரைத் தூக்கில் போடுங்கள்: சாகர் ராணா பெற்றோர்– News18 Tamil", "raw_content": "\nSushil Kumar | சுஷில் குமாரைத் தூக்கில் போடுங்கள்: சாகர் ராணா பெற்றோர்\nசாகார் ராணா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாரை தூக்கில் போட வேண்டும் என்று சாகர் ராணாவின் பெற்றோர் கூறியுள்ளனர்.\nமுன்னாள் ஜூனியர் சாம்பியன் சாகர் ராணா (வயது 23) கொலை வழக்கு தொடர்பாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார் மற்றும் அவருடைய நண்பரை டெல்லியின் முந்த்கா எனும் பகுதியில் வைத்து டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது.\nஇதனையடுத்து சாகர் ராணா பெற்றோர், சுஷில் குமார் தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி கேசை ஒன்றுமில்லாமல் செய்து விடுவார் என்று ஐயம் தெரிவித்தனர்.\nசாகர் ராணாவின் தந்தை போலீஸ் விசாரணையில் அரசியல் தாக்கம் செலுத்த முடியும் எனவே கோர்ட்டின் தனிப்பட்ட விசாரணையும் தேவை என்று கூறியுள்ளார்.\nசாகர் ராணாவின் தாயார், சுஷில் குமாரை பயிற்சியாளர், அறிவுரையாளர் என்று இனி யாரும் அழைக்கக் கூடாது. இதற்கு சுஷில் குமாருக்குத் தகுதியில்லை என்று சாடியுள்ளார்.\nசுஷில் குமார் மற்றும் இவரது நண்பர் அஜய் ஆகியோர் 6 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து வி���ாரிக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி போலீஸ் கிரைம் பிராஞ்ச் இந்த விசாரணையை கையிலெடுத்துள்ளது\nசாகார் ராணாவின் பெற்றோர் கூறும்போது, “என் மகனைக் கொன்றவரை ‘நம்பிக்கை அறிவுரையாளர்’ என்றெல்லாம் அழைக்காதீர்கள், அவருக்கு அந்தத் தகுதி இல்லை. அவர் வென்ற பதக்கங்களை பறிக்க வேண்டும். போலீஸ் முறையாக விசாரிப்பார்கள் என்று கருதுகிறேன், ஆனால் சுஷில் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தப் பார்ப்பார்” என்றார்.\nசாகர் ராணாவின் தந்தை அசோக் பேகாம்பூர் போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருக்கிறார். “அவர் தலைமறைவாக எங்கு சென்றார், அவருக்கு அடைக்கலம் கொடுத்தது யார் முக்கியமாக அவருக்கும் தாதாக்களுக்கும் உள்ள தொடர்பு கண்டுப்பிடிக்கப்பட வேண்டும், அவர் தூக்கிலிடப்பட வேண்டும் அப்போதுதான் கொலை செய்யும் எண்ணம் யாருக்கும் வராது” என்றார்.\nஇதற்கிடையே கொல்லப்பட்ட சாகர் ராணாவின் தாய் மாமன், “சாகர் இறப்புக்கு ஹரியாணா பாஜக அரசு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை” என்று ஆதங்கப்பட்டார்.\nசத்ரசால் ஸ்டேடியத்தின் அருகில் சுஷில் குமாருக்கு தொடர்புடைய வீட்டில் இளம் மல்யுத்த வீரர் சாகர் ரானா மற்றும் அவரது நண்பர்கள் குடியிருந்துள்ளனர். அவர்களை வீட்டை விட்டு காலி செய்யச் சொல்லியும் காலி செய்யவில்லை என கூறப்படுகிறது, இதனையடுத்து அவர்கள் பலவந்தமாக காலி செய்யவைக்கப்பட்டனர். மேலும் சத்ரசால் ஸ்டேடியத்தில் மற்றவர்கள் முன்னிலையில் சாகர் ரானா சுஷில் குமாரை கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டியதாகவும் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று சுஷில் குமாரை, ரானா மிரட்டினார் எனவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் மே 4 -5ம் தேதி இடைப்பட்ட இரவில் சத்ரசால் ஸ்டேடியத்தில் இரு மல்யுத்த வீரர்கள் குழுக்களிடையே சண்டை நடந்துள்ளது. இதில் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட பிரச்சினை பெரிதாகியுள்ளது. இந்த சண்டையில் மூன்று பேர் காயமடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், இதில் படுகாயமடைந்த சாகர் ரானா பலியானார்.\nSushil Kumar | சுஷில் குமாரைத் தூக்கில் போடுங்கள்: சாகர் ராணா பெற்றோர்\nSimbu - Hansika: சிம்பு-ஹன்சிகாவின் 'மகா' ஓடிடி-யில் வெளியாக தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்\nஆதார், குடை இருந்தால் மட்டுமே அனுமதி... டாஸ்மாக் ம���ன் குவிந்த மதுப்பிரியர்கள்\nகேரளா சார்பில் வந்த அழைப்பை நிராகரித்த தமிழகத்து வாள்வீச்சு வீராங்கனை.. விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்துவரும் அவலம்\nColors Tamil: கலர்ஸ் தமிழ் ‘அம்மன்’ சீரியலில் புதிதாக இணைந்த ரஜனி\nஅலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்.. ஒட்டவைக்கும் முயற்சியும் தோல்வி - செவிலியர் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwin.com/article/the-coming-weeks-are-on-the-lookout-1618796558", "date_download": "2021-06-15T13:05:38Z", "digest": "sha1:NTW2U33YB7WZV5MORN4CQSTXEJJIYPYJ", "length": 19318, "nlines": 278, "source_domain": "tamilwin.com", "title": "மக்களின் பொறுப்பற்ற செயலால் ஆபத்தான நிலையில் இலங்கை - சுகாதார பிரிவு எச்சரிக்கை - தமிழ்வின்", "raw_content": "\nமக்களின் பொறுப்பற்ற செயலால் ஆபத்தான நிலையில் இலங்கை - சுகாதார பிரிவு எச்சரிக்கை\nவடக்கு உட்பட மூன்று மாகாணங்களுக்கு கோவிட் தொற்று அபாய எச்சரிக்கை\nசித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தைத் தொடர்ந்து வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களில் கோவிட் வைரஸ் தொற்று நோயாளர் தொகை அதிகரிக்கக்கூடும் எனப் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது.\nவடக்கு மாகாணம், மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களில் தொற்று பரவல் வேகமடையலாம் என அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், குருநாகல் மாவட்டத்தில் தித்தவேல்கல கிராமத்தில் 29 கோவிட் நோயாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து அந்த கிராமம் நேற்று முதல் முற்றாக முடக்கப்பட்டது என அப்பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் அறிவித்துள்ளார்.\nஇந்தக் கிராமத்தில் சுமார் 540 குடும்பங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர் மேலும் கூறியுள்ளார்.\nபுத்தாண்டின் போது மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமையினால் எதிர்வரும் வாரங்கள் கொரோனா நோயாளிகளின் அதிகரிப்பை காண முடியும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.\nதொற்று நோய் விஞ்ஞான பிரிவின் இயக்குனர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமக்களிடம் கேட்டுக்கொண்டதனை போன்று மக்கள் செயற்பட வில்லை. மக்கள் அதிகமாக ஒன்றுக்கூடினார்கள். ஒரே இடத்தில் அதிகமான மக்கள் ஒன்றுக்கூடி விருந���து வைத்து கொண்டாட்டங்களை மேற்கொண்டனர். இதில் ஒருவருக்கு கொரோனா தொற்றியிருந்தாலும் அவர்கள் மூலம் பலருக்கு இதன் பாதிப்புகள் உள்ளது. இதனால் எதிர்வரும் 4 வாரங்களில் இதன் ஆபத்தை அறிந்துக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, குருணாகலை, கனேவத்தை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் தித்தவெல்காய பிரதேசத்திற்கு பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பிரதேசத்தில் ஒரே நேரத்தில் 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கனேவத்தை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nகொள்கலன்களைப் பயன்படுத்தி 500 வெளிப்புற உடற்பயிற்சிக் கூடங்களை நிறுவ அமைச்சரவை ஒப்புதல்\nஆரோக்கியமான கீழ்ப்படியும் கூந்தலுக்கு எள் எண்ணெய், மல்லிகைச் சாறு, சிவப்பு வெங்காய சாறு, தேங்காய் எண்ணெயின் குணநலனின் சக்தி\nகைத்தொலைபேசிகளை பாவிப்போருக்கு வைத்தியர் விடுத்துள்ள முக்கிய தகவல்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nசீரியலுக்கு ஏன் கண்ணம்மா வரவில்லை, உண்மை தகவல் இது தான் Cineulagam\n4வது திருமணம் குறித்து முதன்முறையாக கூறிய நடிகை வனிதா- அவரே போட்ட பதிவு இதோ Cineulagam\nநடிகை ப்ரியாமணியின் கணவரை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடியின் புகைப்படம் Cineulagam\nநேரம் மாற்றத்துடன் விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பாகும் சீரியல்கள்- முழு விவரம் Cineulagam\nஇறுக்கமான உடையில் போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ் - ரசிகர்களை கவரும் புகைப்படம் Cineulagam\nவிஜய் தொலைக்காட்சியின் 2 சீரியல்கள் தற்காலிகமாக நிறுத்தம்- எந்தெந்த சீரியல்கள் தெரியுமா\nகொரொனாவிலிருந்து மீண்டு பிறந்தநாள் கொண்டாடிய பாரதி கண்ணம்மா நடிகை Cineulagam\nஇறுக்கமான உடையில் ரசிகர்களை கவர்ந்த பிக் பாஸ் நடிகை ரம்யா பாண்டியன் - ஸ்டைலிஷான போட்டோஷூட் Cineulagam\nகாதல், திருமணம் வரை வந்து நின்றுபோன பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் கல்யாணம்- யார் தெரியுமா\nவிஜய் டிவியில் டாப் ரேட்டிங்கில் வந்த புதிய சீரியல்- பின்னுக்கு தள்ளப்பட்ட பாரத��� கண்ணம்மா Cineulagam\nஆடம்பரமான உடையில் தல அஜித் மற்றும் அவரின் மனைவி ஷாலினி, பலரும் பார்த்திராத புகைப்படம் Cineulagam\nநாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் ஏற்படும் பரபரப்பான விஷயம் - ரசிகர்களும் காத்திருக்கும் அதிர்ச்சி Cineulagam\nவிஜய்யுடன் யூத் படத்தில் நடித்த கதாநாயகியை நியாபகம் இருக்கா - இப்போது எப்படி இருக்காங்க தெரியுமா Cineulagam\nபடு மாடர்னாக வேறொரு நபருடன் தாடி பாலாஜி மனைவி நித்யா... காணொளியால் கேவலமாக திட்டும் ரசிகர்கள் Manithan\nதனி விமானத்தில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு செல்லும் ரஜினி - காரணம் என்ன Cineulagam\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், கொட்டடி, Richmond Hill, Canada\nபுங்குடுதீவு 12ம் வட்டாரம், பரிஸ், France, Toronto, Canada\nபுங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்\nதிருமதி அனற் மேரி திரேசா அல்வின்\nஊர்காவற்துறை மேற்கு, Toronto, Canada\nகிளிநொச்சி, வட்டக்கச்சி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், Sevran, France\nமாவிட்டபுரம், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada\nபுங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்\nதிருமதி லில்லி திரேஸ் மயில்வாகனம்\nகொழும்பு 2, யாழ்ப்பாணம், Toronto, Canada\nஅமரர் மரிஷால் சவிரி திருச்செல்வம்\nநாரந்தனை வடக்கு, ஜேர்மனி, Germany\nகொக்குவில் கிழக்கு, Villejuif, France\nஅமரர் மேரி யோசெப்பின் அமிர்தநாதர்\nசரவணை மேற்கு, வண்ணார்பண்ணை, Roermond, Netherlands\nபுங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா\nஆனையிறவு, கிளிநொச்சி, வவுனியா, பரிஸ், France\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/world/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/globally--the-impact-on-corona-exceeds-14-point-78-crores", "date_download": "2021-06-15T13:38:07Z", "digest": "sha1:6ELOQHHVHKSOW6Y4XEGGCBEADFVJWJA4", "length": 5831, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 15, 2021\nஉலகளவில் கொரேனா பாதிப்பு 14.78 கோடியை தாண்டியது\nஉலகளவில் கொரேனா பாதிப்பு 14.78 கோடியை தாண்டியது\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.78 கோடியை தாண்டி உள்ளது.\nசீனாவில் தொடங்கிய கொரேனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற���போது கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 14,78,09,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவா்களில் 31,22,919 போ் உயிரிழந்துள்ளனர். மேலும், 12,53,60,148 போ் குணமடைந்துள்ளனர். சுமாா் 1,92,42,586 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,10,531 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nஉலகளவில் அமெரிக்கா கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது.அங்கு பாதித்தோர் எண்ணிக்கை 3,28,24,389 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் 17,31,3,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்\nஉலகளவில் கொரேனா பாதிப்பு 14.78 கோடியை தாண்டியது\nசீத்தாராம் யெச்சூரி மகன் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு\nவாணியம்பாடி: 4 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா இல்லா திருச்சியைக் காண மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் சேவை....\nஉங்களைப் போல் வேறு எந்த அமைப்பும் செய்துவிட முடியாது....\nதமிழ்நாட்டில் இன்று 11,805 பேருக்கு கொரோனா\nஜூன் 26 நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து வேளாண்மையைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் தினம் அனுசரித்திட மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2016/11/24/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-06-15T13:10:27Z", "digest": "sha1:ATER6MHH2MH3MFJUTPFH7KY64OVJT4W2", "length": 7350, "nlines": 174, "source_domain": "www.jaffnajoy.com", "title": "அன்பே ஆருயிரே..ஆசைப்பூங்கொடியே உன்னை பார்ப்பதற்கே.. – JaffnaJoy.com", "raw_content": "\nஅன்பே ஆருயிரே..ஆசைப்பூங்கொடியே உன்னை பார்ப்பதற்கே..\nஒரு பொன் மானை நான் காண…..\nNext story அதிசயராகம் ஆனந்தராகம்..\nPrevious story இன்னிசை இளவரசர்களின் ஸ்வர குறைப்பில்\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/11/20171117.html", "date_download": "2021-06-15T12:04:09Z", "digest": "sha1:DYBEBKINB5WHUNGCKFUIDLDL4TGYCKAD", "length": 4745, "nlines": 70, "source_domain": "www.manavarulagam.net", "title": "திறந்த போட்டிப் பரீட்சைகள் + அரச தொழில் வாய்ப்புக்கள் - அரச வர்த்தமானி 2017.11.17", "raw_content": "\nதிறந்த போட்டிப் பரீட்சைகள் + அரச தொழில் வாய்ப்புக்கள் - அரச வர்த்தமானி 2017.11.17\nஇவ்வார அரச வர்த்தமானியில் வெளியான அரச தொழில் வாய்ப்புக்கள்.\n● கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் நிறைவேற்று சேவை வகுதியின் III ஆம் தரத்தின் சட்ட உத்தியோகத்தர்பதவிக்கு ஆட்சேர்ப்புச்செ ய்தல் - 2017\n● விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி விளையாட்டுப் பணிப்பாளர் பதவிக்கான மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு - 2017\n● இலங்கையில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார சேவையின் 111 ஆம் தர கால்நடை மருத்துவ அதிகாரி பதவிக்கான ஆட்சேர்ப்பு - 2017\n● இலங்கை நிரந்தரஃ தொண்டர் கடற்படை (ஆண்ஃ பெண்) உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள்.\n● இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தில்வெற்றிடமாக உள்ள சிறைக்காவலர் பதவி\n● அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் இலங்கைத் தொழில்நுட்ப சேவைக்குரிய.\n● அளவீட்டு சேவை சாதனங்களின் பயிலுனர் பரிசோதகர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பதவிகளுக்கும் ஆய்வுகூடபயிலுனர் உதவியாளர்கள் பதவிகளுக்கும் ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2017\nமுழு விபரம் + விண்ணப்பப் படிவம்:\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 24 | English Words in Tamil\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 138 (Give - கொடுங்கள்)\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 137 (Take - எடு)\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 141 (Do - செய், செய்யுங்கள்)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 131\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/16458", "date_download": "2021-06-15T14:04:33Z", "digest": "sha1:3SNINGSHAH3ND44GCTN7WR7X6S7GBGLH", "length": 9282, "nlines": 70, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "சமுகத்தின் விடுதலைக்காகவும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அடிமைத்தனத்திலிருந்து சமுகத்தை மீட்டெடுக்கவும் புறப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீனின்;-கிழக்குமண்ணில் | Thinappuyalnews", "raw_content": "\nசமுகத்தின் விடுதலைக்காகவும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அடிமைத்தனத்திலிருந்து சமுகத்தை மீட்டெடுக்கவும் புறப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீனின்;-கிழக்குமண்ணில்\nசமுகத்தின் விடுதலைக்காகவும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அடிமைத்தனத்திலிருந்து சமுகத்தை மீட்டெடுக்கவும் புறப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீனின்; கிழக்கிற்கான பயணம் இன்று ஆரம்பமாகின்றது.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசிலிருந்து வெளியேறி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்ததன் பிற்பாடு தலைவர் ரிசாத் மேற்கொள்ளும் முதலாவது சமுக விடுதலைக்கான பிரச்சாரப் பயணம் இதுவாகும்.\nஇன்று (2014-12-25) காலை கொழும்பிலிருந்து புறப்பட்ட தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் முதலாவதாக காத்தான்குடிக்கு விஜயம் செய்கின்றார்.\nகிழக்கு மாகாண சபையின் அ.இ.ம.கா உறுப்பினரும் பிரதியமைசசர் ஹிஸ்புல்லாஹ்வின் வலது கையுமான சிப்லி பாறுக் தலைமையில் இன்று காத்தான்குடி கூட்டம் இடம்பெறவுள்ளது.\nபிற்பகல் 02 மணிக்கு காத்தான்குடியை சென்றடையும் தலைவர் ரிசாத் பதியுதீன் முதலில் கட்சிப்போராளிகளை சந்தித்து உiராடவுள்ளதுடன் அதனை தொடர்ந்து காத்தான்குடி மக்களை சந்திக்கவுள்ளார்.\nஇதன்பின்னர் பிற்பகல் 03.30 மணிக்கு ஏறாவூர் நகரைச் சென்றடையும் தலைவர் ரிசாத் பதியுதீனுக்கு அங்கு பெரும் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.\nகிழக்கு மாகாண சபையின் அ.இ.ம.கா உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தலைமையில் இவ்வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.\nஏறாவூர் நகர மணிக்கூட்டுச் சந்தியிலிருந்து தலைவர் ரிசாத் வரவேற்கப்படவுள்ளார்.\nஇதன்பின் ஏறாவூரில் உள்ள கட்சிப் போராளிகளையும் பொதுமக்களையும் தலைவர் ரிசாத் பதியுதீன் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.\nஇதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற அ.இ.ம.காவின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியை கல்குடா தொகுதி மக்கள் ஒன்றுபட்டு வரவேற்கும் நிகழ்வில் தலைவர் ரிசாத் பதியுதீன் கலந்துகொள்ளும் பொருட்டு ஓட்டடாவடிக்கு பயணமாகின்றார்.\nஅதன் பின்னர் அங்கு இடம்பெறும் பொதுக் கூட்டத்திலும் ஊர்வலத்திலும் தலைவர் ரிசாத் பதியுதீன் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.\nரிசாத் பதியுதீனின் கிழக்கிற்கான இன்றைய பயணத்தின் இறுதிநிகழ்வாக கல்முனை நோக்கிச் செல்லும் தலைவர் ரிசாத் பதியுதீன் அப்பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களை சந்தித்து உiராயடவுள்ளார்.\nமாலை 07 மணிக்கு இடம்பெறவுள்ள இச்சந்திப்புக்கான ஏற்பாடுகளை கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் மேற்கொண்டு வருகின்றார்.\nஇங்கு தலைவர் ரிசாத் பதியுதீனை பிரமாண்ட முறையில் வரவேற்க இளைஞர்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்றைய இந்நிகழ்வை அடுத்து கிழக்கில் மேலும் பல பகுதிகளுக்கும் தலைவர் ரிசாத் பதியுதீன் அடுத்தடுத்த தினங்களில் மக்களின் வேண்டுகோளை ஏற்று விஜயம் செய்யவுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/103927", "date_download": "2021-06-15T12:30:18Z", "digest": "sha1:CSBDL4M2EQCRNSTIJAZ3SHTZK4NAMGW7", "length": 12759, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு எதிராக சுதந்திரக் கட்சி போராடும் - ரோஹண லக்ஷ்மன் பியதாச | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.மேனகா மூக்காண்டி நியமனம்\nகொவிட் தொற்றுக்குள்ளானோரில் 54 வீதமானோர் நீரிழிவு நோயாளிகள் ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமலேசியாவில் மர்ம தோல் நோயால் சுறாக்கள் பாதிப்பு\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க கோரிக்கை - இணங்கவில்லை என்கிறார் அமைச்சர் பந்துல\nஎரிபொருள் விலை அதிகரிப்பால் பல தரப்பினர் பாதிப்பு\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nநாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு எதிராக சுதந்திரக் கட்சி போராடும் - ரோஹண லக்ஷ்மன் பியதாச\nநாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு எதிராக சுதந்திரக் கட்சி போராடும் - ரோஹண ல��்ஷ்மன் பியதாச\nநாட்டின் அபிவிருத்திக்காக முதலீடுகளை ஊக்குவிக்கும் அதேவேளை , சுதந்திரம் , இறையாண்மை , சுயாதீனத்தன்மை என்பவற்றையும் பாதுகாக்க வேண்டும்.\nஇவற்றுக்கு ஏதேனுமொரு வகையில் அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அதற்கு எதிராக சுதந்திரக் கட்சி போராடும் என்று பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.\nகொழும்பு துறைமுன நகர சர்ச்சை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,\nமுதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு முதலீடுகளை ஊக்குவிக்கும் அதேவேளை நாட்டின் சுதந்திரம் , இறையாண்மை , சுயாதீனத்தன்மை என்பவற்றையும் பாதுகாக்க வேண்டும்.\nஇலங்கை ஜனநாயகம் மிக்கதொரு நாடாகும். எனவே ஜனநாயகத்திற்கு ஏதேனுமொரு வகையில் அச்சுறுத்தல் ஏற்படுமாயின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதற்கு எதிராக போராடும்.\nதற்போது புதிதாக கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. அது தொடர்பிலும் சுதந்திர கட்சி அவதானம் செலுத்தியுள்ளது.\nஅதற்கமைய சட்ட வல்லுனர்கள் , மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட தரப்பினரின் நிலைப்பாடுகளை அறிந்து அவற்றுக்கேற்ப சுதந்திர கட்சி செயற்படும்.\nஇலங்கை இறையாண்மையும் சுயாதீனத்தன்மையும் மிக்க நாடாகும். அதனை பாதுகாக்க வேண்டும். எனவே முதலீடுகளை ஊக்குவிக்கும் அதே வேளை இவற்றையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு சுதந்திர கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றார்.\nஇலங்கை கொழும்பு துறைமுக நகரம் சுயாதீனத்தனமை இறையாண்மை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி Sri Lanka Colombo Port City Independence Sovereignty Sri Lanka Freedom Party\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.மேனகா மூக்காண்டி நியமனம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2021-06-15 17:50:06 சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி ஜனாதிபதி ஊடகபிரிவு\nகொவிட் தொற்றுக்குள்ளானோரில் 54 வீதமானோர் நீரிழிவு நோயாளிகள் ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nஇலங்கையில் இதுவரையில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களில் 54.9 சதவீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களாவர்.\n2021-06-15 17:17:38 கொவிட் தொற்று நீரிழிவு நோயாளிகள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க கோரிக்கை - இணங்கவில்லை என்கிறார் அமைச்சர் பந்துல\nசமையல் எரிவாயு விலையை 400 ரூபாவால் அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கேட்டிருக்கின்றபோதும் அதற்கு இணங்கவில்லை\n2021-06-15 17:18:29 சமையல் எரிவாயு விலை 400 ரூபா அமைச்சர் பந்துல\nஎரிபொருள் விலை அதிகரிப்பால் பல தரப்பினர் பாதிப்பு\nஎரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து அது சார்ந்த ஏனை பல உற்பத்திகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.\n2021-06-15 16:37:40 எரிபொருள் விலை அதிகரிப்பு இலங்கை fuel price\nபிணையில் விடுதலையானார் வவுனியா நகரசபைத் தலைவர்\nவவுனியா நகரசபைத்தலைவர் பொலிசாரால் இன்று (15) கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\n2021-06-15 16:20:39 வவுனியா நகரசபை தலைவர் பிணை விடுதலை\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.மேனகா மூக்காண்டி நியமனம்\nநீர் வழங்கல் சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை: வாசுதேவ நாணயக்கார\nஜி.எஸ்.பி. சர்ச்சைக்கு அரசாங்கம் பதில் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உரிமை கிடையாது\nஇலங்கை உள்ளிட்ட சில நாட்டு மக்களுக்கு பிலிப்பைன்ஸ் விதித்துள்ள பயணத்தடை நீடிப்பு\nபேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/tally-7-2-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-7-2/", "date_download": "2021-06-15T12:06:24Z", "digest": "sha1:LKGY53RBDVYCVBIWUJV4HJ6DIXECYNC2", "length": 6104, "nlines": 103, "source_domain": "anjumanarivagam.com", "title": "Tally 7.2 (டேலி 7.2)", "raw_content": "\nஆசிரியர் : செல்வி காம்கேர் K.புவனேஸ்வரி\nவெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம்\nநூல் பிரிவு : GC-2094\nவேலைவாய்ப்புக்கு உதவும் டேலி சாஃப்ட்வேர் Tally 7.2 – க்காக எழுதப்பட்டுள்ளது. இந்நூலைப் பயன்படுத்த அக்கவுண்ட்ஸ் மாஸ்டராக இருக்கத் தேவையில்லை. ஆனால் அக்கவுண்ட்ஸ் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்திருக்க வேண்டும்.\nவாசகர்கள் இந்நூலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள நூலின் முன்னுரையிலிருந்து சில தகவல்களை இங்கே தருகிறோம்…\nடேலி 7.2 என்ற பேக்கேஜுக்காக எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தின் மூலம் Trail Balance, Profit and loss Account மற்றும் Balance Sheet போன்ற ரிப்போர்ட்களை மிகவும் எளிமையான முறையில் தயாரித்து பிரிண்ட் அவுட்டும் எடுக்க முடியும்.\nமேலும் இன்வென்டரி கன்ட்ரோலுக்கு அடிப்படைத் தேவைகள���ன Stock item, stock group பேன்றவற்றைப் பராமரித்து stock Summary ரிப்போர்ட் மூலம் பொருட்களின் இருப்பு விகிதத்தைக் கண்டுபிடிக்கவும் முடியும்.\nடேலி 7.2-ன் சிறப்பம்சங்களான VAT, TDS, Service Tax போன்ற விவரங்கள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. VAT தமிகழகத்தில் அமல்படுத்தப்படாததால் VAT என்றால் என்ன என்பதை மட்டும் விரிவாக விளக்கியுள்ளேன்.\nஅக்கவுண்ட்ஸ் (Accounts) பற்றிய அடிப்படை அறிவு இருந்தால் இப்புத்தகத்தி்ன் மூலம் முழுமையான பலனை அடைய முடியும். டேலியில் உள்ள அத்தனை மெனு விவரங்களையும் பயன்படுத்திப் பலனடைய, அக்கவுண்ட்ஸ் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்திருக்க வேண்டும்.\n என்ற அடிப்படை விவரங்களை எவரேனும் ஓர் அக்கவுண்ட்ஸ் ஆசிரியரிடம் கற்றுக் கொண்ட பிறகு டேலியைப் பயன்படுத்த தொடங்கவும்.\nஅரசாங்க வேலைவாய்ப்பு முதல் பலதுறைகளிலும் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும் மிகவும் பயனுள்ள இப்புத்தகத்தைப் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது.\nரெப்ரிஜிரேட்டர் & ஏர்கண்டிஷன் மெக்கானிசம்\nசீனா வல்லரசு ஆனது எப்படி\nசுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு\nஃபிக்ஹுஸ் ஸுன்னா ஆறாம் பாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/05/15/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2021-06-15T14:01:22Z", "digest": "sha1:AG2LW3VXVUXFMVTR53MGZIKYNQ3XBRA2", "length": 5570, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "கைதிகள் தப்பியோட்டம் சுட்டுக்கொலை, கைது – பப்புவா நியூ கினியாவில் -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகைதிகள் தப்பியோட்டம் சுட்டுக்கொலை, கைது – பப்புவா நியூ கினியாவில்\nபசுபிக் பெருங்கடலில் உள்ள குட்டி நாடான பப்புவா நியூ கினியாவில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய நகரமான ´லே´-யில் இருக்கும் புய்மோ சிறையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற குற்றங்களில் தண்டிக்கப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், இரவில் கைதிகளில் ஒரு பிரிவினர் சிறையின் சுற்றுச்சுவரை உடைத்து தப்பி ஓடினர்.இதனால், பாதுகாப்பு பணியிலிருந்த பொலிசார் தப்பியோடிய கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சுமார் 17 கைதிகள் கொல்லப்பட்டனர்.\nசிறைக்கு அருகிலுள்ள பகுதிகளில் பொலிசார் நடத்திய தேடுதல் வேட்டையின் போது பதுங்கியிருந்த 57 கைதிகள் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையிலடைக்கப்பட்டனர்.\nகடந்தாண்டு இதே சிறையில் கைதிகள் தப்பியோடிய போது பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n« வடமகாணசபை உறுப்பினர் க.சிவநேசனால் கோழிக்குஞ்சுகள் வழங்கி வைப்பு யாழ் பொலிசாருக்கிடையில் மோதல் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilartimes.com/2017/12/blog-post_13.html", "date_download": "2021-06-15T12:01:39Z", "digest": "sha1:GACAXGGOI4AXTZOH3GT6ZYLJE5NSRYKI", "length": 17894, "nlines": 158, "source_domain": "www.thamilartimes.com", "title": "TAMILAR TIMES: தெரு நாய்களின் நன்றி உணர்ச்சி", "raw_content": "\nதமிழர் தினசரி மாணவர் மகளிர் இளைஞர் டெக் ஹெல்த் உலகம் வணிகர் சுற்றுலா நகைச்சுவை சினிமா உங்கள் டிரெண்ட்ஸ் கிரைம் கோல்டன் லோக்கல் டைம்ஸ் +\nதமிழர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க மாணவர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க மகளிர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nஇளைஞர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க டெக் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க ஹெல்த் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nடைம்ஸ் உலகம் சேனல் பார்க்க கிளிக் செய்க வணிகர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க சுற்றுலா டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nநகைச்சுவை டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க உங்கள் டைம்ஸ் சேனல் பார்க்க ��ிளிக் செய்க டிரெண்ட்ஸ் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nகிரைம் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க கோல்டன் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க லோக்கல் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\n----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------\nதமிழர் டைம்ஸ் ----> அனைத்து இதழ்களையும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nதெரு நாய்களின் நன்றி உணர்ச்சி\nநாய் என்றவுடன் நினைவுக்கு வருவது அதன் நன்றி காட்டும் குணம் தான். மனிதர்கள் பலரிடம் இன்று அன்பும், மனிதத்தன்மையும், நன்றி உணர்ச்சியும் வெகுவாக குறைந்து கொண்டே வரும் இந்த காலத்தில் இந்த நான்கு கால் ஜீவன்களின் நன்றி உணர்ச்சி வியக்க வைக்கிறது.\nநான் அப்போது வீட்டை விட்டு தனியாக பேச்சிலர் ஹாஸ்டலில் தங்கியிருந்த நாட்கள், அங்கு நாய் வளர்க்க அனுமதி கிடையாது, ஹாஸ்டலில் இருந்து வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தேன், எங்கள் ஹாஸ்டல் இருக்கும் தெருவில் கும்பலாக எட்டிலிருந்து பத்து நாய்கள் சேர்ந்து கெத்து காட்டி கொண்டிருக்கும். எப்போதாவது வேலை விட்டு திரும்பும்போது எனக்கு பசித்தால் பிஸ்கட் பாக்கெட் வாங்கி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டே ஹாஸ்டலுக்கு திரும்புவேன், ஒரு சில பிஸ்கட் துண்டுகளை எங்கள் தெருவில் இருக்கும் நாய்கள் கும்பலுக்கும் போடுவது உண்டு. இந்த தெரு நாய் கும்பல்களிடம் உள்ள ஒரு குணம் இன்னொரு தெருவை சேர்ந்த நாய் தன் எல்லைக்குள் (தெருவுக்குள்) வந்துவிட்டால் கும்பலாக கூடி குரைத்து அந்த நாயை விரட்டுவது தான்.\nஅந்நாட்களில். எதிர்பாராத ஒரு விபத்தை சந்தித்ததால் கை கால்களில் கட்டுகளுடன் பேருந்தில் வேலைக்கு சென்று திரும்பி கொண்டிருந்தேன், ஒரு நாள் மருத்துவமனைக்கு சென்று கட்டுகளை மாற்றி விட்டு மீண்டும் ஹாஸ்டலுக்கு பேருந்தில் வந்து இறங்கினேன், பேருந்து நிறுத்தம் எங்கள் ஹாஸ்டல் இருக்கும் தெருவிலிருந்து மூன்று தெரு தள்ளி இருந்தது, அங்கிருந்து எங்கள் தெருவுக்கு நடந்து செல்ல வேண்டும், பேருந்திலிருந்து கட்டுகளோடு இறங்கியவுடன் அந்த தெருவில் ��ருந்த நாய்கள் (கட்டுகளோடு இருந்த) என் வித்தியாசமான தோற்றத்தை கண்டு சூழ்ந்து குரைத்து கொண்டு என் மேல் பாய தொடங்கின பயத்தில் எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை, ஆனால் வினாடி நேரத்தில் காட்சி மாறியது குரைப்பு சத்தம் கேட்டு எங்கிருந்தோ ஓடி வந்த எங்கள் தெருவை சேர்ந்த நாய் கும்பல் என்னை சூழ்ந்து பாதுகாப்பு வளையம் போல் நின்றன, என்னை கடிக்க வந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த நாய்கள் சிதறி ஓடின. பேருந்து நிறுத்தத்தில் இருந்து எங்கள் ஹாஸ்டல் வரை என்னை (பாதுகாப்பாக சூழ்ந்து கொண்டு) விட்டுவிட்டு தான் திரும்பின.\nகொஞ்சம் யோசித்து பார்த்தால் நான் எங்கள் தெருவை சேர்ந்த அந்த நாய் கும்பலுக்கு எப்போதோ சில முறை பிஸ்கட்டுகள் போட்டிருக்கிறேன், அவ்வளவு தான், ஆனால் அதை நினைவில் வைத்து கொண்டு ஆபத்தான நேரத்தில் எனக்கு உதவிய இந்த தெரு நாய்களின் அன்பும், நன்றி உணர்ச்சியும் வியக்க வைக்கிறது.\nவைரல் ஆன வீடியோவால் வேலையிழந்த ஆசிரியை\nசமீபத்தில் சமூக வலைதளங்களில் எல்லாம் ஒரு பள்ளி சிறுவன் தன் ஆசிரியையிடம் பேசும் வீடியோ (அந்த சிறுவன் ஆசிரியையிடம் அவரை பிடித்திருக்கி...\nவாழ்கையில் முன்னேற உடல் ஊனம் ஒரு தடையல்ல - யாங் லீ\nஉ டல் ஊனமுற்ற மக்கள் நம் சமூகத்தில் ஒரு சிலரால் நடத்தப்படும் விதமும், அவர்கள் உடல் ஊனத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு வைக்கப்படும் பெயர்கள...\n17 மில்லியன் டாலர் பணத்தின் மேல் படுத்து தூங்கியவர்\nநீங்கள் எப்போதாவது உங்கள் படுக்கை முழுவதும் பண கட்டுகளை நிரப்பி வைத்து விட்டு அதன் மேல் படுத்து தூங்கி இருக்கீறீர்களா\nஇனிப்பான வெற்றி: ரசகுல்லா போரில் வென்ற மேற்கு வங்கம்\nக டந்த செவ்வாய்கிழமை அன்று மேற்கு வங்கமே ரசகுல்லாவின் பிறப்பிடம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன ஒன்னும் புரியலையா\nடி சம்பர் 31, 2017 ஞாயிற்றுகிழமை காலை நான் இந்த பதிவை எழுத துவங்கும்போது ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற அறிவிப்பை வெள...\nவீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்டி தரும் பள்ளி செல்லும் சிறுமி\nஇ ந்த உலகில் எல்லோருக்கும் எல்லாமும் சரியாக கிடைத்து விடுவதில்லை. ஒரு சிலருக்கு சிறு வயதில் வறுமையின் காரணமாக சரியான கல்வி கிடைப்பதில்லை, ...\nகாணாமல் போன தாய் யூ டியூப் மூலம் திரும்ப கிடைத்த அதிசயம்\nசில சமயங்களில் சமூக வலைதளங்களில் காணாமல் போன குழந்தைகளின், வயதான பெரியவர்களின் புகைப்படங்களை முகநூலில், வாட்ஸ் அப்பில் பகிரப்படுவதை பார்க்...\nஒரு சிலர் பல வேலைகளை இழுத்து போட்டு கொண்டு செய்வார்கள் ஆனாலும் அந்த நாள் முடிவில் பார்த்தால் ஒரு வேலையும் முழுமையாக முடிந்தி...\nசுனில் சேத்ரி போட்ட காணொளி டிவீட், கால்பந்து போட்டியை காண நிரம்பி வழியும் மும்பை ஸ்டேடியம்\nந ம் இந்திய திருநாட்டில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் மவுசு வேறு எந்த விளையாட்டிற்கும் இதுவரை கிடைத்ததில்லை, சமீப காலமாக மற்ற வி...\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nதமிழர் டைம்ஸ் இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய அழைக்கவும்: 9751572240, 9514214229\nஅமெரிக்காவில் விமர்சிக்கப்படும் டிஸ்னி தயாரித்த டி...\nதெரு நாய்களின் நன்றி உணர்ச்சி\nஎளிமையான முறையில் நடைபெற்ற ஒரு அரசியல்வாதி மகனின் ...\nகலையழகு மிளிரும் பகுதியாக மாறிய மீன் சந்தை\nதமிழர் டைம்ஸ் - Thamilar Times\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/soup-recipes-in-tamil/", "date_download": "2021-06-15T13:07:21Z", "digest": "sha1:JJH2MM4ETZQM6JQ33SL5LPLTA65SJPDE", "length": 6628, "nlines": 100, "source_domain": "ayurvedham.com", "title": "சத்தான சூப் வகைகள் - AYURVEDHAM", "raw_content": "\nவெள்ளரிக்காய் – 1 கப்\nபெரிய வெங்காயம் – 1\nகார்ன் ப்ளார் – 1 டேபிள்ஸ்பூன்\nதண்ணீர் – 300 மி.லி.\nகிரீம் – 2 டீஸ்பூன்\nஉப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு\nவெள்ளரிக்காயை துருவிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயத்தை 2 நிமிடம் வதக்கவும், பிறகு துருவிய வெள்ளரிக்காயையும் 2 நிமிடம் வதக்கவும். பின்பு கார்ன் ப்ளாரையும் போட்டு கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கவும். அதன் பின்பு தண்ணீரைச் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும். பின்பு உப்பு, மிளகுத்தூள், கிரீமைச் சேர்த்து சூடாகப் பறிமாறவும்.\nபாகற்காய் – 100 கிராம்\nதண்ணீர் – 250 மி.லி.\nபுதினா, கொத்தமல்லி – சிறிது\nமிளகு, சீரகத்தூள் – சிறிது\nஉப்பு – தேவையான அளவு\nதக்காளி, வெங்காயம் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாகற்காயை கழுவி நறுக்கி தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் தக்காளி, வெங்காயம், புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். காய்கறிகள் நன்றாக வெந்ததும் மசித்து சூப்பை மட்டும் வடிகட்டவும். பின் உப்பு, மிளகு, சீரகத��தூள் சேர்த்து பரிமாறவும்.\nபூசணிக்காய் – 1 கீற்று\nவெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்\nபால் – 1 கப்\nகார்ன் ஃப்ளார் – 1 டேபிள்ஸ்பூன்\nமிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு\nபூசணிக்காயின் தோலைச்சீவி சிறு, சிறு துண்டுகளாக்கி வேகவைத்துக் கொள்ளவும். பூசணிக்காயை அரைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பிலேற்றி வெண்ணெய் விட்டு மாவைச் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். சூடான பால், பூசணிக்காய் விழுது, உப்புத்தூள், ஆகியவற்றை சேர்த்துக் கொதிக்க விடவும். மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\nவைட்டமின் E ஆயில் என்ன பயன்-\nமனிதர்களைப் பற்றிய ஒரு சில உண்மைகள்\nஅசல் மருந்து அடங்கிய அஞ்சறைப் பெட்டி\nதுளசி டீ-யின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நலன்கள்....\nஇதயத்திற்கு இதம் தரும் வெந்தயக் கீரை\nசொல் பேச்சை கேளாதே.. ஆராய்ந்து அறி\nஒரே தலை.. பல வலி..\nகுறட்டை காரணமும் நிவாரணமும் குறட்டை ஏன் வருகிறது\nபப்பாளி இலையின் மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/pandian-stores-mullai-kaavya-arivumani-videos-gets-viral-ghta-vjr-475453.html", "date_download": "2021-06-15T13:13:33Z", "digest": "sha1:UWDOPVB3BRNFOOXX3JQUICAR27II6EHQ", "length": 12628, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "பல லட்சம் பார்வைகளை கடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வீடியோ... அப்படி என்ன ஸ்பெஷல்? | pandian stores mullai kaavya arivumani videos gets viral– News18 Tamil", "raw_content": "\nபல லட்சம் பார்வைகளை கடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வீடியோ... அப்படி என்ன ஸ்பெஷல்\nபழைய சோறு பச்சை மிளகாய் பாடலுக்கு ஆட்டம்போட்ட காவ்யா அறிவுமணியின் வீடியோ இன்ஸ்டாகிராமில் பல லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டுக் குடும்ப கதைக்களத்தை மையமாகக்கொண்டது. அண்ணன், தம்பிகள் நான்கு பேர் இணைந்து பாண்டியன் ஸ்டோர்ஸை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இடையே இருக்கும் பாசத்தையும், எதிர்பாராத திருப்பங்களையும் கொண்டு விறுவிறுப்பாக சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. கடைக்குட்டி தம்பிக்கு மட்டும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை.\nஸ்டாலின், சுஜிதா, ஷீலா, ஹேமா ராஜ்குமார், குமரன், மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தமிழ் சீரியல்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸூக்கு இல்லத்தரசிகளிடையே பெரும் வரவேற்பு இருந்த��� வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முண்ணனியில் இருந்து வருகிறது. நாடகத்தைப் போலவே இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களின் நிஜ வாழ்க்கையிலும் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. முல்லையாக நடித்த வி.ஜே. சித்ரா, அந்த கதாப்பாத்திரத்தில் தனக்கென தனி முத்திரை பதித்திருந்தார். முல்லை கதாப்பாத்திரத்துக்காகவே தனி ரசிகர் பட்டாளமும் இருந்தது.\nஆனால், அவரின் தற்கொலைக்குப் பிறகு நாடகத்திலும் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடந்தேறின. முல்லை கதாப்பாத்திரத்தில் அடுத்து நடிக்கப்போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. பல்வேறு நடிகைகளின் பெயர்கள் இதில் இடம்பெற்றன. ஆனால், பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவு கதாப்பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த காவ்யா அறிவுமணிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. பாரதி கண்ணம்மா சீரியலில் நெகடிவ் இமேஜ் இருந்ததால், முல்லை கதாப்பாத்திரத்தில் அவரை ஏற்றுக்கொள்வதில் ரசிகர்களுக்கு முதலில் தயக்கம் இருந்தது.\nAlso Read : பாத்ரூம் டூர் வீடியோ விமர்சனங்கள்.. பதிலடி கொடுத்த பிக்பாஸ் அர்ச்சனா\nதன்னுடைய சிறப்பான நடிப்பால் முல்லையாகவே மாறிவிட்டார் காவ்யா மாறன். இந்த இமேஜ் பாரதி கண்ணம்மா சீரியலிலும் அவருக்கு கிடைக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே, இன்ஸ்டாகிராமிலும், நியூ முல்லையான காவ்யா அறிவுமணி மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். நாள்தோறும் ஏதாவதொரு அப்டேட்டுகளையும், புகைப்படங்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nசுமார் 7 லட்சத்துக்கும் மேலான பாலோயர்களை வைத்துள்ள அவர், தற்போது 'நயன்தாரா' அவதாரம் எடுத்துள்ளார். அதாவது, திருநாள் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நயன்தாரா கிராமத்து கிளியாக நடித்திருந்தார். அதில், பழைய சோறு பச்சை மிளகாய் பாடலில் தாவணி பாவாடையில் நடித்திருப்பார். அதனை காப்பி அடித்திருக்கும் காவ்யா அறிவுமணி, அந்தப் பாடலில் நயன்தாரவின் ஃபோர்ஷனை மிமிக் செய்து இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்டுள்ளார்.\nதாவணி பாவாடையில் காவ்யா அறிவுமணி கொடுத்திருக்கும் எக்ஸ்பிரஷன் மிகவும் கியூட்டாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர். இதேபோல், பல்வேறு பாடல்களுக்கும் காவ்யா அறிவுமணி நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு வீடியோவும் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது.\nபல லட்சம் பார்வைகளை கடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வீடியோ... அப்படி என்ன ஸ்பெஷல்\n27 மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் இயக்க தமிழக அரசு முடிவு - தகவல்\nஅகிலேஷ் யாதவ் கட்சிக்கு தாவ தயாராகும் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் - தவிப்பில் மாயாவதி\nடேங்கர் லாரியை டிரைவ் பண்றத லவ் பண்றேன்.. வால்வோ பஸ் தான் அடுத்த டார்க்கெட் - கனவை துறத்தும் டெலிஷா டேவிஸ்\nTwitter: ட்விட்டரில் திடீரென பாலோயர்ஸ் குறைவது ஏன்\nதேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் அரசாணைக்கு தடை விதிக்கக் கோரிய மனு - மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/radhe-india-release-today-check-when-and-where-to-watch-salman-khan-disha-patni-starrer-film-vin-jbr-463505.html", "date_download": "2021-06-15T11:53:48Z", "digest": "sha1:CCAIVYUS2IHI77GNTNOM45KTJP5IWYWC", "length": 10330, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "வெளிநாடுகளில் 750 திரையரங்குகளில் வெளியான சல்மான் கானின் ராதே! | Radhe India release TODAY Check when and where to watch Salman Khan Disha Patni starrer film– News18 Tamil", "raw_content": "\nவெளிநாடுகளில் 750 திரையரங்குகளில் வெளியான சல்மான் கானின் ராதே\nஇந்தியாவில் ரசிகர்கள் ஸீபிளக்ஸில் 299 ரூபாய் செலுத்தி ஒருமுறை படத்தைப் பார்க்கலாம். சில குறிப்பிட்ட டிடிஹெச் சேவைகளிலும் 299 ரூபாய் கட்டி படத்தைப் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.\nசல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கியிருக்கும் மூன்றாவது படம் ராதே - யுவர் மோஸ்ட் வான்டட் பாய். ஆக்ஷன் படமான இது இன்று வெளிநாடுகளில் வெளியாகியுள்ளது.\nரம்ஜானுக்கு தனது படத்தை வெளியிடுவதை ஒரு கொள்கை முடிவாகவே வைத்திருக்கிறார் சல்மான் கான். சிலநேரம் இது தவறினாலும், ரம்ஜான் என்றால் சல்லு பாய் படம் என ரசிகர்கள் மனதில் ஊறிவிட்டது. இந்த ரம்ஜானுக்கு ராதே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.\nகொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட, ராதே திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், படத்தை வாங்கிய ஸீ ஸ்டுடியோஸ் படவெளியீட்டில் உறுதியாக இருந்தது.\nதிரையரங்கில் ஏற்படும் நஷ்டத்தை ஓடிடியில் சமன் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை. இன்று மே 13 அஸ்ஸாம், திhpபுர�� போன்ற ஒரு சில மாநிலங்களில் ஒருசில திரையரங்குகளில் மட்டுமே ராதே வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் திரையரங்குகள் திறக்கப்பட்டிருந்ததால் ராதே படத்தை வெளியிடலாம் என்று நம்பியிருந்தனர். இப்போது அங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட ராதே படக்குழு ஏமாற்றமடைந்துள்ளது.\nAlso read... சாய் பல்லவியின் கதவை தட்டிய பாலிவுட் வாய்ப்பு...\nவெளிநாடுகளில் சுமார் 750 முதல் 800 திரையரங்குகளில் ராதே வெளியாகிறது. யுஏஇ யில் சல்மானின் தபாங் 3 படம் 2019 இல் 450 திரையரங்குகளில் வெளியானது. இந்தமுறை ராதே 350 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சல்மானுக்கு அதிக ரசிகர்கள் உள்ள பஹ்ரைன், ஓமன், குவைத் ஆகிய நாடுகள் லாக்டவுனில் உள்ளன. இங்கு மே 17 முதல் ஒருசில திரையரங்குகளில் ராதே வெளியாகும் என்கிறார்கள். மலேசியா, தாய்லாந்த், மாலத்தீவு, கனடா ஆகிய நாடுகள் லாக் டவுனில் இருப்பதால் ராதே வெளியாகவில்லை.\nயுஎஸ்ஏ இல் ராதே 200 திரையரங்குகளிலும், ஆஸ்ட்ரேலியா, நியூசிலாந்தில் 100 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. யுகே யில் மே 17 முதல் 75 திரையரங்குகளில் படம் வெளியாகிறது.\nஇந்தியாவில் ரசிகர்கள் ஸீபிளக்ஸில் 299 ரூபாய் செலுத்தி ஒருமுறை படத்தைப் பார்க்கலாம். சில குறிப்பிட்ட டிடிஹெச் சேவைகளிலும் 299 ரூபாய் கட்டி படத்தைப் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளில் 750 திரையரங்குகளில் வெளியான சல்மான் கானின் ராதே\nSimbu - Hansika: சிம்பு-ஹன்சிகாவின் 'மகா' ஓடிடி-யில் வெளியாக தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்\nஆதார், குடை இருந்தால் மட்டுமே அனுமதி... டாஸ்மாக் முன் குவிந்த மதுப்பிரியர்கள்\nகேரளா சார்பில் வந்த அழைப்பை நிராகரித்த தமிழகத்து வாள்வீச்சு வீராங்கனை.. விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்துவரும் அவலம்\nColors Tamil: கலர்ஸ் தமிழ் ‘அம்மன்’ சீரியலில் புதிதாக இணைந்த ரஜனி\nஅலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்.. ஒட்டவைக்கும் முயற்சியும் தோல்வி - செவிலியர் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/39029.html", "date_download": "2021-06-15T12:28:57Z", "digest": "sha1:E6IO5HQG4GQ7NKYXBZ3APVJRJ3CSFRSH", "length": 10153, "nlines": 99, "source_domain": "www.ceylonmirror.net", "title": "பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளரின் ரமழான் செய்தி. - Ceylonmirror.net", "raw_content": "\nபிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளரின் ரமழான் செய்தி.\nபிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளரின் ரமழான் செய்தி.\nஉலகையும் எமது நாட்டையும் நிலைகுலைய வைத்திருக்கும் கொரோனா தொற்றினால் ஒரு கடுமையான நெருக்கடியான கால கட்டத்தில் புனித ரமழான் நோன்பினை நோற்று ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இன்றைய நாளில் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த பெருநாள் நல்வாழ்த்துக்களை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.\nநோன்பு பெருநாளை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்\nரமழான் மாதம் பல சிறப்புக்களையும் படிப்பினைகளையும் கொண்ட மாதமாகும். அல்குர்ஆன் இறக்கப்பட்டமாதம்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஷைத்தானின் தீங்களிலிருந்து விடுதலையளிக்கப்பட்ட மாதம். நன்மையின் வாயல்கள் திறக்கப்பட்ட மாதம். இத்தகைய பல நல்ல சிறப்புக்களை கொண்ட மாதத்தில் அசாதாரண சூழ்நிலையில் எமது நாட்டின் சுகாதார விதிமுறைகளைப் பேணி புனித ரமழான் மாதத்தின் சிறப்புக்களை உயிர்ப்பித்தவர்களாகவும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்றவர்களாகவும் இப்பெருநாளை கொண்டாடும் எம்மிடையே சமத்துவம் சகோதாரத்துவம் சுபீட்சம் ஐக்கியம் தழைத்தோங்கச் செய்யும் திருநாளாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.\nநாடு உள்ள சூழ் நிலையில் முஸ்லிம்களாகிய நாங்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பேணி நடந்து கொள்ள வேண்டும் எனவும் ரமழான் மாதத்தில் பேணி வந்த நற்பண்புகளையும் நற்செயல்களையும் இறையச்சத்தையும் வாழ்நாள் முழுக்க பேணி நடக்க வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்வதோடு இந்த இனிய நன்நாளில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஅக்குறணை பிரதேச சபையின் தவிசாளரின் ஈதுல் பித்ர் வாழ்த்துச் செய்தி.\nகொரோனாவில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ இறைவனைப் பிரார்த்திப்போம் : சஹீட் எம். ரிஷ்மி\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக மேனகா மூக்காண்டி நியமனம்\nசம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எம்.பிக்களை நாளை அவசரமாகச் சந்திக்கின்றார் கோட்டாபய\nதெற்காசியாவிலேயே இலங்கையில்தான் எரிபொருள் விலை மிகக் குறைவு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு\nதமிழ்நாடு : அலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்..…\nஇந்தியா : அயோத்தியில் 400 கோடி செலவில் உலகத்தரத்தில் பேருந்து…\nஇந்தியா : ராஜஸ்தான் காங்கிரஸுக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ள போன்…\nஉலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் உயிரிழப்பு – 38…\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக மேனகா…\nசம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எம்.பிக்களை நாளை அவசரமாகச்…\nதெற்காசியாவிலேயே இலங்கையில்தான் எரிபொருள் விலை மிகக் குறைவு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு\nஇடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் வைபவ ரீதியாக திறந்து…\nகத்தாரில் தங்கம் கடத்த முயன்ற நான்கு ஆசிய நாட்டவர்கள் கைது\nஇலங்கை உட்பட 7 நாடுகளுக்கு, தடை நீடிப்பு.\nமகாவிஷ்ணு வின் 16 நாமங்கள்.\nமின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு.\nகல்வி ஒலிபரப்புச்சேவை தொலைக்காட்சியில் ஆரம்பம்.\nமாவட்ட இளைஞர் வலுவூட்டல் மற்றும் தொழில் விழிப்புணர்வு இலவச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/4", "date_download": "2021-06-15T13:01:06Z", "digest": "sha1:B7AEKGEUMJZD3JXAFN4275OMOBLCLMTF", "length": 10216, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தங்கம் விலை", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nSearch - தங்கம் விலை\nஉச்சவரம்பு நிர்ணயம்: ஆக்சிஜன் செறிவூட்டி விலை 54% குறைந்தது\nஅரிய வகை நோய்க்கு சிகிச்சை அளிக்க சமூக வலைதளங்கள் மூலம் ரூ.16 கோடி...\nமாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடக் கூடாது: ப.சிதம்பரம் கண்டனம்\nநிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறு, குறு, நடுத்தர - பின்னலாடை ஏற்றுமதி...\nகுளச்சலில் கட்டுமரம், வள்ளங்களில் அதிகளவில் பிடிபடும் நெத்திலி மீன்கள்: ஊரடங்கு நேரத்தில் மீனவர்களுக்கு...\nநெல்லையில் கரோனா பாதிப்பு 10%ஆக குறைந்தது; 3-வது அலையை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணிகள்...\nஊரடங்கிலும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வு: நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nஎன்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே அதிகார சண்டையால் மக்கள் பாதிக்கப்படுவதுடன் நிர்வாகம் ஸ்தம்பிப்பு:...\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காரைக்காலில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல்: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விஜயகாந்த்...\nஊரடங்கால் மல்லிகைப் பூ விலை சரிவு: கிருஷ்ணகிரி மலர் விவசாயிகள் வேதனை\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2021/05/09180608/2621483/Tamil-cinema-celebrities-mothers-day-wish.vpf", "date_download": "2021-06-15T13:51:01Z", "digest": "sha1:HICZFTWJ2LZZOFP2BZUP4UEP6JIN47AR", "length": 10723, "nlines": 101, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil cinema celebrities mothers day wish", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅன்னையர் தின ஸ்பெஷல்... அம்மாவை நினைத்து உருகிய திரைப்பிரபலங்கள்\nஅன்னையர் தினமான இன்று திரைப்பிரபலங்கள் பலர் தங்களது தாயாரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் உருக்கமாக பதிவிட்டுள்ளனர்.\nஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாற்றுக்கிழமையை அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். கடந்த நூறண்டுகளாக அன்னையர் தினக்கொண்டாட்டம் பழக்கத்தில் உள்ளது. ஆனால் அம்மாவை உண்மையிலேயே நேசிப்பவர்களுக்கு தினம், தினம் கொண்டாட்டம்தான். இன்றைய அன்னையர் தினத்தை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் சிலர் சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.\nஎன் குழையும் மழலையில் துவங்கி இன்று என் நாவில் புழங்கும் தமிழைப்போலவே நீயும், என்னோடு, எப்போதுமே நானாகிய நதி மூலமே தாயாகிய ஆதாரமே.\nஎல்லையற்ற அன்பையும் ஒப்பில்லா தியாகத்தைய���ம் அளித்து தங்கள் குழந்தைகளையே உலகம் என நேசித்திடும் அன்னைகளுக்கு இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள். கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆதரவற்ற தாய்மார்களுக்கு அவர்களது பிள்ளைகளாக இருந்து உதவுவோம்.\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள், அம்மா. இந்த உலகத்திலும், சொர்க்கத்திலும் உங்கள் அன்பு, ஆசீர்வாதத்தை விட வேறு எந்த சக்தியும் இல்லை.\nகோபம், வெறுப்பு, பிடிவாதம் என தன் பிள்ளைகள் எதைக் காட்டினாலும் உன்மீது அன்பு மட்டுமே செலுத்தும் ஒரே ஜீவன் அம்மா. அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.\nகண்ணாமூச்சி விளையாட்டுல எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சிட்டேன்னு சொல்றான். எப்படி நிலன்னு கேட்டா, உனக்கும் எனக்கும் இதயத்துக்கும் இதயத்துக்கும் ஒரு கனெக்ஷன் இருக்கு அம்மா, நீங்க எங்க போனாலும் உன்னைக் கண்டுபிடிச்சிடுவேன்னு சொல்றான். தாய்மை என்பது பேரின்பம். அனைத்து அம்மாக்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.\nஎன் அன்னைக்கும் அன்னை போலவே அனைத்து குழந்தைகள் மீதும் அன்பு காட்டும் அனைத்து மகளிர்க்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.\nஅம்மா என்பவர் ஒரு குழந்தைக்கு தாய் மட்டுமல்ல, அந்த குழந்தையின் முதல் ஆசிரியை, நல்ல நண்பர் மற்றும் வழிகாட்டி. அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.\nஉலகின் சிறந்த அம்மாக்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள். ஒவ்வொரு நிமிடமும் தன்னலமின்றி, அயராது, உணர்ச்சியுடன், பாசமாக, எங்கள் கனவுகள் அனைத்தும் உண்மையாக வர அவர்களுக்கு நாம் என்ன செய்தோம். லவ் யு அம்மா.\nதங்கள் பிள்ளைகளை மட்டுமின்றி அனைத்து பிள்ளைகளையும் தன் சொந்த குழந்தையாகவே பார்க்கும் அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.\nஇறைவா நீ ஆணையிடு... தாயே எந்தன் மகளாய் மாற என தான் இசையமைத்த பாடலின் வரிகளை பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் யுவன்.\nஅனைத்து தாய்மார்களுக்கும், என் அழகான அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள். பெரும்பாலும் பெண்கள் அப்பா செல்லமாக இருப்பார்கள், ஆனால் நானோ முழுக்க முழுக்க அம்மா செல்லம் என தெரிவித்துள்ளார்.\nMothers day | அன்னையர் தினம்\nபிகில் பட நடிகைக்கு இப்படி ஒரு திறமையா... பாராட்டும் ரசிகர்கள்\nஎல்லாம் போலியானவை... மகன், மகள் பற்றி விஜய் தரப்பி��் விளக்கம்\nமுதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கோரிக்கை வைத்த தயாரிப்பாளர்\nமகளுடன் நடந்து செல்லும் யுவன் சங்கர் ராஜா.. வைரலாகும் வீடியோ\nசிம்பு படத்துக்கு தடை கோரிய வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?page=9", "date_download": "2021-06-15T13:36:58Z", "digest": "sha1:FGNR2RELX2ROLSBETGEDYAMHZ6V7QGAC", "length": 10839, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அச்சுறுத்தல் | Virakesari.lk", "raw_content": "\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\n‘நான் சொல்­வதை செய்’ என்று அச்­சு­றுத்தும் தொனியில் அர்­ஜுன மகேந்­திரன் நடந்­து­கொண்டார்\nமுன்னாள் மத்­திய வங்கி ஆளு நர் அர்­ஜுன மகேந்­திரன் வாய்வார் த்­தை­களின் மூல­மாக என்னை அச்­சு­றுத்­தினார், கத்­தினார். என...\nஊடகவியலாளரின் நெஞ்சை பிடித்து தள்ளி மிரட்டிய அரச அதிகாரி : சி.வி., றிசாத், அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் சம்பவம்\nவவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பித்த நிலையில் செய்தி சேகரிப்பு பணியில் ஈ...\nமஹிந்தவின் பாதுகாப்பு பிரிவில் 42பேர் நீக்கம் : சபையில் கடும் தர்க்கம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயிருக்கு அச்சுறு���்தல் ஏற்பட்டிருக்கும் தருவாயில் அவரது பாதுகாப்பு பிரிவின் 42 பேர் நீக...\nஉடுவே தம்மாலோக தேரரை அச்சுறுத்திய நபர் கைது\nஉடுவே தம்மாலோக தேரருக்கு வாய்மூல அச்சுறுத்தல் விடுத்த நபரொருவரை வாழைத்தோட்ட பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nமது உற்பத்தி நிறுவனம் : ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த இருவருக்கு பிணை\nமட்டக்களப்பு, கல்குடா பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் உயிர் அச்சுறுத்தல் செயற்பாடுகளில் ஈடுப...\n'நான் எமன் பேசுகிறேன், உன்னை கொலை செய்யப்போகிறேன்\" : துப்பாக்கி சூட்டில் தப்பிய சைட்டம் அதிகாரி கருத்து\nநான் எமன் பேசுகிறேன். உன்னை கொலை செய்யப் போகின்றேன் என தனக்கு மர்ம நபர் ஒருவர் கையடக்கத் தொலைபேசியூடா கொலை அச்சுறுத்தல்...\nஇலங்கை வசமுள்ள கச்சை தீவில் பலவந்தமாக இன்று (26) இந்திய தேசியக் கொடியை ஏற்றப்போவதாக இந்தியாவின் இந்து மக்கள் கட்சி தெரிவ...\nவவுனியாவில் படம் பிடிக்கும் புலனாய்வாளர்கள்\nவவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கமராவுடன் புலனாய்வுத்...\nஉடையப்போகும் இராட்சசப் பனிப்பாறை: உலகுக்கு அச்சுறுத்தல்\nஅன்டார்ட்டிக்காவில் உள்ள உலகின் மிகப் பெரிய பத்து பனிப்பாறைகளுள் ஒன்று விரைவில் இரண்டாகப் பிளக்கப்போவதாக விஞ்ஞானிகள் தெர...\nசமுக வலையத்தளங்களுக்கு எதிராக புதிய சட்டம்\nஇலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் சமுக வலைத்தளங்களுக்கு எதிராக புதிய சட்டங்கள...\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9/", "date_download": "2021-06-15T13:45:28Z", "digest": "sha1:4P47YLC32I7QIFHZZ3LAPW6YKMJ6EK5R", "length": 7241, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "ஈழவேந்தன் அவர்களுக்கு கனடிய தேசத்தில் எடுக்கப்பட்ட பாராட்டு விழா | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nஈழவேந்தன் அவர்களுக்கு கனடிய தேசத்தில் எடுக்கப்பட்ட பாராட்டு விழா\nஇணையில்லா அரசியல் செயற்பாட்டாளர் ஈழவேந்தன் அவர்களுக்கு கனடிய தேசத்தில் எடுக்கப்பட்ட பாராட்டு விழா\nஈழத்தின் மூத்த அறிஞரும் அரசியல் ஈடுபாட்டுடனும் எழுத்து துறை மற்றும் பேச்சு வல்லமையுடனும் தமிழே மூச்சு என “ஈழம் வெல்லும் அதை காலம் சொல்லும்” என்ற தனது தாரக மந்திர வாக்கியங்களுடனும் இளமை முதல் முதுமை வரை எழிமையான வாழ்வுடனும் தனது அறிவாற்றலாலும் விடாது பிடியாய் 85வயதிலும் இளமையில் கற்றதையும் கண்டதையும் உணர்வுடன் உண்மைகளை எடுத்து இயம்பும் தமிழ் ஈழ மறவரான ஈழவேந்தன் ஐயாவுக்கு கனடாவில் தமிழ் தாய் மன்றத்தின் ஏற்ப்பாட்டில் 07 – 10 – 2017 அன்று ஸ்காபுரோவில் அமைந்துள்ள செல்வ சன்னிதி ஆலய விழா மண்டபத்தில் மதிப்பளிப்பும் கெளரவமும் வளங்கப்பட்டது.\nஇந் நிகழ்வில் ஈழவேந்தன் அவர்களின் கல்வி மற்றும் திறன்களையும் மதித்து வருகை தந்திருந்த கல்விமான்கள், மற்றும் தமிழ் பற்றாளர்கள் என பலரும் கூடி ஈழவேந்தன் அவர்களுக்கான வாழ் நாழ் கெளரவத்தினையும் மதிப்பினையும் வழங்கியிருந்தது குறிப்பிடதக்கதாகும்.\nஒரு தமிழின் இமயத்தினை நன்கறிந்து அவருக்காக பல் வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் விழா எடுத்த தமிழ் தாய் மண்ற உறுப்பினர்களுக்கும் கனடா வாழ் தமிழ் மக்கள்; தஙகள் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றனர்.\nPosted in Featured, இ���ங்கை சமூகம், கனடா சமூகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2021-06-15T13:26:10Z", "digest": "sha1:5SWWTL4AFDUOMW34J5ZZCYOI4DQA5JWG", "length": 39860, "nlines": 564, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: \"பிள்ளையார் \"பிடிக்க அது \"பெரியார்\" ஆனது!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\n\"பிள்ளையார் \"பிடிக்க அது \"பெரியார்\" ஆனது\nஅக்டோபர் முதல் தேதி 2012 அன்று அதிமுக \"மெஜாரிட்டி\" அரசின் அடக்குமுறைகளை , அரசின் மக்கள் நலம் கவனிக்கப்படாத நிலைகள்... இவைகள் எல்லாம் குறித்து விவாதிக்க திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தலைவர் கலைஞரால் கூட்டப்பட்டது. கூட்ட முடிவில் செய்தியாளர்களை சந்திக்கின்றார் கலைஞர். அதிமுக அரசின் செயல்பாடுகளை மற்றும் செயல்படாத ....அதனால் மக்கள் படும் பாடுகளை எல்லாம் கண்டித்து தமிழக மாவட்ட தலைநகரங்களில் கருப்பு உடை அணிந்து மனித சங்கிலி போராட்டம் நடைபெறும், சென்னையில் ஆட்சியர் அலுவலகம் முதல் கலங்கரை விளக்கம் வரை தன் தலைமையிலேயே மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கிறார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் \"அய்யா நீங்கள் சென்னையில் மனித சங்கிலி நடத்த இருக்கும் சாலையில் உங்கள் பெயர் தாங்கிய கல்வெட்டை அகற்றி விட்டு அங்கே ஜெயாவின் பெயர் தாங்கிய கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளதே அதனால் அந்த சாலையில் நீங்கள் மனித சங்கிலி நடத்தினால் உங்கள் தொண்டர்கள் அதை பார்த்து உணர்சி வசப்பட்டு அதனால் அசம்பாவிதம் நடக்கும் என நினைத்து போலீசார் அனுமதி தருவார்களா அதனால் அந்த சாலையில் நீங்கள் மனித சங்கிலி நடத்தினால் உங்கள் தொண்டர்கள் அதை பார்த்து உணர்சி வசப்பட்டு அதனால் அசம்பாவிதம் நடக்கும் என நினைத்து போலீசார் அனுமதி தருவார்களா என கேட்கின்றார். மைக் பிரச்சனையால் அவர் என்ன கேட்கின்றார் என தலைவருக்கு சரியாக காதில் விழாமல் மீண்டும் கேட்கிறார். பத்திரிக்கையாளர் மீண்டும் இதை சொல்ல கலைஞர் ��தற்கு \"இதல்லாம் ஒரு பிரச்சனை இல்லை\" என ஒற்றை வரியில் பதிலளித்து விட்டு அடுத்த கேள்விக்கு போகின்றார்.\nநன்றாக கவனித்து பாருங்கள். இந்த பேட்டி ஒரு நேரலை நிகழ்சி. இதிலே ஒரு முறைக்கு இரு முறை அந்த பத்திரிக்கையாளர் இப்படி ஒரு கேள்வி கேட்கின்றார். அவர் கேள்வியில் திமுக தொண்டர்களை இந்த சாதா கல்வெட்டு பிரச்சனையால் அசம்பாவிதம் நடக்க வேண்டும் என தொண்டர்களை \"தூண்டி\" விடுகின்றாரா அல்லது காவல் துறைக்கும் அரசுக்கும் மனித சங்கிலி நடைபெறாமல் தடுக்க வேண்டி காரணம் சொல்லி கொடுக்கின்றாரா என புரியவில்லை. இது தான் இப்போதைய \"நான்காவது தூணின்\" நிலைமை தமிழகத்தில். உணருங்கள் தோழர்களே\nஎது எப்படியோ அந்த பத்திரிக்கையாளரின் ஆசை நிறைவேறுகின்றது. சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தில் எங்கும் மனித சங்கிலி நடத்தக்கூடாது என காவல்துறை அனுமதி மறுக்கின்றது. தமிழகத்தில் ஜெயா ஆட்சி அமைந்த மே 13 - 2011 முதல் திமுகவும் சளைக்காமல் நீதிமன்றம் செல்வதும் பின்னர் நீதிமன்றங்கள் அரசின் தலையில் சுத்தியால் அடிப்பதும் வழக்கம் தான் எனினும் இந்த முறை தலைவர் கலைஞர் எடுத்த முடிவு அசாதாரமான ராஜதந்திர முடிவு. மூன்றாம் தேதி இரவு வரை காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை.\nநான்காம் தேதி காலை கலைஞர் பத்து மணிக்கு அறிவாலயம் வரும் போது அரசின் தலையில் இப்படி ஒரு இடி இறங்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. வரும் போதே பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பகுத்தறிவு சீருடை பளபளக்க வருகின்றார். கருப்பு சட்டை, அதன் மேல் தன்மான வெள்ளை துண்டு அணிந்து வருகின்றார். பார்ப்பவர்கள் பதைபதைத்து போகின்றனர். \"என்ன இது கோலம் அய்யா\" என அழவில்லை. \"ஆகாஇதுதானய்யா நாங்கள் எதிர்பார்த்த உங்கள் உருவம்\" என ஆனந்த கூத்தாடுகின்றனர். அறிவாலயத்தில் கலைஞரை வரவேற்ற தளபதி மற்றும் தளபதியின் தளபதிகள் மேயர் மா.சு, தோழர் ஜின்னா, மாவட்ட செயலர் ஜெ. அன்பழகன் அண்ணன் ஆகியோர் அரக்க பரக்க ஓடுகின்றனர். எங்கிருந்தோ கிடைத்த கடையில் இருந்து எத்தனை கருப்பு சட்டைகள் கிடைக்கின்றனதோ அத்தனையும் வாங்கி வந்து நான் முந்தி நீ முந்தி என உடுத்துகின்றனர்.\nதமிழகம் முழுக்க தகவல் சொல்கின்றனர். எஸ். எம் எஸ் பறக்கின்றது. ஆண்களும் பெண்களும் கருப்பு உடை நோக்கி விரைகின்றனர். அறிவாலயம் முழுக்க கூட்டம் ���ழிந்து நிரம்புகின்றது. அறிவாலய மாடியில் இயங்கும் \"கலைஞர் தொலைக்காட்சி\" நிலைய செய்திப்பிரிவினர் ஓடிவருகின்றனர். பி டி ஐ, யு என் ஐ செய்தி நிறுவனத்தினருக்கு செய்தி போகின்றது. அத்தனை இந்திய தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் அலுவலகங்களின் பேக்ஸ் மற்றும் தொலை பேசிகள் இந்த செய்தியை அலறுகின்றன. அனைத்து ஊடகங்களும் அறிவாலயத்தில் முற்றுகை இட தொடங்கின. அவசர கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்படுகின்றது. நாளை மனித சங்கிலியை அனுமதி கொடுக்காவிடினும் நடத்தி சிறை செல்லலாமா என தலைமைக்கு கேட்டுக்கொண்டு இருந்த அரியலூர் மாவட்டம், புதுகை மாவட்டம், காஞ்சி மாவட்ட செயலர்கள் தலைமையை தொடர்பு கொண்டு \"இன்றே நாங்களும்கருப்பு உடை அணிந்து விட்டோம், அடுத்து என்ன\" என கேள்வியால் துளைக்க தலைமை நிலைய செயலர் சதாசிவம் அவர்கள் \"இருங்க மாவட்டம்...தலைவர் இதோ ப்ரஸ் மீட்க்கு ஏற்பாடு செய்ய சொல்லிட்டார்... எங்களுக்கும் எதும் புரியலை\" என சொல்லிக்கொண்டே இருந்தார்.\nப்ரஸ்மீட் ஆரம்பம் ஆனது. \"மனித சங்கிலி நாளை நடக்காது. ஆனால் அதற்கு பதிலாக திமுகவினர் கருப்பு உடை அணிந்து அதிமுக அரசின் அராஜக போக்கினை துண்டு பிரசுரம் மூலமாக மாவட்டத்துக்கு மாவட்டம், நகரத்துக்கு நகரம், ஒன்றியத்துக்கு ஒன்றியம், பேரூருக்கு பேரூர், வார்டுக்கு வார்டு ,தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு கொண்டு சேர்ப்பர்\" என சொல்கிறார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் கேட்கின்றார்... \"அய்யா இதற்கு முன்னர் கருப்பு சட்டை போட்ட நிகழ்வு தமிழகத்தில் எப்போது என நியாபகம் உள்ளதா\" ... அதாவது ஒரு கட்டத்தில் எம் ஜி ஆர் அவர்கள் தன் மந்திரிசகாக்களுடன் கருப்பு சட்டை சிலநாட்கள் அணிந்தார். அதைத்தான் அந்த பத்திரிக்கையாலர் கேட்கின்றார். அதற்கு தலைவர் அவர்கள் \" தமிழகத்தில் நீங்கள் நினைக்கும் அந்த நிகழ்வுக்கு முன்பே கருப்பு சட்டை போட்டவன் இந்த கருணாநிதி\" என்கிறார். கேட்டவர் வாயடைத்து போனார். அவரிடமேவா\" ... அதாவது ஒரு கட்டத்தில் எம் ஜி ஆர் அவர்கள் தன் மந்திரிசகாக்களுடன் கருப்பு சட்டை சிலநாட்கள் அணிந்தார். அதைத்தான் அந்த பத்திரிக்கையாலர் கேட்கின்றார். அதற்கு தலைவர் அவர்கள் \" தமிழகத்தில் நீங்கள் நினைக்கும் அந்த நிகழ்வுக்கு முன்பே கருப்பு சட்டை போட்டவன் இந்த கருணாநிதி\" என்கிறார். கேட்டவர் வாயடைத்து போனார். அவரிடமேவா கருப்பு சட்டை பகுத்தறிவு பல்கலைகழக முதல் பேட்ஜ் மற்றும் முதல் மாணவரிடமேவாஅந்த கேள்வி\nகருப்பு உடையில் தலைவர் கலைஞர் அய்யா பெரியார் போல இருக்கிறார், கருப்பு உடையில் தலைவர் ஆசிரியருக்கு ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல இருக்கிறார் என்றெல்லாம் அறிவாலய கூட்டம் சிலாகிக்கின்றது.\nபெரியார் திடல் தோழர்கள் ஆனந்த கூத்தாடுகின்றனர். மகிழ்வின் உச்சத்தில் அமிழ்கிறார் ஆசிரியர் வீரமணி அய்யா அவர்கள். சுபவீ அய்யா கருப்பு உடை அணிந்து அறிவாலயம் வருகின்றார். எங்கு திரும்பினும் கருப்பு உடைகள். நான் மயிலாடுதுறை திரும்ப வேண்டி பேருந்தில் வரும் சமயம் ஏகப்பட்ட எஸ். எம். எஸ்கள் என என் இன்பாக்ஸ் நிரம்பி வழிகின்றது.தலைவர் கலைஞரின் பேஸ்புக்ல் பார்த்தேன். \"நான் இன்றைக்கே கருப்பு உடை அணிந்து விட்டேனே\" என சொல்லி சிரிக்கின்றார். கடலூர் வந்த போது எடுத்து பார்த்தேன். அதன் பின்னர் என் வெள்ளை சட்டை எனக்கு உறுத்தியது. ஓடிப்போய் ஒரு கடையில் கருப்பு சட்டை கேட்டேன். \"இல்லீங்க போங்க\" என கோவப்பட்ட கடைக்காரரிடம் ஏனய்யா கோவம் என கேட்டமைக்கு \" பல வருஷமா விற்காம இருந்த கருப்பு சட்டை எல்லாம் இன்றைக்கு காலை முதல் தள்ளுபடி விலையில் விற்பனை செய்து விட்டேன். கருப்பு துணி கூட ஒரு பண்டல் இல்லாம விற்பனை ஆகிப்போச்சு. இப்ப வந்து கேக்குறீக்களே\" என அங்கலாய்த்தார்.\nமயிலாடுதுறை வரும் முன்னர் என் அக்கா பையன் போன் செய்தான். \"மாமா நான் மகாபலிபுரம் வந்தேன். இங்க ஒரே கருப்பு சட்டையா இருக்கு. என்ன எதுனா பிரச்சனையா\" என கேட்டான். \"ஆமாம் தமிழகம் முழுக்க பிரச்சனை தான். மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, விவசாயம் இல்லை... அதனால் தமிழகம் முழுக்க இனி இருண்ட காலம் என்பதை காட்டத்தான் இந்த கருப்பு சட்டை\" என்றேன். சிறிது நேரம் கழித்து அவனே போன் செய்தான். \"மாமா இங்க ஏன் இத்தனை கருப்பு சட்டை என கேட்ட ஒரு ஆங்கிலேயரிடம் ஒரு கருப்பு சட்டைக்காரர் 'ஹியர் இன் தமிழ்நாடு.. நோ எலக்ட்ரிசிட்டி, நோ வாட்டர், நோ அக்ரிகல்சர், நோ லா அண்டு ஆர்டர், ஃபுல் ஆஃப் தெஃப்ட் அண்டு ராபரி பட் ஒன்லி ,அரஸ்ட் ஆஃப் ஆப்போசிட் பார்டீஸ்.. ஸோ ஒன்லி ப்ளாக் ட்ரஸ்\" என சொன்னாரு. அவங்களும் அதை கேட்டு கிட்டு அதையே போன்ல யார் கிட்டயோ சொன்னாங்க\" என சொன்னான்.\nமயிலாடுதுறைக்கு வந்தேன். கடைகளில் \"இங்கே கருப்பு சட்டை மற்றும் கருப்பு துணி இருப்பு இல்லை\" என்னும் அறிவிப்பு பலகைகள் துணிக்கடைகள் வாசல் தோரும் தொங்கக்கண்டேன்.\nஆக ஒரு நாள் கூத்தாக முடிந்து இருக்க வேண்டிய மனிதசங்கிலியை இப்படியாக உலகம் முழுக்க தெரியவைத்தது ஜெயாவின் ஆலோசகர்கள் என்னும் கும்பல்கள் தான். மூளைக்காரர்களாம் இவர்கள்:-))\nஇந்த மூளைக்காரர்கள் செய்த லீலைகளின் பயன்கள்,\n1. மஞ்சள் துண்டு மகான் என இனி கலைஞரை கேலியும் கிண்டலும் செய்ய இயலாவண்ணம் பகுத்தறிவு சீருடைக்கு கொண்டு வந்து ஒரு இனத்தையே தட்டி எழுப்பியது.\n2. திமுகவினர் அனைவரும் கருப்பு உடை அணிவதால் ஒரு ரயில் பெட்டியிலோ, ஒரு பேருந்திலோ அனைவரும் இவன் நம்ம இனத்தான் என எளிதில் அடையாளம் காண்பது.அதன் காரணமாய் ஒற்றுமை ஓங்குவது .\n3.சுனக்கமாய் போனதாய் சொன்ன பெரியாரியல் கொள்கைகள் ஒரே நாளில் வீறு கொண்டு எழுந்தது.\n4. ஒரே நாளில் முடியக்கூடிய மனித சங்கிலி போராட்டத்தை விட பல மடங்கு பெரிதாக்கி சாதாரண நடுநிலையாளர்களும் ஏன் இத்தனை மக்கள் கருப்பு சட்டை போடுகின்றனர் என கேள்வி கேட்டு அதற்கு கருப்பு சட்டைகாரர்கள் பதிலுக்கு துண்டு பிரசுரம் செய்வதால் கடைக்கோடி வாக்காளனுக்கும் அரசின் அவலட்சனம் தெரிவது.\nபொதுவாக \"பிள்ளையார் பிடிக்க குரங்கானது\" என சொல்வார்கள். ஆனால் அந்த மூளைக்காரர்கள் () \"பிள்ளையார் \"பிடிக்க அது \"பெரியார்\" ஆனது) \"பிள்ளையார் \"பிடிக்க அது \"பெரியார்\" ஆனதுசூரியனே கருப்பு சட்டை போட்டபின் சுட்டெரிக்கும் நெருப்பென்ன, சுழண்டு அடிக்கும் காற்றென்ன... கருப்பு சட்டை அணிந்திடுவோம். இனமானம் காத்திடுவோம்\nLabels: அதிமுக அராஜகம், கருப்பு சட்டை, கலைஞர், திமுக, துண்டு பிரசுரம்\n5ம் தேதியே எழுதிய இந்த பதிவு நெட் சொதப்பல் மற்றும் சீரான மின்சாரம் இல்லாமை ஆகிய காரணங்களால் இன்றைக்கு தான் என் வலைப்பூவில் ரிலீஸ் ஆகியது.\nமிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.தொடரட்டும் உங்கள் பணி\n/ஆமாம் தமிழகம் முழுக்க பிரச்சனை தான். மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, விவசாயம் இல்லை...\nஅப்படியே நல்ல அரசியல்வாதிகளும் இல்லை என போட்டுகொள்ளுங்கள்\n//மயிலாடுதுறைக்கு வந்தேன். கடைகளில் \"இங்கே கருப்பு சட்டை மற்றும் கருப்பு துணி இருப்பு இல்லை\" என்னும் அறிவிப்பு பலகைகள் துணிக்கடைகள் வாசல் ��ோரும் தொங்கக்கண்டேன்.\nநானும் மயிலைதான் இருக்கேன் ..இப்படி ஒரு அறிவிப்பு பார்க்கவில்லையே \n// ஒரே நாளில் முடியக்கூடிய மனித சங்கிலி போராட்டத்தை விட பல மடங்கு பெரிதாக்கி சாதாரண நடுநிலையாளர்களும் ஏன் இத்தனை மக்கள் கருப்பு சட்டை போடுகின்றனர் என கேள்வி கேட்டு அதற்கு கருப்பு சட்டைகாரர்கள் பதிலுக்கு துண்டு பிரசுரம் செய்வதால் கடைக்கோடி வாக்காளனுக்கும் அரசின் அவலட்சனம் தெரிவது.\n//ஆக ஒரு நாள் கூத்தாக முடிந்து இருக்க வேண்டிய மனிதசங்கிலியை //\nஅப்ப நீங்க நடத்துற போராட்டம் எல்லாம் வெறும் கூத்தா சிறை நிரப்பும் போராட்டம் நடக்கும் போது பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெரியவர் சொன்னார் .. இதுலாம் சும்மா ஒரு நாள் கூத்து என்று அதான் கேட்டேன் ...\nஇந்த நாடும் நாட்டு மக்களும் என்னவாக போகின்றார்களோ..\nஎன்ற பயம் உள்ளூர வரத்தான் செய்கிறது..\nஅறிவாலயமே கண் முன் வந்ததாக அருமையான உணர்வு .....அழகான பதிவு\nவரும்கால முதல்வர் குழ்பூ வாழ்க அய்யா கலைஞ்சர் அருகில் எவ்வளவு ஒய்யாரமாய் காட்சி தருகிறார் அம்மா குஷ்பூ.\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nநாடாளுமன்ற தேர்தல் 2019 பிர\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nகலா ரசிகமணியும் ஒரு சின்ன கதையும்\nநிஜமாகவே போலீசார் மக்களின் நண்பர்கள் தான்\n\"பிள்ளையார் \"பிடிக்க அது \"பெரியார்\" ஆனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/677608", "date_download": "2021-06-15T14:13:11Z", "digest": "sha1:CKB5N4VOM6FJ5NSEKHX5S66XM523KSSU", "length": 10047, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.1 லட்சம் நிதி வழங்கினார் டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்���ூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.1 லட்சம் நிதி வழங்கினார் டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன்\nசென்னை: தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் ரூ.1 லட்சம் நிதி வழங்கியுள்ளார். தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக உதவி செய்யும் வகையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி மூலமாகவோ நிவாரண உதவி வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். தையடுத்து பல்வேறு திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த தொகையை நிவாரணமாக வழங்கி வருகின்றனர்.\nஅந்த வகையில் அர்ஜுனா விருது சென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரரான சத்யன் ஞானசேகரன், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார். இந்த ஆண்டு ஜூலை மாதம் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் விளையாட சத்யன் ஞானசேகரன் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் ரூ.1 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.\nதமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது: 23,207 பேர் டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை \nதமிழகத்தில் இன்று 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு, 267 பேர் பலி, 23,207 பேர் குணம், சென்னையில் 793 பேர் பாதிப்பு\nமாநில வளர்ச்சிக்கான 7 இலக்குகளை எட்ட மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்\nபாலியல் வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்: கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிபிசிஐடி திட்டம் \nபண்டிகை காலத்தில் இயக்கப்படும் 12 சிறப்பு ரயில்கள் சேவைகள் மேலும் நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு..\nஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் ஆவணங்கள் எவை: அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் ஆணை..\nநாட்டில் கொரோனா 3-வது அலை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: மருத்துவ கல்வி இயக்குநரகம் தகவல் \nபோராட்டம் நடத்துவது தீவிரவாதம் அல்ல: சி.ஏ.ஏ. போராட்டத்தின் போது உபா சட்டத்தில் கைதான 3 பேருக்கு ஜாமீன்...டெல்லி ஐகோர்ட் ஆணை..\nஉத்தராகண்ட் கும்பமேளாவில் 1 லட்சம் போலி கொரோனா பரிசோதனைகள்: பெயர், முகவரி என அனைத்துமே போலி..அதிர்ச்சி தகவல் வெளியீடு..\nஆம்பூர் அருகே உள்ள தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு; 2 பேர் கவலைக்கிடம்\n× RELATED வீட்டுக்குள் பதுக்கிய ரூ1 லட்சம் குட்கா பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bigil-unakaga-song-atlee-surprise-announcement-063190.html", "date_download": "2021-06-15T14:30:18Z", "digest": "sha1:7C2JDKYYC6EHFZ4XPJ747XBWDNXWE3TM", "length": 16608, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உனக்காக வாழ நினைக்கிறேன்.. உருகி கரையும் பிகில் சிங்கிள் டிராக்.. சர்ப்ரைஸ் கொடுத்த அட்லீ! | Bigil unakaga song: Atlee surprise announcement - Tamil Filmibeat", "raw_content": "\nகமிஷனர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் பரபரப்பு புகார்\nNews 8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு\nAutomobiles 2022 சுஸுகி பர்க்மேன் 200 மேக்ஸி-ஸ்கூட்டர் வெளியீடு\nFinance 12 மாதங்களாகத் தொடர்ந்து உயரும் மொத்த விலை பணவீக்கம்.. மே மாதம் 12.94%\nSports WTC Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகை.. வாய்ப்பிளக்க வைக்கும் \"மெகா\" காஸ்ட்\nLifestyle லிவிங் டு கெதரில் நீங்க ஒன்றாக 'இப்படி' இருப்பது உங்க உறவை எப்படி கொண்டு சொல்லும் தெரியுமா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோ���்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉனக்காக வாழ நினைக்கிறேன்.. உருகி கரையும் பிகில் சிங்கிள் டிராக்.. சர்ப்ரைஸ் கொடுத்த அட்லீ\nசென்னை: பிகில் படத்தில் இடம்பெற்ற உனக்கான பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஏ. ஆர். ரகுமான் இடையில், விவேக் வரிகளில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.\nதெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய், அட்லீ இணையும் படம் பிகில். இதனால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். அடுத்த மாதம் தீபாவளியையொட்டி இப்படம் ரிலீசாக இருக்கிறது.\nஇப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். வரும் 19ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.\nஎம் ஆர் ராதாவின் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்..அவர் லெஜெண்ட் - ராதாரவி #MR Radha\nஅந்நிகழ்ச்சியை வரும் ஞாயிறன்று சன் டிவியில் ஒளிபரப்ப இருக்கின்றனர். எனவே, அதனை அன்றைய தினம் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய இயலாது என ஏற்கனவே படக்குழு அறிவித்து விட்டது. இதனால் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு திடீர் இன்ப அதிர்ச்சி ஒன்றை அளித்துள்ளார் இயக்குநர் அட்லீ.\nஇது தொடர்பாக அவர் டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இன்று மாலை 4.30 மணிக்கு பிகில் படத்தில் இடம் பெற்ற எனக்கு மிகவும் பிடித்த உனக்காக பாடல் வெளியிடப்படும்' என அறிவித்தார். அட்லீயின் இந்த திடீர் அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஏற்கனவே வெறித்தனம் மற்றும் சிங்கப்பெண்ணே என இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு விட்டன. அவற்றிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்போது உனக்காக வாழ நினைக்கிறன் என்று ரொமாண்டிக் பாடல் வெளியாகி உள்ளது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் சொல்வதைப் போல, எதிர்பாராததை எதிர்பாருங்கள் என அட்லீ செய்து விட்டதாக விஜய் ரசிகர்கள் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர். அதோடு தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டரில் நயனும், விஜய்யும் உள்ளனர். இது மெர்சல் படத்தை ஞாபகப்படுத்துவதாக அவர்கள் கூறிவருகின்றனர்.\nஇந்த பாடலை விவேக் எழுதி இருக்கிறார். ஸ்ரீகாந்த் ஹரிஹரன், மதுரா தாரா தல்லுரி ஆகியோர் இந்த பாடலை பாடி இருக்கிறார்கள். முழுக்க முழுக்க மெலடியில் இந்த பாடல் கரைந்து உருகி செல்கிறது.\nத்ரிஷ்யம் 2, கர்ணனை பின்னுக்குத் தள்ளி இந்தியளவில் IMDBல் நம்பர் ஒன் இடத்தை பிடித்த மாஸ்டர்\nதளபதி 66 லேட்டஸ்ட் அப்டேட்...மெகா பட்ஜெட் படமாக உருவாகிறதா\nமாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர்.. அடுத்த வருடம் படப்பிடிப்பு\nபுத்தகங்களுடன் கட்டிப் புரளும் மடோனா செபாஸ்டின்.. விஜய் கூட படம் பண்ணுங்க\nதுப்பாக்கி விஜய் மாதிரி போஸ் கொடுத்த பிக் பாஸ் முகின் ராவ்\nதளபதி 65 ல் இருங்கீங்களா அண்ணா...ரசிகரிடம் உண்மையை சொன்ன பிரபல நடிகர்\nநாங்களும் மரம் நட்டோம்... லாக்டவுனில் அசத்திய திரை பிரபலங்கள்\nPSBB பள்ளி விவகாரம்.. பைரவா படத்தை களமிறக்கிய சன் டிவி.. வைரலாகும் மேக்கிங் வீடியோ\nமகேஷ் பாபு படம் முடித்த கையோடு விஜய்யுடன் ஜோடி சேர்கிறாரா கீர்த்தி சுரேஷ்.. பரபரக்கும் கோலிவுட்\nவிஜய்யுடன் மீண்டும் நடிக்க ஆசையாக உள்ளது.. பிரபல நடிகை விருப்பம்\nவிஜய், அஜித்னு எல்லாரையும் டவுசரோட சுத்த விட்டுட்டாங்களே.. வைரலாகும் கேரிகேச்சர் போட்டோ டிரெண்ட்\nசூப்பரா ஆரம்பித்து வைத்த சூர்யா குடும்பம்.. மற்ற சூப்பர்ஸ்டார்கள் எல்லாம் எப்போ கொடுக்கப் போறாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n#IAmABlueWarrior: இந்தியாவின் கோவிட் வீரர்களுக்கு உதவ ஜோஷ் ஆப்பின் பிரச்சாரத்தில் கலந்துக்கோங்க…\nநெகட்டிவ் காமெண்ட் பற்றி எனக்கு கவலை இல்லை… ஹுமா குரேஷி பளிச் பதில் \n“சாகுந்தலம்“ இயக்குனரின் மிகப்பெரிய கனவு… நிச்சயம் நிறைவேற்றுவேன்… மனம் திறந்த சமந்தா \nபடுக்கையறையில் ஆடையின்றி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷாமா சிக்கந்தர்.. வைரலாகும் ஸ்டில்ஸ்\nதலையில் விறகு கட்டு.. இடுப்பில் குடம்.. பிகில் பட நடிகையின் தாறுமாறு போட்டோஸ்\nலிப்லாக்.. படுக்கையறையில் தாராளம்.. பட்டைய கிளப்பும் டாப்ஸி.. ஹசீன் தில்ருபா போட்டோஸ்\nBalaji மனைவி Nithyaவின் Duet வீடியோ சர்ச்சையில் கடுப்பான Dhadi Balaji\nSushant Singh Rajput முதல் நினைவு நாள் கலங்கிய காதலி Rhea | Emotional பதிவு\nClubHouse-ல் அவதூறு கருத்து தெரிவித்த Doctor...கொந்தளித்த Chinmayi | Tamil Filmibeat\nPrabhas படத்தில் நடிக்க Bollywood நடிகை Deepika Padukone கேடட் சம்பளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kamal-sir-your-fans-have-doubt-166763.html", "date_download": "2021-06-15T11:59:08Z", "digest": "sha1:JW55PMCPE2HTAI23JQVMRCTN6FAF2AKO", "length": 14670, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஸ்வரூபத்திற்கு ரூ.1,000 கொடுத்து படம் பார்க்கையில் கரண்ட் போச்சுனா? | Kamal sir, your fans have a doubt | டிடிஎச்-க்கு ரூ.1,000 கட்டி விஸ்வரூபம் பார்க்கையில் கரண்ட் போச்சுனா? - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகரின் உறுப்புகளை உடனடியாக தானம் செய்தது ஏன்\nSports Exclusive: \"வச்சு உதைச்சு அனுப்பிருக்கோம்.. திருப்பி அடிக்க ரெடியா இருப்பாங்க\" - சடகோபன் ரமேஷ்\nNews போன் போட்ட போதை இளைஞர்.. விர்ருனு ஸ்பாட்டுக்கு வந்து.. போலீஸ் ஏட்டு கன்னத்தில் அறைந்த பெண் எம்.எல்.ஏ\nAutomobiles திருடுப்போன லம்போர்கினி காரை ஸ்கூட்டரில் விரட்டி சென்று மீட்ட உரிமையாளர் 14 வயது இளைஞர் கைது\nLifestyle சயின்ஸ் அடிப்படையில் உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 3 எளிதான வழிகள் என்னென்ன தெரியுமா\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance முடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப்பு 41000 டாலரை தொட்டது..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஸ்வரூபத்திற்கு ரூ.1,000 கொடுத்து படம் பார்க்கையில் கரண்ட் போச்சுனா\nசென்னை: விஸ்வரூபம் படத்தைப் பார்க்க டிடிஎச்சுக்கு ரூ.1,000 கட்டி படம் பார்க்கையில் மின்வெட்டு ஏற்பட்டால் என்ன செய்வது என்று தமிழக ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.\nகமல் ஹாசனின் விஸ்ரூபம் படம் தியேட்டர்களில் ரிலீஸாகும் 8 மணிநேரத்திற்கு முன்பு டிடிஎச்சில் ரிலீஸ் செய்யப்படும் என்று படத்தின் நாயகன் கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.\nபல்வேறு நிறுவனங்கள் விஸ்வரூபத்தை ஒளிபரப்ப ஆர்வம் காட்டியபோதும் ஏர்டெல் நிறுவனம் படத்தின் டிடிஎச் உரிமையைப் பெற்றுள்ளது. இதனால் வீடுகளில் ஏர்டெல் டி.டி.எச் வைத்திருப்பவர்கள் விஸ்வரூபம் திரைப்படத்தை தியேட்டர்களில் ரிலீசாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பே தங்கள் வீடுகளில் உள்ள டி.விக்களில் காண முடியும். ஏர்டெல் டி.டி.எச். சேவையில் விஸ்வரூபம் சினிமா பார்ப்பதற்காக சந்தாதாரர்கள் ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே விஸ்வரூபம் படம் ஒளிபரப்பு இணைப்பு கிடைக்கும்.\nஇப்பொழுது தமிழக ரசிகர்களுக்கு ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. மாநிலத்தில் 12 மணிநேரத்திற்கு மேல் மின்தடை செய்யப்படுகிறது. இந்நிலையில் ரூ.1,000 கட்டி படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில் மின்தடை ஏற்பட்டுவிட்டால் படம் அவ்வளவு தானா என்று அவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 2 மணிநேரத்திற்கு மேல் ஓடும் படத்தை தமிழக ரசிகர்களால் நிச்சயம் தொடர்ந்து பார்க்க முடியாது. ஏனென்றால் ஒரு மணிநேரம் மின்சாரம் இருந்தால் அடுத்த ஒரு மணிநேரம் இருக்காது.\nகமல் சார் இந்த சந்தேகத்தை நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும். மின்தடையில்லா நேரத்தில் படத்தை வெளியிட நினைத்தால் அது நடக்காத காரியம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஸ்வரூபம் படத்தால் ரூ 60 கோடி நஷ்டம் - சொல்கிறார் கமல் ஹாஸன்\nகமல் நாட்டை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொண்டவர் சந்திரஹாஸன்\nபரபரப்பாக வலம் வரும் \"அந்த\" நடிகையின் ஆபாச வீடியோ\n'விஸ்வரூபம் விவகாரம்...சமரசத்தை ஏற்பதும் மறுப்பதும் இந்திய போட்டிகள் ஆணையத்தின் விருப்பம்தான்\nவழக்கை வாபஸ் வாங்கவே முடியாது - விநியோகஸ்தர்களிடம் கறாராகக் கூறிய கமல்\nசன் டிவி பிறந்த நாளுக்கும் பிரியாணி போடுறாங்க...\nகமல் பிறந்த நாளில்... விஸ்வரூபம் 2 அசத்தல் ட்ரைலர்\nவிஜய் டிவியின் தீபாவளி ஸ்பெஷல் விஸ்வரூபம்\nவிஸ்வரூபம் விவகாரம்: ராஜ்கமல் பட நிறுவனத்திற்கு எதிரான மனுக்களை ஹைகோர்ட்டு தள்ளுபடி செய்தது\nவிஸ்வரூபம் 100... கமலுக்கு ஒரு பெயின்டிங் பரிசு\nவிஸ்வரூபம் 2 டிடிஎச்களில் ஒளிபரப்பு...\n50 நாட்களைத் தொட்டது கமலின் விஸ்வரூபம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபூக்களோடு பூக்களாக கலந்த கீர்த்தி சுரேஷ்.. மயக்காதே புள்ள\nதனுஷ் இந்தியாவின் சிறந்த பாப் இசை கலைஞன்…. புகழ்ந்து பாராட்டிய சந்தோஷ் நாராயணன் \nஎன்னங்க சொல்றீங்க.. தசாவதாரம் வந்து 13 வருஷமாச்சா.. மறக்க முடியாத கமல்\n42 வயதில் என்னம்மா அழகா இருக்காரு பூமிகா.. வைரலாகும் போட்டோஸ்\nமட் ஸ்பாவாம்.. மண்ணையே ஆடை போல் பூசிக்கொண்ட அண்ணாச்சி பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nகுழந்தை பருவம் முதல் இறப்பு வரை.. சுஷாந்த் சிங்கின் புகைப்படங்கள் ஓர் தொகுப்பு\nவீடு புகுந்து தாக்கப்பட்ட துனை நடிகை | Namma Veetu Pillai, Tolet\nLegend Saravanan நடிகை Urvasi Rautelaவின் புது கோலம் | க��லி செய்யும் ரசிகர்கள்\nKajal Agarwal சினிமாவிலிருந்து வெளியேறுகிறார்\nBalaji மனைவி Nithyaவின் Duet வீடியோ சர்ச்சையில் கடுப்பான Dhadi Balaji\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/shared-mobility-companies-take-a-u-turn-to-stay-on-the-road-018852.html", "date_download": "2021-06-15T12:26:30Z", "digest": "sha1:W4MOJCPSHABYLUKTQGLXGMZEU5KSHPY2", "length": 26689, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வர்த்தகத்தை காப்பாற்ற ஒலா, உபர் புதிய முடிவு.. கொரோனா எதிரொலி..! | Shared mobility companies take a U-turn to stay on the road - Tamil Goodreturns", "raw_content": "\n» வர்த்தகத்தை காப்பாற்ற ஒலா, உபர் புதிய முடிவு.. கொரோனா எதிரொலி..\nவர்த்தகத்தை காப்பாற்ற ஒலா, உபர் புதிய முடிவு.. கொரோனா எதிரொலி..\nமாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்..\n18 min ago மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..\n2 hrs ago முடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப்பு 41000 டாலரை தொட்டது..\n4 hrs ago பட்டையைக் கிளப்பும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட் கார்.. செம டிசைன்.. செம வேகம்..\n4 hrs ago ஸ்டாலினே நினைத்தாலும்.. டாஸ்மாக் கடைகளை அரசால் மூட முடியாது.. ஏன் தெரியுமா\nAutomobiles இந்த ஊர்க்காரங்க ரொம்ப லக்கி... தடுப்பூசி போட்டு கொண்டால் கார் பரிசு... ஒரு காரின் விலை இத்தனை லட்சமா\nNews 'ஐஓபி' வங்கியை தனியாருக்கு விற்க முயற்சி.. தடுத்து நிறுத்துங்கள்.. ஸ்டாலினுக்கு வைகோ கோரிக்கை\nMovies லாக்டவுனில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த பிகில் நடிகை\nSports Exclusive: \"வச்சு உதைச்சு அனுப்பிருக்கோம்.. திருப்பி அடிக்க ரெடியா இருப்பாங்க\" - சடகோபன் ரமேஷ்\nLifestyle சயின்ஸ் அடிப்படையில் உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 3 எளிதான வழிகள் என்னென்ன தெரியுமா\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா பாதிப்பின் காரணமாக வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று ஆன்லைன் வாடகை வாகனங்கள் மாற்றும் டாக்ஸி சேவைகள். இந்தியாவின் பெரும் நகரங்களில் துவங்கப்பட்டு மிகவும் குறுகிய காலகட்டத்திற்குள் நாட்டின் 2ஆம் தர நகரங்கள் வரையில் வேகமாக வர்த்தகம் வளர்ந்துள்ளது.\nஆனால் கொரோனா பாதிப்பின் காரணத்தால் இத்துறைகளின் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது மட்டும் அல்லாமல் அடுத்த ஒரு ஆண்டுக்கு இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்பு இல்லாத நிலைக்குச் சென்றுள்ளது.\nஇந்நிலையை உணர்ந்த இத்துறை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், அதேசமயம் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை வகுத்துள்ளது.\n74 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி அதள பாதாளத்தில் இங்கிலாந்து கார் விற்பனை\nகொரோனா பாதிப்புப் படிப்படியாகக் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் நோய்த் தொற்றின் பயம் மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கும். இதனால் மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த விரும்ப மாட்டார்கள். இதன் காரணமாக மக்கள் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் மாற்றுப் போக்குவரத்தை நாட துவங்குவார்கள். இதேபோல் பண வசதி அதிகமாக இருப்பவர்கள் மேம்பட்ட போக்குவரத்து சேவை அல்லது புதிய வாகனத்தை வாங்க முயற்சி செய்வார்கள்.\nமக்களின் இந்த மனநிலைக்கு ஏற்றவாறு திட்டத்தை வடிவமைத்துள்ளது நாட்டின் முன்னணி வாகன வாடகை நிறுவனங்களான ஓலா, உபர், வோகோ, பவுன்ஸ், ராபிடோ, யூலு திட்டமிட்டுள்ளது.\nஆன்லைன் டாக்ஸி சேவையில் நாட்டின் முன்னணி நிறுவனமாகத் திகழும், ஓலா self-drive சேவையை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காகப் பிரத்தியேக திட்டங்களும், பல்வேறு கட்டண வாரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதோடு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் தனிப்பட்ட திட்டத்தையும் ஓலே திட்டமிட்டுக் கார்களைச் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வழங்க முடிவு செய்துள்ளது. இச்சேவையை ஆஸ்திரேலியா வர்த்தகத்தில் ஏற்கனவே ஓலே சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோல் உபர் நிறுவனம், கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கெனப் பிரத்தியேக சேவைகளைக் கொடுப்பது மட்டும் அல்லாமல் நீண்ட கால வாடகை திட்டத்தையும் தயாரித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒரு நபர் கார் ஒரு வாரம் வரையில் பயன்படுத்த முடியும்.\nஇதேபோல் கொரோனா காலத்தில் வர்த்தகத்தை மேம்படுத்த உபர் தற்போது மளிகை பொருட்களை டெலிவரி செய்து வருகிறது.\nகொரோனா பாதிப்பிற்குப் பின் மக்கள் மத்தியில் பணத்தின் இருப்பு ��ுறைவாக இருக்கும், அதேசமயம் பாதுகாப்பும் அதிகமாக வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கும் இந்தச் சூழ்நிலையில் பைக் டாக்ஸி சேவையில் மிகப்பெரிய வளர்ச்சி இருக்கும் எனப் பல்வேறு ஆய்வுகள் கூறுகிறது.\nஇதைச் சுதாரித்துக்கொண்ட வோகோ, பவுன்ஸ், யூலு இருசக்கர வாகனங்களுக்கு நீண்ட கால subscriptions திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இது நிச்சயம் மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் ரேபிடோ டாக்ஸி சேவை தாண்டி தற்போது பொருட்களையும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு டெலிவரி செய்யும் சேவையைத் துவங்கியுள்ளது.\nகொரோனா-க்குப் பின் இந்தியாவில் வாடகை வாகன சேவையில் இருக்கும் நிறுவங்களின் செலவுகள் தற்போதைய அளவை விடவும் 4 முதல் 5 சதவீதம் வரையில் அதிகரிக்கும்.\nஆனால் இந்திய மக்கள் தற்போது இருக்கும் நெருக்கடியில் அதிகக் கட்டணம் கொண்ட ப்ரீமியம் சேவையை விரும்பி வாங்குவார்களா.. என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇலவசமாக ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர் வழங்கும் ஓலா.. அதுவும் டோர் டெலிவரி..\nஓலாவின் பிரம்மாண்ட E-scooter திட்டம்.. விரைவில் வெளிநாட்டிலும் விற்பனை..\nஓலாவின் பிரம்மாண்ட E-scooter திட்டம்.. 1 லட்சம் சார்ஜிங் பாயிண்ட்டுகள்.. ஜூலையில் அறிமுகம்..\nஓசூரில் பறக்கும் கார் தயாரிக்கும் ஓலா.. கலக்கலான வீடியோ.. 'ஹா ஹா'..\nதமிழ்நாட்டில் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் 'ஓலா'.. கிருஷ்ணகிரி-க்கு ஜாக்பாட்..\nதமிழகத்திற்கு ஜாக்பாட் தான்.. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் களமிறங்கும் ஓலா..\nஓலாவின் செம திட்டம்.. புனேவில் புதிய டெக் செண்டர்.. 1000 வேலை வாய்ப்பு..\n லண்டனில் தடை செய்யப்பட்ட ஓலா.. உரிமமும் பறிப்பு..\nஅடுத்தடுத்து வெளியேறும் உயர் அதிகாரிகள்.. ஆடிப்போன 'ஓலா' டாக்ஸி நிறுவனம்..\n35% ஓலா இந்தியா ஊழியர்கள் வேலை காலி தலை விரித்தாடும் லே ஆஃப்\nபணிநீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவது கான்டிராக்ட் ஊழியர்கள் தான்..\n18வயது சிறுவனின் பார்மஸி நிறுவனத்தில் முதலீடு செய்த ரத்தன் டாடா..\n15 கோடி ரூபாய் நிதியுதவி.. அசத்தும் கேரள தொழிலதிபர் ரவி பிள்ளை..\nஏடிஎம் கட்டணங்கள் உயர்வு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.. சாமானிய மக்களுக்கு பாதிப்பு..\nமே மாசம் ரொம்ப மோசம்.. கார், பை��் வாங்க ஆளில்லை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/horticulture-department-advice-farmers-to-insure-banana-and-tomato-crops-in-pollachi/", "date_download": "2021-06-15T13:17:46Z", "digest": "sha1:HN2RV44ZPBDPY4Q5AN4BV5S7KUSBCHG5", "length": 13905, "nlines": 125, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வாழை, தக்காளி பயிர்களுக்கு காப்பீடு செய்ய தோட்டக்கலைத்துறை அறிவுரை!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nவாழை, தக்காளி பயிர்களுக்கு காப்பீடு செய்ய தோட்டக்கலைத்துறை அறிவுரை\nபொள்ளாச்சி பகுதிகளில் கடும் வறட்சி மற்றும் நீர்பற்றாக்குறை இல்லாத நிலை நலவுவதால் வாழை, மரவள்ளி மற்றும் தக்காளி சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துகொள்ளுமாறு தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.\nகோவை மாவட்டம், பொள்ளாச்சி, கிடத்துக்கணவு உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தென்னையுடன், வாழை, தக்காளி, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை ஊடுபயிராக சாகுபடி மேற்கொண்டுள்ளனர். இப்பயிர்களுக்கு குறைந்த பட்ச நீர்பாசனம் அவசியம் தேவைப்படுகிறது. ஆனால், அப்பகுதிகளில் கடுமையான வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை நிலவுவதாலும், வெயில், பனி, பலத்த காற்று, மழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால், போதிய நீராதாரம் இல்லாமல் இழப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது.\nஇந்த பாதிப்பை குறைக்கும் வகையில், தோட்டக்கலைத்துறை சார்பில், பயிர் காப்பீடு மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், சேர்வகாரன்பாளையம், வடக்கிபாளையம் மற்றும் ராமபட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், மரவள்ளி மற்றும் தக்காளி சாகுபடி செய்��ப்பட்டுள்ளது. சாகுபடி பயிர்களுக்கு இழப்பீடு பெற குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதக்காளிக்கு பிரீமியமாக ஏக்கருக்கு, 1,401 ரூபாய் (வரும் 15ம் தேதிக்கு முன்பாக செலுத்த வேண்டும்) மரவள்ளிக்கு பிரீமிய தொகையாக ஏக்கருக்கு, 1,567 ரூபாய்\nவாழைக்கு பிரீமியமாக, ஏக்கருக்கு, 4,367 ரூபாய்\nவாழைக்கும், மரவள்ளிக்கும் மார்ச் 1ம் தேதிக்குள் பிரீமியம் செலுத்த வேண்டும்.\nபயிர்களுக்கு காப்பீடு செய்ய, சாகுபடிக்கான வி.ஏ.ஓ., சான்று, ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சிட்டா ஆகியவற்றுடன், வடக்கு ஒன்றிய தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுக வேண்டும், என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவேளாண் இயந்திரங்களின் வாடகை அதிகரிப்பு - மாற்று ஏற்பாடுகளை செய்ய விவசாயிகள் கோரிக்கை\nபட்ஜெட் 2021 தாக்கலில் விவசாயதுறைக்கான நிதி ஒதுக்கீடு குறைவு ஏன் PM கிசான் திட்டத்திற்கான பணம் குறைக்கப்படுமா\nவேளாண் இயந்திரங்களின் வாடகை அதிகரிப்பு - மாற்று ஏற்பாடுகளை செய்ய விவசாயிகள் கோரிக்கை\nமானியத்துடன் ரூ.2 கோடி வரை கடன்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nஎள், கடலைக்கு விலை முன்னறிவிப்பை வெளியிட்டது வேளாண் பல்கலைக்கழகம்\nபட்ஜெட் 2021 தாக்கலில் விவசாயதுறைக்கான நிதி ஒதுக்கீடு குறைவு ஏன் PM கிசான் திட்டத்திற்கான பணம் குறைக்கப்படுமா\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை ஜூன் 16-ல் திறப்பு\nசாண எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாடுகள் குறித்த ஆன்லைன் பயிற்சி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி\nநெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு: வேளாண்துறை எச்சரிக்கை\nஅக்ரூட் பருப்புகளின் ஆரோக்கிய நன்மைகள், ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்று\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.\nகோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளுக்கு ரூ .5 லட்சம் உதவி வழங்க தமிழக அரசின் திட்டம்\nகோடைகாலத்தில் நிலக்கடைகளை சாகுபடி,சிறந்த மகசூல்\nATM card தொலைந்துவிட்டதா, இப்போது எஸ்பிஜ வாடிக்கையாளர்கள் எளிதில் பிலாக் செய்யலாம். முழு விவரங்கள் கீழே\nவிரைவில் தொடங்கிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம்\nமக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/26.%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-15T13:02:57Z", "digest": "sha1:C563AYVA4AH4IZ4GVLKBOPXASARPVUF5", "length": 15079, "nlines": 111, "source_domain": "ta.wikisource.org", "title": "\"திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/26.புலான்மறுத்தல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/26.புலான்மறுத்தல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/26.புலான்மறுத்தல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/26.புலான்மறுத்தல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிருக்குறள் பரிமேலழகர் உரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/2.வான்சிறப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/3.நீத்தார்பெருமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/5.இல்வாழ்க்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/6.வாழ்க்கைத்துணைநலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/7.மக்கட்பேறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/8.அன்புடைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/9.விருந்தோம்பல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/10.இனியவைகூறல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/11.செய்ந்நன்றியறிதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/39.இறைமாட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/12.நடுவுநிலைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/13.அடக்கமுடைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/14.ஒழுக்கமுடைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/15.பிறனில்விழையாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/16.பொறையுடைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/17.அழுக்காறாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/18.வெஃகாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/19.புறங்கூறாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/20.பயனிலசொல்லாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/21.தீவினையச்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/22.ஒப்புரவறிதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/23.ஈகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/24.புகழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/25.அருளுடைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/27.தவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/28.கூடாவொழுக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/29.கள்ளாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/30.வாய்மை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/31.வெகுளாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/32.இன்னாசெய்யாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/33.கொல்லாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/34.நிலையாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/35.துறவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/36.மெய்யுணர்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/37.அவாவறுத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/38.ஊழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/40.கல்வி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/41.கல்லாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/42.கேள்வி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/43.அறிவுடைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/44.குற்றங்கடிதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/45.பெரியாரைத்துணைக்கோடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/46.சிற்றினஞ்சேராமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/47.தெரிந்துசெயல்வகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.pdf/5", "date_download": "2021-06-15T13:06:45Z", "digest": "sha1:RFGNZ62AZMB6JUJSZGISOPRUR7AGFVOX", "length": 7453, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கள்வர் தலைவன்.pdf/5 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகள் வர் தலைவன் முதல் அங்கம் முதற் காட்சி இடம்:- தாமகாரண்யத்தில் ஒரு காட்டாற்றை யடுத்த அடர்ந்த இடம். இங்குள்ள கள்வர்கோயிலுக்கெதிரில் ஏமாங்கதன் பலிபீடத்தருகிலுள்ள 研, ஒரு ஸ்தம்பத்திற் கட்டப்பட்டிருக்கிருன். ஐயோ இப்பாதகர்கள் சீக்கிரம் வந்து என்னைக் கொன்று விட மாட்டார்களா இப்பாதகர்கள் சீக்கிரம் வந்து என்னைக் கொன்று விட மாட்டார்களா எத்தனை நேரம் கானிவ் வேதனையி லிருப்பேன் எத்தனை நேரம் கானிவ் வேதனையி லிருப்பேன் என் ஐம்பொறிகளும் கலங்குகின்றனவே. என் மனமும் ஒரு வழி கில்லாது பெருஞ்சுழல் மத்தியி லகப்பட்ட துரும்பைப் போல் தத்தளிக்கின்றதே என் ஐம்பொறிகளும் கலங்குகின்றனவே. என் மனமும் ஒரு வழி கில்லாது பெருஞ்சுழல் மத்தியி லகப்பட்ட துரும்பைப் போல் தத்தளிக்கின்றதே இம் மனே சஞ்சலத்தையும் தேக பாதையையும் அனுபவிப் பதைவிட சீக்கிரம் இறப்பேயிைன் நான் எவ்வளவு பாக்கியம் பண்ணினவனுயிருப்பேன். ஐயோ இம் மனே சஞ்சலத்தையும் தேக பாதையையும் அனுபவிப் பதைவிட சீக்கிரம் இறப்பேயிைன் நான் எவ்வளவு பாக்கியம் பண்ணினவனுயிருப்பேன். ஐயோ இக்கதி யனுபவிப்பதற்கோ நான் மாறுவேடம் பூண்டு புஷ்பபுரி யினின்றும் தப்பிவந்தேன் இக்கதி யனுபவிப்பதற்கோ நான் மாறுவேடம் பூண்டு புஷ்பபுரி யினின்றும் தப்பிவந்தேன் நான் அங்கேயே இருந்திருப் பேணுயின் யாராவது என்னே ஹிம்சியாது சீக்கிரம் கொன்றுவிட்டிருப்பார்களே நான் அங்கேயே இருந்திருப் பேணுயின் யாராவது என்னே ஹிம்சியாது சீக்கிரம் கொன்றுவிட்டிருப்பார்களே இந்த யமவேதனேக் கெல் லாம் ஆளாயிருக்க மாட்டேனே 1 ஐயோ இந்த யமவேதனேக் கெல் லாம் ஆளாயிருக்க மாட்டேனே 1 ஐயோ இக்கொடிய பாதகர்கள் கையிற் படுமுன் என்னுயிரையாவது மாய்த் துக்கொண்டிருக்கலாகாதா கான் இக்கொடிய பாதகர்கள் கையிற் படுமுன் என்னுயிரையாவது மாய்த் துக்கொண்டிருக்கலாகாதா கான்-ஆ யார் விதி யாரை விட்டது ஈசனேl ஈசனே என்னேக் கைவிட்டீரே ஈசன் ஒருவனிருக்கின்ருனே இர���ந்தால் ஏன் கரன் இத் கதிக்கு ஆளாக்கப்பட்டிருக்கவேண்டும் நான் புத்தி அறிந்தது முதல் பிறருக்கு ஒரு திங்கும் செய்ததுமில்லை கினைத்ததுமில்லை. அப்படியிருக்க நான் ஏன் இக்கதிக்கு வரவேண்டும் நான் புத்தி அறிந்தது முதல் பிறருக்கு ஒரு திங்கும் செய்ததுமில்லை கினைத்ததுமில்லை. அப்படியிருக்க நான் ஏன் இக்கதிக்கு வரவேண்டும் இதைவிடக் கேடான கதி ஒருவனுக்கு வாய்க்கப் போகின்றதோ இதைவிடக் கேடான கதி ஒருவனுக்கு வாய்க்கப் போகின்றதோ-பிறருக்கு நன்மை செய் தால் தனக்கு நன்மை பயக்குமென்கிருர்களே-பிறருக்கு நன்மை செய் தால் தனக்கு நன்மை பயக்குமென்கிருர்களே நான் பிற ருக்கு நன்மையே செய்திருக்க எனக்கு தீமையே பயந்து\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:31 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/5", "date_download": "2021-06-15T12:53:59Z", "digest": "sha1:7U67QAHR4UFLY6PALI4ACETL5ZN6NEIQ", "length": 10108, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தங்கம் விலை", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nSearch - தங்கம் விலை\nகாவேரிப்பட்டணம் மாங்காய் மண்டிகளுக்கு மா வரத்து அதிகரிப்பு: மல்கோவா ரகம் தரத்தை பொறுத்து...\nகரோனா ஊரடங்கு எதிரொலியாக ஆத்தூர் வெற்றிலை விவசாயிகள் கடும் பாதிப்பு: வெளி மாநிலங்களுக்கு...\nமத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கு உதவாது: முத்தரசன்\nகுத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்\nதங்கம் விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன\nபுதுச்சேரியில் 40 நாட்களில் 21 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு: எதிர்ப்பு...\nமருத்துவர்கள், செவிலியர்கள் தங்கும் விடுதி, உணவுக் கட்டணம் முறைப்படுத்தப்பட்டதால் தினசரி ரூ.30 லட்சம்...\nகுறுவை நெல் குவிண்டால் விலை ரூ.1,940 ஆக நிர்ணயம்: குறைந்தபட்ச ஆதரவு விலை...\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்- கோவிஷீல்டு ரூ.780, கோவாக்சின் ரூ.1,410,...\nமுல்லா கதைகள்: கடவுளின் பணியாளர்\nசின்ன வெங்காயம் விதைத்தவர்களுக்கு விளைந்தது பெரிய வெங்காயம்: போலி விதை விநியோகத்தால் விவசாயிகளுக்கு...\nநீட் தேர்வு ரத்து விவகாரத்தில் என்ன செய்���ிறீர்கள் - இந்நாள் முதல்வரிடம் முன்னாள்...\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/13589", "date_download": "2021-06-15T13:16:13Z", "digest": "sha1:FJD4B7NHYATQWFGRGJCAC4AADKNEC4KG", "length": 3515, "nlines": 57, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "சாதனையை தகர்த்த ரோஹித் சர்மா | Thinappuyalnews", "raw_content": "\nசாதனையை தகர்த்த ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்தினார்.மேலும் ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவர் இதற்கு முன்பு சச்சின், ஷேவாக் வரிசையில் இரட்டை சதம் அடித்து இருந்தார்.\nதற்போது சர்வதேச அரங்கில் 2 முறை இரட்டை சதம் அடித்தவர் என்ற சாதனையை செய்துள்ளார். அது மட்டுமல்லாது இந்த போட்டியில் 264 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் 219 ஓட்டங்கள் எடுத்திருந்த ஷேவாக்கின் உலக சாதனையை தகர்த்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/16856", "date_download": "2021-06-15T13:13:33Z", "digest": "sha1:C5T6WHGAGQBLA67ACTNXT3HA4IAQJUFL", "length": 4999, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பரபரப்பாகும் தேர்தல் களம் – பிரதான நகரங்களில் குவிக்கப்படும் கலகத்தடுப்பு பொலிஸார் | Thinappuyalnews", "raw_content": "\nபரபரப்பாகும் தேர்தல் களம் – பிரதான நகரங்களில் குவிக்கப்படும் கலகத்தடுப்பு பொலிஸார்\nஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து ஒரு வார காலம் செல்லும் வரையில் நாட்டின் அனைத்து பிரதான நகரங்களிலும் கலகத் தடுப்புப் பொலிஸார் நிலைநிறுத்தப்பட உள்ளனர்.\nசுமார் 150 கலகத் தடுப்புப் பொலிஸ் குழுக்கள் இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.\n50 முழு அளவிலான கலகத் தடுப்புப் பொலி��் பிரிவுகளும், சிறு அளவிலான கலகத் தடுப்புப் பிரிவுகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளன.\nதேர்தல் முடிவுகள் வெளியிட்டதன் பின்னர் ஏற்படக் கூடிய கலகங்களை தடுக்கவும், ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இவ்வாறு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nபொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் இது தொடர்பில் ஏற்கனவே பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.\nபிரச்சினைகள் ஏற்படக் கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவ்வாறான இடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/depression-treatment-in-tamil/", "date_download": "2021-06-15T13:46:19Z", "digest": "sha1:CC6LZQSWB7X43PHFSP4KM5QNCUOSWBAB", "length": 14184, "nlines": 84, "source_domain": "ayurvedham.com", "title": "மனத் தளர்ச்சிக்கு ஆட்படாதீர் - AYURVEDHAM", "raw_content": "\nநாகரீக மிக்க, வளர்ந்த நாடுகளிலுள்ள மக்களிடையே மட்டும் அதிகமாகக் காணப்பட்ட இந்நோய் தற்போது இந்தியர்களிடையேயும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஏறத்தாழ 50 முதல் 60 சதவிகிதம் மக்கள் எப்பொழுதாவது தங்கள் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு இந்நோயின் தாக்கத்திற்கு ஆளாகின்றனர்.\nஜலதோஷம் என்பது எப்படி உடலுக்கு ஏற்படும் சாதாரண உடல் நலக் குறைவோ அதே போன்று மனதில் ஏற்படும் ஒரு வகை மனநலக் குறைவே இம் மனத்தொய்வு. இது இயல்பானது. எவருக்கும் வரக்கூடியது. என்பதை பெரும்பாலோர் உணரத் தலைப்பட்டுள்ளனர். மனத் தொய்வினால் தாங்கள் மகிழ்ச்சி குன்றி இருப்பதைத் தற்போது வெளியில் சொல்லவோ, மருத்துவம் செய்து கொள்ளவோ எவரும் வெட்கப்படுவதில்லை.\nஅடிக்கடி உடற்சோர்வு, உற்சாகமின்மை , பசியின்மை, ஆழ்ந்த உறக்கமின்மை, தாம் வாழ்வதில் பயனோ பொருளோ இல்லை என்பது போன்றதொரு உணர்வு, வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டுமென்ற உந்துதல் போன்றவை களே இம்மன நோயின் உணர்குறிகள். பாலுறவு உட்பட உலக சுகங்களில் பற்றில்லாது போகின்ற நிலையும் இவர்களிடம் காணப்படும்.\nபொதுவாக இம்மனநோய் எவரையும் தாக்கக் கூடியது என்றாலும் இதனால் பாதிக்கப்படு பவர்களில், மூன்றில் இரண்டு பங்கினர் 25க்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களே. பள்ளி மாணவர்களையும் சிறுவர்களையும் கூட இது பாதிப்பதுண்டு. சிலர் இதன் தீவிரமான பாதிப்பிற்கு ஆளாகி அல்லல் படுவதையும் காண முடியும்.\nமனமகிழ்ச்சி குன்றிய இவ்வகை நோயாளி களிடையே மலச்சிக்கல், தலைவலி, கைகால் வலி, தலைசுற்றல், குமட்டல் போன்ற உடல் தொடர்பு உடைய குறைபாடுகளும் தோன்றக்கூடும்.\nவாழ்க்கைத் துணை இழப்பு, மன முறிவு, தம்பதிகளிடையே மனக்கசப்பு, வேலையின்மை, வேலையிழப்பு, பொருள் இழப்பு, நம்பிக்கைத் துரோகம் போன்ற காரணங்களால் மனத் தொய்வு ஏற்படக்கூடும் என்றாலும் பெரும்பாலோருக்கு இது நடைமுறை வாழ்வில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், ஏமாற்றங்கள் காரணமாக ஏற்படுகின்றது.\nபொதுவாக அட்ரீனல் சுரப்பியின் சுரப்புக் குறைவதே இவ்வகை மனத்தொய்வுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. அடுத்து ஒழுங்கற்ற உணவுப் பழக்கங்களும், முறைகேடான உணவுப் பொருள்களும் இந்நோயைத் தோற்றுவிக்கலாம்.\nவெளிச்சம் இல்லாத இருள் சூழ்ந்த அறைகளில், வீடுகளில், அலுவலகங்களில் வாழ்கின்றவர்களை மனத்தொய்வு எளிதாகப் பாதிக்கிறது. இதை மாற்றுவதற்காக மன நோய் மருத்துவர்கள் இவ்வகை நோயாளிகளை ஒளி மிகுந்த விளக்குகள் சிலவற்றை வரிசையாக வைத்து அவற்றின் முன்னர் தினமும் ஓரிரு மணி நேரம் உட்கார்ந்து இருக்கச் செய்கிறார்கள்.\nமனத்தொய்வை நீக்குவதில் உடற்பயிற்சி முக்கிய இடம் பெறுகிறது. அது உடலை நல்ல இயக்கத்தில் துடிப்புடன் வைப்பதுடன் மனதிற்கு உற்சாகத்தையும், அமைதியையும் தருகிறது. உடற்பயிற்சி இரத்தத்திலுள்ள ஹார்மோன்களின் அளவினை உயர்த்துவதுடன் பீட்டா எண்டார்பின் (Beta – Endorphins) எனப்படும் மனநிலை மாற்றும் மூளை வேதிகளை அதிகரிக்கச் செய்கிறது. விரைந்த நடைப்பயிற்சி, மெல்லோட்டம், டென்னிஸ், பூப்பந்தாட்டம் போன்றவைகளில் ஈடுபடுவது நல்ல பலனைத் தரும்.\nதவிர, புஜங்காசனம், ஹாலாசனம், சலபாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனங்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் நரம்புகளும், தசைகளும் வலுப்படுத்தப்பட்டு உடலும் மனமும் கட்டுக்குள் வைக்கப்படுகின்றன. அத்துடன் ஆழ்ந்த உறக்கமும் கிடைக்கின்றது.\nமனத்தொய்விற்கு ஆழ்நிலை தியானம் சிறந்ததொரு மருந்தாக அமைகிறது. மனதை அலைய விடாமல் ஒரு நிலைப்படுத்துகின்ற போது மனதைச் சூழ்ந்திருக்கின்ற அச்சமும், குழப்பமும் நீங்கி மனம் அமைதியடைகின்றது. இதனால் தசைகள், களைப்பு நீங்கி இயல்பாக இயங்கத் தொடங்கு கின்றன. இரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது. தியானம் மட்டுமின்றி சவாசனமும் இந்நிலையை அடைய உடலில் சுரப்பிகளின் இயக்கமும் சீராக்கப்படுகிறது. தினமும் இச்சவாசனத்தை 10 முதல் 15 நிமிடங்கள் செய்யலாம்.\nமனத்தொய்வை மாற்றுவதில் வெதுவெதுப்பான வெந்நீர் குளியலும் பெரிதும் உதவுகிறது. குளியல் தொட்டியில் 92 டிகிரி முதல் 98 டிகிரி வரையில் லான வெப்பமுடைய நீரை நிரப்பி அதில் அமிழ்ந்து நாள்தோறும் குறைந்தது 30 நிமிடங்களாவது குளித்து, மனத் தொய்வை மாற்ற முயலாம்.\nமனத் தொய்விற்கான பிற வேதிப்பொருட்கள் அடங்கிய மருந்துகளை எடுத்துக் கொள்வதை விட்டொழித்து இயற்கையான முறையில் எதிர்கொள்ள வேண்டும். ஆயுர்வேத மருத்துவ முறையில் மனத்தொய்வை எதிர்கொள்ள வாத தோஷங்களைக் கண்டறிந்து அவற்றை தேவைக்கேற்ப மாற்றி அமைப்பதால் மனத் தொய்வு விலகி மனம் சீராகின்றது. இதற்கு ஏலக்காய், மிளகு போன்றவற்றை கஷாயமாக எடுத்து பயன்படுத்தப் படுகின்றது. இவை தவிர சுக்கு, மல்லி, சீரகம், பாதாம் போன்ற பிற மூலிகைகளும் ஆயுர்வேதத்தில் பயன்தருகின்றன. முறையான சிகிச்சைக்கு மருத்துவரை அணுகுவது நல்லது.\nஅண்மைக்காலமாக உணவு முறை மாற்றங்களாலும் வாழ்க்கை முறை மாற்றங்களாலும் மனத்தொய்வை எளிதில் மாற்ற முடியும் என்பது உணரப்பட்டு வருகிறது. செரடோனின் மற்றும் நார்எபிநெப்ரின் எனப்படும் மூளை வேதிகளின் சுரப்பை அதிகரிக்கின்ற தானியங்கள், கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், முட்டை, மீன் வகைகள் போன்றவற்றால் மனத்தொய்வை மாற்ற இயலும் என்பதை டாக்டர். ஜீன் பேக்கர் மில்லர் என்னும் அமெரிக்க மருத்துவர் நிரூபித்துள்ளார்.\nவள்ளலார் சிபாரிசு செய்த கீரைகள்…\nஉடல் பருமனை குறைக்கும் வழிகள்\nவாழ்க்கையை வீனடிக்கும் நரம்பு கோளாறு\nசொல் பேச்சை கேளாதே.. ஆராய்ந்து அறி\nஒரே தலை.. பல வலி..\nகுறட்டை காரணமும் நிவாரணமும் குறட்டை ஏன் வருகிறது\nபப்பாளி இலையின் மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://splco.me/tam/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-06-15T13:34:25Z", "digest": "sha1:6XLM5LZNZP3EHY3X5YO5GEKAY27EIGTO", "length": 34529, "nlines": 181, "source_domain": "splco.me", "title": "கேளிக்கை Archives - தமிழில் ஸ்பெல்கோ", "raw_content": "\nவிஜய் சேதுபதி நடிப்பில் ‘முகிழ்’ வெப் ���ிரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\nநடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘முகிழ்’ வெப் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் க/பெ.ரணசிங்கம். இப்படம் கொரோனா லாக்டவுன் காரணமாக ஜீ5 ஓடிடி தலத்தில் வெளியானது. ஆனால் இப்படத்திற்கு போதுமான வரவேற்பு இல்லை. தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 மேலும் வாசிக்க …..\nகேளிக்கை சினிமா தேசியம் விவசாயம்\nவிவசாயிகள் போராட்டம்; போலி செய்தி பரப்பியதற்காக மன்னிப்பு கோரி நடிகை கங்கனாவிற்கு நோட்டீஸ்\nவிவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற 80 வயது மூதாட்டி குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்டதற்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென சீக்கிய குருத்வாரா அமைப்பு வலியுறுத்தியுள்ளது. நடிகை கங்கனா ரனாவத் இப்போது பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் நடத்தும் டெல்லி சலோ போராட்டம் குறித்து போலியான கருத்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் சாகீன் பாக் போராட்டத்தில் மேலும் வாசிக்க …..\nநடிகை கங்கனா காவல் நிலையத்தில் ஜனவரி-8 நேரில் ஆஜராக உத்தரவு- மும்பை உயர்நீதிமன்றம்\nதேசத்துரோகம் மற்றும் இரு சமூகத்தினர் இடையே பகைமையை தூண்டும் விதத்தில் கருத்து வெளியிட்டதற்காக நடிகை கங்கனா ரனாவத் மற்றும் அவரது அவரது சகோதரி ரங்கோலி சாந்தல் இருவரும் நேரில் ஆஜராக மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமீப காலமாக சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து பல பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளார். இந்நிலையில் இரு சமூகத்தினர் இடையே பகைமையை தூண்டும் விதத்தில் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்ததாக குற்றம்சாட்டி, கங்கனா மீதும் அவரது சகோதரி ரங்கோலி மேலும் வாசிக்க …..\nகேளிக்கை சமூகம் தமிழ்நாடு வாழ்வியல்\nதமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை; மீறினால் ரூ.5,000 அபராதம், 6 மாதம் சிறை\nதமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார். கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இணையதள சேவைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24% அதிகரித்துள்ளது. அதில் குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல இளைஞர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர். எனவே தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் எனக் கூறி மதுரை மேலும் வாசிக்க …..\nவிஜய் ஆண்டனியைத் தொடர்ந்து, ‘அருவா’ பட இயக்குனர் ஹரியின் அதிரடி அறிவிப்பு\nசூர்யாவின் ‘அருவா’ படத்திற்காக தான் வாங்கும் சம்பளத்தை 25% குறைத்துக்கொள்வதாக ஹரி அறிவித்துள்ளார். இயக்குனர் ஹரி அடுத்து சூர்யாவை வைத்து அருவா என்கிற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதமே துவங்கி இருக்க வேண்டும். ஆனால் கொரோனா ஊரடங்கின் காரணமாக அது துவங்கவில்லை. கொரோனா ஊரடங்கால் சினிமா தயாரிப்பாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அதனால் நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தயாரிப்பாளர்களின் துயரை உணர்ந்து, முதல் மேலும் வாசிக்க …..\nஜோதிகாவை தொடர்ந்து OTTயில் படத்தை வெளியிட தயாராகும் சித்தார்த்\nபொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து சித்தார்த் நடித்துள்ள டக்கர் படமும் நேரடியாக OTTயில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா லாக்டவுன் மக்களை வீட்டுக்குள்ளேயே முடக்கியுள்ளது. சினிமா உட்பட அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பல கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள பல படங்களும் ரிலீஸ் ஆக முடியாமல் அப்படியே தேங்கி உள்ளன. தற்போது ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்ட நிலையில் இருக்கும் தியேட்டர்கள் திறக்கப்பட இன்னும் இரண்டு மாதங்கள் கூட ஆகலாம் என கூறப்பட்டு வரும் நிலையில், மக்கள் மேலும் வாசிக்க …..\nநடிப்புத் திறனை மட்டுமே நம்பி வெற்றிகண்ட இர்ஃபான் கான் மறைவு-அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஉலக அளவில் சிறந்த நடிகராக திகழ்ந்த இர்ஃபான் கானின் மறைவு ஒட்டுமொத்த திரைத்துறையினர் உட்பட அனைவரையும் கண்ணீர் கடலில் மூழ்கச் செய்திருக்கிறது. 1988ம் ஆண்டு சின்னத்திரைய��ல் இருந்து, திரை துறைக்கு வந்த இர்ஃபான், நடித்த முதல் இந்தி படமான சலாம் பாம்பே ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. நடிகர் இர்ஃபான் கான். ஜுராசிக் வேர்ல்ட் தி ஜங்கிள் புக், தி அமேஸிங் ஸ்பைடர்மேன், லைஃப் ஆஃப் பை, ஸ்லம்டாக் மில்லியனர் ஆகிய ஹாலிவுட் படங்களிலும் நடித்து நடித்து உலகப் மேலும் வாசிக்க …..\nதுல்கர் சல்மான் படக் காட்சிகளை நீக்க கோரும் தொல். திருமாவளவன்\nநடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ‘வரனே அவசியமுண்டு’ என்ற மலையாள படத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை இழிவு செய்யும் விதமாக காட்சி இருப்பதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அக்காட்சியை உடனடியாக நீக்க வேண்டுமென கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில், மலையாள சினிமாக்களில் தமிழர்களை கொச்சைப்படுத்துவதாக ஒரு வாதம் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து நடித்த ‘வரனே அவசியமுண்டு’ மேலும் வாசிக்க …..\nஜோதிகா கோயில்கள் பற்றி பேசியது முதிர்ச்சியற்ற பேச்சு -நடிகர் எஸ்.வி.சேகர் சர்ச்சை\nநடிகை ஜோதிகா கோயில்கள் பற்றி பேசியது முதிர்ச்சியற்ற பேச்சு என நடிகர் எஸ்.வி.சேகர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற விழாவில், ராட்சசி படத்திற்காக சிறந்த நடிகை விருது ஜோதிகாவுக்கு வழங்கப்பட்டது. சமீபத்தில் அந்நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதில் ஜோதிகா கோயில்கள் பற்றி பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் பேசிய நடிகை ஜோதிகா, தஞ்சையில் படபிடிப்பிற்காக சென்றபோது, பிரகதீஸ்வரர் கோயில் மிகவும் பிரபலமானது. அழகாக இருக்கும். கண்டிப்பாக பார்க்க மேலும் வாசிக்க …..\nகலாச்சாரம் கேளிக்கை சட்டம் சமூகம் பயணம் வாழ்வியல்\nபொள்ளாச்சியில் போதை உல்லாசம் “அக்ரி நெஸ்ட்” விடுதிக்கு சீல் வைப்பு\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி தென்னை நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தென்னந்தோப்புகளுக்கு நடுவே ஓய்வு எடுக்க பண்ணை வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இவற்றில் சில உரிய அனுமதி இல்லாமல் கேளிக்கை விடுதிகளாக செயல்பட்டு வருகின்றன. பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை அடுத்த சேத்துமடை உள்ளிட்ட பகுதிகளில் இதுபோல ஏராளமான சொகுசு விடுதிகள் செயல்படுவதாக புகார்கள் உள்ளன. இங்கு போதை பொருள் மற்றும் மதுவிருந்து தாராளம், சூதாட்டம், நடன விருந்து என்று இங்கு கேளிக்கை விருந்துகள் மேலும் வாசிக்க …..\nமருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்\nபிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.\nதேசவாரியாக கொரானா தொற்றின் நிலை – உடனுக்குஉடன் – லைவ்\nமோடியை விமர்சித்ததாக தேசத் துரோக வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி\nஉத்தரப்பிரதேசம் கனமழை பலி 76 ஆக உயர்வு\nநடிகை சில்க் ஸ்மித்தாவை கையிலெடுக்கும் பா.ரஞ்சித்\nதமிழ்நாடு பொதுப்பணித்துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு\n10-ம் வகுப்பு மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தெலுங்கானா அரசு\nகலைஞர் இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை : ரஜினி உருக்கம்\nஎடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை- புகழேந்தி ஆவேசம்\nசிறிய கட்சி பாமக.. அதிமுக அதிரடி தாக்குதல்\nஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nபெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம்- முதலமைச்சர் முக ஸ்டாலின்\nபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சிவசங்கர் பாபா மீது பாய்ந்தது போக்சோ சட்டம்\nதமிழ்நாட்டில் பெண்களும் அர்ச்சகர் ஆக சிறப்பு பயிற்சி- அமைச்சர் சேகர்பாபு\nடிரம்பின் பேஸ்புக் பக்கம் 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுகிறது- பேஸ்புக் திடீர் அறிவிப்பு\nடிரம்பின் பேஸ்புக் பக்கம் 2023 ஜனவரி மாதம் வரை 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஜோ பைடன் வெற்றி பெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அமெரிக்கா பாராளுமன்ற கட்டிடமான கேப்பிட்டல் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. தேர்தலில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ளாத டொனால்டு டிரம்ப், தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசி, மேலும் ���ாசிக்க …..\nசீனாவின் 2வது கொரோனா தடுப்பூசி ‘சினோவாக்’- WHO அனுமதி\nகொரோனா பாதிப்பு: பிரேசில் அதிபர் பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம்\nஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடந்த 10 ஆம் தேதி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான அறிவிக்கை வெளியிட்டது. ஒன்றிய பாஜக அரசின் இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் மேலும் வாசிக்க …..\nஒன்றிய அரசை விமர்சித்ததாக நடிகை மீது தேச துரோக வழக்கு- லட்சத்தீவில் அரங்கேறும் அவலம்\nஅலோபதி மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள்: பாபா ராம்தேவ் திடீர் பல்டி\nஎடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை- புகழேந்தி ஆவேசம்\nஎடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை, அதிமுகவின் அழிவு பழனிசாமியால் தொடங்கிவிட்டது என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி விமர்சித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்த அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஓ.பன்னீர்ச்செல்வம்- எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிரடியாக அறிவித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட 23 இடங்களில் 5 இடங்களில் வென்றது பாமக. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் ஒரு பொருட்டாக மதிப்பது இல்லை. மேலும் வாசிக்க …..\nசிறிய கட்சி பாமக.. அதிமுக அதிரடி தாக்குதல்\nஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஉடனுக்கு உடன் - ஸ்பெல்கோ லைவ்\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் தந்த உரிமையில் கேள்வி கேக்கும் குரலின் முரசொலியே ஸ்பெல்கோ. சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்ப��ம் எழுத்தாளர்களின் சங்கமகூடலின் முரசொலியே ஸ்பெல்கோ\nபகுதிவாரியாக Select Category Uncategorized அரசியல் ஆந்திரா கர்நாடகா காஷ்மீர் கேரளா தமிழ்நாடு தெலுங்கானா தேசியம் பாராளுமன்றம் புதுச்சேரி மகராஷ்டிரா வட கிழக்கு மாநிலங்கள் வடமாநிலம் அறிவியல் தொழில்நுட்பம் மருத்துவம் விண்வெளி இயற்கை சுற்றுச்சூழல் விவசாயம் உலகம் அமெரிக்கா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா ஐரோப்பா சீனா ரஷியா கட்சிகள் அதிமுக காங்கிரஸ் திமுக பாஜக பாமக காலவரிசை ஆன்மிகம் உணவு பயணம் குரல்கள் கேளிக்கை கலை மற்றும் இலக்கியம் சினிமா புத்தகங்கள் கொரானா சட்டம் அமர்வு நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் சட்டசபை சமூகம் கருத்துக்கள் கலாச்சாரம் கல்வி பெண்கள் வாழ்வியல் சமையல் வணிகம் தொழில்கள் வர்த்தகம் வாக்கு & தேர்தல் விளையாட்டு கிரிக்கெட் மற்ற விளையாட்டுகள் வேலைவாய்ப்புகள் தனியார் நிறுவனம் மத்திய அரசு மாநில அரசு ரயில்வே துறை வங்கி\n2016 ~18 காப்பக கோப்புகள்\n2016-2017 மற்றும் 31-07-2018 வரை காப்பக கோப்புகளை காண (Archives)\n‘முத்தலாக் மசோதா’ மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாத பாஜக, மீண்டும் அவசர சட்டமாக ஏற்ற முடிவாம்\nபொள்ளாச்சி பாலியல் சம்பவம்- தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-15T14:14:09Z", "digest": "sha1:SALV4F2VPQYF27Z6LANXKRSYX7NI5A6Q", "length": 41800, "nlines": 329, "source_domain": "ta.wikipedia.org", "title": "முக்கோணவியல் முற்றொருமைகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதத்தில், முக்கோணவியல் முற்றொருமைகள் (Trigonometric identities) என்பவை முக்கோணவியல் சார்புகளைக் கொண்ட முற்றொருமைகள் ஆகும். இம்முற்றொருமைகள், அவற்றில் உள்ள மாறிகளின் ஒவ்வொரு மதிப்புக்கும் உண்மையாக இருக்கும். முக்கோணவியல் முற்றொருமைகள் முக்கோணங்களின் கோணங்கள் மற்றும் பக்கங்களைக் கொண்டு அமையும். இக்கட்டுரையில் கோணங்களை மட்டும் கொண்டுள்ள முற்றொருமைகள் தரப்பட்டுள்ளன. முக்கோணவியல் சார்புகள் அடங்கிய கோவைகளைச் சுருக்குவதற்கும் எளிமையானவையாக மாற்றுவதற்கும் இம்முற்றொருமைகள் பயன்படுகின்றன. முக்கியமாக முக்கோணவியல் சார்புகள் அல்லாத சார்புகளின் தொகையீடு காண்பதற்கு இவை பெரிதும் பயன்படுகின்றன. தொகையிட வேண்டிய சார்புகளுக்குப் பதில், பொருத்தமான் முக்கோணவியல் சார்புகளைப் பிரதியிட்டுப் பின் அவற்றை முக்கோணவியல் முற்றொருமைகளைப் பயன்படுத்திச் சுருக்க தொகையிடல் எளிமையானதாக ஆகிவிடும்.\n4 சமச்சீர்த்தன்மை, பெயர்வு மற்றும் காலமுறைமை\n5 கோணங்களின் கூடுதல் (வித்தியாசம்) முற்றொருமைகள்\n6 இருமடங்கு, மும்மடங்கு, அரைக்கோணங்களின் முற்றொருமைகள்\n8 பெருக்கல்-->கூட்டல், மற்றும் கூட்டல்-->பெருக்கல் முற்றொருமைகள்\n9 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்\n9.1 முக்கோணவியல் மற்றும் நேர்மாறு முக்கோணவியல் சார்புகளின் தொகுப்பு\n10 சிக்கல் எண் அடுக்குக்குறிச் சார்புடன் தொடர்பு\nஇக்கட்டுரையில் கோணங்களைக் குறிக்க, கிரேக்க எழுத்துக்களான ஆல்ஃபா (α), பீட்டா (β), காமா (γ), மற்றும் தீட்டா (θ) பயன்படுத்தப்பட்டுள்ளன. கோணங்களின் வெவ்வேறு அலகுகளும் அவற்றின் மாற்றல் அட்டவணையும்:\nஒரு முழுவட்டம் = 360 பாகைகள் = 2 π {\\displaystyle \\pi } ரேடியன்கள் = 400 கிரேடுகள்.\n33⅓ கிரேடு 66⅔ கிரேடு 133⅓ கிரேடு 166⅔ கிரேடு 233⅓ கிரேடு 266⅔ கிரேடு 333⅓ கிரேடு 366⅔ கிரேடு\n50 கிரேடு 100 கிரேடு 150 கிரேடு 200 கிரேடு 250 கிரேடு 300 கிரேடு 350 கிரேடு 400 கிரேடு\nஒரு கோணத்தின் அலகைப் பற்றி எதுவுமே குறிக்கப்பட வில்லை என்றால் அதன் அலகு, ரேடியன் என எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஒரு கோணத்தின் சைன் மற்றும் கோசைன் சார்புகள் முதன்மையான முக்கோணவியல் சார்புகள்.\nமற்ற சார்புகள், சீக்கெண்ட் (sec), கோசீக்கெண்ட் (csc), கோடேன்ஜெண்ட் (cot) ஆகியவை முறையே கோசைன், சைன், டேன்ஜெண்ட் சார்புகளின் பெருக்கல் தலைகீழிகளாகும்.\nநேர்மாறு முக்கோணவியல் சார்புகளின் குறியீடு:\nபித்தாகரசின் முக்கோணவியல் முற்றொருமை, சைன் மற்றும் கோசைன் சார்புகளுக்கிடையேயான அடிப்படைத் தொடர்பாகும்.\nஇந்த முற்றொருமையிலிருந்து சைன் மதிப்பு அல்லது கோசைன் மதிப்பைப் பின்வருமாறு பெறலாம்:\nபித்தாகரசின் முற்றொருமையை, cos2 θ அல்லது sin2 θ -வால் வகுக்க பின்வரும் இரண்டு முற்றொருமைகள் கிடைக்கும்:\nஇவற்றையும் அடிப்படை விகித வரையறைகளையும் பயன்படுத்தி, எந்தவொரு முக்கோணவியல் சார்பையும் பிற முக்கோணவியல் சார்புகளின் வாயிலாக எழுதமுடியும்:\nஒவ்வொரு முக்கோணவியல் சார்பும் ��ற்ற ஐந்தின் வாயிலாக.[1]\nθ கோணத்தின் அனைத்து முக்கோணவியல் சார்புகளும் வடிவியல் வரைமுறையில் ஓரலகு வட்டத்தில் காட்டப்பட்டுள்ளன.\nவெர்சைன் (versine), கோவெர்சைன் (coversine), ஹாவெர்சைன் (haversine) மற்றும் எக்ஸ்சீக்கெண்ட் (exsecant) ஆகியவை பண்டைய காலத்தில் கடல் பயண வழிகாட்டுதலில் பயன்படுத்தப்பட்டன. கோளத்தின் மீது அமையும் இரு புள்ளிகளுக்கு இடையேயுள்ள தூரத்தைக் கணக்கிட ஹாவெர்சைன் வாய்ப்பாடு பயன்படுத்தப்பட்டது. இப்பொழுது இவற்றின் பயன்பாடு அரிதாகி விட்டது.\nசமச்சீர்த்தன்மை, பெயர்வு மற்றும் காலமுறைமை[தொகு]\nஓரலகு வட்டத்தைப் பயன்படுத்தி முக்கோணவியல் சார்புகளின் பின்வரும் பண்புகளைக் காணலாம்:\nஏதாவதொரு முக்கோணவியல் சார்பைக் குறிப்பிட்ட கோணத்தில் பிரதிபலிக்கும் விளைவு மற்றதொரு முக்கோணவியல் சார்பாகவே அமையும். இதிலிருந்து பின்காணும் முற்றொருமைகளைப் பெறலாம்:\nகுறிப்பிட்ட கோணங்களில் ஏதேனும் ஒரு முக்கோணவியல் சார்பைப் பெயர்வு செய்வதால் முடிவுகளை எளிமையாக்கும் வேறு முக்கோணவியல் சார்புகளைப் பெறலாம். π/2, π மற்றும் 2π ரேடியன் அளவு பெயர்வு செய்யப்படும் சார்புகள் கீழே தரப்பட்டுள்ளன. இச்சார்புகளின் கால அளவு π அல்லது 2π என்பதால் பெயர்வினால் எந்தவித மாற்றமும் இல்லாமல் சில சமயங்களில் அதே சார்பாகவே அமையும்.\nகோணங்களின் கூடுதல் (வித்தியாசம்) முற்றொருமைகள்[தொகு]\nஇவை கூட்டல் மற்றும் கழித்தல் வாய்ப்பாடுகள் எனவும் அறியப்படுகின்றன. 10 -ம் நூற்றாண்டில் பெர்சிய கணிதவியலாளர் அபூ அல்-வரா பூஸ்ஜானீயால் இம்முற்றொருமைகள அறிமுகப்படுத்தப்பட்டன். ஆய்லர் வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி இவற்றை நிறுவலாம்.\nஇருமடங்கு, மும்மடங்கு, அரைக்கோணங்களின் முற்றொருமைகள்[தொகு]\nபெருக்கல்-->கூட்டல், மற்றும் கூட்டல்-->பெருக்கல் முற்றொருமைகள்[தொகு]\nபெருக்கல் வடிவிலிருந்து கூட்டல் வடிவ முற்றொருமைகளின் வலதுபுறத்தைக் கோணங்களின் கூட்டல் (வித்தியாசம்) முற்றொருமைகளைப் பயன்படுத்தி விரித்து அவற்றை நிறுவலாம்.\nமுக்கோணவியல் மற்றும் நேர்மாறு முக்கோணவியல் சார்புகளின் தொகுப்பு[தொகு]\nசிக்கல் எண் அடுக்குக்குறிச் சார்புடன் தொடர்பு[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2021, 14:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் ப���துமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/60", "date_download": "2021-06-15T11:59:38Z", "digest": "sha1:BNQRVRMLZT5RARRFGEXT73RA3EFA5WED", "length": 4569, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/60\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/60\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:நவரச நாடகங்கள்.pdf/60 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:நவரச நாடகங்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88).pdf/111", "date_download": "2021-06-15T13:26:12Z", "digest": "sha1:VICSEPYZ36UG5E5ON5JZFJCVILMAK53T", "length": 7079, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/111 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n“முதலிலேயே சொல்லி இருக்கலாமே” என்றான்\n“\"பாராட்டி இருக்க மாட்டேன்” என்றான்; அதன் நுட்பம் அரச இளைஞன் அறிந்து கொள்ள இயலவில்லை.\nகதவு இடுக்குகள் எவ்வளவு பயன் உடையவை என்பதைக் கண்டு அவற்றைப் பயன் படுத்திக் கொண்டாள். தானே நேரில் சென்று “நான் தான் சமைத்தேன்” என்று கூறலாம் என்று துடித்தாள்; அரச மகள் என்பதால் அஞ்சி அடங்கினாள். அவனைத் தான் எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று துடித்தாள்.\nஅத்தான் என்று அழைக்க வேண்டும் என்று பித்தான நினைவுகள் அவளைக் கவ்வின. தன்னிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கண்டு அவளே அதைப் புரிந்து கொள்ள முடியாமல் வேதனைப் பட்டாள்.\n காமத்தியற்கை; புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்’ என்று தன் தோழியிடம் எடுத்து உரைத்தாள்.\nஅவனும் அவளைப் பற்றிப் பற்பல கற்பனைகளில் ஆழ்ந்தான். “காணி நிலம் வேண்டும். அங்கே ஒரு மாளிகை கட்டி முடிக்க வேண்டும். கீற்றும் இளநீரும் தரும் தென்னைகள் சுற்றியும் வைக்க வேண்டும். கத்தும் குயிலோசை காதில்பட வேண்டும். அங்கே இந்தப் பதுமம் பத்தினியாக வந்து தன் பக்கத்தில் இருக்க வேண்டும்” என்று கற்பனையில் ஆழ்ந்தான்.\nநீலத் திரைக் கடலில் தன் மோனக் கனவுகளில் அவள் நீந்தி விளையாடுவதைக் கண்டான். கோல அழகுடைய அந்தக் கோயில் புறாவைப் பிடித்துக் கவிதைகள் சொல்லலாமே என்று ஆசைப்பட்டான்.\nஇப்பக்கம் கடைசியாக 13 சூலை 2016, 11:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/09/25/62-000-crore-be-spent-on-clean-india-mission-003124.html", "date_download": "2021-06-15T12:17:48Z", "digest": "sha1:JK6JKYI2KVYBOTWX7XQ3W6QVP6FVMTWE", "length": 22479, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "\"கிளீன் இந்தியா மிஷன்\" திட்டத்திற்கு ரூ.62,000 கோடி நிதி ஒதுக்கீடு!! | ₹62,000 crore to be spent on Clean India Mission - Tamil Goodreturns", "raw_content": "\n» \"கிளீன் இந்தியா மிஷன்\" திட்டத்திற்கு ரூ.62,000 கோடி நிதி ஒதுக்கீடு\n\"கிளீன் இந்தியா மிஷன்\" திட்டத்திற்கு ரூ.62,000 கோடி நிதி ஒதுக்கீடு\nமாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்..\n9 min ago மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..\n2 hrs ago முடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப்பு 41000 டாலரை தொட்டது..\n3 hrs ago பட்டையைக் கிளப்பும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட் கார்.. செம டிசைன்.. செம வேகம்..\n4 hrs ago ஸ்டாலினே நினைத்தாலும்.. டாஸ்மாக் கடைகளை அரசால் மூட முடியாது.. ஏன் தெரியுமா\nAutomobiles இந்த ஊர்க்காரங்க ரொம்ப லக்கி... தடுப்பூசி போட்டு கொண்டால் கார் பரிசு... ஒரு காரின் விலை இத்தனை லட்சமா\nNews 'ஐஓபி' வங்கியை தனியாருக்கு விற்க முயற்சி.. தடுத்து நிறுத்துங்கள்.. ஸ்டாலினுக்கு வைகோ கோரிக்கை\nMovies லாக்டவுனில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர���ந்த பிகில் நடிகை\nSports Exclusive: \"வச்சு உதைச்சு அனுப்பிருக்கோம்.. திருப்பி அடிக்க ரெடியா இருப்பாங்க\" - சடகோபன் ரமேஷ்\nLifestyle சயின்ஸ் அடிப்படையில் உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 3 எளிதான வழிகள் என்னென்ன தெரியுமா\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: மத்திய அரசு இந்தியாவின் முக்கிய நகரங்களை சுத்தம் மற்றும் தூய்மைபடுத்தும் 5 ஆண்டு திட்டமான \"கிளின் இந்தியா மிஷன்\" திட்டத்திற்கு சுமார் 62,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதில் 4,041 நகரங்கள் இணைகிறது. இத்திட்டத்தின் மூலம் இந்தியா மேற்கத்திய நாடுகளை போல துய்மையாக இருக்கும்.\nஇத்திட்டம் அக்டோபர் 2ஆம் தேதி துவங்கும் என மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.\nரூ.62,000 கோடி என்ன செய்யபோராங்க\nஇத்திட்டத்தின் மூலம் நாட்டின் 4000 நகரங்களில் முறையான கழிப்பிட வசதிகளை உருவாக்குதல், துப்புரவு பணிகளை நவினமையாக்குதல், திடக்கழிவு மேலாண்மை, ஆரோக்கியமான சுகாதார நடைமுறைகள் மக்களுக்கு வகுத்தல் மற்றும் ஆரோக்கயமான சுகாரதாக வசதிகள் கொண்ட மருத்துவமனை அமைத்தல் போன்றவை அமைக்கப்படும்.\nஇத்திட்டத்திற்கு மத்திய அரசு 14,623 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது, மீதமுள்ள தொகை மாநில அரசு அளிக்கும். மேலும் இத்திட்டம் சுவாச் பாரத் மிஷன் என்ற திட்டத்தின் ஒரு பகுதியே என்று மத்திய அரசு விளக்கியுள்ளது.\nஇத்திட்டத்தின் கீழ் ஒரு கோடி குடியிருப்புகள் பயன்பெரும், மேலும் இந்திய நகரங்களில் சுமார் 6 இலட்சம் பொது மற்றும் தனிக் கழிப்பிடங்கள் கட்டப்படுகின்றன. மேலும் அனைத்து நகரங்களிலும் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தப்பட உள்ளது.\nநகர மேலான்மை அமைச்சகத்தின் சுவாச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இந்தியாவின் அனைத்து நகர பகுதிகளிலும் சுத்தமான குடிநீர் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் சில மாநிலங்களில் துவங்கப்பட்டுள்ளது குறிப்படதக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமோடியின் கிளீன�� கார்ப்ரேட் இந்தியா திட்டத்தின் அடுத்த அதிரடி... போலி நிறுவனங்களுக்கு ஆபத்து..\nமோடி அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்த வாட்ஸ்அப்.. புதிய மீடியா கொள்கையில் பிரச்சனை..\nஏர் இந்தியா விற்பனையில் சிக்கல்.. அமெரிக்காவில் பாய்ந்த புதிய வழக்கு..\nஏர் இந்தியா மீது கெய்ர்ன் எனர்ஜி வழக்கு.. 1.2 பில்லியன் டாலர் நஷ்டஈடு உடனே வேண்டும்..\nபணத்தை வித்டிரா பண்ணுங்க.. பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு திடீர் உத்தரவு.. கெய்ர்ன் எனர்ஜி காரணமா..\nகோவிட்19: அம்பானி, அதானி செய்தது என்ன..\n7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்..\n7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..\nநரேந்திர மோடியின் செம அறிவிப்பு.. புதிய தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி..\nரூ.1 லட்சம் கோடியில் புதிய வங்கி.. மோடி அரசின் பிரம்மாண்ட திட்டம்..\nபெங்களூரில் ரூ.900 கோடி முதலீடு செய்யும் விஸ்திரான்.. அடி தூள்..\nதைவான் நிறுவனத்தின் ரூ.1,100 கோடி முதலீடுக்கு ஒப்புதல்.. தமிழ்நாட்டு மக்களுக்கு ஜாக்பாட்..\nவருமான வரி தாக்கல்: இதை செய்யாவிட்டால் இரட்டிப்பு TDS தொகை அபராதம்.. ஜூலை 1 முதல் புதிய சட்டம்..\n38 நாட்களில் 23 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மும்பையில் ரூ.102, ராஜஸ்தானில் ரூ.106 \nடெஸ்லா-வின் புதிய மாடல் எஸ் ப்ளைய்டு கார்.. டெலிவரிக்கு பிரம்மாண்ட விழா.. எலான் மஸ்க் அசத்தல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/vijay-sethupathis-kadaisi-vivasayi-to-skip-theatrical-release-vin-jbr-473029.html", "date_download": "2021-06-15T12:59:41Z", "digest": "sha1:FT2PQJIYUR3VGPKLWZ6HQ5CIJYPVDYY2", "length": 10081, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "ஓடிடியில் வெளியாகும் இயக்குனர் மணிகண்டனின் கடைசி விவசாயி...! | Vijay Sethupathis Kadaisi Vivasayi to skip theatrical release– News18 Tamil", "raw_content": "\nஓடிடியில் வெளியாகும் இயக்குனர் மணிகண்டனின் கடைசி விவசாயி...\nபடைப்பில் எவ்வித சமரசமும் கூடாது என்றால், சொந்தமாக படத்தை தயாரிக்க வேண்டும் என்ற புரிதலில் அவர் தயாரித்து இயக்கியிருக்கும் படம், க���ைசி விவசாயி.\nகாக்கா முட்டை மணிகண்டனின் புதிய படம் கடைசி விவசாயி ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் தரத்தில் மாறுதலை ஏற்படுத்தியவர் மணிகண்டன். அவரது குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகியவையும் தமிழின் சிறந்த படங்கள் வரிசையில் வருபவை. ஆண்டவன் கட்டளையில் தயாரிப்பு தரப்பில் தரப்பட்ட நெருக்கடி அவரை பாதித்தது. படைப்பில் எவ்வித சமரசமும் கூடாது என்றால், சொந்தமாக படத்தை தயாரிக்க வேண்டும் என்ற புரிதலில் அவர் தயாரித்து இயக்கியிருக்கும் படம், கடைசி விவசாயி. விவசாயத்தை மேலோட்டமாக ஊறுகாயாக தொட்டுச் செல்லும் படமில்லை இது. பல மாதங்கள் விவசாயிகளுடன் தங்கியிருந்து, அவர்களின் நடைமுறை இன்னல்களை உணர்ந்தறிந்து இந்தப் படத்தை எடுத்துள்ளார்.\nவிஜய் சேதுபதி நடித்திருக்கும் இந்தப் படத்தில் யானைப் பாகனாக யோகி பாபு வருகிறார். படத்தில் இடம்பெறும் பிற கதாபாத்திரங்கள் அனேகமாக அனைவரும் கிராமத்தைச் சேர்ந்த தொழில்முறை அல்லாத கலைஞர்கள், விவசாயிகள். படத்தின் பிரதான கதை விஜய் சேதுபதியை மையப்படுத்தயில்லை என்பதால் போஸ்டரில் விவசாய தொழிலாளியின் முகமே விஜய் சேதுபதியின் முகத்தைவிட பெரிதாக விளம்பரப்படுத்தப்படுகிறது. படத்தின் முன்னோட்ட காட்சியிலும் அப்படியே.\nAlso read... மாயாவதி குறித்து ஆபாச பேச்சு - தூதர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நடிகர்\nஇளையராஜா படத்துக்கு இசையமைத்துள்ளார். அவரது பின்னணி இசையில் திருப்தி ஏற்படாத மணிகண்டன் வெளிநாடு சென்று படத்துக்கு பின்னணி இசை அமைத்ததாக ஒரு தகவல் உலவுகிறது. இசை இளையராஜா என போஸ்டரில் போட்டிருந்தாலும், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் இடம்பெறும் இடத்தில் பாடல்கள் இளையராஜா என்றே போடுகிறார்கள். ஒலி கலை என இருவர் பெயரும் இடம்பெறுகிறது.\nகடைசி விவசாயி படத்தை திரையரங்கில் வெளியிடவே மணிகண்டன் விரும்பினார். காலம் அதற்கு கனிவாக இல்லாத நிலையில் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது. அனேகமாக SonyLIV ஓடிடி தளத்தில் படம் வெளியாக வாய்ப்புள்ளது.\nஓடிடியில் வெளியாகும் இயக்குனர் மணிகண்டனின் கடைசி விவசாயி...\nடேங்கர் லாரியை டிரைவ் பண்றத லவ் பண்றேன்.. வால்வோ பஸ் தான் அடுத்த டார்க்கெட் - கனவை துறத்தும் டெலிஷா டேவிஸ்\nTwitter: ட்விட்டரில் திடீரென பாலோயர்ஸ் குறைவது ஏன்\nதேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் அரசாணைக்கு தடை விதிக்கக் கோரிய மனு - மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு\nமுதல்வரிடம் தங்கச் சங்கிலியை நிவாரண நிதியாக வழங்கிய பெண்ணிற்கு வேலை வாய்ப்பு\nSimbu - Hansika: சிம்பு-ஹன்சிகாவின் 'மகா' ஓடிடி-யில் வெளியாக தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thumbnailsave.in/2021/02/", "date_download": "2021-06-15T13:07:57Z", "digest": "sha1:IGYNRE7EP7KYHGQURVGQWZHCGCDAFUE4", "length": 3884, "nlines": 64, "source_domain": "thumbnailsave.in", "title": "February 2021 - Tamil Quotes", "raw_content": "\nஇறந்தஉடன் மறுபிறப்பை எடுக்குமா ஆன்மா\nஇறந்தஉடன் மறுபிறப்பை எடுக்குமா ஆன்மாபிரம்மசூத்ரகுழு நித்தியானந்த சுவாமிகள் உரை குரு போற்றி மறுபிறவி\nசாமியே கதி என்று இருப்பவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்\nசாமியே கதி என்று இருப்பவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்\nநாள் முழுவதும் வெற்றியை தரும் விழிப்பு தரிசனம் காலை எழுந்தவுடன் அதை மட்டும் பார்த்து விடாதீர்கள்\nஇதை மட்டும் செய்யுங்கள் போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள்\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nவீட்டில் இந்த இடத்தில் கல்லுப்பை வைத்து பாருங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்\nபண பெட்டியை எந்த திசையில் வைத்தால் பணம் சேரும் தெரியுமா அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் பணமே சேராது\nRavichandran on மறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nNaga Dharani on சுதந்திர தினம் – இந்திய விடுதலை திருநாள்\nSiva on Bharathiyar in Tamil – மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு\nSasidharan on Abdul Kalam History Tamil – மக்கள் ஜனாதிபதி ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/38994.html", "date_download": "2021-06-15T12:22:55Z", "digest": "sha1:DF7HMV32E3NM72BQHYELSVWNNGEQISJR", "length": 9289, "nlines": 98, "source_domain": "www.ceylonmirror.net", "title": "முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வை நடத்த தடை உத்தரவு. - Ceylonmirror.net", "raw_content": "\nமுள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வை நடத்த தடை உத்தரவு.\nமுள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வை நடத்த தடை உத்தரவு.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்தத்தில் அநியாய மாக கொல்லப்பட்ட மக்களை நினைந்து முள்ளி வாய்க்காலில் ஆ���்டு தோறும் மே 18 ஆம் திகதி நிகழ்வு இடம்பெற்று வருகிறது.\nஇந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைந்த பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினால் பொது நினைவுக்கல் ஒன்றினை நடுகை செய்ய கொண்டு சென்றவேளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தடுத்துள்ளதுடன் குறித்த நினைவுகல் இரவோடு இரவாக காணாமல் போயுள்ளதுடன் நினைவுத்தூபியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் பலர் தங்கள் கண்டனங்களை வெளிட்டுள்ளார்கள்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஇந்நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு செய்வதற்கோ மக்கள் கூடுவதற்கோ முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்றுள்ளார்கள்.\nகொரோனா நிலையினை கருத்தில் கொண்டு 16 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை முள்ளி வாய்க்கால் பகுதியில் எந்த நிகழ்வும் நடத்தகூடாது மக்கள் கூடக்கூடாது பொது இடத்தில் வைத்து நினைவுகூர கூடாது என்றும் இந்த தடை உத்தரவினை முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் வழக்கு சமர்ப்பித்து அதற்கான அனுமதியினை பெற்றுள்ளார்கள்.\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவினை சேர்ந்த து.ரவிகரன், ம.ஈஸ்வரி, பீற்றர் இளஞ்செழியன், க.விஜிந்தன், ச.விமலேஸ்வரன் ஆகியோரின் பெயர் குறிப்பிட்டு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.\nஏ.ஆர் 418 / 21 வழக்கு இலக்கத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்று உரியவர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினிகாந்த்\nஇலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் இயங்காது.\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக மேனகா மூக்காண்டி நியமனம்\nசம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எம்.பிக்களை நாளை அவசரமாகச் சந்திக்கின்றார் கோட்டாபய\nதெற்காசியாவிலேயே இலங்கையில்தான் எரிபொருள் விலை மிகக் குறைவு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு\nதமிழ்நாடு : அலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்..…\nஇந்தியா : அயோத்தியில் 400 கோடி செலவில் உலகத்தரத்தில் பேருந்து…\nஇந்தியா : ராஜஸ்தான் காங்கிரஸுக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ள போன்…\nஉலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் உயிரிழப்பு – 38…\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக மேனகா…\nசம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எம்.பிக்களை நாளை அவசரமாகச்…\nதெற்காசியாவிலேயே இலங்கையில்தான் எரிபொருள் விலை மிகக் குறைவு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு\nஇடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் வைபவ ரீதியாக திறந்து…\nகத்தாரில் தங்கம் கடத்த முயன்ற நான்கு ஆசிய நாட்டவர்கள் கைது\nஇலங்கை உட்பட 7 நாடுகளுக்கு, தடை நீடிப்பு.\nமகாவிஷ்ணு வின் 16 நாமங்கள்.\nமின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு.\nகல்வி ஒலிபரப்புச்சேவை தொலைக்காட்சியில் ஆரம்பம்.\nமாவட்ட இளைஞர் வலுவூட்டல் மற்றும் தொழில் விழிப்புணர்வு இலவச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/10510", "date_download": "2021-06-15T12:18:47Z", "digest": "sha1:K7BMLP6SOFGMSMZS2OBRLQU7NQMXFD36", "length": 10127, "nlines": 71, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மஹிந்தவிற்கு எதிராக நியூயோர்க் நகரில் எதிர்வரும் 24ம் திகதி ஆர்ப்பாட்டங்களிற்கு ஏற்பாடு | Thinappuyalnews", "raw_content": "\nமஹிந்தவிற்கு எதிராக நியூயோர்க் நகரில் எதிர்வரும் 24ம் திகதி ஆர்ப்பாட்டங்களிற்கு ஏற்பாடு\nஇலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதை கண்டித்து தமிழர்கள் நியூயோர்க்கில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇந்த பேரணி நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு வெளியில் எதிர்வரும் 24 ஆம் திகதி பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.\nஅமெரிக்கா மற்றும் கனடாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்ள உள்ளனர்.\nஇலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதை கண்டித்தும், ஐ.நா போர் குற்ற விசாரணையாளர்களுக்கு இலங்கை செல்ல அனுமதி மறுக்கப்பட்டமையை முன்னிலைப்படுத்தியும், ஐ.நா விசாரணைக்கு சாட்சியமளிக்கும் சாட்சியாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் உள்ளிட விடயங்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஐ.நா தலைமையகத்திற்கு எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.\nஐ.நா போர் குற்ற விசாரணையாளர்க���ை இலங்கைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில், ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் பொதுச் சபை தலைவர் ஆகியோர் கடும் கண்டத்தை வெளியிட வேண்டும்.\nஇலங்கை அரசின் இந்த வரம்பு மீறிய செயலை கவனத்தில் கொண்டு, ஐ.நாவின் நம்பகத்தன்மை மற்றும் திறனை பாதுகாக்க உறுப்பு நாடுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.\nசிறிலங்கா அதிபருக்கு எதிராக நியூயோர்க்கிலும் தமிழகத்திலும் அணிதிரள்வோம் : தொல்.திருமாவளவன்\nசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஐ.நா. பொதுச்சபை உரையினை மையமாக கொண்டு செப்டெம்பர் 24ம் திகதி இடம்பெறுகின்ற பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வுக்கு தனது தோழமையினைத் தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இதனையொட்டி தமிழகத்தில் இடம்பெறுகின்ற போராட்டங்களிலும் தங்கள் கட்சி பங்கெடுக்குமென அறிவித்துள்ளார்.\nதமிழகத்தின் வேலூரில் ஊடக நிருபர்களிடம் இது தொடர்பில் தொல்.திருமாவளவன் தெரிவித்திருப்பதாவது:\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இலங்கை அதிபர் ராஜபக்ஷ ஐ.நா. பொது சபை பேரவையில் கலந்து கொள்வதை இந்திய அரசு உடனடியாக தலையிட்டுத் தடுக்க வேண்டும். சர்வதேச நாடுகளுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் 24-ஆம் தேதி கண்டனப் பேரணி நடத்தப்படுகிறது.\nஇதில், பல்வேறு தமிழ் அமைப்புகள், பெரியார் இயக்கங்கள்,அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு என்ற பெயரில் நடத்தும் கண்டனப் பேரணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் பங்கேற்பர்.\nஐ.நா. பேரவை முன்பு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.\nஅந்த ஆர்ப்பாட்டம் வெற்றி பெற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.\nராஜபக்ஷ ஐ.நா. பேரவையில் பேசக்கூடாது என எதிர்க்கும் வகையில் அனைவரும் 25-ஆம் தேதி கருப்புச் சட்டை, கருப்புச் சின்னம் அணிய வேண்டும்.\nஇல்லங்களில் கருப்புக் கொடி ஏற்ற வேண்டும் என்று டெசோ அமைப்பின் தலைவரும், திமுக தலைவருமான கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முழுமையாக��் பங்கேற்பர் எனத் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/11203", "date_download": "2021-06-15T12:39:23Z", "digest": "sha1:BIBPWRHRN2NXJPURMOCBL37S6VXHTG46", "length": 4613, "nlines": 56, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "புதிய கலாசாரத்துக்கு எதிரான படம் | Thinappuyalnews", "raw_content": "\nபுதிய கலாசாரத்துக்கு எதிரான படம்\nபுதிய கலாசாரத்துக்கு எதிராக உருவாகிறது ‘யாவும் காதலே.இதுபற்றி இயக்குனர் ஏ.ஆர்.கே.ராஜராஜா கூறியது:பெரியவர்கள் நிச்சயம் செய்து திருமணம் செய்வது பாரம்பரிய கலாசாரம். இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. திருமணத்துக்கு முன்பே ஒன்றாய் வாழ்ந்து பார்ப்பது. பிடித்திருந்தால் திருமணம் இல்லாவிட்டால் பிரிந்துவிடுவது என்று கலாசாரம் சீரழிந்து கிடக்கிறது. இது சமுதாயத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை காமெடியுடன் விமர்சிக்கும் கதைதான் இது. சுப்பு ஹீரோ. ரஞ்சனா மிஸ்ரா, சிம்மிதாஸ் ஹீரோயின். கதைக்கு தேவை என்பதால் பிரெஞ்சு நடிகை காத்ரின் ஜாக்சன் புதுமுகமாக அறிமுகமாகிறார். எஸ்.சக்திவேல் ஒளிப்பதிவு. வல்லவன் இசை. சங்கர், எம்.ஜெய், ரசிக்குட்டி தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் கேரளா, மும்பை தாண்டி இப்போது வெளிநாடுகளில் ஹீரோயின் தேடுகிறார்கள் கோலிவுட் இயக்குனர்கள். இக்கதைக்கு அவசியம் தேவை என்பதால் பிரெஞ்சு நடிகை காத்ரின் ஜாக்சனை அறிமுகம் செய்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/11401", "date_download": "2021-06-15T12:52:34Z", "digest": "sha1:M5FJVYJOLUFFXMNAXKFPXDIFG6O46AAP", "length": 11469, "nlines": 56, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வர் ஆவாரா என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்துள்ளது. | Thinappuyalnews", "raw_content": "\nஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வர் ஆவாரா என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்துள்ளது.\nசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வர் ஆவாரா என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்துள்ளது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் லில்லி தோமஸ் தொடுத்த பொதுநல மனுவின் வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2013 ஜூலை 10இல் அளித்த தீர்ப்பில், ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 8இல் உட்பிரிவு 4-ஐ நீக்கி உத்தரவிட்டது. இதன்படி, குற்றங்கள் நிரூபணம் ச��ய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்ட எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் மூன்று மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்து விட்டால் தப்பலாம் என்ற நிலைமாறி, உடனடியாக பதவியிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், அதே தீர்ப்பின் பத்தி 21இன் கடைசியில், ‘ஊழல் தடுப்பு தண்டனைச் சட்டம் பிரிவு 8இன் உட்பிரிவுகள் 1, 2 மற்றும் 3இன் படி பதவி இழந்தவர்கள் மீதான குற்றங்கள் நிரூபணம் செய்யப்பட்டதற்கு தடை விதிக்கப்பட்டால் அவர்களுக்கு பதவி இழப்பு சட்டம் பொருந்தாது’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 1995ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ராம் நரங் மற்றும் ரமேஷ் நரங் ஆகியோருக்கு இடையிலான ஒரு வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அளித்த தீர்ப்பில் கூறிய ஒரு கருத்தும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அதில் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எம்.அஹமதி, கீழமை நீதிமன்றங்களினால் ஒரு குற்றவாளி மீதான நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கும் இடைக்கால தடை விதிக்கலாம் எனக் கூறி இருந்தார். இது குறித்து ‘தி இந்து’விடம் உச்ச நீதிமன்ற சட்ட வல்லுநர்கள் கூறியதாவது:- உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஜெயலலிதா உடனடியாகப் பதவி இழந்தாலும், அதன் 21ஆவது பத்தியில் நீதிபதிகள் குறிப்பிட்டபடி அவர் மீண்டும் முதல்வராகலாம். இதற்கு, அவர் மீதான தண்டனை மற்றும் நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட வேண்டும். இதைத் தான், ஜெத்மலானி தனது மேல் முறையீட்டு வாதத்தில் முன்வைப்பார் எனக் கருதுகிறோம். கொலை வழக்கில் சிக்கிய சித்துவின் மீதான தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை ஜெத்மலானி முன்னுதாரணமாக எடுத்துக் கூறுவார் என தெரிவித்தனர். லில்லி தோமஸ் கருத்து இது குறித்து ‘தி இந்து’விடம் லில்லி தோமஸ் கூறும்போது, “ஜெயலலிதா மீதான தண்டனைக்கு தடை கிடைக்குமே தவிர, குற்றங்கள் மீதான நிரூபணத்துக்கு வழக்கமாக தடை அளிப்பதில்லை.இதற்கும் சேர்த்து தடை கேட்டால், அவருக்கு பிணை கிடைப்பதே சிக்கலாகிவிடும். ஒருவேளை தடை கிடைத்தால் கூட முதல்வராகப் பதவி ஏற்க முடியாது” – என்றார். எனினும், லில்லி மனு மீதான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி ஜெயலலிதா மீதான தண்டனை மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றங்களின் மீதான நிரூபணத்திற்கு தடை கிடைத்தால் அவர், உடனடியாக மீண்டும் புதிதாக பதவி பிரமாணம் எடுத்து முதல்வராகலாம் எனவும், அடுத்த ஆறுமாத காலத்திற்குள் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் மீண்டும் போட்டியிடலாம் எனவும் சட்ட வல்லுநர்கள் உறுதி செய்கின்றனர். சித்து வழக்கின் விவரம் கடந்த 1988, டிசம்பர் 27இல், கார் நிறுத்துமிடத்தில் வந்த பிரச்சினையை வைத்து நடந்த சண்டையில், நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அவரது நண்பரால் தாக்கப்பட்ட குர்நாம்சிங் என்பவர் இறந்தார். இதுதொடர்பான வழக்கில், கடந்த டிசம்பர் 2006இல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், சித்துவுக்கு மூன்று வருடம் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இத்துடன் சித்துவுக்கு மறுமாதமான ஜனவரி 31ஆம் திகதி வரை பிணை வழங்கியும் உத்தரவிட்டது. இதில், அப்போது இருந்த சட்டப்படி அவர் அடுத்த மூன்று மாதங்களில் மேல்முறையீடு மனு செய்து விட்டால் அவரது எம்.பி பதவியை ராஜினாமா செய்யத் தேவையில்லை என இருந்தது. எனினும், சித்து தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, மேல்முறையீட்டில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையுடன், தன் மீதான குற்றங்களின் நிரூபணத்துக்கும் தடை உத்தரவு கேட்டு மனு செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சித்துவின் தண்டனை மற்றும் குற்றங்கள் மீதான நிரூபணம் ஆகிய இரண்டிற்கும் தடை விதித்தனர். –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/01-apr-2018", "date_download": "2021-06-15T12:31:18Z", "digest": "sha1:ACNPIUCMJQ3OTSA7JYG3FGVHNCYS5EFV", "length": 14436, "nlines": 268, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன்- Issue date - 1-April-2018", "raw_content": "\nஉள்நாட்டுத் தேவை உயர்ந்தால்தான் வளர்ச்சி சாத்தியம்\nதிவால் நிறுவனங்களில் எல்.ஐ.சி முதலீடு... - பாலிசிதாரர்களின் சந்தேகங்கள்... நிபுணர்களின் பதில்கள்\nகட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 முதலீட்டுத் தவறுகள்\nமியூச்சுவல் ஃபண்ட் வருமான கணக்கீடு... - செபியின் அடுத்த அதிரடி\nஅரசு ஊழியர் வீட்டுக் கடன்... விண்ணப்பிக்க இதுவே தருணம்\n“அம்மா கற்றுத்தந்த நேர்மை” - பெருமையாய் சொன்ன டெக் மஹேந்திரா உயரதிகாரி\nபுதிய ஐ.பி.ஓ பங்குகள்... முதலீடு செய்யலாமா\nபொருளாதார வளர்ச்சிக்கு தொழில் போட்டி அவசியம்\nகொஞ்சம் மனைவி... கொஞ்சம் கணவர்\nட்விட்டர் சர்வே: விவசாயிகள் தற்கொலைக்கு என்ன காரணம்\nஷேர்லக்: சந்தையைச் சறுக்க வைத்த டிரேட் வார்\nநிஃப்டியின் ���ோக்கு: டெக்னிக்கல்கள் முழுமையாகச் செயல்படாமல் போகலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 32 - வளமான எதிர்காலத்துக்குச் சரியான முதலீட்டுத் திட்டங்கள்\n - #LetStartup - மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கு வித்திடும் புதிய தொழில் நுட்பம்\n - 16 - ஐ.டி.எஃப்.சி ஃபோக்கஸ்டு ஈக்விட்டி ஃபண்ட்... - பணம் உபரியாக உள்ளவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nஅங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’\nஇனி உன் காலம் - 14 - ஒரு வழிப் பாதை\nடீமேட் கணக்கை மாற்றுவது எப்படி\n - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி\nஆன்லைன் அசத்தல் சந்தா - அனைத்து 11 விகடன் இதழ்களையும் படிக்கலாம்...\nஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் (F&O) - இரண்டு நாள் பயிற்சி வகுப்பு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nஉள்நாட்டுத் தேவை உயர்ந்தால்தான் வளர்ச்சி சாத்தியம்\nதிவால் நிறுவனங்களில் எல்.ஐ.சி முதலீடு... - பாலிசிதாரர்களின் சந்தேகங்கள்... நிபுணர்களின் பதில்கள்\nகட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 முதலீட்டுத் தவறுகள்\nமியூச்சுவல் ஃபண்ட் வருமான கணக்கீடு... - செபியின் அடுத்த அதிரடி\nஅரசு ஊழியர் வீட்டுக் கடன்... விண்ணப்பிக்க இதுவே தருணம்\n“அம்மா கற்றுத்தந்த நேர்மை” - பெருமையாய் சொன்ன டெக் மஹேந்திரா உயரதிகாரி\nபுதிய ஐ.பி.ஓ பங்குகள்... முதலீடு செய்யலாமா\nபொருளாதார வளர்ச்சிக்கு தொழில் போட்டி அவசியம்\nஉள்நாட்டுத் தேவை உயர்ந்தால்தான் வளர்ச்சி சாத்தியம்\nதிவால் நிறுவனங்களில் எல்.ஐ.சி முதலீடு... - பாலிசிதாரர்களின் சந்தேகங்கள்... நிபுணர்களின் பதில்கள்\nகட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 முதலீட்டுத் தவறுகள்\nமியூச்சுவல் ஃபண்ட் வருமான கணக்கீடு... - செபியின் அடுத்த அதிரடி\nஅரசு ஊழியர் வீட்டுக் கடன்... விண்ணப்பிக்க இதுவே தருணம்\n“அம்மா கற்றுத்தந்த நேர்மை” - பெருமையாய் சொன்ன டெக் மஹேந்திரா உயரதிகாரி\nபுதிய ஐ.பி.ஓ பங்குகள்... முதலீடு செய்யலாமா\nபொருளாதார வளர்ச்சிக்கு தொழில் போட்டி அவசியம்\nகொஞ்சம் மனைவி... கொஞ்சம் கணவர்\nட்விட்டர் சர்வே: விவசாயிகள் தற்கொலைக்கு என்ன காரணம்\nஷேர்லக்: சந்தையைச் சறுக்க வைத்த டிரேட் வார்\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல்கள் முழுமையாகச் செயல்படாமல் போகலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 32 - வளமான எதிர்காலத்துக்குச் சரியான முதலீட்டுத் திட்டங்கள்\n - #LetStartup - மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கு வித்திடும் புதிய தொழில் நுட்பம்\n - 16 - ஐ.டி.எஃப்.சி ஃபோக்கஸ்டு ஈக்விட்டி ஃபண்ட்... - பணம் உபரியாக உள்ளவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nஅங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’\nஇனி உன் காலம் - 14 - ஒரு வழிப் பாதை\nடீமேட் கணக்கை மாற்றுவது எப்படி\n - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி\nஆன்லைன் அசத்தல் சந்தா - அனைத்து 11 விகடன் இதழ்களையும் படிக்கலாம்...\nஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் (F&O) - இரண்டு நாள் பயிற்சி வகுப்பு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-06-15T12:28:17Z", "digest": "sha1:DXP6W3EG4FQ55YG4OFWJE6UGAPZRN6TC", "length": 7387, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "படங்கள் வெற்றி பெற்றாலும், சம்பளத்தை அதிகரிக்காதது ஏன்?- விஜய் சேதுபதி விளக்கம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nபடங்கள் வெற்றி பெற்றாலும், சம்பளத்தை அதிகரிக்காதது ஏன்- விஜய் சேதுபதி விளக்கம்\nஒவ்வொரு படத்துக்கும் சம்பளத்தை அதிகாரிக்காததன் காரணத்தை விஜய் சேதுபதி அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.\nபுஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளார்கள். தணிக்கையில் ’ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளதால், மறுதணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளார்கள்.\n‘விக்ரம் வேதா’ படத��தை விளம்பரப்படுத்த விஜய் சேதுபதி அளித்துள்ள பேட்டியில் “நிறைய வெற்றி படங்கள் கொடுத்தாலும், ஏன் பெரியளவுக்கு சம்பளத்தை அதிகரிக்கவில்லை” என்ற கேள்விக்கு கூறியிருப்பதாவது:\nமாதவனிடம் பேசிக் கொண்டிருந்த போது, எப்படி உடம்பைக் குறைத்தீர்கள் என்று கேட்டேன். ‘திருப்தி’ என்ற வார்த்தையை பயன்படுத்தினேன், உணவைக் குறைத்தேன் என்றார். நானும் திருப்தி என்ற மருந்தை எடுத்துக் கொள்கிறேன். என் படங்கள் பெரிய வெற்றியடைய வேண்டும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது.\nசம்பளம் தான் முக்கியம் என்றால், பாதையை மாற்றி வேறு வழியில் சென்று கொண்டிருப்பேன். ஒவ்வொரு படத்துக்கு சம்பளத்தை அதிகரித்துக் கொண்டே போயிருப்பேன். நான் அதற்காக சினிமாவுக்கு வரவில்லை. அதற்காக கஷ்டப்படவில்லை. நடிப்பு மீதுள்ள காதலினால் மட்டுமே சினிமாவுக்கு வந்தேன்\nஇவ்வாறு கூறியுள்ளார் விஜய் சேதிபதி.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/676181/amp", "date_download": "2021-06-15T14:14:34Z", "digest": "sha1:MYI5WXFNNRGR7BJMHXHQPSVRU4LLN4EB", "length": 7113, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனாவுக்கு உலக அளவில் 3,283,183 பேர் பலி | Dinakaran", "raw_content": "\nகொரோனாவுக்கு உலக அளவில் 3,283,183 பேர் பலி\nவாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32.83 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,283,183 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 157,523,926 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 134,777,022 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 108,617 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅமெரிக்காவின் மிகப்பெரிய ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து: வானை முட்டும் கரும்புகை..\nஉலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.27 லட்சம் பேர் பலி... இந்தியாவில் தொடரும் மரண ஓலம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 3,827,397 பேர் பலி\nநெதன்யாகுவின் 12 ஆண்டுகால ஆட்சி முடிவு: இஸ்ரேல் புதிய பிரதமராக நப்தலி பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து\n39 மனைவிகள், 94 குழந்தைகள் உலகின் மிக���்பெரிய குடும்பத்தலைவர் மறைவு\nஜார்ஜ் ஃபிளாய்டு ஓவியத்திற்கு முன் மேலாடையின்றி ‘போஸ்’ கொடுத்த ஆபாச நடிகை கொலை: அமெரிக்காவில் ரசிகர்கள் கவலை\n39 மனைவி, 94 மகன், மகள்களின் உலகின் மிகப்பெரிய குடும்ப தலைவர் மரணம்\nஇஸ்ரேலில் முடிவுக்கு வந்தது நேதன்யாகு ஆட்சி: புதிய பிரதமராக நெஃப்டாலி பென்னட், நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்வு\nஅமெரிக்காவில் அறிமுகமான 'அவதார்'வீடியோ கேம் : 'மேரியோ'வீடியோ விளையாட்டும் டிஜிட்டல் முறையில் தயாரிப்பு\nஉலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.19 லட்சம் பேர் பலி... இந்தியாவில் தொடரும் மரண ஓலம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 3,818,867 பேர் பலி\nவிண்வெளியில் 6 ஆண்டுகள் சேமிக்கப்பட்ட எலிகள் விந்தணு மூலம் 168 குட்டிகள் பிறந்தன: மரபணு மாற்றமின்றி எல்லாமே சுகம்\nசீனாவில் வெளவால்களில் புதிய வகை கொரோனா வைரஸ்\nஅடுத்த ஆண்டுக்குள் 70% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்: உலக சுகாதார அமைப்பு\nஉலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.10 லட்சம் பேர் பலி... இந்தியாவில் தொடரும் மரண ஓலம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 3,810,045 பேர் பலி\nசீனாவின் கொடுமையை வெளிகாட்டியவர் தமிழக வம்சாவளியை சேர்ந்த மேகாவுக்கு ‘புலிட்சர்’ விருது\nஅடுத்த பனிப்போர் ஆரம்பம் சீனாவுக்கு எதிராக அணி திரள உலக தலைவர்களுக்கு அழைப்பு: அமெரிக்க அதிபர் பைடன் அதிரடி\nஹஜ் புனித பயணம் 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி\nசர்வதேச திரைப்பட விழாவில் 3 தென்னிந்திய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/all-purpose_bleached_flour", "date_download": "2021-06-15T13:22:55Z", "digest": "sha1:4FXQOULQEOSSFPO3OYNCGJD6J7CZDOFD", "length": 9263, "nlines": 183, "source_domain": "ta.termwiki.com", "title": "all-purpose bleached மாவு அரைவை – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒயிட் வகைகளைச் சாப்பிடுங்கள் மற்றும் முறை நீக்க, மற்றும் பின் கிடைக்கும் தொல்பொருட்களை வேதியியல் முறையில் whitened chlorine வாயு அல்லது benzoyl கீரிம்கள் மாவு அரைவை. பொதுவாக கொண்டிருக்கவில்லை இழுத்தலுக்கு dough பெற தேவைப்படும் அல்லது kneed gluten ஒரு அவர்களப் மெஷின், undersized loaves அதன் விளைவாக ஆக்குகிறது போதுமான புரதம்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார��� இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஒரு சீன கால மாட் ஷாப்பிங் ஒதுக்கீடு எந்த தான் முதலில் மனைவியிடமிருந்து கடனாகப் '' ஷாப்பிங் '' ஒதுக்கீடு ஆங்கில pronunciation. இது வெப்பில் தேர்தல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-06-15T14:16:22Z", "digest": "sha1:C3LOLU7S73LMSHNAW4TBQUZQ7GQ57QCB", "length": 6106, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடக்கு நிக்கோசி���ா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடக்கு நிகோசியா அல்லது வட நிகோசியா வடக்கு சைப்ரசின் தலைநகரம் மற்றும் பெரிய நகரம் ஆகும். இது நிகோசியா துருக்கிய நகராட்சியால் ஆளப்படுகிறது. 2011 வரையில் எடுத்த கணக்கெடுப்பின்படி, வடக்கு நிகோசியா 61,378 மக்களையும் மற்றும் பெருநகர பகுதியில் 82,539 மக்கள் தொகை கொண்டுள்ளது.\n1974ல் இந்த தீவினை ஓன்றினைக்கும் முயற்சியாக கிரீஸ் இராணுவ ஆட்சியின் சதியினை முறியடிக்க சைப்ரஸ் துருக்கிய படையெடுப்பு வழிவகுத்தது. இதன் பின்னர் சர்வதேச சமூகம் வட நிகோசியா துருக்கிய ஆக்கிரமிப்பின் கீழ் கருதப்படுகிறது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2017, 02:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/289", "date_download": "2021-06-15T13:18:56Z", "digest": "sha1:BLBPJVLRANVD5DMVC3K3OPKQNYODOUZP", "length": 7573, "nlines": 93, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/289 - விக்கிமூலம்", "raw_content": "\nஆதிப் பிரான் என்று மும்முதற் கடவுளும்\nகூனேறு மதிநுதல் தெய்வக் குறப்பெண்\nகுற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கெனக்\nதேனுறு கிளவிக்கு வாயூறி நின்றவன்\nசெத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள\nகுமரகுருபரர் இந்தப் பாட்டில் வள்ளிநாயகியின் மொழிக்குத் தேனை உவமையாக்கினார். அருணகிரிநாதர் அந்த மொழிக்குப் பாகையும் உவமை கூறினார்.\n“கரங்கமல மின தரம் பவளம்வளைகளம் பகழிவிழி மொழிபாகு\nகரும்பமுது முலைகுரும்பை குருகுபகரும் பிடியினிடை எயின்மாது\nஎன்பது திருப்புகழ். வேறு ஓரிடத்தில், \"பாகு கனி மொழி மாது குறமகள்\" என்று பாடுகிறார். எம்பெருமானுக்குப் பாகு கொடுக்கும் போது வள்ளிநாயகி இங்கிதமொழி பேசிக் கொடுத்தால் அந்தப் பாகும் கனிந்துவிடுமாம். பாகு கனிவதற்குக் காரணமான மொழி, பாகுக்கும் சுவை மிகச் செய்யும் மொழி என்று பொருள் செய்வது சிறப்பாக இருக்கும். பாகையும் கனியையும் போன்ற மொழி என்றும் சொல்லலாம். இப்படித்தேன் எ��்றும், பாகு என்றும் வள்ளியின் மொழிக்கு உவமைகளைக் கூறுவது புலவர் வழக்கம். அருணகிரிநாதருக்கு அந்த உவமைகளால் திருப்தி உண்டாகவில்லை. \"ஏதோ அவசரத்தில் உபமானம் சொல்லிவிட்டோம். வள்ளியெம்பெருமாட்டியின் மொழிக்கு உபமானம் சொல்வது தவறு\" என்று சொல்கிறவரைப்போல இப்போதும் பாடுகிறார்.\nதேன் என்று பாகு என்று உவமிக்கொணா மொழித் தெய்வ வள்ளி\" என்கிறார். எம்பெருமானது பேரின்ப அநுபவத்தைப்\nஇப்பக்கம் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 17:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/02/blog-post_15.html", "date_download": "2021-06-15T12:27:10Z", "digest": "sha1:N6O4R6UQOTUH2RFJMIDWGJ2AEHVCEAO4", "length": 7869, "nlines": 196, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மாமலர்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகுந்தியும் பலந்தரையும் உரையாடிக்கொள்ளும் போது சம்பந்தமில்லாமல் தாவிச்செல்லும் பேச்சு எங்கெங்கோ தொட்டுத்தொட்டுச் செல்கிறது. “அவர் அரசிக்கு அளித்த மாமலரைப் பற்றி சூதர்கதைகள் அங்கே வந்தன.” என்று அவள் சொல்கிறாள்.குந்தி “அவன் அதை அவளுக்கு மட்டும் அளிக்கவில்லை…” என்றாள். “அது அவன் உள்ளம் அல்லவா மூதன்னையரிடமிருந்து அவன் பெற்றது.” பலந்தரை “ஆம், அது இப்போது தெரிகிறது” என்றாள். இந்த வரியில் அவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்துகொள்வது ஒரு நல்ல வாசிப்பனுபவமாக இருந்தது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதுரியோதன தர்க்கம் (குருதிச்சாரல் -69)\nவேழாம்பல் தவம் , கானல் வெள்ளி\nஅலைகளில் திரள்வது -சத்ரியர் நிலை\nவிருஷாலியின் பிரபஞ்சமும் சுப்ரியையின் சிறையும் (கு...\nஇறப்பை எதிர்கொள்தின் பெருந்துயர். (குருதிச்சாரல் -...\nமதுவிற்குள் மாய்தல் (குருதிச்சாரல் - 60,61)\nநிறைவிலாமையினால் பெருகும் கசப்பு (குருதிசாரல் 51...\nதுரியோதனன் தர்க்கம் கொள்ளும் கீழ்மையின் உச்சம். (...\nநீலன் - அலைகளில் திரள்வது\nதுரியோதனன் கிருஷ்ணன் சம்வாதம் -2 (குருதிச்சாரல் -49)\nதுரியன் - அலைகளில் திரள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.allinallonlinejobs.com/2015/12/facebook-sharing-tasks.html", "date_download": "2021-06-15T12:22:37Z", "digest": "sha1:GWH6FAKY4MOUBTXMM5EP6T4LXOVWRTAN", "length": 14862, "nlines": 226, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: FACEBOOK SHARING TASKS:பகிர்ந்தால் பணம்", "raw_content": "\nHYIP BUSINESS தளத்தின் PROMOTING TASKSற்க்காக கீழ்கண்ட வாக்கியங்களைக் காப்பி பேஸ்ட் செய்து உங்கள் ஃபேஸ்புக் கணக்கு மூலம் SHARE செய்தால் உடனடியாக $0.05 தொகையினை உங்கள் PERFECT MONEY கணக்கு மூலம் பெற்றுக் கொள்ளலாம்.\nஇதில் உங்கள் HYIP BUSINESS ரெஃப்ரல் லிங்கினையும் தாரளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.தடையில்லை.கண்டிப்பாக தளத்தின் லிங்க் இருக்க வேண்டும்.\nShare செய்த உங்கள் Facebook பக்கத்தின் லிங்கினையும்,உங்கள் PERFECT MONEY கணக்கு ஐடியினையும் இங்கே பின்னூட்டமிடவும்.\nடிசம்பர் மாத ஆன்லைன் ஜாப் வருமானம் ரூ 33000/-\n$5(ரூ 350/‍-)சர்வே வீடியோ அப்லோட் ஆதாரங்கள்.\nசர்வே ஜாப் பேமெண்ட் ரூ 700/‍-:ஆதாரங்கள்\nCLIXSENSE:வாரந்திர பண ஆதாரம் $8 (ரூ 500/-)(மொத்தம...\nஅமெரிக்கன் சர்வே தளத்தில் முடிக்கப்பட்ட $15 (ரூ 10...\nஆல் இன் ஆல்: பங்குச் சந்தைப் பயிற்சிகள் ஆரம்பம்.(வ...\nTOP 3 HYIP STES:$65(ரூ 4500)க்கான பேமெண்ட் ஆதாரங்கள்\nCASINO GAMES: இப்படியும் சம்பாதிக்கலாம் இணையத்தில்...\nசர்வே ஜாப் பேமெண்ட் ரூ 1000/‍-:ஆதாரங்கள்\nCLIXSENSE:வாரந்திர பண ஆதாரம் 13.23$(ரூ 850/-)(மொத்...\nSTATE LIFE::தினம் ரூ 1000 சம்பாதிக்கும் யுக்திகள்,...\nநவம்பர் மாத ஆன்லைன் ஜாப் வருமானம் ரூ 30000/-\n$4.5 மதிப்புள்ள IT EMPLOYEE சர்வே வீடியோ ALERT\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அத��்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/39554.html", "date_download": "2021-06-15T12:18:22Z", "digest": "sha1:S7ZJQZJ62F35EKFW2MAODSTC3PMSQ6FJ", "length": 9124, "nlines": 96, "source_domain": "www.ceylonmirror.net", "title": "பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சிறை விடுப்பு வழங்கிய முதலமைச்சர். - Ceylonmirror.net", "raw_content": "\nபேரறிவாளனுக்கு 30 நாள்கள் சிறை விடுப்பு வழங்கிய முதலமைச்சர்.\nபேரறிவாளனுக்கு 30 நாள்கள் சிறை விடுப்பு வழங்கிய முதலமைச்சர்.\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சிறை விடுப்பு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் டி. அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்றுப் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.\nஇது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்துவரும் ஏ.ஜி. பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் டி. அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஅவரது கோரிக்கையைப் பரிசீலித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உரிய விதிகளைத் தளர்த்தி, ஏ.ஜி. பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கிட உத்தரவிட்டுள்ளார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பேரறிவானனுக்கு சிறை விடுப்பு வழங்கியதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்த அவரது தயார் அற்புதம்மாள் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், “ஒரு தாயின் உணர்வுகளையும் கோரிக்கையையும் விரைந்து பரிசீலனை செய்து, அறிவின் உடல்நிலை உணர்ந்து, நடவடிக்கை மேற்கொண்டு உடனே விடுப்பு வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு மிக்க நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.\nஇலங்கைக்குவரும் சகல பயணிகளுக்கும் தடை.\nஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் அவசர பேச்சு\nதம���ழ்நாடு : அலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்.. ஒட்டவைக்கும்…\nஇந்தியா : அயோத்தியில் 400 கோடி செலவில் உலகத்தரத்தில் பேருந்து நிலையம் – யோகி…\nஇந்தியா : ராஜஸ்தான் காங்கிரஸுக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ள போன் உரையாடல் ஒட்டுக்கேட்பு…\nஉலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் உயிரிழப்பு – 38 மனைவிகள்: 89 குழந்தைகள்\nதமிழ்நாடு : அலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்..…\nஇந்தியா : அயோத்தியில் 400 கோடி செலவில் உலகத்தரத்தில் பேருந்து…\nஇந்தியா : ராஜஸ்தான் காங்கிரஸுக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ள போன்…\nஉலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் உயிரிழப்பு – 38…\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக மேனகா…\nசம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எம்.பிக்களை நாளை அவசரமாகச்…\nதெற்காசியாவிலேயே இலங்கையில்தான் எரிபொருள் விலை மிகக் குறைவு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு\nஇடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் வைபவ ரீதியாக திறந்து…\nகத்தாரில் தங்கம் கடத்த முயன்ற நான்கு ஆசிய நாட்டவர்கள் கைது\nஇலங்கை உட்பட 7 நாடுகளுக்கு, தடை நீடிப்பு.\nமகாவிஷ்ணு வின் 16 நாமங்கள்.\nமின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு.\nகல்வி ஒலிபரப்புச்சேவை தொலைக்காட்சியில் ஆரம்பம்.\nமாவட்ட இளைஞர் வலுவூட்டல் மற்றும் தொழில் விழிப்புணர்வு இலவச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/41072.html", "date_download": "2021-06-15T12:50:21Z", "digest": "sha1:WPQO2OESLIMPSW5QHBRNQVVBNKOP2RU4", "length": 13528, "nlines": 100, "source_domain": "www.ceylonmirror.net", "title": "இந்தியா கோவிட்டை கட்டுப்படுத்தியதா, இல்லையா? - டுவிட்டரில் டிரெண்டிங் - Ceylonmirror.net", "raw_content": "\nஇந்தியா கோவிட்டை கட்டுப்படுத்தியதா, இல்லையா\nஇந்தியா கோவிட்டை கட்டுப்படுத்தியதா, இல்லையா\nகோவிட் இரண்டாவது அலையில் இந்தியா குறுகிய காலத்தில் விரைவாக மீண்டுவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இது டுவிட்டரில் விவாதத்தை ஏற்படுத்தி டிரெண்ட் ஆனது.\nஇந்தியாவில் கோவிட் இரண்டாவது அலை கடுமையாக வீசியது. லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கான பேர் இறந்தனர். மேலும் கடந்த முறையை காட்டிலும் இந்த முறை இந்நோயால் பாதிக்கப்பட்ட பலர் ஆக்சிஜன் தேவையால் அவதிப்பட்டனர். தற்போது இந்த நிலை ��ாறி கோவிட் பாதிப்புகள் மெல்ல குறைய துவங்கி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு 4 லட்சமாக இருந்த சூழலில் இப்போது 1.3 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.\nஇந்நிலையில் குஜராத்தின் ஆமதாபாத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ‛‛நாட்டில் ஆக்சிஜன் தேவை ஒரே மாதத்தில் 10 மடங்கு அதிகரித்தது. இது அரசுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், மத்திய, மாநில அரசுகள் இந்த சவாலைச் சமாளிக்கும் பணிகளை எடுக்கத் தொடங்கின. கோவிட் முதல் அலைக்குப் பிறகு நாடு முழுவதும் 162 ஆக்சிஜன் ஆலைகள் பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து ஏற்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. வரும் நாட்களில், நாடு முழுவதும் சுமார் 300 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் ஏற்படுத்தப்படும். இந்தியாவில் 20 கோடிக்கும் அதிகமான பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்து. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா கோவிட் 2வது அலையில் இருந்து விரைவாகவே மீண்டு வந்துள்ளது. மேலும் தற்போது நாட்டில் கோவிட் குறைய தொடங்கி உள்ளது” என்றார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஅமித்ஷாவின் இந்த பதிவை எதிர்க்கட்சியினரும், நெட்டிசன்களும் விமர்சித்து டிரோல் செய்தனர். இதனால் இந்த விவகாரம் #Amit_Shah என்ற ஹேஷ்டாக்கில் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.\n‛‛கடந்த ஒரு மாதம் அமித்ஷா எங்கு போனார். வீட்டிற்குள்ளே முடங்கி கொண்டாரா. இப்போது தான் வெளியில் தலைகாட்டி உள்ளார். மோடியும், அமித்ஷாவும் எப்போதும் பொய்யர்கள். வார்த்தைகளில் மட்டும் ஜாலம் காட்டுவர். மக்கள் எவ்வளவு துன்பப்பட்டு கொண்டிருக்கிறார்கள். நாங்கள் சீக்கிரம் நோயை கட்டுப்படுத்தி விட்டோம் என கூறுகிறார்”. வெட்கப்படுகிறோம் அமைச்சரே…\n‛‛கோவிட் இரண்டாவது அலையில் நாட்டு மக்கள் எந்தளவுக்கு அவதிப்பட்டனர் என அனைவரும் அறிவர். ஆயிரக்கணக்கான பேர் மடிந்தனர். ஆக்சிஜனுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். எந்த நாட்டிலும் இப்படி ஒரு அவலம் நடந்திருக்காது. சுவாசிக்கும் காற்றை கூட விலைக்க வாங்க வேண்டிய சூழல் வந்தது. இப்போதும் நாட்டில் ஒரு நாள் பாதிப்பு லட்சத்திலும், இறப்புகள் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாகவும் உள்ளது. அப்படி இருக்கையில் கோவிட் இரண்டாவது அலையை விரைவாக நாங்கள் கட்டுப்படுத்தி விட்டோம் என அமித் ஷா கூறியிருப்பது முற்றிலும் அபத்தமானது”.\n‛‛இதுவரை இறந்து போனவர்களுக்கு இந்த அரசு என்ன பதில் சொல்ல போகிறது. தேர்தல் நேரத்தில் கூட்டத்தை கூட்டி, நோயை அதிகப்படுத்திவிட்டு, நோயை கட்டுப்படுத்த தவறியதால் ஆயிரக்கணக்கான பேர் இறந்த பின்னர், இப்போது நாங்கள் விரைவாக இந்த நோயை குறைத்து விட்டோம் என மக்களிடம் அபத்தமாக பொய்யை எடுத்துரைக்கின்றனர்”.\n‛‛கங்கை, யமுனை நதியில் எத்தனை உடல்கள் மிதந்தன. மயானங்களில் எவ்வளவு உடல்கள் எரியூட்டப்பட்டன. இதெல்லாம் அமைச்சர் அமித்ஷாவிற்கு தெரியாதா…”\nஇப்படி பலரும் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.\nசிலாபத்துறை பொலிஸ் நிலையத்திற்கு ஆழ்துளை குழாய்க் கிணறு.\nகொரோனா தொற்று பாதுகாப்பு சீருடைகள் மற்றும் முகக் கவசங்கள் வைத்தியசாலைக்கு அன்பளிப்பு.\nதமிழ்நாடு : அலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்.. ஒட்டவைக்கும்…\nஇந்தியா : அயோத்தியில் 400 கோடி செலவில் உலகத்தரத்தில் பேருந்து நிலையம் – யோகி…\nஇந்தியா : ராஜஸ்தான் காங்கிரஸுக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ள போன் உரையாடல் ஒட்டுக்கேட்பு…\nஉலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் உயிரிழப்பு – 38 மனைவிகள்: 89 குழந்தைகள்\nதமிழ்நாடு : அலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்..…\nஇந்தியா : அயோத்தியில் 400 கோடி செலவில் உலகத்தரத்தில் பேருந்து…\nஇந்தியா : ராஜஸ்தான் காங்கிரஸுக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ள போன்…\nஉலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் உயிரிழப்பு – 38…\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக மேனகா…\nசம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எம்.பிக்களை நாளை அவசரமாகச்…\nதெற்காசியாவிலேயே இலங்கையில்தான் எரிபொருள் விலை மிகக் குறைவு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு\nஇடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் வைபவ ரீதியாக திறந்து…\nகத்தாரில் தங்கம் கடத்த முயன்ற நான்கு ஆசிய நாட்டவர்கள் கைது\nஇலங்கை உட்பட 7 நாடுகளுக்கு, தடை நீடிப்பு.\nமகாவிஷ்ணு வின் 16 நாமங்கள்.\nமின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு.\nகல்வி ஒலிபரப்புச்சேவை தொலைக்காட்சியில் ஆரம்பம்.\nமாவட்ட இளைஞர் வலுவூட்டல் மற்றும் தொழில் விழிப்புணர்வு இலவ��…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/173920-.html", "date_download": "2021-06-15T13:54:07Z", "digest": "sha1:VEK6TEUAM45MXS2UNL67KJTIIH2PPXJZ", "length": 11825, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "வதந்திகளைத் தடுக்க ஜியோவுடன் இணையும் வாட்ஸ்அப் | வதந்திகளைத் தடுக்க ஜியோவுடன் இணையும் வாட்ஸ்அப் - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nவதந்திகளைத் தடுக்க ஜியோவுடன் இணையும் வாட்ஸ்அப்\nவதந்திகள் பரப்பியதன் விளை வாக இந்த ஆண்டில் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மக்களால் கூட்டமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.\nஇதையடுத்து வதந் திகள் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண் டும் என்று உச்சநீதிமன்றம் வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு உத்தர விட்டது. இதையடுத்து பார் வேர்ட் செய்வதில் கட்டுப்பாடு களை விதித்தது. யார் பார்வேர்ட் செய்கிறார் என்கிற விவரம் தெரியும் வகையில் நடவடிக்கை எடுத்தது. சமீபத்தில் குறை தீர்க் கும் அதிகாரியையும் நியமித்தது.\nஜியோ நிறுவனம் மலிவு விலை யில் வாட்ஸ்அப் செயலி பயன் படுத்தக்கூடிய போன்களை அறி முகப்படுத்தியது. இதனடிப்படை யில் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து வதந்திகளைப் பரப்புவதைத் தடுக்க வாட்ஸ்அப் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறியுள்ளது.\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nஎல்ஈடி உற்பத்தி நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை: மத்திய அரசு அறிவிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.88 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nமே மாத பணவீக்க விகிதம் 12.94 ஆக உயர்வு: பெட்ரோல் விலை உயர்வு...\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.240 குறைவு; இன்றைய நிலவரம் என்ன\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 20ம் தேதி வரை\nதமிழகத்தில் இன்று 11,805 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 793 பேர் பாதிப்பு:...\nஅனில் ரவிப்புடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா\nவாரிசுகள் தயாரிப்பில் உருவாகும் சலீம் - ஜ���வேத் ஆவணப்படம்\nதிமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்: ஸ்டாலின் அறிவிப்பு\nபிறமொழி நூலகம்: அழகிய நடையில் கீதையின் சாரம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/215032-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-06-15T13:55:27Z", "digest": "sha1:KZ5TNSYGUMLBP4U552JJDMRMI6LPAO4M", "length": 11588, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை | தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nதெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nதெற்கு அந்தமான், லட்சத் தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 24, 25 தேதிகளில் அந்தமான் தீவுகளில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஆந்திராவில் ஹெலன் புயல் கரை கடந்த பின்னரும் அங்கு மழை நீடித்து வருகிறது. ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தில் குடிவாடாவில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.\nதெற்கு அந்தமான்லட்சத் தீவுகாற்றழுத்த தாழ்வு நிலைகனமழை\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nதமிழகத்தில் இன்று 11,805 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 793 பேர் பாதிப்பு:...\nஜூன் 15 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nஜூன் 15 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nசிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கை; விண்ணப்பங்கள் விரைவில் கல்வித்துறை...\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 20ம் தேதி வரை\nதமிழகத்தில் இன்று 11,805 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 793 பேர் பாதிப்பு:...\nஅனில் ரவிப்புடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா\nவாரிசுகள் தயாரிப்பில் உருவாகும் சலீம் - ஜாவேத் ஆவணப்படம்\nதிருமாவளவன் மீது போலீஸில் பெண்கள் அமைப்பு புகார் மனு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/05/05125350/2610746/Tamil-News-Coronavirus-New-restrictions-will-come.vpf", "date_download": "2021-06-15T13:35:33Z", "digest": "sha1:QILN3VPPEXRJQ6PFRUIQYWLKJPWY5AVM", "length": 19288, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல் || Tamil News Coronavirus New restrictions will come effect in TN from tomorrow", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 15-06-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதமிழகத்தில் தேர்தல் முடிந்து புதிய அரசு நாளை மறுநாள் பொறுப்பேற்க உள்ளது. அதே நேரத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தேர்தல் முடிந்து புதிய அரசு நாளை மறுநாள் பொறுப்பேற்க உள்ளது. அதே நேரத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வருகிறது.\nகடந்த மாதம் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு தினமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து கடைகளையும் இரவு 9 மணிக்குள் மூடிவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு பிறகு அவசர தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதனை மீறி வெளியில் யாராவது வாகனங்களில் வந்தால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்தநிலையில் தமிழகத்தில் தேர்தல் முடிந்து புதிய அரசு நாளை மறுநாள் பொறுப்பேற்க உள்ளது. அதே நேரத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. அது நாளை அமல்படுத்தப்பட உள்ளது.\nஅதன்படி நாளை காலை 6 மணி முதல் பகல் 12 மணிவரை மளிகை, காய்கறி கடைகளுக்க�� மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர மற்ற அனைத்து கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நாளை ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள், எலக்ட்ரானிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டு இருக்கும்.\nஅதேநேரத்தில் ஓட்டல்களில் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்கள், பேக்கரிகளில் காலை 6 மணி முதல் 10 மணிவரையிலும் பகல் 12 மணி முதல் 3 மணிவரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையிலும் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nடீக்கடைகள் பகல் 12 மணிவரை செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை.\nமாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள் செயல்பட ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 20-ந் தேதி முதல் இந்த பகுதிகளில் கடைகள் செயல்படவில்லை.\nநாளை முதல் ஊரகப் பகுதிகளில் உள்ள அழகு நிலையங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மார்க்கெட், இறைச்சிக் கடைகள் செயல்படுவதற்கு அனுமதி இல்லை.\nநாளை முதல் காலை 6 மணியில் இருந்து பகல் 12 மணிவரை செயல்பட இந்த கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nபயணிகள் ரெயில், மெட்ரோ ரெயில், தனியார் பஸ்கள், வாடகை ஆட்டோக்கள், கார்கள் ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவும் நாளை முதல் அமலுக்கு வருகிறது.\nஅரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மருந்தகங்கள் வழக்கம் போல செயல்படும். மருந்து வாகனங்கள், உணவுப் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் பால் வாகனங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nCoronavirus | Curfew | ஊரடங்கு உத்தரவு | கொரோனா வைரஸ்\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000 - 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,471 பேருக்கு தொற்று\nபோலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்��ல்\n27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு எனத் தகவல்\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000- 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nபுதுவை சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் போட்டியின்றி தேர்வு\nதி.மு.க.வுக்கு இப்போது தேனிலவு காலம்- குஷ்பு சொல்கிறார்\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nஊரடங்கு விதிகளை மீறி இயங்கிய 3 கடைகளுக்கு சீல்\nஊரடங்கு விதிகளை மீறிய 7 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலானது- டீக்கடைகள் திறக்கப்பட்டன\nஊரடங்கில் வேலையில்லாததால் மூங்கில் அரிசி சேகரிக்கும் ஆசனூர் மலைக்கிராம மக்கள்\nசிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nஇந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்\nமுழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-15T14:15:16Z", "digest": "sha1:G6OW6TD7WZW6A2TKJEYL4G5CB7IGD25F", "length": 8657, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for போக்சோ சட்டம் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமிரட்டல் வழக்கில் ஜாமீன் பெற்ற யூடியூபர் சாட்டை துரைமுருகன் அவதூறு வழக்கில் மீண்டும் கைது..\n\"உயிரைப் பறித்த கந்துவட்டி\" தெருவில் நிற்கும் குடும்பம்\nலோக் ஜனசக்தி தலைவர் பதவியிலிருந்து சிராக் பாஸ்வான் நீக்கம்\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 11,805 பேருக்கு கொரோனா.. 267 பேர் ப...\nஹைதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் தமி...\nரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள்.. ரேசன் கடைகளில் விநியோகம்..\nசாமியார் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு\nபள்ளி மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், கடவுளின் அவதாரம் எனத் தன்னைக் கூறிக் கொள்ளும் சிவசங்கர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னையை அடுத்...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்சி பிரமுகர்..\nசென்னை புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் மீதான பாலியல் புகாரை வாபஸ் வாங்கச்சொல்லி பாதிக்கப்பட்ட மாணவியின் வழக்கறிஞரை மிரட்டியதாக அரசியல் கட்சி பிரமுகர் மீது புகார் அளிக்க...\nஉலக்கை அருவி காதல்... உலைவைத்த போக்சோ..\n18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவிகளின் மனதை கெடுத்து அத்துமீறியதாகவும் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் ஒரே நாளில் வெவ்வேறு வழக்குகளில் 10 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பெற்றோர் எத...\nஅறியா சிறுமியும் 30 அரக்கர்களும்..\nதாம்பரம் அருகே வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியை உள்ளூர் இளைஞர்கள் மிரட்டி அழைத்துச்சென்று கூட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கர்ப்பமாக்கிய கொடுமை அரங்கேறியுள்ளது. 30 அரக்கர்களிடம் சிக்கி சீரழிந...\nதருமபுரியில் 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கணித ஆசிரியர் போக்சோவில் கைது..\nதருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே 9-வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இண்டூர் அருகே உள்ள கூலிக்கொட்டாய் கிராமத்தில் அரசு உயர்நி...\nசிறுமியை மிரட்டி சீரழித்த டிக்டாக் பிரபலம்... திஷா போலீசாரிடம் சிக்கிய ஃபன்பக்கெட் பார்கவ்\nவிசாகப்பட்டிணத்தில் ’ஃபன்பக்கெட் பார்கவ்’ என்ற டிக்டாக் பிரபலம், 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அ...\nபின்னணி பாடகி மகளுக்கு பால���யல் தொல்லை... 4 பேர் மீது போக்சோ..\nசென்னையில் பிரபல பின்னணி பாடகியின் 15 வயது மகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கீழ்பாக்கத்தைச் சேர்ந்த பாதிரியர் உட்பட 4 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெறுக...\n\"உயிரைப் பறித்த கந்துவட்டி\" தெருவில் நிற்கும் குடும்பம்\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆட...\n130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி ...\nகாதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..\nஅண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..\nதிறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/10115", "date_download": "2021-06-15T13:33:04Z", "digest": "sha1:UFWK5CNIC7J5V6WS43ISJWMROM2TUSN2", "length": 20727, "nlines": 120, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "சென்னையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் தமிழர் பேரணி!சனி, செப்டம்பர் 13, 2014 – தமிழீழம் | | Thinappuyalnews", "raw_content": "\nசென்னையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் தமிழர் பேரணிசனி, செப்டம்பர் 13, 2014 – தமிழீழம் |\nஎங்கள் ஈழம் இது தமிழீழம்\nசென்னையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் தமிழர் பேரணிசனி, செப்டம்பர் 13, 2014 – தமிழீழம் | ஆர்த்தி , சென்னை\n5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி\nஇராஜரத்தினம் விளையாட்டரங்கம் எதிரில், எழும்பூர், சென்னை\nநேரம்: மாலை சரியாக 3 மணி\nமொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் மாளிகை எதிரில்,\nமத்திய அரசை வலியுறுத்தும் 5 அம்ச கோரிக்கைகள்\n1. இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை ஐ.நா. மன்றத்தில் பேச அனுமதிக்காதே\n ஐ.நா. மனித உரிமை ஆணைய புலனாய்வு விசாரணைக் குழுவை இங்குள்ள ஈழத் தமிழரிடம் விசாரணை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்\n3. சிங்களப் படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்து. வங்கக் கடலில் பாரம்பரிய மீன்பிடியை மீட்டுக் கொடு\n4. இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாம்களை இழுத்து மூடு\n5. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான பொருளாதாரத் தடையை இந்திய அரசே முழுமையாக செயல்படுத்து\nசாதி, மத, கட்சிகள், இயக்கங்கள் கடந்து\n1. இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை ஐ.நா. மன்றத்தில் ���ேச அனுமதிக்காதே\nஇலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையம் பன்னாட்டுப் புலனாய்வு குழு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.\nஐ.நா.வின் இந்த குழுவை விசாரணைக்காக இலங்கைக்குள் ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது என்று மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு திட்டவட்டமாக கூறி வருகிறது.\nசர்வதேச நாடுகளின் உச்ச அமைப்பான ஐ.நாவின் அதிகாரப்பூர்வ புலனாய்வுக் குழுவையே அனுமதிக்க முடியாது என்று இறுமாப்புடன் பேசி வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை, அதே ஐ.நா. அவையின் பொதுச்சபையில் உரையாற்ற அழைக்கப்பட்டிருக்கிறார்.\nஐ.நா. பொதுச்சபையில் ராஜபக்சேவை உரையாற்ற அனுமதித்தால் ஐ.நா. மீதான நம்பகத்தன்மை என்பது கேள்விக் குறியாகும்.\nமேலும் ராஜபக்சேவை ஐ.நா. அவையில் உரையாற்ற அனுமதித்தால் ஈழத்தில் நடந்தேறிய போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. புலனாய்வுக் குழுவின் செயல்பாடும் முடங்கும்.\nஇது தமிழ்ச் சமூகத்துக்கு சர்வதேச சமூக இழக்கும் மாபெரும் அநீதி. இதனால்தான் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை ஐ.நா. மன்றத்தில் பேச அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறோம்.\n ஐ.நா. மனித உரிமை ஆணைய புலனாய்வு விசாரணைக் குழுவை இங்குள்ள ஈழத் தமிழரிடம் விசாரணை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்\nஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையம் அமைத்திருக்கும் பன்னாட்டுப் புலனாய்வுக் குழுவுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.\nஇதற்கு மாற்றாக சிங்களப் பேரினவாத அரசின் போர் ஒடுக்குமுறையில் இருந்து தப்பி லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் தஞ்சம் அடைந்திருக்கும் தமிழகத்தில் பன்னாட்டுப் புலனாய்வுக் குழு விசாரணையை நடத்த வேண்டும்.\nஇலங்கையில் யுத்தம் வெடித்த காலம் 2009 முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்த காலம் மட்டுமின்றி. அதன் பின்னரும் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் ஏதிலிகளாக தமிழ்நாட்டில் அடைக்கலமாகி உள்ளனர்.\nஅவர்களிடம் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஏராளமான ஆவணங்கள் இருக்கின்றன.\nஇலங்கையின் போர்க்குற்றங்களுக்கான நேரடி சாட்சியங்களாக தமிழ்நாட்டு ஈழத் தமிழ் ஏதிலிகள் இருக்கின்றனர்.\nஇதனால் இந்தியாவில் உள்ள ஈழத் தமிழரிடம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும்.\nஇதற்க���க ஐ.நா. புலனாய்வுக் குழுவுக்கு இந்திய மத்திய அரசு அனுமதி வழங்குவதுடன் இந்த விசாரணைக்கான ஏற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்..\n3. சிங்களப் படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்து. வங்கக் கடலில் பாரம்பரிய மீன்பிடியை மீட்டுக் கொடு\n1974, 1976 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவு, தமிழ்நாட்டு மக்களின் இசைவின்றி இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது முதல் வங்கக் கடல் தமிழக கடல் தொழிலாளர்களான மீனவர்களின் குருதியால் செங்கடலாகிப் போய்விட்டது.\n700 தமிழக மீனவர்களை சுட்டுப் படுகொலை செய்திருக்கிறது சிங்கள அரசு. பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.\nஉலகத்திலேயே மீன்பிடிக்கச் சென்றதற்காக இத்தனை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட ஒரே கடல் வங்கக் கடல் மட்டுமே.\nஇன்றும் கூட நாள்தோறும் சிங்களக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதும் சிறைபிடிப்பதும் தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது.\nமேலும் தமிழக மீனவர்களின் அடிப்படை வாழ்வாதாரமான படகுகளையும் தற்போது பறிமுதல் செய்து வைத்துக் கொண்டு அதனை விடுவிக்கவே மாட்டோம் என்று கொக்கரிக்கிறான் ராஜபக்சே.\nசிங்களப் படையால் தமிழர்கள் தொடர்ந்தும் தாக்கப்படுவதை தட்டிக் கேட்டு நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅத்துடன் வங்கக் கடலில் தமிழக மீனவர்களின் ஆயிரமாயிரம் ஆண்டுகால பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவதற்கான ஒரே வழி தமிழர் விரோத “கச்சத்தீவு ஒப்பந்தத்தை” ரத்து செய்து மீட்க வேண்டும் என்பது மட்டுமே. இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனே செய்ய வேண்டும்.\n4. இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாம்களை இழுத்து மூடு\nஇலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத இனப்படுகொலை அடக்குமுறைகளால் சொத்து, சுகம், வாழ்வுரிமை என அனைத்தையும் இழந்து ஏதுமற்ற ஏதிலிகளாய் உயிரைப் பணயம் வைத்து தாய் தமிழ்நாட்டு மண்ணுக்கு வந்தவர்கள்தான் நம் ஈழத் தமிழ் உறவுகள்.\nஇந்த தமிழர்கள் ஏதோ ஆடு மாடுகளைப் போல அகதிகள் முகாம்கள், சிறப்பு அகதிகள் முகாம்கள் என்ற பெயரிலே அடைபட்டு வதைபட்டு வருகின்றனர்.\nஅதுவும் கொடுஞ்சிறைகளைவிட கொடூரமானதாக இருப்பவை சிறப்பு அகதிகள் முகாம்.\nஇதே இந்தியாவில் திபெத்தில் இருந்து வந���த அகதிகள் ஒரு தனிநாட்டுக்கு உரித்தான அத்தனை உரிமைகளுடனும் வசதிகளுடனும் வாழ்கின்றனர்.\nஆனால் 8 கோடித் தமிழ் மக்களின் உறவுகள் சிறைக் கைதிகளை விட மிக மோசமாக நடத்தப்படுகின்றனர்.\nதிபெத் அகதிகளுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அத்தனை உரிமைகளும் ஏதிலிகளாக வந்த ஈழத் தமிழ் உறவுகளுக்கு உண்டு.\nஆகையால் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர் அகதிகள் முகாம்கள், சிறப்பு முகாம்களை இழுத்து மூடிட வேண்டும்.\nஈழத் தமிழ் மக்களுக்கு இந்தியக் குடியுரிமையும் வழங்கி இரட்டைக் குடி உரிமை பெற்றவர்களாக வாழ வேண்டும்.\n5. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான பொருளாதாரத் தடையை இந்திய அரசே முழுமையாக செயல்படுத்து\nஇனப்படுகொலை நிகழ்த்திய இலங்கை அரசு மீது தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் ‘ இலங்கை மீதான பொருளாதாரத் தடை விதிப்பு”.\nஆனால் தமிழ்நாடு அங்கம் வகிக்கும் இந்திய மத்திய அரசு இந்த தீர்மானத்தை உதாசீனப்படுத்திவிட்டு இலங்கையுடன் அனைத்து வகையான பொருளாதார உறவுகளையும் முன்னெடுக்கிறது.\nஇலங்கைக்கு ரூ500 கோடி நிதி உதவி அளிப்பதாக மத்திய நிதி நிலை அறிக்கையிலே தெரிவிக்கிறது.\nஇந்த மாற்றாந்தாய் போக்கை மத்திய அரசு கைவிட்டு இலங்கை மீதான பொருளாதாரத் தடை கோரும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.\nஈழத் தமிழரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் தீர்மானத்தை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசாதி, மத, கட்சிகள், இயக்கங்கள் கடந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/beetroot-benefits/", "date_download": "2021-06-15T12:12:38Z", "digest": "sha1:NF3MWATQB327TSYO2IDJE4IGUJCJVQXS", "length": 16863, "nlines": 105, "source_domain": "ayurvedham.com", "title": "பீட்ரூட் - AYURVEDHAM", "raw_content": "\nசில காய்கறிகள் உலகம் முழுவதும் பரவியவை. அவற்றில் ஒன்று பீட்-ரூட். இந்தியாவில் இது உபயோகிக்கப்பட்டாலும், ‘பழங்கால‘ மனிதர்கள் இதை அதிகம் விரும்புவதில்லை. ‘வெளிநாட்டு காய்கறி‘ என்பது காரணமாகலாம். இல்லை கிழங்கு வகை என்பதும் காரணமாயிருக்கலாம்.\nநாலு வகை பீட்ரூட்டுகள் உள்ளன\nசர்க்கரை பீட், சர்க்கரை சிவப்பு பீட் – சமையலில், சலாடுகளில் பயன்படும் காய்கறி மான்ஜல் வர்செல் – கால்நடை உணவாக, இலை பீட்.\nசர்க்கரை பீட்– பெயருக்கேற்ப இது சர்க்கரை தயாரிப்பில் முக்கியத்துவம் வாய்ந்தது. கரும்பு பயிரிட முடியாத குளிர் பிரதேசங்களில் சர்க்கரை பீட் பயிராகிறது. 1802-ல் மார்க்க்ராஃப் என்ற ஜெர்மன் விஞ்ஞானி வெள்ளை நிற சர்க்கரை பீட்ரூடிலிருந்து 6.2% சர்க்கரையை பிரித்துக் காண்பித்தார். இப்போது முன்னேறிய முறைகளால் இந்த பீட்ரூட்டிலிருந்து 15 – 20% சர்க்கரை எடுக்கப்படுகிறது. சர்க்கரைக்காகவே, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் பயிரிடப்படுகிறது.\nசர்க்கரை பீட்ரூட், நாம் சமையலில் பயன்படுத்தும் சிவப்பு பீட்ரூட்டுடன் (தாவரவியல் ரீதியாக) மிக நெருங்கிய உறவு உள்ளது – அண்ணன், தம்பி என்று சொல்லலாம். சர்க்கரை பீட் வருடமிருமுறை விளையும். வெண்ணிற, கூம்பு வடிவ சராசரி 0.90 கிலோ எடையுடன், 30.5 செ.மீ. நீளம் உள்ள வேர்களுடையது. வேர்கள் துண்டிக்கப்பட்டு நீரில் சூடாக்கப்பட்டு சர்க்கரை பிரித்தெடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகின்றன. இலைகளும், சர்க்கரை எடுத்த பின் கிடைக்கும் வேர்ப் புண்ணாக்கு மாட்டுத் தீவனமாக பயனாகிறது. சுத்திகரிக்கப்படாத சர்க்கரை பாகு ‘எதனால்‘ எனும் ‘எதில் ஆல்கஹால்‘ தயாரிப்பில் பயனாகும்.\nசிவப்பு பீட்ரூட்– இது தான் நாம் சமையலில், ‘பச்சையாகவே‘ கூட பயன்படுத்தும் தோட்டக்காய்கறி. ஒரு மாதிரியான இனிப்பு – துவர்ப்பு சுவை உடையது. மத்திய தரைக்கடல் நாடுகளில் 4000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி உபயோகத்தில் இருந்ததாக சரித்திர சான்றுகள் கூறுகின்றன.\nஎகிப்திய பெண்கள் இதன் சிவப்பு நிறத்திலிருந்து தயாரிக்கபட்ட சிவப்பு சாயத்தை ‘லிப்ஸ்டிக்காக‘ பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதில் சமையல் பயன்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பு தான், ஒரு ஃபிரான்ஸ் சமையல்காரர் மூலம் தெரிய வந்தது. 1558 ல் ஜெர்மனியிலும், 1758 ல் இங்கிலாந்திலும் பயிரிடப்பட்டது. பீட்ரூட் கெட்டியான வேருடையது. 2 வருடம் உயிர் வாழும் முதல் வருடம் அடுக்கு அடுக்கான இலைகள் கொண்டிருக்கும். இரண்டாம் ஆண்டில் பூ, விதை உண்டாகும்.\n100 கிராம் பீட்ரூட்டில் உள்ளவை\nஈரம் – 87.7 கி, புரதம் – 1.7 கி, கொழுப்பு – 0.1 கி, தாதுப்பொருட்கள் – 0.8 கி, நார்ச்சத்து – 0.9 கி, கார்போஹைட்ரேட் – 8.8 கி, கால்சியம் – 18.3 மி.கி, பாஸ்பரஸ் – 55 மி.கி, அயச்சத்து – 1.19 மி.கி, தியாமின் – 0.04 மி.கி, ரிபோபிளேவின் – 0.09 மி.கி, நியாசின் – 0.4 மி.கி, விட்டமின் சி – 10 மி.கி, கோலின் – 242 மி.கி, தவிர மெக்னீசியம், சோடியம், செம்பு, ஸிங்க் போன்ற மூலப்பொருள்களும் பீட்ரூட்டில் சிறிதளவு உள்ளன.\nஇதன் வண்ணமே ரத்த நிறம் தான். இதனால் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் சோகை வியாதி நீங்கும். ரத்தத்திலிருந்து உண்டாகும் சிவப்பு அணுக்கள் அதிகமாகும்.\nதினம் 1/2 கப் பீட்ரூட் ஜுஸ் + 1/2 கப் கேரட் ஜுஸ், காலையில் எடுத்துக் கொண்டால், பிணியின்றி பல நாள் நீடித்து வாழலாம். உடலின் நோய் தடுக்கும் சக்தி பலமாகும். நுரையீரல் வலுவாகும்.\nமஞ்சள் காமாலை போன்ற வியாதிகள் வாந்தி, பேதி போன்ற உணவு மண்டல கோளாறுகளுக்கு பீட்ரூட் பலன் தரும். பீட்ரூட் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் சாறு சேர்த்தால் வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.\nபீட்ரூட், கேரட்டைப் போல் கண்பார்வைக்கு நல்லது.\nபீட்ரூட் கஷாயம் தோல் நோய்களை போக்கும். தீப்புண்களின் மேல் பீட்ரூட் சாற்றை தடவலாம். தீப்புண்கள் ஆறும்.\nதேன் கலந்த பீட்ரூட் சாறு அல்சருக்கு நல்லது.\nபீட்ரூட் சாறு மலமிளக்கி. காரணம் அதில் உள்ள செல்லுலோஸ்.\nமற்ற காய்கறிகளைப் போலவே ருசியாகவும், சுவையாகவும் பீட்ரூட்டை சமைக்கலாம். தேங்காய் சேர்ந்த கறியாக, குழம்பில் இல்லை பச்சையாகவே உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பீட்ரூட்டை சமைக்கு முன் நன்கு கழுவ வேண்டும். கிழங்கானதால் மண் வாசனை இருக்கும். தோலை நீக்கி சமைக்க வேண்டும். புதிதான பீட்ரூட் கெட்டியாக இருக்கும். தோய்க்கும் போது துணிகள் சாயம் போவது போல், பீட்ரூட்டிலும் சாயம் வெளுக்கும். மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைக்கையில், அவையும் சிவப்பாகும். எனவே பீட்ரூட்டை தனியே வேக வைத்து கடைசியில் சேர்க்கலாம்.\nநீரிழிவு நோயாளிகள், சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்களுக்கு பீட்ரூட்டை தவிர்க்கவும்.\nசிவப்பு பீட்ரூட்டிலிருந்தும் சர்க்கரை எடுக்கலாம். ஏனென்றால் சர்க்கரை பீட்ரூட்டும், சிவப்பு பீட்ரூட்டும் நெருங்கிய உறவினர்.\nவீட்டிலேயே தயாரிக்கும் பீட்ரூட் ஒயின் பிரபலமானது.\nரஷ்யாவின் பிரசித்தமான சூப்பில் முக்கிய பொருள் பீட்ரூட்.\nபீட்ரூட் – 1/2 கிலோ\nசர்க்கரை – 1/2 கிலோ\nநெய் – 200 கிராம்\nஏலப்பொடி – 1 டீஸ்பூன்\nபீட்ரூட்டை நன்கு சீவி தோலை சீவவும். பொடிப் பொடியாக நறுக்கி வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு வதக்கவும். வதக்கிய பின் ஆற வைத்து மிக்ஸியில் நீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் சர்க்கரையை போட்டு அது முழுகும் வரை நீர் ஊற்றி பாகு தயாரிக்கவும். பாகு கம்பிப் பதம் வந்ததும் அரைத்த பீட்ரூட்டையும், நெய்யையும் கொட்டி கிளறவும். வாணலியின் ஓரத்தில் ஒட்டாமல் அல்வா பதம் வந்ததும் ஏலப்பொடியைப் போட்டு கிளறவும்.\nஅடுப்பிலிருந்து எடுத்து நெய் தடவிய தாம்பாலத்தில் போட்டு அல்வா துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.\nஉணவு நலம் அக்டோபர் 2010\nபீட்ரூட், காய்கறிகள், வெளிநாட்டு காய்கறி, சர்க்கரை பீட், சர்க்கரை சிவப்பு பீட், சமையல், மான்ஜல் வர்செல், கால்நடை உணவாக, இலை பீட், மார்க்க்ராஃப், ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ், ஐரோப்பிய நாடுகளில், எதில் ஆல்கஹால், எகிப்திய பெண்கள், 100 கிராம், பீட்ரூட்டில், உள்ளவை, ஈரம், புரதம், கொழுப்பு, தாதுப்பொருட்கள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், அயச்சத்து, தியாமின், ரிபோபிளேவின், நியாசின், விட்டமின் சி, கோலின், மெக்னீசியம், சோடியம், செம்பு, ஸிங்க், பயன்கள், சோகை வியாதி, சிவப்பு அணுக்கள், நுரையீரல், மஞ்சள் காமாலை, வியாதிகள், வாந்தி, பேதி, உணவு மண்டல கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள், கண்பார்வை, தோல் நோய்கள், தீப்புண்கள், அல்சர், செல்லுலோஸ், நீரிழிவு நோயாளிகள், சிறுநீரகத்தில் கற்கள்,\nபீட்ரூட் அல்வா, செய்முறை, பீட்ரூட், சர்க்கரை, நெய், ஏலப்பொடி,\nஉணவு உண்பதில் முறை கேடுகள்\nசொல் பேச்சை கேளாதே.. ஆராய்ந்து அறி\nஒரே தலை.. பல வலி..\nகுறட்டை காரணமும் நிவாரணமும் குறட்டை ஏன் வருகிறது\nபப்பாளி இலையின் மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/676182/amp", "date_download": "2021-06-15T14:04:52Z", "digest": "sha1:EWUDSSH3KBIEMSZUIKVPK25MQCGHAXL5", "length": 7041, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "மே-08: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93.15, டீசல் ரூ.86.65க்கும் விற்பனை!! | Dinakaran", "raw_content": "\nமே-08: சென்னையில் ஒரு லிட்டர் ப���ட்ரோல் விலை ரூ.93.15, டீசல் ரூ.86.65க்கும் விற்பனை\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் 93.15 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டர் 86.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்வு \nஏறு முகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை; சவரன் ரூ.88 உயர்வு; ரூ.36,608-க்கு விற்பனை\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 52,864 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு; சவரன் ரூ.36,608-க்கு விற்பனை\nஜூன்-15: பெட்ரோல் விலை ரூ.97.69, டீசல் விலை ரூ.91.92\nஒரு மணி நேரத்தில் 73,000 கோடி இழப்பு: ஆசியாவின் 2வது பணக்காரர் அந்தஸ்தை இழக்கும் அதானி\n2வது நாளாக சரிவு: தங்கம் சவரனுக்கு 320 குறைந்தது\nமொத்த விலை பணவீக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு 12.94% ஆக உயர்வு : அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கும் ஆபத்து\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து; சவரன் ரூ.36,520-க்கு விற்பனை\nதொடர்ச்சியாக இறங்கு முகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை; சவரன் ரூ.240 குறைவு; ரூ.36,600-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு; சவரன் ரூ.36,600-க்கு விற்பனை\nஜூன்-14: பெட்ரோல் விலை ரூ.97.69, டீசல் விலை ரூ.91.92\nபெருந்தொற்றுக்கு பிறகு பொருளாதாரத்திற்கு புத்தாக்கம் அளிப்பதில் மூலதன செலவுகள் முக்கிய பங்காற்றும்: நிர்மலா சீதாராமன்\nஜூன்-13: பெட்ரோல் விலை ரூ.97.43, டீசல் விலை ரூ.91.64\nதங்கம் சவரனுக்கு 240 குறைந்தது\nவரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சம் டீசல் விலையும் 100ஐ தாண்டியது: 7வது மாநிலமாக கர்நாடகாவில் பெட்ரோல் விலை சதம்\nதங்கம் வாங்க இதுவே சரியான நேரம்.. சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.36,840-க்கு விற்பனை\nகொரோனா ஊரடங்கால் கடந்த மே மாதத்தில் வாகன சில்லறை விற்பனை 55% சரிவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.36,840-க்கு விற்பனை\nஜூன்-12: பெட்ரோல் விலை ரூ.97.43, டீசல் விலை ரூ.91.64\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-06-15T14:15:39Z", "digest": "sha1:22HB6AJVCEY4DABJ3AZPZ4IISNJ43TNU", "length": 28741, "nlines": 503, "source_domain": "ta.wikipedia.org", "title": "மங்கனீசீரொக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 86.9368 g/mol\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0175\nஈயூ வகைப்பாடு ஆபத்தான (Xn)\nதீப்பற்றும் வெப்பநிலை 535 °C (995 °F; 808 K)\nஏனைய எதிர் மின்னயனிகள் மங்கனீசு இருசல்பைடு\nஏனைய நேர் மின்அயனிகள் டெக்னேடியம் ஈரொக்சைட்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமங்கனீசு(IV) ஒக்சைடு (Manganese(IV) oxide) அல்லது மங்கனீசு ஈரொக்சைடு (Manganese dioxide) என்பது MnO\n2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய நாலாம் ஒக்சியேற்ற நிலையிலிருக்கும் மங்கனீசின் சேர்மம் ஆகும். இது கடும் கபில அல்லது கறுப்பு நிறத்தில் காணப்படும். இது பிரதானமாக உலர் மின்கலங்களில் பிரதான கூறுகளில் ஒன்றாகப் பயன்படுகின்றது. இயற்கையாக MnO\n2 பைரோலூசைட் என்ற கனிய வடிவில் கிடைக்கின்றது. இதுவே மங்கனீசின் பலவிதச் சேர்மங்களை ஆக்குவதன் தொடக்கப் பொருளாகும். உதாரணமாக மங்கனீசீரொக்சைடை பொட்டாசியம் மங்கனேற்றாக (K2MnO4) மாற்றி பின்னர் பொட்டாசியம் பரமங்கனேற்று (KMnO4) உருவாக்கப்படுகின்றது.\nமங்கனீசீரொக்சைட் ஒரு ஒக்சிசன் குறைவான அசேதனச் சேர்வையாகும். மங்கனீசின் இன்னொரு ஒக்சைடான மங்கனீசு ஹெப்டொக்சைட்டே அதிகளவான ஒக்சிசனுள்ள வடிவமாகும். மங்கனீசீரொக்சைட்டில் மங்கனீசு +4 ஒக்சியேற்றும் நிலையில் காணப்படும். இதற்கு வேற்று வடிவமைப்புகளாக β-MnO2 போன்ற வடிவங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.\nஇயற்கையாகக் கிடைக்கும் மங்கனீசீரொக்சைட் தூயதாகக் கிடைக்காது. இதில் +3 ஒக்சியேற்றும் நிலையிலும் மங்கனீசு காணப்படலாம். தூய்மையற்ற மங்கனீசீரொக்சைட்டை உலர் மின்கல உற்பத்தி போன்ற தொழிற்சாலை உற்பத்திகளுக்குப் பயன்படுத்த இயலாது. எனவே இத்தூய்மையற்ற வடிவம் தூய்மையாக்கப்படுகின்றது அல்லது வேறு வழிமுறைகளால் தூய செயற்கையான மங்கனீசீரொக்சைடு உற்பத்தி செய்யப்படுகின்றது. தூய்மையாக்கும் முறை இரசாயன மங்கனீசீரொக்சைட் (Chemical manganese dioxide-CMD) எனவும், தூய மங்கனீசை செயற்கையாக உற்பத்தி செய்யும் முறை மின்பகுப்பு மங்கனீசீரொக்சைட் (Electrolytical manganese dioxide-EMD) எனவும் அழைக்கப்படுகின்றன.\nஇது சாதாரணப் பயன்பாடுகளுக்குப் பொருத்தமான மங்கனீசீரொக்சைட்டை உற்பத்தி செய்யும் முறையாகும். இதன் போது N2O4 மற்றும் நீரைப் பயன்படுத்தி மங்கனீசீரொக்சைட்டு தூய்மையாக்கப்படுகின்றது. இம்மூன்றும் தாக்கமடைந்து மங்கனீசு(II) நைத்திரேற்றைத் தோற்றுவிக்கின்றன. இவ்வுப்பு நீரில் கரைந்து காணப்படும். இக்க்ரைசலிலுள்ள நீரை அகற்றி உப்பு வேறாகப் பெறப்படும். மங்கனீசு(II)நைத்திரேற்றை 400 °C வெப்பநிலைக்குச் சூடாக்கினால் அது வெப்பப்பிரிகையடைந்து மீண்டும் N2O4யும் ஓரளவுக்குத் தூய மங்கனீசீரொக்சட்டையும் கொடுக்கும்.\nஇன்னொரு முறையில் மங்கனீசீரொக்சைட்டுத் தாதானது கரி அல்லது மசகெண்ணையுடன் சூடாக்கப்பட்டு MnO ஆகத் தாழ்த்தப்படும். தாழ்த்தப்பட்ட MnO மற்றும் பிற மாசுக்களின் கலவை சல்பூரிக் அமிலத்துக்குள் இடப்பட்டு பின்னர் வடிகட்டப்படும். பின்னர் அமோனியம் காபனேற்றுடன் (NH4CO3) தாக்கமடையச் செய்து மங்கனீசுக் காபனேற்று (MnCO3) பெறப்படும். மங்கனீசு காபனேற்றை வளியில் நீற்றுதலுக்குட்படுத்தி (வளியில் காபனீரொக்சைட்டு வெளியேறும் மட்டும் வெப்பமேற்றல்). இதன் போது MnO மற்றும் MnO2 ஆகிய இரு விளைவுகளும் கிடைக்கும். இதனை மீண்டும் சல்பூரிக் அமிலத்தில் கரைத்து சோடியம் குளோரேற்று (NaClO3) போன்ற ஒக்சியேற்றும் பொருட்களால் ஒக்சியேற்றி அனைத்து MnO மற்றும் Mn2O3 ஆகியன MnO2 ஆக மாற்றப்படுகின்றன. இதன் போது குளோரீன் வாயு பக்கவிளைபொருளாக வெளியேற்றப்படும். விளைபொருள் வடிகட்டப்பட்டு தூய மங்கனீசீரொக்சைட் பெறப்படுகின்றது.\nஇம்முறையில் பெறப்படும் அதி தூய்மையான மங்கனீசீரொக்சைட்டே உலர் கலங்களின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றது.\nமங்கனீசீரொக்சைட்டு தாழ்த்தல் மற்றும் ஒக்சியேற்றலில் ஈடுபடக்கூடிய ஒரு அயன் சேர்வையாகும்.\nமங்கனீசீரொக்சைட்டைக் கார்பனைப் பயன்படுத்தித் தாழ்த்துவதன் மூலம் மங்கனீசு உலோகம் பிரித்தெடுக்கப்படுகின்றது.\nஉலர் மின்கலங்களில் மங்கனீசீரொக்சைட்டின் தாழ்த்தல் முக்கியமான தாக்கமாகும்.:\n2 பல தாக்கங்களில் ஊக்கியாகச் செயற்பட்டு O\n2 வாயுவை வெளியிடச்செய்கின்றது. உதாரணமாக பொட்டாசியம் குளோரேற்றை (KClO3) பொட்டா���ியம் குளோரைட்டாகத் (KCl) தாழ்த்துகின்றது. 2KClO3 → 2KCl + 3O\nஐதரசன் பரவொக்சைட்டை நீராகவும் ஒக்சிசனாகவும் பிரிகையடைய MnO\n2 ஊக்கியாகத் தொழிற்பட்டு உதவுகின்றது:\n530 °C வெப்பநிலையில் மங்கனீசீரொக்சைட்டு மங்கனீசு(III)ஒக்சைட்டாகவும் ஒக்சிசனாகவும் பிரிகையடையும். 1000 °C வெப்பநிலையில் Mn3O4 ஆகப் பிரிகையடையும். மேலும் அதிகமான வெப்பநிலையில் MnO ஆகப் பிரிகையடையும்.\nசெறிந்த வெப்பமாக்கப்பட்ட சல்பூரிக் அமிலம் MnO2வை மங்கனீசு(II)சல்பேற்றாகத் தாழ்த்தும்:\nபொட்டாசியம் ஐதரொக்சைட்டையும் ஒக்சிசனையும் பயன்படுத்தி மங்கனீசீரொக்சைட்டை ஒக்சியேற்றி பச்சை நிறமான பொட்டாசியம் மங்கனேற்றை உருவாக்கலாம். இதனைப் பயன்படுத்திப் பின்னர் பொட்டாசியம் பரமங்கனேற்றை உருவாக்கலாம்.\nஉலர் மின்கலங்களில் இது பயன்படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் இதற்காக 500000 தொன் மங்கனீசீரொக்சைடு உற்பத்தி செய்யப்படுகின்றது. முக்கியமாக நாக-கார்பன் மின்கலத்தில் கார்பன் கோலைச் சூழ இது இடப்பட்டிருக்கும்.\nஅலுமினியம் (II) ஆக்சைடு (AlO)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/income-tax-hunt-against-thousands-of-indians-who-have-black-money-and-assets-abroad-q9mzms", "date_download": "2021-06-15T12:11:48Z", "digest": "sha1:UVDJQVN2FHDCHU46YBSYQZ6SKJTIU2IZ", "length": 11921, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேட்டை ஆரம்பம்... பல லட்சம் கோடிகளை பதுக்கிய இந்திய அரசியல்வாதிகள்- பணமுதலைகளுக்கு பட்டை நாமம்..! | Income tax hunt against thousands of Indians who have black money and assets abroad", "raw_content": "\nவேட்டை ஆரம்பம்... பல லட்சம் கோடிகளை பதுக்கிய இந்திய அரசியல்வாதிகள்- பணமுதலைகளுக்கு பட்டை நாமம்..\nவெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோத கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு எதிரான பிரமாண்ட வேட்டையை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது.\nவெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோத கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு எதிரான பிரமாண்ட வேட்டையை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது.\nவளரும் நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கருப்பு பணம் பதுக்குவது ஆண்டுதோறும் அதிகரித்துக��� கொண்டே இருக்கிறது. குறிப்பாக, கடந்த 2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்து மட்டும் 343.04 பில்லியன் டாலர் மதிப்பிலான கருப்புப் பணம் அயல் நாடுகளில் பதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதன்மூலம் கருப்புப் பணம் பதுக்கலில் உலகளவில் இந்தியா 5ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் இப்படி வெளிநாட்டில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். அந்த கருப்புப்பணத்தை மீட்டால், இங்குள்ள ஒவ்வொருவரின் கணக்கிலும் ரூ.15 லட்சம் லட்சம் ரூபாய் அக்கவுண்டில் செலுத்தப்படும் அளவுக்கு வெளிநாட்டில் இந்தியர்களின் பணம் குவிந்து கிடக்கிறது.\nஇந்தப்பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் தற்போது கொரோனா அதனை எளிமையாக்கி இருக்கிறது. அதாவது இனி நாட்டிற்குத் தெரியாமல் வெளிநாட்டில் வங்கிகளில் போட்டுள்ள பணமெல்லாம் இந்திய அரசாங்கம் வசம் வர இருக்கின்றன. பணம் போட்டு வைத்துள்ள அந்த நாட்டு அரசாங்கம் திவாலாவதைத் தடுக்க, அந்த வங்கிகளை அரசுடமையாக்கலாம். அந்த அரசாங்கம் அந்த வங்கியிலுள்ள தொகைகளை கடனாகப்பெற்று வளர்ச்சிக்காக முதலீடு செய்யலாம். அப்போது இவர்கள் போட்ட பணமெல்லாம் உடனே கிடைக்க வாய்ப்பிருக்காது. சில வருடங்கள் கழித்து கிடைக்கும்போது நமது அரசாங்கம் தலையிட்டு அதனை வசப்படுத்த வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளது.\nஇதற்கு எதிரான பிரமாண்ட வேட்டையை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது. இதை மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா உறுதிப்படுத்தினார். வருமான வரித்துறையின் இந்த கண்காணிப்பு வளையத்துக்குள் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கொண்டுவரப்பட்டு உள்ளனர்.\nஅவர்கள் வெளிநாடுகளில் வங்கிகளில் போட்டுள்ள பணம், வாங்கிய சொத்துகள் ஆகியவை பற்றி வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது. அந்தந்த நாட்டு வரித்துறையுடன் இணைந்து இந்த விசாரணை நடந்து வருகிறது. மேற்கண்ட இந்தியர்கள், வெளிநாடுகளில் செய்த பண பரிமாற்ற விவரங்களை நிதி புலனாய்வு பிரிவிடம் இருந்து வருமான வரித்துறை பெற்றுள்ளது. அதன் அடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்த பண பரிமாற்றம் குறித்து விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இவர்களில் செல்வாக்கான, முக���கிய பிரமுகர்களும் அடங்குவர். அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களும் உள்ளனர். வெளிநாடுகளில் கருப்பு பணம், சட்டவிரோத சொத்துகள் வைத்துள்ளவர்களுக்கு எதிராக புதிய கருப்பு பண ஒழிப்பு சட்டம், கடந்த 2015-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன்படி, கருப்பு பணம், சட்டவிரோத சொத்துகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுவரை ஜெயில் தண்டனையும், 120 சதவீத வரி மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.\nஇந்த புதிய சட்டத்தின் கீழ், மேற்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இருப்பினும், தங்களது வெளிநாட்டு பண, சொத்து விவரங்களை வருமான வரி கணக்கு தாக்கலில் தெரிவிக்காதவர்கள் மற்றும் வரிஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் செயல்பட்டவர்கள் மீது மட்டுமே அந்த புதிய சட்டம் பாய்ச்சப்படும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nவெளிநாட்டில் சொத்து குவிப்பு : முன்னாள் மத்திய அமைச்சர் குடும்பத்தினர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்\nபட்டப் பகலில் இளைஞருக்கு சரமாரி வெட்டு.. பட்டா கத்தியுடன் ரவுடி வெறித்தனம்..\nதுணை நடிகையின் பாலியல் புகார்... முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஊழியர்களிடம் விசாரணை\nஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு ஓபிஎஸ்சை தேடிச் சென்ற இபிஎஸ்.. 20 நிமிட சந்திப்பு.. நடந்தது என்ன\n​கதறி கதறி அழுத தமிழன் பிரசன்னா... அதிமுகவினரையே மனம் மாற வைத்த ஒற்றை போட்டோ..\nதமிழக கோவில்களுக்கு சொந்தமான 5.25 லட்சம் ஏக்கர் நிலம் எங்கே. அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு.\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/farm-info/contribution-of-bio-fertilizers-to-low-input-use/", "date_download": "2021-06-15T12:50:29Z", "digest": "sha1:GO45QSPSULSWBVV7EQA4YPRY5D55MA3Q", "length": 16642, "nlines": 140, "source_domain": "tamil.krishijagran.com", "title": "குறைந்த இடுப்பொருள் பயன்பாட்டில் உயிர் உரங்களின் பங்களிப்பு!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nகுறைந்த இடுப்பொருள் பயன்பாட்டில் உயிர் உரங்களின் பங்களிப்பு\nபயிர் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது மண் வளம். அந்த மண்னை பொண்ணாக்குவது உயிர் உரங்கள் (Bio-Fertilizers), இவை செயல்திறனுள்ள நுண்ணுயிரிகள் அடங்கிய கலவையாகும். இயற்கையாகவே, மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் ஆற்றில் குறைவாகவே இருக்கும். செயற்கையாக இந்த நுண்ணுயிர்களைப் பெருக்கி, மண்ணில் நுண்ணுயிர்களின் செயல்திறை அதிகப்படுத்தலாம். பொதுவாக இந்த நுண்ணுயிர்கள் வளிமண்டல மற்றும் மண்ணிலுள்ள ஊட்டச்சத்துக்களை பயிர்கள் கிரகித்துக்கொள்ள உதவுகிறது.\nஉயிர் உரங்களின் பல்வேறு வகைகள்\nமண்ணில் வாழக்கூடிய ஒரு வகை நுண்ணுயிரி ரைசோபியம். இந்த நுண்ணுயிரி பயறு வகை பயிர்களில் வேர்களைத் தாக்கி, வேர் முடிச்சுகளை உற்பத்தி செய்யும். வேர் முடிச்சில் உள்ளே மூலக்கூற்று தழைச்சத்தை அம்மோனியாவாக மாற்றி பயிர்களுக்கு பயன்படுத்தும் விதமாக தருகிறது. இது ஏழு பேரினங்களைக் கொண்டது.\nஅசட்டோ பாக்டர் - Acetobacter\nஇது தன்னிச்சையாக வாழும். காற்றில் உள்ள தழைச்சத்தை நிலைப்படுத்துகிறது. இது உயிர் உரமாக பயறுவகை அல்லாத பயிர்களுக்கு முக்கியமாக நெல், பருத்தி, காய்கறி மற்றும் பல பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அசட்டோ பாக்டர் உயிரணுக்கள் வேர்சூழ் மண்டலத்தில் அதிகளவில் இருக்கும்.\nஒரு ஹெக்டேருக்கு 20 – 30 கிலோ தழைச்சத்தை வேர்சூழ் மண்டலத்தில் பயிறு வகை அல்லாத பயிர்களான நெல், எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் பலவற்றில் நிலை நிறுத்துகிறது. பல பயிர்களில் முக்கியமாக நெல், சிறு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்து ஆகியவற்றில் அதிகளவில் வேர்கள் உருவாக ஊக்குவிக்கின்றன.\nஅசோஸ்பைரில்லம் உட்புகுத்தலால் 25-30 சதவீத அளவு தழைச்சத்து பயன்பாட்டைக் குறைக்கலாம்.\nஅசோலா தண்ணீரில் தன்னிச்சையாக மிதக்கக்கூடிய பெரணியாகும். இது காற்றிலுள்ள தழைச்சத்தை நீலப்பச்சைப் பாசியான அனபீனா அசோலாவுடன் இணைந்து நிலைப்படுத்துகிறது. நஞ்சை ���ிலத்தில் விளையும் அசோலா உயிர் உரமாக பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஹெக்டேருக்கு 40 – 60 கிலோ தழைச்சத்தை நெல் பயிருக்கு தருகிறது.\nஉயிர் உரங்கள் பயன்படுத்தும் விதம் - How to use Bio -Fertilizers\nஅனைத்துவகை பயிறு வகைகளுக்கும் ரைசோபியம் விதை நேர்த்தி பொருளாக பயன்படுத்தலாம்.\nஅசோஸ்பைரில்லம் , அசட்டோ பாக்டர்\nநடவு நட்ட பயிர்களில் அசோஸ்பைரில்லம் விதை, நாற்றுக்களின் வேர்க்குளியல், மண் அளிப்பு முறைகள் வழியே செலுத்தலாம்.\nநேரடியாக விதைக்கும் பயிர்களில் அசோஸ்பைரில்லம் விதை நேர்த்தி மற்றும் மண் அளிப்பு முறை வழியே அளிக்கப்படுகிறது.\nவிதை, நாற்றுக்களின் வேர் குளியல், மண் அளிப்பு முறைகள் வழியே செலுத்தலாம்.\nபாஸ்போபாக்டீரியாவை அசோஸ்பைரில்லம் மற்றும் ரைசோபியத்துடன் கலக்கலாம். நோய் தடுப்பு காரணிப் பொருள் சரி அளவில் கலந்து மேற்குறிப்பிட்ட முறைகள் மூலமாக பயிர்களுக்கு அளிக்கலாம்.\nஅசோஸ்பைரில்லத்துக்கு பாரிந்துரைக்கப்பட்ட அளவே பாஸ்போபாக்டீரியா நோய் தடுப்பு காரணிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. மேற்கூறியவற்றுடன் பொட்டாஷ் சத்தினையும், ஜிங்க் சத்தியையும் கரைக்க கூடிய உயிர் உரங்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்தினால் இரசாயன உரப் பயன்பாட்டினை கணிசமாகக் குறைத்து பயிர் உற்பத்தியை பெருக்கிடலாம்.\nடாக்டர் க.வேங்கடலட்சுமி, உதவி பேராசிரியர்\nவேளாண் விவசாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,\nPMKSY:சொட்டுநீர் பாசனப் பள்ளம் அமைக்க ரூ.6ஆயிரம் வரை மானியம்\nசின்ன வெங்காயத்தில் அழுகல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nஉயிர் உரங்கள் bio-fertilizers உயிர் உரங்களின் பங்களிப்பு மண் வளம் மண்ணின் தன்மை\nவிதை மற்றும் வேரின் வளர்ச்சியூக்கியான தசகவ்யா - தயாரிப்பது எப்படி\nசின்ன வெங்காயத்தில் அழுக��் நோயை கட்டுப்படுத்துவது எப்படி- வேளாண் வல்லுநர் தரும் ஆலோசனைகள்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை ஜூன் 16-ல் திறப்பு\nசாண எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாடுகள் குறித்த ஆன்லைன் பயிற்சி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி\nநெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு: வேளாண்துறை எச்சரிக்கை\nஅக்ரூட் பருப்புகளின் ஆரோக்கிய நன்மைகள், ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்று\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.\nகோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளுக்கு ரூ .5 லட்சம் உதவி வழங்க தமிழக அரசின் திட்டம்\nகோடைகாலத்தில் நிலக்கடைகளை சாகுபடி,சிறந்த மகசூல்\nATM card தொலைந்துவிட்டதா, இப்போது எஸ்பிஜ வாடிக்கையாளர்கள் எளிதில் பிலாக் செய்யலாம். முழு விவரங்கள் கீழே\nவிரைவில் தொடங்கிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம்\nமக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/air-india-announced-huge-discount-offer-avail-for-those-who-book-three-hours-before/", "date_download": "2021-06-15T13:15:34Z", "digest": "sha1:AKPAMCWLJ6S53QPQV2UV3DXPJ466LB64", "length": 12026, "nlines": 115, "source_domain": "tamil.krishijagran.com", "title": "ஏர் இந்தியா விமான கட்டணம் 50 % தள்ளுபடி: 3 மணி நேரத்திற்கு முன் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு மட்டும்", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nஏர் இந்தியா விமான கட்டணம் 50 % தள்ளுபடி: 3 மணி நேரத்திற்கு முன் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு மட்டும்\nஏர் இந்தியா விமான சேவை பயணிகளுக்கு 50 % தள்ளுபடியுடன் விமான சேவையை வழங்க முன் வந்துள்ளது. விமான டிக்கெட் கட்டணங்களைப் பொ��ுத்த வரையில் எப்பொழுதும் சற்று கூடுதலாக இருக்கும். இதற்கவே இதில் பயணிக்க விரும்புவோர் குறைந்தது 2 மாதங்களுக்கு முன்பாகவே பதிவு செய்வது வழக்கம்.\nரயிலில் பொதுவாக தட்கல் சேவையினை நாடுவோர் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ரயில் மற்றும் விமான சேவையை கடைசி நேரத்தில் நாடுவோர்க்கு கட்டணம் இரண்டு அல்லது மூன்று மடங்காக வசூலிக்க படும். எனவே பெரும்பாலானோர் தங்களின் பயணத்தை குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பு தீர்மானிக்கின்றனர்.\nஏர் இந்தியாவின் \"hefty discount\" சலுகையின் கீழ் 50 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளது. பயணிகளுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். பொதுவாக விமானம் கிளம்பும் நாள் மற்றும் நேரம் நெருங்க நெருங்க கட்டணம் உயர்ந்துகொண்டே போகும். ஆனால் ஏர் இந்தியா சற்று மாறுபட்டு குறைந்த விலையில் டிக்கெட் வழங்க முன்வந்துள்ளது.\nஜெட் ஏர்வேஸ் சேவை முடங்கியதை அடுத்து இந்த அதிரடி முடிவினை ஏர் இந்தியா எடுத்துள்ளது. இது பற்றிய மேலும் விவரங்களுக்கு ஏர் இந்தியா இணையதளம், மொபைல் செயலி மற்றும் விமான டிக்கெட் ஏஜெண்ட் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என அறிவுப்பு வெளியிட்டுள்ளது.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nஏர் இந்தியா விமான சேவை 50 % தள்ளுபடி விமான டிக்கெட் hefty discount கொத்தவரை மொபைல் செயலி\n63% வாக்கு பதிவுடன் நிறைவு பெற்றது 6 ஆம் கட்ட மக்களவை தேர்தல்: தலைநகர் உட்பட 6 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசதில் தேர்தல் நடை பெற்றது\nவேளாண் மற்றும் பதப்படுத்த பட்ட பொருட்களின் ஏற்றுமதி 7 % உயர்வு: பாசுமதி ஏற்றுமதி சென்ற ஆண்டைவிட அதிகரிப்பு: நடப்பு நிதி ஆண்டிற்கான அறிக்கை\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை ஜூன் 16-ல் திறப்பு\nசாண எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாடுகள் குறித்த ஆன்லைன் பயிற்சி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி\nநெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு: வேளாண்துறை எச்சரிக்கை\nஅக்ரூட் பருப்புகளின் ஆரோக்கிய நன்மைகள், ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்று\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.\nகோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளுக்கு ரூ .5 லட்சம் உதவி வழங்க தமிழக அரசின் திட்டம்\nகோடைகாலத்தில் நிலக்கடைகளை சாகுபடி,சிறந்த மகசூல்\nATM card தொலைந்துவிட்டதா, இப்போது எஸ்பிஜ வாடிக்கையாளர்கள் எளிதில் பிலாக் செய்யலாம். முழு விவரங்கள் கீழே\nவிரைவில் தொடங்கிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம்\nமக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/34447", "date_download": "2021-06-15T11:55:49Z", "digest": "sha1:QQDE2OUQEMEPSWHEMGRHAUQMJLLYPCPR", "length": 7667, "nlines": 145, "source_domain": "www.arusuvai.com", "title": "Blood level low 36 weeks | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவணக்கம்.இது எனக்கு 36வது வாரம்.இன்று blood test எடுத்ததில் blood 9.4 இருக்கு.இது 2து குழந்தை ஆப்ரேசன் பண்ணுவாங்க.எப்படி blood increase பண்றது்.doctor blood low சொன்னாங்க.பயமா இருக்கு\nகண்டிப்பாக இரத்தம் அதிகம் இருக்க வேண்டும்.. ஈரல், மாதுளை, உலர்ந்த கருப்பு திராட்சை,முருங்கை இலை சூப், இரத்த பொறியல் செய்து சாப்பிட வேண்டும்.. நாட்கள் குறைவாக இருக்கிறது.. கண்டிப்பாக முயற்சி செய்யுங்கள்.. இரத்தம் கூடும்.. தினமும் காலை எழுந்தவுடன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுங்கள்..\nஎனக்கு 34 வாரம் 9.9 இருந்தது,டாக்டர் முருங்கைக்கீரை,அத்திப்பழம்,சாப்பிட சொன்னார்,இப்பொழுது கூடி உள்ளது,முயற்சி செய்யுங்கள், indhuja sis சொன்னதும் நான் செய்தேன்.\nதோழிகளே உங்கள் ஆலோசனை தேவை\nபிரசவத்தின் போது வலி தெரியாமல் இருக்க ஊசி மருந்து போடலாமா\nஇரண்டாவது பிரசவத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே. ...\nதொப்புள் பற்ரிய சந்தேகம்...14 வாரம் கர்பமாக உள்ளேன்.\nயாருக்காவது இப்படிபட்ட அனுபவம் இருந்ததா..\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nபட்டிமன்றம் - 1 (நிம்மதியா நிதியா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகூந்தல் கழுவ உதவும் சாறு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2018/08/16/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-06-15T12:39:43Z", "digest": "sha1:JQ7ZCEWA3G6EDMEBXCRPUYMYZAJAAWFO", "length": 12875, "nlines": 183, "source_domain": "www.jaffnajoy.com", "title": "ஒரு முன் ஜென்ம கதை… – JaffnaJoy.com", "raw_content": "\nஒரு முன் ஜென்ம கதை…\nஒரு காட்டில சிங்க ராஜாவின் ஆட்சியில் எல்லா மிருகங்களும் ஒற்றுமையா வசித்து வந்துச்சாம். தினமும் ஒரே மாதிரி வாழ்க்கை இருந்ததால மிருகங்களெல்லாம் சலிச்சுப் போய் ஒரு விரக்க்தியுடன் இருந்துச்சாம். இதைக் கவனிச்ச சிங்க ராஜா, எல்லா மிருகங்களும் சந்தோசமாக வாழ என்ன வழி செய்யலாம் என யோசிச்சு, அனைத்து மிருகங்களையும் ஒன்றா கூட்டிச்சாம்.\nமிருகங்களைப் பார்த்து சிங்கம், எனதருமை சகோதரர்களே, இன்று முதல் நாம் எல்லாரும் மகிழ்ச்சியுடனும் சந்தோசமாகவும் இருக்க வேண்டும் . அது மட்டுமில்ல மற்றவர்களையும் சந்தோசமாக வைத்திருக்க வேண்டும். அப்பிடி இருப்பவர்கள் மட்டுமே இந்தக் காட்டில இருக்கலாம். அதுக்கு ஆரம்பமாக இன்று ஒவ்வொரு மிருகங்களும் தனக்குத் தெரிந்த நல்ல ஜோக் ஒன்று சொல்ல வேண்டும். ஆனா, நீங்க சொல்லும் ஜோக்குக்கு யாராவது ஒரு மிருகமாவது சிரிக்காம இருந்தா ஜோக் சொன்ன மிருகத்தை நான் அடிச்சு சாகக் கொன்று விடுவேன். எனவே ஒவ்வொருவராக வந்து ஜோக் சொல்லுங்க என்று சொல்லிச்சு.\nமுதல்ல குரங்கை ஜோக் சொல்ல சிங்கம் அழைச்சுது. பயந்து கொண்டே வந்த குரங்கு மிகவும் அருமையான ஜோக் சொல்லிச்சு. எல்லா மிருகங்களும் விழுந்து விழுந்து சிரித்தன.சிங்கமும் சிரிச்சுக் கொண்டே நிமிர்ந்து பார்க்க ஆமை மட்டும் சிரிக்காம் உம்முனு இருந்திச்சு. என்ன செய்யிறது. ஒரு மிருகம் சிரிக்காதபடியால, சிங்கம் குரங்கை அடிச்சுகொன்னுடிச்சு.\nபின்னர் கரடியை ஜோக் சொல்ல சிங்கம் அழைச்சுது. கரடியும் வந்து குரங்கைவிட நல்ல ஜோக் ஒன்று சொல்லிச்சு. அதுக்கும் சிங்கம் உட்பட எல்லா மிருகங்களும் சிரிக்க ஆமை மட்டும், ஊகூம்…… சிரிக்கவேயில்லை. கரடியும் செத்திச்சு. அடுத்தது யானை, அதுக்கும் அப்பிடியே நடந்துது.ஆமை சிரிக்கவேயில்லை யானையையும் சிங்கம் அடிச்சு கொன்டுடிச்சு\nபிறகு கழுதை வந்திச்சு, வந்து “ஒரு ஊரில …” என்று ஜோக் சொல்ல ஆரம்பிக்கு முன்னரே ஆமை விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கிச்சு.சிங்கத்துக்கும் மத்த எல்லா மிருகங்களுக்கும் ஆச்சரியமும் கோவமும் வந்திச்சு.\nசிங்கம் ஆமையிடம் கேட்டிச்சு, ” இவ்வளவு நேரமும் சிரிக்காம இருந்திட்டு, இப்ப கழுதை ஜோக் சொல்லவே ஆரம்பிக்க இல்ல, ஆனா நீ இப்படி விழுந்து, விழுந்து சிரிக்கிறியே”.\n“இல்ல குரங்கு சொன்ன ஜோக்குக்கு சிரிப்பு வந்திச்சு, அதுதான் சிரிச்சேன்.\nஒரு நூறு கோழி குஞ்சு குடுப்பா\nவேண்டுவது ‘இரண்டு’ செய்யப்படும் என சொல்லப்பட்டது..\nநாராயணசாமி போலீஸ் வேலைக்கு நடந்த நேர்முகத் தேர்வில் *****\nNext story நாராயணசாமி. நல்ல மழையில் ஒரு டாக்டர் கிளினிக்கில் நுழைந்து\nPrevious story நாராயணசாமி போலீஸ் வேலைக்கு நடந்த நேர்முகத் தேர்வில் *****\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaakam.com/?p=357", "date_download": "2021-06-15T14:13:46Z", "digest": "sha1:L6SIGJIAIR5ADGRQV4JIEF2S6QPU2XRA", "length": 62461, "nlines": 117, "source_domain": "www.kaakam.com", "title": "மொழியின் அரசியலும் பண்பாட்டியலின் இயங்குநிலையும் : படைப்புத்தளத்தின் மீதான பார்வை - செல்வி - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nமொழியின் அரசியலும் பண்பாட்டியலின் இயங்குநிலையும் : படைப்புத்தளத்தின் மீதான பார்வை – செல்வி\nஇனவியலின் தொடர்ச்சியையும் தொடர்ச்சியின்மையையும் தீர்மானிக்கின்ற இனம்சார் அடையாள அரசியலை ஒரே நேர்கோட்டில் பிணைத்து, அந்த இனவியலின் இருத்தலை சாத்தியமாக்குகின்ற விடயங்கள் மொழியும் பண்பாடுமேயாகும். மரபுவழித் தேசியமான தமிழினத்தின் இருப்பினை பல சகாப்தங்கள் கடந்தும் இன்னமும் நிலைநிறுத்தியிருப்பதில் பெரும் பங்கு தமிழ் மொழிக்கு இருக்கின்றது என்பதும் தமிழர்களின் வாழ்வியலினூடே நேர்விகிதசமனாக மொழியும் பயணம் செய்கின்றது என்பதும் அந்தப்பயணங்களினூடே பண்பாட்டின் இயங்குநிலை இணைந்திருக்கின்றது என்பதும் தமிழனின் தொன்மையின் தொடர்ச்சியினைச் சுட்டிநிற்கின்றன. மொழியும் பண்பாடும் பயணிக்கும் சமாந்தரக் கோடுகளின் இடைவெளியில் படைப்புத்தளம் தன்னுடைய இருப்பினை தக்கவைத்துக்கொள்கின்றதெனினும், அந்தப் படைப்புத்தளத்தின் இயங்கியலானது பண்பாட்டின் இயங்கியலையும் மொழியின் அரசியலையும் எவ்வாறு செலுத்திச் செல்லும் என்பதை இப்பத்தி நோக்குகின்றது.\nபண்பாட்டின் இயங்கியல் மற்றும் மொழியின் அரசியல் என்ற சொற்கள் வெறுமனே மேம்போக்கான கருத்தாக்கங்கள் அல்ல. அவற்றினுள்ளே பண்பாடுசார்ந்ததும் மொழி சார்ந்ததுமான கருத்தியல்கள் புதைந்திருக்கின்றன. படைப்புத்தளத்தில் அவற்றின் வெளிப்படுத்துகையில் ஆதிக்க அரசியலும் விடுதலை அரசியலும் தமக்குள் முரண்பட்டும் ஒத்திசைந்ததுமான ஒரு இசைவினை ஊக்கி. இனத்தின் அடையாளத்தை காலங்கள் கடந்தும் நிலைபெற போராடுகின்றன. குறிப்பிட்ட இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள் தம்மிடையே ஊடாடுவதற்காக உருவாக்கப்பட்ட ஒலித்தொகுதியானது, நாளடைவில் வரிவடிவம் பெற்று மொழி என்னும் திண்ம நிலையை அடைந்தது. அவ்வாறு தோன்றிய பல மொழிகளுள் தமிழ் என்னும் தொன்மைமொழி தன்னுடைய ஒற்றைப் பண்பாட்டில் சிறிதும் வழுவாது, இற்றைவரைக்கும் செழுமையாக. செம்மொழியாக, ஆதிக்க அரசியலின் ஒற்றைமொழி, ஒற்றைப் பண்பாடு, ஒற்றை இனம், ஒற்றை மதம் என்ற ஒருமைத்தன்மையில் கலந்துவிடாது, தன்னை மரபுவழி மொழியாக அடையாளப்படுத்தியுள்ளது.\nஒரு தனியன் இன்னுமொரு தனியனுடனோ அல்லது குழுமத்துடனோ தன்னுடைய கருத்துக்களை பகிர்வதற்காக எழுந்த மொழியானது வெறுமனே தொடர்பாடலுக்கான கருவி என்ற எண்ணக்கருவை உடைத்து, அந்த மொழிசார் இனக்குழுமத்திற்கான பண்பாட்டுத் தளத்தையும் இயக்குவிக்கிறது. உலகத்திலுள்ள 6500 மொழிகளும் மனிதனுடைய சூழலியல், நிலவியல் மற்றும் பண்பாட்டியல் அடிப்படையிலேயே தோற்றம்பெற்றிருந்தன. ஆதி மனிதர் தமது இருப்பினையும் தன் குழுமஞ்சார் பாதுகாப்பினையும் நோக்காகக் கொண்டு அவனுடைய உணர்வுக்குவியலின் வெளிப்பாடாக முகிழ்த்த மொழி என்னும் கருவியானது, இன்று குறிப்பிட்ட இனங்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கி நிற்கின்றது.\n“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி”\nஎன்ற புறப்பொருள் வெண்பாமாலையின் வரிகளுக்கிணங்க, தொன்மையானது எம் தமிழ்க்குடி. ஆனால் “ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் அந்த இனத்தின் மொழியை அழித்துவிடு” என்ற வல்லரசுகளின் ஆதிக்க சித்தாந்தங்களுக்கு எதிராக போராடி, எம்மை நிலைநிறுத்தவேண்டிய நிலையில் தமிழர் வந்து நிற்கிறோம். மரபுவழித் தேசிய இனமாக எம்மை பிரகடனப்படுத்துவதற்காக பல வழிகளில் போராடி வந்திருக்கிறோம். தனி நாடு, தன்னாட்சி என்ற தேசிய இனங்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கும் அந்த உரிமைகளைத் தொடர்ந்தேர்ச்சியாக தக்கவைப்பதற்கும் எம்மிடமிருக்கும் ஒரே ஒரு வன்மையான ஆயுதம் எங்கள் மொழி மட்டுமே. மொழியினுடைய இருப்பும் அதன் அரசியலுமே இனத்தின் இருப்பினை முதன்மைப்படுத்தும் விடயமாக இருக்கும்.\nபல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ் மொழி அழித்தொழிப்புக்கு எதிராக போராடுவதற்கு, தமிழ்மொழியின் படைப்புத்தளத்தில் அணியமாகி நிற்கும் காப்பியங்களும் இலக்கியங்களும் களத்தின் காவலரண்களாக நின்றிருக்கின்றன. நிற்கின்றன. இனிமேலும் நிற்கும். படைப்பின் பிரதிகள் ஒற்றைப் பொருளை சுட்டிநிற்பவையல்ல. அவை மரபின் தொன்மம். படைப்பாளியின் அரசியல் நிலை, இலக்கிய நிலை என பல்பரிமாண வாசித்தலுக்கு உட்படுத்தப்படவேண்டியவை. உதாரணமாக தாய்த்தொன்ம வழியில் வந்த தமிழினத்தின் “கொற்றவை மரபு” சங்ககாலத்தின் நற்றிணையில் தொடங்கி, சங்கம்மருவிய காலத்தின் சிலப்பதிகார காப்பியம் வரை நீட்சியடைகிறது. சிலப்பதிகாரம் என்னும் காப்பியம் மொழியின் அழகியலையும் தாண்டி, மொழியின் படைப்புத்தளத்தில் எவ்வாறு அரசியல் கருத்தூட்டத்தினை செய்வது என்பதற்குரிய சிறந்த எடுத்துக்காட்டாகும். அரசியல் துறவியாகிய இளங்கோவடிகள் கண்ணகி என்னும் தொன்மத்தின் கதைசொல்லலினூடாக ஒரு ���ேரரசொன்றின் உருவாக்கச் சித்தாந்தங்களை அதனுள் புகுத்துகிறார். பன்முகநிலைகொண்ட சமூகப்பரப்பை ஒற்றைப் பரப்பினுள் கொண்டுவருதல் எனும் பேரரசுத் தத்துவத்தினை உட்கட்டுமானமாகக் கொண்டு சிலப்பதிகாரம் எனும் படைப்பு தன் அரசியலை நிகழ்த்தியது. பல அரசுகளின் சேர்க்கையல்ல பேரரசு. மாறாக, பல அரசுகளின் சேர்க்கைகளை ஒரு ஒற்றைப் பண்பாட்டு, பொருளாதார, சமூக ஒருங்கிணைப்பாக ஆக்குதலே பேரரசு என்கிறது சிலப்பதிகாரம்.\nஆட்சிப்பரப்பு, ஆட்சி மொழி, ஆள்பவன் எனும் அரச உட்கூறுகளை தெளிவாகக் கூறி, மொழி வழி மாநிலம், நாட்டின் எல்லை, பல பண்பாடுகளையும் இணைத்து ஒரு தேசியப் பண்பாடாக்குதல் போன்ற விடயங்களை முன்னிறுத்துவதன் மூலம் தேசிய நாட்டிற்குரிய மொழி, அரசு, சமயம், பண்பாடு, பொருண்மியம், வரலாறு என்பவற்றை கட்டமைக்கும் காப்பியமாக சிலம்பு எழுதப்பட்டது. இந்தத் தேசிய ஒருங்கிணைப்பினைக் கண்டு பயமுற்ற சிலரால் இந்தத் தேசிய அடையாளத்தை அழிக்கின்ற வேலைப்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. இந்த நுண்ணரசியல் அழிப்பு வேலைத்திட்டத்தில் கண்ணகி எனும் தொன்ம வழிபாட்டு மரபும் அழிக்கப்பட்டு, அது அம்மன் வழிபாடாக, ஒரு மதஞ்சார் நிலையாக உருமாற்றப்படுகிறது. சிலப்பதிகாரப் பிரதியும் தண்டியலங்காரம் கூறும் வடமொழிக்காப்பிய மரபிற்கு இயைபாகப் படைக்கப்படவில்லை என்று காப்பிய நிலையிலிருந்தும் பிரதியை ஒழிக்கும் நுண்ணிய வேலைகள் மேற்கொள்ளப்பட்டு, வடமொழி ஆட்சிமொழியாக மாறுகின்றது.\nசமண பௌத்த மதங்களுக்கும், சைவ வைணவ மதங்களுக்குமிடையிலான போட்டியில் மொழிசார்ந்ததும், அந்த பண்பாடு சார்ந்ததுமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. மதம் என்ற பண்பாட்டுப் போர்வையில் பல சமண பௌத்த இலக்கியங்கள் அழித்தொழிக்கப்பட்டு, தமிழின் இலக்கியங்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. சிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார் போன்ற படைப்புக்களைப் புறந்தள்ளிவிட்டு பக்திப் பனுவல்களும் அது சார்ந்த படைப்புக்களும் உச்சம் பெற்றன. ஆனால் 1800களுக்கு பிறகான தமிழ்த் தேசிய வரலாற்றுக் கட்டமைப்பு முகிழ்த்த போது, தேசிய இனத்தின் உட்கூறுகள் சிலப்பதிகாரத்தினை மறுவாசிப்புச் செய்ததனூடாக கண்டறியப்பட்டன.\nநிலத்தின் எல்லையை அடிப்படையாகக் கொண்ட தேசிய உணர்வின் கட்டமைப்பிலே நிலமும் எல்லையும் வரையறுக்கப்பட்டிருந்தன.\n“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய\nஇதுநீ கருதினை யாயின் ஏற்பவர்\nமுதுநீ ருலகில் முழுவது மில்லை\nஇமய மால்வரைக்கு எங்கோன் செல்வது\nகடவு ளெழுதவோர் கற்கே யாதலின்\nவடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம்\nதென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி\nமண்டலை யேற்ற வரைக வீங்கென”\nசிலப்பதிகார வரியின் வாயிலாகச் சோழ நாடு, பாண்டிய நாடு என்பதெல்லாம் தற்காலிகமானவை தமிழ்நாடு என்பதே நிரந்தரமானதென உணர்த்துகிறார் இளங்கோவடிகள். “வட வேங்கடம் தென் குமரி வரை ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” என சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழரின் தேசத்துக்கு எல்லை குறிக்கிறார் தொல்காப்பியர். இவ்வாறு தமிழரின் நிலம் குறித்த தகவல்களைத் தருகின்ற படைப்புக்கள் காலந்தோறும் அழித்தொழிப்புக்களுக்கு உள்ளாகிய போதும் எஞ்சிக்கிடக்கும் படைப்புக்களிலிருந்து எமக்கான தொன்மைத்தை நாம் தேடக்கூடியதாகவுள்ளது.\nதேசியம் என்பது தொன்மைச் சமூகம் என்பதை மட்டுமே குறிப்பதாகாது. சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு இயங்கியலை குறித்த மொழி சார்ந்து தொடர்ச்சியாக இருப்பதன் அடையாளத்தை தேசியம் என வரையறுக்க முடியும். பண்பாடுசார் பண்புகளையும் எமக்கு கூறுபவையாக படைப்புக்களே காணப்படுகின்றன. இனம்சார் வரலாற்றியலாக இனவரைவியல் நோக்கப்படுகின்றது. முறையியலாகவும் அதேநேரம் வரிவடிவமாக்கப்பட்ட பண்பாடாகவும் இரு பரிமாணங்களைக் கொண்ட இனவரைபியலானது, மக்களின் வாழ்க்கை முறைமை புவிச்சூழலியல், சூழல், காலநிலை, குடியிருப்பு முறை, பொருள்சார் பண்பாடு, குடும்ப அமைப்பு, திருமண முறை, உறைவிட முறை, வாழ்வியல் சடங்குகள், குழந்தை வளர்ப்பு முறை, பண்பாட்டு வயமாக்க முறை, மக்களின் உளவியல் பாங்குகள், வாழ்க்கைப் பொருளாதாரம், தொழிற் பகுப்பு முறை, உற்பத்தி முறை, நுகர்வு முறை, பங்கீட்டு முறை, பரிமாற்றமுறை, அரசியல் முறைகள், அதிகார உறவுகள், சமூகக் கட்டுப்பாடு, மரபுசார் சட்டங்கள், சமய நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாட்டு முறை, விழாக்கள், இசை, விளையாட்டுகள், அழகியல் சிந்தனைகள், நாட்டார் வழக்காறுகள் ஆகிய கூறுகளை இனமொன்றின் பண்பாட்டு இயங்கியலை நிலைநிறுத்துவதற்கு இனவரைவியலாளன் முதன்மைப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகளை பக்தவத்சல பாரதி எடுத்துக்கூறுகிறார்.\nதமிழின் இலக்கியங்கள் என்பவை அடிப்படையில் இனவரைபியல் கூறுகளை எடுத்துக்கூறும் முறைமைகளாக விளங்குகின்றன. தொல்காப்பியத்தின் முப்பொருட் கோட்பாட்டின் கருப்பொருள் அந்தந்த நிலங்களின் மக்கள், குடியிருப்பு, உணவு, புழங்கு பொருள் என்ற இனவரைவியலின் ஒவ்வொரு கூறுகளைப் பற்றிப் பேசுகின்றது.\nஎட்டுத்தொகை நூற்களுள் ஒன்றான புறநானூற்றில் முடியுடை மூவேந்தர்களின் போர் வெற்றி, கொடை முதலிய பண்புகள் பேசப்பட்டாலும் அதற்கு எதிரிடையாக எளிய மக்கள் தொல்சமூக இனக்குழு எச்சங்களை உள்ளடக்கிய குறநில மன்னர்கள். சிற்றூர் மன்னர்கள், முதுகுடி மன்னர்கள், வாழ்ந்த மக்கள் முதலானவர்களின் வாழ்க்கை குறித்த பதிவுகளும் பேசப்பட்டுள்ளன. பெரும்பாலும் இனக்குழுக்களின் வாழ்வியல் கூறுகளில் அமைந்துள்ள பண்பாட்டுப் பொருண்மைகளைப் பேசும் படைப்புக்களாகவே இருந்திருக்கின்றன.\nபண்பாட்டு இயங்கியலின் அத்திவாரமாக அந்த இனக்குழுமத்தின் வாழ்நிலை அடிப்படையின் நிலைக்களனாக அந்தக் குழுமம் சார் தொழிற்பரப்பு காணப்படும். தமிழர் பண்பாட்டில் உழவும் சாகுபடியும் அனுபவ அறிவுத் தளத்தினூடாகவே மேற்கொள்ளப்பட்டன என்பதற்கு,\nகொழுங்கிழங்கு மிளரக் கிண்டி, கிளையோடு,\nகடுங்கண் கேழல் உழுத பூழி,\nஉழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை\nஎன்ற பாடல் வலுச்சேர்க்கின்றது. அருவி ஒலித்துப் பாயும் மூங்கில் வளர்ந்த அகன்ற இடத்தையுடைய மிளகுக்கொடி வளரும் மலைச்சாரலினிடத்து மலர்ந்த காந்தளினது கொழுவிய கிழங்கு பிறழக் கிளறித் தன் இனத்தோடு கூடித் தறுகண்மையுடைய பன்றிகள் உழுத புழுதியில் நல்ல நாள் வந்த செவ்வியைப் பார்த்து, குறவர் அந்நிலத்தை உழாமல் அதுவே உழவாக, பெரிய தோகையுடைய சிறிய தினை முற்பட விளைந்த புதிய வருவாயாகிய கதிர் என்பதாகக் குறிப்பிடுகிறது. இதில் பண்பாட்டு இயங்கியல் கூறுகளுள் ஒன்றான ஒரு சமூகக் குழுவின் சாகுபடி முறை எவ்வாறு இருந்தது என்பது பெறப்படுகின்றது. நிலத்தின் தன்மைக்கேற்பவும், அங்கு நிகழும் நிகழ்ச்சிக்கேற்பவும் மக்கள் தங்கள் உற்பத்தி முறையை அமைத்துக் கொண்டனர் என்ற இயங்கியல் தத்துவம் வெளிப்படுகின்றது.\nசேனைப் பயிர்ச்செய்கையின் தோற்றுவாயாக எங்கள் பண்டைய நாடும் இருந்திருக்கின்றது என்பதனை,\nகரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை,\nஐவனம் வித்தி, மையுறக் கவினி,\nஈனல் செல்லா ஏனற்கு முழமெனக்\nகருவி வானம் தலை” (புறம்.154)\nவேட்டுவர் சுடப்பட்டுக் கரிந்த காட்டை மயங்க உழுத அகன்ற இடத்தையுடைய கொல்லைக்கண் மலை ஐவனநெல்லோடு வித்தி இருட்சியுற அழகுபெற்றுக் கோடை மிகுதியில் ஈன்றலைப் பொருந்தாத இழுமென்னும் ஓசையுடன் மின்னலும் இடியும் முதலாகிய தொகுதியுடைய மழைத்துளி சொரிந்தது என்று கூறும் இப்பாடல் முல்லைநிலத்தவரின் புராதன வேளாண்மை முறையான காட்டெரிப்பு வேளாண்மை அல்லது எரிபுன வேளாண்மை (இன்றைய சேனைப் பயிர்ச்செய்கை என்பதைப் பற்றிக் குறிப்பிடுகின்றது\nஇதனோடு தொடர்புடையதாகவே தினைவிதைத்தல், தினைப்புனம் காத்தல், களைபறித்தல், கிளி கடிதல், கதிர் அறுத்தல், திணை குற்றுதல் முதலியவை அகப்பொருட் துறைகளோடு அகவாழ்வுடன் இணைத்துச் சொல்லப்பட்டன. அந்த அகவாழ்வுகளில் சமுதாயத்தின் திருமணம் சார்ந்த வழக்காறுகள் பேசப்பட்டிருக்கின்றன.\nகுறிப்பிட்ட இனக்குழுமத்தில் புழக்கத்திலிருக்கும் கருவிகளை வைத்து அவர்களின் பண்பாட்டு இயங்கியலை கண்டுகொள்ள முடியுமெனக் கருதுகின்ற இனவரைபயலாளர்களின் கூற்றுக்கிணங்க, வில் என்பதும் தொன்மமான பண்பாடாகக் காணப்படுகின்றது.\n“வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி\nபேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீ,\nபுழல் தலைப் புகர்க் கவைஉருட்டி, உலர்தலைக்\nஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்,\nவல்வில் வேட்டம் வலம்படுத்து இருந்தோன்,\nபுகழ்சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும்\nஎனும் பாடலில் யானையைக் கொன்று வீழ்த்த சிறந்த தொடையையுடைய அம்பு. பெரிய வாயையுடைய புலியை இறந்துபடச் செய்து, துளை பொருந்திய கொம்பையுடைய தலைவினையுடைய புள்ளிமான் கலையை உருட்டி உரல்போலும் தலையையுடைய கேழலாகிய பன்றியை வீழச்செய்து அதற்கு அயலதாகிய ஆழ்தலையுடைய புற்றின்கட் கிடக்கும் உடும்பின் கண்சென்று செறியும் வல்வில்லால் உண்டாகிய வேட்டத்தை வென்றிப் படுத்தியிருப்பவன் புகழமைந்த சிறப்பினையுடைய அம்பைச் செலுத்தும் தொழிலில் மிகச்சென்று உறுதற்கு காரணமாகிய கொலைஞன் என்று ஓரியின் வில்லாற்றல் வியந்து போற்றப்படுகின்றது.\nஉழவு சார்ந்த அவர்களின் வாழ்வியல் முறையும் கூட படைப்புத்தளத்தில் பதியப்பட்டிருக்கின்றது.\n“வெருக்கு விடை அன்ன வெகுள்நோக்குக் கயந்தலை,\nபுள்ஊன் தின்ற புலவுநாறு கயவாய்,\nவெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்\nசிறியிலை உடையின் கரையுடை வால்முள்\nஊக நுண்கோல் செறித்த அம்பின்\nவலாஅர் வல்வில் குலாவரக் கோலி,\nபருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்\nபுன்புலம் தழீஇய அம்குடிச் சீறூர்” (புறம்.324)\nஎனும் பாடலில் வேட்டுவர்கள் காட்டுப்பூனையின் ஆணைப் போல் வெருண்ட பார்வையும் மெல்லிய தலையும் உடையவர்கள் பறவையின் ஊனைத் தினபதால் புலால் நாற்றம் கமழும் மெல்லிய வெளுத்த வாயையுடையவர்கள் அவர்களின் பிள்ளைகள் ஒருவரையொருவர் விரும்பி நட்பு கொண்டு உறையும் பண்பினை உடையவர்கள். அச்சிறுவர்கள் சிறிய இலைகளையுடைய ஊகம்புல்லில் செருகிய அம்பை வளாரால் செய்யப்பட்ட வில்லில் வைத்து வளைத்துப் பருத்தியாகிய வேலியடியில் உரையும் காட்டெலிகளை வீழ்த்துவதற்குக் குறி பார்த்து எய்து விளையாடுவர். இத்தகைய புன்செய் சூழ்ந்துள்ள அழகிய குடிகள் வாழும் சிறூர் என்று ஆலத்தூர் கிழார் கூறுகின்றார்.\nஇவற்றினுடாக தமிழர்களின் தொன்மைச் சமூகத்தின் எச்சங்களையும் இனக்குழு முறைமைகளையும் அறிந்துகொள்ள முடிகின்றது. அந்த வகையில் உணவு என்பது பண்பாட்டியலில் முக்கியமான பங்காற்றுகின்றது.\n“படலை முன்றில் சிறுதினை உணங்கல்\nபுறவும் இதலும் அறவும் உண்கெனப்\nபேய்தற்கு எல்லின்று பொழுதே” (புறம். 319)\nஎன்னும் பாடலில், படலை கட்டிய முற்றத்தில் சிறிய தினையை புறாக்களும் பறவைகளும் முற்றவும் உண்க என்றும் அவற்றைப் பிடித்துச் சமைப்பதற்கு ஞாயிறு மறைந்து இரவாயிற்று என்னும் கூற்றிலிருந்து தினையையும், காட்டுக்கோழியையும், புறாவையும் கானவர்கள் சமைத்து உணவாகக் கொண்டனர் என்பது புலப்படுகின்றது. இதுமட்டுமல்லாமல் உடும்பு, முயல், பன்றி, முள்ளம்பன்றி, மான் போன்றவற்றையும் வேட்டையாடி உண்டுள்ளனர்.\nஇவ்வாறாக, சமூகத்தின் வேட்டையாற்றல், உணவுமுறை, உற்பத்திமுறை, விருந்தோம்பல் பண்பு முதலியவற்றுடன் பாதீடு, நடுகல் வழிபாடு போன்ற பிற இனவரைவியல் கூறுகளும்; நமக்குக் காணக்கிடக்கின்றன. பண்பாட்டின் இயங்கியலைப் பேசுகின்ற மொழியாக இருப்பதனால் அந்த அம்மாழியின் நீண்ட நெடிய மரபு கட்டிக்காப்பாற்றப்படுவதற்கு அம்மொழியின் படைப்பு வெளியும் அந்த மொழியின் அரசியலுமே எனக் கருதிய எதிரிகள் மொழி எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டனர். க��லங்கள் பல கடந்தும் மொழிக்கெதிரான எதிரிகள் அதிகரித்துக்கொண்டே சென்றனர்.\nநேரடியான மொழிப்போர்களுக்கு அப்பால், மிக நுண்மையான போர்களும் தமிழ்மொழிக்கெதிராகத் தொடுக்கப்பட்டுள்ளன. கால்ட்வெல்லின் திராவிட மொழிகள் குறித்த ஒப்பாய்வு நூல், பண்டைத் தமிழ் நூல்கள் அச்சேற்றம்-பரவல், இலக்கிய வழி வரலாற்று வரைவியல், வைகுண்ட சாமி, வள்ளலார் போன்றோரின் சிந்தனைகள், அயோத்திதாச பண்டிதரின் பூர்வ பௌத்தம், நீதிக்கட்சியின் பிராமணரல்லாதார் இயக்கம், தனித்தமிழ் இயக்கம், தமிழிசை இயக்கம், அண்ணா முதலானோரின் வருகையும் தமிழ் மொழி-இலக்கியம் சார்ந்த அரசியலும், நாடகங்கள்-திரைப்படங்கள்-மேடைப் பேச்சு சார்ந்த வெகுசன ஊடக அரசியல், இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், ஈழத்தில் தமிழர் போராட்டங்கள், ஈழத்தில் இப்போதைய இனப்படுகொலை என நீண்ட வரலாற்று வரிசையினை இத்தலைப்பின் கீழ் கூற முடியும்.\nமொழி என்ற பொதுமைப்படுத்தலால் இணைந்திருந்த மக்களை அதே மொழியரசியல் சிந்தனையினூடாக சாதி, சமயம் என்கின்ற கருத்தாக்கங்கள் பரப்பப்பட்டன. அவை தமிழ் என்ற மொழியின் உள்நின்று, தமிழர்களை மட்டுமல்ல தமிழையும் இரண்டகம் செய்யும் வேலைகளை முடுக்கிவிட்டன எனலாம். ஆறுமுக நாவலரால் ஈழநாட்டில் தொடங்கப்பட்ட ஆகமச் சைவ மீட்டுருவாக்கம் ஒற்றையாக இருந்த தமிழ் மொழியினை கலப்பு மொழியாக பிரிக்கும் வேலையையும், “சைவத் தமிழ்” என்ற பெயரில் “ இந்துத்துவத்தை உட்கொணர்ந்து, மதஞ்சார் மொழியாக மணிப்பிரவாளம் எனும் கலப்பு மொழியை உள்ளீர்த்து, தமிழினை ஒரு குறுகிய வட்டத்தினுள் ஒடுக்கும் வேலையையும் செய்தது. தமிழ் மொழியின் அடையாள அரசியலிற்கான முரண்பாட்டினை ஆறுமுகநாவலர் தொடக்கி வைத்து, இன்றுவரை அந்த அடையாளத்தின் தாக்கத்திலிருந்து முழுமையாக மீண்டுவரமுடியாத அளவுக்கு, படைப்பிலக்கியங்களில் நிறைந்திருக்கிறார்.\nஆறுமுக நாவலரின் கருத்தியலின் கீழ் மணிப்பிரவாள நடையில் சமய இலக்கியங்கள் சில உருவாகின. அதன் தாக்கத்தினால் இன்றுவரை “யாழ்ப்பாணத் தமிழ்” என்கிற முரண் தூய்மைத் தமிழ் வாதம் பொய்த்திருக்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அன்றும் அவர்கள் மணிப்பிரவாளத்தையும் தமிழையும் சேர்த்துக் குழப்பிக் கொள்ளவில்லை மணிப்பிரவாளம் தொடர்ந்து தமிழகத்தில் இருந்திருந்த��ல் தற்கால செந்தமிழ் மொழி இல்லாமல் போயிருக்கும். ஆனால் தமிழகத்தின் சோழ, பாண்டிய நாடுகளைத் தவிர்த்து கேரளம், கன்னடம், ஆந்திரம் ஆகிய பகுதிகளிலும் இருந்த மக்கள் கிரந்த எழுத்தினைப் பயன்படுத்தினதாலும், வரன்முறை இன்றி சமஸ்கிருத சொற்களைக் கலந்தததாலும் அவர்களின் திராவிட மொழி சிதைந்து தனித்தனி மொழிகளாக மாற்றம் கண்டன. மணிப்பிராவளத்தின் கலப்பின் எச்சங்களாக மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகள் உருவாகின. ஆனால் தமிழர்கள் மணிப்பிரவாளத்தை ஒதுக்கினப் படியால் தமிழ் மட்டும் தப்பித்துக் கொண்டது. இல்லாவிடின் இன்று ஈழத்திலும் நடு அண்ண உச்சரிப்பில் இருக்கும் மூக்கால் பேசுகின்ற ஏதோ ஒரு மொழி தோன்றியிருக்கக்கூடும்.\nதமிழில் பண்பாட்டு அரசியல் காலனியச் சூழல்களில் காலனியச் சூழல், ஆங்கிலக் கல்வி, கிறித்தவ மதப் பரவல் போன்றவை அன்றிருந்த தமிழ்ச் சூழல்களில் ஓர் அடிப்படையான பண்பாட்டு மடைமாற்றத்தை ஏற்படுத்தின எனலாம். ஆனால் தமிழர்கள் போன்ற மரபுவழித் தேசிய இனங்கள் நவீனமயமாக்கலை அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள் அல்ல. மரபாக்கத்திற்கும் நவீனத்திற்குமிடையிலான ஒற்றைப் புள்ளியில் மரபை தேடுபவர்களாகவே இருக்கிறார்கள். ஆனாலும் காலனியம் உருவாக்கிய பொது அரசியல் வெளி எனும் மிகப்பெரிய குழிக்குள்ளே விழுந்து, எம் தேசியத்தை தொலைத்த இனமாக நாம் இருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.\nதொலைத்த தேசியத்தை தேடுவதற்கான உந்துகோலாக இருந்ததும் பண்பாட்டுத் தளம் என்பதையும் நாம் இங்கு கருத்திற் கொள்ள வேண்டும். மொழியின் அரசியலினூடாக பண்பாட்டு இயங்கு அரசியல் என்பது பண்பாட்டு எதிரிகளைக் கட்டமைப்பதாகும். ஒரே மதத்தைச் சார்ந்து இருந்தாலும் பேசும் மொழி வேறாக இருந்ததால் கிழக்கு பாக்கிஸ்தான், பங்களாதேஷாக மாறியது. பண்பாடும் மரபும் மதத்தினால் கட்டியமைக்கப்படுவதில்லை. அந்த இனத்தின் மொழி மட்டுமே அவர்களுடைய தேசியத்தை புலப்படுத்தும் கருவியாகி நிற்கின்றது.\nஒரே மொழியைப் பேசினாலும் அந்த மொழியின் வேறுவேறான அசைகளை உச்சரிப்புக்களாகக் கொண்டாலும் தமிழ் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்துவிடக்கூடிய தளமாக எம் மொழி இருக்கின்றது. தமிழ் மொழியின் அரசியல் என்பது வெறுமனே தொடர்பாடல் வீச்சம் என்பதனைக் குறிக்காது. அதன் வீரியத்தைய���ம் தொன்மையையும் உலக நாடுகள் நன்றாகவே உணந்திருக்கின்றன. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழ்நாட்டில் திராவிடம் என்ற பொதுமையாக்கம் தமிழ்த்தேசியத்தின் மையப்புள்ளியைச் சிதைத்திருக்கின்றது. இந்தித் திணிப்பு என்ற மொழி மடைமாற்ற நஞ்சினை இந்திய அரசாங்கம் விதைக்க முயன்றிருக்கிறது.. இன்னமும் முயன்றுகொண்டும் இருக்கிறது. ஆனால் அதற்கு கிடைத்த துலங்கலில் மொழி என்ற கருத்துருவாக்கத்தில் தமிழன் இந்தளவுக்கு களத்தில் இறங்கிப் போரிடுவான் என்பது இந்திய மத்திய அரசு அறிந்துக் கொண்ட முதல் பாடமாக இருந்தது.\nஇந்தி எதிர்ப்பு போரில் அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியின் தலைமையில் தமிழர் படை திருச்சி தாண்டி, செங்கல்பட்டு தாண்டி 42 நாட்கள், 577 மைல்கள் நடந்து, சென்னை வந்தடைந்தது. காந்தியடிகளின் தண்டியாத்திரையை விடவும், ராஜாஜியின் வேதாரண்ய உப்பளப்படையை விடவும் 4 மடங்கு பெரிய படையை தன் மொழிப் போர் வரலாற்றில் நடத்திச் சென்றவன் தமிழன். அன்றைக்கும் தமிழன் தொடுத்த முதல் போரை அடக்கவந்த இந்திய இராணுவம் தன் மொழிக்காக துப்பாக்கி குண்டுகளை எதிர்நோக்கிய ஒரு சமூகத்தைக் கண்டு அஞ்சி ஓடியது. அதே போல இலங்கையிலும் 1956 ஆம் ஆண்டு அமுலுக்கு கொண்டுவரப்பட்ட “தனிச் சிங்களச் சட்ட அமுலாக்கம்” தேசிய இறையாண்மைத் தொன்மையைக் கொண்ட ஈழத் தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்த காரணிகளில் முதன்மையாகியது. பல்லாயிரக்கணக்கானோர் இனவழிப்புச் செய்ததன் பின்னணியில் அவர்களுடைய மொழியும் அதன் அரசியலுமே இருந்திருக்கின்றது.\nஉலக அரசியல் தளத்தில் மேலாதிக்க நோக்கத்திற்காக போராடுவது இனங்களல்ல. அந்த மொழிகளே. யாழ்ப்பாணப் பொதுநூலக எரிப்பின் பின்புலத்திலும் தமிழின் அரசியல் தீயிடப்பட்டது. மொழி என்பது மக்களின் வாழ்வியலோடு தொடர்;புபட்டதனால், எந்த மொழி அரசியல் மொழியாக விளங்குகிறதோ அதுவே மக்கள் மொழியாகும். நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளானாயினும் ஆட்சி மொழியாக இருந்துவிடின், அது மக்களின் மொழியாக மாறுவதற்குரிய சாத்தியப்பாடுகள் இருக்கின்றன. இலங்கையில் மட்டுமே சிங்கள மொழி பேசுகின்ற சிங்களவர்கள் இருப்பினும் ஆட்சிமொழியாக சிங்களம் இருப்பதால் அது பொதுமொழியாக வருவதற்குரிய சாத்தியங்களே அதிகம். தொன்மை மிகுந்த மொழி எங்களது. எங்கள���ு மொழி தான் ஆட்சிமொழி என்று வெறும் கூச்சல்களால் பயனில்லை. எமது மொழியை ஆட்சி மொழியாக மாற்றுவதற்குரிய வழிவகைகளை நாம் செய்யாது விடுவோமாயின் மொழி அரசியலுக்குள் எங்கள் மொழியை மட்டுமல்லாது எங்கள் இனத்தையும் இழந்து நிற்போம்.\nஆங்கிலம் உட்பட பிறமொழி ஆதிக்கம் தொடர்பான விழிப்புணர்வுடன் நாம் இருக்க வேண்டிய கட்டத்தில் நிற்கிறோம். ஆங்கிலத்தினுடைய ஆட்சி இன்று எம் உணர்வுகளிலிருந்து உணவு வரைக்கும் செல்வாக்குச் செலுத்துமளவுக்கு எம்மை அடிமைப்படுத்தியிருக்கிறது. அந்த நுண் சிறையிலிருந்து தமிழர்களை வெளிவர வைக்கவேண்டிய தேவை அவசரமானது. போராடி வெல்லுமளவுக்கு எம் மொழி அரசியல் கொண்டது.\nமொழி அரசியல் என்பது மொழியை அடிப்படையாகக் கொண்ட அரசியலையும் மொழியை அரசியலாக்கிய அரசியலையும் பற்றிப் பேசக்கூடியது. தக்கன பிழைத்தல் கோட்பாட்டின்படி, தன்னைத் தற்காத்துக்கொள்ள துடிக்கின்ற ஒவ்வொரு உயிரியும் உயிர்த்தொகுப்பும் தங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ அரசியலுக்குள் ஆட்பட்டிருக்கின்றன. எழுத்தில் வெளியிடப்படாத எழுத்துக்களுக்கும் கூட அரசியல் இருக்கின்றது. மக்களின் மனங்களில் உறங்கிக்கிடக்கின்ற எந்த எழுத்துக்களின் பேசாநிலையில் எமக்கான அரசியல் பொதிந்திருக்கின்றது. பேசா நிலையில் 100 வருடங்களுக்கு மேல் உறைந்துகிடந்த தமிழ் இளையோர்களின் மரபுக்கான எழுச்சியின் வீரியம் இன்று தமிழ்நாட்டின் மரீனா கடற்கரையில் வரலாறாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. மரபு வழி இனங்களின் மொழிக்கான அரசியலும் அதன் பண்பாட்டு இயங்கியலும் இருக்கும்வரை, அவ்வினங்களின் இருப்பும் தக்கவைக்கப்படும்.\nபடைப்புத்தளங்கள் வெறுமனே இலக்கியம் என்ற எல்லைக்குள் நிற்காது யதார்த்த மொழியில் பேசப்பட வேண்டும். பிராந்திய மொழிகளின் எழுத்துகள், விளிம்புநிலை மக்களின் எழுத்துகள், காலம்காலமாய் ஒடுக்கப்பட்ட குரல்களின் எழுத்துகள், என்று முற்றிலும் புதிய படைப்பு வெளி இப்போது திறந்திருக்கிறது. அது மொழிக்குரிய வெளியாகவோ பண்பாட்டிற்குரிய வெளியாகவோ மட்டுமில்லாமல் ஒரு மாபெரும் அரசியல் வெளியாகவும் உருமாறி நிற்கிறது. மொழியின் அரசியலின் அழகியலாக படைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. போராட்ட களங்களில் துப்பாக்கி தாங்கியவர்களும் துப்பாக்கியை தாங���கிய மக்களும் தம் அனுபவங்களையும் வலிகளையும் மறத்தினையும் படைப்பு வெளிக்குள் கொண்டுவருகிறார்கள். அந்தப் படைப்பு வெளியானது தொலைதூரத்திலான ஆழ்ந்த அரசியலையும் மரபின் வழிவந்த தேசியத்தையும் தமது மொழியில் எழுதிச் செல்லும்போது புதிய அரசியல்மொழி உருவாகிறது. படைப்பு மொழியானது யதார்த்தமாக இருப்பினம் படைப்புத் தளம் அவர்களின் நுண் அரசியலைப் பேசுகிறது. இதுவரை மற்றவர்களிற்கு சிதம்பர சக்கரமாக இருந்த அவர்களின் மறப்போர் , அவர்களின் தேசியத்தில் அரசியல் கூறுகளில் பொதிந்து கிடக்கும் நுட்பம் போன்றவை உலகின் பல்வேறு எல்லைகளுக்குக் கொண்டு செல்கிறது. தமது படைப்புத் தளத்தையும் அதன் அரசியல் தளத்தையும் வீரியமாக எடுத்துரைக்கும் எமது மொழியின் அரசியல் எனது இனத்தை மீட்குமா அந்த மீட்புக்கு எமது படைப்புக்கள் நுட்பமான அரசியல் தளத்தில் நுழைய வேண்டும். இந்த புறநானூறு மீட்டுருவாக்கம் செய்யப்படவேண்டிய தருணத்தில் தமிழில் மிகவும் நுட்பமான அரசியல் பேசக்கூடிய வேளை கைகூடி வந்திருக்கிறது. மொழி எனும் ஆயுதம் தன் பேசாநிலையிலிருந்து பேசும் நிலைக்கு உருமாறுமா\nவிழுமியங்களைத் தொலைக்கும் வீரத் தமிழினம் – துலாத்தன்\nஈழத்தமிழின விடுதலையின் முதன்மை எதிரி இந்தியாவே – தம்பியன் தமிழீழம்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/mask-or-no-fine-spot-collecting-officers-from-motorists-150421/", "date_download": "2021-06-15T13:39:18Z", "digest": "sha1:BJYV7F76SI5DRATGZN3EFVXVCGD6EEN6", "length": 12781, "nlines": 155, "source_domain": "www.updatenews360.com", "title": "‘மாஸ்க் இல்லையா அபராதத்த கட்டு’ : வாகன ஓட்டிகளிடம் SPOT வசூல் செய்யும் அதிகாரிகள்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n‘மாஸ்க் இல்லையா அபராதத்த கட்டு’ : வாகன ஓட்டிகளிடம் SPOT வசூல் செய்யும் அதிகாரிகள்\n‘மாஸ்க் இல்லையா அபராதத்த கட்டு’ : வாகன ஓட்டிகளிடம் SPOT வசூல் செய்யும் அதிகாரிகள்\nஈரோடு : புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி பகுதியில் முக கவசம் அணியாமல் வாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nதமிழகத்தில் கொரோனா நோய் தொற்று இரண்டாம் அலை தற்போது அதிகரித்து வரும் வேளையில் இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும் முக கவசம் அணியாமல் சாலையில் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி‌‌ டானா புதூர் சோதனைச்சாவடியில் முக கவசம் அணியாமல் இரண்டு சக்கரம், நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கும் ‌புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தினர் அபராதம் விதித்து வருகின்றனர்.\nTags: அபராதம் விதிப்பு, ஈரோடு, சேலம், நகராட்சி அதிகாரிகள் அதிரடி, மாஸ்க்\nPrevious சென்னையை புரட்டியெடுக்கும் கொரோனா : 12,000 படுக்கை வசதி… தயாராகும் பாதுகாப்பு மையங்கள்..\nNext துரத்தி துரத்தி அடிக்கும் கொரோனா : ஒரே நாளில் 7,987…. சென்னையில் 2,557 பேருக்கு தொற்று..\nதமிழகத்தில் 30 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை : தினசரி பலியில் சேலம் முதலிடம்.. கொரோனா முழு நிலவரம்\nதஞ்சையில் பச்சிளம் குழந்தையின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்ட விவகாரம்: செவிலியர் மீது வழக்குப்பதிவு..\nசுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் : வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருக்க நடவடிக்கை\nமுதல் அலையில் ஒண்ணு.. இரண்டாவது அலையில் ரெண்டு : முகக்கவசங்களை இலவசமாக வழங்கி வரும் தன்னார்வலர்\nகொரோனா நிதியுடன் மளிகை பொருட்கள் : அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்\nமிரட்டல் வழக்கில் ஜாமீன்… அவதூறு வழக்கில் 15 நாட்கள் காவல்… மீண்டும் சிறையில் சாட்டை துரைமுருகன்…\nமுதலமைச்சரிடம் 2 சவரன் நகையை நிவாரணமாக அளித்த பெண்ணுக்கு அரசுப் பணி : பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர்\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nமது வாங்க ‘குடை‘ அவசியம் : டாஸ்மாக் கடையில் சமூக இடைவெளியுடன் குவிந்த மதுப்பிரியர்கள்\n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nQuick Share135 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோர்ட்டுகளில் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கு நடந்தது. ராமஜென்ம பூமி-பாபர் மசூதி…\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில், திமுகவுக்கு இப்போது தேனிலவு காலம் என்று பாஜக நிர்வாகி…\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nQuick Shareசென்னை : போதையில் போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து சேதப்படுத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nQuick Shareகோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது என்று பாரத் பயோடெக்…\nடாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசுக்கு தொடரும் நெருக்கடி : பாஜகவை தொடர்ந்து பாமக போராட்டம் அறிவிப்பு\nQuick Shareகொரோனா பேரிடர் காலத்தில் டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசின் செயலைக் கண்டித்து பாமக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/84386", "date_download": "2021-06-15T13:33:03Z", "digest": "sha1:YNUZUE2SJRSPQW5OZIM3ZWEXKHGDYK6X", "length": 14717, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "திகாம்பரம், அமரர் ஆறுமுகன் மீது நவீன் திஸாநாயக்க போலிக் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் - இராதாகிருஷ்ணன் | Virakesari.lk", "raw_content": "\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nதிகாம்பரம், அமரர் ஆறுமுகன் மீது நவீன் திஸாநாயக்க போலிக் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் - இராதாகிருஷ்ணன்\nதிகாம்பரம், அமரர் ஆறுமுகன் மீது நவீன் திஸாநாயக்க போலிக் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் - இராதாகிருஷ்ணன்\nஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்திய நவீன் திஸாநாயக்கவே, அமரர் ஆறுமுகன் தொண்டமான், பழனி திகாம்பரம் ஆகியோர் மீது போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான முன்னாள் அமைச்சர் கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nகொட்டகலையில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,\n\" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கிடைப்பதற்கு தொண்டமான் முட்டுக்கட்டையாக இருந்தார் என நவீன் திஸாநாயக்க தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.\nஆறுமுகன் தொண்டமான் இன்று உயிருடன் இல்லை. அவர் பதிலளிக்கமாட்டார் என தெரிந்துதான் அவர் தலையில் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.\nஅதேபோல் தீபாவளி முற்பண கொடுப்பனவுக்கு திகாம்பரம் முட்டுக்கட்டையாக இருந்தார் எனவும் குறிப்பிடுகிறார். கொடுப்பனவை வழங்குமாறு அவர்தான் பேச்சுவார்த்தை நடத்தினார். எனவே, எப்படி முட்டுக்கட்டையாக இருக்கமுடியும் எனவே நவீன் திஸாநாயக்க பொய்யுரைக்கும் அரசியலை முன்னெடுத்து வருகிறார்.\nஐக்கிய தேசியக்கட்சியை இரண்டாக பிளவுபடுத்திய நவீன் திஸாநாயக்கவே, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்தான் கூட்டு ஒப்பந்தத்துக்கும் வருவார். எனவே, எப்படி சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பார்\nயானை சின்னத்தை மறந்துவிடுங்கள். இம்முறை தொலைபேசி சின்னத்தை மனதில் வைத்து வாக்களிக்கவும். சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலேயே நாம் அங்கம் வகிக்கும் கூட்டணி என்பதையும் மறந்துவிடாதீர்கள். நுவரெலியா மாவட்டத்தில் நாம் மூவரும் வெற்றிபெற்றால் திலகராஜ் தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் வருவார்.\" - என்றார்.\nஅமரர் ஆறுமுகன் தொண்டமான் பழனி திகாம்பரம் நவீன் திஸாநாயக்க போலி குற்றச்சாட்டு இராதாகிருஷ்ணன்\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nவாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\n2021-06-15 19:01:47 வாகன கொள்வனவு பிரதமர் அரசாங்கம்\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பான சர்ச்சை குறித்து பேசப்படவில்லை. எனினும் துறைசார் அமைச்சர் விரைவில் இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்துவார்\n2021-06-15 18:56:22 எரிபொருள் விலையேற்றம் துறைசார் அமைச்சர் அமைச்சரவை\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் இதுவரையில் வெவ்வேறு தரப்பினரிடம் குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.\n2021-06-15 18:50:37 எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து இலங்கை கடற்பரப்பு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nநாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் எரிபொருள் விலையினை அதிகரித்துள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது.\n2021-06-15 18:43:56 எரிபொருள் விலையேற்றம் பொருளாதாரம் அரசாங்கம்\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nமட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 12, 14, வயதுடைய இரு சிறுவர்களை நேற்று திங்கட்கிழம�� (14.06.2021) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்\n2021-06-15 18:36:49 மட்டக்களப்பு வாழைச்சேனை 7 வயது சிறுமி\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2021-06-15T13:59:32Z", "digest": "sha1:LAMRSWWX4JBIKCF4FNTDZWZHFUDF5HKU", "length": 14530, "nlines": 75, "source_domain": "canadauthayan.ca", "title": "முதல்வருடன் 4 மூத்த அமைச்சர்கள்: தமிழக அரசை வழிநடத்தும் 5 பேர் குழு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nமுதல்வருடன் 4 மூத்த அமைச்சர்கள்: தமிழக அரசை வழிநடத்தும் 5 பேர் குழு\nதமிழக அரசின் அனைத்து முடிவுகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டை யன் உள்ளிட்ட 4 அமைச்சர் களும் இணைந்து எடுத்து வருகின்றனர்.\nஅதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கிய தைத் தொடர்ந்து கடந்த 16-ம் தேதி தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். கடந்த 18-ம் தேதி நடைபெற்ற சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தில் அவர் தனது அரசின் பெரும் பான்மையை நிரூபித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 20-ம் தேதி தலைமைச் செயலகம் வந்த அவர், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பயன்படுத்திய அறையில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஅப்போது 500 மதுக்கடைகள் மூடல், இரு சக்கர வாகனம் வாங்க பெண்களுக்கு ரூ. 20 ஆயிரம், மீனவர்களுக்கு 5 ஆயிரம் வீடுகள், வேலையில்லாத இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை இரு மடங்காக உயர்வு, மகப்பேறு உதவித் தொகை ரூ. 18 ஆயிரமாக உயர்வு ஆகிய 5 முக்கியத் திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.\nஎங்கும் எதிலும் ஐவர் குழு\nஅன்றைய தினமே இந்த 5 திட்டங் களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக தலைமைச் செயலகத் தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனி வாசன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன், மின்துறை அமைச்சர் பி.தங்க மணி, உள்ளாட்சித் துறை அமைச் சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர். எடப்பாடி பழனிசாமி முறைப்படி தனது பணிகளைத் தொடங்கியபோது மற்ற அமைச் சர்கள் இருந்தாலும் இந்த 4 அமைச் சர்களும் முதல்வரை நெருக்கமாக சூழ்ந்திருந்தனர்.\nநேற்று முன்தினம் தலைமைச் செயலகம் வந்த முதல்வர், வறட்சி யால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரத்து 247 கோடி நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கான ஆலோசனைக் கூட்டத்திலும் திண்டுக்கல் சீனிவாசன், செங் கோட்டையன், தங்கமணி, வேலு மணி ஆகியோர் பங்கேற்றனர்.\nஅதுபோல நேற்று 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க ஐவர் குழுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திலும் முதல்வருடன் இந்த 4 அமைச்சர்களும் பங்கேற்றனர். எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் முதல்வர் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் அடங்கிய ஐவர் குழுவால் எடுக்கப்பட்டுள்ளன.\nகடந்த டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் சுதந்திரமாக செயல்பட்டார். வார்தா புயல் நிவாரணப்பணிகளின்போது சென்னை மாநகராட்சி அலுவலகம், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஓபிஎஸ் நேரடியாக சென்று அதிகாரிகளு டன் ஆய்வு மேற்கொண்ட��ர்.\nகிருஷ்ணா நதிநீரை பெறுவதற் காக ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்தது, ஜல்லிக்கட்டு பிரச் சினைக்காக பிரதமர் மோடியை சந்தித்தது என ஓபிஎஸ் சுதந்திர மாக செயல்பட்டு முடிவுகளை எடுத் தார். சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களை உடன் வைத்துக் கொண்டார். இதனால்தான் அவர் சசிகலா தரப்பின் கோபத்துக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.\n4 மூத்த அமைச்சர்களுடன் ஆலோசித்த பிறகே எடப்பாடி பழனி சாமி எந்தவொரு முடிவையும் எடுக்கிறார். அதிமுக பொதுச்செய லாளர் சசிகலா பெங்களூரு சிறை யில் அடைக்கப்பட்டுள்ள நிலை யில் துணைப் பொதுச்செயலாள ராக டிடிவி தினகரன் நியமிக்கப் பட்டுள்ளார். அவரின் ஆலோ சனைப்படியே முதல்வர், 4 அமைச் சர்கள் கொண்ட ஐவர் குழு தமிழக அரசை வழிநடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஓபிஎஸ் போல கலகம் செய்து விடக்கூடாது என் பதற்காக கூட்டுத் தலைமையை சசிகலா ஏற்படுத்தியிருப்ப தாக அதிமுகவினர் தெரிவிக் கின்றனர்.\nகடந்த 2011 – 2016-ல் ஜெய லலிதா முதல்வராக இருந்தபோது இதேபோல அமைச்சர்கள் குழுவை வைத்துக்கொண்டே ஆட்சியை நடத்தினார். ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் தொடக்கத்தில் இந்தக் குழுவில் இருந்தனர்.\nசெங்கோட்டையன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் அந்த இடத்தை உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் பிடித்தார். 2016 தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்ததும் ஓ.பன்னீர்செல் வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப் பாடி பழனிசாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அமைச்சர்கள் குழுவில் இடம்பெற் றனர். ஜெயலலிதாவின் வழியைப் பின்பற்றி தற்போதும் முதல்வர், 4 அமைச்சர்கள் கொண்ட குழு தமிழக அரசை வழிநடத்து வருவது குறிப்பிடத்தக்கது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/ambal-valipadu-tamil/", "date_download": "2021-06-15T12:33:18Z", "digest": "sha1:57OXHPUMMO4NF7ECES3I73ZNAHXWCLBI", "length": 9866, "nlines": 99, "source_domain": "dheivegam.com", "title": "அம்பாள் வழிபாடு | Ambal valipadu in Tamil | Ambal pooja in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் திருமண தடை நீங்க, சொந்த வீடு சீக்கிரம் அமைய இதை செய்யுங்கள்\nதிருமண தடை நீங்க, சொந்த வீடு சீக்கிரம் அமைய இதை செய்யுங்கள்\nஇல் என்றால் வீடு. இல்லறம் என்றால் வாழ்க்கைத் துணையோடு அந்த வீட்டில் வசித்து, நல்லறங்கள் செய்வதே ஆகும். மனதிற்கினிய திருமண வாழ்க்கை, வசதிகள் நிரம்பிய சொந்த வீடு ஆகிய இந்த இரண்டும் அனைவரின் வாழ்வில் நிறைவேற வேண்டிய அதிகபட்ச ஆசைகளாக இருக்கிறது. இதற்காக நாம் என்னதான் கடுமையாக முயற்சித்தாலும் அவை எளிதில் கைகூடுவதில்லை. அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nஇக்காலங்களில் திருமணம் வயது வந்த பல ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணம் நடைபெறுவதில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது. தகுதிக்கு மீறிய எதிர்பார்ப்புகளும், பொருளாதார நிலையும் இத்தகைய திருமண தாமதத்திற்கு ஒரு காரணமாக அமைகிறது. இதே போன்று பலருக்கும் தாங்கள் வசிப்பதற்கு சொந்தமாக வீடு கட்டி குடி புக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. எனினும் சராசரியான வருமான நிலை, அதிக கடன் சுமை போன்றவற்றால் சொந்த வீடு கனவு பலருக்கும் நிறைவேறாமல் போகிறது.\nமேற்கண்ட இரு விடயத்திலும் நாம் எவ்வளவுதான் முயற்சிகளை மேற்கொண்டாலும் அவை நிறைவேறுவதற்கு தெய்வத்தின் அனுக்கிரகம் கட்டாயம் தேவைப்படுகிறது. பக்தியோடு வணங்குபவர்களின் அனைத்து ஆசைகளையும் விருப்பங்களையும் பெண் தெய்வ வழிபாடு பூர்த்தி செய்கிறது. அதிலும் அம்பாள் வழிபாடு அனைவரின் வாழ்விலும் ஏற்றமிகு பலன்களை ஏற்படுத்தவல்லதாகும்.\nஏதேனும் ஒரு அம்பாள் கோயிலுக்கு செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சென்று அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற புடவை சாற்றி வழிபாடு செய்வதால் உங்கள் வீட்டில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறத் தொடங்கும். நீண்ட காலமாக திருமணமாகாமல் தவித்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் மனதிற்கேற்ற வரன் அமைந்து இனிமையான இல்லற வாழ்க்கை உண்டாகும். கொண்டு சொந்த வீடு கட்டும் விருப்பம் கொண்டவர்களுக்கு அவை விரைவில் நிறைவேறும்.\nஉங்களுக்கு உயர்ந்த பதவிகள், சொத்துக்கள் கிடைக்க இங்கு வழிபடுங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஇந்த ஆனி மாதம் முடிவதற்குள், உங்கள் வீட்டில் ஒரு நல்லது நிச்சயம் நடக்கும். முருகப்பெருமானை இன்று மாலை இப்படி வழிபாடு செய்து பாருங்கள்.\nஇன்றைய ராசி பலன் – 15-06-2021\nபணமிருந்தும் சில வீடுகளில் பஞ்சம் இருக்கும். பணம் இருக்கும் வீட்டில் பஞ்சம் இருப்பதை எப்படி அறிவது அதை எப்படி சரிசெய்வது\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-15T12:48:38Z", "digest": "sha1:IMMGLRPZUTXCEATJLSH72GJ5VRLNPIDQ", "length": 6038, "nlines": 79, "source_domain": "dheivegam.com", "title": "குங்குமம் வைப்பது ஏன் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags குங்குமம் வைப்பது ஏன்\nTag: குங்குமம் வைப்பது ஏன்\nகுங்குமம் இந்த திசையில் நின்று வைத்துக் கொண்டால் கணவன்-மனைவி வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும் தெரியுமா\nகுங்குமம் வைக்கும் பெண்களிடம் எந்த துஷ்ட சக்திகளும் அணுகாது என்பது அதில் மறைக்கப்பட்டிருக்கும் உண்மை. அதனால் தான் நம் முன்னோர்கள் திருமணமான பெண்களை நெற்றியின் வகிட்டில் குங்குமம் வைக்க அறிவுறுத்தினார்கள். எந்த ஒரு...\nபெண்கள் ஸ்டிக்கர் பொட்டு வைப்பது சரியா தவறா ஸ்டிக்கர் பொட்டு ஏன் வைத்துக் கொள்ளக்கூடாது\nஇப்போது இருக்கும் நவீன காலத்தில் பெண்கள் பொட்டு வைத்துக் கொள்வதே மிகப்பெரிய விஷயமாக தான் இருக்கிறது. அதில் இந்த பொட்டை வைத்துக் கொள்ளாதே அந்தப் பொட்டை வைத்துக் கொள்ளாதே அந்தப் பொட்டை வைத்துக் கொள்ளாதே\nஸ்டிக்கர் பொட்டு வைக்கும் பழக்கம் உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உள்ளதா\nசுமங்கலிப் பெண்களாக இருந்தால் நெற்றியில் கட்டாயம் குங்குமப்பொட்டு இருக்க வேண்டும், என்ற காலமானது மாறி ஸ்டிக்கர் பொட்டோ, குங்குமப்பொட்டோ, சாந்து பொட்டோ, அல்லது கலர் சாந்து பொட்டு ஏதாவது ஒன்று அந்த நெத்தியில்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/676183/amp", "date_download": "2021-06-15T13:53:53Z", "digest": "sha1:HN6GG5GG4IZLUILQIPTNZTCAWOAMQRMW", "length": 11742, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "உலக நாடுகளில் குறையும் பாதிப்பு.. இந்தியாவில் மீண்டும் 4 லட்சத்தை கடந்து கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சம் | Dinakaran", "raw_content": "\nஉலக நாடுகளில் குறையும் பாதிப்பு.. இந்தியாவில் மீண்டும் 4 லட்சத்தை கடந்து கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சம்\nஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13.47 கோடியாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆணடு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் அலை நிறைவடைந்த நிலையில் பல நாடுகளில் வைரசின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,75 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 15,75,25,414 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13,47,78,594 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 லட்சத்து 83 ஆயிரத்து 196 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா தொற்றுக்கு தற்போது 19,463,624 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,08,606 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nஅமெரிக்காவில் 47,565 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 759 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.\nபிரேசிலில் ஒரே நாளில் 78,337 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,217 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.\nஉலகளவில் கொரோனா தினசரி பாதிப்பில், உயிரிழப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உச்சபட்ச அளவாக 4.01,326 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 4,194 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் இன்று 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு, 267 பேர் பலி, 23,207 பேர் குணம், சென்னையில் 793 பேர் பாதிப்பு\nமாநில வளர்ச்சிக்கான 7 இலக்குகளை எட்ட மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்\nபாலியல் வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்: கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிபிசிஐடி திட்டம் \nபண்டிகை காலத்தில் இயக்கப்படும் 12 சிறப்பு ரயில்கள் சேவைகள் மேலும் நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு..\nஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் ஆவணங்கள் எவை: அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் ஆணை..\nநாட்டில் கொரோனா 3-வது அலை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: மருத்துவ கல்வி இயக்குநரகம் தகவல் \nபோராட்டம் நடத்துவது தீவிரவாதம் அல்ல: சி.ஏ.ஏ. போராட்டத்தின் போது உபா சட்டத்தில் கைதான 3 பேருக்கு ஜாமீன்...டெல்லி ஐகோர்ட் ஆணை..\nஉத்தராகண்ட் கும்பமேளாவில் 1 லட்சம் போலி கொரோனா பரிசோதனைகள்: பெயர், முகவரி என அனைத்துமே போலி..அதிர்ச்சி தகவல் வெளியீடு..\nஆம்பூர் அருகே உள்ள தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு; 2 பேர் கவலைக்கிடம்\nவரும் 17-ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்; பொறுப்பேற்றபிறகு பிரதமருடனான முதல் சந்திப்பு\nபோதுமான ரயில் பயணிகள் இல்லை: சென்னை எழும்பூர் - மதுரை ரயில்கள் உட்பட 25 சிறப்பு ரயில்கள் ரத்து..தெற்கு ரயில்வே அறிவிப்பு..\nகொரோனா தடுப்பு பணிகள்: மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nதமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்..\nஏறு முகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை; சவரன் ரூ.88 உயர்வு; ரூ.36,608-க்கு விற்பனை\nராமர் கோயில் நில முறைகேடு விவகாரம்: ராமஜென்மபூமி அறக்கட்டளை அறிக்கை அளிக்க உ.பி. முதல்வர் உத்தரவு\nடெல்டா வகை சார்ந்த சார்ஸ் கொரோனா வைரஸ் 2 மேலும் உருமாறி ‘டெல்டா பிளஸ்’ ஆக மாறியுள்ளது: விஞ்ஞானிகள் தகவல்\nதொடர்ந்து குறையும் கொடிய வைரஸ் பரவல்: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 70,421 பேர் பாதிப்பு.. 2,726 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை\nசுஷில்ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூன் விரைந்தது தனிப்படை: லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்க முடிவு\nஉலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.27 லட்சம் பேர் பலி... இந்தியாவில் தொடரும் மரண ஓலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/39376.html", "date_download": "2021-06-15T13:19:20Z", "digest": "sha1:U5UV55KVM7F2WZIRJIGDWDQFHPKOU6UI", "length": 8807, "nlines": 96, "source_domain": "www.ceylonmirror.net", "title": "PCR பரிசோதனைகளின் பின் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை வீடுகளில் இருத்தல் வேண்டு��் - Ceylonmirror.net", "raw_content": "\nPCR பரிசோதனைகளின் பின் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை வீடுகளில் இருத்தல் வேண்டும்\nPCR பரிசோதனைகளின் பின் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை வீடுகளில் இருத்தல் வேண்டும்\nPCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரையில் வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nகிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் இன்றைய தினம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்களுடனான ஊடக சந்திப்பு இடம்பெற்றது.\nஇந்த ஊடக சந்திப்பில் கருத்துதெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள் எமது மாவட்டத்தினை பொறுத்தவரையில் பொதுமக்கள் தமது அன்றாட கடமைகளை தேவையின் நிமிர்த்தமாக மேற்கொள்கின்ற அதேவேளையில் தேவையற்ற விதத்தில் பயணங்களை மேற்கொள்வதை தவிர்ப்பதோடு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதனை தவிர்த்து சமூகப்பொறுப்புடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nமேலும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரையில் வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nஅவ்வாறு செய்வதன் ஊடாக ஏனையோருக்கு தொற்று பரவாமல் தடுக்ககூடிய சமூக பொறுப்புள்ள மனிதர்களாக சுகாதார பழக்கவழக்கங்களை கைவிடாது தொடர்ந்தும் பின்பற்றி தொற்று பாதிப்பிலிருந்து சமூகத்தினை பாதுகாக்க அனைவரும் சமூகபெறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.\nமல்லாவியில் அடையாள அட்டை இலக்க நடைமுறை பொலிசாரினால் கண்காணிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கொரோனா தொற்று நிலவரம்.\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக மேனகா மூக்காண்டி நியமனம்\nசம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எம்.பிக்களை நாளை அவசரமாகச் சந்திக்கின்றார் கோட்டாபய\nதெற்காசியாவிலேயே இலங்கையில்தான் எரிபொருள் விலை மிகக் குறைவு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு\nதமிழ்நாடு : அலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்..…\nஇந்தியா : அயோத்தியில் 400 கோடி செலவில் உலகத்தரத்தில் பேருந்து…\nஇந்தியா : ராஜஸ்தான் காங்க��ரஸுக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ள போன்…\nஉலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் உயிரிழப்பு – 38…\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக மேனகா…\nசம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எம்.பிக்களை நாளை அவசரமாகச்…\nதெற்காசியாவிலேயே இலங்கையில்தான் எரிபொருள் விலை மிகக் குறைவு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு\nஇடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் வைபவ ரீதியாக திறந்து…\nகத்தாரில் தங்கம் கடத்த முயன்ற நான்கு ஆசிய நாட்டவர்கள் கைது\nஇலங்கை உட்பட 7 நாடுகளுக்கு, தடை நீடிப்பு.\nமகாவிஷ்ணு வின் 16 நாமங்கள்.\nமின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு.\nகல்வி ஒலிபரப்புச்சேவை தொலைக்காட்சியில் ஆரம்பம்.\nமாவட்ட இளைஞர் வலுவூட்டல் மற்றும் தொழில் விழிப்புணர்வு இலவச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/96307", "date_download": "2021-06-15T14:22:24Z", "digest": "sha1:6XUPSTDR5WHCBJ26CPXZ2HYP6YPNBFXJ", "length": 7517, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "கோத்தகிரி அருகே காவல் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமிரட்டல் வழக்கில் ஜாமீன் பெற்ற யூடியூபர் சாட்டை துரைமுருகன் அவதூறு வழக்கில் மீண்டும் கைது..\n\"உயிரைப் பறித்த கந்துவட்டி\" தெருவில் நிற்கும் குடும்பம்\nலோக் ஜனசக்தி தலைவர் பதவியிலிருந்து சிராக் பாஸ்வான் நீக்கம்\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 11,805 பேருக்கு கொரோனா.. ...\nஹைதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6 லட்சம் தடுப்ப...\nரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள்.. ரேசன் கடைகளில் வி...\nகோத்தகிரி அருகே காவல் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு\nநீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகே உள்ள மலைக்கிராமத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த இருதொழிலாளர்களின் உடலை மீட்ட போலீசார் அது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nமெட்டுக்கள் எனும் மலைக்கிராமத்தில் பழங்குடி மக்கள் பலர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன், பிம்மன் ஆகிய இரு தொழிலாளர்கள் நேற்றிரவு அப்பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான மேரக்காய் தோட்டத்தில் காவல் பணிக்காக சென்றுள்ளனர்.\nகாலையில் அந்த தோட்டத்தின் உரிமையாளர், தோட்டத்தில் சென்று பார்த்தபோது, அங்கு அவர்கள் இருவரது உடலிலும் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்ததை பார்த்துள்ளார். தகவலை தொடர்ந்து சம்பவ தொடர்பாக சோலூர் மட்டம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\n\"உயிரைப் பறித்த கந்துவட்டி\" தெருவில் நிற்கும் குடும்பம்\nபாபா அத்துமீறலுக்கு \"ஆமாம் சாமி\" ஆசிரியைகள் மீது போக்சோ ...\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன...\n130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்...\nகாதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..\nஅண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/06/09162813/2466697/Parliament-Fight-In-Bolivia.vpf", "date_download": "2021-06-15T13:21:04Z", "digest": "sha1:Y3MDV4XPMDQTAOUU6ON66U36VCJHYXKU", "length": 11424, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "நாடாளுமன்றத்தில் வெடித்த மோதல் - இருதரப்பினர் தாக்கிக் கொள்ளும் காட்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nநாடாளுமன்றத்தில் வெடித்த மோதல் - இருதரப்பினர் தாக்கிக் கொள்ளும் காட்சி\nபொலிவியா நாட்டு நாடாளுமன்றத்தில் இரு தரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n2019ம் ஆண்டு பொலிவியாவின் அதிபராக இருந்த இவோ மொரேல்சுக்கு எதிராக வெடித்த கலவரத்தில், 33 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, சோசலிச கட்சியைச் சேர்ந்த லூயிஸ் ஆக்ரே என்பவர் அதிபரானதும், இவோ மொரேல்சுக்கு எதிரான போராட்டம் வெடிக்கக் காரணமாக இருந்த பெண் வழக்கறிஞர் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, எதிர்கட்சியைச் சேர்ந்த ஹென்றி ரோமரோ மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த அண்டோனியோ கால்க் ஆகிய இருவரும் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் \n(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் \nஅமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..\nபுகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான \"ஹாரி பாட்டர்\" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.\nபொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது\nவிண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.\nதடுப்பூசிகள் தருவதாக அமெரிக்கா உறுதி - அமெரிக்க துணை அதிபருடன் பிரதமர் பேச்சு\nபிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருவரும் தொலைபேசியில் கலந்துரையாடி உள்ளனர்.\nடைனோசர் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு - 15 ஆண்டு ஆராய்ச்சிக்கு பின் உறுதி\nஆஸ்திரேலியாவில் 2006ல் கண்டெடுக்கப்பட்ட ராட்சத விலங்கின் எலும்பு டைனோசர் உடையது என விஞ்ஞானிகள் அண்மையில் உறுதி செய்துள்ள நிலையில், இதைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.\nகொரோனா தோற்றம் பற்றிய ஆய்வு; வூஹான் ஆய்வுக் கூடத்தில் தோன்றியது - அமெரிக்க ஆய்வுக் கூடம் ரகசிய அறிக்கை\nசீனாவின் ஊஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக, அமெரிக்காவின் தேசிய ஆய்வுக்கூடம் ஒரு ரகசிய அறிக்கையில��� கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஜகமே தந்திரம் ட்ரைலர் தழுவல்; நைஜீரிய சிறுவர்கள் அசத்தில் - வியக்கவைக்கும் காணொலி\nநைஜீரிய சிறுவர்கள் உருவாக்கியுள்ள ஜகமே தந்திரம் ட்ரைலர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஉலகம் முழுவதும் அதிரடி கைது நடவடிக்கை - சர்வதேச கும்பல் சிக்கியது எப்படி...\nஅமெரிக்காவின் அதிரடி ஸ்டிங் ஆப்ரேஷனில் உலகம் முழுவதும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை கும்பலை சேர்ந்த 800 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது..\nஊரடங்கு தளர்வுகளை அறிவித்த பிரான்ஸ் - வெளிநாடு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது அந்நாட்டு அரசு. இதுபற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.\n\"அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாக வராதீர்கள்\" - கெளதமாலா நாட்டினரிடம் கூறிய கமலா ஹாரிஸ்\nஅமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சிக்காதீர்கள் என அண்டை நாட்டினருக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/137544/", "date_download": "2021-06-15T12:12:43Z", "digest": "sha1:GR6AWF7ZR5Q5YEPFRA4CPU6RZQRB2ZRX", "length": 6599, "nlines": 95, "source_domain": "www.supeedsam.com", "title": "ஒலுவில் பொது நூலகத்தில் நூலக சேவகராக கடமையாற்றிய எம்.வை.எம்.நயிம் சேவையிலிருந்து ஓய்வு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஒலுவில் பொது நூலகத்தில் நூலக சேவகராக கடமையாற்றிய எம்.வை.எம்.நயிம் சேவையிலிருந்து ஓய்வு\nஒலுவில் பொது நூலகத்தில் நூலக சேவகராக கடமையாற்றிய எம்.வை.எம்.நயிம் 60 வயதைப் பூர்த்தி செய்து கொண்டு நேற்றைய தினம் (11) சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.\nஅவரின் ஓய்வு தினத்தையொட்டிஒலுவில் பொது நூலகத்தில் சேவைநலன் பாராட்டும் நிகழ்வுஅட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுல்லாவின் ஆலோசனைக்கு அமைவாக நூலகர் ஏ.எல்.எம்.முஸ்தாக் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வி்ல் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸினால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டதுடன், அவரது நேர்த்தியான சேவை, நேரம் தவறாத கடமை உணர்வு, பணிவு, விசுவாசம், நம்பிக்கை போன்ற அவரின் நற்செயல் பற்றி எல்லோரினாலும் பாராட்டப்பட்டார்.\nஇதில் நிதி உதவியாளர் எஸ்.எம்.ஹூஸ்ரி, பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ.அபுசாலிஹூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nPrevious articleகல்முனை மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்க துரித கதியில் நடவடிக்கை \nNext articleமுல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் கனமழை காற்று \nவீதியை புனரமைத்துத் தருமாறு மகஜர் கையளிப்பு (எச்.எம்.எம்.பர்ஸான்)\nஇன்று 7கோடிருபா செலவில் கல்முனை காரைதீவு கடற்கரைவீதி கார்ப்பட் இடும் பணி ஆரம்பம்.\nகனடாவிலிருந்து தாயக உறவுகளுக்கு கல்வி உதவி\nசுபீட்சம் 12 .06.2021 இன்றைய Epaper\nபழுகாமம் சிறுவனுக்கு கண் பார்வைக்கான சத்திர சிகிச்சை – சுவிஸ் வாழ் உறவுகள்...\nஇன்று 7கோடிருபா செலவில் கல்முனை காரைதீவு கடற்கரைவீதி கார்ப்பட் இடும் பணி ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/138039/", "date_download": "2021-06-15T13:32:07Z", "digest": "sha1:3325KRCGDRUOHMJ3AD4XCKG6KPHOXU4T", "length": 6883, "nlines": 99, "source_domain": "www.supeedsam.com", "title": "திருமலையில் ஒரேவீதியில் 17 பேருக்கு கொவிட் தொற்று.வீதியும் முடக்கம். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதிருமலையில் ஒரேவீதியில் 17 பேருக்கு கொவிட் தொற்று.வீதியும் முடக்கம்.\nதிருகோணமலை பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள டைக்வீதியில் 17பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச வைத்தியஅதிகாரி டாக்டர் எஸ்.சையொளிபவான் தெரிவித்தார்.\nதிருமலை நீதிமன்றத்தில் பணிபுரியும் தொற்று ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து குறிப்பிட்டவீதியில்25பேருக்கு மேற்கொண்ட அன்டிஜென் பரிசோதனையின் போது இவர்கள் இனம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொவிட் தொற்றாளர்கள் பலசிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனையடுத்து டைக்வீதியில் உள்ள மக்��ள் வெளிச்செல்ல கட்டுப்பாடுவிதிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் பாலையூற்று பூம்புகார் கிராமம் தொடர்ந்து அவதான நிலையில் இருப்பதுடன், பரிசோதனைகளும் தொடர்கிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை திருமலை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 404ஆக அதிகரித்துள்ளது.இதில் ஆகக்கூடுதலாக திருகோணமலையில் 169, கிண்ணியா 86 ,மூதூர் 57 என்பனவே கூடுதல் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.\nPrevious articleதிருகோணமலை நீதிமன்றில் கடமையாற்றும் சட்டத்தரணிகளுக்கு கொரோனா தொற்று இல்லை.\nNext articleஅரசடி கிராமசேவையாளர் பிரிவில் சிலவீதிகள் இன்று விடுவிப்பு.\nதிருகோணமலை குச்சவெளி கடற்கரையில் பாரிய சுறா மீன் கரையொதுங்கியது.\nவாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் சினோபாம் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நிறைவுற்றது.\nசுபீட்சம் 12 .06.2021 இன்றைய Epaper\nஇளைஞன் வெட்டிக்கொலை – நடந்தது என்ன\nமுன்னாள் போராளிகள் என்ற பேரில் பல கட்சிகள் உலாவருகின்றனர். அவ்வாறானவர்களை போராளிகள் என்று ஏற்றுக்கொள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/live-updates/corona-live-updates-tamilnadu-world-latest-tamil-news-skv-478903.html", "date_download": "2021-06-15T13:32:45Z", "digest": "sha1:ARVXDYIUU5XEDZG46FLS2ZW6LW7ZCHE7", "length": 10596, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "Latest Tamil News (June 9):கொரோனா அப்டேட் , தமிழ்நாடு முதல் உலகம் வரை செய்திகள் உடனுக்குடன்– News18 Tamil", "raw_content": "\nLatest Tamil News (June 9): தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 21ம் தேதி கூடுகிறது - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு\nToday News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.\nவரும் 21ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு\n11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு வாபஸ்\nபச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரம் : மனித உரிமை ஆணையம் உத்தரவு\n\"ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படவில்லை\" உயர்நீதிமன்றம் கருத்து\n\"வனத்தை ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது\" - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\nகன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்க���ிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவரும் 21ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு\nதமிழக சட்டப்பேரவை கூட்டதொடர் வரும் ஜூன் 21ம் தேதி கூடுகின்றது.எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது ஜூன் 21ம் தேதி முடிவு செய்யப்படும். ஆளுநர் உரை நிகழ்த்துகிறார் - சபாநாயகர் அப்பாவு\n11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு வாபஸ்\n11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு அந்தந்த பள்ளிகளே நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள வழங்கப்பட்ட அனுமதி ரத்து; நுழைவுத் தேர்வு நடத்துவது ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் என எதிர்ப்பு எழுந்ததால் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை\nதஞ்சை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரம் - 2 வாரங்களில் அறிக்கை அளிக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு\nஊரடங்கில் தளர்வுகள்தான் வழங்கப்பட்டுள்ளது, விலக்கிக் கொள்ளப்படவில்லை. - பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்திருப்பது வேதனை அளிப்பதாக உயர்நீதிமன்றம் கருத்து\nஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது. - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\nமுன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு மர்மநபர் தொலைபேசியில் கொலை மிரட்டல். - சசிகலாவின் தூண்டுதலே காரணம் என காவல் நிலையத்தில் புகார்\nஓ.பன்னீர்செல்வத்தை கேட்காமல் கட்சியில் எந்த முடிவையும் எடுக்க கூடாது என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு. - கட்சி கட்டுப்பாட்டை மீறுவோர் மீது நடவடிக்கை என ஜெயக்குமார் எச்சரிக்கை\nவங்கக் கடலில் நாளை மறுதினம் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு..மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் பாதுகாப்பாக செல்ல வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்.கொறடாவை தேர்வுசெய்வது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை\nதமிழகத்தில் 30 ஆயிரத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு - இன்றைய பாதிப்பு நிலவரம்\nஏடிஎம் வந்திருக்கு ஓடிபி சொல்லுங்க.. அரைமணிநேரத்தில் மாயமான 10 லட்சம் - மூத்த குடிமக்களிடம் நூதன மோசடி\nAsin: 3 வயது மகளுக்கு கதக் சொல்லித்தரும் அசின் - லைக்ஸை குவிக்கும் படம��\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட இருவருக்கு காந்த சக்தி கிடைத்ததா\n27 மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் இயக்க தமிழக அரசு முடிவு - தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-06-15T13:28:24Z", "digest": "sha1:XZQIQ5PCIEATOAP6E3A35JARLOXR2U5K", "length": 15707, "nlines": 89, "source_domain": "tamilpiththan.com", "title": "முதல் முயற்சியிலேயே கர்ப்பமாக நீங்க செய்ய வேண்டியது இது தான் ! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam முதல் முயற்சியிலேயே கர்ப்பமாக நீங்க செய்ய வேண்டியது இது தான் \nமுதல் முயற்சியிலேயே கர்ப்பமாக நீங்க செய்ய வேண்டியது இது தான் \nகருத்தரிப்பது என்பது திருமண வாழ்க்கையில் கிடைக்கும் ஒரு மிகப்பெரிய வரமாகும். ஆனால் இது அனைவருக்கு இயற்கை முறையிலேயே நடந்துவிடுவதில்லை. சிலருக்கு இது டெஸ்ட் டியூப் பேபி மூலமாகவும் கிடைக்கிறது. இந்த ஐ.வி.எஃப் முறையானது கண்டிப்பாக கொஞ்சம் அதிக விலையுடைய முறை தான். இதில் நீங்கள் நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், எப்படி முதல் தடவையிலேயே இதனை வெற்றிகரமாக்குவது என்பது பற்றி தான். இந்த ஐ.வி.எஃப் முறையை முதல்முறையிலேயே வெற்றிகரமானதாக்க என்னென்ன வாய்ப்புகள் உள்ளது\nபொதுவாக இது 40% அளவிற்கு வெற்றியடைய வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் இதன் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்த விரும்பினால் அதற்காக நீங்கள் சில விஷயங்களை செய்ய வேண்டியிருக்கும். முதலில் நீங்கள் உங்களது உடல் ஆரோக்கியத்தையும், உங்களது மனதையும் இதற்காக தயார்ப்படுத்த வேண்டியது அவசியம். ஐ.வி.எஃப் முறை வெற்றியடைவது என்பது உங்களது ஆரோக்கியத்தை சார்ந்ததாகவே இருக்கும். உங்களது மருத்துவர் கூட இந்த முறை வெற்றியடைய சில அடிப்படை விஷயங்களை சொல்லித் தருவார்.\nவயதும் இதில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. சிறிய வயது உள்ளவர்களுக்கு கூடுதல் கருமுட்டைகள் தேவைப்படும். ஆனால் கருமுட்டைகளால் வெற்றியை தீர்மானிக்க முடியாது. ஆனால் இது கருவுறுதலில் சில சிக்கல்களை ஏற்ப்படுத்தும். இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களை பயன்படுத்தி நீங்கள் முதல் முறையிலேயே ஐ.வி.எஃப் முறை மூலம் கருவுறலாம்.\nஉடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது இதற்���ு மிகவும் முக்கியமாகும். உங்களது மருத்துவரை அணுகி நீங்கள் ஒரு குறுகிய கால நச்சுக்களை வெளியேற்றும் சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். இது மூன்று முதல் ஐந்து நாட்களில் முடிந்து விடும். இது தான் முதல் படியாகும்.\nநீங்கள் குறைந்தது ஐ.வி.எஃப்க்கு 100 நாட்கள் முன்னர் இருந்தாவது ஆரோக்கியமான டயட்டை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். உங்களது கருவுறுதலுக்கு பொதுமான இரத்தம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலில் இருக்க வேண்டியது அவசியம். உங்களது துணையும் கூட விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்காக வேண்டி சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியமாகும்.\nஇந்த முறை வெற்றியடைய அக்குப்பஞ்சரும் ஒரு வகையில் உங்களுக்கு உதவியாக இருக்கும். இது உங்களுக்கு உள்ள மன அழுத்தத்தை குறைக்கும். மேலும் இது கர்ப்பைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனை நீங்கள் மூன்று முதல் நான்கு மாதங்கள் முன்னரே ஆரம்பித்து விடுவதால் வெற்றிக்கான வாய்ப்பு குறைந்தது 20% அதிகரிக்கும். ஆனால் அக்குப்பஞ்சர் முறையை உங்களது மருத்துவரின் அறிவுரையின் பெயரில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். யோகா, மசாஜ் தெரபி போன்றவற்றை கூட நீங்கள் செய்யலாம்.\nஉங்களது படுக்கை அறையில் நீங்கள் உற்ச்சாகமாக செயல்படுங்கள். இது உங்களது மன அழுத்தத்தை ஐ.வி.எஃப் முறைக்கு முன்னர் குறைக்கும். உங்களது உச்சமடைதலானது மூளையில் நல்ல கெமிக்கல்கள் சுரக்க உதவி புரிகிறது. உடலுறவு என்பது ஐ.வி.எஃப்க்கு முந்தைய நாள் வரை நிச்சயமாகும்.\nஉங்களுக்கு விட்டமின் ஏ, சி, பி, இ மற்றும் இரும்புச்சத்து, மெக்னீசியம், ஜிங்க் போன்ற மினரல்கள் தேவைப்படுகின்றன. ஃபேட்டி ஆசிட் போலிக் ஆசிட் போன்றவையும் தேவைப்படுகிறது. நீங்கள் உணவுகளாகவும், சத்து மாத்திரைகளாகவும் கூட இதனை எடுத்துக் கொள்ளலாம்.\nஉங்களது மனைவியை மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சைக்கிள் ஓட்டுதல், சூடான நீரில் குளிப்பது, ஆவிக் குளியல் போன்றவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம். இவை எல்லாம் உங்களது விதைப்பைகளை சூடாக்கும். சூடாக இருப்பது என்பது விந்தணுக்களை கொல்லும், அதன் தரத்தையும் குறைக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். தண்ணீர் உங்களது விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. உங்களுக்கு விட்டமி��் ஏ, பி6, பி12 சி, இ, செலினியம், மெக்னீசியம்,அமீனோ ஆசிட், ஆண்டி ஆக்ஸிடண்டுகள் மற்றும் ஜிங்க் போன்றவை கிடைக்கின்றன.\nஉங்களது உடற்பயிற்சி உங்களது கர்ப்பத்தை வெற்றிகரமானதாக்க பெரிதும் உதவும். உங்களது பி.எம்.ஐ ஆனது 20 முதல் 23க்குள் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி இரண்டு வழிகளில் உங்களுக்கு உதவுகிறது. உடல் எடையை குறைக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது.\nஇது மிகவும் முக்கியமான ஒருமுறையாகும். ஐ.வி.எஃப் முறைக்கு மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு முன்னரே நீங்கள் குடிப்பது, புகைப்பிடிப்பது போன்ற தீய பழக்கங்களை கைவிட வேண்டியது அவசியம்.\nகருத்தரிக்க போகும் அன்று மிதமான சூடுள்ள உணவை சாப்பிடுங்கள். சூப் குடிக்கலாம். தேவையான ஓய்வு தேவைப்படும். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nஇந்த ஐ.வி.எஃப் கருத்தரிப்பு முறையானது முடிய மூன்று நாட்கள் ஆகும். இது முடிந்ததும் நீங்கள் இரண்டு முதல் மூன்று நாட்கள் ஓய்வு எடுப்பது அவசியம். உங்களது மருத்துவர் பல விஷங்களை உங்களிடம் கூறுவார். அவற்றை எல்லாம் நிச்சயமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இந்த முறைகளை எல்லாம் நீங்கள் கையாண்டால் உங்களது கர்ப்பம் முதல் முறையிலேயே வெற்றியடைவது உறுதி..\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleவெள்ளைப்படுதல் நோயை குணமாக்கும் பழம்பாசி\nNext articleஇன்றைய ராசிபலன் 10.7.2018 செவ்வாய்கிழமை\n117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள். உங்களுக்கு நீங்களே மருத்துவராகலாம்\nநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்\nதினமும் நாம் சுவாசிக்கும் காற்றின் பெறுமதி எவ்வளவு ரூபாய் என்று தெரியுமா மரங்களை பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/member-of-the-legislature-who-thanked-those-who-served-well-during-the-corona-period-28102020/", "date_download": "2021-06-15T13:47:58Z", "digest": "sha1:K4LT3DHBYBOC2MGHNWBPAHINPWNUL47D", "length": 12845, "nlines": 153, "source_domain": "www.updatenews360.com", "title": "கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்\nகொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்\nவிருதுநகர்: இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் ,செவிலியர், தூய்மை பணியாளர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் , ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆகியோர் புத்தாடை வழங்கி நன்றி தெரிவித்தனர்.\nவிருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் PACR அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனை என இரண்டு மருத்துவமனைகள் உள்ளன. இதில் மருத்துவர் ,செவிலியர், உட்பட 215 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கொரோனா காலத்தில் இராஜபாளையம் பகுதி மக்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்து பணியாற்றியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் ஆகியோர் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்துக் கொண்டனர்.\nTags: திருச்சி, பொது, விருதுநகர்\nPrevious பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித் துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nNext நீலகிரியில் யானை வழிதடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு\nநீலகிரியில் அபாயமுள்ள இடங்களை வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை: மாவட்ட ஆட்சியர் தகவல்\nமுக்கொம்பு அணையில் தண்ணீர் வரத்தைப் பொறுத்து 10 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்படும்: உதவி செயற்பொறியாளர் பேட்டி…\nபாலை சாலையில் ஊற்றி விவசாயிகள் போராட்டம்: பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பாதி பால்கள் திருப்பி கொடுப்பதற்கு எதிர்ப்பு\nமதுக்கடையில் ஏற்பட்ட தகராறால் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயம்\nகொரோனா‌ நிவாரண நிதி மற்றும் 14 ரேஷன் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கல்: பொதுமக்களுக்கு வழங்கிய அமைச்சர் ஐ.பெரியசாமி\nமளிகைத் தொகுப்புடன் கூடிய 2ம் தவணை கொரோனா நிவாரணம்: கோவையில் உணவுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்..\n14 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் 2000 ரூபாய் நிவாரணம் பயனாளிகளுக்கு வழங்கல்\nசம்பளத்தை உயர்த்தி தர வழங்க கோரிக்கை: கோவை அரசு மருத்துவ முதுநிலை மருத்துவ மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அமைதி வழி போராட்டம்\nமாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கென கொரோனா தடுப்பூசி முகாம்\n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nQuick Share135 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோர்ட்டுகளில் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கு நடந்தது. ராமஜென்ம பூமி-பாபர் மசூதி…\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில், திமுகவுக்கு இப்போது தேனிலவு காலம் என்று பாஜக நிர்வாகி…\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nQuick Shareசென்னை : போதையில் போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து சேதப்படுத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nQuick Shareகோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது என்று பாரத் பயோடெக்…\nடாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசுக்கு தொடரும் நெருக்கடி : பாஜகவை தொடர்ந்து பாமக போராட்டம் அறிவிப்பு\nQuick Shareகொரோனா பேரிடர் காலத்தில் டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசின் செயலைக் கண்டித்து பாமக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/84784", "date_download": "2021-06-15T12:53:41Z", "digest": "sha1:6S6USF4JXLZI3EWMBX22ZJEAGKACDD7Z", "length": 15012, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nநிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: வெளிஓயா பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nபயணத்தடைகளில் அதிகரித்துள்ள வீட்டு வன்முறைகள்..\nஜனாதிபதி ஊடகப��� பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.மேனகா மூக்காண்டி நியமனம்\nகொவிட் தொற்றுக்குள்ளானோரில் 54 வீதமானோர் நீரிழிவு நோயாளிகள் ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமலேசியாவில் மர்ம தோல் நோயால் சுறாக்கள் பாதிப்பு\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு\nகோவிட் 19 வைரஸ் காரணமாக மத்திய கிழக்கில் தொழில் புரியும் இலங்கையர்களில் 20ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தொழில் இல்லாமலாகியும் வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தும் வருகின்றனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவிக்கையில்,\nஉலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய கிழக்கில் தொழில் புரிந்துவரும் இலங்கையர்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தொழில் இழப்பு உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். தற்போது சில தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் சம்பளம் கிடைக்காத பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர்.\nஅத்துடன் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் அதிகமானவர்களுக்கு அவர்கள் தொழில் புரியும் மேலதிக நேர வேலை இல்லாமலாகி இருப்பதாகவும் சிலர் அரைவாசி சம்பளம் அல்லது சம்பளத்தில் குறைப்பு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கொரோனா வைரஸ் பரவிவருவதன் காரணமாக ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வதற்கு எதிர்பார்த்திருந்த 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு அந்த தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஅதனால் அந்த ��ொழில் வாய்ப்புக்களை மீள பெற்றுக்கொள்வது தொடர்பாக பணியகம் தலையிட்டு வருகின்றது. அத்துடன் தொழில் இல்லாமல் போனவர்கள் மற்றும் சம்பளம் கிடைக்காத நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் இருப்பவர்கள் தொடர்பாக தூதரக காரியாலயங்கள் ஊடாக தேடிப்பாக்கப்படுகின்றதுடன் அவர்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அவ்வாறு ஏதேனும் பிரச்சினைக்கு முகம் கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் யாராவது இருந்தால், அவர்கள் குறித்த நாடுகளில் இருக்கும் இலங்கை தூதரகத்துக்கு முறையிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அங்கிருக்கும் அதிகாரிகள் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.\nஅதேபோன்று வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களில் இருந்து விடுமுறைக்காக தாய் நாட்டுக்கு வந்தவர்கள், திரும்பவும் அவர்கள் தொழில்செய்த இடங்களுக்கு செல்வதற்கு தேவையாக இருந்தால், அதுதொடர்பாக பணியகத்துக்கு அறிவித்தால் தேவையான நடவடிக்கைகளை பணியகம் மேற்கொள்ளும் என்றார்\nகோவிட் 19 வைரஸ் மத்திய கிழக்கு பிரச்சினை தொழில் இல்லாமல் வேலைவாய்ப்பு பணியகம் வெளிநாட்டு\nபயணத்தடைகளில் அதிகரித்துள்ள வீட்டு வன்முறைகள்..\nகொரோனா தொற்றினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் ஒரு புறமிருக்க மக்கள் வீடுகளில் முடங்கியிருப்பதால் வன்முறைகள் அதிகரிக்கும் சம்பவங்கள் மறுபுறத்தில் அதிகரித்து வருகின்றன.\n2021-06-15 18:07:37 கொரோனா மக்கள் வீடுகள்\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.மேனகா மூக்காண்டி நியமனம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2021-06-15 18:03:12 சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி ஜனாதிபதி ஊடகபிரிவு\nகொவிட் தொற்றுக்குள்ளானோரில் 54 வீதமானோர் நீரிழிவு நோயாளிகள் ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nஇலங்கையில் இதுவரையில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களில் 54.9 சதவீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களாவர்.\n2021-06-15 17:17:38 கொவிட் தொற்று நீரிழிவு நோயாளிகள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க கோரிக்கை - இணங்கவில்���ை என்கிறார் அமைச்சர் பந்துல\nசமையல் எரிவாயு விலையை 400 ரூபாவால் அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கேட்டிருக்கின்றபோதும் அதற்கு இணங்கவில்லை\n2021-06-15 17:18:29 சமையல் எரிவாயு விலை 400 ரூபா அமைச்சர் பந்துல\nஎரிபொருள் விலை அதிகரிப்பால் பல தரப்பினர் பாதிப்பு\nஎரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து அது சார்ந்த ஏனை பல உற்பத்திகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.\n2021-06-15 16:37:40 எரிபொருள் விலை அதிகரிப்பு இலங்கை fuel price\nநிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: வெளிஓயா பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nபயணத்தடைகளில் அதிகரித்துள்ள வீட்டு வன்முறைகள்..\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.மேனகா மூக்காண்டி நியமனம்\nநீர் வழங்கல் சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை: வாசுதேவ நாணயக்கார\nஜி.எஸ்.பி. சர்ச்சைக்கு அரசாங்கம் பதில் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உரிமை கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/07/15/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A3/", "date_download": "2021-06-15T12:22:48Z", "digest": "sha1:OZ3TQUKSELABBBV6CPEK34HWRMSA4CB4", "length": 7585, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "வலக்கம்பறை அம்மன் ஆலய மண்டபத்தில் 28ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு-(படங்கள் இணைப்பு)- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்ட���ில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவலக்கம்பறை அம்மன் ஆலய மண்டபத்தில் 28ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு-(படங்கள் இணைப்பு)-\n28ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் யாழ். சுழிபுரம் வலக்கம்பறை அம்மன் ஆலய மண்டபத்தில் வலி தென்மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ப.கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் (13.07.2017) வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் முன்னைநாள் மேல்நீதிமன்ற நீதிபதி த.விக்னராஜா அவர்களும், புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நோர்வே நாட்டு பிரதிநிதி திரு. சி.ராஜன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும், பிரதேச இணைப்பாளருமான திரு. அ.கௌதமன், கட்சி அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டார்கள்.\nஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றி அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் உருவப்படத்திற்கு மலராஞ்சலி செலுத்தி மௌன அஞ்சலி இடம்பெற்றது. தொடர்ந்து வீரமக்கள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட காற்பந்தாட்ட சுற்றுப் போட்டி மற்றும் துடுப்பாட்ட சுற்றுப் போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற அணிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, கட்சியின் முன்னைநாள் அங்கத்தவர்களான திரு, ஆனந்தன், திரு. நாதன் ஆகியோரின் குடும்பங்களுக்கு இரு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கிவைக்கப்பட்டன. மேற்படி நிகழ்வுகளுக்கான அனுசரணையில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஜேர்மன் கிளையும் பங்குபற்றியிருந்ததோடு, மேற்படி இரு துவிச்சக்கர வண்டிகளும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் கனடா கிளையின் அனுசரணையில் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\n« வீரமக்கள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட பொது அறிவுப் போட்டியில் பங்குபற்றிய மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைக்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)- வீரமக்கள் தினத்தை முன்னிட்டு நங்கூரம் விளையாட்டுக் கழகத்தினால் பாத்தினீயம் ஒழிப்பு. (படங்கள் இணைப்பு) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nagercoilinfo.com/5-college-students-killed-accident-near-nagercoil/", "date_download": "2021-06-15T12:04:51Z", "digest": "sha1:TKPOVM2NO4GQWTXJZQ5MAJJTSHYQTKJK", "length": 3236, "nlines": 64, "source_domain": "www.nagercoilinfo.com", "title": "5 College Students Killed in accident near Nagercoil -", "raw_content": "\nவேன் புலியூா்குறிச்சி என்ற இடத்தில் டிரைவரின் அஜாக்கிரதை காரணமாக வேகமாக வந்த வேன் கட்டுபாட்டை இழந்து திடீரென்று எதிரே வந்த கேரளா லாரி மீது வேகமாக மோதியது.\nஇதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியதில் வேனில் இருந்த மாணவிகள் அன்பரசி, லீனா, ஷகீனா, சிவரஞ்சனி ஆகிய நான்கு போ் வேனுக்குள்ளே உடல் சிதைந்து பிணமானார்கள். மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம் அடைந்து அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.\nவிபத்து நடந்த சம்பவத்தை அறிந்து மற்ற மாணவிகளும் இறந்து போன மாணவிகளின் உறவினா்களும் சம்பவ இடத்தில் வந்து கதறி அழுதனா்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/04/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-06-15T13:22:48Z", "digest": "sha1:RDZOOEGBD6FDMPF7EP23HXRF4EUJXZAT", "length": 21926, "nlines": 366, "source_domain": "eelamnews.co.uk", "title": "தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் காவாலி இளைஞர்களுக்கு எச்சரிக்கை! – Eelam News", "raw_content": "\nதமிழ் பெண்களை இழிவுபடுத்தும் காவாலி இளைஞர்களுக்கு எச்சரிக்கை\nதமிழ் பெண்களை இழிவுபடுத்தும் காவாலி இளைஞர்களுக்கு எச்சரிக்கை\nதிருகோணமலையில் நேற்று நடைபெற்ற கண்டன பேரணி குறித்து சமூக வலைத்தளங்களில் பொறுப்பற்ற வகையில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது. முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சிலரினால் மிகவும் அருவருக்கத்தக்கதும் மிகவும் கீழ்த்தரமான முறையில் தமிழ் பெண்களை சித்தரித்து பதிவு இடப்பட்டு வருகின்றன. முஸ்லிம் இளைஞர்களின் இந்த கேவலமான செயற்பாடு குறித்து ஒட்டுமொத்த தமிழ் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியை மற்றும் அவரது கணவனினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு குறித்து பாடசாலை நிர்வாகம் […]\nThe post தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் காவாலி இளைஞர்களுக்கு எச்சரிக்கை\nஆசிரியையின் கொடூரமான தாக்குதலால் தரம் 04 மாணவன் பலத்த காயம்\nநிழல் இல்லாத நாள்…. நடந்த அதிசயம்\nயாழில் திருமணத்தில் பலர் ஒன்று கூடியதால் 16 பேர் தனிமைப்படுத்தலில்\nஅச்சமின்றி வாழக்கூடிய சூழலை ஏற்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சரத்…\n20 இலட்சத்து 31 ஆயிரத்துக்கும�� மேற்பட்டவர்கள் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்\nபல்கலைக்கழக அனுமதி விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு\nஇலங்கை கொரோனா நெருக்கடிக்கு யார் காரணம்\nமுள்ளிவாய்க்கால் தூபி ஒன்று தான். ஆனால் அங்கு உலாவும்…\nஅஸினுக்கு நடந்ததே சமந்தாவுக்கும் நடக்கப் போகிறது.. கவிஞர்…\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நாடுகடந்த…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிக��்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ��ுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.ceylonnews.lk/archives/category/tamil/page/2", "date_download": "2021-06-15T12:54:34Z", "digest": "sha1:NYIWYLUPFOVSEA22NBW7LNS5DXVRKELJ", "length": 5515, "nlines": 107, "source_domain": "tamil.ceylonnews.lk", "title": "Tamil Archives - Page 2 of 64 - Ceylon News", "raw_content": "\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க ஐரோப்பா முன்னெடுப்பு\n‘ஆயிரம் பாடசாலைகள்’ திட்டத்தால் சிறிய பாடசாலைகள் மூடப்படும் ஆபத்து\nபொலிஸ் காவலில் ஏற்படும் மரண அலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஅஹ்னாஃப் விடுதலை வலியுறுத்தும் ஐரோப்பிய அரசாங்கங்கள்\n“மன்னிப்பு கோருங்கள்” பத்திரிகையாளரின் கொலையை நியாயப்படுத்திய சுகாதார அதிகாரிக்கு அழுத்தம்\nஇலவச தடுப்பூசி குறித்து கணக்காய்விற்கு கோரிக்கை\nபெருந்தோட்டங்களில் அதிகரித்த “வீட்டு வன்முறை“ சாதாரணமாக கடந்து செல்வது ஏன்\nதீ காரணமாக மீன்பிடித் தொழிலில் ‘குறுகிய மற்றும் நீண்ட கால தாக்கங்கள்’\nதொற்றுநோயின் போது தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து விசாரிக்கும் குழு 3 மாதங்களாக சந்திக்கவில்லை\nஜெனீவா மாநாட்டில் இலங்கைத் தொடர்பிான தீர்மானம் என்ன\nசர்வதேச மனித உரிமை அமைப்பின் அவதானத்திற்கு உள்ளாகியுள்ள கோட்டாவின் ஆட்சி\nநாட்டில் காணப்படும் நிபுணத்துவத்தை மறந்துவிட்டு, கரையொதுங்கிய திமிங்கிலங்களை கடலில் சேர்க்கும் பணி\nசிறைவைக்கப்பட்டுள்ள சட்டத்தரணிக்காக குரல்கொடுகின்றது சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க ஐரோப்பா முன்னெடுப்பு\n‘ஆயிரம் பாடசாலைகள்’ திட்டத்தால் சிறிய பாடசாலைகள் மூடப்படும் ஆபத்து\nபொலிஸ் காவலில் ஏற்படும் மரண அலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஹிரு மற்றும் அத தெரண தொலைக்காட்சிகளால் ஊடகவியலாளர்களுக்கு வெலிகமவில் செய்தி சேகரிக்க தடை\nமாணவர்களை அழைத்துவர அதிக கட்டணம்; அரசின் இரட்டை வேடம் அம்பலம்\nமஹிந்தானந்தவின் “அவமானகரமான“ குவைத் குண்டுக் கதைக்கு தேரர்கள் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-06-15T13:49:50Z", "digest": "sha1:GIMWTN347NGIVAGE6RAZXL557MEKS7FA", "length": 5647, "nlines": 100, "source_domain": "anjumanarivagam.com", "title": "அஜ்னபி", "raw_content": "\nஆசிரியர் : மீரான் மைதீன்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்\nமதவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் எளிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பூனைகளை விரும்பும் தங்கைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு ஒரு பெண்ணை நிச்சயித்துவிட்டு ஐயாயிரம் மைல் கடந்து மகன் வருவானா என்று காத்திருக்கும் வாப்பாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் உரிய வயதில் கல்வி கற்க முடியாமல் குடும்பத்தைப் பிரிகிறார்கள். வீட்டில் நிகழ்கிற எந்த நிகழ்விலும் கலந்துகொள்ள முடியாமல் இருந்தாலும் தனக்கென ஒரு சொந்த வீடு கட்ட அயல்தேசத்தில் உழைக்கிறார்கள். சகோதரியின் திருமணம் ஒளிநாடாவில் வரும். விரும்பும்போதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம். நிச்சயித்த பெண்ணின் நிழற்படம் அஞ்சலில் வரும். தனிமையில் அதனுடன் பேசிக்கொள்ளலாம். மரணமும் செய்தியாக வரும். தனியறையில் அழுதுகொள்ளலாம். அரபு நாடுகளில் பிழைக்கப்போகிற இஸ்லாமியச் சமூகம் சார்ந்த எளிய மனிதர்களின் உணர்வுபூர்வமான ஆவணம். சர்வதேசத் திரைப்படத்தின் கூறுகளோடு இது பொருந்திப் போவதற்கான காரணம் இதன் யதார்த்தம். அங்கதமும் நகைச்சுவையும் சேர்ந்து நுட்பமான அரசியல் பார்வையுடன் சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கும் இந்த நூலைச் சமீபத்தில் தமிழில் நிகழ்ந்த முக்கியமான பதிவு என்று சொல்லலாம்.\nஇந்தியாவின் எழுச்சி நாயகர் ராஜிவ் காந்தி\nவறட்சியிலும் வளமை (லாபம் தரும் சிறுதானிய சாகுபடி)\nஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத்தின் பல சட்டங்களுக்கு அல் குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஆய்வும் தெளிவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-06-15T12:18:28Z", "digest": "sha1:74INFPKOBR72UJLH75RLIKLJVZVNHVAQ", "length": 5115, "nlines": 100, "source_domain": "anjumanarivagam.com", "title": "மகாத்மா காந்தி கொலை வழக்கு", "raw_content": "\nமகாத்மா காந்தி கொலை வழக்கு\nHome மகாத்மா காந்தி கொலை வழக்கு\nமகாத்மா காந்தி கொலை வழக்கு\nநூல் பெயர் : மகாத்மா காந்தி கொலை வழக்கு\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்\nநூல் பிரிவு : GCR – 662\nஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே.\n இந்த ஆதாரக் கேள்வியை முன்வைத்து இந்தப் புத்தகத்தை கட்டமைத்திருக்கிறார் என். சொக்கன். காந்தி மீது ஒரு சாரார் கொண்டிருந்த வெறுப்புணர்ச்சியின் அடிப்படை என்ன அந்த வெறுப்பு உணர்ச்சி கோபமாகவும், பின் வெறியாகவும் மாறிய தருணம் எது அந்த வெறுப்பு உணர்ச்சி கோபமாகவும், பின் வெறியாகவும் மாறிய தருணம் எது கோட்ஸேவின் வருகை, சதித்திட்டங்கள், படுகொலைக்கான திட்டமிடல்கள், படுகொலை என்று பதைபதைக்க வைக்கும் நிகழ்வுகள் அடுத்தடுத்து கண்முன் விரிகின்றன.\nவழக்கு தொடர்பான வெவ்வேறு ஆவணங்களின் அடிப்படையில் காந்தி கொலை வழக்கு எவ்வாறு விசாரிக்கப்பட்டது, எப்படிப்பட்டச் சிக்கல்களை எதிர்கொண்டது, எப்படித் தீர்ப்பளிக்கப்பட்டது போன்றவற்றைப் புத்தகத்தின் இன்னொரு பகுதி விவரிக்கிறது.\nஇந்நூலைப் படித்துப் பயன்பெற அன்புடன் அழைக்கிறது.\nஅண்ணலார் கற்று தந்த தலைமைத்துவம்\nதிருக்குர்ஆன் மூலம் தமிழாக்கம் விளக்கவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/676186/amp", "date_download": "2021-06-15T13:32:58Z", "digest": "sha1:7UJPY224XDYNGDL7JRIIMFAOJV7LNLUX", "length": 9432, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "சீனாவின் 'சைனோஃபாா்ம்'தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்.. 79% செயல்திறன் மிக்கதாம்! | Dinakaran", "raw_content": "\nசீனாவின் 'சைனோஃபாா்ம்'தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்.. 79% செயல்திறன் மிக்கதாம்\nஜெனீவா : சீனா தயாரிக்கும் சைனோஃபார்ம் கொரோனா தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மருந்து நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளை உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளித்ததை அடுத்து அவை உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சீனாவின் தயாரிப்பான சைனோஃபார்ம் தடுப்பூசியின் ஆய்வு தொடர்பான காரணங்களால் அதற்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிட��க்காமல் இருந்தது.இதனால் சைனோஃபார்ம் தடுப்பூசியை பயன்படுத்த உலக நாடுகள் தயக்கம் காட்டின.\nஇந்த நிலையில் சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியை அவசர அடிப்படையில் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் நேற்று பச்சைக்கொடி காட்டியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலை பெற்று 6வது தடுப்பூசி சைனோஃபார்ம் என்பது குறிப்பிடத்தக்கது.சீனாவின் இந்த தடுப்பூசி கொரோனா தொற்றினை தடுப்பதில் 79%செயல்திறன் மிக்கது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.தற்போது புழக்கத்தில் உள்ள பெரும்பாலான தடுப்பூசிகளை போலவே சைனோஃபார்ம் தடுப்பூசியும் 2 டோஸ்களாக செலுத்தப்பட வேண்டும் என்று சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் மிகப்பெரிய ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து: வானை முட்டும் கரும்புகை..\nஉலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.27 லட்சம் பேர் பலி... இந்தியாவில் தொடரும் மரண ஓலம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 3,827,397 பேர் பலி\nநெதன்யாகுவின் 12 ஆண்டுகால ஆட்சி முடிவு: இஸ்ரேல் புதிய பிரதமராக நப்தலி பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து\n39 மனைவிகள், 94 குழந்தைகள் உலகின் மிகப்பெரிய குடும்பத்தலைவர் மறைவு\nஜார்ஜ் ஃபிளாய்டு ஓவியத்திற்கு முன் மேலாடையின்றி ‘போஸ்’ கொடுத்த ஆபாச நடிகை கொலை: அமெரிக்காவில் ரசிகர்கள் கவலை\n39 மனைவி, 94 மகன், மகள்களின் உலகின் மிகப்பெரிய குடும்ப தலைவர் மரணம்\nஇஸ்ரேலில் முடிவுக்கு வந்தது நேதன்யாகு ஆட்சி: புதிய பிரதமராக நெஃப்டாலி பென்னட், நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்வு\nஅமெரிக்காவில் அறிமுகமான 'அவதார்'வீடியோ கேம் : 'மேரியோ'வீடியோ விளையாட்டும் டிஜிட்டல் முறையில் தயாரிப்பு\nஉலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.19 லட்சம் பேர் பலி... இந்தியாவில் தொடரும் மரண ஓலம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 3,818,867 பேர் பலி\nவிண்வெளியில் 6 ஆண்டுகள் சேமிக்கப்பட்ட எலிகள் விந்தணு மூலம் 168 குட்டிகள் பிறந்தன: மரபணு மாற்றமின்றி எல்லாமே சுகம்\nசீனாவில் வெளவால்களில் புதிய வகை கொரோனா வைரஸ்\nஅடுத்த ஆண்டுக்குள் 70% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்: உலக சுகாதார அமைப்பு\nஉலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.10 லட்சம் பேர் பலி... இந்தியாவில் தொடரும் மரண ஓலம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 3,810,045 பேர் பலி\nசீனாவின் கொடுமையை வெளிகாட்டியவர் தமிழக வம்சாவளியை சேர்ந்த மேகாவுக்கு ‘புலிட்சர்’ விருது\nஅடுத்த பனிப்போர் ஆரம்பம் சீனாவுக்கு எதிராக அணி திரள உலக தலைவர்களுக்கு அழைப்பு: அமெரிக்க அதிபர் பைடன் அதிரடி\nஹஜ் புனித பயணம் 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி\nசர்வதேச திரைப்பட விழாவில் 3 தென்னிந்திய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magazine.spark.live/tamil/read/most-astonishing-facts-about-temples-in-tamilnadu/", "date_download": "2021-06-15T12:44:46Z", "digest": "sha1:WVA4624T5RWL6LE36DJTD3LTYFYHMEP7", "length": 11249, "nlines": 46, "source_domain": "magazine.spark.live", "title": "அதிசயங்களுக்குள் அதிசயங்களான பழங்கால கோவில்கள்..!", "raw_content": "\nஅதிசயங்களுக்குள் அதிசயங்களான பழங்கால கோவில்கள் பாருங்க.\nஅதிசயங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். பூமியில் ஏராளமான அதிசயங்கள் இருக்கின்றன. நம் தமிழ்நாட்டில் உள்ள சில திருத்தலங்களில் அதிசயங்களுக்குள் அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றன. அவை என்ன என்று பார்ப்போம் வாருங்கள்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் மிக சிறப்புமிக்க கோவில் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அங்கு உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.\nகங்கைகொண்ட சோழபுரம் கோவிலைப்பற்றி ஏராளமான தகவல்கள் உள்ளன. ஆனால் அந்தக் கோவிலில் உள்ள ஒரு கிணற்றுக்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருப்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. அந்த சிங்கத்தின் வாயில் ஒரு கதவு இருக்கும். அந்த கதவு வழியாக நாம் கீழே இறங்கினால் ஒரு கிணறு இருக்கும், அந்த கிணற்றில் குளிக்கலாம். மேலே இருந்து பார்ப்பவர்களுக்கு கீழே குளிப்பதை காண முடியாது.\nமேலும் படிக்க – குலதெய்வம் வழிபாட்டை செய்து பலன் பெறுவது எவ்வாறு \nஅதிசயத்திலும் அதிசயம் இதுதான். மடவிளாகம் கோவிலில் ஒரு குளம் இருக்கிறது. அந்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதியுடன் தோன்றுகிறது என்பது வரலாறு.\nமிக சிறப்பு மிக்க கோயில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். இங்குள்ள கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும், வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா.\nசுசீந்திரத்தில் உள்ள சிவன் கோயிலைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்கு ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை விட்டு மறு காது வழியாக எடுக்க முடியும்.\nசெங்கம் எனும் ஊரிலுள்ள ரிஷபேஸ்வரர் கோயிலில் பங்குனி மாதம் 3ஆம் நாள், ஆண்டுக்கு ஒருமுறை மாலையில் சூரிய அஸ்தமனத்தின் போது நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும். அந்த சமயத்தில் நந்தியம்பெருமான் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.\nமேலும் படிக்க – நோக்கு வர்மத்தினை ஆன்மீகத்தில் செலுத்தி ஆற்றல் பெறுவது எவ்வாறு\nதாராபுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் பற்றி அறிந்திருப்பீர்கள். இங்கு உள்ள படிகளை இசை படிகள் என்று அழைக்கின்றனர். ஏனென்றால் இந்த இசை படிகளை தட்டும்போது சரிகமபதநிச என்ற இசை வருகிறது.\nகிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை என்ற ஊரின் அருகே கோட்டையூரில் நூற்றியொரு சாமி மலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபம் ஏற்றினால் பிரகாசமாக எரியும். இளநீரில் விளக்கு எரிவது என்பது அதிசயம் தானே.\nதிருச்சி ஸ்ரீரங்கம் பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது. அங்கு ஸ்ரீ இராமானுஜரின் உடல் ஆயிரம் வருடங்களாக கெடாமல் அப்படியே இருக்கிறதாம்.\nபல ஆயிரம் யானைகளைக் கொண்டு தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டது என்பது வரலாறு. ஆனால் இன்னும் சிலர் 30 அடி உயரம் உள்ள மனிதர்கள் அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றும், அவர்களால் தான் இது சாத்தியமானது என்றும் கூறி வருகிறார்கள்.\nமேலும் படிக்க – இறையருள் பெற இதை செய்தால் போதுமுங்க..\nஇந்த கோயில் கட்டுவதற்காக அந்த காலத்திலேயே 30 அடி மனிதர்களை உருவாக்கினார்கள் என்றும், கோயில் கட்டி முடிக்கப்பட்டதும் முப்பதடி மனிதர்களை நிச்சயமாக அழித்திருப்பார்கள் என்றும்நம்பப்படுகிறது. ஏனெனில் அவர்கள் மூலம் மற்றொரு சந்ததி உருவாகி விடக்கூடாது என்பதில் அந்த காலத்து அரசர்கள் கருத்தாக இருந்ததாக நம்பப்படுகிறது. இதில் எவ்வளவு உண்மை என்பது இன்னும் புலப்படவில்லை.\nதிருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயிலில் இரண்டு ரகசிய அறைகள் உள்ளன என்றும், அந்த அறைகளில் புதையல்கள் இருக்க கூடும் என்றும் நம்பப்படுகிறது. இந்த கோயிலில் தியாகராஜ சுவாமிகளின் கருவறைக்குள்ளும் ஆனந்தீஸ்வரர் கருவறைக்குள்ளும் இரண்டு ரகசிய அறைகள் உள்ளன என்றும், அந்த அறைகள் கல் கொண்டு மூடப்பட்டிருக்கின்றன என்றும் கூறுகின்றனர்.\nபல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டின் மீது அந்நியர்கள் படையெடுத்து, நம் நாட்டி��் உள்ள கோயில்களில் எல்லாம் சூறை ஆடினர் என்று வரலாறு கூறுகிறது. இதில் தியாகராஜர் கோயிலும் அடங்கும்.\nஇதனால் 80 ஆண்டு காலம் இந்தக்கோயில் மூடப்பட்டு பூஜை எதுவும் நடக்கவில்லை என்று கல்வெட்டுகள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\nநம் நாடு மிகவும் செழுமையான நாடு மட்டுமல்ல. பல அதிசயங்களும் நிறைந்த நாடு. அக்காலத்து மன்னர்கள் செய்த ஒவ்வொரு செயலிலும் ஒரு காரணம் இருந்திருக்கிறது. இப்பேர்ப்பட்ட அதிசயங்களைப் பற்றி பேசிக் கொண்டு போனால் பேசிக்கொண்டே இருக்கலாம். மேலும் சில நல்ல தகவல்களுடன் உங்களை நான் சந்திக்கிறேன் நன்றி.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/eesha-photo-gallery-qa2b4c", "date_download": "2021-06-15T13:50:35Z", "digest": "sha1:ICAH6DNJPBAUFAFEBIEQU6QGTJTCMBU5", "length": 4464, "nlines": 74, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அடடே எவ்வளவு அழகு ஈஷாவின் புகைப்படங்கள் தொகுப்பு! | Eesha photo gallery", "raw_content": "\nஅடடே எவ்வளவு அழகு ஈஷாவின் புகைப்படங்கள் தொகுப்பு\nஅடடே எவ்வளவு அழகு ஈஷாவின் புகைப்படங்கள் தொகுப்பு\nலாக் டவுன் நேரத்தில்... விதவிதமாய் புகைப்படம் வெளியிட்டு பட வாய்ப்புக்கு கொக்கி போடும் பிகில் பட நடிகை\nபளீர் பார்வையில் ரசிகர்களை கவர்ந்து இழுத்து ஈஷாவின் கியூட் போட்டோ கேலரி...\nகலர் கலராய் ஹாட் புகைப்படங்கள் இன்ஸ்டாக்ராமை தெறிக்க விடும் ஈஷா ஆனந்த் சர்மா\nஇளசுகளை சூடேற்ற ஏராள கவர்ச்சியை அள்ளி தெறிக்கும் ஈஷா ரெப்ப\nஅங்க, அங்கமாக கவர்ச்சி காட்டும் ஈஷா ரெப்பா... அடங்கப்பா... இந்த கவர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியுமா\nசந்தானத்தின் உறவுக்கார பெண் கொலையில் இப்படி ஒரு கொடூரமா வெளியே வந்த நெஞ்சை உலுக்கும் பகீர் தகவல்..\nஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்.. ஒரே போடு போட்ட சசிகலா.. ஆட்டம் காணும் அதிமுக..\nஅமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உடன் ஒத்துப்போங்க... கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த கட்டளைகள்...\nஆனந்த யாழை மீட்டுகிறாய்... மகளுடன் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட உணர்வு பூர்வமான வீடியோ..\nஅதிமுக வீணாவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.. சசிகலா சபதம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\n��ாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.ceylonnews.lk/archives/category/tamil/page/3", "date_download": "2021-06-15T11:53:49Z", "digest": "sha1:GNWMV64OT2LJUBJECLHDJHYSELAHSI4E", "length": 5374, "nlines": 107, "source_domain": "tamil.ceylonnews.lk", "title": "Tamil Archives - Page 3 of 64 - Ceylon News", "raw_content": "\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க ஐரோப்பா முன்னெடுப்பு\n‘ஆயிரம் பாடசாலைகள்’ திட்டத்தால் சிறிய பாடசாலைகள் மூடப்படும் ஆபத்து\nபொலிஸ் காவலில் ஏற்படும் மரண அலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஅஹ்னாஃப் விடுதலை வலியுறுத்தும் ஐரோப்பிய அரசாங்கங்கள்\n“மன்னிப்பு கோருங்கள்” பத்திரிகையாளரின் கொலையை நியாயப்படுத்திய சுகாதார அதிகாரிக்கு அழுத்தம்\nதடுப்பூசிகளுக்கு பதிலாக அத்தியாவசிய சேவை உத்தரவுகளை விதிப்பது ‘அடக்குமுறை’\nஇலங்கைத் தமிழர்களுக்கு சர்வதேச நீதி கிடைக்குமா\nகொரோனா அபாயத்தின் உண்மையான விபரங்களை மறைப்பதாக அரசாங்கம் மீது குற்றச்சாட்டு\n“முள்ளிவாய்க்கால் : இனப்படுகொலையில் அடையாளம் “\nஇலங்கையை விட்டு வெளியேறிய தமிழ் குடும்பத்திற்கு 2 லட்சம் டொலர் செலுத்த ஆஸ்திரேலிய அரசு...\nபொறுப்பற்ற அறிக்கையிடல் காரணமாக தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் தடை\nதொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எரிப்பதை தடுக்க முஸ்லிம்கள் ஐ.நாவில் தஞ்சம் (VIDEO)\nஇராணுவமயமாக்கலுக்கு எதிராக அணிதிரண்ட தென்பகுதி அமைப்புகள் (VIDEO)\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க ஐரோப்பா முன்னெடுப்பு\n‘ஆயிரம் பாடசாலைகள்’ திட்டத்தால் சிறிய பாடசாலைகள் மூடப்படும் ஆபத்து\nபொலிஸ் காவலில் ஏற்படும் மரண அலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஹிரு மற்றும் அத தெரண தொலைக்காட்சிகளால் ஊடகவியலாளர்களுக்கு வெலிகமவில் செய்தி சேகரிக்க தடை\nமாணவர்களை அழைத்துவர அதிக கட்டணம்; அரசின் இரட்டை வேடம் அம்பலம்\nமஹிந்தானந்தவின் “அவமானகரமான“ குவைத் குண்டுக் கதைக்கு தேரர்கள் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-06-15T14:06:19Z", "digest": "sha1:67V3VDJJLRX7JPFMHL5WA4K3SQBPPKTQ", "length": 4565, "nlines": 65, "source_domain": "voiceofasia.co", "title": "வடகொரியாவின் ஏவுகணைத் திட்டங்கள் அனைத்துலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் கடும் மிரட்டல்: அமெரிக்கா -", "raw_content": "\nவடகொரியாவின் ஏவுகணைத் திட்டங்கள் அனைத்துலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் கடும் மிரட்டல்: அமெரிக்கா\nவடகொரியாவின் ஏவுகணைத் திட்டங்கள் அனைத்துலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் கடும் மிரட்டல்: அமெரிக்கா\nஅமெரிக்கா, வடகொரியாவின் ஏவுகணைத் திட்டங்கள் அனைத்துலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் கடும் மிரட்டல்களை விடுப்பதாகக் கூறியுள்ளது.\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) வடகொரியா தமது வெளிநாட்டு விவகாரங்களின் பட்டியலில் முன்னிலையில் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.\nவடகொரியாவுடன் அரசதந்திர உறவை ஏற்படுத்த அமெரிக்கா தொடர்ந்து தயாராய் இருப்பதாக அவர் சொன்னார்.\nஎனினும் வடகொரியா இந்த வாரம் நடத்திய ஏவுகணைச் சோதனைகளுக்குப் பிறகு விவகாரத்தை இன்னமும் கடுமையாக்கினால் பதில் நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடும் என்று திரு பைடன் எச்சரித்தார்.\nஅனைத்துலக உடற்குறையுள்ளோருக்கான நீச்சல் போட்டியில் சிங்கப்பூருக்கு இரண்டாம் தங்கம்\nசிங்கப்பூரில் இன்று 12 பேருக்குக் கிருமித்தொற்று; சமூக அளவில் ஒருவருக்குப் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tag/tamil_lemuriya_worldtamilforum_event/", "date_download": "2021-06-15T12:29:40Z", "digest": "sha1:FJOH7DAQ44FUPN267V5W2N3NS76C4HRG", "length": 5122, "nlines": 94, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » tamil_lemuriya_worldtamilforum_event", "raw_content": "\nதமிழ் இலெமுரியாவின் இம்மாத இதழில் நமது ‘தமிழ் உலக சந்திப்பு’ குறித்த கட்டுரை சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது\nதமிழ் இலெமுரியாவின் இம்மாத இதழில் நமது ‘தமிழ் உலக சந்திப்பு’ குறித்த கட்டுரை சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இலெமுரியாவின் முதன்மை ஆசிரியர் திரு. குமணராசாவுக்கு உலகத் தமிழர் பேரவை நன்றியிணைத் தெரிவித்துக் கொள்கிறது. உலகத் தமிழர் பேரவை – யில் இன்றே உறுப்பினராகுங்கள்……. Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொ���்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதமிழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார், அண்ணன் தியாகு\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/young-man-who-fell-in-love-with-a-female-engineer-and-got-pregnant-engineer-fight-with-a-young-child-041120/", "date_download": "2021-06-15T12:21:03Z", "digest": "sha1:XZI5O3GHNSDAJ2DGVQMXSTODGUNX3KQ7", "length": 18027, "nlines": 162, "source_domain": "www.updatenews360.com", "title": "பெண் பொறியாளரை காதலித்து கர்ப்பமாக்கிய இளைஞர் : பச்சிளம் குழந்தையுடன் பொறியாளர் போராட்டம்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபெண் பொறியாளரை காதலித்து கர்ப்பமாக்கிய இளைஞர் : பச்சிளம் குழந்தையுடன் பொறியாளர் போராட்டம்\nபெண் பொறியாளரை காதலித்து கர்ப்பமாக்கிய இளைஞர் : பச்சிளம் குழந்தையுடன் பொறியாளர் போராட்டம்\nகன்னியாகுமரி : திருமணம் செய்வதாக கூறி பெண் பொறியாளரை காதலித்து திருமணம் செய்த கப்பமாக்கிய வாலிபர் தலைமறைவானதால், பச்சிளம் குழந்தையுடன் பெண் கணவர் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே திருமணம் செய்வதாக கூறி பொறியாளரை கர்ப்பமாக்கிய இளைஞன் குடும்பத்தினரின் நெருக்கடியால் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டாலும் தற்போது அவர் தலைமறைவான நிலையில், பச்சிளம் குழந்தையோடு கணவனின் வீட்டு முன் அமர்ந்து போராட்டம்\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே திருவிதாங்கோடு அண்ணாநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் சந்தியா. பி.இ எலக்ட்ராணிக்ஸ் என்ஜினீயர��ன இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அழகியமண்டபம் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த உறவினரான ரஜீஷ் என்ற டெம்போ ஓட்டுனரை காதலித்தார்.\nகாதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தன் பலனாக கடந்த ஓராண்டுக்கு முன்பு சந்தியா கர்ப்பமானார். இதுகுறித்து காதலன் ரஜீ ஷிடம் தெரிவித்ததிலிருந்து ரஜீஷ் இவரிடமிருந்து இடைவெளி விட துவங்கினார்.\nஇதனால் உஷாரான சந்தியா பெற்றோரிடம் தனது நிலைமையை எடுத்துரைத்தது ரஜீஷ் தன்னிடமிருந்து நழுவ முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்தியாவின் பெற்றோர் ரஜீஷ் பெற்றோர்களிடம் பேசி இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்தனர்.\nரஜீஸ் வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்கவே பெண் வீட்டாரின் வேண்டுதலுக்கு ஒத்துழைத்த ரஜீஷ் வீட்டை விட்டு வெளியேறி சந்தியாவின் வீட்டருகே உள்ள கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதோடு அரசு விதிமுறைப்படி பதிவும் செய்து கொண்டனர்.\nஅதன் பின்னர் ரஜீஷ் சந்தியாவை சந்திப்பதை தவிர்த்து விட்டு கேரளாவிற்கு வேலைக்கு சென்றான். திருமணம் செய்து கொண்ட பின்னரும் தன்னை கைகழுவ முயற்சிக்கும் ரஜீஷ் திட்டத்தை புரிந்து கொண்ட சந்தியா ரஜீஷை தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார்.\nஎனினும் அவரோடு சேர்ந்து வாழ தயாரில்லாத ரஜீஷ் சந்தியாவை பார்ப்பதையே தவிர்த்து வெளியிலேயே தங்கிவிட்டார். இதற்கிடையே குழந்தை பிறந்த நிலையில் தனது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதை புரிந்து கொண்ட சந்தியா ரஜீஷடன் சேர்ந்து வாழ காவல்துறையின் உதவியை நாடினார்.\nதக்கலை காவல் நிலையம் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என ஒவ்வொரு அலுவலக வாயில்களிலும் நடக்க துவங்கினார். இதனால் ரஜீஷ்க்கு நெருக்கடி அதிகரிக்கவே என்ன ஆனாலும் சந்தியாவோடு சேர்ந்து வாழ தயார் இல்லை என்பதில் உறுதியாக இருந்து சந்தியாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதோடு வீட்டாரின் விருப்பத்திற்கு இணங்க வேறு திருமண ஏற்பாடுகளையும் செய்து வருவதாக தெரிகிறது.\nஅதை ஏற்க மறுத்த சந்தியா தற்போது ரஜீஷ்ஷின் வீட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் தற்போது ரஜீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த வீட்டில் இருந்து மாயமாகி உள்ள நிலையில் ரஜீஷைஐ மீட்டு தன்னோடு சேர்த்து வைக்குமாறு காவல்துறையை வலியுறுத்தி சந்தியா தனது பச்சிளம் குழந்தையுடன் அந்த வீட்டில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.\nTags: கன்னியாகுமரி, காதலித்து ஏமாற்றிய காதலன், குழந்தையுடன் பெண் போராட்டம், குற்றம், திருமணம் செய்து தலைமறைவு\nPrevious பாஜக நிர்வாகியை துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரர் : நெல்லை அருகே பயங்கரம்\nNext வயநாட்டில் மாவோயிஸ்ட் என்கவுண்டர் : தமிழக – கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை..\nமுதலமைச்சரிடம் 2 சவரன் நகையை நிவாரணமாக அளித்த பெண்ணுக்கு அரசுப் பணி : பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர்\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nமது வாங்க ‘குடை‘ அவசியம் : டாஸ்மாக் கடையில் சமூக இடைவெளியுடன் குவிந்த மதுப்பிரியர்கள்\nகொரோனா பாதித்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்: 2 வாரங்களுக்கு பிறகு குழந்தைகளை கொஞ்சிய நெகிழ்ச்சி\nகொட்டும் மழையில் காத்திருந்து கொரோனா நிவாரண நிதி வாங்கிச் சென்ற மக்கள்\nஆணுக்கு பெண் சமம் தாப்பா.. அதுக்குன்னு இதுல கூடயா மதுபானக் கடையில் வரிசையில் நின்ற பெண்கள்\nமின்கட்டணம் செலுத்த இனி அவகாசம் இல்லை.. இன்றே கடைசி நாள் : அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்\nரேஷன் கடையில் திமுகவினருக்குள் மோதல் : எம்எல்ஏ முன்னிலையில் கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு\nஇரண்டாம் தவணையாக கொரோனா நிதி : கொடைக்கானலில் மளிகை பொருட்களுடன் வழங்கும் நிகழ்ச்சி துவக்கம்\n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nQuick Share135 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோர்ட்டுகளில் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கு நடந்தது. ராமஜென்ம பூமி-பாபர் மசூதி…\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில், திமுகவுக்கு இப்போது தேனிலவு காலம் என்று பாஜக நிர்வாகி…\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nQuick Shareசென்னை : போதையில் போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து சேதப்படுத்திய கும்பலை போலீ��ார் தீவிரமாக தேடி…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nQuick Shareகோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது என்று பாரத் பயோடெக்…\nடாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசுக்கு தொடரும் நெருக்கடி : பாஜகவை தொடர்ந்து பாமக போராட்டம் அறிவிப்பு\nQuick Shareகொரோனா பேரிடர் காலத்தில் டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசின் செயலைக் கண்டித்து பாமக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/ratha-poriyal_3913.html", "date_download": "2021-06-15T12:34:29Z", "digest": "sha1:WBBDV74CJ56PIWJ74L5HRWLUV7DSG46E", "length": 11152, "nlines": 201, "source_domain": "www.valaitamil.com", "title": "அசைவம்-இரத்த பொரியல் | non-vegetarian-ratha-poriyal", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் அசைவம்\n- அசைவ பொரியல் (Rosters)\nஇரத்த பொரியல் (ratha poriyal)\nஆட்டு ரத்தம் - 1/2 கிலோ\nசின்ன வெங்காயம் -250 கிராம்\nபட்ட மிளகாய் - 5\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nஎண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்\n1.முதலில் ஒரு பாத்திரத்தில் ரத்தத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி பின்னர் தண்ணீர் முழுவதும் வெளியேற்றவும்.\n2.பிறகு அதில் வெங்காயம்,பட்ட மிளகாய்,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.\n3.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிசைந்த ரத்தத்தை சேர்த்து விடாமல் கிளறவும்.\n4.வெங்காயம் நன்கு வெந்து, ரத்தம் உறைந்ததும் கீழே இறக்கிவிட்டு பின் பரிமாறலாம்.\nவிறால் மீன் _மாங்காய்_ குழம்பு\ne லைக் திஸ் food\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளு���்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-15T13:09:05Z", "digest": "sha1:TLINFIJMKLIFQKCWLNLILCNR42BJQMQ2", "length": 8564, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரஃபேல் நடால் | Virakesari.lk", "raw_content": "\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nநிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: வெளிஓயா பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nபயணத்தடைகளில் அதிகரித்துள்ள வீட்டு வன்முறைகள்..\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.மேனகா மூக்காண்டி நியமனம்\nகொவிட் தொற்றுக்குள்ளானோரில் 54 வீதமானோர் நீரிழிவு நோயாளிகள் ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ரஃபேல் நடால்\nபிரெஞ் ஓபன்; அரையிறுதி ஆட்டத்தில் நடா��் - ஜோகோவிச்\nபிரெஞ்சு ஓபன் காலிறுதி ஆட்டத்தில் உலக நம்பவர் வன் சம்பியனான நோவக் ஜோகோவிச், மேட்டியோ பெரெட்டினியை தோற்கடித்து அரையிற...\nபிரெஞ்சு ஓபன்; பிறந்த நாளில் கேஸ்கெட்டை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார் நடால்\n2021 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சம்பியனான ரஃபேல் நடால் உள்ளூர் வீரரான ரிச்...\nஇத்தாலி ஓபன் பட்டத்தை வென்ற நடால், இகா ஸ்வெய்டெக்\nஇத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் மற்றும் இகா ஸ்வெய்டெக் ஆகியோர் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.\nஇத்தாலிய ஓபன்; இறுதிப் போட்டியில் நடால் - ஜோகோவிச்\nஇத்தாலிய ஓபன் அரையிறுதிப் போட்டியில் ரஃபேல் நடால் அமெரிக்க வீரர் ரெய்லி ஓபெல்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்...\nடோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுப்பது குறித்து நடால் சந்தேகம்\nடோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியிடுவது குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள டென்னிஸ் வீரர்களின் எண்ணிக்கையில் இறுதியாக ரஃபேல் ந...\nமுன்னாள் அமைச்சர் மீது ரஃபேல் நடால் மான நஷ்ட வழக்கு தாக்கல்\nஊக்க மருந்துச் சோதனை முடிவுகளில் இருந்து தந்திரமாகத் தப்பித்ததாக தன்னை விமர்சித்த பிரான்சின் முன்னாள் விளையாட்டுத் துறை...\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nநிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: வெளிஓயா பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nபயணத்தடைகளில் அதிகரித்துள்ள வீட்டு வன்முறைகள்..\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.மேனகா மூக்காண்டி நியமனம்\nநீர் வழங்கல் சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை: வாசுதேவ நாணயக்கார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2009/01/blog-post_18.html", "date_download": "2021-06-15T12:03:21Z", "digest": "sha1:CLPJUIZOGISBCPJYUUCITII2RVSA3SIX", "length": 36774, "nlines": 773, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: அபியும் நானும்!!!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nநேத்து ஒரு கிளிப்பிங���ஸ் பார்த்தேன் 'அபியும் நானும்\" படத்தில் இருந்து உடனே கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சுட்டேன்\nஅப்போ நான் ஒரு அபார்ட்மெண்ட்ல இருந்தேன் மாயவரத்திலே அந்த இரண்டாவது மாடியில் 12 பிளாட். கிட்ட தட்ட 8 வீடுகள் எல்லாம் டாக்டர்கள். அபிக்கு அப்ப்போ 2 வயது. ஒரு நல்ல ஞாயிறு கால 8 மணிக்கு நான் ஜாலியா தூங்கிகிட்டு இருந்த போது தான் அபி அழும் சத்தம் கேட்டது. ஓடிப்போய் பார்த்த போது என் மனைவி விக்கித்து போய் நிற்க அபி அழுது கொண்டே \"அப்பா வென்னீர் ஊத்திடுச்சு\"ன்னு சொன்ன போது அதிர்ந்து போய்விட்டேன்.\nஅப்படியே என் மனைவியை அடிக்கலாமா என தோன்றியது. வந்த கோபத்தை அடக்கி கொண்டு பாப்பாவை தூக்கிகிட்டு பிளாட்க்கு வெளியே ஓடி வந்தேன். பக்கத்து வீட்டு பெண், பெயர் சித்ரா காலேஜ்ல படித்து கொண்டிருந்தா அப்போ\n\"உன் அண்ணி நல்லா வென்னீர் கொதிக்க வச்சு அபி மேல ஊத்திட்டா\"(பாருங்க என் கற்பனையை)\nஅதுக்குள்ள டாக்டர் ரமா வந்தாச்சு வெளியே அபியை தூக்கிட்டு வீட்டுக்கு போய் என்ன என்னவோ செஞ்சாங்க அபியை தூக்கிட்டு வீட்டுக்கு போய் என்ன என்னவோ செஞ்சாங்க ஆனா அதுவரை அந்த \"அரக்கி\" வெளியே வரலைன்னு எனக்கு கோவம்\nடாக்டர் ரமா பாப்பாவை தூக்கிகிட்டு அடுத்த பிளாட்ல இருந்த டாக்டர் செல்வம் கிட்ட தூக்கிட்டு போக அவங்க மிசஸ் \"டாக்டர் இப்பதான் வந்து ஒரு ஆபரேஷன் முடிச்சுட்டு தூங்குறாங்க\" என சொல்வதை பொருட்படுத்தாம அவங்களை தள்ளிட்டு உள்ளே போக என் குருதி அழுத்தம் இன்னும் அதிகமாச்சு\nஏன்னா செல்வம் டாக்டர் வீட்டிலே மட்டும் தான் ஏசி இருந்துச்சு அப்போ\nமெதுவா அப்போ வந்து அந்த சித்ரா சொன்னா என் காதிலே \"அண்ணா சீன் கிரியேட் பண்ணாத\nஅந்த பெண், இப்போது ஒரு பிரபல ஒளிப்பதிவர் R.D.ராஜசேகர் அவர்களின் மனைவி\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)\nஉங்க கதைய தான் படமா எடுத்துட்டாங்களோ\nஏன்னா அவுங்க சினிமா துறையில வேற இருக்காங்க\nபடிச்சிட்டு மீ தா பர்ஸ்ட் போடலாம்னு பார்த்தா படிக்காமலே போட்டுட்டாங்களே...:)\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\n//அடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)//\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\n எல்லாரும் ரிப்பீட்டேய் போட்டு என்னை வெறுப்பேத்த பாக்குறீங்களா\nஎதுவா இருந்தாலும் பேசி தீர்த்துப்போம்\nஎன் பாசம் உங்க கண்ணுக்கு தெரியாம போச்சு எல்லா புகழும் அபிஅம்மாவுக்கா\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ /\nநீங்க ரொம்ப நல்லவர். அவ்வ்வ்வ்வ்வ்\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\nஇதுக்கு மேல நான் அழுதிடுவேன், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nஉடனே அவங்க என் கதையை திருடிட்டாங்கன்னு ஒரு கேஸ் போடுங்க. உங்க பேர் மட்டும்தான் விகடன்ல வந்தது. முகத்தை டிவியில பாக்க வேணாமா\n அவங்க எல்லாருமே என் நண்பர்கள்என் முகத்தை டீவியிலே காமிச்சா யார் பார்ப்பாங்க:-))\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\n நான் வெங்காயம் வெட்டி கொடுத்ததை மறந்துட்டு இப்படி ரிப்பீட்டேய் போட்டா என்ன அர்த்தம், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\n நான் வெங்காயம் வெட்டி கொடுத்ததை மறந்துட்டு இப்படி ரிப்பீட்டேய் போட்டா என்ன அர்த்தம், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/\nஏற்கனவே வெட்டி வச்சிருந்ததை நீங்க எடுத்து வச்சிக்கிட்டு நல்லா போஸ் கொடுத்தீங்க...என்னைய ஏன் இப்படி உண்மைய எல்லாம் பேச வைக்குறீங்க\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ //\nரிப்பீட்டேய், எல்லாரும் ரிப்பீட்டிட்டாங்க, நானும் என் கமெண்டுக்கே ரிப்பீ்ட்டிக்கறேன்.\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ //\nரிப்பீட்டேய், எல்லாரும் ரிப்பீட்டிட்டாங்க, நானும் என் கமெண்டுக்கே ரிப்பீ்ட்டிக்கறேன்.\nஅட நான் மட்டும் ரிபீட்டு சொல்லாம போன அபிஅப்பா கோவிச்சுக்க மாட்டாரா ...அதான் ...ரிபீட்டு( இன்பினிடிவ்) போட்டுக்கறேன்.\nசரி இனி வரவங்க இதுவரை எத்தனை ரிபீட்டு அடிச்சிருக்காங்கனு கவுன்ட்டு பண்ணி சொல்லுங்க மக்களே\n/ சின்ன அம்மிணி said...\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\nஇது உண்மையா இருக்கிறதால நானும் ஒரு ரிப்பீட்டு போட்டுக்கிறேன்...இல்லைன்னா என்னோட மனசாட்சி கோவிச்சுக்கும்...:)\nமுகத்தை டிவியில பாக்க வேணாமா\nநாங்க நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ /\n/// / சின்ன அம்மிணி said...\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\nஇது உண்மையா இருக்கிறதால நானும் ஒரு ரிப்பீட்டு போட்டுக்கிறேன��...இல்லைன்னா என்னோட மனசாட்சி கோவிச்சுக்கும்...:)////\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\nஅடப்பாவமே, அபி அம்மாவுக்கு உண்மையிலேயே ரொம்ப பொறுமை, இல்லாட்டி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ :)/\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nநாடாளுமன்ற தேர்தல் 2019 பிர\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nவீரசேகர விலாஸ் - பாகம் 8\nசூடான இட்லியும் அதுக்கு தொட்டுக்க ஜீனியோட கலந்த நெ...\nமாநக்கல் சிபிக்கு கண்டனம் செய்த தம்பி சென்ஷிக்கு ஒ...\nகேட்டாளே ஒரு கேள்வி நம்ம அபிபாப்பா\nவீர சேகர விலாஸ் - பாகம் # 7\nரவாதோசைக்காக பிள்ளையாரை கழட்டி விட்டா தப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/40246-2020-05-27-04-18-41", "date_download": "2021-06-15T13:27:32Z", "digest": "sha1:EMEFWEZ27AV4DDKLB3E2HTPIBTDBEJZZ", "length": 27749, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "முறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஏழாவது சம்பளக் கமிஷன் ஏற்படுத்தும் விளைவுகள்\nதாராளமய, தனியார்மய, உலகமயமாக்கலை எதிர்ப்போம்\nவணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் மே17 இயக்கத்திற்கு அளித்த பதிலுக்கான மறுப்புரை\nஇந்திய மறுமலர்ச்சிக்கான போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்த ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nசரக்கு சேவை வரி யாருக்குச் சுகம்\nஇதயத்தை விற்று விசத்தை வாங்கும் பாஜக\nஏகாதிபத்திய தோல்வியின் வெற்றிடத்தில் நிலக்கிழாரிய முறைகள் அமர்வது தற்காலிகமே\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nஆளும் வகுப்பினரின் தொழிலாளர் விரோத, தேச விரோத, சமூக விரோதத் தாக்குதலைத் தோற்கடிக்க ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக - சட்ட அமைப்பு\nSkater Girl - சினிமா ஒரு பார்வை\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nபழைய புத்தக கடைகளில் சிதறி கிடக்கும் தோழரின் உடற்துண்டுகள்\nசித்திரபுத்திரன் - கடவுள் கருணை\nதமிழ் 'நாட்டை’ எதிர்க்கும் ஒன்றிய உயிரினங்கள்\nகாலரா பெருந்தொற்று நோயை வென்ற தமிழீழ நடைமுறை அரசு\nகொரொனோ மரணத்திற்குள் தள்ளப்படும் ஆட்டோமொபைல் ஊழியர்கள்\nவெளியிடப்பட்டது: 27 மே 2020\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nநிர்மலா சீதாராமனும் சக்திகாந்த தாஸும் இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உடனடியாக தீராது, ஜிடிபி வீழ்ச்சியில் போகும் என வேறு வார்த்தைகளில் வேறுவழியில்லாமல் சுட்டிக் காட்டி விட்டனர்.\nமத்திய அரசு, தொழிற்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்து - கொஞ்சம் வட்டியைக் குறைத்து - சில விதிமுறைகள் தளர்த்தியதால் வங்கிகள் கடன் கொடுப்பதற்குத் தயாராகி விட்டன. ஆனால், புதிதாக எவரும் கடன் வாங்க முன்வரவில்லை. ஏற்கனவே இயங்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் கடன் வாங்க முன்வரவில்லை. பல பெரு நிறுவனங்களும் கடன் வாங்கத் தயங்குகின்றன.\nசிறு குறு நடுத்தர நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கிற்குப் பின் திறக்கப்பட்டு உற்பத்தியைத் தொடங்க தயாராகி விட்டார்கள். ஆனால் பழையபடி சந்தையில் தேவை (Demand) இல்லை. உற்பத்திக் குறைவும் வேலையிழப்பும் தவிர்க்க முடியாததாகி விட்டது.\nஏற்கனவே கைவசம் உள்ள கேட்புக்கு (Order) ஏற்ப அல்லது இருக்கும் உள்ளூர் சந்தை தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய நிறுவனங்கள் தயாராகி விட்டன. ஆனால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்று விட்டதால் தொழிலாளர்கள் இல்லை. பயிற்சி இல்லா உள்ளூர் தொழிலாளர்களை உடனே வேலைக்கமர்த்த முடியாது; அப்படியே அமர்த்தினாலும் கூலி அதிகம் கொடுத்தாக வேண்டும்.\nஅதாவது நிதி மூலதனம் தயாராக இருந்தும் தொழிற்துறை அதை பயன்படுத்த முடியாத நிலை. உற்பத்தி செய்ய சூழல் இருந்தும் சந்தையில் தேவை இல்லை. இருக்கும் சந்தை தேவைக்கேற்ப உற்பத்தி செய்ய முயன்றாலும் தொழிலாளர்கள் இல்லை. ஆக இடியாப்பச் சிக்கலாக மூலதனத்திற்கும் கூலியுழைப்பிற்கும் இடையிலான முரண்பாடு முற்றி விட்டது.\nஒரு பக்கம் நிதி மூலதனம் குவிந்து கிடப்பதும் மறுபுறம் வேலையிழப்பு, வேலையின்மை, அத்தியாவசியப் பொருள் பஞ்சம் உருவாகிக் கொண்டிருப்பதும் கண்ணுக்குத் த���ரிந்து விட்டது.\nஇந்த நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமானால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் என ஒத்துக் கொண்டு கார்ப்பரேட் பெருமுதலாளிகள் அவர்களது அரசு அதற்குரிய நிவாரணங்களை செய்து பிரச்சினையை தள்ளிப் போடும். ஆனால், பாஜக அரசோ இலவச நிவாரணங்கள் அல்லது நேரடியாக மக்கள் கையில் கணிசமான தொகையை அளிக்க மறுப்பதால் தற்காலிகமாகக் கூட நெருக்கடி தீராது எனத் தெரிகிறது. மாநில அரசுகள் அப்படி அறிவிக்க நினைத்தாலும் அவர்களிடம் பணம் இல்லை; மத்திய அரசிடம் கையேந்தும் நிலை.\nபிறகு எப்படி நெருக்கடி தீரும் ஒரே தீர்வு, மக்களிடம் வாங்கும் சக்தி பெருமளவில் அதிகரிக்க... கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து, பெரும் பண முதலைகளிடமிருந்து பிடுங்க வேண்டும். ஆனால் இதற்கு இன்று வாய்ப்பே இல்லை. இன்றைய ஆட்சியாளர்கள் இதற்கு எதிராகவே செய்கிறார்கள் என்பது கண்கூடு. பணக்காரர்களுக்கு கூடுதல் வரி போடப் பரிந்துரைத்த வருவாய் அதிகாரிகள் மீது மோடி அரசு பாய்ந்தது. இன்னொரு புறம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக அனைத்தையும் தனியாருக்குத் தாரை வார்க்கிறது.\nமோடி கும்பல் அந்நிய முதலீட்டிற்காக மேலும் அகலக் கதவு திறந்து விட்டிருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டி ஆளும் வர்க்க பொருளியல் 'வல்லுநர்கள்' கோவிட்19 பிரச்சினைக்குப் பின் உலகம் மறு ஒழுங்கமைக்கப்படும் என்றும், அதில் இந்தியாவில்தான் அந்நிய முதலீடுகள் வந்து குவியப் போகிறது என்றும், அதனால் இந்தியப் பொருளாதாரம் இன்னும் சில ஆண்டுகளில் உலகிலேயே 3வது நிலைக்கு உயரும் என்றும் கனவு காணச் சொல்கிறார்கள்.\n1990களில் ஏற்பட்ட இந்திய நெருக்கடியைத் தீர்க்க LPG (Liberalization, Privatization, Globalization) என்கிற புதிய பொருளாதாரக் கொள்கை மூலம் 1991ல் அன்றைய காங்கிரசு என்ன நடவடிக்கை எடுத்ததோ அதையேதான் இன்றைய பாஜக கும்பல் நாலுகால் பாய்ச்சலில் செய்ய விழைகிறது.\n1990-91ல் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் 1.1% என்பதில் இருந்தது. அது 2015-16ல் 7.5% ஆக மாறும் என IMF கூறிய அந்த LPG-மும்மயக் கொள்கையை 1991ல் கொண்டு வந்தனர். ஆனால் lMF எதிர்பார்த்ததைவிட 2015-16ல் 8.2% ஆக வளர்ச்சி விகிதம் இருந்தது. இந்த GDP கணக்கீடு முறை தவறு என்பது ஒருபுறம் இருக்க, வந்தடைந்த வளர்ச்சி என்பதும் ஊதிப் பெருக்கப்பட்ட வீக்கம் ஆகும்.\n1991ல் விவசாயத்தில் 62.56% இருந்த வேலைவாய்ப்��ு 2019ல் 42.38% ஆக சுருங்கியுள்ளது. 20% பேரை விவசாயத்திலிருந்து நகரத்திற்கு தொழிற்துறைகளுக்கும் சேவை துறைகளுக்கும் துரத்தியுள்ளது.\n1991 - 2019ல் இந்திய GDPயில் விவசாயம் மற்றும் உப தொழில் பங்களிப்பு குறைந்தது. உற்பத்தியை உள்ளடக்கிய தொழிற்துறையின் பங்களிப்பும் படிப்படியாகக் குறைந்தது. தகவல் தொடர்பு, ரியல் எஸ்டேட்டுகளை உள்ளடக்கிய சேவைத் துறையின் பங்களிப்பு மட்டுமே வளர்ந்தது. அதாவது தேவையில்லாத துறை ஏகாதிபத்தியங்களின் தேவைக்காக வளர்க்கப்பட்டது. அத்தியாவசியத் தேவைகளான விவசாயம், தொழிற்துறை உற்பத்திகள் கைவிடப்பட்டன. அதுவும் உள்நாட்டுத் தேவைக்கேற்ப இல்லாமல் ஏற்றுமதி அடிப்படையிலேயே ஊட்டி வளர்க்கப்பட்டன. ஆக தேவையில்லாத சதைக் கட்டியே வளர்ந்து இந்தியப் பொருளாதாரத்தை நசுக்கியது. ஆனால் அதை ஆட்சியாளர்கள் வளர்ச்சி என சித்தரித்தனர்.\n1991-2019 வரை நடந்த மேற்கண்ட தேவையில்லா வீக்கத்தால் இங்கு உருவானது முறைசாரா பொருளாதார (informal economy) வளர்ச்சி ஆகும். உற்பத்தி, வணிகம் இரண்டிலும் முறைசாரா துறைகளே வளர்ந்தன. குறிப்பாக தொழில், சேவைத் துறையில் நிரந்தரத் தொழிலாளர்களைக் குறைத்து, தற்காலிக - ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பெருக்கினர். அதுவும் மாறிமாறி நகரும் (floating) தன்மையிலான தொழிலாளர்களை வைத்து தொழில் மற்றும் சேவைத் துறையை கட்டியமைத்தார்கள். இதனாலேயே இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகரித்தனர். அவர்களும் பல தொழில்களுக்கும் பல மாநிலங்களுக்கும் அலைந்து திரிந்தார்கள்.\nஇன்றைக்கு உள்நாட்டிற்குள் புலம் பெயர்ந்த முறைசாரா தொழிலாளர்கள் பற்றிய புள்ளி விவரமே மத்திய - மாநில அரசுகளின் கைகளில் இல்லை. மொத்த தொழிலாளர்களில் 81% அளவிற்கு புலம் பெயர் தொழிலாளர்கள் + ஒப்பந்தத் (தற்காலிக) தொழிலாளர்கள் + முறைசாராத் தொழிலாளர்கள் மட்டுமே உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.\nஆக 1991ல் கொண்டுவந்த அதே மாடல் பொருளாதார சீர்திருத்தங்களையே மோடி கும்பல் கூடுதல் அளவில் நடைமுறைத்தப்பட இருப்பதால்... உள்நாட்டுத் தேவை அடிப்படையிலான உற்பத்திக்குப் பதிலாக தேவையற்ற உற்பத்தியும் வணிகமும்தான் வளர்ச்சியாக மேலும் வீங்கப் போகிறது. வெளிநாட்டு ஏகாதிபத்திய தேவைக்கான முறைசாரா பொருளாதாரமே மேலும் ஊக்குவிக்கப் போகிறார்கள். இருக்கும் ஒட்டுமொத்த நெ��ுக்கடியும் மேலும் அதிகரிக்கவே போகிறது. சமூக சமன் நிலையே குலையப் போகிறது. நிர்க்கதியாக உழைக்கும் மக்கள் நிற்கப் போகிறார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம்\nதேர்தலில் பங்கெடுக்கும் கம்யூனிஸ்டு கட்சிகள், பங்கெடுக்காத மா- லெ குழுக்கள், உலகமயம் - தாராளமயம் - தனியார்மயம் 1991ல் வந்தபோது எதிர்த்தன. அதன் பின்விளைவுகளை உணர்ந்து பாதிப்புகளைச் சுட்டின. நிரந்தரத் தொழிலாளர்களைக் குறைத்து, ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்டு வந்த இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்டுகள் எதிர்த்தனர். எல்லாம் சரி. ஆனால் LPG எனும் மூன்று மயக் கொள்கையால் புலம்பெயர் முறைசாரா தொழிலாளர்கள், அதிலும் உதிரிப் பாட்டாளிகள் இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் உருவாவார்கள் என எந்தக் கட்சியாவது குழுவாவது கணித்ததா கணித்திருந்தால் அவர்களை அமைப்பாக்குவதற்கான திட்டம் நடைமுறைகள் இருந்தனவா கணித்திருந்தால் அவர்களை அமைப்பாக்குவதற்கான திட்டம் நடைமுறைகள் இருந்தனவா இருந்திருந்தால் அதில் ஏன் தோல்வி நிகழ்ந்தது\nஇப்பொழுது... ஒப்பந்தத் தொழிலாளர்களை, முறைசாராத் தொழிலாளர்களை, முறைசாராத் தொழில்களின் உதிரிப் பாட்டளிகளை அதிலும் நகரும் தன்மையிலான பாட்டாளிகளை அமைப்பாக்க என்ன முறை அல்லது திட்டம் கம்யூனிஸ்டுகளிடம் உள்ளது இவற்றையெல்லாம் கம்யூனிஸ்டுகள் ஆய்வு செய்து உடனடியாக அவசரமாக செயல்பட வேண்டிய நேரமிது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/678167/amp", "date_download": "2021-06-15T13:17:35Z", "digest": "sha1:HWYPLLXW5GELJGXQ7XREMV3VM7PNIEVJ", "length": 11005, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து!: மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்..!! | Dinakaran", "raw_content": "\nமேட்டூர் அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்..\nசேலம்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு���்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட் அனல் மின் நிலையமும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட மற்றொரு பிரிவும் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலமாக சுமார் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்நிலையில், இன்று அதிகாலை முதல் பிரிவில் உள்ள கன்வேயர் பெல்ட் பகுதியில் உராய்வு காரணமாக தீ பற்றியது.\nசிறிது நேரத்தில் தீ மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவ தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த வந்த மேட்டூர் அனல் மின் நிலைய தீயணைப்பு படையினரும், ஊழியர்களும் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாக உலைகளுக்கு செல்லும் நிலக்கரி தடைப்பட்டதால் உடனடியாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த தீ விபத்து ஏற்பட்டதால் முதல் பிரிவில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.\nஇதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து முழுமையான ஆய்வுக்கு பிறகு சேதத்தின் முழு விவரம் தெரியவரும். கடந்த 2012ம் ஆண்டு இதேபோன்று அனல் மின் நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\n2023ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்: என ஒன்றிய அரசு கூறுவது பொய்: சு.வெங்கேசன் பேட்டி\nகொரோனா நிதிக்கு முதலமைச்சரிடம் சங்கிலி கொடுத்த இளம் பெண்ணுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று வழங்கினார்..\n: சாலை பாதுகாப்பு பணியில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்த முதலமைச்சருக்கு முன்னாள் காவலர் நன்றி..\nஆதார், குடையுடன் வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள்: திண்டுக்கல் டாஸ்மாக் கடைகளில் நடவடிக்கை..\nமதுரை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய்களுடன் போலீசார் அதிரடி சோதனை\nதிருச்சி முக்கொம்பை வந்தடைந்தது காவிரி நீர்: அதிகாலையில் கல்லணையை வந்து சேரும் என எதிர்பார்ப்பு..\nஆம்பூர் அருகே உள்ள தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு; 2 பேர் கவலைக்கிடம்\nகொரோனா நிவாரணமாக தங்க நகையை அளித்த பெண்ணுக்கு அரசுப் பணி நியமன ஆணையை வழங்கினார�� அமைச்சர் செந்தில் பாலாஜி\nதொடர் மழையால் உற்பத்தி பாதிப்பு: தூத்துக்குடியில் உப்பு விலை மும்மடங்கு உயர்வு...பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யும் அவலம்..\nதுத்திப்பட்டில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்..\nஅனுமதியின்றி கட்டடங்கள் கட்டிவிட்டு அதை வகைப்படுத்த அனுமதி கோருவது ஏற்புடையது அல்ல: உயர்நீதிமன்ற கிளை கருத்து\nகொரோனா ஊரடங்கால் காஞ்சி-யில் பட்டுச் சேலை விற்பனை பாதிப்பு: 40 நாட்களில் ரூ.350 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு..\nபயணிகள் வருகை குறைவால் 25 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து: தெற்கு ரயில்வே\nடெல்லியில் நாளை மறுநாள் மாலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி சந்திப்பு\nகூட்டுறவு வங்கிகள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்கப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி\nமுக்கொம்பு மேலணைக்கு வந்த மேட்டூர் அணைதண்ணீர்: மலர்களை தூவி விவசாயிகள் வரவேற்பு\nமணலூரில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரம்: முதன்முறையாக கண்டெடுக்கப்பட்ட சிறு குழந்தையின் எலும்புக்கூடு..ஆய்வாளர்கள் வியப்பு..\nதமிழகத்தில் இனி மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது: மின்துறை அமைச்சர்\nகொரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் ஈரோட்டில் தடுப்பூசிகள் போடும் பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/08/tamil-nadu-budget-2019-20-tn-freebies-welfare-schemes-drain-state-treasury-013498.html", "date_download": "2021-06-15T12:54:27Z", "digest": "sha1:GTB55EKB6ZASZLLTZ6R2TBOV7LCFIC2E", "length": 26230, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் கடன் - இலவசங்களுக்கு அசராமல் நிதி ஒதுக்கீடு#TNBUDGET2019 | Tamil Nadu Budget 2019-20: TN freebies and welfare schemes drain state treasury - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் கடன் - இலவசங்களுக்கு அசராமல் நிதி ஒதுக்கீடு#TNBUDGET2019\nஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் கடன் - இலவசங்களுக்கு அசராமல் நிதி ஒதுக்கீடு#TNBUDGET2019\nமாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்..\n46 min ago மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..\n2 hrs ago முடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப���பு 41000 டாலரை தொட்டது..\n4 hrs ago பட்டையைக் கிளப்பும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட் கார்.. செம டிசைன்.. செம வேகம்..\n4 hrs ago ஸ்டாலினே நினைத்தாலும்.. டாஸ்மாக் கடைகளை அரசால் மூட முடியாது.. ஏன் தெரியுமா\nAutomobiles டொயோட்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nMovies ஆண் நண்பருடன் 5 நட்சத்திர ஹோட்டலில் இருந்த பிரபல தென்னிந்திய நடிகை அதிகாலை 3 மணிக்கு அதிரடி கைது\nNews ஆளே இல்லாத கடையில் எதுக்கு எங்க கட்சிக்கு வாங்க.. சிராக் பாஸ்வானுக்கு காங்., ஆர்ஜேடி அழைப்பு\nSports Exclusive: \"வச்சு உதைச்சு அனுப்பிருக்கோம்.. திருப்பி அடிக்க ரெடியா இருப்பாங்க\" - சடகோபன் ரமேஷ்\nLifestyle சயின்ஸ் அடிப்படையில் உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 3 எளிதான வழிகள் என்னென்ன தெரியுமா\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: விலையில்லா மாடு, ஆடு திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும். விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்கு 198.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு.தீவன அபிவிருத்தி திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த துணை முதல்வர் அறிவித்துள்ளார். கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தாலும் இலவசங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக மேலும் மேலும் கடன் வாங்கப்படுகிறது.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று 8வது முறையாக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட்டில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-29-ம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\n2019-2020 ஆம் ஆண்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 8.16% ஆக எதிர்பார்க்கப்படுவதால் உயர்வளர்ச்சிப் பாதையில் மாநிலம் செல்ல ஒரு நல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் கடன் 3.55 லட்சம் கோடி ரூபாயில் இருந்து,3.97 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்காக வரும் நிதியாண்டில் வட்டி மட்டும் ரூ. 33.226 கட்ட ��ேண்டிய சூழல் ஏற்படும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-20ஆண்டில் தமிழக அரசு ரூ.43,000 கோடி கடன் வாங்க திட்டமிட்டிருப்பதாக கூறினார். கடந்த ஆண்டை விட தமிழக அரசின் கடன் இந்த ஆண்டு 42 ஆயிரம் கோடி அதிகம் ஆகும்.\nதமிழக அரசு எண்ணற்ற இலவச திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களின் ஓட்டுக்களை கவர தாலிக்குத் தங்கம், மானிய விலையில் இருசக்கர வாகனம் அளிக்கிறது. இதற்காக ரூ. 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பாடப்புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பைகள் வழங்க ரூ.1,657 கோடி ஒதுக்கீடு\nவிலையில்லா மாடு, ஆடு திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும். விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்கு 198.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு. தீவன அபிவிருத்தி திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். 75,448 பெண்கள் இலவச கறவை மாடு திட்டத்தால் பலன் பெற்றுள்ளனர். நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது\nமாணவர்களுக்கு புத்தகப் பைகள் காலணிகள் நோட்டு புத்தகங்கள் உட்பட மாணவர்களுக்கு விலையில்லா திட்டங்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் இதற்காக 2019 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் 1,656.90கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து 5000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.மாணவர்களின் பயண கட்டண சலுகைக்காக ரூ. 766 கோடி ஒதுக்கீடு. முதல் தலைமுறை பட்டதாரிகளின் கல்வி கட்டணத்தை திருப்பி அளிக்க ரூ. 460.25 கோடி ஒதுக்கீடு.\nதமிழக அரசின் கடன் 3.55 லட்சம் கோடி ரூபாயில் இருந்து,3.97 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்காக வரும் நிதியாண்டில் வட்டி மட்டும் ரூ. 33.226 கட்ட வேண்டிய சூழல் ஏற்படும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது.\n2018-2019 நிதி ஆண்டில் டாஸ்க்மாக் வருவாய் 7262.33 கோடி ரூபாய் என பட்ஜெட்டில் தகவல்.2,698 டாஸ்மாக் கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன\n2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் ரூ.1,97,721 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அரசின் செலவினங்கள் ரூ.2,08,671 கோடியாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை ரூ.10,950 கோடியாக இருக்கும். தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதமிழக அரசின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடி - பட்ஜெட்டில் அறிவித்த ஓபிஎஸ்\nதமிழக அரசின் கடன் ரூ. 3,55,845 கோடி... இந்த பட்ஜெட்டில் எவ்வளவு சொல்லப்போகிறார் ஓபிஎஸ்\nஓபிஎஸ் பட்ஜெட் மீது ஸ்டாலின் விமர்சனம்..\nநிதியமைச்சர் பன்னீர் செல்வம் சொல்வது போல தமிழகத்தின் வருவாய் 14% கட்டாயம் உயரும்..\n2019 - 20 தமிழக பட்ஜெட் ஒரு பார்வை\n2022 முதல் தமிழக அரசின் கழுத்தை நெறிக்கும் கடன்..\n இரண்டு வருடத்தில் 28% வளர்ச்சி..\nதமிழக பட்ஜெட் 2019 - 2020... நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக இருக்கும்\n2015 - 16 கணக்குப் படி இவர்கள் தான் பெரிய கடனாளிகளா..\nநெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் திட்டம்... ரூ.13,605 கோடி ஒதுக்கீடு\nமீன்பிடி தடை காலத்தில் நிதி உதவி வழங்கும் திட்டம்... ரூ.170.13 கோடி ஒதுக்கீடு\n“தமிழகம் 2025 - 26-ல் பெரிய கடன் சிக்களைச் சந்திக்கும்” நிதி வல்லுநர்கள் எச்சரிக்கை..\nஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. 7000 ரூபாய் சரிவில் தங்கம்..\nஇந்திய ஐடி ஊழியர்களை கொத்துக் கொத்தாக அள்ளும் அமெரிக்க நிறுவனம்..\nடெஸ்லா-வின் புதிய மாடல் எஸ் ப்ளைய்டு கார்.. டெலிவரிக்கு பிரம்மாண்ட விழா.. எலான் மஸ்க் அசத்தல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-weather-forecast-chennai-rain-heavy-rainfall-warning-228209/", "date_download": "2021-06-15T13:33:21Z", "digest": "sha1:FSNW2U6LE52PAT6NJSVRADAE5ZVUNOM3", "length": 12240, "nlines": 118, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu Weather Forecast, Rain in Chennai - இருக்கு இன்னும் மழை இருக்கு: 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு", "raw_content": "\nஇருக்கு இன்னும் மழை இருக்கு: 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஇருக்கு இன்னும் மழை இருக்கு: 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.\nTamil Nadu Weather Forecast: கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் என வட தமிழகத்தில், நல்ல மழை பெய்து வருகிறது.\nஇன்னும் கனமழைக்���ு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா\nஇந்நிலையில் சென்னை வானிலை மையம் நேற்றிரவு 9 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குறிப்பிட்ட சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வட தமிழகத்தின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதோடு, அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகம், கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.\nஇந்த மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை மையம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.\n கருவேப்பிலை சாதம் இப்படி செய்து பாருங்க\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியஸாகவும் இருக்கும்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nபட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பலி; முதல்வர் பழனிசாமி நிதியுதவி அறிவிப்பு\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nஇதற்கெல்லாம் நாங்கள் “போன்” செய்வதே இல்லை\nமெல்லிய உடலமைப்பிற்கு டார்க் கலர்ஸ், உயரத்திற்கு ஒரே நிறம் – உடைகளின் கலர் காம்போஸ்\nதஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி வீட்டிலயே எப்படி செய்யனும்னு தெரியுமா\nVijay TV Serial Mahasangamam : மூர்த்தி வீட்டை குறை கூறும் ஈஸ்வரி : கூட்டு சேர்ந்து பேசும் மல்லி\nபங்குச்சந்தைகளில், அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்தது ஏன்\nசென்னையில் முடிவுக்கு வந்த மீன்பிடி தடை காலம்; 30% படகுகள் மட்டுமே கடலுக்குள் செல்ல வாய்ப்பு\nஅந்த 11 மாவட்டங்களில் குறையாத கொரோனா; சென்னையில் குறைந்த புதிய பாதிப்பு எண்ணிக்கை\nTamil News Live Today: “என் முதுகில் குத்துவதற்கு இனி இடமில்லை” சசிகலா பேசிய ஆடியோ உரையாடல்..\nபாமகவை சீண்டிய பெங்களூர் புகழேந்தி நீக்கம்; அதிமுக அதிரடி நடவடிக்கை\nடெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நியமனம்; ராஜ்ய சபா எம்.பி.க்கு தோல்வி அடைந்தவர்கள் கடும் போட்டி\nசசிகலாவுடன் போனில் பேசிய அதிமுகவினர் 15 பேர் கூண்டோடு நீக்கம்; இபிஎஸ் – ஓபிஎஸ் அதிரடி நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/18-more-corona-vaccines-information-from-the-federal-minister-of-health", "date_download": "2021-06-15T13:48:30Z", "digest": "sha1:TJQJBBEKWWDFKB2YMVY5YERMF2TI2NB7", "length": 7936, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 15, 2021\nமேலும் 18 கொரோனா தடுப்பூசிகள்... மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்....\nகோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை தொடர்ந்து மேலும் 18-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.\nநாடு முழுவதும் ஜனவரி 16 ஆம் தேதி முத��் கொரோனாவுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 7 நாட்களில் 188 மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் இல்லை. அதேநேரம் 21 மாவட்டங்களில் கடந்த 21 நாட்களில் புதிய பாதிப்புகள் எதுவும் இல்லை.நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் 2 தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை மற்றும் செயல் திறன் மிக்கவை.\nஇது தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். இந்தியாவில் மேலும் 18க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் தயாராகி வருகின்றன. அவை பல்வேறு கட்ட ஆய்வில் இருக்கின்றன. நாட்டிற்கு எந்த தடுப்பூசி வழங்கப்படும் என்பது குறித்து தற்போது சொல்ல முடியாது. இந்தியா சுமார் 25 நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய உள்ளது. மக்கள் தகுந்த முறையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இதைத்தான் ‘உண்மையான தடுப்பூசிகளுடன் சமூக தடுப்பூசியும் முக்கியம்’ என்று கூறிவருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nTags 18 கொரோனா தடுப்பூசிகள் கொரோனா தடுப்பூசிகள் ஹர்ஷவர்தன்\nமேலும் 18 கொரோனா தடுப்பூசிகள்... மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்....\nகொரோனா நோய்த் தடுப்புக்கு அக்குபஞ்சர் சிகிச்சை முறையை அரசு ஆலோசிக்கிறது.... டி.கே.ரங்கராஜன் கடிதத்திற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதில்....\n‘தப்லீக் ஜமாத்’ பேச்சை விட்டுத் தொலையுங்கள்...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா இல்லா திருச்சியைக் காண மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் சேவை....\nஉங்களைப் போல் வேறு எந்த அமைப்பும் செய்துவிட முடியாது....\nதமிழ்நாட்டில் இன்று 11,805 பேருக்கு கொரோனா\nஜூன் 26 நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து வேளாண்மையைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் தினம் அனுசரித்திட மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.allinallonlinejobs.com/2015/08/zoombucks-5.html", "date_download": "2021-06-15T13:25:45Z", "digest": "sha1:KYF4XARXX4F7Q3CRTL6AYGCG4PNTU44Z", "length": 15509, "nlines": 216, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: ZOOMBUCKS :சர்வே ஜாப்: 5$ பேமெண்ட் ஆதாரம்.", "raw_content": "\nZOOMBUCKS :சர்வே ஜாப்: 5$ பேமெண்ட் ஆதாரம்.\nCLIXSENSE, SWAGBUCKSபோன்று சர்வேக்களுக்குப் பெயர் போன மற்றுமொரு தளமான ZOOMBUCKSலிருந்து பெற்ற 5$ பேமென்ட் ஆதாரம் இது.\nநாம் குறிப்பிடும் 75க்கும் மேற்பட்ட நிலையான பேமென்ட் வழங்கி வரும் தளங்களில் இதுவும் ஒன்று.ஆன்லைன் ஜாப்பில் ஒரே வேலையினைச் செய்து மாதம் பல்க்காக 10000 ரூபாய் சம்பாதிக்கலாம் என யாரும் எண்ணினால் அது சாத்தியமில்லை.இது போன்ற 100க்கும் மேற்ப‌ட்ட தளங்களில் தின‌சரிப் பணிகளைச் செய்தால் சம்பாதிக்க முடியும்.\nஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவகையான வேலைகள் கை கொடுக்கும்.கேப்ட்சா என்ட்ரி போன்ற எப்போதும் AVAILABLEஆகக் கிடைக்கும் வேலைகளையும் செய்து வந்தால்தான் சாதிக்க முடியும்.\nசர்வேக்கள் அதிகம் கிடைக்கும் தளங்களில் இதுவும் ஒன்று.தினசரிப் பணியாக இந்த தளத்திலும் வாய்ப்புகளைக் கவனித்து வந்தால் மாதம் ஒரு பே அவுட் எளிதில் எடுக்கலாம்.\nகோல்டன் மெம்பர்களுக்கு சர்வே வாய்ப்புகள் வீடியோவாக அனுப்பி வைக்கப்படுகிறது.\nஇந்த தளத்தில் இணைய கீழே(ABOVE BANNER) சொடுக்கவும்.\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 500/‍‍-\nVIEWFRUIT INDIA சர்வே ஜாப் மூலம் பெற்ற 3$(ரூ 200)\nZOOMBUCKS :சர்வே ஜாப்: 5$ பேமெண்ட் ஆதாரம்.\nஸ்பெஷல் டாஸ்க்ஸ் பேமெண்ட் ஆதாரம் .$38 (ரூ 2300/‍-)\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 500/‍‍-\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 300/‍‍-\nகோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம்.\nVIEWFRUIT INDIA சர்வே ஜாப் மூலம் பெற்ற 3$(ரூ 200)\nசர்வே ஜாப்ஸ்: 2000ரூபாய் க்ரெடிட் ஆதாரங்கள்(ஆகஸ்டு...\nFLIPKART VOUCHERS :10 % தள்ளுபடி விலையில் விற்பனைக...\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 800/‍‍-\nCLIXSENSE:வாரந்திர பண ஆதாரம் 9$(ரூ 550/-)(மொத்தம்/...\nHYIP ROCK,CASHBUX2015 தளங்களின் பேமெண்ட் ஆதாரங்கள்...\nஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் : GOLDEN CORNER ஆண்டு வ...\nADS CLICK JOBமூலம் பெற்ற $5(ரூ300/‍)ஆதாரம்.\nஜூலை மாத பகுதி நேர ஆன்லைன் வருமான ஆதாரங்கள் ரூ 10...\nசர்வே ஜாப்ஸ்:ஜீலை மாதம் ஈட்டிய 7070ரூபாய் க்ரெடிட்...\nஅரைமணி நேரத��தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/06/threaded-comments.html", "date_download": "2021-06-15T12:47:59Z", "digest": "sha1:LHZIZGLCROCOK27PRPKDRJQLI7WRCLKK", "length": 11428, "nlines": 169, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக்கில் Threaded Comments வரவில்லையா?", "raw_content": "\nHomeப்ளாக்கர்ப்ளாக்கில் Threaded Comments வரவில்லையா\nப்ளாக்கில் Threaded Comments வரவில்லையா\nப்ளாக்கர் தளம் சமீபத்தில் Threaded Comments என்னும் புதிய கருத்துரை வசதியை தந்தது. அதாவது வாசகர்கள் கருத்திடும் போது அந்தந்த கருத்துக்களுக்கு அதற்கு கீழேயே தொடரிழையாக கருத்திடும் வசதி. (எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கா காப்பி & பேஸ்ட் from ப்ளாக்கர் நண்பன்). ஆனால் இந்த வசதி மற்ற தளங்களின் டெம்ப்ளேட்களில் (Custom Templates) சில நேரம் வருவதில்லை.\nபொதுவாக ப்ளாக்கரில் Threaded Comments கொண்டுவர இரண்டு விசயங்களை செய்ய வேண்டும் என்று ப்ளாக்கர் தளம் சொல்கிறது. ஒன்று கருத்திடும் வசதியை Embed முறையில் வைப்பது, இன்னொன்று செய்தியோடையை (RSS Feed) முழுவதுமாக தெரிய வைப்பது. ஆனால் இரண்டாவதை செய்ய வேண்டிய அவசியமில்லை.\nகருத்துரை வசதியை Embed முறையில் வைப்பதற்கு Blogger Dashboard => settings => Posts and comments பகுதிக்கு சென்று அங்கு Comment Location என்ற இடத்தில் Embedded என்பதை தேர்வு செய்ய வேண்டும்.\nசில Custom Template-களில் இதனை செய்தாலும் Threaded Comments வராது. அந்நிலையில் Threaded Comments கொண்டுவர பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்கவும்.\n1. முதலில் Blogger Dashboard => Template பக்கத்திற்கு சென்று, அங்கு மேலே Backup/Restore பட்டனை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை Backup எடுத்துக் கொள்ளுங்கள்.\n2. பிறகு அதே பக்கத்தில் Edit Html என்பதை க்ளிக் செய்து, Proceed என்பதை க்ளிக் செய்யுங்கள்.\n3. பிறகு Expand Widget Templates என்பதில் டிக் செய்யுங்கள்.\n4. பிறகு பின்வரும் நிரல்களை தேடுங்கள்.\n5. மேலுள்ள நிரல்களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பின்வரும் நிரல்களை சேர்க்கவும்.\n6. பிறகு Save Template என்பதை சேர்க்கவும்.\nபிறகு உங்கள் ப்ளாக்கை பாருங்கள். அப்போதும் சில டெம்ப்ளேட்களில் அந்த வசதி வந்திருக்காது. ஏனெனில் Step-4-ல் சிவப்பு நிறத்தில் உள்ள நிரல் இன்னொரு முறையும் வந்திருக்கும்.\nஎன்ற நிரலை தேடுங்கள். அதனை நீக்கிவிட்டு Step-5-ல் உள்ள நிரல்களை இன்னொருமுறை சேருங்கள்.\n8. பிறகு Save Template என்பதை சேர்க்கவும்.\n இனி ப்ளாக்கில் Threaded Comments வசதி வந்திருக்கும்.\nReply என்னும் எழுத்து சின்னதாக இருக்கிறதே அதற்கு பதிலாக பட்டன் வைத்தால் நன்றாக இருக்குமே அதற்கு பதிலாக பட்டன் வைத்தால் நன்றாக இருக்குமே என்று சொல்கிறீர்களா (அப்படி சொல்லவில்லை என்றாலும்) ப்ளாக்கரில் புதிய Reply Button வைக்க என்ற பதிவை பார்க்கவும்.\n அப்படியென்றால் மீண்டும் ஒருமுறை அந்த பதிவை பாருங்கள். பட்டன் கலரையும், அளவையும் மாற்றுவது குறித்து தற்போது இணைத்துள்ளேன்.\n அப்படியென்றால் கீழிருக்கும் ஓட்டு பட்டைகள் மூலம் உங்கள் சனநாயக கடமையை செய்யுங்கள். :D :D :D\nஎன்னுடைய பிளாக்கில் நன்றாக தொழில்படுகிறது பாசித் சார்..\nவிளக்கப் படம் போட்டு, என் பெயரை நன்றாக விளம்பரம் செய்ததற்கு நன்றிகள் நண்பரே :) :) :) அடுத்த முறை போட்டோ அனுப்பி வைக்கிறேன் ;)\nகாணமல் போனவர் பட்டியலில் போடப்படும்...\nமின்னல் வரிகளில் இதைச் செயல்படுத்தினேன் பாஷித். இப்போது கருத்துப் பெட்டியும் ரிப்ளை பட்டனுமாக பார்க்கவே அழகாக இருக்கிறது. என் இதயம் நிறைந்த நன்றி.\nஎனது டெம்ப்பிளேட்டில் இவ்வாறு உள்ளது என்ன செய்ய வேண்டும்\nஎனக்கு html பற்றி சுத்தமாக தெரியாது.\nவரியை ctrl+f கொடுத்து தேடினால் இல்லை என்கிறது.\nசனநாயக கடமையை ஆத்திட்டேன் :D\nஹி ஹி நம்ம ஆளுக நல்ல டெவலப்மெண்ட்டு தான் ., ஒட்டு போட்டதை என்னா சூசகமா சொல்லுராங்கப்பா :D\nமின்னஞ்சல் உதவிக்கு மிகவும் நன்றிகள்..\nமுனைவர் இரா.குணசீலன் June 20, 2012 at 5:53 PM\nநன்றி., நானும் மாற்றி விட்டேன்.\nஅறியச் செய்தமைக்கு நன்றி பற்பல..\nமுதல் வழியிலே நல்ல முறையில் முடிந்து விட்டன.\nபிளாக்கர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/4", "date_download": "2021-06-15T13:40:58Z", "digest": "sha1:FQRCBDHEJCN35X6APS3OIPFQ5H642QT5", "length": 10400, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நிதி நிறுவனம்", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nSearch - நிதி நிறுவனம்\nகரோனா நிவாரண நிதி, மளிகைப் பொருட்கள் விநியோகம்: திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி...\nமுதல்வரின் நடவடிக்கையால் தமிழகத்தில் வெகுவாக குறைந்தது கரோனா பாதிப்பு: திமுக இளைஞரணி செயலாளர்...\nநாளை முதல் மாணவர் சேர்க்கை, பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி: பள்ளிக் கல்வித்துறை...\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nமாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடமா\nதென்மாவட்டக் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க விரைவான நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேருவுக்கு வைகோ கடிதம்\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்: ராமதாஸ்\nஇந்தியாவுக்கு தேவை பொறுப்பான, நம்பகமான தன்னாட்சி நிறுவனங்கள்\nவிளையாட்டாய் சில கதைகள்: 3 மாதம் அவகாசம் கேட்ட தீபிகா\nகரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க வழிகாட்டு நெறிமுறை...\nகோயில்களை ஏன் பாதுகாக்க வேண்டும்- உயர் நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு\nநில ஆக்கிரமிப்பு விவகாரம்: எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்த தெலங்கானா முன்னாள் அமைச்சர்\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-06-15T12:28:43Z", "digest": "sha1:3CV46BLARDMLCSPCIUFV2TWORZS6E4GJ", "length": 4345, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for மீனாட்சி அம்மன் சிலை - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகல்வி, வேலைக்காக வெளிநாடு செல்லும் பயணிகள் கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது டோசை 28 நாட்களுக்கு பிறகு போடலாம் - மத்திய சுகாதார அமைச்சகம்\nபிரதமரை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\nஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை: அரசின் 7 இலக்குகளை எட்டிட ஆட்சிய...\nசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணம், செல்போனுக்காக பெண் ...\nசிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் இரண்டு பேர் மீது போக...\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆட...\nமதுரையில் ஓடையைத் தூர்வாரும் போது மீட்கப்பட்ட மீனாட்சி அம்மன் சிலை\nஉசிலம்பட்டி அருகே, ஓடையைத் தூர்வாரும் போது நான்கரை கிலோ எடையிலான மீனாட்சி அம்மன் சிலை மீட்கப்பட்டது. பிரவியம்பட்டி கிராமத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ், ஓடையைத் தூர்வாருவதற்காக கம்பியால் ...\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..\n130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி ...\nகாதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..\nஅண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..\nதிறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..\nவங்கி ஊழியர் டூ கொலைகாரன்.. கல்லூரி காதலிக்காக கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/137366/", "date_download": "2021-06-15T13:46:19Z", "digest": "sha1:YKD2TBCHFD5EKLB555MZ2FZ3PBZB4VJ4", "length": 5748, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "அனாவசியமாக வீதிகளில் நடமாடுபவர்ர்களுக்கு வீதி வீதியாக அன்டிஜன் பரிசோதனை ஆரம்பம்… – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅனாவசியமாக வீதிகளில் நடமாடுபவர்ர்களுக்கு வீதி வீதியாக அன்டிஜன் பரிசோதனை ஆரம்பம்…\nஅனாவசியமாக வீதிகளில் நடமாடுபவர்ர்களுக்கு வீதி வீதியாக ��ன்டிஜன் பரிசோதனை ஆரம்பம்.\nபொலீஸ் P.H.I ரோந்து வாகனத்தில் அண்டிஜன் பரிசோதனையை ஆரம்பித்துள்ளனர்.\nஇன்றிலிருந்து காத்தான்குடியில் பொலிஸ் இராணுவம் சுகாதாரப் பிரிவுகள் இணைந்து “மொபைல் டேஸ்டிங்” அறிமுகப்படுத்துகிறது\nவீதியில் அநாவசியமாக நடமாடுபவர்களுக்கு அவ்விடத்திலேயே அண்டிஜன் பரிசோதனை செய்யப்படுவதுடன்\n14 நாட்கள் நனிமைப்படுத்தப்படுவதுடன் பொலிஸார் அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமூதூரில் மேலும் நான்கு பேருக்கு தொற்று\nNext articleமாதாந்த கிளினிக் மருந்துகள் வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் பணி தொடரும் :\nதிருகோணமலை குச்சவெளி கடற்கரையில் பாரிய சுறா மீன் கரையொதுங்கியது.\nவாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் சினோபாம் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நிறைவுற்றது.\nசுபீட்சம் 12 .06.2021 இன்றைய Epaper\nமண்முனை தென்மேற்கு கோட்டத்தில் மகிழடித்தீவு பாடசாலை சாதனை\nவிசேட செய்தி – ஊரடங்கு மீண்டும் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/investment/cii-recommendations-for-mutual-fund-benefits", "date_download": "2021-06-15T14:14:36Z", "digest": "sha1:N2UDLF2UKSI36TWMSECTRVDAOMN5P2IW", "length": 9826, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 19 July 2020 - மியூச்சுவல் ஃபண்ட் வளர்ச்சிக்கு செய்ய வேண்டியவை! - சி.ஐ.ஐ பரிந்துரை | CII recommendations for mutual fund benefits - Vikatan", "raw_content": "\nசொத்து, நிதி... நாமினி நியமனம் ஏன் அவசியம்\nமியூச்சுவல் ஃபண்டுக்கு முத்திரைக் கட்டணம்\nஇலக்குகளை அடைய கைகொடுக்கும் எஸ்.ஐ.பி முதலீடு\n13 வயதில் ஸ்டார்ட்அப் நிறுவனம்.. - அசத்தும் சென்னை சிறுவன்\nசந்தைக்குப் புதுசு: கொரோனா சிகிச்சைக்கு புதிய பாலிசி..\n“தடைகளைப் படிக்கற்களாக மாற்றிய தருணம்..” - ‘இதயத்தின்’ வெற்றிக்கதை\nவீட்டுக் கடனை முன்கூட்டியே முடிப்பது நல்லதா - லாப நஷ்டக் கணக்கீடு\nஅடல் பென்ஷன் திட்டம்... கூடுதல் சலுகைகள்..\nதனியார் வங்கிகளில் தலைசிறந்த வங்கி - ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் வளர்ச்சிப் பாதை\nகோவிட் 19 உண்டாக்கிய பிரச்னைகள் - முதலீட்டாளர்களுக்கு ஐந்து பாடங்கள்\nநாணயம் புக் ஷெல்ஃப் : சிக்கல்களைத் தீர்க்க உதவும் மாற்றுப்பார்வை\nஃபண்ட் கிளினிக் : அதிக வருமானத்துக்கு ஏற்ற முதலீடு\nமியூச்சுவல் ஃபண்ட் வளர்ச்சிக்கு செய்ய வேண்டியவை\nவீட்டிலிருந்து வேலை... நிரந்தரத் தீர்வல்ல - அனுபவம் தந்த பாடம்..\nவங்கிகளை பாதிக்கும் கடன் சலுகை\nஇளைஞர்கள் விரும்பும் சாஷே பாலிசிகள்..\nஷேர்லக்: அமெரிக்கப் பங்குகளில் இந்திய நிறுவனங்கள்... முதலீட்டை அதிகரிக்கும் காரணங்கள்..\n - சில முக்கிய கம்பெனிகள்\nகம்பெனி டிராக்கிங் : இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட்\nகேள்வி - பதில் : மனைவியின் வாகனம்... கணவன் ஓட்டி விபத்து... இழப்பீடு கிடைக்குமா\nமினி தொடர் - 6 - ரிஸ்க் குறைவான நிறுவனங்களைக் கண்டறிவது எப்படி\nமியூச்சுவல் ஃபண்ட் வளர்ச்சிக்கு செய்ய வேண்டியவை\nநவீன தொழில்நுட்பங்களை புகுத்தும்போது முதலீடு செய்வதற்கான செலவு கணிசமாகக் குறையும்.\nநிதி - பொருளாதார எழுத்தாளர், நாணயம் விகடன் முதன்மை பொறுப்பாசிரியர், பங்குச் சந்தை நிபுணர், மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், இன்ஷூரன்ஸ், இன்ஷூரன்ஸ் நிபுணர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://franceseithi.com/kalak-kathal-57221/", "date_download": "2021-06-15T13:13:53Z", "digest": "sha1:N7YQNIRGA3BQYECRWL6MDBQIS4OT3TZV", "length": 10467, "nlines": 102, "source_domain": "franceseithi.com", "title": "கள்ளக்காதலனுடன் தங்கியிருந்த பெண் கொலை! • FRANCE SEITHI", "raw_content": "\n— பிரபலமாகும் பதிவுகள் —\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️😳வெளிநாடொன்றில் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி\n⚫🇱🇰இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\n🔴🇱🇰😳அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் பஸில் கைது\n⚫🇫🇷ஜனாதிபதி மக்ரோன் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n⚫🇫🇷பிரான்ஸ் ஊரடங்கின் புதிய அட்டவணை\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்க���ை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\nகள்ளக்காதலனுடன் தங்கியிருந்த பெண் கொலை\nஅம்பலாந்தோட்டை, கொடவாய சந்தி பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வீட்டில் விழுந்து கிடந்த குறித்த பெண் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.\nஅத்தோடு 44 வயதுடைய குறித்த பெண் அவரது கள்ளக்காதலருடன் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் குறித்த பெண்ணின் கள்ளக்காதலன் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\nமுந்தைய பதிவு யாழ்.உரும்பிராய் பகுதியில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை\nஅடுத்த பதிவு 🇫🇷ஜனாதிபதி மக்ரோனின் உடல்நிலை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\n— சமீபத்திய பதிவுகள் —\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\nஇலங்கையில் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.bizexceltemplates.com/vlookup-with-numbers", "date_download": "2021-06-15T13:24:36Z", "digest": "sha1:CUW63DZWJ6ESU4ROWBRMXIMNTTRG445J", "length": 10857, "nlines": 81, "source_domain": "ta.bizexceltemplates.com", "title": "எக்செல் சூத்திரம்: எண்கள் மற்றும் உரையுடன் VLOOKUP - எக்செல்", "raw_content": "\nஎண்கள் மற்றும் உரை���ுடன் VLOOKUP\nஎண்கள் மற்றும் உரையுடன் VLOOKUP\nபயன்படுத்த VLOOKUP செயல்பாடு முக்கிய மதிப்புகள் உரையாக சேமிக்கப்பட்ட எண்களாக இருக்கும் அட்டவணையில் இருந்து தகவல்களைப் பெற, நீங்கள் ஒரு சூத்திரத்தைப் பயன்படுத்தலாம் இணைகிறது ஒரு வெற்று சரம் ('') எண் தேடல் மதிப்புக்கு, அதை உரைக்கு கட்டாயப்படுத்துகிறது. காட்டப்பட்ட எடுத்துக்காட்டில், H3 இல் உள்ள சூத்திரம்:\nமற்றொரு கலத்தை அடிப்படையாகக் கொண்ட செல்\nஎங்கே ஐடி (எச் 2) மற்றும் கிரகங்கள் (பி 3: பி 11) பெயரிடப்பட்ட வரம்புகள் .\nகுறிப்பு: பொருந்தாத எண்கள் மற்றும் உரையின் சிக்கலுக்கான எடுத்துக்காட்டு, இது # N / A பிழையை ஏற்படுத்துகிறது. பொருந்தவில்லை என்றால், பணித்திறன் தேவையில்லை, நீங்கள் ஒரு பயன்படுத்தலாம் சாதாரண VLOOKUP சூத்திரம் .\nபொதுவான VLOOKUP பிழை என்பது எண்களுக்கும் உரைக்கும் பொருந்தாதது. மிகவும் பொதுவாக, அட்டவணையில் உள்ள பார்வை நெடுவரிசையில் எண் மதிப்புகள் உள்ளன எண்கள் போல இருக்கும் , ஆனால் உண்மையில் எண்கள் உரையாக சேமிக்கப்பட்டுள்ளன . ஒரு உண்மையான எண்ணை முதல் வாதமாக VLOOKUP க்கு அனுப்பும்போது, ​​சூத்திரம் ஒரு # N / A பிழையை அளிக்கிறது, ஒரு பொருத்தம் இருப்பதாகத் தோன்றினாலும். கீழேயுள்ள திரை இந்த சிக்கலின் உதாரணத்தைக் காட்டுகிறது:\nB நெடுவரிசையில் உள்ள எண்கள் உண்மையில் உரை, எனவே VLOOKUP B5 உடன் பொருந்த வேண்டும் மற்றும் 'Earth' ஐ திருப்பித் தர வேண்டும் என்று தோன்றினாலும், எண் தேடல் மதிப்பு 3, தோல்வியடைகிறது. நீங்கள் ஒரு எண்ணை உள்ளிடலாம் உரை மதிப்பு ஒற்றை மேற்கோள் (') உடன் எண்ணை முந்தியதன் மூலம்.\nஅட்டவணையில் உள்ள தேடல் மதிப்புகள் உண்மையில் எண்களாக இருப்பதை உறுதி செய்வதே சிறந்த தீர்வு. இருப்பினும், அட்டவணையில் உங்களுக்கு கட்டுப்பாடு இல்லையென்றால், அட்டவணையில் உள்ள வகையுடன் பொருந்துமாறு தேடல் மதிப்பைக் கட்டாயப்படுத்த VLOOKUP சூத்திரத்தை மாற்றலாம். காட்டப்பட்ட எடுத்துக்காட்டில், எண் தேடல் மதிப்பை உரை மூலம் கட்டாயப்படுத்துகிறோம் இணைத்தல் ஒரு வெற்று சரம் :\nஎக்செல் ஒரு மாதத்திற்கு ஒரு மாதத்தைச் சேர்க்கவும்\nதிருத்தப்பட்ட சூத்திரம் பிழையை கவனித்துக்கொள்கிறது:\nஉருள் பூட்டை எவ்வாறு அணைப்பது\nஇதைப் பயன்படுத்தும் நீண்ட சூத்திரத்துடன் நீங்கள் இதைச் செய்யலாம் TEXT செயல்பாடு எண்ணை உரையாக மாற்ற:\nஎண்கள் மற்றும் உரை இரண்டும்\nஉங்களிடம் எண்கள் இருக்கும்போது, ​​உரை எப்போது இருக்கும் என்று நீங்கள் உறுதியாகச் சொல்ல முடியாவிட்டால், VLOOKUP ஐ மடக்குவதன் மூலம் இரு விருப்பங்களையும் பூர்த்தி செய்யலாம். IFERROR செயல்பாடு இரண்டு நிகழ்வுகளையும் கையாளும் சூத்திரத்தைப் பயன்படுத்துதல்:\nஇங்கே, முதலில் ஒரு சாதாரண VLOOKUP சூத்திரத்தை முயற்சிக்கிறோம், இது பார்வை மதிப்பு மற்றும் அட்டவணையில் முதல் நெடுவரிசை எண்கள் என்று கருதுகிறது. அது ஒரு பிழையை எறிந்தால், திருத்தப்பட்ட சூத்திரத்துடன் மீண்டும் முயற்சிக்கிறோம். அந்த சூத்திரமும் தோல்வியுற்றால், VLOOKUP எப்போதும் போல # N / A பிழையைத் தரும்.\nஎக்செல் இல் உரை என்றால் என்ன\nசூத்திரங்களுடன் நிபந்தனை வடிவமைத்தல் (10 எடுத்துக்காட்டுகள்)\nஃபார்முலாஆர் 1 சி 1\nஅச்சிடுவதற்கு முன் ஒரு அடிக்குறிப்பை உருவாக்கவும்\nபெயரிடப்பட்ட வரம்பின் முகவரியைப் பெறுக\nபூஜ்ஜியங்களுடன் பேட் வார எண்கள்\nஅருகிலுள்ள பலக்கு எண்ணை வட்டமிடுங்கள்\nகாலியாக இல்லாத கலங்களை எண்ணுங்கள்\nசெல் x அல்லது y மற்றும் z ஆக இருந்தால்\nஉரை சரத்திலிருந்து nth வார்த்தையை பிரித்தெடுக்கவும்\nவடிகட்டப்பட்ட பட்டியலில் தெரியும் வரிசைகளை எண்ணுங்கள்\nஎக்செல் இல் நெடுவரிசைகளை எவ்வாறு பாதுகாப்பது\nஉரை தானாக எக்செல் இல் எப்படி மடக்குவது\nஎக்செல் இல் சில வரிசைகளை நீக்குவது எப்படி\nஎக்செல் கடன் தொகையை கணக்கிடுங்கள்\nExcel vba கலத்திற்கு மதிப்பை ஒதுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AA_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-15T14:07:26Z", "digest": "sha1:2IZEHTFR7VYE5IXKASOMJ7YBWX3MGPEE", "length": 5811, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனந்த பசுதேப கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆனந்த பசுதேப கோவில் Ananta Basudeba temple கிருஷ்ணர் கோவிலாகும். இது மேற்கு வங்கத்தில் ஹூக்ளி மாவட்டத்தில் பன்ஷெபீரியாவில் உள்ள ஹங்ஷேஷ்வரி கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் ராஜ ரமேஸ்வர தத்தாவால் 1679 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் சுவர்களில் நேர்த்தியான களிமண் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது பாரம்பரிய ஈகா-ராட்னா பாணியில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் கோபுரம் எண்���ோணத்தில் அமைந்துள்ளது. . இக்கோவிலின் களிமண் வேலைப்பாடுகள் மகாபாரதம், ராமாயணம் மற்றும் கிருஷ்ண லீலைகளை சித்தரிக்கின்றன.\nமேற்கு வங்காள இந்துக் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2020, 11:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2017/05/25/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-06-15T13:37:55Z", "digest": "sha1:SXI5EYGB2ZT7VREDX33RNXCDFQJOK5HK", "length": 10763, "nlines": 186, "source_domain": "www.jaffnajoy.com", "title": "வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.. – JaffnaJoy.com", "raw_content": "\nகடுங் குளிர் நிறைந்த ஒரு இரவில் ஒரு மன்னன் தன் அரண்மனைக்கு வந்தான். அரண்மனைவாசலில் மெல்லிய ஆடையுடன் வயது முதிர்ந்த காவலாளியைப் பார்த்தான்.\n“குளிர் கடுமையாக இருக்கிறதே. அதை நீ உணரவில்லையா\n“ஆம். உணர்கிறேன் மன்னா. ஆனால், குளிரை தடுக்கும் ஆடை என்னிடம் இல்லையே\nஅதற்கு மன்னன், “கவலைப்படாதே, நான் அரண்மனை சென்று குளிரை தாங்கும் கம்பளி ஆடையை உனக்கு அனுப்புகிறேன்” என்று கூறி அரண்மனைக்குள் சென்றான்.\nமன்னரின் வார்த்தையை கேட்டு அந்த காவலாளி அகமகிழ்ந்தான்.\nஅரண்மனைக்கு சென்ற மன்னன் தான் வாக்களித்தை மறந்து விட்டான்.\nகாலையில் அந்த காவலாளி இறந்து கிடந்தான். அவனருகே ஒரு கடிதம் இருந்தது.\nஅந்த கடிதத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது.\n இவ்வளவு நாட்களாக கடும் குளிரை மவுனமாக தாங்கி கொண்டிருந்தேன். ஆனால், குளிரை தாங்கும் ஆடை கிடைக்கும் என்ற என் எதிர்பார்ப்பு இதுவரை இருந்த என்னுடைய மன உறுதியை குலைத்து என்னை கொன்று விட்டது”.\nமற்றவர்களிடம் நீங்கள் கொடுக்கும் வாக்குறுதி மற்றவரிடம் நீங்கள் எண்ணி பார்க்காத அளவு நம்பிக்கையை ஏற்படுத்தலாம். எனவே, அந்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.\n உங்களின் நிறைவேற்றாத வாக்குறுதி நீங்கள் வாக்களித்தவருக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று.\nவாக்குறுதி அளிக்கும் முன் சற்று யோசியுங்கள்\nஅன்பை விதையுங்கள் அதையே அறுவடை செய்வீர்கள்\nநாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறா��்கள்.\nNext story வாங்க மிமிக்கிரி கத்துக்கலாம்… \nPrevious story எதையுமே நாமளா நாடிப்போனா…\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thenthidal.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-15T12:02:21Z", "digest": "sha1:SJBESVXUWL2KJFZOP7LB2KKVJHGFGRFN", "length": 23530, "nlines": 73, "source_domain": "www.thenthidal.com", "title": "இயற்கை மருத்துவம் – thenthidal | தென்திடல்", "raw_content": "\nமலச்சிக்கலைத் தீர்க்கும் தேநீர் வகைகள் – டான்டேலியன்\nஆரோக்கியம், இயற்கை மருத்துவம், உடல்நலம், மூலிகைகள் / March 22, 2018 March 22, 2018 / 1 minute of reading\nபொதுவாக முற்றத்தில் வளரும் களைச் செடியான டான்டேலியன் அதன் மருத்துவ குணங்களால் பண்டைக்காலத்திலிருந்தே ஒரு மூலிகையாக கருதப்படுகிறது. ஹோமியோ மருத்துவத்தில் இது ஒரு சக்திவாய்ந்த டையூரிடிக் (Diuretic -சிறுநீர்ப் பெருக்கி)ஆக உபயோகப்படுத்தப் படுகிறது. கல்லீரல் மற்றும் பித்த கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்களையும் சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. இந்த இயற்கை மூலிகையை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துமூலிகை தேநீராக குடிப்பதால் மலச்சிக்கலை குணமாக்க முடியும். டன்டேலியன் தேநீர், ஒரு லேசான மலமிளக்கியாகவும், நீர்ப்பிடிப்புக்கான ஒரு தீர்வாகவும் பயன்படுத்தப்படலாம். குடலின் இயக்கத்தை …\nமலச்சிக்கலைத் தீர்க்கும் தேநீர் வகைகள் – டான்டேலியன் Read More »\nமலச்சிக்கலைத் தீர்க்கும் தேநீர் வகைகள்\nஆரோக்கியம், இயற்கை மருத்துவம், உடல்நலம், மூலிகைகள் / March 20, 2018 March 20, 2018 / 1 minute of reading\nமனிதராகப் பிறந்த எல்லோருக்கும் சில தருணங்களில் ஏற்படும் உடல் கோளாறு மலச்சிக்கலாகும். மலச்சிக்கல் வருவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதனைக் குணப்படுத்தவும் பல வழிகள் கையாளப்படுகின்றன. சில மூலிகைகளிலிருந்து உருவாக்கப்படும் தேநீரைக் கொண்டும் மலச்சிக்கலைத் தீர்க்கலாம். அவைகளில் சிலவற்றைப் பார்��்கலாம். 1) சென்னா மூலிகைத் தேநீர் (Senna Tea) மலச்சிக்கலைத் தீர்க்கும் மிகச்சிறந்த, சக்திவாய்ந்த மருந்து சென்னா தேநீராகும். இது இயற்கையாக கிடைக்கக்கூடிய மூலிகை தேநீராலான வலிமையான மூலிகை சிகிச்சை எனலாம். சென்னா தேநீர் மலச்சிக்கலில் இருந்து உடனடி …\nமலச்சிக்கலைத் தீர்க்கும் தேநீர் வகைகள் Read More »\nஉடலுக்கு வலு, நோய் எதிர்ப்பாற்றல் அள்ளித்தரும் எண்ணெய், அடுப்பில்லா முளைகட்டிய பயறு\nபயறு வகைகள் ‘லெக்யூம்’ என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை. மற்ற தாவரங்களைவிட அதிகமான சத்துகள் நிறைந்தவை. குறைவான ஈரப்பதம் கொண்டவை. பல நாட்கள் பத்திரப்படுத்தி உண்ணும் உணவாக பயறு வகைகள் இருக்கின்றன. நன்கு முதிர்வடைந்த பயறுகளில் அதிகமான புரதச்சத்துகள் உள்ளன. முதிர்ந்த பயறுகளில் கிட்டத்தட்ட 20 – 30 சதவிகிதம் புரதச்சத்துகள் நிறைந்துள்ளன. சாதாரண பயறுகளைவிட முளைகட்டிய பயறுகள் இரட்டிப்பு பலன்களைத் தருபவை. பயறுகளைச் சாதாரணமாக உட்கொள்ளும்போது உண்டாகும் வாய்வுத்தொல்லை முளைகட்டிய பயறை உண்ணும்போது உண்டாவதில்லை. மிக விரைவாக …\nஉடலுக்கு வலு, நோய் எதிர்ப்பாற்றல் அள்ளித்தரும் எண்ணெய், அடுப்பில்லா முளைகட்டிய பயறு Read More »\nவெங்காயச் சாறு, இஞ்சிச் சாறு இரண்டையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் நீரிழிவு நோய் குறையும். சின்ன வெங்காயத்தை, வெவ்லம் மற்றும் நெய் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதில் பனங்கற்கண்டைச் சேர்த்து சட்டியில் போட்டு சிவக்க வறுத்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். வெங்காயத்துடன் உப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். வெங்காயத்தைச் சுட்டுச் சாப்பிட்டுவந்தால் இருமல், கபக்கட்டு நீங்கும். வெங்காயச் …\nவெங்காயத்தின் மருத்துவப் பயன்கள் Read More »\nஆரோக்கியம், இயற்கை மருத்துவம், மருத்துவ ஆய்வு / June 6, 2017 June 6, 2017 / 1 minute of reading\nநமது உடலில் உள்ள உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்க உதவுவது ரத்தம். அந்த ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டியதுதான் ரொம்வே முக்கியம். இயற்கையான முறையில் நமது உடம்பில் உள்ள ரத்தத்தை எப்படி சுத்திகரிப்பது. செம்பருத்தி பூவின் இதழ்களை நன்றாகச் சுத்தம் செய்து காய வைத்து பொடி செய்து அதை தினமும் கா��ை மற்றும் மாலை நேரங்களில் 1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் பொடியை கலந்து குடித்து வந்தால், நமது உடல் சோர்வை குறைத்து ரத்தத்தை தூய்மை …\nரத்தத்தை சுத்தபடுத்த வழிகள் Read More »\nகண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி\nதிரையிலிருந்து 20 வினாடி இடைவெளி\nகண்களில் ஏற்படும் பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டாம்\nநலம் தரும் உணவு உட்கொள்ளுங்கள்\nலேபிளில் எழுதப்பட்டுள்ள விவரங்களைப் படித்துபாருங்கள்\nபழைய கண் அலங்காரப் பொருள்களை குப்பையில் எறியுங்கள்\nகண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்\nCategories Select Category Accounting (6) Bitbucket (1) Bookkeeping (5) DevOps (1) English (25) Health (3) COVID-19 (1) Latest Technology (3) Technical (19) IBM Cloud (4) Netcool OMNIbus (1) Microsoft (2) Windows 10 (1) Middleware (5) Phones (3) Software (8) Featured Slider (3) GnuCash (4) Revision Control System (1) special notice (2) Technology (3) அமெரிக்கா (46) அதிபர் டிரம்ப் (17) உள்நாட்டு புலனாய்வுத் துறை (4) குடியரசு கட்சி (3) ஜனநாயக கட்சி (1) பயணத் தடை (1) மாநிலங்கள் (1) டெக்ஸாஸ் (1) ஹவாய் (1) ஹாணலுலு (1) அறிவியல் (13) பருவநிலை மாற்றம் (1) மரங்கள் (1) ஆரோக்கியம் (12) இயற்கை மருத்துவம் (5) மருத்துவ ஆய்வு (8) இந்திய ரிசர்வ் வங்கி (6) உர்ஜிட் படேல் (2) பண மதிப்பு நீக்கம் (2) ரூபாய் நோட்டு (3) புதிய 2000 ரூபாய் (1) இந்தியா (221) அரசு ஊழியர்கள் (1) ஆதார் எண் (5) உச்ச நீதிமன்றம் (17) அந்தரங்கத்திற்கான உரிமை (1) நீதிபதி (7) உள்துறை அமைச்சகம் (1) ஐ.டி. (3) ஐஐடி (2) கட்சிகள் (23) காங்கிரஸ் (12) ப. சிதம்பரம் (1) ராகுல் காந்தி (5) திரிணாமுல் காங்கிரஸ் (1) பா.ஜனதா (12) வெங்கையா நாயுடு (2) காஷ்மீர் (6) குடியரசு தலைவர் (16) குடியரசு துணைத்தலைவர் (2) கூடங்குளம் அணு உலை (1) இந்திய ரஷ்ய உடன்படிக்கை (1) சட்டம் (1) சமூகம் (1) ஈவ் டீசிங் (1) ஜார்கண்ட் (1) ஜி.எஸ்.டி. (10) டில்லி (10) தேர்தல் ஆணையம் (3) நீட் மருத்துவ தேர்வு (11) பசு பாதுகாப்புத் தீவிரவாதம் (1) பஞ்சாப் (1) பான் எண் (1) பாபர் மசூதி இடிப்பு வழக்கு (1) பிரதமர் (15) மோடி (14) பொருளாதாரம் (3) மத்திய ரிசர்வ் போலீசார் (1) மாநிலங்கள் (58) அருணாச்சல பிரதேசம் (1) ஆந்திர பிரதேசம் (2) இமாசல பிரதேசம் (1) உத்தர பிரதேசம் (6) உத்தராகண்ட் (1) கர்நாடகா (10) பெங்களூரு (1) குஜராத் (4) கேரளா (6) சட்டீஸ்கர் (1) ஜம்மு காஷ்மீர் (5) அமர்நாத் (5) ஜார்கண்ட் (1) பீகார் (3) புதுச்சேரி (3) மகாராஷ்ட்ரா (6) மும்பை (2) மத்திய பிரதேசம் (2) மேகாலயா (1) மேற்கு வங்காளம் (6) கொல்கத்தா (3) ரூபாய் நோட்டு (1) வருமான வரி சோதனை (1) வர்த்தகம் (2) வங்கி (2) இலங்கை (25) இறுதி கட்ட போர் (1) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (1) காங்கேசந���துறை (1) கிழக்கு மாகாணம் (1) பிரதமர் (1) முள்ளிவாய்க்கால் நினைவுநாள் (1) வடக்கு மாகாணம் (2) யாழ்ப்பாணம் (1) விளையாட்டுத்துறை (1) உடல்நலம் (14) நீரிழிவு நோய் (1) மூலிகைகள் (8) உயர் கல்வி (8) மருத்துவம் (8) தனியார் கல்லூரிகள் (1) போராட்டம் (1) உலகம் (139) ஃபிரான்ஸ் (4) அமெரிக்கா (25) அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் (3) ஆசியன் (1) ஆப்கானிஸ்தான் (3) காபூல் (1) இங்கிலாந்து (15) மான்செஸ்டர் (4) லண்டன் (8) லண்டன் பால தாக்குதல் (3) இந்திய வம்சாவளி (2) இஸ்ரேல் (1) ஈராக் (1) ஐ.எஸ். தீவிரவாதிகள் (1) ஈரான் (4) உலகத் தமிழர் (1) எகிப்து (2) ஐரோப்பிய யூனியன் (2) கிரீஸ் (2) சிங்கப்பூர் (1) சிலி (1) சீனா (14) சுவிட்சர்லாந்து (1) ஜப்பான் (1) ஜெர்மனி (4) G-20 மாநாடு (2) திபெத் (1) கைலாச மானசரோவர் (1) துருக்கி (2) தென் கொரியா (4) பாக்கிஸ்தான் (7) பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் (2) பிலிப்பைன்ஸ் (4) பெல்ஜியம் (1) பிரஸ்ஸல்ஸ் (1) போர்ச்சுக்கல் (1) மத்திய கிழக்கு நாடுகள் (10) ஓமான் (1) கத்தார் (6) சவுதி அரேபியா (2) பஹ்ரேன் (1) யூ.ஏ.இ. (2) துபாய் (1) மலேசியா (2) மலைச்சிகரம் (1) எவெரெஸ்ட் (1) மியான்மர் (1) ரஷ்யா (5) வங்காளதேசம் (1) வட கொரியா (21) வாட்டிகன் (2) போப் பிரான்ஸிஸ் (1) ஸ்பெயின் (1) பார்சிலோனா (1) ஹாலந்து (1) கனடா (3) கனடா தினம் (1) காணொளி (29) அனிமேஷன் (1) ஆரோக்கியம் (4) சந்தானம் சிரிப்பு (1) சுந்தர் பிச்சை (1) தமிழ்ப்படம் (5) யோகி பாபு சிரிப்பு (1) விண்கல் தாக்குதல் (2) வைரல் விடியோ (1) குற்றம் (3) சிந்தனைக்கு (19) சாணக்கியர் (10) தமிழ்ப் பாடல்கள் (4) நீதிக் கதைகள் (3) சினிமா (42) இந்திய சினிமா (14) சுந்தர். சி (2) ஷாருக்கான் (1) சினிமா இசை (1) தமிழ் சினிமா (31) அனுஷ்கா (3) இயக்குனர் விஜய் (1) ஈஸ்வரி ராவ் (1) கமல்ஹாசன் (1) கஸ்தூரி (1) சத்யராஜ் (1) சிம்பு (1) சூர்யா (1) பிரபுதேவா (1) ரஜினிகாந்த் (5) வடிவேலு (1) விஜய் (2) ஸ்ருதி ஹாசன் (1) தெலுங்கு சினிமா (1) பாலிவுட் (1) சிறப்புச்செய்தி (6) செய்தித்தாள்கள் (2) செவ்வாய் கிரகம் (5) தமிழகம் (157) அ.தி.மு.க. (56) எடப்பாடி பழனிசாமி (20) ஓ.பன்னீர்செல்வம் (3) சசிகலா (11) ஜெயலலிதா (6) கொடநாடு எஸ்டேட் (3) டி.டி.வி. தினகரன் (15) நமது எம்ஜிஆர் (2) உணவுப்பொருள்கள் (4) ஐகோர்ட் (7) கட்சிகள் (26) அதிமுக (4) கமல்ஹாசன் (2) காங்கிரஸ் (4) திமுக (9) ஸ்டாலின் (8) தேமுதிக (2) விஜய்காந்த் (1) பா.ஜ. (2) பா.ம.க. (3) அன்புமணி ராமதாஸ் (1) ம.தி.மு.க. (2) வை.கோ. (1) காவல் துறை (1) கோயம்புத்தூர் (2) சென்னை (7) தேனாம்பேட்டை (1) தலைமையகம் (1) தி.மு.க. (1) தேர்வு முடிவுகள் (1) பால்வளத் துறை (1) பிளஸ் 2 தேர்வு (2) போரா���்டம் (5) மதுக்கடைகள் (1) மாவட்டம் (8) கன்யாகுமரி (4) குளச்சல் (1) தல வரலாறு (1) சேலம் (1) தஞ்சை (1) நெல்லை (1) மீனவர்கள் (1) படகுகள் (1) விவசாயிகள் போராட்டம் (10) முழு அடைப்பு (1) வேலூர் சிறை (1) தலைப்புச் செய்திகள் (301) தொழில் நுட்பம் (32) ஏ.டி.எம். (1) தகவல் தொழில்நுட்பம் (18) ஆண்டிராய்ட் (3) இணைய தாக்குதல் (3) ஓட்டுனர் இல்லாத வாகனம் (1) கூகிள் (1) பேஸ்புக் (2) மைக்ரோசாஃப்ட் (2) ஸ்மார்ட்ஃபோன் (2) போர் விமானங்கள் (1) ராக்கெட் தொழில்நுட்பம் (9) இஸ்ரோ (5) செயற்கை கோள் (6) நம்பினால் நம்புங்கள் (9) அதிக வயத்தானவர் (1) ப.சிதம்பரம் (2) பலவகைச் செய்திகள் (11) போர்கருவிகள் (2) ஏவுகணை (2) தாட் (1) போலிகள் (1) பிளாஸ்டிக் போலி உணவுகள் (1) மாவட்டம் (3) கன்யாகுமரி (2) இனயம் துறைமுகம் (2) வரலாறு (1) விமானத்தை கண்டுபிடித்த இந்தியர் (1) விளையாட்டு (46) கால்பந்து (2) கிரிக்கெட்டு (25) இந்திய கிரிக்கெட் அணி (7) இந்திய மகளிர் கிரிக்கெட் அணி (2) ஐ.சி.சி. (9) ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் (1) ஐ.பி.எல். (3) பெண்கள் கிரிக்கெட் (1) வெஸ்ட் இண்டீஸ் (1) கூடைப்பந்து (1) செஸ் (1) டென்னிஸ் (5) ஃபிரெஞ்ச் ஓபன் (2) விம்பிள்டன் (2) தடகளப் போட்டி (1) நீச்சல் (2) பாராலிம்பிக்ஸ் (1) பேட்மின்டன் (2) மாரத்தான் (1) வாள்வீச்சு (1) ஸ்கேட்டிங் (1) ஹாக்கி (2)\nஉடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/coriander", "date_download": "2021-06-15T13:24:40Z", "digest": "sha1:3FEIHGVDPRMYGWQOK7LQZ77WS4CVCO7G", "length": 7777, "nlines": 92, "source_domain": "zeenews.india.com", "title": "Coriander News in Tamil, Latest Coriander news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nMK Stalin டெல்லி பயணம்: பிரதமர் மோடி, சோனியா காந்தி ஆகியோரை சந்திக்கிறார்\nVijay Sethupathi Corona Relief: நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி\nRation Update: ரூ.2000 மளிகைப் பொருட்கள் தொகுப்பு இன்று முதல் விநியோகம்\nTamil Nadu: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nGovernment Offices: பணியாளர் வருகையை ஒழுங்குபடுத்த புதிய வழிகாட்டுதல்கள்\nCoriander Powder: சுவையான கொத்தமல்லி பொடி செய்வது எப்படி\nகொத்தமல்லி (தனியா) பொடி உட்கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைக்கும்.\nதினமும் கொத்தமல்லி இலையை ஜூஸ் செஞ்சு குடிச்சா இந்த பிரச்னையே வராது\nகொத்தமல்லி மூலிகையும், கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும்.\nHealth News: கொத்து கொத்தாய் ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் கொத்தமல்லி\nஎளிதாக கிடைக்கும் ���ொத்தமல்லியில் எவ்வளவு அதிக ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது பலருக்குத் தெரிவதில்லை. பல வித நோய்களுக்கு இது தீர்வாக விளங்குகிறது.\nசமையலறையில் உள்ள மசாலாக்களின் கலவை மிகவும் ஆரோக்கியமானது: ஆய்வு\nநமது சமையலறையில் உள்ள மசாலாப் பொருட்களின் கலவை நமக்கு மிகவும் ஆரோக்கியமானது என்று ஆய்வு கூறுகிறது....\nகொத்தமல்லி தழைகளிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்...\nநாம் அனைவரும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த மில்லியன் கணக்கில் செலவு செய்கிறோம். ஆரோக்கியத்திற்கு தேவையான பொருட்களை தேடி நாம் வெளியே அலைகளையில்., வீட்டில் இருக்கும் பல முக்கியமான பொருட்களை மறந்துவிடுகிறோம்.\nபெண்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை போக்கும் கொத்தமல்லி இலை\nகொத்தமல்லி குளிர்காலத்தில் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, அதன் பயன்பாடு பல சிக்கல்களிலிருந்து நிவாரணம் அளிக்கும் என்று கூறப்படுகிறது.\nRajinikanth: சிறப்பு அனுமதி; தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nBest Broadband Plans: 100Mbps வேகம், வரம்பற்ற தரவுடன் கிடைக்கும் அசத்தலான திட்டங்கள்\nTN COVID-19 Update: ஒரே நாளில் 12,772 பேர் பாதிப்பு, 254 பேர் உயிர் இழப்பு\nEmpowerment: கிராமப்புற இந்தியர்களை CEOக்களாக ஆக்குங்கள் - சத்குரு கோரிக்கை\nPetrol Diesel Price Today: பெட்ரோலை போல ரூ 100 ஐ தாண்டிய டீசல் விலை\nKishore K Swamy: தலைவர்கள் குறித்து அவதூறு கருத்து- கிஷோர் கே சுவாமி கைது\nTN Corona Update: தமிழகத்தில் இன்று 14,016 பேருக்கு கொரோனா தொற்று\nஇன்று முதல் தங்கத்திற்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்; முக்கிய விபரம் உள்ளே..\nCOVID-19: குழந்தைகளைப் பாதுகாக்க ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்\nBSNL vs Jio: பிஎஸ்என்எல், ஜியோ போட்டி; எந்த பிளான் பெஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99/", "date_download": "2021-06-15T12:24:03Z", "digest": "sha1:ZZEGP3ERTUHI4XNHJ26AISKBGE7PKSSP", "length": 5639, "nlines": 62, "source_domain": "canadauthayan.ca", "title": "திருகோணமலை நலன்புரிச் சங்கம் நடத்தும் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nதிருகோணமலை நலன்புரிச் சங்கம் நடத்தும் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது\nநாளை 30ம் திகதி சனி;ககிழமை நடைபெறவுள்ள திருகோணமலை நலன்புரிச் சங்கம் நடத்தும் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி 11120 Tapscott Road, Scarborough என்னும் விலாசத்தில் அமைந்துள்ள “தமிழிசைக் கலாமன்ற” மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நாட்டியம் மற்றும் பாரதி ஆர்ட்ஸ் இசைக்குழுவினர் வழங்கும் இசை நிகழ்ச்சி ஆகியன சிறப்பு நிகழ்ச்சிகளாக நடைபெறவுள்ளன. ஆதரவற்ற சிறார்களின் வாழ்வாதரத்திற்கு நிதி சேகரிக்கும் முகமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 416 823 8588, 647 448 6869 ஆகிய இலக்கங்களை அழைக்கவும்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/678169/amp", "date_download": "2021-06-15T12:59:59Z", "digest": "sha1:I2YZ7PLSU4JRQ6DURHZCETOKDANPZB2R", "length": 8507, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி இரங்கல் | Dinakaran", "raw_content": "\nபிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி இரங்கல்\nசென்னை: பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கி.ராஜநாராயணன் மறைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அளிப்பதாக உள்ளது. கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் அவர் புதுச்சேரியின் மீது மாறாத பற்றும் அன்பும் கொண்டவர் என தெரிவித்துள்ளார்.\n: சாலை பாதுகாப்பு பணியில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்த முதலமைச்சருக்கு முன்னாள் காவலர் நன்றி..\nஆதார், குடையுடன் வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள்: திண்டுக்கல் டாஸ்மாக் கடைகளில் நடவடிக்கை..\nமதுரை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய்களுடன் போலீசார் அதிரடி சோதனை\nதிருச்சி முக்கொம்பை வந்தடைந்தது காவிரி நீர்: அதிகாலையில் கல்லணையை வந்து சேரும் என எதிர்பார்ப்பு..\nஆம்பூர் அருகே உள்ள தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு; 2 பேர் கவலைக்கிடம்\nகொரோனா நிவாரணமாக தங்க நகையை அளித்த பெண்ணுக்கு அரசுப் பணி நியமன ஆணையை வழங்கினார் அமைச்சர் செந்தில் பாலாஜி\nதொடர் மழையால் உற்பத்தி பாதிப்பு: தூத்துக்குடியில் உப்பு விலை மும்மடங்கு உயர்வு...பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யும் அவலம்..\nதுத்திப்பட்டில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்..\nஅனுமதியின்றி கட்டடங்கள் கட்டிவிட்டு அதை வகைப்படுத்த அனுமதி கோருவது ஏற்புடையது அல்ல: உயர்நீதிமன்ற கிளை கருத்து\nகொரோனா ஊரடங்கால் காஞ்சி-யில் பட்டுச் சேலை விற்பனை பாதிப்பு: 40 நாட்களில் ரூ.350 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு..\nபயணிகள் வருகை குறைவால் 25 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து: தெற்கு ரயில்வே\nடெல்லியில் நாளை மறுநாள் மாலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி சந்திப்பு\nகூட்டுறவு வங்கிகள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்கப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி\nமுக்கொம்பு மேலணைக்கு வந்த மேட்டூர் அணைதண்ணீர்: மலர்களை தூவி விவசாயிகள் வரவேற்பு\nமணலூரில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரம்: முதன்முறையாக கண்டெடுக்கப்பட்ட சிறு குழந்தையின் எலும்புக்கூடு..ஆய்வாளர்கள் வியப்பு..\nதமிழகத்தில் இனி மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது: மின்துறை அமைச்சர்\nகொரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் ஈரோட்டில் தடுப்பூசிகள் போடும் பணி நிறுத்தம்\nபாலாற்றில் மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்க தடுப்பணைகள்: அமைச்சர் துரைமுருகன் தகவல்..\nமுகக் கவசத்தை சரியாக அணியாததே எனக்கு கொரோனா தொற்று பரவக் காரணம்: புதுச்சேரி முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/", "date_download": "2021-06-15T11:55:36Z", "digest": "sha1:W7FV6LEXVWQL2PMSMJA6QKOAMV5GN5DK", "length": 11332, "nlines": 261, "source_domain": "puthiyamugam.com", "title": "puthiyamugam : Online Tamil News |Top tamil news | Latest Breaking News in Tamil | தமிழ்", "raw_content": "\n குறித்து நாளை முதல்வர் ஆலோசனை\nஅலங்காநல்லூர் பெண்கள் பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சார்பில் புதிய கழிப்பறைக் கட்டிடம்\nஇரண்டாவது தவணையாக ரூ. 2,000 அமைச்சர் கே.என். நேரு தொடங்கிவைத்தார்\nதசாவதாரம் 13 ஆம் ஆண்டை நினைவு கூர்ந்த கமல்ஹாசன்\nஎதிர்ப்புகளுக்கிடையே டாஸ்மாக் திறக்கப்பட்டது ஏன்\n19-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய ஜோகோவிச்\nமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் சுரேஷ் காமாட்சி நன்றி\n‘டாஸ்மாக்’ கடை செயல்படுவதற்கான கட்டுப்பாடுகள் அறிவிப்பு\n குறித்து நாளை முதல்வர் ஆலோசனை\nவங்கச் சிறுகதை படம் பிடிக்கும் “பங்கமான” தொற்றுநோய் அரசியல்\nஅலங்காநல்லூர் பெண்கள் பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சார்பில் புதிய கழிப்பறைக் கட்டிடம்\nஇரண்டாவது தவணையாக ரூ. 2,000 அமைச்சர் கே.என். நேரு தொடங்கிவைத்தார்\nதசாவதாரம் 13 ஆம் ஆண்டை நினைவு கூர்ந்த கமல்ஹாசன்\nஎதிர்ப்புகளுக்கிடையே டாஸ்மாக் திறக்கப்பட்டது ஏன்\n19-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய ஜோகோவிச்\nமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் சுரேஷ் காமாட்சி நன்றி\nநீங்கள் தூக்கி வீசிய பழைய போன் நம்பரால் வரப்போகும் புதிய ஆபத்து\nவிஜய்65 அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது\nபெண்புலியின் பாய்ச்சலை தடுப்பார் யார்\nஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம்\nமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் – 2 – உறைந்து நின்ற உருவம் – Govi.Lenin\nமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் – 1 – Govi.Lenin\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் – 12. பால் செஸான்னே\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் – 11. கவ்குய்ன்\nதசாவதாரம் 13 ஆம் ஆண்டை நினைவு கூர்ந்த கமல்ஹாசன்\nநடிகர் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்து மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான திரைப்படம் தசாவதாரம்....\nகவிப்பேரரசு வைரமுத்து கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nகவிஞர் வைரமுத்துவுக்கு ONV இலக்கிய விருது\n“தமிழகத்தின் உரிமைகளை மீட்க உங்கள் குரல் ஒலிக்கட்டும்” – நடிகர் சூர்யா வாழ்த்து\nதிமுக கூட்டணிக்கு வாழ்த்துகள்: ஏ.ஆர்.ரஹ்மான்\nதிரைத்துறைக்கு ஆக்சிஜன் கிடைக்குமென எதிர்பார்க்கிறேன்… ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்து விஷால் ட்வீட்\nமுகப் பொலிவுக்கு ஹோம் ரெமடீஸ்\nசரும அழகை பாதுகாக்க இதை போட்டு ஆவி பிடிங்க…\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nதேவையான பொருட்கள்: குடைமிளகாய் – 2 பெ.வெங்காயம் – 1தக்காளி – 2மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்தனியா தூள் – 1 டீஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்முந்திரி பருப்பு –...\nமீன் தொக்கு செய்வது எப்படி\nகவிப்பேரரசு வைரமுத்து கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nதசாவதாரம் 13 ஆம் ஆண்டை நினைவு கூர்ந்த கமல்ஹாசன்\nகவிப்பேரரசு வைரமுத்து கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nகவிஞர் வைரமுத்துவுக்கு ONV இலக்கிய விருது\n குறித்து நாளை முதல்வர் ஆலோசனை\nவங்கச் சிறுகதை படம் பிடிக்கும் “பங்கமான” தொற்றுநோய் அரசியல்\nஅலங்காநல்லூர் பெண்கள் பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சார்பில் புதிய கழிப்பறைக் கட்டிடம்\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/womens/home-remedies-for-facial-glory/", "date_download": "2021-06-15T12:43:10Z", "digest": "sha1:66TRRCIH2JHXCPEL6MKO4SZXUE4L6HQD", "length": 10765, "nlines": 104, "source_domain": "puthiyamugam.com", "title": "முகப் பொலிவுக்கு ஹோம் ரெமடீஸ் - Puthiyamugam", "raw_content": "\nHome > மகளிர் பகுதி > முகப் பொலிவுக்கு ஹோம் ரெமடீஸ்\nமுகப் பொலிவுக்கு ஹோம் ரெமடீஸ்\nமுகம் உடனடியாக பொலிவடைய முட்டைகோஸ்\nஇதுவரைக்கும் உங்களுக்கு முட்டைகோஸ் பிடிக்குமோ பிடிக்காதோ என்பது தெரியாது. ஆனால், முட்டைகோஸ் சரும பிரச்னைகளுக்கு பலனளிக்க கூடியது. முட்டைகோஸில் வைட்டமின் ஏ, சி, டி ஆகிய மூன்று வைட்டமின்கள் உள்ளன. இந்த மூன்று வைட்டமின்களும் சருமத்தை இளமையாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகின்றன. உங்களுடைய முகம் உடனடியாக பொலிவடைய வேண்டுமா கவலையே படாதீர்கள், முட்டைகோஸை தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். பின்னர் அதை வடிகட்டி அந்த தண்ணீரில் உங்கள் முகத்தை கழுவுங்கள். பிறகு நீங்களே உணர்வீர்கள் உங்கள் முகத்தின் பளபளப்பை.\nமுகம் புதுப்பொலிவுடன் இருக்க தயிர் ஆலிவ் ஆயில்\nஅதே போல, இன்னொரு டிப்ஸ், உங்கள் வீட்டில் உள்ள தயிரில் இருக்கிற லாக்டிக் அமிலம் வறண்ட சருமத்தை ஈரமாக்கி சருமத்தில் உள்ள நுண் துளைகளை இறுக்கி இளமையான பிரகாசத்தை அளிக்கிறது. அதை எப்படி அப்ளை செய்வது என்றால், ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யை எடுத்துக்கொள்ளுங்கள். மூன்று தேக்கரண்டி தயிர் எடுத்துக்கொள்ளுங்கள். அதை நன்றாக கலந்து உங்கள் முகத்தில் தடவுங்கள். அது உலர ஆரம்பித்ததும் வெதுவெதுபான தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். பிறகு உங்கள் முகம் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர முடியும்.\nமுகம் புதுப்பொலிவு பெற தயிர் வெள்ளரிக்காய் தண்ணீர்\nஅதே போல, உங்களுடைய முகம் புதுப்பொலிவுடன் தோற்றமளிக்க நீங்கள் தயிருடன் வெள்ளரிக்காய் தண்ணீரை கலந்து முகத்தில் அப்ளை செய்யும் போதும் அத்தகைய பலனைப் பெறலாம்.\nதேங்காய் பால் ஒரு சரும பாதுகாப்பு நிவாரணி\nதேங்காய் பால் சரும அடுக்குகளில் உள்ள டெட் செல்களை நீக்கும் ஒரு மிகப்பெரிய சரும பாதுகாப்பு நிவாரணி. அரை கப் தேங்காய் பால் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பாதியை முகம் மற்றும் உடல் மீது தடவவும். மீதமுள்ளவற்றை சிவப்பு சந்தனப் பவுடருடன் பசை போல கலந்து உங்கள் முகத்தில் தடவுங்கள். இதை உடல் முழுவதும் கூட தடவலாம். இது உங்களுடைய சருமத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும்.\nஇயற்கையான சரும ஈரப்பதத்திற்கு இளநீர் அன்னாசிப்பழம்\nஇளநீர் இயற்கையாக சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கக் கூடியது. இது வறண்ட சருமத்துக்கு நல்ல பிரகாசத்தை தருகிறது. நீங்கள் இளநீருடன் இரண்டு தேக்கரண்டி அன்னாசிப் பழச் சாறைக் கலந்து முகத்தில் தடவுங்கள். அது காய்ந்ததும் ஐஸ் கட்டிகளைக்கொண்டோ அல்லது குளிர்ந்த தண்ணீரிலோ முகத்தைக் கழுவுங்கள். பிறகு உங்கள் முகம் நல்ல பிரகாசமுடன் இருப்பதை உணர்வீர்கள்.\nசருமத்திலிருந்து நச்சுகளை அகற்றும் ஆப்பிள் சைடர் வினிகர்\nஆப்பிள் சைடர் வினிகர் முகத்திலிருந்து நச்சுகளை அகற்றுகிறது. அதனால், நீங்கள் உங்களுடைய முகத்தில் இளமையான பிரகாசத்தை பெற முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை ரோஸ்வாட்டருடன் கலந்து சருமத்தில் தடவி பத்து நிமிடங்கள் உலர விடவும். பின்னர், அதை சாதாரண தண்ணீரில் கழுவிவிடுங்கள். பிறகு கண்ணாடியைப் பாருங்கள் உங்கள் முகத்தில் இளமையான பிரகாசம் வெளிப்படுவதை உணர முடியும்.\nசரு�� அழகை பாதுகாக்க இதை போட்டு ஆவி பிடிங்க…\nகவிப்பேரரசு வைரமுத்து கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nதசாவதாரம் 13 ஆம் ஆண்டை நினைவு கூர்ந்த கமல்ஹாசன்\nகவிப்பேரரசு வைரமுத்து கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nகவிஞர் வைரமுத்துவுக்கு ONV இலக்கிய விருது\n குறித்து நாளை முதல்வர் ஆலோசனை\nவங்கச் சிறுகதை படம் பிடிக்கும் “பங்கமான” தொற்றுநோய் அரசியல்\nஅலங்காநல்லூர் பெண்கள் பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சார்பில் புதிய கழிப்பறைக் கட்டிடம்\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-15T14:27:52Z", "digest": "sha1:WTIF53NBGNXXUQRNND6ES2THH2UI5N4I", "length": 5042, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாகூர் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாகூர் வட்டம், இந்திய மாநிலமான புதுச்சேரியில் உள்ளது.[1]\nஇந்த வட்டம் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இந்த வட்டத்தில் ஊர்கள் பாகூர் சட்டமன்றத் தொகுதிக்கும், நெட்டப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2020, 10:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-06-15T12:50:31Z", "digest": "sha1:DNKGRICYXWPIZNQAI2HMDU5RLEFDIWHJ", "length": 8560, "nlines": 83, "source_domain": "tech.tamiltwin.com", "title": "பப்ஜி விளையாட மட்டுமே ரிலீஸான Vivo Z1 Pro ஸ்மார்ட்போன்! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nபப்ஜி விளையாட மட்டுமே ரிலீஸான Vivo Z1 Pro ஸ்மார்ட்போன்\nபப்ஜி விளையாட மட்டுமே ரிலீஸான Vivo Z1 Pro ஸ்மார��ட்போன்\nவிவோ நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக Z சீரிஸ் ஸ்மார்ட்போனை ஜூலை 3ம் தேதி அறிமுகம் செய்தது. இந்த மொபைலின் பெயர் Vivo Z1 Pro தான் ஆகும்.\nஇதில் ஸ்னாப்டிராகன் 712 AIE பிராசசரும், 5000 mAh பேட்டரி சக்தியும், 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கும், 32 மெகா பிக்சல் இன் டிஸ்ப்ளே கேமரா உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட அம்சங்களும் உள்ளன.\nஇந்நிலையில், இன்று மதியம் விவோ Z1 Pro ஸ்மார்ட்போன் இன்று ஆன்லைனில் விற்பனைக்கு வந்தது. வாடிக்கையாளர்கள் இதனை பிளிப்கார்ட் மற்றும் விவோவின் ஆன்லைன் ஷாப்பிங்கில் பெற்றுக் கொள்ளலாம்.\n21 நாட்கள் தொடர்ந்து இயங்கும் பேட்டரி, 40 மணி நேரம் வரையில் நீடிக்கும் வாய்ஸ் கால், 13 மணி நேரம் தொடர்ந்து யூடியூப் பார்க்கும் வகையில் பேட்டரி சக்தி, பிராசசர் தரமமானதாக உள்ளது. கேமராவைப் பொறுத்தவரையில், 32 மெகா பிக்சல் இன்-டிஸ்ப்ளே செல்பி கேமரா கொண்டு உள்ளது. பின்புறத்தில் 16 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சல் வைட் ஆங்கிள் கேமரா, 2 மெகா பிக்சல் பொக்கே என ட்ரிப்பிள் கேமரா உள்ளது.\nவிவோ Z1 Pro ஸ்மார்ட்போன் மொத்தம் மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 14,990 ரூபாய். 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்டதன் விலை் 16,990 ரூபாய், 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி உள்ள போனின் விலை 17,990 ரூபாய் ஆகும்.\n5 கேமரா கொண்ட நோக்கியாவின் புது மாடல் ஸ்மார்ட்போன்\nமுக்கிய அம்சங்களுடன் Oppo K3 ஸ்மார்ட்போன்\nஅடுத்த வாரம் அறிமுகமாகவுள்ள Realme XT 730ஜி ஸ்மார்ட்போன்\n34 ஸ்மார்ட்போன்களுக்கு எச்சரிக்கை விடுத்த க்வால்காம் \nவிரைவில் அறிமுகத் தயாராகியுள்ள ஐக்யூ 7 5ஜி ஸ்மார்ட்போன்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nஒரு மாத காலமாக நீடிக்கும் பயணக் கட்டுப்பாடு: மக்கள் ஆர்ப்பாட்டம்\nவெதுப்பக உற்பத்திகளின் விலைகள் திடீர் அதிகரிப்பு\nயாழில் கொரோனாத் தொற்று அதிகரிக்க மக்களே காரணம்\nதலைமுடி வளர்ச்சியினை அதிகரிக்கச் செய்யும் நெய் ஹேர்பேக்\nடேஸ்ட்டியான பாய் வீட்டு ஸ்டைல் நெய் சாதம்\nதிரு சிவநாதன் இராசையாகனடா Vancouver06/06/2021\nதிரு இராசையா வெற்றிவேல் (வெற்றி)பிரான்ஸ் Paris, கனடா Toronto17/05/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/asmitha-photo-gallery-q8tnnr", "date_download": "2021-06-15T14:06:25Z", "digest": "sha1:TQGOOPDEDUQC62CNJ44ZCP2IS7LCG7RK", "length": 3884, "nlines": 77, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பல ஆங்கிளில் ஸ்டைலிஷ் போஸ்..! புகைப்படம் வெளியிட்டு பட வாய்ப்புக்கு தூண்டில் போடும் இளம் நடிகை அஸ்மிதா..! | Asmitha photo gallery", "raw_content": "\nபல ஆங்கிளில் ஸ்டைலிஷ் போஸ்.. புகைப்படம் வெளியிட்டு பட வாய்ப்புக்கு தூண்டில் போடும் இளம் நடிகை அஸ்மிதா..\nபல ஆங்கிளில் ஸ்டைலிஷ் போஸ்.. புகைப்படம் வெளியிட்டு பட வாய்ப்புக்கு தூண்டில் போடும் இளம் நடிகை அஸ்மிதா..\nஜல்ஜீவன் திட்டத்திற்கு 4 மடங்கு நிதி உயர்வு... தமிழகத்திற்காக கோடிகளை வாரி வழங்கிய மத்திய அரசு...\nசந்தானத்தின் உறவுக்கார பெண் கொலையில் இப்படி ஒரு கொடூரமா வெளியே வந்த நெஞ்சை உலுக்கும் பகீர் தகவல்..\nஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்.. ஒரே போடு போட்ட சசிகலா.. ஆட்டம் காணும் அதிமுக..\nஅமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உடன் ஒத்துப்போங்க... கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த கட்டளைகள்...\nஆனந்த யாழை மீட்டுகிறாய்... மகளுடன் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட உணர்வு பூர்வமான வீடியோ..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thumbnailsave.in/motivational-success-stories-in-tamil/", "date_download": "2021-06-15T13:14:36Z", "digest": "sha1:LHDVU4B2TANVHAG3BJAYNML5KTCVJ2GU", "length": 17005, "nlines": 121, "source_domain": "thumbnailsave.in", "title": "தன்னம்பிக்கை கதை - உன் பக்கத்தில் இருப்பது யார்?", "raw_content": "\nஉன் பக்கத்தில் இருப்பது யார் அதுவே உன் வெற்றியை தீர்மானிக்கும்.. அதுவே உன் வெற்றியை தீர்மானிக்கும்..\nஒரு நாள் நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் நண்பர்களுடன் வாடகை காரில் பயணம் செய்து கொண்டிருந்தோம். காரில் ஓட்டுநர் இருக்கைக்கு பக்கத்துக்கு இருக்கையில் உட்கார்ந்திருந்த நண்பர் குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்தார்.\nதீடீரென கரை நிறுத்திய ஓட்டுநர், தூங்கிக்கொண்டிருந்த என் நண்பரை எழுப்பி கொஞ்சம் பின்னல் சென்று அமருங்கள், நீங்கள் தூங்கி வழிவதை பார்த்தால் எனக்கும் தூக்கம் வருகிறது என்றவுடன் நண்பர் முனகிக்கொண்டு பின் இருக்கையில் வந்து அமர்ந்து மீண்டும் தூங்க ஆரம்பித்தார்.\nநான் தூக்கம் வராமல் ஓட்டுநர் சொன்னதையே யோசித்துக்கொண்டிருந்தேன். எவ்வளவு பெரிய தத்துவத்தை எளிதாக சொல்லிவிட்டு தன் பணியை தொடர்ந்துகொண்டிருக்கிறார் இந்த ஓட்டுநர். ஆம் அவர் சொன்னது மிக பெரிய விஷயம் தான்.\nநம் குணம், சிந்தனை, செயல் போன்றவை பல நேரங்களில் நம்மை சுற்றி இருப்பவர்களை பொறுத்தே அமைகிறது.\nதேனீக்கள் போல நாள் முழுவதும் சுறுசுறுப்பாக சுற்றி சுழன்று கொண்டிருக்கும் நண்பர் பக்கத்தில் இருக்கும் போது, நம்மை அறியாமலே நம் உடலில் சுறுசுறுப்பு தொற்றிக்கொள்கிறது.\nஉருப்படியாக ஒரு வேலையும் செய்யாமல், என்ன செய்து என்ன ஆகிவிட போகிறது என சதா புலம்பிக்கொண்டு வீணாக பொழுதை கழித்துக்கொண்டிருப்பவர் பக்கத்தில் இருக்கும் போது, நாமும் சோம்பேறியாக இருக்க ஆசைப்படுகிறோம்.\nஇந்த காரணத்திற்காக தான் வாகனம் ஓட்டும் போது தூங்குபவர்களை பக்கத்தில் வைத்துக்கொள்ள ஓட்டுனர்கள் விரும்புவதில்லை.\nஒரு திரைப்படத்தில், கதாநாயகன் தான் தொழில் செய்யும் இடத்தில் இருந்து வெகு தூரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு குடியேறுவார்.\nஅந்த வீட்டின் சொந்தக்காரர், தொழில் செய்யும் இடத்தின் அருகில் வாசிக்காமல் என் இவ்வளவு தூரத்தில் வந்து தங்குகிறீர்கள். உங்களுக்கு தேவையில்லாத பண விரயம் மற்றும் உடல் அலைச்சல் ஏற்படுமே என்று கேட்டார்.\nஅதற்கு அந்த கதாநாயகன் இந்த இடத்தில தான் பெரும் பணக்காரர்கள் வசிக்க���றார்கள். நானும் அவர்களை போலவே பெரும் பணம் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இங்கு இருந்தால் தான் தினமும் அவர்களை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும்.\nநான் சும்மா இருக்க நினைத்தாலும், அவர்களை பார்க்கும் போது அவர்களை போன்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், மீண்டும் உற்சாகமாக வேலை செய்ய ஆரம்பித்துவிடுவேன்.\nஅதனால் தான் பணத்தையும், உடல் அலைச்சலையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு தொலைவில் இருந்தாலும் பரவாயில்லை என்று இந்த குடியிருப்பில் குடியேற விரும்புகிறேன் என்று பாமரத்தனமாக சொல்வர்.\nஎவ்வளவு பெரிய உண்மை அது……\nநம் வீட்டிலோ, வேலை செய்யும் இடத்திலோ எதிர்மறை எண்ணம் கொண்ட சிலரை பிடித்தோ பிடிக்காமலேயோ சந்திக்க நேரிடும். அவர்களிடம் கவனமாக இருங்கள். உங்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் கொஞ்சம் சுறு சுறுப்பு கூட அவர்களால் கெட்டு விடும்.\nஅலுவலக நேரம் முடிந்த பிறகு கொஞ்சம் வேலை செய்யலாம் என்று நினைத்தால், ஒரு குரல் கேட்கும். நானும் இப்படித்தான், இந்த அலுவலகத்தில் சேர்ந்த புதிதில் வேலை வேலை என்று கால நேரம் பார்க்காமல் வேலை செய்துகொண்டிருப்பேன்.\nஆனால் இந்த நிறுவனம் எனக்கு எதுவும் செய்யவில்லை. சம்பள உயர்வு கூட சொல்லிக்கொள்ளும்படியாக இருக்காது. பேசாம வீட்டுக்கு போய் குழந்தைகளுடன் பொழுதை கழியுங்கள் என்று கேட்காமலேயே ஒரு அறிவுரை கிடைக்கும்.\nவிசாரித்தால் தான் தெரியும் அவரது வேலையே ஒழுங்காக வேலை செய்பவர்களை கெடுப்பது என்று. அது போன்றவர்களை சற்றும் யோசிக்காமல் தள்ளி வையுங்கள்.\nநீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால், முதலில் உங்களை சுற்றி இருப்பவர்கள் யார் என சிந்தியுங்கள்.\nவழக்கை மீது நம்பிக்கை இல்லாதவரா….\nதக்க நேரத்தில் எடுத்து சொல்லி நம்பிக்கையூட்ட நல்ல மனிதர்கள் இல்லாததால் வாழ்க்கையில் தோற்றவர்கள் பலர்…..\nபெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் கூட தங்கள் பக்கத்தில் இருந்த தவறான எண்ணம் கொண்டவர்களால் சரிந்து போயிருக்கின்றன.\nஎனவே வாழ்க்கையில் வெற்றி பெற உங்களை சுற்றி சரியான மனிதர்களை வைத்துக்கொள்வது அவசியம்.\nஎந்த லட்சியமும் இல்லாமல் சதா வாழ்க்கையை குறை சொல்லிக்கொண்டு பொழுதை போக்குபவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளாதீர்கள்.\nஎவ்வளவு தடைகள் வந்தாலும், துவண்டு போகாமல் மீண்டும் மீண்டும் முயற்சிப்பவர்களை தேடி தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.\nஉங்கள் பக்கத்தில் இருப்பவர்களால் நீங்கள் உற்சாகம் பெறுவதை போல, உங்கள் பக்கத்தில் இருப்பவர்கள் உங்களால் உற்சாகம் பெற வேண்டும் என்று நினையுங்கள்.\nஉங்களை சுற்றி இருப்பவர்களை நீங்கள் உற்சாகப்படுத்துங்கள், அப்போது தான் உங்கள் அருகில் இருக்க விரும்புவார்கள்.\nவாழ்க்கையில் வெற்றி பெற ஒன்றை முடிவுசெய்து கொள்ளுங்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் ஒன்று உங்களை உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும், அல்லது நீங்கள் உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும்.\nஇந்த கதையை கீழ்கண்டவாறு இணையத்தில் தேடலாம் :\nநான்கு மனைவிகள் – நீதிக்கதைகள்\nபிச்சைக்காரன் – தன்னம்பிக்கை கதை\nNext story பிச்சைக்காரன் – தன்னம்பிக்கை கதை\nநாள் முழுவதும் வெற்றியை தரும் விழிப்பு தரிசனம் காலை எழுந்தவுடன் அதை மட்டும் பார்த்து விடாதீர்கள்\nஇதை மட்டும் செய்யுங்கள் போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள்\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nவீட்டில் இந்த இடத்தில் கல்லுப்பை வைத்து பாருங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்\nபண பெட்டியை எந்த திசையில் வைத்தால் பணம் சேரும் தெரியுமா அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் பணமே சேராது\nRavichandran on மறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nNaga Dharani on சுதந்திர தினம் – இந்திய விடுதலை திருநாள்\nSiva on Bharathiyar in Tamil – மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு\nSasidharan on Abdul Kalam History Tamil – மக்கள் ஜனாதிபதி ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/dengue-fever/", "date_download": "2021-06-15T13:36:55Z", "digest": "sha1:HR2CZELANKRWCXFR74PZX7HIMTFV52KL", "length": 16488, "nlines": 135, "source_domain": "www.pothunalam.com", "title": "டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க சிறந்த வழி (Dengue fever in tamil)..!", "raw_content": "\nடெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க சிறந்த வழி (Dengue fever in tamil)..\nடெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க சிறந்த வழி..\nதற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கிவருகிறது டெங்கு காய்ச்சல் (dengue fever in tamil). எலும்பு முறிவு காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த காய்ச்சலானது மனிதர்களுக்கு டெங்கு வைரஸ் மூலமாக பரவுகிறது. இந்த காய்ச்சலை ஆரம்ப காலகட்டத்திலேயே சரி செய்ய வேண்டும் இல்லை என்றால், மரணம் கண்டிப்பாக நிகழும். டெங்கு காய்ச்சலுக்கான (dengue fever in tamil) ஆங்கில மருந்து இது வரை கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும் மருத்துவர்கள் சித்த மருத்துவத்தை பரிந்துரைக்கின்றன. இந்த காய்ச்சலானது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களிடமிருந்து மிக எளிதாக இரத்த அணுக்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து மிக எளிதில் தாக்குகின்றது.\nஇரவில் வறட்டு இருமல் நிற்க இதை செய்யுங்கள் போதும்..\nசரி வாங்க நண்பர்களே டெங்கு காய்ச்சல் (dengue fever in tamil) வருவதற்கான காரணங்களையும், அவற்றின் அறிகுறிகளையும் மற்றும் கட்டுப்படுத்தும் வழி முறைகளையும் இவற்றில் நாம் காண்போம்.\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகள் (Dengue fever symptoms):-\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகள் (Dengue fever symptoms): 1\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram\" சேனல Join\" பண்ணுங்க:\nஇந்த டெங்கு காய்ச்சல் (dengue fever in tamil) வருவதற்கான அறிகுறிகள் என்னவென்றால் முதலில் சாதாரண காய்ச்சல் ஏற்படும், பின்பு தலைவலி, இரத்த அழுத்தம், இரத்த வாந்தி, முட்டு வலி மற்றும் கண்களின் பின்புறம் வலி ஆகியவற்றை ஏற்படுத்தும். இந்த அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் வருவதற்கான ஆரம்ப நிலையாகும்.\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகள் (Dengue fever symptoms): 2\nஇரண்டாவது நிலை என்னவென்றால் அதிகமான இரத்த அழுத்தம், சுவாச பிரச்சனை, வயிற்றில் இரத்த கசிவு, உடல் அசதி, வயிற்று பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகள் (Dengue fever symptoms): 3\nசாதாரணமாக தொடர்ந்து காய்ச்சல் அடித்தால் கண்டிப்பாக மருத்துவரிடம் சென்று இரத்த பரிசோதனை செய்து தகுந்த ஆலோசனைகளை பின்பற்றுவது மிகவும் நல்லது.\nடெங்கு காய்ச்சலுக்கென்று இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால், மருத்துவர்கள் பொதுவாக சித்த மருத்துவத்தில் மிகவும் சிறந்து விளங்கும் நில வேம்பு கஷாயத்தை பரிந்துரைக்கின்றன.\nடெங்கு காய்ச்சல் (dengue fever in tamil) எப்படி பரவுகிறது\nஇந்த டெங்கு காய்ச்சலானது இருமல், தும்மல் மற்றும் சளி மூலமாக அனைவருக்கும் பரவுவது இல்லை, கொசு கடிப்பதன் மூலமாகவே பரவுகிறது. அதுவும் ஏடிஸ் எஜிப்தி’ (Aedes Aegypti) எனப்படும் கொசுக்கள் கடிப்பதன் மூலமாகவே பரவுகிறது.\nகுறிப்பாக இந்த ஏடிஸ் எஜிப்தி’ (Aedes Aegypti) எனப்படும் கொசு, காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே தாக்குகின்றது. அதுவும் குழந்தைகளை அதிகமாக தாக்குகின்றது இந்த டெங்கு காய்ச்சல்.\nவைரஸ் காய்ச்சல் வராமல் இருக்க இதை சாப்பிடுங்க..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்த டெங்கு காய்ச்சல் தாக்குகின்றது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை இந்த நோய் அதிகமாக தாக்குகின்றது.\nடெங்கு காய்ச்சல் தடுக்கும் வழிமுறைகள்:\nவீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அதாவது வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.\nவீட்டு ஜன்னல்களை மாலை ஐந்து மணி முதல் ஏழு மணி வரை மூடியே வைக்க வேண்டும்.\nஇரவு தூங்கும்போது கொசு வலையை பயன்படுத்துவது மிகவும் நல்லது.\nகுழந்தைகள் வெளியே விளையாடும்போது கைகள் மூடிய மற்றும் கால்கள் மூடிய சட்டைகளை போட்டுவிட வேண்டும்.\nகொசுக்கள் வீட்டுக்குள் நுழையாதவாறு கதவுகள் மற்றும் ஜன்னல்கள் என்று அனைத்து இடங்களிலும் கொசு வலைகளை அடித்துவிட வேண்டும்.\nஇயற்கை முறை மூலம் கொசு விரட்டியாக வேப்பிலைகளை எரித்து புகை மூட்டம் போட்டு கொசுக்களை விரட்டவும்.\nகுளிர்காலங்களில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது..\nடெங்கு காய்ச்சல் மருந்து (Dengue fever in tamil) :-\nடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கென சித்தர்களால் பரிந்துரைக்கப்பட்ட நிலவேம்பு கஷாயம் டெங்கு காய்ச்சலுக்கான சிறந்த மருந்தாகும்.\nசரி வாங்க எப்படி தயாரிப்பது என்று காண்போம்.\n3 மாத குழந்தைக்கு சளி மற்றும் இருமல் குணமாக..\nநிலவேம்பு கசாயம் செய்முறை :\nமேலே உள்ள 9 மூலிகைகளை நன்கு உலர வைத்து சம அளவில் கலந்து, அரைத்துப் பொடியாக்கிக்கொள்ள வேண்டும்.\nநிலவேம்பு கசாயம் தயாரிக்கும் முறை (Dengue fever in tamil): ஒரு ஸ்பூன் பொடியில் 200 மி.லி. தண்ணீர்விட்டு நன்றாக கொதிக்கவிடவும். நீர் 50 மி.லி.. அளவாக வற்றியவுடன் இறக்கி, வடிகட்டவும். மிதமான சூட்டில் காலை, மாலை என இரண்டு வேலைகளும் தொடர்ந்து பருகவேண்டும்.\nமேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீர்ச்சத்து குறைந்து விடும். எனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவு நீர் சத்து உள்ள பழங்களை தினமும் உட்கொள்ள வேண்டும்.\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil\nஆக்சிஜன் அதிகரிக்க லிங்க முத்திரை | Linga Mudra Benefits in Tamil\nநோய் எதிர்ப்பு சக்திக்கு ஜிங்க் நிறைந்த உணவுகள் | Zinc Rich Foods in Tamil\nஇரத்த புற்றுநோய் அறிகுறிகள் | Blood Cancer Symptoms in Tamil\nவெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் | Hot Water Benefits in Tamil\nசுண்டு விரல் ஜோதிடம் | Sundu Viral Jothidam\nவிசாகம் நட்சத்திரம் பெயர்கள் | Visakam Natchathiram Names\nநியூமராலஜி படி பெயர் வைப்பது எப்படி\nஆக்சிஜன் அதிகரிக்க லிங்க முத்திரை | Linga Mudra Benefits in Tamil\nநோய் எதிர்ப்பு சக்திக்கு ஜிங்க் நிறைந்த உணவுகள் | Zinc Rich Foods in Tamil\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nஇரத்த புற்றுநோய் அறிகுறிகள் | Blood Cancer Symptoms in Tamil\nமசாலா பொருட்கள் பெயர்கள் | Masala Powder List in Tamil\nதமிழ் புலவர்கள் பெயர்கள் | Tamil Pulavargal List\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/551", "date_download": "2021-06-15T12:38:19Z", "digest": "sha1:VZSB67ZM7C2UG4SXO3DOEJ2NGUFS6LL4", "length": 20055, "nlines": 220, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "திருமந்திரம் ( பாகம் 6 ) - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய வேகத்தை எட்டியுள்ளது\nஇங்கிலாந்தில் 25 முதல் 29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி\nஇங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேலும் சில காலம் காத்திருக்க...\nநாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு 3,500ஐ தாண்டியது\nகொரோனா சிகிச்சை மருந்துகள் பட்டியலிலிருந்து ரெம்டெசிவிர் நீக்கம்\nஇயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார்\n நாளை முதல் இ-பாஸ் தேவையில்லை\nஇலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nஇறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் : மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை :...\n அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4000\nதிருமந்திரம் ( பாகம் 6 )\n(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)\nதிருவடி பணிக புண்ணியம் பெறுக\n“தொடர்ந்து நின்றானைத் தொழுமின் தொழுதால்\nபடர்ந்து நின்றான் பரிபாரகம் முற்றும்\nகடந்து நின்றான் கமலம் மலர்மேலே\nஉடந்திருந்தான் அடிப் புண்ணியம் ஆமே”.\nஆருயிர்களைத் தொடர்ந்து நின்று காத்தருள் புரிபவன் பரம்பொருள். அவனைப் பணிந்து வணங்குங்கள். வணங்கித் துதித்து வழிபட்டால், விரிந்தகன்ற இவ்வுலகும் மற்றுமுள்ள அண்டங்கள் எல்லாமும் கடந்து நின���ற அக்கடவுள் உங்கள் உள்ளமாகிய கமல மலர் மீது வந்து அமர்வான். இப்படி அமருபவன் திருவடி தொழுதல் பெரும் புண்ணியமாகும்.\n“இணங்கி நின்றான் எங்குமாகி நின்றானும்\nபிணங்கி நின்றான் பின்முன் ஆகிநின்றானும்\nஉணங்கி நின்றான் அமராபதி நாதன்\nவணங்கி நின்றார்க்கே வழித்துணை ஆமே”\nஇறைவன் எல்லாவற்றோடும் இணைந்து பொருந்தி இருப்பவன். எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவன். அவன் அருளை உணராதவர்களுக்கு மாறுபட்டவனாக உணரமுடியாதவனாகக்கூட இருப்பான். உலகத் தோற்றத்திற்குப் பின்னும், முன்னும்கூடத் தான் அழியாது தனித் தலைமைப் பதியாகத் திகழ்வான். மறைந்தும் இருக்கும் அவனே தேவேந்திரனுக்குத் தலைவனாவான். அவனை வணங்கித் துதிப்பவர்க்கு வழித்துணையாக என்றும் இருப்பான்.\nகுணம் உடையார் உள்ளம் கோயிலாகும்\n“காணநில் லாய்அடி யேற்குஉறவு ஆருளர்\nநாண நில்லேன் உன்னைநான் தழுவிக்கொளக்\nகோண நில்லாத குணத்துஅடி யார்மனத்து\nஆணியன் ஆகி அமர்ந்து நின்றானே”\n நான் உன்னைக் காணக் கருணை செய்யாதிருக்கின்றாயே உன்னை விட்டால் எனக்கு உதவக் கூடியவர் யார் இருக்கின்றார்கள் உன்னை விட்டால் எனக்கு உதவக் கூடியவர் யார் இருக்கின்றார்கள் உன்னோடு இரண்டறக் கலக்க நான் தயங்கி நிற்கமாட்டேன். குறைபாடு ஒன்றுமில்லாத நற்குணம் உடைய நல்லடியார் உள்ளத்துள் ஆணி அடித்தால் போல் ஆழப் பதிந்து அங்கு வீற்றிருப்பவன் நீதானே பெருமானே. (எனவே எனக்கும் நீ அருள் செய்வாய் என்பது குறிப்பு )\n“வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்\nதான்நின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்\nஆன்நின்று அழைக்கும் அதுபோல்என் நந்தியை\nநான்நின்று அழைப்பது ஞானம் கருதியே”\nவரண்ட நிலத்திற்கு வான் மழை அவசியம். அதை வாவென்று அழைத்தால் வராது. மழை பொழிய மேகம் கருக்க வேண்டும். இறையருளும் அப்படித்தான். ஆண்டவன் தானே வலிய வந்து அருள் புரிவான் என்று நம்பி இருப்பர். அவன் அருளைப் பெற முயலுவதில் தயக்கம் காட்டுவர். ஆண்டவன் தானே வலிய வந்தும் அருள் செய்வான். எப்போது யார் யாருக்கெல்லாம் பசிக்குப் பால் வேண்டிக் கன்று தாய்ப் பசுவை அம்மா என்று அழைக்குமே, அதுபோலப் பக்குவப் பட்ட ஆன்மாக்கள் ஆண்டவன் அருளைப் பெற அவனை நாடினால் அவனும் அப்படிப்பட்டவர்களுக்கு வலிய வந்து உதவுவான். நானும் என் இறைவனை இந்தப் பரிபக்குவ ஞானம் பெறவே “வா..வந்தருள் செய் “ என்று வருந்தி அழைக்கின்றேன்.\n“மண்ணகத்தான் ஒக்கும் வானகத்தான் ஒக்கும்\nவிண்ணகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்\nபண்அகத்து இன்னிசை பாடல் உற்றானுக்கே\nகண்அகத்தே நின்று காதலித் தேனே”\nஇறைவன் அவரவர் தன்மைக்கும் மனப் பக்குவத்திற்கும் ஏற்ப வந்தருள் செய்வான். மண்ணகத்தில் உள்ள மானிடர்க்கு மானிட உருக் கொண்டு வருவான். வானவர்க்கு வானுலகத் தேவனாய்த் திகழ்வான். இந்திரன் முதலான விண்ணுலகத்தவர்க்கு விண்ணாளும் வேந்தனாய் வீற்றிருப்பான். இரும்யைப் பொன்னாக்கும் சித்தர்களுக்கு அவனும் ஒரு சித்தனாகச் சித்தி தருவான். இசைக்கு ஏற்ற இனிய பாடலைப் போல அன்பர் உள்ளத்தே நாத வடிவாய் நிற்கும் நாயகனை நானும் என் கண்ணுக்குள்ளே வைத்துத் தவயோகம் புரிந்தேன்.\n“தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்\nமேவு பிரான்விரிநீர் உலகு ஏழையும்\nதாவு பிரான்தன்மை தான்அறிவார் இல்லை\nபாவு பிரான்அருள் பாடலும் ஆமே”\nதேவர்களுக்கெல்லாம் முதல்வனான சிவப் பரம்பொருளாகிய நம் இறைவன் திசை பத்திலும் (கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, மேல், கீழ் ) திகழ்பவன். விரிந்த கடல் சூழ்ந்த ஏழு உலகங்களையும் கடந்து நிற்பவன். இப்படிப்பட்ட அளப்பரிய ஆற்றல் படைத்த நம் தலைவனை உணர்ந்தறியக் கூடியவர் எவரும் இல்லை. எங்கும் பரந்து, விரிந்து, எல்லை கடந்து நிற்கும் இறைவன் அருளைப் பாடிப் பரவுவோமாக.\nஒன்றே பரம் பொருள் என்றே உணர்க\n“பதிபல ஆயது பண்டு இவ்வுலகம்\nவிதிபல செய்தொன்று மெய்ம்மை உணரார்\nதுதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்\nமதிஇலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே”\nஇவ்வுலகம் முன்பு பல தெய்வ வழிபாடுகளை உடையதாயிருந்தது. உண்மை அறிவற்றவர்கள் அந்தப் பல தெய்வங்களை வழிபடப் பல விதிகளையும் வகுத்தனர். பலவகைத் தோத்திரங்களையும், வழிபாடுகளையும் செய்யும் இவர்கள் அறிவில்லாத மூடர்கள். இவர்கள் துன்பப் பிறப்பெடுத்துத் துயரப்படுவார்கள்\nதிருமந்திரம் ( பாகம் 5 )\nதிருமந்திரம் ( பாகம் 7)\nலட்சுமி கடாட்சதோடு சேர்ந்த, மன அமைதியை விரும்பும் எல்லோரும் தினமும்...\nஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்ரி மந்திரம்\nஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்ரி மந்திரம்\nமகாதேவராகிய சிவபெருமானை போற்றும் மந்திரம்\nஅக்குளில் ஏற்படும் கருமையை நீக்க June 15, 2021\nதினமும் பூண்டு சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் June 15, 2021\nவேலை கிடைப்பதற்கு நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் June 15, 2021\nராமர் கோயில் நிலம் வாங்குயதில் ஊழல்… அப்செட்டான யோகி June 15, 2021\nயூடியூப் பார்த்து, வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய கொரோனா நோயாளி\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (17)\nதினமும் பூண்டு சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள்\nதேவையான சத்துக்களை தரும் எள் உருண்டை \nமருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87-12-%E0%AE%A8/", "date_download": "2021-06-15T14:11:52Z", "digest": "sha1:WL6TX3J4Z5E4VZQLPGJVO2E5ERR3FX4E", "length": 9166, "nlines": 78, "source_domain": "canadauthayan.ca", "title": "கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nகர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15\nகர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மே மாதம் இறுதியில் சித்தராமையாவின் ஆட்சி முடிவடைகிறது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முழுவீச்சில் தயாராகி உள்ளது.\nகர்நாடகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. அதாவது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த��்பட்டு வருகிறது.\nகர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி சென்றார்.\nஇந்த நிலையில், இன்று தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத்டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-\n* வாக்கு சீட்டு விவரங்கள் மாநில மொழியான கன்னடத்திலும் அச்சிடப்பட்டு இருக்கும்.\n* மாற்று திறனாளிகள் சிரம்மின்றி வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படும்.\n* தேர்தலுக்காக, 99% புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தயார்\n* புகைப்படத்துடன் கூடிய வாக்கு சீட்டு ஒரு வாரத்திற்கு முன்பே வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும்.\n* வாக்காளர்களுக்கு உதவி செய்ய அனைத்து வாக்கு சாவடிகளில் உதவி மையம் அமைக்கப்படும்\n* வேட்பாளர்களின் செலவினத்தை கண்காணிக்க செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர்\n* தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது\n* கர்நாடக தேர்தலுக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் தொடர்பு இல்லை.\n* கர்நாடக சட்டபேரவைக்கு மே 12 ந்தேதி தேர்தல் நடைபெறும்.\n* வாக்குரிமையை பயன்படுத்த அனைத்து வாக்காளர்களிடமும் தேர்தல் ஆணையம் பரப்புரை மேற்கொண்டுள்ளது\n* வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 17\n* வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 24 ; 25 ந்தேதி வேட்பு மனு பரிசீலனை 27 ந்தேது மனு வாபாஸ் வாங்க கடைசி நாள்\n* வாக்கு எண்ணிக்கை மே 15 நடைபெறும்\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-06-15T13:01:06Z", "digest": "sha1:IR2UOV3WVVD5NYRLBQUQEHWJCHGFFN5W", "length": 7090, "nlines": 62, "source_domain": "canadauthayan.ca", "title": "ரவி கருணாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா? | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nரவி கருணாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா\nரவி கருணாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதிவியிலிருந்து நீக்குமாறு திலக் மாரப்பன குழு தனது அறிக்கை மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள காரணங்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி திலக் மாரப்பனை குழுவை நியமித்தது.குறித்த குழுவில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில், தொழிற்சங்க வாதிகள், சட்டத்தரணிகள், நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் இதில் அங்கம் வகித்தனர்.குறித்த குழுவின் அறிக்கையானது கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் மேற்படி பிணைமுறி மோசடி விடயத்தில் ரணில் விக்கிரமசிங்காவிற்கும் பங்கு இருப்பதாக கருத்துக்கள் வெளியாகியுள்ள வேளையில், ரணில் விக்கிரமசிங்க உடனடியாக ரவி கருணாநாக்காவை வெளியேற்றுவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்று மற்றுமொரு சிரேஸ்ட உறுப்பினர் கருத்து வெளியிட்டார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/462135/amp?ref=entity&keyword=KSRTC", "date_download": "2021-06-15T12:38:32Z", "digest": "sha1:3INLGSDGIYT5NEJDHMNWQHTYJEBKLF3T", "length": 11415, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "From Keelakarai to Ramnand Ticket fare was high In Government Bus | கீழக்கரை-ராமநாதபுரம் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் | Dinakaran", "raw_content": "\nகீழக்கரை-ராமநாதபுரம் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்\nகீழக்கரை : கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்வதற்கு அரசு மற்றும் தனியார் பஸ்களில் ரூ.15 கட்டணம் வசூல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் ரயில்வே கேட் அருகில் மேம்பாலம் அமைக்கப்படுவதால் அனைத்து பஸ்களும் ஈ.சி.ஆர். சாலையில் கலெக்டர் அலுவலகம் வழியாக ராமநாதபுரம் செல்கின்றன. இதனால் கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட அரசு பஸ்களில் மட்டும் டிக்கட் ரூ.20 வசூல் செய்கின்றனர். தனியார் பஸ் மற்றும் வேறு கோட்டங்களிலிருந்து வரும் பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை. ஆனால் கும்பகோணம் கோட்ட பஸ்கள் மட்டும் கட்டணத்தை கூடுதலாக வசூல் செய்கின்றனர். இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கபடுகின்றனர். கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ‘மக்கள் டீம்’ அமைப்பு சார்பாக அமைப்பாளர் அப்துல்காதர் மாவட்ட கலெக்டருக்கு கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கீழக்கரையைச் சேர்ந்தவர்கள் ராமநாதபுரத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். சிலர் சொந்தமாக தொழில்செய்கின்றனர். இதனால் ஏராளமானோர் தினமும் கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்கின்றனர். ரூ.15 கொடுத்து டிக்கட் எடுத்த நிலையில் தற்போது கும்பகோணம் கோட்டத்தை சேர்ந்த அரசு பஸ்களில் மட்டும் டிக்கட் ரூ.15 என்றும் அதே டிக்கட்டில் கீழே கூடுதல் கட்டணம் ரூ.5 என்று அச்சடித்து ரூ.20 வசூல் செய்கின்றனர். தனியார் பஸ்களை போல் பழைய கட்டணத்தையே அரசு பஸ்களிலும் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\n2023ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்: என ஒன்றிய அரசு கூறுவது பொய்: சு.வெங்கேசன் பேட்டி\nகொரோனா நிதிக்கு முதலமைச்சரிடம் சங்கிலி கொடுத்த இளம் பெண்ணுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று வழங்கினார்..\n: சாலை பாதுகாப்பு பணியில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்த முதலமைச்சருக்கு முன்னாள் காவலர் நன்றி..\nஆதார், குடையுடன் வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள்: திண்டுக்கல் டாஸ்மாக் கடைகளில் நடவடிக்கை..\nமதுரை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய்களுடன் போலீசார் அதிரடி சோதனை\nதிருச்சி முக்கொம்பை வந்தடைந்தது காவிரி நீர்: அதிகாலையில் கல்லணையை வந்து சேரும் என எதிர்பார்ப்பு..\nஆம்பூர் அருகே உள்ள தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு; 2 பேர் கவலைக்கிடம்\nகொரோனா நிவாரணமாக தங்க நகையை அளித்த பெண்ணுக்கு அரசுப் பணி நியமன ஆணையை வழங்கினார் அமைச்சர் செந்தில் பாலாஜி\nதொடர் மழையால் உற்பத்தி பாதிப்பு: தூத்துக்குடியில் உப்பு விலை மும்மடங்கு உயர்வு...பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யும் அவலம்..\nதுத்திப்பட்டில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்..\nஅனுமதியின்றி கட்டடங்கள் கட்டிவிட்டு அதை வகைப்படுத்த அனுமதி கோருவது ஏற்புடையது அல்ல: உயர்நீதிமன்ற கிளை கருத்து\nகொரோனா ஊரடங்கால் காஞ்சி-யில் பட்டுச் சேலை விற்பனை பாதிப்பு: 40 நாட்களில் ரூ.350 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு..\nபயணிகள் வருகை குறைவால் 25 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து: தெற்கு ரயில்வே\nடெல்லியில் நாளை மறுநாள் மாலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி சந்திப்பு\nகூட்டுறவு வங்கிகள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்கப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி\nமுக்கொம்பு மேலணைக்கு வந்த மேட்டூர் அணைதண்ணீர்: மலர்களை தூவி விவசாயிகள் வரவேற்பு\nமணலூரில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரம்: முதன்முறையாக கண்டெடுக்கப்பட்ட சிறு குழந்தையின் எலும்புக்கூடு..ஆய்வாளர்கள் வியப்பு..\nதமிழகத்தில் இனி மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது: மின்துறை அமைச்சர்\nகொரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் ஈரோட்டில் தடுப்பூசிகள் போடும் பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/2021/06/05/", "date_download": "2021-06-15T12:16:39Z", "digest": "sha1:SQM3DBI3SI4RYWY73DKXO2JH6MVKMANL", "length": 3522, "nlines": 82, "source_domain": "puthiyamugam.com", "title": "June 5, 2021 - Puthiyamugam", "raw_content": "\nமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் – 2 – உறைந்து நின்ற உருவம் – Govi.Lenin\nகவிப்பேரரசு வைரமுத்து கலைஞருக்க�� வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nதசாவதாரம் 13 ஆம் ஆண்டை நினைவு கூர்ந்த கமல்ஹாசன்\nகவிப்பேரரசு வைரமுத்து கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nகவிஞர் வைரமுத்துவுக்கு ONV இலக்கிய விருது\n குறித்து நாளை முதல்வர் ஆலோசனை\nவங்கச் சிறுகதை படம் பிடிக்கும் “பங்கமான” தொற்றுநோய் அரசியல்\nஅலங்காநல்லூர் பெண்கள் பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சார்பில் புதிய கழிப்பறைக் கட்டிடம்\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.bizexceltemplates.com/only-calculate-if-not-blank", "date_download": "2021-06-15T12:09:02Z", "digest": "sha1:LWXRBX6CWBVZNR4KZJA5OXJTFJ7BI74R", "length": 12601, "nlines": 94, "source_domain": "ta.bizexceltemplates.com", "title": "எக்செல் சூத்திரம்: காலியாக இல்லாவிட்டால் மட்டுமே கணக்கிடுங்கள் - எக்செல்", "raw_content": "\nகாலியாக இல்லாவிட்டால் மட்டுமே கணக்கிடுங்கள்\nகாலியாக இல்லாவிட்டால் மட்டுமே கணக்கிடுங்கள்\nஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலங்கள் இருக்கும்போது மட்டுமே ஒரு சூத்திரத்தை இயக்க காலியாக இல்லை , நீங்கள் பயன்படுத்தலாம் IF செயல்பாடு பொருத்தமான தருக்க அளவுகோல்களுடன். காட்டப்பட்ட எடுத்துக்காட்டில், E5 இல் உள்ள சூத்திரம்:\nமேலே உள்ள திரையில் C7 க்கு மதிப்பு இல்லை என்பதால், சூத்திரம் எந்த முடிவையும் காட்டாது. கீழே உள்ள திரையில், C7 ஒரு எண்ணைக் கொண்டுள்ளது மற்றும் தொகை காட்டப்படும்:\nவேலை நேரம் மற்றும் கூடுதல் நேரத்தை கணக்கிட எக்செல் சூத்திரம்\nஇந்த உதாரணத்தின் குறிக்கோள் ஒரு முடிவைக் கணக்கிடுவதற்கு முன் உள்ளீட்டைச் சரிபார்க்க வேண்டும். புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் அது எந்த சரியான சூத்திரம் மாற்றாக முடியும். SUM செயல்பாடு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தர்க்கத்தை நிலைமைக்கு ஏற்ப பல வழிகளில் சரிசெய்யலாம்.\nகாட்டப்பட்ட எடுத்துக்காட்டில், நாங்கள் IF செயல்பாட்டை ஒன்றாகப் பயன்படுத்துகிறோம் COUNT செயல்பாடு . அளவுகோல்கள் COUNT செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு வெளிப்பாடு ஆகும், இது மட்டுமே கணக்கிடப்படுகிறது எண் மதிப��புகள்:\nவரம்பில் மூன்று எண்கள் இருக்கும் வரை (அதாவது அனைத்து 3 கலங்களும் உள்ளன காலியாக இல்லை ) இதன் விளைவாக உண்மை மற்றும் IF SUM செயல்பாட்டை இயக்கும். இல்லையெனில், முடிவு தவறானது மற்றும் IF ஒரு வருமானத்தை அளிக்கிறது வெற்று சரம் (''). மேலே உள்ள திரையில் C7 க்கு மதிப்பு இல்லை என்பதால், சூத்திரம் எந்த முடிவையும் காட்டாது.\nவெற்று கலங்களை சரிபார்க்க பல வழிகள் உள்ளன, மேலும் பல விருப்பங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன.\nதி COUNTBLANK செயல்பாடு a இல் வெற்று செல்களை கணக்கிடுகிறது சரகம் , எனவே இது போன்ற இன்னும் கொஞ்சம் சிறிய சூத்திரத்தை எழுதலாம்:\nCOUNTBLANK பூஜ்ஜியத்தைத் தவிர வேறு எந்த எண்ணையும் திருப்பித் தந்தால், IF செயல்பாடு உண்மை என மதிப்பிடும், மேலும் எதையும் ('') திருப்பித் தரும். COUNTBLANK பூஜ்ஜியத்தைத் திருப்பினால், IF FALSE என மதிப்பிட்டு தொகையைத் தருகிறது.\nகாட்டப்பட்ட எடுத்துக்காட்டில், உள்ளீட்டு செல்கள் அனைத்தும் ஒரே மாதிரியான வரம்பில் உள்ளன. செல்கள் ஒன்றாக இல்லாத சந்தர்ப்பங்களில், நீங்கள் இதைப் போன்ற ஒரு சூத்திரத்தை செய்யலாம்:\nஇந்த எடுத்துக்காட்டு ஒரு நேரடி அணுகுமுறையை எடுக்கிறது ISBLANK செயல்பாடு . மூன்று கலங்களையும் ஒரே நேரத்தில் சரிபார்க்க விரும்புவதால், உள்ளே மூன்று முறை ISBLANK ஐப் பயன்படுத்த வேண்டும் அல்லது செயல்பாடு . IF க்குள் உள்ள தருக்க சோதனை இது:\nஅல்லது TRUE ஐத் தரும்போது (குறைந்தது ஒரு கலமாவது காலியாக உள்ளது), IF ஒரு வெற்று சரத்தை ('') தருகிறது. அல்லது FALSE ஐத் தரும்போது (எந்த கலங்களும் காலியாக இல்லை), IF இயங்குகிறது SUM செயல்பாடு மற்றும் முடிவை வழங்குகிறது:\nISBLANK செயல்பாட்டை தரத்துடன் மாற்றலாம் தருக்க ஆபரேட்டர்கள் இது போன்ற:\nமாற்றாக, ஆபரேட்டருக்கு () சமமாக இல்லாததை நாம் இணைக்கலாம் மற்றும் இது போன்ற செயல்பாடு:\nSUM செயல்பாடு உண்மையான முடிவுக்கு நகர்த்தப்பட்டதைக் கவனியுங்கள். சி 5 மற்றும் சி 6 மற்றும் சி 5 இருந்தால் மட்டுமே இது இயங்கும் காலியாக இல்லை .\nஇறுதியாக, நீங்கள் பயன்படுத்தலாம் COUNTA செயல்பாடு எண் அல்லது உரை உள்ளீட்டைச் சரிபார்க்க:\nC5: C5 வரம்பில் மூன்று மதிப்புகள் (எண்கள் அல்லது உரை) இருக்கும் வரை, இதன் விளைவாக உண்மை இருக்கும் மற்றும் SUM செயல்பாடு இயங்கும். காட்டப்பட்ட எடுத்துக்காட்டுக்கு இது உண்மையில் அர்த்தமல்ல (இதற்கு எண் உள்ளீடு தேவைப்படுகிறது) ஆனால் இது மற்ற சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படலாம்.\nஒரு சூத்திரத்தை எவ்வாறு திருத்துவது\nமுதல் போட்டி கலத்தைக் கொண்டுள்ளது\nபல நிலை பிவோட் அட்டவணை\nபணிப்புத்தகம் மற்றும் பணித்தாள் பொருள்\nவட்ட குறிப்பு பிழையை எவ்வாறு சரிசெய்வது\nவிடுபட்ட மதிப்புகளைக் கண்டுபிடித்து மீட்டெடுக்கவும்\nமாறி நெடுவரிசையுடன் அதிகபட்ச மதிப்பு\nஅசல் கடன் தொகையை கணக்கிடுங்கள்\nஉரையை n சொற்களுக்கு ஒழுங்கமைக்கவும்\nபல பட்டியல் பெட்டி தேர்வுகள்\nஎக்செல் இல் இழுத்து விடுவது எப்படி\nசரத்தின் நடுவில் இருந்து எக்செல் சாறு உரை\nஎக்செல் ஒரு மாதத்திற்கு ஒரு மாதத்தைச் சேர்க்கவும்\nமாறுபாடுகளின் சமத்துவத்திற்கான இரண்டு மாதிரி சோதனைக்கு பின்வரும் எக்செல் கருவிகள் எது\nஎக்செல் 2013 இல் பிவோட் அட்டவணைகளைப் புரிந்துகொள்வது\nஎக்செல் இல் புல்லட் சேர்க்க எப்படி\nஎக்செல் ஒரு பட்ஜெட் திட்டத்தை எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF,_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-06-15T13:17:32Z", "digest": "sha1:DZYT26CKC65CH3ZKDVYFGY3EDDYMSDOY", "length": 43799, "nlines": 209, "source_domain": "ta.wikisource.org", "title": "உடற்கல்வி என்றால் என்ன/உடற்கல்வி, உடற்பயிற்சி - விக்கிமூலம்", "raw_content": "\nஉடற்கல்வி என்றால் என்ன/உடற்கல்வி, உடற்பயிற்சி\n< உடற்கல்வி என்றால் என்ன\nஉடற்கல்வி என்றால் என்ன ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n426175உடற்கல்வி என்றால் என்ன — உடற்கல்வி, உடற்பயிற்சிடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n4. உடற்கல்வி, உடற்பயிற்சி, உடல் அழகுக் (கலாச்சார) கல்வி, உடல் நலக் கல்வி - சில விளக்கங்கள்\nஉடற்கல்வி என்றவுடன் பலருக்குப் பல நினைவுகள் வருகின்றன. பல தொடர்புள்ள பெயர்களை, உடற்கல்வியுடன் இணைத்துக்கொண்டு, கருத்துக்குழப்பம் ஏற்பட்டு, பொருத்தமில்லாமல் பேசித் தீர்க்கின்றனர் பலர்.\nஅப்படி அவர்களைக் குழப்புகின்ற உடற்கல்வியுடன் ஒத்துப் போகின்ற பல சொற்களாவன:\nஉடல் இயக்க செயல்கள் (Physical Activites)\nஇராணுவ உடற் பயிற்சிகள் (Drill)\nஉடல் அழகு(கலாச்சாரக்) கல்வி (Physical Culture)\nதனித் திறன் போட்டிகள் (Sports)\nஇனி ஒவ்வொரு சொல்லின் தனித் தன்மையையும், நுண்மையான பொருளையும் இங்கே விளக்���மாகக் காண்போம்\nஉடற்கல்வியானது உடலை உன்னதமான முறைகளில் இயக்குகிறது.உடலின் வளர்ச்சிக்கும் கிளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து வளர்க்கிறது.\nதேகத்தின் திறனை மிகுதிப்படுத்துகிறது. ஒழுக்கமான பண்புகளில் ஊட்டத்தை அளித்து, உற்சாகத்துடன் கடைபிடிக்கச் செய்கிறது. சமூகத்தில் தகுதி வாய்ந்தவராக, தரம் மிகுந்தவராக, ஒத்துப் போகின்ற உரமான உள்ளம் கொண்டவராக, எந்த நிலையிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானம் காக்கும் நேரியராக உருவாக்கும் நிலைமையை உடற்கல்வி ஏற்படுத்தி, வளம் கொடுக்கிறது.\nஒரு சுதந்திர நாட்டில் பொறுப்புள்ள குடிமகனாக வாழும் வேட்கையை, வளர்த்து, சீலர்களாக வாழ உதவுகிறது. அதாவது சமத்துவம் சகோதரத்துவம், சுதந்தரத்துவம் உள்ளவராக வளர்ந்திட உடற்கல்வி உதவுகிறது.\nபொதுவாக, உடற்பயிற்சி என்னும் சொல், உடற் கல்விதான் என்கிற அளவில், பொது மக்களின் அபிப் பிராயமாக இருந்து வருகிறது. ஆனால், அது அப்படி அல்ல. உண்மையும் அல்ல.\nஉடற்பயிற்சி என்பது இராணுவத்தில் நடைபெறுகிற உடல் இயக்கமாக இருந்து வருவதாகும்.\nஅதாவது, மிகவும் வலிமை வாய்ந்த, கடினமான தேகத்துடன், மிகவும் கடுமையான காரியங்களைச் செய்கிற மனிதர்களை உருவாக்கும இராணுவப் பயிற்சியுடன், இந்த சொல் தொடர்பு கொண்டதாக விளங்குகிறது. இராணுவத்தில் உள்ள வீரர்களை உடலாலும் மனதாலும் வலிமையும் கடுமையும் கொண்டவர்களாக மாற்ற முயல்வதே இப்பயிற்சிகளின் தலையாய நோக்கமாகும்.\n1920ம் ஆண்டுக்கு முன்னர், விஞ்ஞான முறையில் பயிற்சி பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளிகளில் இல்லை. பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு, உடற்கல்வி வகுப்புகளை நடத்துகிற பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருந்தவர்கள் இராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்று வந்த முன்னாள் இராணுவ வீரர்கள் ஆவார்கள்.\nஅவர்கள் தாங்கள் கற்றுத் தந்த உடற்கல்விக்கு சூட்டிய பெயர் (Drill class) இராணுவ பயிற்சி முறைகள் என்பதாகும்.\nஇந்த டிரில் என்ற வார்த்தை டச்சு மொழியில் உள்ள Drillen என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். இதற்குத் துளையிடு, ஊடுருவிச் செல் என்பது பொருளாகும்.\nஇராணுவத்தில் பணியாற்றித் திரும்பியவர்களை உடற்கல்வி ஆசிரியர்கள் பொறுப்பில் அமர்த்தியபோது, மரத்தைத் துளையிடுவது போல, உடலைக் கடுமையான பயிற்சிகளால் வளைத்துத் துளைத்து, அவர்களை உடலால் பலம் நிறைந்தவர்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுத்திவிட்டு, அதை டிரில் என்று அழைத்தனர்.\nஆகவே, இராணுவ பயிற்சிகள் அடிப்படையில் செய்து வந்த பயிற்சிகளே உடற்பயிற்சி என்று அழைக்கப்பட்டது.\nஆனால், அந்தப் பயிற்சிகளில் கட்டளைக்கு ஏற்ப செய்கின்ற பயிற்சிகள். (Exercise with Commands) இசை நயலயத்தோடு செய்கின்ற பயிற்சிகள் (Rhythamic Exercises) என்று பிரிவுகள் ஏற்படுத்தி பயிற்சி தந்தனர். அந்தப் பிரிவுகள் பின்வருமாறு.\n1.உடல் பதமாக்கும் பயிற்சிகள் (Conditioning Exercises)\n3.இராணுவ முறைப் பயிற்சிகள் (Drills)\nமேற்கூறிய பயிற்சி முறைகளின் முக்கிய நோக்கமானது பயில்வோரின் உடலைப் பலமும், நிறைந்த வலிமையும் மிகுந்ததாக மாற்றி அமைத்து, செழுமையாக வாழ்ந்திடத்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.\nஆனால், விஞ்ஞான பூர்வமான வழிகளில் உடற் கல்விமுறை அமைந்தபிறகு, உடற்பயிற்சிகளில் நுணுக்கங்கள் உண்டாகிவிடவே, உடற்பயிற்சிதான் உடற்கல்வி என்று எண்ணிய மனப்பாங்கு மக்களிடையே மறைந்து போனது.\nஉடற்கல்வியானது உடல் வளர்ச்சிக் கல்வியாக, மனவளர்ச்சிக் கல்வியாக, நல்லொழுக்கம் காக்கும் கல்வியாக நனிசிறந்த முறையில் மாற்றம் பெற்றதே உரிய காரணமாகும்.\nஇதை உடல் கலாச்சாரக் கல்வி என்றும் கூறுவார்கள்.\nஇந்தக் கல்வி முறை 19ம் நூற்றாண்டிலிருந்து தான் புகழ்பெற்று விளங்குகிறது.\nஇதை ஏன் உடல் அழகுக்கல்வி என்று கூறுகிறோம் என்றால், உடற்பயிற்சிகள் மூலம் உடலைக்கட்டாக வைத்துக்கொண்டு, தசைகளை வடிவாக (Shapely) பொலிவாக அமைந்த அழகாக மாற்றிக் கொள்வதாகும்.\nஇதை உடல் அழகுப் பயிற்சி முறைகள் (Body Building Exercise) என்றும் கூறுவார்கள். சோவியத் ரஷ்யாவில் இந்தசொல் அதிகப் புழக்கத்தில் இருந்து வருகிறது.\nகுறிப்பிட்டத் தசைகளை அழகாக வளர்த்துக் காட்டிட சில வகையான பயிற்சி சாதனங்களைப் பயன்படுத்தி, செம்மையாக்கிக் காட்டுவதே இப்பயிற்சிகளின் நோக்கமாகும்.\nசமீபகாலங்களில், எடைப்பயிற்சிகள் (Weight Training) மூலம் இத்தகைய எதிர்பார்ப்புகளை அடைகின்றனர், அழகுக்கோலமாக உடலை ஆக்கிக் காட்டுகின்றனர்.\nஆக, உடற்கல்வியின் இடத்தை உடல் அழகுக் கல்விக்கு ஒப்பிட்டுக்காட்டிப் பேசுவோர், தவறான கருத்து கொண்டிருக்கின்றார்கள் என்பது இப்பொழுது புரிகிறதல்லவா\n4. சீருடற் பயிற்சிகள் (Gymnastics)\nதிறந்தவெளி இடங்களில் பயிற்சிகள் செய்யமுடியாத சூழ்நிலை ஏற��படுகிறபொழுது, உள்ளாடும் அரங்கங்களில் அதாவது சுற்றுத் தடுப்புள்ள பாதுகாப்பான இல்லங்களில் செய்யப்பட்டு வந்த பயிற்சிகள்தான் ஜிம்னாஸ்டிக்ஸ் என்று அழைக்கப்பட்டுவந்தன.\nஜிம்னேவியா (Gymnatia) என்றால், உள்ளாடும் அரங்கம் என்பதே பொருளாகும்.\nஇப்பொழுதெல்லாம் சீருடற்பயிற்சிகளான ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள் எல்லாம் திறந்த வெளிப்பரப்பிலேதான் செய்யப்பட்டு வருகின்றன.\nஅகில உலகமெங்கும் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள் அதிதீவிரமாக செய்யப்பட்டு வருவதாலும். அதிக ஆர்வத்துடன் பின்பற்றி செய்யப்படுவதாலும், அகில உலக அளவில் விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சீருடற்பயிற்சிகள் என்றால் பல விதமான பயிற்சி சாதனங்கள் மூலம் செய்யப்படுகிற சீரான உடற்பயிற்சிகளாகும். ஜிம்னாஸ்டிக்சில் பயன்படும் பயிற்சி சாதனங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக இருக் கின்றன.\n1. தொங்கு வளையங்கள் (Rings)\n2.இரு இணைக் கம்பங்கள் (Parallel Bars)\n3. பொம்மல் சாதனம் (Pommel)\n5. ஊஞ்சலாடும் உயர் கம்பம் (Horizontal Bar)\nபெண்களுக்கான பயிற்சி சாதனங்கள் :-\n1. ஏற்ற இறக்கமுள்ள ஊஞ்சலாடும் உயர்கம்பம் (The Assymetric Bars)\n3. நீண்ட தாண்டு தடை (The Vault)\nஒலிம்பிக் மற்றும் உலகப் போட்டிக்கான பந்தயங்களில் என்னென்ன பயிற்சிகளை, எப்படி எப்படி செய்து காட்ட வேண்டும் என்ற விதிமுறைகளை அகில உலக சீருடற் பயிற்சிக் கழகம் தான் உருவாக்கி செயல்படுத்தி, செம்மைப்படுத்தி வருகிறது.\nஆகவே, இப்பயிற்சிகள் உடற்கல்வியில் ஒரு பகுதியே தவிர, உடற்கல்வி அல்ல.\n5. தனித்திறன் போட்டிகளும் விளையாட்டுகளும் (Sports And Games)\nஒருவரின் தனித்திறனை வளர்த்துவிடும் ஒடுகள நிகழ்ச்சியான sports என்ற சொல் Dis + portere என்ற இரு சொற்களின் கூட்டாகும்.\nஇந்த இரு சொற்களும் வேலையிலிருந்து வெளியேறுதல் (Carrying Away From Work) என்று பாெருள் தருகின்றன.\nஸ்போர்ட்ஸ் என்ற சொல்லை நாம் சொல்லும் போதே மகிழ்ச்சியடைகிறோம். அதற்கு மகிழ்ச்சி என்று ஒர் அர்த்தம் இருப்பதால் தான்.ஆகவே, வேலையிலிருந்து விடுபட்டு வெளியே வந்து, விருப்பமான செயல்களில் ஈடுபடுவதே மகிழ்ச்சிக்காகத் தானே\nஇப்பொழுது Sports என்று சொன்னால், விளையாட்டுத்துறையில் எல்லாவற்றையும் குறிக்கின்ற சொல்லாகவே விரிவு பெற்றிருக்கின்றது.\nஅதாவது, விளையாட்டுக்கள், (Games); ஒடுகளப் போட்டிகள் (Athletics) நீச்சல் போன்றவற்றையும் பொழுது போக்கும் அம்சங்களையும் (Recreation) குறிப்பனவாக அமைந்துள்ளது.\nஆனால் நமது நாட்டில் ஸ்போர்ட்ஸ் என்றால் ஒடுகளப் போட்டிகளையே குறிக்கிறது. இங்கிலாந்தில் இதனை (Athletics) என்றும், ஒலிம்பிக் பந்தயங்களில் (Track and Field) என்றும் அழைக்கின்றார்கள்.\nஸ்போர்ட்ஸ் என்ற சொல் எப்பொழுதும் தனியார் பங்குபெறுகிற தனித்திறன் போட்டிகளையே குறித்துக் காட்டுகின்றது.\nவிளையாட்டுக்கள் என்பவை பலர் ஒன்று கூடி சார்ந்து விளையாடுகிற “குழு ஆட்டங்களாகும்.” இந்த விளையாட்டில் ஈடுபடுகிற உடல் இயக்கங்கள் எல்லாம் நொடிக்கு நொடி மாறுபடுகின்றனவாக, எதிர் நின்று ஆடுகின்றவர்களை ஏய்த்து சமாளித்து வெற்றி பெறுவதற்காக உள்ள திறமையான இயக்கங்களாகவே அமைந் திருக்கின்றன.\nஉடல் நலம் பற்றி விளக்கிக் கூறுவது உடல் நலக்கல்வியாகும்.\nஉடல் நலம் என்பதை விளக்கவந்த ‘உலக உடல்நல கழகம், ஒன்று இப்படியாக விளக்கம் கூறுகிறது “உடல் நலம் என்பது உடலால், மனதால், சமூக வாழ்வில் மிக நன்றாக வாழ்வது. ஆனால் அந்த நலநிலை என்பது நோயில்லாத அல்லது உடல்நலிவற்ற நிலையல்ல” என்று கூறுவதன் விளக்கத்தை இன்னும் சற்று விரிவாகக் காண்போம்.\nஇந்த நலநிலை என்பது நன்றாக வாழ்ந்து சிறப்பாக சேவை செய்வது (Live most and serve Best). அதுவே உடல் நலத்தின் உன்னதமான குணாதிசயமாகும்.\nஉடல் நலமுடன் வாழ்கிற ஒருவர். தான் ஆற்றுகிற செயல்களை எல்லாம் சிறப்பாக செய்துமுடிக்கும் திறன் பெறுகிறார். அத்துடன் தன்னைச் சார்ந்திருக்கும் அனைவருக்கும், தன்னாலான உதவிகளைச் செய்து திறம்பட வாழ்ந்திட உதவுகிறார்.\n‘உடல்நலம் என்பது மகிழ்ச்சியின் ஆதாரம், தாய் நாட்டிற்கு வலிமை’ என்பதாக வல்லுநர்கள் விவரிக்கின்றார்கள்.\nஉடல் நலம் பற்றியும், உறக்கம், ஒய்வு, நோய்களிலிருந்து விலகி வாழ்வது போன்றவற்றையும் விளக்கிக் கூறுவதையே உடல்நலக்கல்வி என்கிறார்கள்.\nஉடல் நலக் கல்வி என்பது உடற்கல்வியின் இன்றியமையாத ஒரு பகுதியாகவே இருக்கிறது. அதற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கத்தான் இருக்கிறது.\nஉடல் நலம் உள்ளவரே முழு மனிதராக வாழ முடியும், உடலால், மனதால், ஆத்மாவால் சிறப்பாக வாழ முடியும். உடல் நலம் இழந்தவர்கள் உண்மையிலேயே முழு மகிழ்ச்சியான வாழ்வை வாழமுடியாமல் வருந்திச் சாகின்றார்கள்.\nஅதனால்தான், உடல்நலமும் உடல்திறமும் ஒரு உடலுக்கு இருகரங்கள்போல, ஒரு முகத்���ிற்கு இரு விழிகள்போல இருந்து ஒருங்கிணைந்து பணியாற்றி பயனளிக்கின்றன.\nமருத்துவ வல்லுநர்கள் யாவரும் ஏகோபித்த கருத்தினைக் கூறுகின்றார்கள். உடற்பயிற்சிகள் மட்டுமே ஒருவரை சிறந்த உடல் நலத்துடன் வாழச் செய்கிறது, அத்துடன் நில்லாது. நோய்களை நீக்கியும் செம்மையாக வாழவைக்கின்றன என்றும் ஆணித்தரமாகக் கூறுகின்றார்கள்.\nஉடற்கல்வியானது உடல்நலக்கல்வியுடன் ஒன்று சேர்ந்து, முடிந்தவரை இந்த உடல்நலத்தைக் காத்து வளர்க்கும் உயர்ந்த தொண்டினைத் தொடர்ந்து செய்துவருகிறது.\nஇப்படிப்பட்ட உடற்கல்வியையும் உடல் நலக்கல்வியையும் பள்ளிமாணவ மாணவியர்க்காகத் திட்டமிடப்பட்டுக் கற்றுத் தந்து கொண்டிருக்கின்றனர். அதுவே அறிஞர்களின் ஆக்கபூர்வமான அரும்பணியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.\nஉடல்நலக் கல்வியின் அடிப்படைக் கொள்கையின் தொகுப்பை நாம் 3 விதமாகப் பிரித்துக் காணலாம்.\nஉடல் நலப் பழக்கங்கள் (Health Habits)\nஉடல்நலச் செயல்முறைகள் (Health Attitudes)\nஇம் மூன்று பண்புள்ள கொள்கைகளும் தனியார் உடல்நலம்; குடும்ப நலம்; சமூக நலம், தேசிய நலம் என்னும் நலம் காக்கும் நல்ல விளைநிலங்களாகும். \nஇனி, பள்ளிகளில் பின்பற்றப்படும் உடல் நலக் கல்வித் திட்டங்கள் எவ்வாறு செயல்பட்டு வருகின்றது என்று காண்போம்.\nஉடல்நலச் சேவை என்பது மாணவ மாணவியர்க்கு மருத்துவர்கள் மூலமாக உடல் பரிசோதனை செய்து, அவர்களுக்கு நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளல், முதலுதவி பெறுதல், உடல் தோரணையினை சரிவரக் காத்து நிமிர்ந்து உட்காருதல், நிமிர்ந்து நிற்றல், நிமிர்ந்து நடத்தல் என்னும் செயல்களில் செம்மாந்து இருக்கச் செய்தல் ஆகியவையாகும்.\nஉடல் நல மேற்பார்வை என்பது பள்ளி மற்றும் இல்லத்தைச் சுற்றியுள்ள சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் சுத்தமாக இருத்தல்; தூய்மையாக வாழ்தல், வகுப்பறைகளில் காற்றோட்டம், திறந்த வெளி மைதானங்கள், விளையாட வசதிகள் போன்றவையே மேற்பார்வைப் பகுதிகளாகும்.\nஉடல் நல அறிவுரை என்பது பல்வேறு நோய்கள் பற்றி விளக்கிப் பேசுவது அல்ல. தன்னைத் துய்மையாக வைத்திருத்தல், உறுப்புக்களை சுத்தமாகப் பாதுகாத்தல், உடல் உடை முதலியவற்றை அழுக்குத் தங்காது சுத்தமாக வைத்திருத்தல்.\nஇப்படியாகத் தூய்மையின் பெருமையை விளக்கி, உடலால், உடையால்,செயலால் சுத்தமாக இருந்து சுகமாக வாழ்��தற்கு தரும் அறிவுரையை வழங்க வேண்டும்.\n7. பொழுது போக்கு (Recreation)\nபொழுது போக்கு என்பது மனமும் உடலும் சாேர்ந்து போன நிலையிலிருந்து விரைந்து வெளிப்பட்டு வந்து, மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும், மனதிருப்தியும், துன்பத்திலும் ஒரு சந்தோஷ உணர்வு பெறவும் கூடிய வாய்ப்புக்களை வழங்குவதாகும்.\nபொழுது போக்கு அம்சங்கள் வாழ்வின் பிரதான பகுதிகளாகும் பொழுது போக்கற்ற வாழ்க்கையில் அர்த்தம் எதுவுமே இல்லை. அது பிரயோஜனம் இல்லாத சவ வாழ்க்கை போன்றதாகும்.\nநவீன காலம் நாகரீகம் நிறைந்த காலம் போட்டி மிகுந்த காலம் வாழ்வில் ஒருவர் முன்னேற பலவிதமான தடைகளை வென்று, பகைகளைக் களைந்து, பக்குவமாக மேலேறிச் செல்ல வேண்டும். அதற்கான உடல் பலமும், மனோபலமும் அவசியத்திலும் அவசியமானதாகும்.\nவாழ்வில் ஏற்படும் சோதனைகளும் வேதனைகளும் ஒருவரைக் களைத்துப்போக வைக்கின்றன. தளர்ந்து போகச் செய்கின்றன. உடல் சக்தியையும் இழந்து போக வைக்கின்றன.\nகளைப்பிலிருந்து மீண்டு வரவும், இழந்து போன சக்தியை திரும்பப் பெறவும், விரைந்து மகிழ்ச்சியான மனோநிலையை அடையவும் பொழுதுபோக்கு அம்சங்கள் துணைபுரிகின்றன.\nவிளையாட்டு, இசை, முகாம் வாழ்க்கை, நீண்ட நடைப் பயணம், மெல்ல நடை பயிலுதல், நுண்கலைகள் எல்லாம் பொழுதுபோக்கு அம்சங்களாகும்.\nஉடல் இயக்கம் தருகின்ற விளையாட்டுக்கள் யாவும் எல்லா வகை மனிதர்களுக்கும் பூரிப்பையும், புத்துணர்ச்  சியையும் வழங்குவதால், விளையாட்டுக்களை சிறந்த பொழுது போக்கு அம்சமாகவும் மேற்கொண்டு, பயன் பெறலாம்.\nஇனி, பொழுதுபோக்குகள் பற்றி இன்னும் சற்றுத் தெளிவாக இங்கே தெரிந்து கொள்வோம்.\nஒய்வு நேரத்தில், பயனுள்ள ஒரு காரியத்தில், சமூகத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட அம்சங்களில் ஏதாவது ஒன்றில், மகிழ்ச்சியாக ஈடுபட்டு மன நிறைவு பெறும் செயலையே பொழுது போக்குகள் என்று கூறுகின்றார்கள்.\nபொழுதுபோக்குக் காரியம் என்பது வாழ்க்கையில் மகிழ்ச்சியை மட்டும் ஏற்படுத்துவது அல்ல. மறுமலர்ச்சியையும் உண்டாக்குவது தான்.\nபொழுதுபோக்கு செயல்களை உள்ளாடும் அரங்கம், திறந்தவெளி அரங்கம் போன்றவற்றில் செய்தல், என்று பிரித்துக் கூறுவார்கள்.\nஇவ்வாறு விருப்பமுள்ள காரியங்களிலும், விளையாட்டுக்களிலும் பொழுதைப் போக்கும் போது, விறைப்பான மனோநிலையிலிருந்து விடுபடுவ���ு, குதூகலம் அளிப்பது, உல்லாசமாகக் காலம் செல்வது, போன்ற பயன்களை அளிக்கின்றன.\nஇப்படிப்பட்ட செயல்களிலே கலை, கைத்தொழில்கள், இசை, சுற்றுலா பயணம், நடை, முகாம் வாழ்க்கை, பொழுது போக்கிகள், (Hobbies) இயற்கை சூழ்நிலை, விளையாட்டுக்கள் முதலியவைகளும் அடங்கும்.\nஉண்பது,உடுப்பதுபோன்ற மனிதரது அடிப்படைத் தேவைகள் போல, பொழுது போக்கு அம்சங்களும்  இருக்கின்றன. இவை மனித திருப்திக்கும் மகிழ்ச்சிக்கும் உதவுகின்றன.\nஅதனால்தான் பீட்டர் மார்ஷல் என்ற அறிஞர் கூறுகிறார். “எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பது தனக்கில்லை. அதில் பெருமையும் இல்லை. எப்படி வாழ்ந்தோம்.எவ்வளவு நன்றாக வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம்.” எவ்வளவு அருமையாகக் கூறியிருக்கிறார் பாருங்கள்.\nபொழுது போக்கு அம்சம் வாழ்வின் வழியாக, வாழ்வின் சுவையாக விளங்குகிறது என்கிறார் J.B. நேஷ் என்பவர். விருப்பப்படும் ஏதாவது ஒரு செயலில், தன்னிச்சையுடன் ஈடுபட்டு அதிலே காண்கின்ற ஆனந்தமும் அமைதியும் தான் பொழுது போக்கு அம்சம் என்று பெருமையுடன் கூறப்படுகிறது.\nபொழுது போக்கு அம்சம் என்பது சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுவையான காரியங்களாகும்.\nஇப்படிப்பட்டபொழுதுபோக்கு காரியத்தை ஐந்து வகையில் பிரித்துக் கூறுவார்கள் பெரியவர்கள்.\n1. உருவாக்கும் பொழுதுபோக்குகள் : (Creative Recreation)\nஇதில் கலைகள், கவின்மிகுகைத்தொழில்கள் இசை, நாடகம், ஒவியம், கூடைமுடைதல், இலக்கியம் படைத்தல் போன்றவை அடங்கும்.\n2. சுறுசுறுப்பான பொழுதுபோக்குகள் : (Active Recreation)\nவிருப்பப்படும் செயல்களில், தானே முழுமனதுடன் ஈடுபட்டு செயல்படுதல் என்பதே இதன் இயல்பாகும்.\n3. உணர்ச்சி வயப்படும் பொழுதுபோக்குகள் : (Emotional Recreation)\nசினிமா நாடகம் போன்றவற்றை மிக ஆர்வமுடன் பார்க்கும் போதும், புத்தகங்கள் படிக்கும் போதும் ஏற்படுகின்ற உணர்வுகளிடையே, பொழுதுசெல்லுதல் இதன் தனிச்சிறப்பம்சமாகும்.\n4. செயலற்ற பொழுதுபோக்குகள் : (Passive Recreation)\nஏதாவது ஒரு விளையாட்டையோ அல்லது சினிமா நாடகம் போன்றவற்றையோ பார்த்துக் கொண்டிருத்தல்.\n5. அழிவுநிலை பொழுதுபோக்குகள் : (Sub-Zero Recreation)\nசூதாட்டம் போன்ற செயல்கள், மதுபானம் அருந்துதல் போன்ற செயல்கள் இதில் அடங்கும்.\nபொழுதுபோக்குகள் கட்டாயப்படுத்தப்படுபவை அல்ல. வாழ்வின் மந்தமான நேரத்தை மாற்றியமைக்கும் விருப்பமான காரியங்களாகும்.\nவ���ழ்க்கையின் அன்றாட பணிகளிலிருந்து விலகிப் போவது போன்ற செயலல்ல இது. கல்வி போல பயனுள்ள உதவியாகவே பொழுது போக்குகள் மனிதர்களிடையே இடம்பெற்று விளங்குகின்றன.\nஆகவே, மனிதர்களின் அடிப்படை உரிமையாக, அவசியமாக, தேவையாக பொழுது போக்குகள் இருக்கின்றன.\nஇப்பக்கம் கடைசியாக 11 அக்டோபர் 2019, 17:30 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/tamilnadu-government-allocate-fund-for-frontline-workers-478067.html", "date_download": "2021-06-15T13:22:38Z", "digest": "sha1:74ECDNI6N255J332ZNZVOSMIAR6EAWC3", "length": 10325, "nlines": 135, "source_domain": "tamil.news18.com", "title": "government allocate fund for frontline workers/முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை - ரூ.160 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு!– News18 Tamil", "raw_content": "\nமுன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை - ரூ.160 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு\nfrontline workers-மருத்துவ, சுகாதாரத்துறை பணியாளர்கள் முன்கள பணியாளர்களாக செயலாற்றி கொரோனா பரவலை கட்டுக்கு வைக்க போராடி வருகின்றனர். கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தங்கள் இன்னுயிரை பணையம் வைத்து பணியாற்றி வரும் பத்திரிக்கையாளர்களையும் முன்களப் பணியாளர்களாக தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.\nfrontline workers-மருத்துவ, சுகாதாரத்துறை பணியாளர்கள் முன்கள பணியாளர்களாக செயலாற்றி கொரோனா பரவலை கட்டுக்கு வைக்க போராடி வருகின்றனர். கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தங்கள் இன்னுயிரை பணையம் வைத்து பணியாற்றி வரும் பத்திரிக்கையாளர்களையும் முன்களப் பணியாளர்களாக தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.\nமுன்களப் பணியாளர்களுக்கான ஊக்கத் தொகையை அறிவித்துள்ள தமிழக அரசு இதற்காக ரூ.160 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா 2வது அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள ஊரடங்கு காரணமாக தொற்று பரவல் சற்று குறைந்துள்ளது. தினசரி பாதிப்பும் குறைந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் முன்களப் பணியாளர்களின் பங்கும் முக்கியமானதாகும்.\nமருத்துவ, சுகாதாரத்துறை பணியாளர்கள் முன்கள பணியாளர்களாக செயலாற்றி கொரோனா பரவலை கட்டுக்கு வைக்க போராடி வருகின்றனர். கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தங்கள் இன்னுயிரை பணையம் வைத்து பணியாற்றி வரும் பத்திரிக்கையாளர்களையும் முன்களப் பணியாளர்களாக தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஅதில், கோவிட் தொடர்பான பணிகளில் 2021 ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் தொடர்ந்து ஈடுபட்டு பட்டு வரும் காலமுறை ஊதியத்துடன் கூடிய அரசுப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணியாற்றிவரும் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு நிதித் தொகுப்பு வழங்குவதற்காக ரூ.160 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை - ரூ.160 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு\n27 மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் இயக்க தமிழக அரசு முடிவு - தகவல்\nஅகிலேஷ் யாதவ் கட்சிக்கு தாவ தயாராகும் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் - தவிப்பில் மாயாவதி\nடேங்கர் லாரியை டிரைவ் பண்றத லவ் பண்றேன்.. வால்வோ பஸ் தான் அடுத்த டார்க்கெட் - கனவை துறத்தும் டெலிஷா டேவிஸ்\nTwitter: ட்விட்டரில் திடீரென பாலோயர்ஸ் குறைவது ஏன்\nதேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் அரசாணைக்கு தடை விதிக்கக் கோரிய மனு - மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/05/17133033/2643070/Tamil-News-Arrest-Me-Also-Mamata-At-CBI-Office-As.vpf", "date_download": "2021-06-15T12:02:18Z", "digest": "sha1:WCM3M7K6P7I3S5HX325HFQMWF7N3T5O6", "length": 17221, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "என்னையும் கைது செய்யுங்கள்... 2 அமைச்சர்களை சிபிஐ கைது செய்ததால் கொந்தளித்த மம்தா || Tamil News, Arrest Me Also, Mamata At CBI Office As 2 Ministers Arrested", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 15-06-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎன்னையும் கைது செய்யுங்கள்... 2 அமைச்சர்களை சிபிஐ கைது செய்ததால் கொந்தளித்த மம்தா\nமேற்க��� வங்காளத்தில் நாரதா லஞ்ச ஊழல் வழக்கு தொடர்பாக 2 அமைச்சர்கள் உள்ளிட்ட 4 தலைவர்களை சிபிஐ கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசிபிஐ அலுவலகத்தில் மம்தா பானர்ஜி\nமேற்கு வங்காளத்தில் நாரதா லஞ்ச ஊழல் வழக்கு தொடர்பாக 2 அமைச்சர்கள் உள்ளிட்ட 4 தலைவர்களை சிபிஐ கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nடெல்லியில் இருந்து கடந்த 2014ம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவுக்கு சென்ற நாரதா செய்தி நிறுவன பத்திரிகையாளர் ஒருவர் தன்னை தொழிலதிபர் எனக் கூறி, அங்கு முதலீடு செய்ய உதவுமாறு திரிணமுல் அமைச்சர்கள் 7 பேர் உள்ளிட்ட பலருக்கு லஞ்சமாக பணம் கொடுத்து, அதை பதிவு செய்தார்.\nஇந்த உரையாடல் ஒலிப்பதிவு கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றம்சாட்டப்பட்டவர்களில், தற்போது அமைச்சர்களாக உள்ள சுப்ரதா முகர்ஜி மற்றும் பிர்ஹாத் ஹக்கீம் ஆகிய அமைச்சர்களும் அடங்குவார்கள். இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு மாநில கவர்னர் ஜெகதீப் தங்கார் அனுமதி வழங்கினார்.\nஇந்நிலையில், விசாரணையை துரிதப்படுத்திய சிபிஐ, இன்று காலை 9 மணியளவில் பிர்ஹாத் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி ஆகியோரின் வீட்டிற்கு சென்று அவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனைத் தொடர்ந்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ மதன் மித்ரா, முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரையும் சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதனையடுத்து, கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி, சிபிஐ அலுவலகத்திற்கு சென்று, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அடுத்த சில நிமிடங்களில், அமைச்சர்கள் பிர்ஹாத் ஹக்கீம் மற்றும் சுப்ரதா முகர்ஜி உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டதாக சிபிஐ தெரிவித்தது.\nஇதனால் கோபமடைந்த மம்தா, ‛சரியான நடைமுறை இல்லாமல் அமைச்சர்களை கைது செய்துள்ளீர்கள். எங்கள் அதிகாரிகள், அமைச்சர்களை கைது செய்தால், என்னையும் கைது செய்ய வேண்டும்,' என ஆவேசமாக பேசினார்.\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சிபிஐ அலுவலகத்திற்கு வெளியே ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவ���ை ரூ.2000 - 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,471 பேருக்கு தொற்று\nஅனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை\nபிரதமர் மோடியுடன் மு.க.ஸ்டாலின் 17-ந்தேதி சந்திப்பு\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000- 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nபுதுவை சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் போட்டியின்றி தேர்வு\nதி.மு.க.வுக்கு இப்போது தேனிலவு காலம்- குஷ்பு சொல்கிறார்\nசிவசங்கர் பாபாவை கைது செய்ய தனிப்படை போலீசார் டேராடூன் விரைவு\nமோடியை ஆட்சியில் இருந்து நீக்குவதே அடுத்த இலக்கு - மம்தா பானர்ஜி\nதனியார் ஆஸ்பத்திரிகளுக்கு மத்திய அரசே தடுப்பூசியை வினியோகிப்பது ஏன் - மம்தா பானர்ஜி கேள்வி\nகொரோனா தடுப்பூசி சான்றிதழில் மம்தா பானர்ஜி படம் - மேற்கு வங்காள அரசு உத்தரவு\nமேற்கு வங்காளத்தில் உணவு விடுதிகள் 3 மணி நேரம் செயல்பட அனுமதி - மம்தா பானர்ஜி அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று பாதியாக குறைந்தது -மம்தா பானர்ஜி தகவல்\nசிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nஇந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்\nமுழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2021/06/141-do.html", "date_download": "2021-06-15T13:04:15Z", "digest": "sha1:XAWXXSWDOXVYG3EYWP7GTLKY5Z2WSSGD", "length": 6671, "nlines": 126, "source_domain": "www.manavarulagam.net", "title": "ஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 141 (Do - செய், செய்யுங்கள்)", "raw_content": "\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 141 (Do - செய், செய்யுங்கள்)\nதினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம்.\nஇங்கே Do (செய், செய்யுங்கள்) எனும் ஆங்கில சொல்லை வைத்து கதைக்கப்படும் சில வாக்கியங்களும் அவற்றின் தமிழ் கருத்தும் தரப்பட்டுள்ளன.\nஇங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.\nDo எனும் ஆங்கிலச் சொல் தமிழில் செய் அல்லது செய்யுங்கள் என்று அர்த்தம் தரும்.\nநிகழ்காலம் - பன்மை Do, ஒருமை Does\nஎதிர்காலம் - Will do\nஅதை இப்போது செய்ய வேண்டாம்.\nஎன்னால் அதை செய்ய முடியும்.\nஉங்களால் அதை செய்ய முடியுமா\nஎன்னால் அதை செய்ய முடியாது.\nஉங்களால் அதை செய்ய முடியாதா\nநீங்கள் அதை செய்ய வேண்டும்.\nநான் அதை செய்ய வேண்டுமா\nஅவள் அதை செய்ய மாட்டாள்\nஅவள் அதை செய்ய மாட்டாளா\nநாங்கள் உங்கள் வேலையைச் செய்தோம்.\nநீங்கள் என் வேலையைச் செய்தீர்களா\nநாங்கள் உங்கள் வேலையைச் செய்யவில்லை.\nநீங்கள் என் வேலையைச் செய்யவில்லையா\nநீங்கள் அதை கட்டாயம் செய்ய வேண்டும்.\nஉங்களால் அதை செய்ய முடியும்.\nஉங்களால் அதை செய்ய முடியாது.\nஎங்களால் அதை செய்ய முடியும்.\nதொழில் செய்பவர்கள், வெளிநாடுகளில் வசிப்பவர்கள் உற்பட பலருக்கும் இவ்வாறான பதிவுகள் கட்டாயம் உதவிபுரியும் என்பதால் இதனை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 24 | English Words in Tamil\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 138 (Give - கொடுங்கள்)\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 137 (Take - எடு)\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 141 (Do - செய், செய்யுங்கள்)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 131\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2013/05/blog-post_10.html", "date_download": "2021-06-15T12:04:58Z", "digest": "sha1:YLQ347ZSC6VSAYGLMJSMUEIY76ENKCAL", "length": 16927, "nlines": 222, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: இங்கே வாருங்கள். தினமும் இலவச தேனீர் விநியோகம்.", "raw_content": "\nஇங்கே வாருங்கள். தினமும் இலவச தேனீர் விநியோகம்.\nPTC வெப்சைட்டுகளில் எத்தனையோ பணம் பண்ணும் ப���ர்ட் டைம் வாய்ப்புகள் உள்ளன.ஆனால் அவர்கள் சொல்லும் மினிமம் பே அவுட் என்பது பெரும்பாலும் 1 $ (50 ரூ) ஆகத்தான் இருக்கும்.எனக்கு அந்த அளவு பொறுமை கிடையாது.உடனுக்குடன் நான் சம்பாதிக்கும் பணம் 1 ரூபாயாக இருந்தாலும் சரி உடனுக்குடன் என் கணக்கிற்கு வரவேண்டும் அப்பொழுதுதான் எனக்கு நம்பிக்கை ஏற்படும் என நினைப்பவர்களா நீங்கள் .இங்கே வாருங்கள்.கீழ்கண்ட வெப்சைட் உங்களுக்கான பாக்கெட் மணியை உடனடியாக உங்கள் கணக்கிற்கு அனுப்பி விடும்.மினிமம் பே அவுட் வெறும் 2.50 ரூபாய்தான்(0.05 $).நீங்கள் அலுவலகங்களில் வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி இல்லை எந்தப் பணியில் இருந்தாலும் சரி,எப்பொழுதும் நெட்டும் கையுமாக இருக்கிறீர்களா.இங்கே வாருங்கள்.கீழ்கண்ட வெப்சைட் உங்களுக்கான பாக்கெட் மணியை உடனடியாக உங்கள் கணக்கிற்கு அனுப்பி விடும்.மினிமம் பே அவுட் வெறும் 2.50 ரூபாய்தான்(0.05 $).நீங்கள் அலுவலகங்களில் வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி இல்லை எந்தப் பணியில் இருந்தாலும் சரி,எப்பொழுதும் நெட்டும் கையுமாக இருக்கிறீர்களாஉங்கள் தேநீர் இடை வேளையில் ஐந்து நிமிடம் ஒதுக்கி இதில் வரும் சிம்பிள் ஆஃபரை முடித்தோ இல்லை சின்ன டாஸ்க்கை முடித்தோ உங்கள் கணக்கினை CASH OUT செய்துவிட்டு ரிலாக்ஸாகச் சென்று தேனீர் அருந்துங்கள்.கீழ்கண்ட லிங்க் வழியாக சேர்பவர்களுக்கு ஆஃபர்,டாஸ்க்,பே அவுட் சந்தேகங்களை இங்கே கேட்க முழு உரிமையுண்டு.இனி தினமும் இலவசமாகவே தேனீர் அருந்துங்கள்.வாழ்த்துக்கள்.இன்றே உடன்டியாக பே அவுட் வாங்க சாம்பிள் ஆஃபர் இங்கே..http://pottal.blogspot.in/2013/05/1.html\nஇடுகையிட்டது ALLINALL நேரம் May 10, 2013\nஇந்த வார வாடகை வ‌ருமானம்.(WEEKLY RENTAL PAY OUT)\nஉழைத்தால் உடனடி பேமெண்ட் ( டாஸ்க் மழையில் நனையுங்க...\nபொட்டல்: TORTOISE PORTFOLIO கடந்த வாரம் கணித்ததும்...\nஇன்றைய பாக்கெட் மணி டாஸ்குகள்.\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒர...\nபொட்டல்: WEEKLY TIPS :தங்கமும் வெள்ளியும் இறங்குமு...\nதினம் தினம் ஆன்லைன் வாடகை வருமானம்.\nஅட்சய திரிதையில் நாம் பெற்ற இலாபம்\nபார்ட் டைம் ஜாப் உடனடியாக 1000 ரூபாய் சம்பாதிக்க.\nஅட்சய திரிதையில் ஆன்லைன் தங்கம் வாங்கி இலாபம் பெற ...\nPTC தளங்களில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடா...\nFOREX :கடந்த வார (06 MAY 13) ரிப்போர்ட் ஓர் அலசல்.\nஇங்கே வாருங்கள். தினமும் இலவச தேனீர் விநியோகம்.\nஇன்றே இரண்டாயிரம் ரூபாய் (40 $) சம்பாதியுங்கள்.\nஒரே நாளில் 1000 ரூ ( 20 $) சம்பாதிக்க ரெடியா\nஐந்தே நிமிடத்தில் ஐம்பது ரூபாய் (1$) சம்பாதிப்பது ...\nகூகிள் அட்சென்ஸ் அப்ளை செய்தவுடனே அப்ரூவல் பெறுவது...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/48201/", "date_download": "2021-06-15T12:54:09Z", "digest": "sha1:QZFDEX4JAIPY5AKXITIL7ZZWOKGC5ESE", "length": 18267, "nlines": 105, "source_domain": "www.supeedsam.com", "title": "இறக்காமம் மாயக்கள்ளி மலை ( மாணிக்க மடு மலை ) அரசியல் இயலாமையும் மனிதத்தின் துரோகத்தனமும் – ஜுனைட் நளீமி – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇறக்காமம் மாயக்கள்ளி மலை ( மாணிக்க மடு மலை ) அரசியல் இயலாமையும் மனிதத்தின் துரோகத்தனமும் – ஜுனைட் நளீமி\n‘கழிப்பிட வசதி இல்லாமையால் இரவு நேரங்களிலேயே நாங்கள் அண்மித்த பற்றைக்காடுகளுக்குள் தேவைகளை கழிக்க செல்வோம். இப்போது சிலைக்கு காவல் இருப்பவர்கள் நாங்கள் வெளிக்குச்செல்லும்போதே காவலரண்களிலிருந்து டோச் வெளிச்சத்தை எம்மை நோக்கி பாய்ச்சுவதால் ரொம்ப சங்கடங்களை எதிர்கொள்கின்றோம்’ என நான்கு பிள்ளைகளின் தந்தையான பாலன் கணபதிப்பிள்ளை (68 வயது) தனது ஆதங்கத்தை புத்தர் சிலை வாய்ப்பு தொடர்பாக முன்வைத்தார்..\nஅண்மையில் இறக்காமம் வரிப்பத்தான் சேனைப்பகுதியில் உள்ள மாயக்கள்ளி மலை எனப்படும் மாணிக்கமடு பகுதியில் அமைந்துள்ள மலைமீது புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டு பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. புத்தர் சிலை அமைக்கப்பட்ட மலையைச்சுற்றி தமிழ் முஸ்லீம் குடும்பங்கள் 1945ம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியிலிருந்து காடுவெட்டி வாழ்ந்து வருகின்றனர்.\nஅம்பாறையில் இருந்து தீகவாபியை நோக்கி பயணிக்கும் சிங்களமக்கள் இம்மலையை அண்மித்த பகுதியில் இருக்கும் பாதை வழியாகவே பயணங்களை மேற்கொள்வது வழக்கமாக அமைந்துள்ளது. ‘இரவில் பைசிக்கலுக்கு காத்துப்போனா கூட நம்மட வீட்ட தட்டி காத்தடிக்க பம்ம கேட்டு வாங்கிட்டு போவாங்க. தவிச்சா நிப்பாட்டி தண்ணி கேப்பாங்க’ எனக்கூறும் லெட்சுமி (64 வயது) போருக்கு முன்னரான இனங்களின் சகவாழ்வு குறித்;து பேசுகிறார்.\nவில்லுக்குளம், வயல் நிலங்கள், பற்றைக்காடுகள், என இயற்கையான காற்றோடு அமைதியாக காணப்படும் மாணிக்க மாடு பிரதேசம் அண்மைக்காலமாக செயற்கையான எரிமலையாய் குமுறிக்கொண்டிருப்பது அப்பகுதி மக்களுடன் பேசும்போது அவதானிக்க முடிகின்றது. ‘மலைக்கு கீழ இருக்கிற மூன்று வீடுகளையும் எழுப்ப பாக்கிறாங்க . மாற்றுக்காணி இல்லாட்டி காணிக்கு விலை பேசுவதாக சொல்றாங்க. மூணு வீட்டில ஒரு வீட்டுக்காராக்கள் காசிக்கு வித்துடலாம் என்று சொல்றாங்க. எல்லாரும் ரகசியமாத்தான் வேல பாக்குறாங்க. அமைதியா வாழ்ந்த எங்கட இடத்தில புதுசா பன்சலை அது இதுண்டு வந்து குழப்பத்தத்தான் குடுக்கப்பாக்கிறாங்க’ என பெயர் சொல்ல விரும்பாத ஒரு தமிழ் வணிகர் கருத்து தெரிவிக்கின்றார்.\n‘எழும்பச்சொன்னா நாங்க என்ன செய்யிற பெரும்பான்மையோட சண்டையா பிடிக்கிற பேசாம எலும்பிட்டு போறான். எங்கட்ட என்ன உறுதி ஒப்பமா இருக்கு. எங்கட அப்பா 1945ம் ஆண்டு காட்டு வெட்டி வீடு கட்டினவர். 1957 வெள்ளத்தில வீடெல்லாம் அழிஞ்சி பிறகு இந்த வீட்டை 2004ல கட்டின நாங்கள்’ என தனது தகரமும் களிமண்ணும், செங்கல்லும் கலந்து கட்டிய பழைய வீட்டை காட்டுகிறார் கனபதிபிளÊளை.\nபுவிச்சரிதவியலுக்குற்பட்ட புராதன இடமாக பேரினவாத கடும்போக்காளர்கள் தற்போது குறிப்பிடுகின்றபோதும் இதற்கு முன்னர் எவரும் கண்டு கொள்ளாத ஒரு பிரதேசமாகவே இது காணப்பட்டுள்ளது. இம்மலையைச்சுற்றியுள்ள முஸ்லிம்களுக்கு வயல் காணிகளுக்கான ஒப்பங்கள் வழங்கப்பட்டபோதும் யுத்த��் காரணாமாக பராமரிப்பற்ற நிலையில் காணிகள் காணப்பட்டுள்ளன. ஆனால் யுத்தம் முடிந்த பின்னரும் அவற்றை சீராக்கள் பண்ணுவதற்கான நடவடிக்கைகள் அசமந்த தனமாக கைவிடப்பட்டுள்ளமை இத்தகைய நில ஆக்கிரமிப்புக்கு காரணங்களாக அமைந்துள்ளன.\nமறுபுறம் பல வருடங்களாக யுத்த காலங்கள் தொடக்கம் அதற்கு முன்னரும் வாழ்ந்த குறித்த மூன்று தமிழ் குடும்பங்களுக்கும் ஒப்பங்களோ உறுதிகளோ வழங்கப்படாத ஓரக்கன் பார்வை இன்று அவர்கள் காணியை விட்டுச்செல்லவும், பெரும்பான்மைக்கு சந்தர்ப்பம் அளிக்கவும் மனநிலையால் தள்ளப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.\nமட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை மீழக்குடியமர்த்துவதில் சில தமிழ் அதிகார வர்க்கம் காட்டிய பாரபட்சம் இன்று திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு வாய்ப்பாக அமைந்தது போல அம்பாறையில் இத்தகைய தமிழ் சமூகம் மீதான சில இனவாத பார்வை சிங்கள நில ஆக்கிரமிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது என்ற கசப்பான உண்மையை இரண்டு இனங்களும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\nபௌத்த விகாரை கட்டுவதற்கான முஸ்தீபுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இப்பிரதேசத்தை அண்மித்த தீகவாபி உள்ளிட்ட பௌத்த விகாரைகளினÊ விகாராதிபதிகள் இவ்விகாரை அமைப்புக்கு எதிராக கருத்து கூறிவருவதையும் அவதானிக்க முடிகின்றது.\nபோதிய பௌத்த மதகுருக்கள் இல்லாத நிலையில் விகாரைகளை மூடவேண்டிய நிலையில் நாம் இருக்க புதிய விகாரைகள் தேவையற்றது என்ற கருத்தினையும் விகாராதிபதிகள் கொண்டுள்ளனர்.\nஎவ்வாறிருந்தபோதும் எவ்வாறு திருகோணமலை சேருவில நகர்களை இணைக்கும் மூதூர் பகுதியில் பச்சையூர் மலையில் பௌத்த சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக முஸ்லிம் நிலங்கள் அபகரிப்பு செய்வதற்கான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டனவோ, கூரைகளை முஸ்லிம் குடியிருப்புக்கள் இனச்சுத்திகரிப்புக்கு முகம்கொடுக்கவேண்டி வந்ததோ இத்தொடரில் மாணிக்கமடு பிரதேசமும் அம்பாறை தீகவாபியை இணைத்த செயற்கையான நில ஆக்கிரமிப்புக்கும சிங்கள குடியேற்றங்களை அமைப்பதற்குமான முஸ்திபாகவே அமைந்துள்ளது.\nகாணாமல் போனோர் தொடர்பில் முஸ்லிம்களது ஓத்துழைப்பை ஹர்த்தாளின்போது வேண்டிநின்ற தமிழ் அரசியல் ���லைமைகள் இவ்விடயத்தில் மௌனித்திருப்பதும், காணாமல் போனோர் விடயத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து முஸ்லிம்களும் ஹார்த்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று அறிக்கைவிட்டு மூக்குடைந்து முஸ்லிம் அரசியல் வியாபார தலைமைகளும் இவ்விடயத்தில் மௌனித்துப்போனதும் செயற்கையான சிங்கள குடிப்பரம்பலை ஏற்படுத்துவதற்கும் தமிழ் முஸ்லிம் ஆள்புல எல்லைகள் மீளமைக்கப்படுவதற்கும் வாய்ப்பாக அமைந்து விடும்.\nமுஸ்லீம் சிவில் சமூகம் சகோதர தமிழ் சிவில் சமூகத்துடனும் பேசி தீர்மானங்களை எட்டுவதற்கான வாய்ப்புக்களை சிந்திக்க வேண்டியுள்ளது. சாணக்கியமும், சத்தியமும் சந்தி சிரிக்கும் வரை சமன்பாட்டு முரண்பாட்டுடன் அறிக்கை விட்டுக்கொண்டே இருக்கும்.\nPrevious articleமுன் கூட்டியே மாகாண சபைகளை கலைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nNext articleகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அரசின் அக்கறையின்மைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே முழு பொறுப்பு\nகொரோனா தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் மருந்தகங்கள் மூடப்படும் –\nஐந்து திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்.ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை\nஅரசின் நகர அபிவிருத்தித் திட்டத்தில் திருகோணமலை மாவட்ட தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிப்பு – இம்ரான் எம்.பி கடிதம்\nசுபீட்சம் 12 .06.2021 இன்றைய Epaper\nமுல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஆரம்பம்\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமாணவர்கள் மட்டில் அனுமதிபெறும் பாடசாலைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://franceseithi.com/france-seyali-119347/", "date_download": "2021-06-15T13:25:00Z", "digest": "sha1:THQ5RQY7K6MSZYDSSBE4UMNALKYRZEZ5", "length": 10400, "nlines": 95, "source_domain": "franceseithi.com", "title": "🇫🇷பிரான்ஸ் மக்களின் திடீர் முடிவு! அறிமுகமான புதிய செயலி! • FRANCE SEITHI", "raw_content": "\n— பிரபலமாகும் பதிவுகள் —\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️😳வெளிநாடொன்றில் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி\n⚫🇱🇰இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\n🔴🇱🇰😳அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் பஸில் கைது\n⚫🇫🇷ஜனாதிபதி மக்ரோன் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n⚫🇫🇷பிரான்ஸ் ஊரடங்கின் புதிய அட்டவணை\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n🇫🇷பிரான்ஸ் மக்களின் திடீர் முடிவு\nமிக பிரபலமான WhatsApp செயலியில் அண்மையில் புதிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி WhatsApp பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துக்கு வழங்க பயனாளர்களிடன் அனுமதி கோரியுள்ளது. இதனை கட்டாயமாக அனுமதித்தால் மாத்திரமே WhatsApp தொடர்ந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த கட்டுப்பாட்டுக்கு இணங்காத மக்கள் WhatsAppல் இருந்து வெளியேறி வருகின்றனர்.\nஉலகம் முழுவதிலும் இருந்து பல மில்லியன் மக்கள் WhatsAppல் இருந்து வெளியேறுவதை அடுத்து, பிரெஞ்சு மக்களும் வெளியேற தொடங்கியுள்ளனர்.\nவாட்சாப்பிற்கு பதிலாக Signal எனும் செயலியை பிரெஞ்சு மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பிரான்சில் ஆன்ட்ரோயிட் மற்றும் iOS இயங்குதளங்களில் அதிகம் தரவிறக்கப்பட்ட செயலிகளில் இந்த Signal செயலியே தற்போது முதலிடத்தில் உள்ளது.\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\nமுந்தைய பதிவு தூபியை மீள அமைக்க திருகோணமலை நபர் பொறுப்பு\nஅடுத்த பதிவு சுமந்திரனுக்கு கொரோனா தொற்றா\n— சமீபத்திய பதிவுகள் —\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து வி��ா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF._%E0%AE%86._%E0%AE%AA%E0%AF%86._%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-15T12:04:37Z", "digest": "sha1:SJMMKYX5GLR5VSHTRJT65O3Q5UWMG5MM", "length": 6355, "nlines": 111, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:கி. ஆ. பெ. விசுவநாதம் - விக்கிமூலம்", "raw_content": "\nபகுப்பு:கி. ஆ. பெ. விசுவநாதம்\n\"கி. ஆ. பெ. விசுவநாதம்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 32 பக்கங்களில் பின்வரும் 32 பக்கங்களும் உள்ளன.\nஎது வியாபாரம், எவர் வியாபாரி\nஅட்டவணை:எது வியாபாரம், எவர் வியாபாரி.pdf\nநபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்\nஅட்டவணை:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015\nஇப்பக்கம் கடைசியாக 8 சூலை 2016, 09:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2021-06-15T12:48:48Z", "digest": "sha1:QWNR665YA4UNJZFEEKKW2FDTGKMIRRFP", "length": 5942, "nlines": 70, "source_domain": "tamilpiththan.com", "title": "இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை! முகநூலில் விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படம்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Jaffna News இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை முகநூலில் விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படம்\n முகநூலில் விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படம்\nவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படம் மற்றும் விடுதலைப்புலிகளின் இலச்சினை ஊடாக முகநூலில் புதுவருட வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டதாக தெரிவிக்கப்படும் இளைஞர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, சந்தேகநபர்கள் இருவரையும் ��திர்வரும் 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் லக்மாலி ஜயதுங்க இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nகுறித்த இரண்டு இளைஞர்களும் இனங்களுக்கு இடையிலான சகவாழ்வுக்கு ஊறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். இருவர் தொடர்பிலும் மேலதிக நடவடிக்கைகள் சட்ட மா அதிபரின் ஆலோசனையின் கீழ் இடம்பெறும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleமுதுகுவலி: ஏன் வருகிறது\nNext articleவாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்\nநாங்கள் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு தீ வைக்கும் அளவிற்கு உயர்ந்த இனமாகும்\nஒரே சூழில் பிறந்த நான்கு குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nமனைவியின் அ(ந்தர)ங்க‌ படங்களை அனுப்பிய நபரை கொ(டூர)மாக கொ(லை) செய்த கணவன்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/mk-stalin-is-the-13th-chief-minister-of-tamil-nadu", "date_download": "2021-06-15T12:51:40Z", "digest": "sha1:CV764WBAU2TZSURTT53I4KY6OIFUF4RQ", "length": 5859, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 15, 2021\nதமிழகத்தின் 13ஆவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்....\nநாடு விடுதலைக்குப் பிறகு 1952 ஆம் ஆண்டு முதல் மாகாண (மாநிலம்) தேர்தல் நடைபெற்றாலும் 1956ஆம் ஆண்டு தான் சென்னை மாநில முதலாவது சட்டப்பேரவை அமைக்கப்பட்டது.\nசென்னை மற்றும் தமிழ்நாடு சட்டப் பேரவைகளில் சி.ராஜகோபாலன் (ராஜாஜி), கு.காமராஜ், எம்.பக்தவச்சலம், சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி, வி.ஆர்.நெடுஞ்செழியன், எம்.ஜி.ராமச்சந்திரன், ஜானகி,ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி கே.பழனிசாமிஆகியோர் வரிசையில் மு.க. ஸ்டாலின் தமிழ் நாட்டின் 13ஆவது முதலமைச்சராக வெள்ளியன்று (மே 7) பதவியேற்றார்.\nTags தமிழகத்தின் 13ஆவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\nகட்டுப்பாடுகளை மீறினால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்... முதல்வர் ...\nடெல்டாவில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிக்கையினை உடனே நிறுத்துக... பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்....\nஉணவு உற்பத்தியில் த��்னிறைவு அடைய நடவடிக்கை எடுக்கப்படும்.... மு.க.ஸ்டாலின் பேட்டி..\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஜூன் 26 நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து வேளாண்மையைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் தினம் அனுசரித்திட மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல்\nதில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.... நியூசிலாந்து அணி அறிவிப்பு...\nகோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/world/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/2-crore-corona-vaccines---brazil-buying-from-india", "date_download": "2021-06-15T13:09:38Z", "digest": "sha1:SCGDTACYLT3WY6A4TMUJ6YWXV2V2RX5V", "length": 6566, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 15, 2021\n2 கோடி கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவிடம் வாங்கும் பிரேசில்....\nஇந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி கொரோனா தடுப்பூசிகள் வாங்க பிரேசில் ஒப்பந்தம் செய்துள்ளது.உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி டோஸ் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகளை வாங்க பிரேசில் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து மே மாதத்திற்குள் இந்த மருந்துகளை டெலிவரி செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் 80 லட்சம் டோஸ் மருந்துகள் மார்ச் மாதத்தில்டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nTags கொரோனா தடுப்பூசிகள் இந்தியா ���ிரேசில் 2 கோடி கொரோனா தடுப்பூசிகள்\n2 கோடி கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவிடம் வாங்கும் பிரேசில்....\nநூற்றாண்டு காணும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து....\nஉயிர் காக்கும் உத்தம தானம்.... (ஜூன் 14 சர்வதேச இரத்த தான தினம்)\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஜூன் 26 நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து வேளாண்மையைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் தினம் அனுசரித்திட மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல்\nதில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nயூரோ கோப்பை கால்பந்து... இன்றைய ஆட்டங்கள்...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.... நியூசிலாந்து அணி அறிவிப்பு...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/40918.html", "date_download": "2021-06-15T13:18:37Z", "digest": "sha1:U6MLSNMNYA64B5TLH43PLH4N4XP4K64L", "length": 7724, "nlines": 96, "source_domain": "www.ceylonmirror.net", "title": "மன்னாரில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு. - Ceylonmirror.net", "raw_content": "\nமன்னாரில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு.\nமன்னாரில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு.\nமன்னார் மாவட்டத்தில் கொரோனோ பயணத்தடை யால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு முதல் கட்டமாக 5000 ரூபா கொடுப்பனவு மன்னார் பெரிய கடை சமூர்த்தி வங்கி கிளையில் வைத்து இன்று (3) காலை பத்து முப்பது மணியளவில் வழங்கிவக்கப்பட்டது\nமன்னார் மாவட்டத்தில் 5000 ரூபா பணம் பெற்றுக்கொள்வதற்கு தகுதியாக 33 ஆயிரத்து 500 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்\nஇதில் 23,000 பேர் ஏற்கனவே சமூர்த்தி பெறுபவர்களாக இருக்கின்றார்கள்\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஇந்த நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரதீப் அவர்களும் மன்னார் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு அலியார் சபீர் அவர்களும் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து ��ொண்டார்கள்\nமேலும் மன்னார் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் இன்று காலையிலிருந்து மக்களின் வீடுகளுக்கு சென்று ஐயாயிரம் ரூபா கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகிறது\nமணமகள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது ஏன் வைரலான மாப்பிள்ளை சொன்ன நெகிழ்ச்சியான 9 காரணங்கள்\nதிடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டு பொதுமக்களுக்கு உடனடியாக பீ.சி.ஆர். பரிசோதனை.\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக மேனகா மூக்காண்டி நியமனம்\nசம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எம்.பிக்களை நாளை அவசரமாகச் சந்திக்கின்றார் கோட்டாபய\nதெற்காசியாவிலேயே இலங்கையில்தான் எரிபொருள் விலை மிகக் குறைவு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு\nதமிழ்நாடு : அலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்..…\nஇந்தியா : அயோத்தியில் 400 கோடி செலவில் உலகத்தரத்தில் பேருந்து…\nஇந்தியா : ராஜஸ்தான் காங்கிரஸுக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ள போன்…\nஉலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் உயிரிழப்பு – 38…\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக மேனகா…\nசம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எம்.பிக்களை நாளை அவசரமாகச்…\nதெற்காசியாவிலேயே இலங்கையில்தான் எரிபொருள் விலை மிகக் குறைவு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு\nஇடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் வைபவ ரீதியாக திறந்து…\nகத்தாரில் தங்கம் கடத்த முயன்ற நான்கு ஆசிய நாட்டவர்கள் கைது\nஇலங்கை உட்பட 7 நாடுகளுக்கு, தடை நீடிப்பு.\nமகாவிஷ்ணு வின் 16 நாமங்கள்.\nமின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு.\nகல்வி ஒலிபரப்புச்சேவை தொலைக்காட்சியில் ஆரம்பம்.\nமாவட்ட இளைஞர் வலுவூட்டல் மற்றும் தொழில் விழிப்புணர்வு இலவச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/dhanteras-celebrated-by-north-indians-131120/", "date_download": "2021-06-15T14:08:52Z", "digest": "sha1:B37S2PDF3ZZ3OTAZ5ENYPFTOSFWUD62E", "length": 13760, "nlines": 164, "source_domain": "www.updatenews360.com", "title": "நகைக்கடைகளில் விடிய விடிய வியாபாரம் : வடமாநிலங்களில் களைகட்டிய தன்தேரஸ் கொண்டாட்டம்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nநகைக்கடைகளில் விடிய விடிய வியாபாரம் : வடமாநிலங்களில் களைகட்டிய தன்தேரஸ் கொண்டாட்டம்\nநகைக்கடைகளில் விடிய விடிய வியாபாரம் : வடமாநிலங்களில் களைகட்டிய தன்தேரஸ் கொண்டாட்டம்\nவடமாநிலங்களில் தீபாவளி பண்டிகையின் தொடக்கமாக தன்தேரஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nநாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் புத்தாடைகள் வாங்கவும், பொருட்களை வாங்கவும் கடை வீதிகளில் களைகட்டியுள்ளனர். இந்த நிலையில் வடமாநிலங்களில் தீபாவளி தொடக்கமாக தன்தேரஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.\nவடமாநிலங்களில் தீபாவளி பண்டிகையின் தொடக்கமாக கருதப்படும் தன்தேரஸ், செல்வங்களை அருளும் திருமகளான லட்சுமி பூஜைக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அந்த வகை​யில், வடமாநிலங்களில் தன்தேரஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nதன்தேரஸ் திருநாளில் வெள்ளி, தங்க நாணயங்கள் மற்றும் நகைகள் வாங்குவது செல்வத்தை பெருக்கும் என்பது வடமாநில மக்‍களின் நம்பிக்‍கையாக உள்ளது. இதனையொட்டி, மக்கள் நேற்று நகைக்கடைகளில் திரண்டனர். பொன், வெள்ளி பொருட்களை வாங்கி, பாலில் ஊற வைத்து சிறப்பு லட்சுமி பூஜைகள் செய்தனர்.\nவிடிய விடிய நகைக்கடைகளில் வியாபாரம் களைகட்டியது. இது தொடர்பாக டிவிட்டரில் வடமாநிலத்தவர்கள் #HappyDhanteras என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.\nTags: தன்தேரஸ் கொண்டாட்டம், நகைக் கடையில் குவிந்த கூட்டம், விடிய விடிய வியாபாரம்\nPrevious டிசம்பர் 1 முதல் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கா.. மத்திய அரசின் முடிவு என்ன..\nNext பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..\nபணம், செல்போனுக்கு ஆசைப்பட்டு பெண் கொரோனா நோயாளி கொலை: அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் கைது..\n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nஇந்திய பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை: பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு..\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nஇண்டிகோ விமானம் தரையிறங்கிய போது டயர் வெடித்து விபத்து: விமானியின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய பயணிகள்..\nகத்தி எடுத்தவர் துப்பாக்கியால் சுட்டு கொலை : குற்றவாளி தற்கொலை… ஆந்திரா அருகே பரபரப்பு\nமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் : காங்., எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தல்\n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nQuick Share135 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோர்ட்டுகளில் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கு நடந்தது. ராமஜென்ம பூமி-பாபர் மசூதி…\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில், திமுகவுக்கு இப்போது தேனிலவு காலம் என்று பாஜக நிர்வாகி…\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nQuick Shareசென்னை : போதையில் போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து சேதப்படுத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nQuick Shareகோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது என்று பாரத் பயோடெக்…\nடாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசுக்கு தொடரும் நெருக்கடி : பாஜகவை தொடர்ந்து பாமக போராட்டம் அறிவிப்பு\nQuick Shareகொரோனா பேரிடர் காலத்தில் டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசின் செயலைக் கண்டித்து பாமக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/may-chnace-to-heavy-rain-in-4-districts-in-tamilnadu-101120/", "date_download": "2021-06-15T13:07:29Z", "digest": "sha1:LCGU25WG4AOWNOGHEHBY64DK4LN7TOPK", "length": 12974, "nlines": 156, "source_domain": "www.updatenews360.com", "title": "தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…\nசென்னை: அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், தமிழக கடலோரம் மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் நாளை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nTags: கனமழைக்கு வாய்ப்பு, சென்னை, தூத்துக்குடி, ராமநாதபுரம், வானிலை ஆய்வு மையம்\nPrevious தமிழக அரசின் நோய் தடுப்பு பாதுகாப்பு வழிகாட்டுதல் படி, திறக்கப்பட்ட திரையரங்குகள்..\nNext அனைத்து கனவுகளும் நிறைவேற வாழ்த்துக்கள் : இந்திய அணியில் இடம்பிடித்த நடராஜனுக்கு ஸ்டாலின் வாழ்த்து..\nமுதல் அலையில் ஒண்ணு.. இரண்டாவது அலையில் ரெண்டு : முகக்கவசங்களை இலவசமாக வழங்கி வரும் தன்னார்வலர்\nகொரோனா நிதியுடன் மளிகை பொருட்கள் : அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்\nமிரட்டல் வழக்கில் ஜாமீன்… அவதூறு வழக்கில் 15 நாட்கள் காவல்… மீண்டும் சிறையில் சாட்டை துரைமுருகன்…\nமுதலமைச்சரிடம் 2 சவரன் நகையை நிவாரணமாக அளித்த பெண்ணுக்கு அரசுப் பணி : பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர்\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : ப���லீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nமது வாங்க ‘குடை‘ அவசியம் : டாஸ்மாக் கடையில் சமூக இடைவெளியுடன் குவிந்த மதுப்பிரியர்கள்\nகொரோனா பாதித்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்: 2 வாரங்களுக்கு பிறகு குழந்தைகளை கொஞ்சிய நெகிழ்ச்சி\nகொட்டும் மழையில் காத்திருந்து கொரோனா நிவாரண நிதி வாங்கிச் சென்ற மக்கள்\nஆணுக்கு பெண் சமம் தாப்பா.. அதுக்குன்னு இதுல கூடயா மதுபானக் கடையில் வரிசையில் நின்ற பெண்கள்\n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nQuick Share135 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோர்ட்டுகளில் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கு நடந்தது. ராமஜென்ம பூமி-பாபர் மசூதி…\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில், திமுகவுக்கு இப்போது தேனிலவு காலம் என்று பாஜக நிர்வாகி…\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nQuick Shareசென்னை : போதையில் போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து சேதப்படுத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nQuick Shareகோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது என்று பாரத் பயோடெக்…\nடாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசுக்கு தொடரும் நெருக்கடி : பாஜகவை தொடர்ந்து பாமக போராட்டம் அறிவிப்பு\nQuick Shareகொரோனா பேரிடர் காலத்தில் டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசின் செயலைக் கண்டித்து பாமக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/today-petrol-diesel-rate-281020/", "date_download": "2021-06-15T14:02:02Z", "digest": "sha1:HRSSDGL6YOSRLYZZPEFGCV3YAGPGC7DM", "length": 13344, "nlines": 160, "source_domain": "www.updatenews360.com", "title": "இன்னைக்கு ஆச்சரியமா, அப்செட்டா ? இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்….!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்….\n இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்….\nசென்னை: பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் வாகன ஓட்டிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைத்து விற்பனை செய்யப்படுகிறது.\n28-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.84.14ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் எந்தவித மாற்றம் காணாமல் லிட்டருக்கு ரூ.75.95 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.\nஇந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை ஒரு வார காலமாக மாற்றமின்றி காணப்படுவது வாகன ஓட்டிகளிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மாஸ்க் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nTags: சென்னை, பெட்ரோல் டீசல் விலை\nPrevious அ.ம.மு.க பிரமுகருக்கு அரிவாள் வெட்டு… குடும்ப தகராறில் உறவினர்களே கூலி படையை ஏவி கொலை செய்ய முயற்சி\nNext சென்னையில் 330 கிலோ கஞ்சா கடத்தல்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\nதமிழகத்தில் 30 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை : தினசரி பலியில் சேலம் முதலிடம்.. கொரோனா முழு நிலவரம்\nதஞ்சையில் பச்சிளம் குழந்தையின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்ட விவகாரம்: செவிலியர் மீது வழக்குப்பதிவு..\nசுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் : வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருக்க நடவடிக்கை\nமுதல் அலையில் ஒண்ணு.. இரண்டாவது அலையில் ரெண்டு : முகக்கவசங்களை இலவசமாக வழங்கி வரும் தன்னார்வலர்\nகொரோனா நிதியுடன் மளிகை பொருட்கள் : அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்\nமிரட்டல் வழக்கில் ஜாமீன்… அவதூறு வழக்கில் 15 நாட்கள் காவல்… மீண்டும் சிறையில் சாட்டை துரைமுருகன்…\nமுதலமைச்சரிடம் 2 சவரன் நகையை நிவாரணமாக அளித்த பெண்ணுக்கு அரசுப் பணி : பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர்\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nமது வாங்க ‘குடை‘ அவசியம் : டாஸ்மாக் கடையில் சமூக இடைவெளியுடன் குவிந்த மதுப்பிரியர்கள்\n1 thought on “இன்னைக்கு ஆச்சரியமா, அப்செட்டா இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்…. இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்….\nPingback: இன்னைக்கு ஆச்சரியமா, அப்செட்டா இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்…. இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்….\n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nQuick Share135 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோர்ட்டுகளில் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கு நடந்தது. ராமஜென்ம பூமி-பாபர் மசூதி…\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில், திமுகவுக்கு இப்போது தேனிலவு காலம் என்று பாஜக நிர்வாகி…\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nQuick Shareசென்னை : போதையில் போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து சேதப்படுத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nQuick Shareகோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது என்று பாரத் பயோடெக்…\nடாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசுக்கு தொடரும் நெருக்கடி : பாஜகவை தொடர்ந்து பாமக போராட்டம் அறிவிப்பு\nQuick Shareகொரோனா பேரிடர் காலத்தில் டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசின் செயலைக் கண்டித்து பாமக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2021-06-15T12:04:35Z", "digest": "sha1:SQHJ5MQ7I3LN3MZS7ZBIA56MIOQ6VTE3", "length": 10141, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆபிரிக்கா | Virakesari.lk", "raw_content": "\nகொவிட் தொற்றுக்குள்ளானோரில் 54 வீதமானோர் நீரிழிவு நோயாளிகள் ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமலேசியாவில் மர்ம தோல் நோயால் சுறாக்கள் பாதிப்பு\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க கோரிக்கை - இணங்கவில்லை என்கிறார் அமைச்சர் பந்துல\nஎரிபொருள் விலை அதிகரிப்பால் பல தரப்பினர் பாதிப்பு\nபிணையில் விடுதலையானார் வவுனியா நகரசபைத் தலைவர்\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபி.ஆர்.ஐ. திட்டத்தின் மூலம் ஆபிரிக்காவில் இராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்க சீனா முயற்சி\nஜிபூட்டியில் உள்ள சீனாவின் இராணுவத் தளமானது ஆபிரிக்காவில் சீன பாதுகாப்பு ஈடுபாட்டிற்கான அறிகுறி அல்ல, மாறாக ஆபிரிக்காவில...\nபயங்கரவாதத் தாக்குதலில் கொங்கோவில் 46 பேர் பலி\nகொங்கோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 46 பொது மக்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமாலியில் இராணுவ தளம் மீது தாக்குதல் : 19 பேர் உயிரிழப்பு\nமேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் இடம்பறெ்ற தாக்குதலில் 19 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டடுள்ளதோடு , 5 பேர் படுகாயமடைந்து வைத்...\nதொலைபேசி பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை : Premium callback scam அழைப்புக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானம்\nஆபிரிக்கா மற்றும் வேறு சில நாடுகளைச் சேர்ந்த சிலர் premium callback scam என்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருப்தாக தகவல்கள் வெள...\nஆபிரிக்க நாடான துனிசியாவில் பஸ் விபத்து : 26 பேர் உயிரிழப்பு\nதுனிசியாவின் தலைநகரான துனிசில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.\nஞாயிறு வழிபாட்டின் போது பயங்கரவாதிகள் துப்பாக்கிப் பிரயோகம் - 14 பேர் பலி\nஆபிரிக்காவிலுள்ள பர்கினோ பாசோ நாட்டில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 14 பேர் பரிதாபம...\nரஷ்யா – ஆபிர���க்கா இடையிலான முதலாவது உச்சிமாநாடு ஆரம்பம்\nரஷ்யாவுக்கும் ஆபிரிக்காவுக்குமிடையிலான முதலாவது உச்சிமாநாடு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தலைமையில் நேற்று புதன்கிழம...\nஆபிரிக்காவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 30 பேர் பலி\nஆபிரிக்காவில் தங்கச் சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களி...\nகிளிமஞ்சாரோ சிகரம் ஏறி இந்திய சிறுவன் சாதனை\nஆபிரிக்க - தான்சானியாவில் கிளிமஞ்சாரோ சிகரத்தின் மீது சிறுவன் ஒருவன் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்தியாவை சேர்ந்த 9 வயதா...\nபடகு கவிழ்ந்ததில் 80 க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என அச்சம்\nதுனிசியா நாட்டில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 80 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு செய்திக...\nநீர் வழங்கல் சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை: வாசுதேவ நாணயக்கார\nஜி.எஸ்.பி. சர்ச்சைக்கு அரசாங்கம் பதில் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உரிமை கிடையாது\nஇலங்கை உள்ளிட்ட சில நாட்டு மக்களுக்கு பிலிப்பைன்ஸ் விதித்துள்ள பயணத்தடை நீடிப்பு\nபேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு..\nகிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு அவுஸ்திரேலியா அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/diabetes-control-foods/", "date_download": "2021-06-15T12:41:48Z", "digest": "sha1:WN7Z6K7AZSPHC7Q6YGNJ67J2DBBSMXMF", "length": 16790, "nlines": 105, "source_domain": "ayurvedham.com", "title": "நீரிழிவை கட்டுப்படுத்திட - AYURVEDHAM", "raw_content": "\nநீரிழிவு தொல்லை தரும் நோய்களில் ஒன்று. முற்றிலும் குணப்படுத்த முடியாத வியாதியான நீரிழிவை கட்டுப்பபாட்டில் வைக்க முடியும். அதற்கு முக்கிய தேவைகள் – மருந்துகள் மற்றும் உணவு, நீரிழிவிற்கு மருந்துகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உணவு. அதுவும் பத்திய உணவு.\nநீரிழிவு நோய் ஏற்படும் முக்கிய காரணம் கணையம் இன்சுலீனை சுரக்க இயலாமல் போவது. இதனால் சர்க்கரை (க்ளூகோஸ்) சக்தி உடலில் சேராமல் போய் ரத்தத்தில் தங்கி விடும். ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.\nநீரிழிவில் இரு அடிப்படை பிரிவுகள் உள்ளன. தினமும் கட்டாயமாக இன்சுலீனை ஊசி மூலம் ரத்தத்தில் ஏற்றி கொள்ளும் நிலைமையான டைப் – 1 ஒன்றும், மாத்திரைகளாலேயே ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தப்படும் நிலைமை டைப் – 2 என்றும் சொல்லப்படுகிறது.\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்த உணவு கட்டுப்பாட்டின் அவசியம் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டதொன்று. உடல் பருமன் அளவுக்கு மீறி இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வரும் சாத்தியக் கூறுகள் அதிகம்.\nநீரிழிவுக்கு ஏற்ற உணவு முறைகள்\nநீரிழிவு நோயாளிகள் கார்போ-ஹைடிரேட் உணவுகளை உட்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். அதிகமாக உட்கொண்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும். பிறகு திடீரென்று இறங்கி விடும். கார்போஹைடிரேட் இரு விதத்தில் கிடைக்கிறது.\nமாவுச்சத்து – இது ரொட்டி, தானியங்கள், அரிசி, மாவுகள், காய்கறிகள் – முதலியவற்றிலிருந்து கிடைக்கும் சிக்கலான கார்போஹைட்ரேட்.\nசர்க்கரை – பழங்கள், பழரசங்கள், பால், தேன் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் சாதாரண கார்போஹைட்ரேட். எல்லா வகை கார்போஹைட்ரேட்டுகளும், இரத்த சர்க்கரையை அதிகரிக்கும். எனவே கார்போஹைடிரேட் உணவுகளை ஒரே தடவையாக உட்கொள்ளாமல், பிரித்து நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக பல தடவை உட்கொள்ளவும். இதனால் பசியும் குறையும். நீரிழிவு நோய் நிபுணர்களின் தற்போதைய கருத்து மாறுபடுகிறது. இந்த கால நிபுணர்கள். கார்போஹைடிரேட் அதிகம் உள்ள உணவு மற்றும் நார்ச்சத்து செறிந்த உணவுகளை உட்கொண்டு கொழுப்பை குறைக்கவும் என்கின்றனர், இதனால் கொலஸ்ட்ரால் அளவுகளும் குறையும். எனவே உங்கள் டாக்டரை அணுகி உங்களுக்கேற்ற உணவு முறையை தேர்ந்தெடுக்கவும்.\nஉணவில் உப்பை குறைப்பதும் நல்லது.\nபருப்பு, Legume காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். பருப்பு ஆனால் கெட்டியாக இருக்கக் கூடாது. நெய், வெண்ணை, வனஸ்பதி வகைகளை முற்றிலும் தவிர்க்கவும்.\nஉண்ணும் பால் ஆடை நீக்கியதாக இருக்க வேண்டும். வீட்டிலேயே தயாரித்த தயிர், பனீர், சோயா பாலிலிருந்து எடுக்கப்பட்ட பனீர், தயிர் இவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.\nஒரு பொழுதும், விரதம் இருத்தல் போன்ற பழக்கங்கள் கூடாது. சாப்பிடாத வேளைக்கான உணவை, அடுத்த வேளையில் சேர்த்து சாப்பிடக் கூடாது.நேரம் தவறாமல் சாப்பிடுவது அவசியம். குறிப்பிட்ட உணவு வகைகள் கட்டுப்பாடான அளவுடன் சாப்பிட வேண்டும்.\nமாதம் ஒரு முறை தங்கள் எடையை ஒரே எடை இயந்திரத்தின் மூலம் எடுத்து குறித்துக��� கொள்ள வேண்டும். மாத்திரை அல்லது இன்சுலின் எடுத்துக் கொள்ளும் போது மயக்கம் வந்தால் உடனே டாக்டரிடம் காண்பிக்க வேண்டும்.\nஎந்த விதமான கஞ்சி, கூழ், களி சேர்த்துக் கொள்ளக் கூடாது. வறுத்த உணவுகள் – காய்கறிகளை விட கூட்டு, அவியல் செய்து சாப்பிடுவது நல்லது. கிழங்கு வகைகளை (முள்ளங்கி தவிர) அதிமாக சாப்பிட வேண்டாம், இவற்றில் கார்போஹைடிரேட் சீக்கிரம் ஜீரணமாகி, ரத்த சர்க்கரை அளவை ஏற்றும்.\nஅரிசி, மைதாவை விட கேழ்வரகு பயன்படுத்தலாம். முக்கியமாக, மூன்று வேளை உணவை ஆறு வேளை உணவாக பிரித்துக் கொண்டு உண்ணவும். ‘ஓவராக‘ சாப்பிடாதீர்கள்.\nகுறைவான உப்பை பயன்படுத்தவும். உணவு முறையை தேர்ந்தெடுக்கும் போது உங்கள் உடல் நிலை, உயரம், எடை போன்றவைகளை கருத்தில் கொண்டு, உங்களுக்கு ஒத்துக் கொள்ளும் உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு விரிவான ஆலோசனை உங்கள் டாக்டரிடம் பெற்றுக் கொள்ளவும்.\nசர்க்கரை இனிப்பு வகைகள், தேன், வெல்லம், ஜாம், தேங்காய் சட்னி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய், டால்டா, ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, பூஸ்ட், கோகோ கோலா, பெப்ஸி, லிம்கா, மால்ட்டோவா, ஃபேண்டா போன்ற பானங்கள், டின், புட்டிகளில் விற்கும் பழச்சாறு கூடாது. வேர்க்கடலை, பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, உலர்ந்த பழங்கள், கேக், ஈரல், மூளை, ஆட்டுக்கால், மாம்பழம், அன்னாசிப்பழம், சப்போட்டா, சீதாப்பழம், பலாப்பழம், திராட்சை ஆகியவற்றை தவிர்க்கவும்.\nநிறைய சேர்க்க வேண்டிய காய்கறிகள்\nவாழைத்தண்டு, முள்ளங்கி, முட்டைகோஸ், வெண்டை, பீர்க்கை, வெள்ளைப்பூசணி, புடலங்காய், சுரைக்காய், பாகற்காய், காராமணி, கொத்தவரை, அவரை, பீன்ஸ், வெங்காயம், முருங்கை, நூல்கோல், வெள்ளரிக்காய், தக்காளி, கத்தரிக்காய், காலிஃபிளவர், பரங்கி, குடைமிளகாய், கோவைக்காய், டர்னிப், சௌசௌ.\nசேர்க்க வேண்டிய கீரை வகைகள்\nமுருங்கை, மணதக்காளி, பசலை, கொத்தமல்லி, புதினா, சிறுகீரை, பருப்பு கீரை, அகத்தி கீரை, முளைக்கீரை, புளிச்சகீரை.\nமிதமாக வாரம் ஒரு முறை சேர்க்கக் கூடிய காய்கறிகள்\nமாதம் இருமுறை சேர்க்கக் கூடிய காய்கறிகள்\nகிழங்கு வகைகள், சேனை, சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு, பலாக்கொட்டை, வாழைக்காய், டபுள்பீன்ஸ் விதை போன்ற வகைகள், சர்க்கரை வள்ளி கிழங்கு, மரவள்ளி கிழங்கு.\nதினமும் சேர்க்கக் கூடிய பழ வகைகள் ஏதாவது ஒன���று மட்டும்: (சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டும்) 1/2 ஆப்பிள், 1 சாத்துக்குடி, பச்சை வாழைப்பழம் 1/2 மட்டும், தக்காளி 1 சிறியது, கொய்யாப்பழம் சிறியது 1, மலைவாழைப்பழம் 1, ஆரஞ்ச் 1.\nவாரம் ஒரு முறை சேர்க்கக் கூடிய பழங்கள்: (சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டும்)\nபச்சை திராட்சை 10 லிருந்து 15, பப்பாளி, தர்பீஸ், கிர்ணிபழம் – 100 கி, மாதுளை – 1\nதாராளமாக சேர்த்துக் கொள்ளக் கூடியவைகள்\nவெள்ளரி, எலுமிச்சம்பழம், மோர், வெஜிடேபிள் சூப், உப்பிட்ட ஊறுகாய் (எண்ணெய் இல்லாமல்)\nநல்லெண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், ரீஃபைண்ட் எண்ணெய்.\nஅசைவம் சேர்த்துக் கொள்ளக் கூடியவைகள்: முட்டை 1 (வெள்ளைக் கரு 2 மட்டும்), மீன் 2 துண்டு அல்லது கோழிக்கறி ( தோல் நீக்கியது) 100 கிராம் (5 துண்டு) அல்லது ஆட்டுக்கறி 100 கிராம் ( 5 துண்டு).\nஉணவு நலம் அக்டோபர் 2011\nநீரிழிவை கட்டுப்படுத்திட, நீரிழிவு என்றால் என்ன, நீரிழிவை கட்டுப்படுத்துவது எப்படி, நீரிழிவுக்கு ஏற்ற உணவு முறைகள், நீரிழிவு நோயாளிகள்,\nநீரிழிவு நோயாளிகள் என்ன சாப்பிடலாம்\nபெண்களைத் தாக்கும் தைராய்டு நோய்கள்\nஆரோக்கித்திற்கான எளிய சத்தான சமையல்\nபண்டிகைக் கால இனிப்பு வகைகள்-1\nசொல் பேச்சை கேளாதே.. ஆராய்ந்து அறி\nஒரே தலை.. பல வலி..\nகுறட்டை காரணமும் நிவாரணமும் குறட்டை ஏன் வருகிறது\nபப்பாளி இலையின் மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2021-06-15T14:04:29Z", "digest": "sha1:AFAUCMYIG6FD77MWX2W5JGSUBFAD24DM", "length": 7813, "nlines": 82, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு.கிருஸ்ணமூர்த்தி தம்பையா (குமரக்கோட்டம்,கோண்டாவில்) | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nதிருமதி அகிலாண்டேஸ்வரி சாம்பசிவ ஐயர்\nயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா ளுலனநெல ஐ வதிவிடமாகவும் கொண்ட அகிலாண்டேஸ்வரி சாம்பசிவ ஐயர் அவர்கள் 19-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வைத்தியநாத குருக்கள் தம்பதிகளின் அன்பு மகளும், மானிப்பாயை சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வெங்கடேச ரத்தினசாமி குருக்கள் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சாம்பசிவ ஐயர்(முன்னாள் Assistant Government Agent [AGA] - மட்டக்களப்பு, திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும், ராஜீ, ரத்னா, சுபா, கிரி ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜெகதீஸ்வரன், ராஜசேகரன், சந்ரசேகரன், வத்சலா ஆகியோரின் அன்பு மாமியாரும், சொர்ணாம்பாள், வடிவாம்பாள், சுப்ரமணிய குருக்கள், ஐயாசாமி சர்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான கார்த்தியாயினி பாலசுப்பிரமணிய ஐயர், சீதாபதி ஐயர், கிரிஜா சுப்ரமணியம், ராமசாமி ஐயர், மற்றும் சண்முகதாச ஐயர் ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஜானுவி புஷ்பிந்தர், சிவஸ்கந்தன், வேதர்ஷன், வாணி, நிமேஷன், மதுரா, அஸ்வஜித், அனந்தஜித், யாதவ் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் யுpசடை 20வா 2017 வியாழக்கிழமை அன்று 10 Jane Street Blacktown NSW 2148 Australia இல் அமைந்துள்ள Academy Family Funeral Services இல் பார்வைக்கு வைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகிரி -அவுஸ்ரேலியா : 011 61 469849309\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/news/kanimozhai-inspects-corona-wards/", "date_download": "2021-06-15T12:40:21Z", "digest": "sha1:LQFRHZMUGREH2JJLDKEPBUR72CQUW6BW", "length": 13165, "nlines": 110, "source_domain": "puthiyamugam.com", "title": "கனிமொழி கொரோனா வார்டுக்குள் நலம் விசாரித்தார்! - Puthiyamugam", "raw_content": "\nHome > செய்திகள் > கனிமொழி கொரோனா வார்டுக்குள் நலம் விசாரித்தார்\nகனிமொழி கொரோனா வார்டுக்க���ள் நலம் விசாரித்தார்\nபிபிஇ பாதுகாப்பு டிரஸ் அணிந்து திடீரென கொரோனா வார்டுக்குள் விசிட் செய்தார் திமுக எம்பி கனிமொழி. அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் “எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா” என்று நலம் விசாரித்தார்.\nசென்னையில் கொரோனா பரவல் தாண்டவமாடியபோதே, தூத்துக்குடியை தொற்றில்லாமல் பாதுகாக்க கனிமொழி எம்பி முடிவெடுத்துவிட்டார்.\nஅதற்காக, தன்னுடைய தொகுதியில் 2 வாரங்களாகவே முகாமிட்டு வருகிறார். தன்னுடைய தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவரின் கால் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்துவருகிறார்.\nஇதற்காகவே 2 வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறார். இதில் ஒன்றை தனக்கான வீடாகவும், இன்னொன்றை ஆபீசாகவும் பயன்படுத்தி வருகிறார். அதனால், அந்த வீட்டில் காலை முதல் இரவு வரை எந்நேரமும் மக்கள் கோரிக்கையுடன் காத்து கிடக்கிறார்கள். யார் யார் எந்த கிராமம் என்றெல்லாம் பார்க்காமல், அனைவரின் கோரிக்கைகளும் உடனுக்குடன் தீர்வு கிடைக்கிறது.\nகிராமம், கிராமமாக செல்கிறார். வீடு வீடாக செல்கிறார். இதனால், ஏராளமான இளம் பெண்கள், முதியோர்களை சந்தித்து, தொற்றில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது, தடுப்பூசியினால் என்னென்ன நன்மைகள், என்றெல்லாம் பொறுமையாக எடுத்து விவரிக்கிறார். அந்த வகையில், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திடீரென கொரோனா பாதுகாப்பு டிரஸ் அணிந்து, கொரோனா வார்டுக்குள் நுழைந்துவிட்டார் கனிமொழி.\nஅங்கே சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அக்கறையுடன் நலம் விசாரித்துள்ளார். முதலில் மருத்துவமனையை ஆய்வு செய்யதான் சென்றார். ஆனால், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கான தேவைகள், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அவர்களின் உடல்நலம் குறித்தும் நேரிலேயே விசாரிக்க வேண்டும் என்பதாலேயே பாதுகாப்பு உடை அணிந்து வார்டுக்குள் சென்றுள்ளார் கனிமொழி.\nகவச உடையுடன் கனிமொழி வார்டுக்குள் நுழைந்ததுமே, சிகிச்சையில் இருந்த கொரோனா நோயாளி ஒருவர், தன்னுடைய செல்போனில் இதை போட்டோ எடுத்துவிட்டார். அதுதான் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது\n��ப்படித்தான், நடந்து முடிந்த தேர்தலின்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார் கனிமொழி. டிசம்பர் மாசமே தன்னுடைய பிரச்சாரத்தை முதல்நபராக தொடங்கிவிட்டார் கனிமொழி. பிரச்சாரத்தின் கடைசி நாளின் பொது கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதனையடுத்து, ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது டாக்டர்கள் நீங்கள் ஓட்டுப்போட போக வேண்டாம் என்று அட்வைஸ் தந்திருந்தார்கள்.\nஆனாலும் பாதுகாப்பு உடைகள் அணிந்து, கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், வாக்குச்சாவடி சென்று தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இப்போதுள்ளதைவிட அப்போது தொற்று வீரியம் அதிகமாக இருந்தது. பாதுகாப்பு கவசத்துடன் கனிமொழி ஓட்டுப்போட வந்தது, தைரியமான செயலாக பார்க்கப்பட்டது. மக்களிடமும் பேசப்பட்டது.\nஇப்போதும் அதுபோலவே, பிபிஇ பாதுகாப்பு டிரஸ் அணிந்து நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் கோவை மருத்துவமனையில் பாதுகாப்பு உடையுடன் கொரோனா வார்டுக்குள் போய் பரபரப்பை ஏற்படுத்தினார். அவரைத் தொடர்ந்து கனிமொழியும் கொரோனா வார்டுக்குள் பாதுகாப்பு உடையுடன் நுழைந்து நோயாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டியிருக்கிறார்.\n1975 லேயே தமிழனுக்கு கம்யூட்டரை அறிமுகப்படுத்திய கலைஞர் – சாந்தி நாராயணன்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் எஸ்.சி, எஸ்.டி., ஓபிசி., பெண்களுக்கு உரிய இடம் ஒதுக்க கி.வீரமணி அறிக்கை\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் எஸ்.சி, எஸ்.டி., ஓபிசி., பெண்களுக்கு உரிய இடம் ஒதுக்க கி.வீரமணி அறிக்கை\n1975 லேயே தமிழனுக்கு கம்யூட்டரை அறிமுகப்படுத்திய கலைஞர் – சாந்தி நாராயணன்\nமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் – 2 – உறைந்து நின்ற உருவம் – Govi.Lenin\nமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் – 1 – Govi.Lenin\nகவிப்பேரரசு வைரமுத்து கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nதசாவதாரம் 13 ஆம் ஆண்டை நினைவு கூர்ந்த கமல்ஹாசன்\nகவிப்பேரரசு வைரமுத்து கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nகவிஞர் வைரமுத்துவுக்கு ONV இலக்கிய விருது\n குறித்து நாளை முதல்வர் ஆலோசனை\nவங்கச் சிறுகதை படம் பிடிக்கும் “பங்கமான” தொற்றுநோய் அரசியல்\nஅலங்காநல்லூர் பெண்கள் பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சார்பில் புதிய கழிப்பறைக் கட்டிடம்\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/1-ka-50-hazar-this-1-rupee-note-bundle-is-selling-for-rs-50-000/", "date_download": "2021-06-15T13:52:39Z", "digest": "sha1:QHMXGR5K45GCSWEVIBIFL636QC5KY3LW", "length": 15583, "nlines": 120, "source_domain": "tamil.krishijagran.com", "title": "இந்த ஒரு ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா?.. அப்போ அடுத்த அம்பானி நீங்கதான்..!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nஇந்த ஒரு ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.. அப்போ அடுத்த அம்பானி நீங்கதான்..\nநீங்களும் அதிகமாக பணம் சம்பாதிக்கும் திட்டத்தை தேடுகிறீர்களானால், வீட்டில் உட்காந்தபடியே கோடீஸ்வரர் (Millionaire) ஆவதற்கான பொன்னான வாய்ப்பு இங்கே. இதில், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் அதற்கு எதுவும் செய்யத் தேவையில்லை. இந்த குறிப்பிட்ட ஆண்டின் நாணயம் (One Rupee Coin) உங்களிடம் இருந்தால், நீங்கள் எளிதாக 45,000 ரூபாயை வெல்ல முடியும். \"Old is Gold\" என்ற ஆங்கில பழமொழி நாம் அனைவருக்கும் தெரியும். அதற்க்கு அர்த்தம் பழைய பொருட்கள் என்றுமே தங்கத்தை போன்று மதிப்புடையது. இந்த பழமொழியை மெய்ப்பிக்கும் விதமாக பழைய ஒரு ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் அதனை வைத்து 45,000 மடங்கு அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கேட்கவே சந்தோஷமாக இருக்கிறதா\nபழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுக்களை சேமிப்பது சிலருக்கு பொழுதுபோக்கான விஷயம். அருங்காட்சியங்களிலும் கூட பழைய ரூபாய் நோட்டுக்கள், நாணயங்களை நம்மால் பார்க்க முடியும். ஒரு காலத்தில் புழக்கத்தில் பயன்படுத்திய ஒரு பைசா, ஐந்து பைசா, பத்து பைசா, இருபது பைசா, ஏன் 50 பைசா நாணயங்களை 90'ஸ் கிட்ஸ் சிலர் பொக்கிஷமாக சேகரித்து வைத்திருப���பார்கள். அவற்றை இன்று நம்மால் காணமுடியாவிட்டாலும் கூட அவ்வகையான பழைய நாணயங்களை பார்க்கும் போது நமக்குள் ஒருவித சந்தோஷம் ஏற்படும். குழந்தை பருவதுக்கே நமது மனசு சென்று திரும்பும்.\nஇருப்பினும் பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் சேகரிப்பு என்பது உங்களை கோடீஸ்வரனாக கூட ஆக்கலாம் என்பது மறுக்க முடியாத உண்மை. சிலர் பழைய ரூபாய் நோட்டுக்கள், நாணயங்களுக்காக என்ன விலை கொடுக்கவேண்டும் என்றாலும் தயாராக இருப்பார்கள். அந்த வகையில் பழைய ஒரு ரூபாய் உங்களிடம் இருந்தால் அதனை 45,000 ரூபாய் விலை கொடுத்து வாங்க தயாராக இருக்கிறார்கள்.\nஅதற்காக நீங்கள் அலைய வேண்டியதில்லை. இணையதளத்தை பயன்படுத்தி வலைத்தளங்களின் மூலமாகவே பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த ஒரு ரூபாய் நோட்டு 1957 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டதாகவும், அதில் அப்போதைய நிதியமைச்சர் ஹிருபாய் எம்.பட்டேலின் கையெழுத்தும் இருக்க வேண்டியது அவசியம். மிகவும் அரிதான இந்த ரூபாய் நோட்டினை CoinBazaar.com என்ற இணையதளத்தின் மூலம் 44,999 ரூபாய்க்கு உங்களால் விற்பனை செய்ய முடியும். இது குறித்து விரிவான தகவல்களை மேற்கண்ட இணையதள முகவரிக்கு சென்று நேரில் காணலாம்.\nஇங்கு பழைய ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள் விற்பனை மட்டுமல்லாமல் உங்களால் அரிதான கரன்சிக்களை வாங்கவும் முடியும். உதாரணமாக பழைய 50 ரூபாய் நோட்டை 8,200 ரூபாய்க்கும், 10 - 5 ரூபாய் நோட்டை 2999 ரூபாய்க்கும், 2 ரூபாய் நோட்டை 4999 ரூபாய்க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்களது ரூபாய் நோட்டை வாங்க விரும்புவோரிடம் ஏல அடிப்படையில் பணத்தை உயர்த்தி வாங்கவும் முடியும் என்பது கூடுதல் சிறப்பு.\nலட்சத்தில் சம்பாதிக்க.... குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கோழி வளர்ப்பு\nகுறைந்த முதலீட்டில் அதிக லாபம் வேண்டுமா இதோ உங்களுக்கான சிறந்த ஐடியாக்கள்\nலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nகொள்முதல் செய்யப்படாத நெல்மணிகள் மழையில் முளைத்தது\nஉங்ககிட்ட 50 ரூபாய் இருக்கா.. அப்போ உங்களுக்கு 32 லட்சம் கிடைக்கும் - எப்படி தெரியுமா\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை ஜூன் 16-ல் திறப்பு\nசாண எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாடுகள் குறித்த ஆன்லைன் பயிற்சி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி\nநெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு: வேளாண்துறை எச்சரிக்கை\nஅக்ரூட் பருப்புகளின் ஆரோக்கிய நன்மைகள், ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்று\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.\nகோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளுக்கு ரூ .5 லட்சம் உதவி வழங்க தமிழக அரசின் திட்டம்\nகோடைகாலத்தில் நிலக்கடைகளை சாகுபடி,சிறந்த மகசூல்\nATM card தொலைந்துவிட்டதா, இப்போது எஸ்பிஜ வாடிக்கையாளர்கள் எளிதில் பிலாக் செய்யலாம். முழு விவரங்கள் கீழே\nவிரைவில் தொடங்கிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம்\nமக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-06-15T14:28:16Z", "digest": "sha1:R6VOEXE7PPW7U2JZWONSXKX4OOEP5F77", "length": 10245, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹனுமா விஹாரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாக்கிநாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா\nஒரே தேர்வு (தொப்பி 292)\n7 செப்டம்பர் 2018 எ இங்கிலாந்து\nஐதராபாத் மாநிலத் துடுப்பாட்ட அணி\nஆந்திரப் பிரதேச மாநிலத் துடுப்பாட்ட அணி\nமூலம்: கிரிக் இன்ஃபோ, 23 ஆகத்து 2018\nஹனுமா விஹாரி (பிறப்பு:அக்டோபர் 13, 1993) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட��ட வீரர் ஆவார். இவர் உள்ளூர்ப் போட்டிகளில் ஆந்திரப் பிரதேசமாநில அணிக்காக விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை புறத்திருப்பப் பந்து வீச்சாளரும் ஆவார். 2012 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக் கோப்பைத் தொடரில் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.[1] 2018 இங்கிலாந்துத் தொடரில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.\nஆகஸ்டு, 2018 இந்தியத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம், 2018 இல் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இறுதி இரண்டு தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் விளையாடுவதற்காக இவர் தேர்வானார்.[2] செப்டம்பர் 7, 2018 இல் தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார்.[3] ஐந்தாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் ஐம்பது ஓட்டங்களைப் பதிவு செய்தார்.[4][5]\nஹனுமா விஹாரி கிரிக் இன்ஃபோ\nPlayer Profile: ஹனுமா விஹாரி கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 12:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-15T12:13:30Z", "digest": "sha1:JG36WRDEOZUZO72YTTEXPYDSBM6N4U2D", "length": 5009, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 15, 2021\nகுடிநீர் வழங்கக் கோரி மறியல்\nதிருவண்ணாமலை மவாட்டம் கலசபாக்கம் அடுத்த கெங்கவரம் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக அனைவருக்கும் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக குடிநீர் வழங்கக் கோரியும், கிராம மக்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nகொரோனா 3ஆம் அலை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஉலகளவில் கொரோன�� பாதிப்பு 17.70 கோடியைத் தாண்டியது\nபெட்ரோல் ,டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்திட வலியுறுத்தி ஜூன் 28-30 தமிழகம் முழுவதும் எதிர்ப்பியக்கம் - சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் அறைகூவல்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதடுப்பூசி இடைவெளி- அறிவியல் ஆலோசனைகள் ஏற்கப்படுமா\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nஎட்டு மாதங்களில் ஒன்றிய அரசு மக்களிடமிருந்து உறிஞ்சியது ரூ.1.96 லட்சம் கோடி...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2016/11/26/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2021-06-15T13:11:48Z", "digest": "sha1:FCKOUESQ6RLUNQQV3N5IQJPPIGZETUWK", "length": 7247, "nlines": 174, "source_domain": "www.jaffnajoy.com", "title": "கல்யாணத் தேனிலா – JaffnaJoy.com", "raw_content": "\nதனிஆவர்த்தனத்தின் சில தொகுப்புக்கள் …\nNext story நாதஸ்வரம் மற்றும் வயலினுடன் “சிங்கார வேலன்” பாடல்\nPrevious story நீயா பேசியது\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/nuwara%20eliya?page=1", "date_download": "2021-06-15T13:58:52Z", "digest": "sha1:73I4C7ZJZHDSH7QZDHLJ7CDCHC3IOBJC", "length": 10535, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: nuwara eliya | Virakesari.lk", "raw_content": "\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nகிளிநொச்சி உள்��ிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: nuwara eliya\nசொல்லொணா துயரங்களுக்குள்ளாகியுள்ள மலர் செய்கையாளர்கள்\nபயணக் கட்டுப்பாட்டால், நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி செய்கையாளர்கள், வீட்டுத் தோட்ட செய்கையாளர்கள் உள்ளிட்டோருடன் பூச்ச...\nகாலி மாவட்டத்திலேயே அதிகளவான கொவிட் மரணங்கள் பதிவு: வைத்திய நிபுணர் வாசன் ரட்ணசிங்கம்\nகாலி மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியிருப்பதுடன் பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் அதற்கு அடுத்தடுத்த இடங்க...\nஅம்பகமுவ சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட அரச ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி\nஅம்பகமுவ சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள், பொலிஸார், தோட்ட அத...\nநுவரெலியா கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் பணி இன்று ஆரம்பம்\nநுவரெலியா மாவட்டத்தில் வாழ்பவர்களுக்கான கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் பணி இன்று ஆரம்பமானது.\nநுவரெலியாவில் இதுவரை 4990 கொரோனா தொற்றாளர்கள்\nநுவரெலியா மாவட்டத்தில் இதுவரையில் 4990 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். நிலையில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். 24 மண...\nநுவரெலியாவில் கொரோனா உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் - இராதாகிருஷ்ணன்\nகொவிட் - 19 தடுப்பூசி திட்டத்தில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கும் முன்னுரிமை வழங...\nஉரம் ஏற்றி சென்ற லொறி விபத்து - இருவர் படுகாயம்\nநுவரெலியா – பதுளை பிரதான வீதியில் இன்று (30) 15 டொன் உரத்தை ஏற்றி பயணித்த லொறி ஒன்று ஹக்கல பெரிய வளைவு பகுதியில் விபத்து...\nநுவரெலியா - இராகலையில் விபத்து : 21 பேர் படுகாயம் - இருவர் அவசர சிகிச்சை பிரிவில்\n42 தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற 'டிரக்டர்' வண்டி விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்துள்ளளனர். இவர்களில் இருவர...\nநுவரெலியாவில் இன்று தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதி���ள்\nநுவரெலியா மாவட்டத்தில் 9 கிராம சேவகர் பிரிவு பகுதிகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட சுகாத...\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா அச்சுறுத்தல் : மக்களே அவதானமாக இருங்கள் \nஇலங்கையில் உருமாறிய புதிய வகை வைரஸ்கள் பல இனங்காணப்பட்டுள்ள நிலையில் தொற்று பரவலும் , அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்...\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2009/08/blog-post_08.html", "date_download": "2021-06-15T13:01:30Z", "digest": "sha1:VEEATAGYG2PJYIUJ4SUUTWNMLPRMK6WI", "length": 37273, "nlines": 694, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: உரையாடல்- சிறுகதை போட்டியின் தீர்ப்பு - ஆலோசனையும் சில தனிபட்ட கருத்துகளும்!!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nஉரையாடல்- சிறுகதை போட்டியின் தீர்ப்பு - ஆலோசனையும் சில தனிபட்ட கருத்துகளும்\nஇருபது நபர்களுக்கு 1500 வீதம் என இமாலய பரிசு தொகையை வலையுலகில் அறிவித்து 250 படைப்புகளை படைக்க வைத்த சூத்திரதாரிகளுக்கு ஒரு ராயல் சல்யூட்.\n1. கடைசி கட்ட தேர்வுக்கு முன்னதாக 37 கதைகள் தேர்ந்தெடுக்க பட்டதாக எழுதியிருந்தீர்கள். அந்த மீதி 17 கதைகளின் பெயரையும் அறிவீத்து விட்டால் அவர்களும் காலரை தூக்கி விட்டுக்க ஒரு நல்ல வாய்ப்பு மேலும் அவர்களுக்கு அடுத்தடுத்து தனது சின்ன சின்ன தவறை திருத்தி கொண்டு கதை எழுத ஊக்கம் கொடுத்த மாதிரியும் இருந்திருக்கும்.\n2 பின்னூட்டத்ட்தில் ஒரு சகோதரி சொன்ன மாதிரி அத்தனை கதைகளையும் ஈ புத்தகமாக கொண்டு வந்தால் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் படிக்க வாய்ப்பாகவும் அமையும்.\n3.கிழக்கு பத்ரி அவர்கள் மீதி இருக்கும் 230ல் சிறந்த���ை எடுத்து அச்சு ஊடகத்தில் அடுத்த புத்தகமாக கொண்டு வரலாம்.\nஅடுத்து கோபி போட்ட பின்னூட்டத்தையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டுகிறேன்.\nமுதலில் இப்படி ஒரு போட்டியை நடத்தி பல பதிவர்களின் திறமை வெளிப்படுத்திய உங்கள் இருவருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள்...வாழ்த்துக்கள் போட்டியில் வெற்றி பெற்ற அந்த 20 நண்பர்களுக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் போட்டியில் பங்கு கொண்ட மற்ற அனைத்து நண்பர்களும் அருமையான கதைகளை எழுதியிருந்தார்கள்...அவர்களின் மூலமாகவும் பல கதைகள் கிடைத்தது..அதனால் அவர்களுக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஎன் மனதில் தோன்றிய ஒன்று போட்டிய நடத்திய இரண்டு தலைகளுக்கும் சொல்லி கொள்ள விரும்புகிறேன். போட்டியில் வெற்றி பட்டியலில் இருக்கும் நபர்கள் பெரும்பாலும் ஏற்கனவே பல வெற்றிகளை கண்டவர்கள் புதிய பதிவர்கள் பெரும்பாலும் இல்லை என்பது என்னோட தனிப்பட்ட கருத்து.\\\\இந்த இக்கட்டான சூழ்நிலையில் வேறு வழியின்றி நாங்களே (பைத்தியக்காரன் - ஜ்யோவ்ராம் சுந்தர்) நடுவர்களாக இருந்துவிட்டோம்\\\\தொடக்கம் முதல் போன பதிவு வரை நடுவர்கள் வேறுயாரேன்னு என்று நினைக்க வைத்து இப்போது வேற வழியில்லை நாங்கள் தான் என்று சொல்லியிருப்பருப்பது பல கேள்விகளை கொண்டு வரும். ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் உங்கள் இந்த முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள் & வாழ்த்துக்கள்\\\\\nஅடுத்து (இதுஎன் தனிப்பட்ட கருத்து)\nநர்சிம் அவர்கள் கதையும், ரசனைக்காரி அவர்கள் கதையும், அமித் அம்மாவின் நாலனா கதையும், ராமலெஷ்மியின் பொட்டலம் கதையும் நான் மிகவும் எதிர்பார்த்தேன்.\nநாலனா கதையில் ஓடி போன புருஷன், ஒரே பிள்ளை, வறுமை தாய் என இன்னனும் மனதில் ஒட்டி கொண்டிருக்கும் கதை கரு. அவங்க முடிச்ச விதமும் அருமை.\nபொட்டலம் கதையில் சமூக அவலம், பையனிம் முடி டிபன் பாக்சில் இருப்பது குப்பையில் வீசிய பேப்பரிலிருக்கும் செய்தி அப்படியே ஏழ்மைக்கு நீதி இல்லை என்பதை காட்டி இருக்கும்.\nஇருபது வருட வாசிப்பு அனுபவன் உள்ள தங்களுக்கு நான் சொல்ல வேண்டாம். என் ஆசையை தான் சொன்னேன்.\nநான் இந்த 4 கதைகளுக்கும் விமர்சனமே எழுத நினைத்தேன். அதை தான் இங்கே கொட்டி தீர்த்துகறேன் அத்தனையே.\nஅந்த இருபதும் முத்துக்கள். மற்றபடி வலையுலக சம்பிரதாயத்தின்படி லக்க��க்கு \"ஸ்பெசல் பரிசு\" \"ஸ்பெசல் சாதா பரிசு\" \" ஆனியன் பரிசு\" \"ரவா பரிசு\"ன்னு எதுனா கொடுத்து இருக்கலாம். அவருக்கு பரிசு கொடுத்தால் எங்கே \"நண்பர்களுக்கே கொடுத்து கொண்டார்கள்\" என்று உங்கள் நேர்மையை சந்தேகபடுவார்களோ என் எண்ணியே ஒதுக்கி விட்டீர்களோ என நான் நினைக்கிறேன்.\nஅவர் தான் 250 கதைகளில் முதல் கதை எழுதி துவக்கி வைத்தார். அருமையான கதை. அவருக்கு என் பாராட்டுகள்..\nஉங்களுடைய நேரம் எத்தனை செலவாகி இருகும் என நினைக்க்கும் போது பிரம்மிப்பாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் குருஜி சுந்தர்ஜி அவர்களுக்கும், சிவராமன் அவர்களுக்கும். உங்கள் இலக்கிய பணி தொடரட்டும்.\nகுறிப்பு: இருபது பேரில் யாராவது 1500 வேண்டாம் என சொன்னால் கீழ்கண்ட முகவரிக்கு தந்தி மணிஆர்டராகவோ, போஸ்டல் ஆர்டராகவோ அனுப்பினால் தன்யனாவேன்.\n4 வது குறுக்கு சந்து,\nஏன் இந்த கொல வெறி.. \nஇப்போது தேர்ந்து எடுக்க பட்ட 20 கதையில் 4 கதை சரி இல்லை என்று சொல்ல வர்ரீங்களா..\nசரி அந்த நாலு எது எது என்று சொன்னீங்கன்னா மேற்கொண்டு பேசுவோம் :)\nஆக்கா மின்னது இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் வருதா\n1500 வந்தா பாதி தரலாம்ன்னு இருந்தேன். கிடையாது போய்யா\n1500 வந்தா பாதி தரலாம்ன்னு இருந்தேன். கிடையாது போய்யா\nஅட்ரஸ் தப்பா குடுத்துட்டு விட்டத்த பார்த்து கனவு வேற.. :)\n/குறிப்பு: இருபது பேரில் யாராவது 1500 வேண்டாம் என சொன்னால் கீழ்கண்ட முகவரிக்கு தந்தி மணிஆர்டராகவோ, போஸ்டல் ஆர்டராகவோ அனுப்பினால் தன்யனாவேன்.//\nபை தி பை உங்களோட இந்த அப்ரோச்சும் ரொம்ப நல்லா இருக்குண்ணே :))))\nகடைசி வரிகள் கலக்கல்... ஹி..ஹி.. அப்படியே உங்க பேங்க் அக்கவுன்ட் நம்பரும் குடுத்திருக்கலாம்.. :)))\nஎன் வீட்டு அட்ரஸை கொடுத்திருக்கலாம்..\n\\\\ மின்னுது மின்னல் said...\n1500 வந்தா பாதி தரலாம்ன்னு இருந்தேன். கிடையாது போய்யா\nஅட்ரஸ் தப்பா குடுத்துட்டு விட்டத்த பார்த்து கனவு வேற.. :)\nதுபாய்ல எல்லா பயபுள்ளையும் அங்க அங்க தான் இரூக்காங்க. பேர் தான் மாறும் மின்னலு\n/குறிப்பு: இருபது பேரில் யாராவது 1500 வேண்டாம் என சொன்னால் கீழ்கண்ட முகவரிக்கு தந்தி மணிஆர்டராகவோ, போஸ்டல் ஆர்டராகவோ அனுப்பினால் தன்யனாவேன்.//\nபை தி பை உங்களோட இந்த அப்ரோச்சும் ரொம்ப நல்லா இருக்குண்ணே :))))\nஆஹா குதிரை ஓடி முடிச்சு லாயத்துக்கு வந்துடுச்சுடோய்\nகடைசி வரிகள் கலக்கல்... ஹி..ஹ���.. அப்படியே உங்க பேங்க் அக்கவுன்ட் நம்பரும் குடுத்திருக்கலாம்.. :)))\\\\\nவாங்க வெண்பூ, மணிஆர்டருக்கு எதுக்கு அக்கவுண்ட் நம்பர் நேரா கையில கொண்டு வந்து கொடுப்பாங்க போஸ்ட்மென்\nஎன் வீட்டு அட்ரஸை கொடுத்திருக்கலாம்..\nகிட்ட தட்ட 2 பேர் இருக்காங்கலாம் 2வது 1500கு உங்க அட்ரஸ் கொடுத்தா போச்சு\n4 வது குறுக்கு சந்து,\nபரிசையெல்லாம் எடுத்துக்கிட்டு ஆட்டோவுல அஞ்சு பேரு வந்துக்கிட்டு இருக்காங்களாம் :0))\nபங்களிப்பில் கிடைத்த மகிழ்ச்சியும், உங்களைப் போல பலரும் பாராட்டியதுமே போதுமே. வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவோம்.\n250 கதைகளைப் படித்துத் தேர்வு செய்வது அத்தனை எளிதானதில்லை.\nசிரமமேற்கொண்டு போட்டியை நடத்தியவர்களுக்கு நம் நன்றிகள்.\nஅத்தனை கதைகளையும் ஈ-புக்காகக் கொண்டு வரும் ஆலோசனை நன்று.\nஉங்க தனிபட்ட கருத்தும் நல்லாயிருக்கு. ஆனா இப்படி தனியாக அம்புட்டு பணத்தையும் அமுக்கிறது தப்பு..\nஅய்யா என்னோட பின்னூட்டம் எல்லாம் நீங்க படிக்கிறிங்களா\nஇதுல ஏதாச்சும் காமெடி இருக்கா\nதல லக்கியை பத்தி சொல்லியிருக்கிங்க..அருமையான கதை...எனக்கு பிடித்த கதைகளில் அதுவும் ஒன்று..இங்க தல லக்கிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)\nஇப்போது தேர்ந்து எடுக்க பட்ட 20 கதையில் 4 கதை சரி இல்லை என்று சொல்ல வர்ரீங்களா..\nசரி அந்த நாலு எது எது என்று சொன்னீங்கன்னா மேற்கொண்டு பேசுவோம் :)//\nபத்தாயிரம் வரி'க்கு பதிவு போட்டாலும் ஒத்த வரி பின்னூட்டத்தில்லே தூக்கியடிக்கிற ஒன்னோட திறமை இருக்கே... :)))\nகுறிப்பு: இருபது பேரில் யாராவது 1500 வேண்டாம் என சொன்னால் கீழ்கண்ட முகவரிக்கு தந்தி மணிஆர்டராகவோ, போஸ்டல் ஆர்டராகவோ அனுப்பினால் தன்யனாவேன்.//\nஇதுகொசரம் தான் நான் கதையே எழுதலை... எல்லா போட்டியிலேயும் பிரபல பதிவரான நீயே பரிசு வாங்கினா நாங்கல்லாம் என்ன பண்ணுறதுன்னு எல்லாரும் விரும்பி கேட்டுக்கிட்டதுனாலே நானு எதுவுமே எழுதலை.... :))\nநெம்ப துப்பிறாதீங்க.. தொடைக்கிறது ரெண்டு மூணு துண்டு தான் இருக்கு.... :D\nநல்ல தகவல்களை தந்து பதிவிட்டுருக்கும் அபி அப்பாவுக்கு வாழ்த்துக்கள்\n//அவர் தான் 250 கதைகளில் முதல் கதை எழுதி துவக்கி வைத்தார். அருமையான கதை. அவருக்கு என் பாராட்டுகள்..//\nஎல்லா கதையும் ஒரே தளத்துல இருக்குன்னு நினைக்கிறேன். ஈ புக்கா வந்தாலும் நல்லாத்தான் இருக்கும். ஏன்னா நி��ைய கதைகள் இன்னும் படிக்கவேயில்லை. ஆணி....\n//இருபது பேரில் யாராவது 1500 வேண்டாம் என சொன்னால் கீழ்கண்ட முகவரிக்கு தந்தி மணிஆர்டராகவோ, போஸ்டல் ஆர்டராகவோ அனுப்பினால் தன்யனாவேன்.//\nகிழக்கு பத்ரி அவர்கள் மீதி இருக்கும் 230ல் சிறந்ததை எடுத்து அச்சு ஊடகத்தில் அடுத்த புத்தகமாக கொண்டு வரலாம்.\nஏன் பத்ரி மேல இவ்வளவு காண்டு \n//குறிப்பு: இருபது பேரில் யாராவது 1500 வேண்டாம் என சொன்னால் கீழ்கண்ட முகவரிக்கு தந்தி மணிஆர்டராகவோ, போஸ்டல் ஆர்டராகவோ அனுப்பினால் தன்யனாவேன்.\n4 வது குறுக்கு சந்து,\nபேபால், வெஸ்டர்ன் யூனியன் மூலமும் அனுப்பலாம்\n//இப்போது தேர்ந்து எடுக்க பட்ட 20 கதையில் 4 கதை சரி இல்லை என்று சொல்ல வர்ரீங்களா..\nசரி அந்த நாலு எது எது என்று சொன்னீங்கன்னா மேற்கொண்டு பேசுவோம் :)//\nஉங்களுக்கு ஏதோ 'நெய் ரோஸ்ட் பரிசு' குடுக்கப்போறாங்களாமே.. அப்படியா\nநீங்க சொன்ன நாலணாவும் பொட்டலமும், என்னையும் மிகவும் கவர்ந்த கதைகள்.\nரசனைக்காரி என்று தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை. லிங்க் கொடுக்க முடியுமா\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nநாடாளுமன்ற தேர்தல் 2019 பிர\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nஉரையாடல்- சிறுகதை போட்டியின் தீர்ப்பு - ஆலோசனையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-15T14:12:18Z", "digest": "sha1:3WSMYVUTRHEZX3NUE25ZAB3HX5XBKFI7", "length": 4853, "nlines": 99, "source_domain": "anjumanarivagam.com", "title": "சிறு தானிய உணவு வகைகள்", "raw_content": "\nசிறு தானிய உணவு வகைகள்\nHome சிறு தானிய உணவு வகைகள்\nசிறு தானிய உணவு வகைகள்\nநூல் பெயர் : சிறு தானிய உணவு வகைகள்\nவெளியீடு : கவிதா பப்ளீகேஷன்\nநூல் பிரிவு : GRC-341\nசென்ற தலைமுறையில் உடல் உழைப்பு அதிகம்; இயந்திரப் பயன்பாடு குறைவு. இன்றைய தலைமுறையில் அது தலைகீழாக மாறிவிட்டது. நார்ச்சத்து உணவிற்குச் சீனர்களும் ஜப்பானியர்களும் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால் இந்தியாவில் மாவுச் சத்து மோகம்தான் எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது. தவிர, அதிக கலோரி���ள் கொண்ட உணவையே விரும்பி உண்கிறோம். இந்தக் காரணம்தான் இங்கே சர்க்கரை நோயாளிகளை அதிகரித்து விட்டது.\nஇப்போது சிறிது விழிப்புணர்வு வந்திருந்தாலும், பெரும் பாலானவர்களுக்குச் சிறுதானியங்களின் மகத்துவம் தெரியவில்லை.\nஎடையைக் கவனியுங்கள். தோற்ற்றத்தை உற்றுப் பாருங்கள். அரிசி உணவைத் தவிர்த்துவிட்டுச் சிறுதானியத்திற்கு மாறுங்கள். உங்கள் உணவுத் தட்டில் ஒருவேளையாவது சிறுதானிய உணவு இருக்கட்டும். விழித்துக் கொள்ளுங்கள். இந்நூலில் சிறு தானியங்கள் கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகளின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. செய்து பயன்படுத்திப் பலன் பெறுங்கள்.\nஇத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.\nசீர்திருத்த இயக்கம் அல் இஹ்வானுல் முஸ்லிமூன்\nமுதல் சுதந்திரப் போர் வீரர் குஞ்சாலி மரைக்காயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-06-15T14:20:38Z", "digest": "sha1:RBQZFXUO5K5KBTJB5V2B2KR57TKY2KFY", "length": 8381, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "மீண்டும் தெர்மாகோல் திட்டம்: கோயம்பேடு காய்கறி சந்தையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிமுகப்படுத்தினார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nமீண்டும் தெர்மாகோல் திட்டம்: கோயம்பேடு காய்கறி சந்தையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிமுகப்படுத்தினார்\nவைகை அணை தெர்மாகோல் திட்டத்தைத் தொடர்ந்து கோயம்பேடு காய்கறி சந்தையில் தெர்மாகோல் திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ அறிமுகப்படுத்தினார்.\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள குளிர்பதன கிடங்கை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேரில் பார்வையிட்டார்.\nஅதற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள குளிர்பதன கிடங்கில் மின்சார செலவைக் குறைக்க, தெர்மாகோல் பொருத்தப்பட்ட தகடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nவிவசாயிகளுக்கு உதவும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கிடையாது. சிறு, குறு விவசாயிகள் மட்டுமே கடன் தள்ளுபடிப் பயனைப் பெறுவார்கள்” என்றார் அமைச்சர் செல்லூர் ராஜூ.\nமுன்னதாக, தேனி மாவட்டத்தில் இருக்கும் வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் தெர்மாகோல் அட்டைகளைப் போர்த்தினர். சுமார் 300 தெர்மாகோல் அட்டைகளை ‘டேப்’களை வைத்து ஒட்டி அணையில் மிதக்கவிட்டனர்.\n‘அணை முழுவதும் தெர்மாகோல் அட்டைகளைப் போட்டு தண்ணீரை மூடுவதாவது’ என்று நிபுணர்கள் தொடங்கி, சாமானிய மக்கள் வரை ஆரம்பத்தி லேயே இத்திட்டத்தை விமர்சித்தனர். அதற்கேற்றவாறு, அடுத்த சில நிமிடங்களிலேயே தெர்மாகோல் அட்டைகள் அனைத்தும் காற்றில் பறந்துபோய்விட்டன.\nஇந்நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள குளிர்பதன கிடங்கில் மின்சார செலவைக் குறைக்க தெர்மாகோல் பொருத்தப்பட்ட தகடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/dikshai-sadhguru-pathippu", "date_download": "2021-06-15T13:47:47Z", "digest": "sha1:TX4WESYZD37KUKXS2V3F4W45YCDHH4HM", "length": 32841, "nlines": 226, "source_domain": "isha.sadhguru.org", "title": "How Do Initiations Affect Sadhguru?", "raw_content": "\nதீட்சை வழங்கும்போது சத்குருவிற்கு நிகழும் பாதிப்பு\nதீட்சை வழங்கும்போது சத்குருவிற்கு நிகழும் பாதிப்பு\nபிரதிஷ்டை மற்றும் தீட்சை வழங்கும் செயல்முறை என ஒவ்வொரு நிகழ்வும் தன்னை சக்திநிலையிலும் உடல்நிலையிலும் எவ்விதத்தில் தாக்கத்தை உருவாக்குவதாக உள்ளது என்பதை சத்குரு வேறுபடுத்துகிறார்.\nஷாம்பவி மஹாமுத்ரா - ஒரு பிரதிஷ்டை\nசத்குரு: தீட்சை செயல்முறையில் பல விதங்கள் இருக்கிறது. பொதுவாக நாம் எல்லாவற்றையுமே தீட்சை என அழைத்தாலும், அவற்றில் சில உண்மையில் தீட்சை இல்லை. நமது அறிமுக வகுப்பில் வழங்கப்படும் ஷாம்பவி மஹாமுத்ராவை, தீட்சை என்பதைவிட - பிரதிஷ்டை என அழைப்பதே பொருத்தமானது. நாம் மக்களை பிரதிஷ்டை செய்கிறோம். எந்த அளவீட்டின்படி பார்த்தாலும், உயிருடன் உள்ள ஒரு மனிதரை பிரதிஷ்டை செய்வதுதான், இந்த ஆதியோகி லிங்கத்தை (ஈஷா யோக மையத்தில், ஆதியோகி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆதியோகி லிங்கத்தை சுட்டிக்காட்டியபடி) போன்ற உருவங்களை பிரதிஷ்டை செய்வதைவிட மிக சுலபமானது. ஒரு ஜடப்பொருளை, கிட்டத்தட்ட அசைவுள்ள உயிராக, நுட்பமான வடிவில் பரிணமிக்கச்செய்ய பெருமுயற்சி செய்ய வேண்டியதிருக்கிறது. (ஆதியோகி லிங்கத்தை சுட்டி) இவனுக்கு உங்களைப் பற்றி எல்லாமும் தெரியும்\nஷாம்பவி மஹாமுத்ரா ஒரு சக்திமிக்க பிரதிஷ்டை செயல்முறை. இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், விருப்பத்துடன் திறந்த மனதுடன் இருப்பது மட்டுமே\nஇந்த நிலையை இவன் அடைய நாம் பல செயல்களை செய்ய வேண்டியுள்ளது. ஆனால் உயிருடன் வாழும் மனிதரை பிரதிஷ்டை செய்வது சுலபமானது. மனிதர்களை பிரதிஷ்டை செய்வதில் ஒரேயொரு பிரச்சினைதான் இருக்கிறது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நேரெதிர் திசையில் (U turn) திரும்பிச் செல்வதில் வல்லவர்கள். முதல்முறை உங்களுக்கு ஷாம்பவி செயல்முறைக்கான தீட்சையை அளித்தபோது உங்கள் நிலையே வேறு எங்கோ இருப்பது போல் இருந்தது; அதை நீங்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்தீர்கள். சிலர் அதை அப்படியே சில நாட்களுக்கு, வாரங்களுக்கு, மாதங்களுக்கு தக்கவைத்துக் கொண்டார்கள். சிலர் அந்த வகுப்பில் இருந்து வெளியே வந்ததும் விட்டுவிட்டார்கள். ஷாம்பவி மஹாமுத்ரா ஒரு சக்திமிக்க பிரதிஷ்டை செயல்முறை. இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், விருப்பத்துடன் திறந்த மனதுடன் இருப்பது மட்டுமே. பிரதிஷ்டை செயல்முறை உங்களில் ஏற்கனவே நிகழ்த்தப்பட்டுவிட்டது என்பதை இப்படி சொல்லலாம், கோவில் ஏற்கனவே எழுப்பப்பட்டு விட்டது, நீங்கள் அங்கே சென்று அமரவேண்டும். தினமும் அதிலிருந்து பலன்களை நீ���்கள் அள்ளத் துவங்க வேண்டும், அவ்வளவுதான்.\nதீட்சை - கவனித்து பார்த்துக்கொள்ள வேண்டிய விதை\nஆனால் ஷூன்ய தியானம், சக்திசலன கிரியா, சம்யமா - இவைகள் எல்லாம் தீட்சை செயல்முறைகள். இவை ஒரு குறிப்பிட்ட விதத்தில் நிகழ்கின்றன. துவக்கத்தில், நமது அறிமுக வகுப்பே ஷூன்ய தியானத்தில் இருந்தே துவங்கியது. ஷூன்ய தியானம் ஒரு முறையான தீட்சை செயல்முறை. தீட்சை என்பது ஒரு விதையைப் போன்றது. அதை நீங்கள்தான் நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் - அப்போதுதான் அது வளரும். இதை பலரும் உணர்ந்திருக்கிறார்கள். ஷூன்ய தியானத்திற்கு தீட்சை பெற்றபோது அவர்கள் அற்புதமாக இருந்தார்கள். வீட்டிற்கு திரும்பிய பிறகு தொடர்ந்து இரண்டு மாதங்கள் பயிற்சி செய்தார்கள், அவர்கள் வாழ்க்கை மாறியது. அவர்கள் உடலளவில் வளர்சிதை மாற்றம் மாறியது, குறைவான தூக்கம், குறைவான உணவே போதுமானதாக இருந்தது, எல்லாமும் அற்புதமாக நிகழ துவங்கியது. ஆனால் வேறு ஏதோ ஒன்றில் அவர்கள் சிக்கிக்கொண்டார்கள். சில வாரங்களுக்கு பிறகு தியானத்தை கைவிட்டார்கள். மறுபடியும் ஷூன்ய தியானம் நினைவுக்கு வந்தது. அப்போது எதுவுமில்லை, அந்த தன்மை அவர்களை விட்டு போயிருந்தது. விதையின் தன்மை என்பது இப்படிதான். சரியாக பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நீங்கள் நீரூற்றி வளர்க்காமல் இருந்தால் இறந்துவிடும். நீங்கள் கவனமாக பார்த்துக்கொள்ளவில்லை என்றால் அது அப்படியே இருக்காது.\nதீட்சை என்பது ஒரு விதையைப் போன்றது. அதை நீங்கள்தான் நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் - அப்போதுதான் அது வளரும்.\nஎனவே நாம் பிரதிஷ்டை செய்யும் ஷாம்பவியை அறிமுக வகுப்பாக முன்னெடுத்தோம். இது உங்களை விட்டுப் போகாது - உங்களிடமே இருக்கும். உங்கள் வேலை இதை சுத்தப்படுத்தி பராமரிப்பது மட்டுமே. ஒரு குறிப்பிட்ட சூழலையும், உடனடி அனுபவத்தையும் ஷாம்பவி உருவாக்குகிறது. நீங்கள் உண்மையிலேயே அதை நன்றாக பராமரித்தால் அந்த தன்மை தன்னைத்தானே மெருகேற்றிக் கொள்கிறது. ஆனால் ஷூன்யாவைப் போல வளராது. ஷூன்யா தியானம் வளரும் தன்மையுடையது. ஒன்றுமில்லாத வெறுமைதன்மை எப்படி வளரமுடியும் எதுவுமற்ற வெறுமைதன்மை வளர்ந்ததால்தான் இந்த பிரபஞ்சம் பரவி விரிந்திருக்கிறது. இல்லையென்றால் நூறாயிரம் கோடி நட்சத்திரங்களோ, விண்மீன் திரள் என அழைக���கப்படும் கிரக மண்டலங்களோ இவ்வளவு பிரம்மாண்டமானதாக இருக்காது. இந்த வெறுமை விரிவடைவதே பிரம்மாண்டத்தை ஏற்படுத்துகிறது. இந்த வெறுமை தொடர்ந்து எல்லையற்று விரிவடையவும் முடியும்.\nவகுப்புகளில் இடையே ஏற்படும் இடையூறுகள்\nஷாம்பவி ஒரு பிரதிஷ்டை என்பதால், தீட்சை நடைபெறும்போது எதாவது இடையூறுகள் நிகழ்ந்தால் அது என்னில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்போதெல்லாம் நாம் ஒரே நேரத்தில் பத்தாயிரம் மக்களுக்கு தீட்சை அளிக்கிறோம். அவர்கள் எல்லோரும் ஒரே விதமாக, ஒரேஒரு மனிதரை போல இருந்தால் எதுவும் பிரச்சினை இல்லை. ஆனால் அதில் 10 அல்லது 20 பேர் பொருத்தமற்ற எதை செய்தாலும் அது என்னை மோசமாக தாக்குகிறது. நம்மை சுற்றியுள்ள மக்கள் இதை கவனித்திருக்கிறார்கள். ஒரு சமயம் அதிர்வேட்டாக தீட்சை அளித்து திரும்புவோம். வேறொரு சமயத்தில் அது நம்மை பாதிக்கிறது. அதன்பிறகு நீங்கள் ஷாம்பவி பயிற்சியை எப்படி பார்த்துக்கொள்கிறீர்கள் என்பது பெரிதாக என்னிடம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஏனென்றால், நாம் முதலீடு மட்டுமே செய்திருக்கிறோம். நமது முதலீடு கிடைக்காமல் போகலாம், ஆனால் எனது சக்தியின் அடிப்படை வடிவத்தில் அந்தளவு பாதிப்பு ஏற்படாது.\nபிரதிஷ்டை செய்யப்பட்ட பாதுகாப்பான இடங்களில் மட்டும் பாவ-ஸ்பந்தனா நிகழ்ச்சியை நடத்த துவங்கியதிலிருந்து, இப்போது இது ஒரு விளையாட்டு போல நடந்து கொண்டிருக்கிறது\nநாம் இப்போது பாவ-ஸ்பந்தனா நிகழ்ச்சியை இதற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே நிகழ்த்துகிறோம். முன்பு ஒரு சமயத்தில் தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் உள்ள சத்திரங்கள், திருமண மண்டபங்கள் என எந்த இடம் கிடைத்தாலும் அங்கே பாவ-ஸ்பந்தனா நிகழ்ந்திருக்கிறது. முந்தைய நாள் அந்த இடத்தில் ஏதாவது திருமணமோ, விருந்தோ நடந்திருக்கும். காலையில் நம் தன்னார்வத் தொண்டர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்து எல்லா ஏற்பாடுகளையும் செய்யத் துவங்குவார்கள். மாலையில் நாம் பாவ-ஸ்பந்தனா நிகழ்ச்சியை துவங்குவோம். இதுபோன்ற இடங்களில் நமக்கு பல பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. சில நேரங்களில் எலுமிச்சை அளவு கட்டிகள் என் முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்டுவிடும். சிலசமயங்களில் அவை அகல்வதற்கு பல நாட்கள் தேவைப்படும். ஆனால், நாம��� பிரதிஷ்டை செய்யப்பட்ட பாதுகாப்பான இடங்களில் மட்டும் பாவ-ஸ்பந்தனா நிகழ்ச்சியை நடத்த துவங்கியதிலிருந்து, இப்போது இது ஒரு விளையாட்டு போல நடந்து கொண்டிருக்கிறது. இந்த நோக்கத்திற்காக தயார் செய்யப்படாத இடங்களில் பாவ-ஸ்பந்தனா நிகழ்கிறது என்றால் அது வேறுவிதமான விளையாட்டு.\nஆதியோகி லிங்கத்தை பிரதிஷ்டை செய்தது போல நாம் பிரதிஷ்டை செயல்முறையை நிகழ்த்த முயற்சிக்கும்போது பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. அப்போது பிரதிஷ்டையில் கலந்துகொண்ட 14,000 பேரும் இங்கே ஒரே ஒருவர் போல இருந்தார்கள். இன்றும்கூட அவர்களை நான் வணங்குகிறேன். இதுவரை நாம் சந்தித்த அதிசயமான, அற்புதமான மக்கள் கூட்டம் அது. நாம் இப்படி சொல்வதற்கு ஒரு குறிப்பிட்ட காரணமும் இருக்கிறது. பிரதிஷ்டை செயல்முறையின் பெரும்பகுதியை மிகச்சிலருடன் தனிமையில் நிகழ்த்த முடிவு செய்திருந்தேன். ஆனால், போதுமான கால அவகாசம் கிடைக்கவில்லை. இடைவிடாது நிகழ்ச்சிகள் இருந்ததால், பிரதிஷ்டைக்கு ஒருசில நாட்கள் இருக்கும் போதுதான் நான் ஆசிரமத்திற்கே வர முடிந்தது. இவ்வளவு மக்கள் கூட்டத்தின் முன் எப்படி இந்த பிரதிஷ்டைக்கான செயல்முறைகளை நிகழ்த்துவது என்பது சற்று யோசனையாகவே இருந்தது. ஆனால், அவர்கள் அனைவரும் பொது இடத்தில் குழுமியிருப்பவர்கள் போலவே இல்லை. அந்த சூழ்நிலையில் இருந்த பதிநான்காயிரம் பேரும் கிட்டத்தட்ட நான் ஒரே ஒருவருடன் இருப்பது போலவே இருந்தார்கள். மக்கள் இப்படி இருந்தால், நாம் அற்புதமான செயல்களை நிகழ்த்த முடியும்.\nபதிநான்காயிரம் பேரும் கிட்டத்தட்ட நான் ஒரே ஒருவருடன் இருப்பது போலவே இருந்தார்கள். மக்கள் இப்படி இருந்தால், நாம் அற்புதமான செயல்களை நிகழ்த்த முடியும்.\nலிங்கபைரவி பிரதிஷ்டையின் பெரும்பாலான செயல்முறைகளை நாம் குறிப்பிட்ட ஒருசில மக்களுடன் மட்டுமே மேற்கொண்டோம். ஆனால், நமக்கு தேவையான ஒழுங்குமுறையை அப்போது ஏனோ உருவாக்க முடியவில்லை. முழுவீச்சில் பிரதிஷ்டை செயல்முறையில் நான் ஈடுபடும்போது, சுற்றியிருந்த சிலர் அங்குமிங்கும் சில வேடிக்கைகளில் ஈடுபட்டார்கள். அடுத்த ஒன்றரை ஆண்டுகள் என் நுகரும் திறனையும், சுவையுணர்வையும் தொலைத்தேன். எனது நுகரும் திறன் மிகவும் கூர்மையானது, எனது சுவையுணர்வும் மிக நுட்பமானது. ஆனால் அடுத்த பதினெட்டு மாதங்கள் உணவை ஏதோ பிளாஸ்டிக் போன்ற ஒரு வஸ்துவை உட்கொள்வது போன்ற உணர்வுடன் உட்கொள்ள வேண்டியதானது. என்ன சாப்பிடுகிறோம் என்பதும்கூட தெரியவில்லை. சத்துக்களுக்காக ஏதோ ஒன்றை உட்கொண்டேன். மேலும் பலவும் நடந்தது. கிட்டத்தட்ட மூன்று முறை எனது இடது பக்கமாக விழுந்துவிட நேர்ந்தது -ஒருமுறை குறிப்பிடத்தக்க காயம் ஏற்பட்டாலும், மற்ற இரண்டு முறையும் தப்பி விட்டேன். அந்த பாதிப்பும்கூட இப்போது போதுமான அளவுக்கு சரிசெய்யப்பட்டிருக்கிறது.\nஎல்லாமே நாம் என்ன செய்கிறோம் என்பதை பொறுத்தே அமைகிறது. சமீபத்தில் ஒருவர் நம்மிடம், \"எதற்கு இத்தனை விதமான வடிவமைப்புகளில் யோகா வகுப்புகள் வழங்கப்படுகிறது\" என கேட்டார். ஒவ்வொரு விதமான வடிவமும் பாதுகாப்புக்காகவே. பெற்றுக்கொள்பவர்கள், வழங்குபவர்கள் இருவருக்குமேதான். ஒரு குறிப்பிட்ட வடிவில் கொடுக்கும்போது, அதை அவர்கள் அற்புதமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் அல்லது அப்படியே அதை தூக்கி எறிந்து விடவும் முடியும் - பெற்றுக்கொள்பவர்களின் விருப்பம் அது. ஆனால் வடிவமைப்பைத் தாண்டிய, சக்தி வெள்ளம் கரை புரளும் செயல்முறையில் ஈடுபடும்போது உங்களுக்கு முழுமையான நம்பிக்கை தேவை. இல்லையென்றால் அவர்களின் முட்டாள்தனம் உங்களை பாதித்து விடலாம் - அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அங்குமிங்கும் நாம் அதற்கான விலையைக் கொடுத்திருக்கிறோம். ஆனால், நம்மை சுற்றிலும் உள்ள உயிர்கள் மலர்ந்து நிற்கும் அற்புதத்தை பார்க்கும்போது, இந்த விலையை கொடுத்தாலும் பரவாயில்லை என்றே தோன்றுகிறது.\nஆசிரியர் குறிப்பு: உங்கள் இடத்திற்கு அருகாமையில் நடைபெறும் ஈஷா யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா தீட்சையினைப் பெறுங்கள். இங்கே மேலும் தகவல்கள் அறியலாம்.\nபிரதிஷ்டை இன்னர் இஞ்ஜினியரிங் ஈஷா யோகா குரு\nசத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பெண் தெய்வமான 'லிங்கபைரவி' பற்றி, பாலிவுட் திரைப்பட இயக்குனர் சேகர் கபூர் அவர்களின் கேள்விகளுக்கு சத்குருவின் வி…\nஇந்த வார சத்குரு ஸ்பாட்டில் சூர்யகுண்ட பிரதிஷ்டையிலிருந்து சில துளிகளை இங்கே அள்ளித் தெளிக்கிறார் சத்குரு. தேவன் என்னும் வார்த்தைக்கு புது அர்த்தம் கற…\nஆதியோகியை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோ��்\nஇந்த வார சத்குரு ஸ்பாட்டில், அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் \"ஆதியோகி - சிவன்: யோகத்தின் மூலம்\" புத்தகம் குறித்து சத்குரு நம்மோடு பகிருந்துள்ளார். அதோ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-10-27-29", "date_download": "2021-06-15T13:40:19Z", "digest": "sha1:TS6EJ2N43QX4R5R6UCSTXFJFAA3GS37P", "length": 10069, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக - சட்ட அமைப்பு\nSkater Girl - சினிமா ஒரு பார்வை\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nபழைய புத்தக கடைகளில் சிதறி கிடக்கும் தோழரின் உடற்துண்டுகள்\nசித்திரபுத்திரன் - கடவுள் கருணை\nதமிழ் 'நாட்டை’ எதிர்க்கும் ஒன்றிய உயிரினங்கள்\nகாலரா பெருந்தொற்று நோயை வென்ற தமிழீழ நடைமுறை அரசு\nகொரொனோ மரணத்திற்குள் தள்ளப்படும் ஆட்டோமொபைல் ஊழியர்கள்\n‘தீண்டத்தகாத மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும்’’\n‘ராஜஸ்தான்’ கலவரம் உணர்த்துவது என்ன\n“வகுப்பு உரிமை” வேண்டாம் என்று சொல்லித் திரியும் போலி தேசாபிமானி, தேசீயவாதிகளுக்கு ஒரு விண்ணப்பம்\n1 இலட்சம் சிறு - குறு தொழிற்சாலைகளை மூட வைத்தவர்கள் ஓட்டு கேட்டு வருகிறார்கள்\n30 ஆண்டுகளுக்கு முன்பான எச்சரிக்கையை கண்டுகொள்ளாத தலைவர்கள்\nV.ராமசாமி முதலியாரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும்\nஅடுத்த நூற்றாண்டுக்கான ‘தமிழ் தி இந்து' நாளிதழ் எப்படி இருக்க வேண்டும்\nஅரசியல் அதிகாரம்: புரிந்து கொள்ளப்பட வேண்டிய சில உண்மைகள் - 2\nஅறிவார்ந்த நாடாளுமன்றம் பிரதிநிதித்துவ அரசுக்கு முரணானது\nஅறிவார்ந்த நாடாளுமன்றம் பிரதிநிதித்துவ அரசுக்கு முரணானது\nஆர்.எஸ்.எஸ்.இன் யோசனைகளைக் கேட்பது தவறு இல்லையா\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல\nஇந்து மகாசபையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும்\n இந்திய சட்டசபையில் பார்ப்பனர்களின் விஷமம்\nஈழத்தில் குடும்பம் குடும்பமாக தமிழர்கள் படுகொலை\nஉயர் நீதி மன்றத்தின் ஒப்புதல் வாக்கு மூலமும், புரிந்து கொள்ள முயலாத ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களும்\nபக்கம் 1 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tamil-nadu-is-the-leading-state-in-india-in-covid-19-recovery-numbers-q9asv1", "date_download": "2021-06-15T13:10:05Z", "digest": "sha1:QQY56ZY3NN3ZSZP4V2SRHWMD77RKV4XT", "length": 10965, "nlines": 77, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனாவுக்கே சிம்மசொப்பனமாக திகழும் தமிழ்நாடு.. இந்தியாவிற்கே நாம தான் முன்னோடி | tamil nadu is the leading state in india in covid 19 recovery numbers", "raw_content": "\nகொரோனாவுக்கே சிம்மசொப்பனமாக திகழும் தமிழ்நாடு.. இந்தியாவிற்கே நாம தான் முன்னோடி\nகொரோனாவுக்கு எதிரான போரில் தமிழ்நாடு மிகச்சிறப்பாக செயல்பட்டு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.\nதமிழ்நாடு கொரோனாவுக்கு எதிரான போரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுவருகிறது. பரிசோதனை எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக அதிகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று 5882 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டதில் 72 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியிருக்கிறது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 1755ஆக அதிகரித்துள்ளது.\nபரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்ட பின்பு தினமும் சராசரியாக 6500க்கும் அதிகமானோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. ஆனால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இல்லாமல் கட்டுக்குள்ளேயே இருக்கிறது. இந்தியாவிலேயே தற்போது தமிழ்நாட்டில் தான் அதிகமான கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.\nதமிழ்நாட்டில் 34 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இதுதான் இந்தியாவிலேயே அதிகம். அதனால் தமிழ்நாட்டில் தான் மற்ற மாநிலங்களை விட அதிகமானோர் பரிசோதனை செய்யப்படுகின்றனர். பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ள இந்த சூழலில், தமிழ்நாடு அதை சிறப்பாக செய்வதுடன், சிகிச்சையிலும் சிறந்து விளங்குகிறது.\n72 பேருக்கு இன்று கொரோன உறுதியாகியிருக்கும் நிலையில், இன்று ஒரே நாளில் 114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே தமிழ்நாட்டில் மொத்தம் 866 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். இந்தியாவிலேயே இதுதான் அதிகம். 6430 பேர் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் கூட 840 பேர் தான் குணமடைந்திருக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் 866 பேர் குணமடைந்துள்ளனர்.\nஎனவே தற்போதைய நிலவரப்படி, வெறும் 864 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தற்போது சிகிச்சை பெற்றுவரும்(864) நம்பரை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை(866) அதிகம். 23,503 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.\nஅதிகமானோரை குணமடைய வைப்பதுடன், இறப்பு விகிதமும் மிகக்���ுறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் 1.25% மட்டுமே. மகாராஷ்டிராவில் 283 பேரும், குஜராத்தில் 114 பேரும் மத்திய பிரதேசத்தில் 84 பேரும் டெல்லியில் 50 பேரும் உயிரிழந்திருக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் வெறும் 22 பேர் மட்டுமே இதுவரை கொரோனாவிற்கு உயிரிழந்திருக்கின்றனர்.\nகுணமடைந்தோரின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் மிகக்குறைவாகவே உள்ளது. சிகிச்சை பணிகள் மற்றும் தடுப்பு பணிகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன் போன்ற பெரிய நாடுகளே கொரோனாவை எதிர்கொள்ள திணறும் நிலையில், இந்தியா கொரோனாவை சிறப்பாக எதிர்கொள்கிறது. இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு சிறப்பாக செயல்படுவது, தமிழ்நாட்டில் மருத்து உட்கட்டமைப்பு சிறப்பாக இருப்பதை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.\nஅமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உடன் ஒத்துப்போங்க... கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த கட்டளைகள்...\n புதிய டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. மீண்டும் உருமாறி மிரட்டல்..\nதமிழக அரசுக்கு இயக்குநர் சேரன் வைத்த தரமான கோரிக்கை... நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்\nகொரோனா 3வது அலையே வந்தாலும் நாங்க ‘ரெடி’... சென்னை மாநகராட்சியின் மிரள வைக்கும் வியூகம்...\nமுதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் கார்த்தி..\nஅமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உடன் ஒத்துப்போங்க... கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த கட்டளைகள்...\nஆனந்த யாழை மீட்டுகிறாய்... மகளுடன் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட உணர்வு பூர்வமான வீடியோ..\nஅதிமுக வீணாவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.. சசிகலா சபதம்..\nவரம்புமீறிய வழக்கறிஞர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன... பார்கவுன்சிலுக்கு பறந்த அதிரடி உத்தரவு...\n புதிய டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. மீண்டும் உருமாறி மிரட்டல்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/lic-online-lic-apply-online-lic-policy-lic-schems-lic-interest-lic-244189/", "date_download": "2021-06-15T12:26:16Z", "digest": "sha1:VZVHFP2LRZ3R7P3X6NTOEFMJBOD2IBLK", "length": 11358, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உங்களின் வாழ்நாள் முழுவதும் பணம் கிடைக்க ஒரு மிகச் சிறந்த வழி.. ரூ. 199 முதலீடு! - Indian Express Tamil", "raw_content": "\nஉங்களின் வாழ்நாள் முழுவதும் பணம் கிடைக்க ஒரு மிகச் சிறந்த வழி.. ரூ. 199 முதலீடு\nஉங்களின் வாழ்நாள் முழுவதும் பணம் கிடைக்க ஒரு மிகச் சிறந்த வழி.. ரூ. 199 முதலீடு\nநிச்சயமாக 94 லட்சம் ரூபாய் பெறமுடியும். இதற்கான வழிவகையும் இந்த திட்டத்தில் உள்ளது\nlic online lic apply online lic : எல்.ஐ.சி-யின் 63 வருட அனுபவத்தில், எல்.ஐ.சி. ஜீவன் உமாங் போன்று இப்படி ஒரு பாலிசியை அறிமுகப்படுத்தியதே இல்லை என பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.\nநமது குழந்தைகளுக்காக, நம்மையே தியாகம் செய்யும் நாம், நமது எதிர்கால தேவைகளையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மேலும், தன்னையே அர்ப்பணித்து, ஒரு தியாக தீபமாக வாழ்ந்து கொண்டிருக்கும், தனது அன்பு மனைவியின் வாழ்வும், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலமும், வளமாக நலமாக, இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு குடும்பத்தலைவனின் லட்சிய கனவாக இருக்கும். அந்த இலட்சிய கனவை நினைவாக்குவதே எல்.ஐ.சி.யின் ஜீவன் உமங் பாலிசியின் திட்டமாகும். இந்த பாலிசியின் முதிர்வு வயது 100 என கணக்கிடப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தில் முதிர்வு வயது 85 என எடுத்துக் கொண்டால் கூட, பாலிசிதாரருக்கு 85 வயது வரை பென்ஷன் கிடைக்கும். ஒரு ஆண்டு பென்ஷன் ரூ.1,00,000 வீதம், 48 ஆண்டுகளுக்கு என மொத்தம் ரூ. 48,00,000 கிடைக்கும் . விபத்தினால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ரூ.25 லட்சம் மற்றும் 3 வகையான போனஸ் கிடைக்கும்.\nசில தவிர்க்க முடியாத,நல்ல காரியங்களினால் பிரிமியம் செலுத்துவது தடைபட்டாலும், இந்த பாலிசியின் பிரிமியம் செலுத்தும் காலத்தை குறைத்து கொள்ளலாம். உதாரணமாக 10 ஆண்டுகளாக, 5 ஆண்டுகளாக ,குறைந்தது குறைத்துக் கொள்ள முடியும். ஆனால் நாம் செலுத்தியிருக்கும் பிரிமியத்திற்கு ஏற்ப பயன்கள் மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், குறிப்பாக இந்த திட்டத்தில் ஒருவர் தினமும் 199 ரூபாய் முதலீடு செய்தால் அவர் நிச்சயமாக 94 லட்சம் ரூபாய் பெறமுடியும். இதற்கான வழிவகையும் இந���த திட்டத்தில் உள்ளது என எல்ஐசி தெரிவித்துள்ளது.\nவீடு வாங்கும் கனவு நிஜமாக போகிறது… நீங்க வாங்க போற கடனுக்கு தள்ளுபடியும் உண்டு\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nஇதற்கெல்லாம் நாங்கள் “போன்” செய்வதே இல்லை\nமெல்லிய உடலமைப்பிற்கு டார்க் கலர்ஸ், உயரத்திற்கு ஒரே நிறம் – உடைகளின் கலர் காம்போஸ்\nதஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி வீட்டிலயே எப்படி செய்யனும்னு தெரியுமா\nVijay TV Serial Mahasangamam : மூர்த்தி வீட்டை குறை கூறும் ஈஸ்வரி : கூட்டு சேர்ந்து பேசும் மல்லி\nபங்குச்சந்தைகளில், அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்தது ஏன்\nமற்ற மொழிகளில் பாரதி கண்ணம்மா சீரியல்… நடிகர் நடிகைகள் யார் தெரியுமா\nநீண்ட கால சேமிப்பிற்கான 5 சிறந்த திட்டங்கள்; உங்களுக்கு எது பெஸ்ட்னு பாருங்க\nதுளு மொழியின் வரலாறும், அதனை அலுவல் மொழியாக அறிவிக்க வைக்கப்படும் கோரிக்கைகளும்\n‘சீன பெண்ணைப்போல் இருக்கிறாள் எனத் துரத்திவிட்டனர்’ – ‘மௌன ராகம்’ ரவீனா தாஹா பெர்சனல்ஸ்\nதடுப்பூசி விநியோகத்திற்கு ட்ரோன்கள்; ஐ.சி.எம்.ஆர் மற்றும் தெலுங்கானாவின் புதிய திட்டம்\nஇதை செய்யவில்லை என்றால் உங்களின் வங்கி சேவைகள் முடக்கப்படும் – எச்சரிக்கும் ஆர்.பி.ஐ\nஇந்த 3 வங்கி வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனையே இல்லை… ”அன்லிமிட்டட்” ஏ.டி.எம். பரிவர்த்தனைக்கு கேரண்ட்டி\nகொரோனா சிகிச்சை செலவுகளை சமாளிக்க எஸ்.பி.ஐ. வழங்கும் கடன்; இந்த நேரத்தில் மிகவும் உதவியானது இது\nஉங்க பேங்க் பேலன்ஸுக்கு ‘ஆப்’பு வச்சுடாதீங்க… எஸ்பிஐ முக்கிய எச்சரிக்கை\nபெண் குழந்தைகளுக்கான எதிர்காலத்திற்கு போஸ்ட் ஆஃபிஸின் சிறந்த சேமிப்புத் திட்டம்\nமூத்த குடிமக்களுக்கான முத்தான மூன்று முதலீட்டு திட்டங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-political-leaders-condemned-violence-at-delhi-protest-farmers-tractor-rally-244284/", "date_download": "2021-06-15T13:43:48Z", "digest": "sha1:HSDTT7JV6F6PEWWGVAV3NMIUQHQX5XPE", "length": 18714, "nlines": 130, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டெல்லி தடியடி: தமிழக தலைவர்கள் கண்டனம் - Indian Express Tamil", "raw_content": "\nடெல்லி தடியடி: தமிழக தலைவர்கள் கண்டனம்\nடெல்லி தடியடி: தமிழக தலைவர்கள் கண்டனம்\nTamilnadu Political Leaders Condemned Violence at Delhi Protest : நாட்டின் குடியரசு தினத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது மிகுந்த வருத்தமளிக்கிறது\nமத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லிக்குள் ட்ராக்டர் வாகன அணிவகுப்பு போராட்டம் வன்முறையில் முடிந்தது. சிங்கு எல்லைப்பகுதியிலும், இந்திய பொறியாளா்கள் நிலைய கட்டடப் பகுதியிலும் (ஐ.டி.ஓ) டெல்லி காவல்துறை விவசாயிகள் மீது தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.\nஇந்த சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.\nதிராவிட கழகத் தலைவர் வீரமணி:\nஆசரியர் கே. வீரமணி தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் குடியரசு நாளில், 60 நாட்களாக அறவழிப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் முன் கூட்டியே தெரிவித்து டிராக்டர் அணி வகுப்பு நடத்தும் நிலையில், அவர்கள்மீது கண்ணீர்ப் புகைக் குண்டுவீசியதும், தடியடி கொண்டு கொடூரமாக தாக்கியதும் மிகவும் கண்டனத்துக்கு உரியது.\nஅமைதி வழி போராட்டம் நடத்தினால் துப்பாக்கிப் பிரயோகமா அடக்கு முறையைக் கைவிட்டு, அமைதி வழி போராடுவோரின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யட்டும் அடக்கு முறையைக் கைவிட்டு, அமைதி வழி போராடுவோரின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யட்டும் குடியரசு நாளில் தலைநகரில் விவசாயிகள்மீது தாக்குதல் செய்தி உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் பொது மரியாதையைக் குலைக்கும். அமைதியான சூழலை அரசே வன்முறை மூலமாக மாற்றிவிடக் கூடாது. எச்சரிக்கை குடியரசு நாளில் தலைநகரில் விவசாயிகள்மீது தாக்குதல் செய்தி உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் பொது மரியாதையைக் குலைக்கும். அமைதியான சூழலை அரசே வன்முறை மூலமாக மாற்றிவிடக் கூடாது. எச்சரிக்கை விவசாயிகளின் வயிற்றில் அடித்தது போதாதா விவசாயிகளின் வயிற்றில் அடித்தது போதாதா இப்பொழுது விவசாயிகளையும் அடிக்கும் காரியத்தில் ஈடுபடுவதா இப்பொழுது விவசாயிகளையும் அடிக்கும் காரியத்தில் ஈடுபடுவதா\nதிமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ” மத்திய அரசின் அணுகுமுறையே போராட்டக் காட்சிகளுக்குக் காரணம். அதிமுக ஆதரிக்காமல் இருந்திருந்தால் வேளாண் சட்டங்கள் நிறைவேறியே இருக்காது வன்முறை அரசின் திசைதிருப்பல் முயற்சிக்கு உதவிடும் வன்முறை அரசின் திசைதிருப்பல் முயற்சிக்கு உதவிடும் ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயல வேண்டும்” என்று தெரிவித்தார்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ” விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர்ப் புகை\nகுண்டுகள் வீச்சு. மோடி அரசின் அரசப் பயங்கரவாத\nஒடுக்குமுறையை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.\nதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ” தமிழகத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு, ஸ்டர்லைட் போராட்டங்களை எப்படி வன்முறையாக்கினார்களோ, அதேபோல வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திய ட்ராக்டர் பேரணியையும் அங்குள்ள காவல்துறையினர் வன்முறைக் களமாக்கியுள்ளனர். வன்முறையில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். தலைநகரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பிரச்சினையையும் பேசி தீர்க்க முடியும் என்ற நிலையில், மத்திய அரசாகட்டும், இங்குள்ள அடிமை அரசாகட்டும் மக்கள் போராட்டங்களை துப்பாக்கி மூலம் அடக்க முயற்சிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளன. ஜனநாயகத்தை போற்றுகிற குடியரசு தினத்தில் சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்துவிடுவதை ஒரு போதும் ஏற்க முடியாது. ‘நானும் விவசாயி’ என்று நாடகம் போடுபவர்கள் அமைதி காக்கலாம். உண்மையான விவசாயிகளும், பொதுமக்களும் இந்த அக்கிரமங்களை சகித்துக் கொள்ளமாட்டார்கள்” என்று பதிவிட்டார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி தனது செய்திக் குறிப்பில், ” தங்களது கோரிக்கைகளை முன்வைத்து டிராக்டர் பேரணி நடத்தி போராடுகிற விவசாயிகள் மீது வரலாறு காணாத வகையில் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் 46 வயது நிரம்பிய நவ்ஜித் என்ற விவ���ாயி உயிரிழக்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இது பா.ஜ.க. காட்டுமிராண்டித்தனமான போக்கையே காட்டுகிறது ” என்று தெரிவித்தார்.\nஉயிர்வாழ உணவளிக்கும் விவசாயிகளை தடி கொண்டு தாக்கி உயிரைப் பறித்த கொடுங்கோல் பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.\nபிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடித்து, விவசாயிகளை ஒடுக்க நினைத்தால் விபரீத முடிவே ஏற்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.\nஅமமுக கட்சி பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,” டெல்லியில் விவசாயிகள் மீதான காவல்துறையினரின் நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியவை. நாட்டின் குடியரசு தினத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது மிகுந்த வருத்தமளிக்கிறது. விவசாயிகளின் பிரச்னைக்கு அமைதிவழியில் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் மத்தியஅரசு ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.\nகார்ப்பரேட் முதலாளிகளை குளிர்விக்க விவசாயிகளை உயிர்பலி கொடுக்க துணிந்துவிட்டார் பிரதமர் மோடி என முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஇந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வருகை எப்போது\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்ட���லை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nஇதற்கெல்லாம் நாங்கள் “போன்” செய்வதே இல்லை\nமெல்லிய உடலமைப்பிற்கு டார்க் கலர்ஸ், உயரத்திற்கு ஒரே நிறம் – உடைகளின் கலர் காம்போஸ்\nதஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி வீட்டிலயே எப்படி செய்யனும்னு தெரியுமா\nVijay TV Serial Mahasangamam : மூர்த்தி வீட்டை குறை கூறும் ஈஸ்வரி : கூட்டு சேர்ந்து பேசும் மல்லி\nபங்குச்சந்தைகளில், அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்தது ஏன்\nசென்னையில் முடிவுக்கு வந்த மீன்பிடி தடை காலம்; 30% படகுகள் மட்டுமே கடலுக்குள் செல்ல வாய்ப்பு\nஅந்த 11 மாவட்டங்களில் குறையாத கொரோனா; சென்னையில் குறைந்த புதிய பாதிப்பு எண்ணிக்கை\nTamil News Live Today: “என் முதுகில் குத்துவதற்கு இனி இடமில்லை” சசிகலா பேசிய ஆடியோ உரையாடல்..\nபாமகவை சீண்டிய பெங்களூர் புகழேந்தி நீக்கம்; அதிமுக அதிரடி நடவடிக்கை\nடெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நியமனம்; ராஜ்ய சபா எம்.பி.க்கு தோல்வி அடைந்தவர்கள் கடும் போட்டி\nசசிகலாவுடன் போனில் பேசிய அதிமுகவினர் 15 பேர் கூண்டோடு நீக்கம்; இபிஎஸ் – ஓபிஎஸ் அதிரடி நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%81", "date_download": "2021-06-15T13:32:02Z", "digest": "sha1:LTNNNP6FY4OVDEX2G5ESXSW4TROC4NA2", "length": 7269, "nlines": 276, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category அடிப்படை அணுத்துகள்கள்\nதானியங்கி: 79 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.6.5) (தானியங்கி இணைப்பு: ne:फोटोन\nr2.7.2) (தானியங்கி மாற்றல்: war:Photon\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: is:Ljóseind\nமுதல் சில வரிகள் மட்டுமே உ தி.\nசக்திச்சொட்டு, ஒளியணு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nபோட்டன், சக்திச்சொட்டு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: பிழையான தலைப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/3-persons-arrested-for-threatening-youth", "date_download": "2021-06-15T12:51:00Z", "digest": "sha1:O4TALWSEIDYIT2W5H3MYNX2V3P5N56GR", "length": 5326, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 15, 2021\nவாலிபருக்கு மிரட்டல்: 3 பேர் கைது\nதூத்துக்குடி, ஜூன் 15- தூத்துக்குடி கேவிகே நகரை சேர்ந்தவர் இஸ்ரவேல்(47). இவர் பூபாலராயர்புரம் ரோட்டில் பைக்கில் சென்ற போது 3 பேர் அவரை வழிமறித்து கத்தியினை காட்டி பணம் கேட்டு மிரட்டினர். இதுகுறித்து அவர் வடபாகம் காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்குப்பதிந்து கந்தசாமிபுரத்தை சேர்ந்த முத்துமணி கண்டன்(24), நந்தகோபாலபுரத்தை சேர்ந்த ஆஸ்டின்சு ரேஷ்(26), சுந்தரராமபுரத்தை சேர்ந்த ஜெகன்(19) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nTags வாலிபருக்கு மிரட்டல் 3 பேர் கைது\n15 வயது சிறுமியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 3 பேர் கைது\nவாலிபருக்கு மிரட்டல்: 3 பேர் கைது\nமணல் கொள்ளை: 3 பேர் கைது\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஜூன் 26 நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து வேளாண்மையைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் தினம் அனுசரித்திட மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல்\nதில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.... நியூசிலாந்து அணி அறிவிப்பு...\nகோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2014/07/blog-post_16.html", "date_download": "2021-06-15T12:16:18Z", "digest": "sha1:4BAM6KUKWKDVJDKJK427XHIN7WRKNCHI", "length": 55728, "nlines": 596, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "சந்தித்ததும் சிந்தித்ததும்: எங்கே தேடுவேன்....", "raw_content": "புதன், 16 ஜூலை, 2014\nபதிவின் தலைப்பு பார்த்த உடனே நான் எதையோ தொலைத்து விட்டேன் என்று பதட்டப் பட வேண்டாம். 2002-ஆம் வருடம் ஒன்றே ஒன்றைத் தான் தொலைத்தேன் – அதாவது என் இதயத்தினை..... அது தற்போது பத்திரமாக என்னவளிடம் இருக்கிறது\n”பிறகு எதைத் தானய்யா தேடுவீர்\nபெரிதாய் ஒன்றும் தொலைந்து போகவில்லை. ரொம்ப சின்னதாய் உள்ளங்கைக்குள் அடங்கி ��ிடக் கூடிய ஒரு விஷயம் தான். தொலைத்ததும் நானில்லை\nசென்ற வாரம் அலுவலக நண்பர் ஒருவர் தனது தந்தையை பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். கடவாய்ப் பல்லில் சில மாதங்கள் முன்னர் பிரச்சனை இருக்க இரண்டு பல்களை எடுத்து விட்டு அங்கே செயற்கைப் பற்கள் பொருத்தி இருந்தார்கள். அந்தப் பற்கள் ஏதோ ஆடுவது போன்ற ஒரு உணர்வு நண்பரின் தந்தைக்கு. எந்த மருத்துவர் முன்பு பற்களைப் பொருத்தினாரோ அவரிடமே இப்போது அழைத்துச் சென்றிருக்கிறார் நண்பர்.\nபல் மருத்துவர்களிடம் ஒரு கெட்ட பழக்கம் – பல்லைக் காண்பிக்கச் செல்லும் நபரை உடனே ஒரு இருக்கையில் அமர வைத்து பின்னர் சாய்வாக படுக்க வைத்துவிடுவார்கள். உலகத்தினை தனது வாய்க்குள் காண்பித்த கிருஷ்ணரைப் போல வாயையும் நன்கு திறந்து கொள்ளச் சொல்லி பேச ஆரம்பிப்பார் மருத்துவர். அவர் தனக்கு பொருத்திய செயற்கைப் பற்கள் ஆடுவது போல உள்ளது என்றதும் தனது உபகரணங்களை வாயினுள் செலுத்தி அங்கே இரண்டு தட்டு தட்ட, அந்த பற்கள் ”என்னையாடா அடிக்கிறே...” என்று பயில்வான் ரங்கசாமி மாதிரி ஒரு ஆட்டம் ஆடி எகிறி குதித்தது.\nகுதித்த பற்கள் மருத்துவர் நோக்கி வந்திருந்தால் ரோஹித் ஷர்மா மாதிரி பாய்ந்து பிடித்திருப்பார் – மருத்துவரும் ஒரு ஷர்மா தான் ஆனால் அது குதித்த இடம் பெரியவரின் வாய்க்குள்..... அதுவும் நேராக உணவுக்குழாய்/மூச்சுக் குழாய் பகுதிகளில்..... பெரியவருக்கு மூச்சு முட்ட ஆரம்பிக்க, பிடுங்கிய பல்லே அவருக்கு எமனாய் மாறும் சூழ்நிலை. நண்பரும் மருத்துவரும் அதிர்ச்சியில் தடுமாற, சற்றே பதட்டமடைந்த மருத்துவர் தன்னிடம் இருந்த உபகரணத்தால் விழுந்த பற்களை எடுக்க முயன்றாராம். ஆனால் அப்பற்களோ இன்னும் உள்ளே சென்று விட மூச்சுத் திணறல் அதிகமாகி விட்டது.\nமருத்துவர் உடனே தனது வாகனத்தில் பெரியவரையும் நண்பரையும், அழைத்துக் கொண்டு காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் அழைத்துக் கொண்டு செல்ல, அவரும் சில முயற்சிகள் செய்து வேறு வழியில்லை, பெரிய மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லுங்கள் எனத கைவிரித்து விட்டாராம். பல் மருத்துவர் மீண்டும் தனது வாகனத்திலேயே பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு விரைந்து சென்று விட்டார். போகும்போதே அங்கிருக்கும் தனது நண்பரான மற்���ொரு மருத்துவருக்கும் தகவல் சொல்லி விட்டார்.\nபெரிய மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்பதை முடிவு செய்ய முதலில் எக்ஸ்ரே போன்ற சோதனைகளை செய்து கொண்டிருக்க, பெரியவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக மூச்சுத் திணறல் குறைந்து இருக்கிறது. வாய்க்குள் விழுந்த பல் கொஞ்சம் கொஞ்சமாக பயணித்து, வயிற்றுக்குள் சென்றிருக்க வேண்டும். சில மணி நேரங்களுக்குள் வயிற்றுக்குள் சென்று சமர்த்தாக குடி புகுந்திருந்தது அந்த இரண்டு பற்களும்.\nஇதற்குள் பல் மருத்துவரிடம் சென்றவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லையே என்று வீட்டிலுள்ளவர்கள் கவலைப்பட, அவர்களையும் பதட்டத்தில் வீழ்த்தவேண்டாம் என்று நண்பர் கும்பல் அதிகமாக இருப்பதாகச் சொல்லி சமாளித்து இருக்கிறார். எக்ஸ்ரேவிலும் வயிற்றுக்குள் இருந்த பற்கள் தெரிந்து விட, மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு அவசியமில்லை, நாளைக் காலைக்குள் பற்கள் தாமாகவே Stool மூலம் வெளியே வந்து விடும் என்று சொல்லி இருக்கிறார்கள்.\nகாலை வரை பதட்டத்துடனே இருந்த பெரியவர் கழிவறைக்குச் சென்று வந்த பின் வீட்டில் இருந்த அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டு பற்கள் வந்து விட்டதா என்று விசாரிக்க, அவருக்கு ஒரே குழப்பம். வெளியே வந்த மாதிரி தெரியவில்லை – Stool மூலம் வெளியே வந்து விடும் என்று சொன்ன பற்கள் வயிற்றுக்குள் ஸ்டூல் போட்டு உட்கார்ந்து கொண்ட மாதிரி இவருக்கு ஒரு உணர்வு... கூடவே வயிற்றை அந்தப் பற்கள் கடிப்பது போன்ற உணர்வும்.\nமனதில் குழப்பம் எதற்கு, மருத்துவமனைக்குச் சென்று மீண்டும் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிடலாம் என அனைவரும் அபிப்ராயம் சொல்ல மீண்டும் மருத்துவமனைக்கு படையெடுப்பு. அங்கே சென்று சோதனைகள் செய்து பார்த்தபோது வயிறு காலி – அந்த பற்கள் இல்லை. நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி நண்பரும் அவருடைய தந்தையும் வீட்டிற்கு திரும்பினார்களாம்..... ஆனாலும் பெரியவரின் மனதில் இந்த கேள்வி அகலவில்லை, அது எங்கே போயிருக்கும், அதை எங்கே தேடுவேன் என்று குழப்பம்.\nவீட்டில் உள்ள அனைவரும் எல்லாம் நலமே என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், இப்போது சிரித்து இவ்விஷயத்தினை பகிர்ந்து கொண்டாலும், பெரியவரின் அந்த சமயத் திண்டாட்டம், நண்பர்/வீட்டினரின் தவிப்பு இதையெல்லாம் பார்க்கும்போது, தனது வேலையில�� அஜாக்கிரதையாக இருந்த அந்த மருத்துவரை என்ன செய்யலாம் என்று கோபம் வருகிறது. என்ன செய்யலாம் சொல்லுங்களேன்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 16 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 5:45\nமருத்துவர்களின் அலட்சியம் கண்டிக்கத் தக்கது.சுவையாக சொல்லி இருக்கிறீர்கள்\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:38\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.\nகரந்தை ஜெயக்குமார் 16 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 5:53\nமனிதர்களுக்கு எப்படியெல்லாம் பிரச்சினைகள் வந்து நிம்மதியைக் கெடுக்கிறது பாருங்கள்\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:39\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nபால கணேஷ் 16 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 6:14\nபல்வகை சோதனையா இருநதாலும் பல்லைக் கடிச்சுட்டு தாங்கிக்கிட்டாரு அந்தப் பெரியவரு. பாவம்... பல் மருத்துவர் இவரை வெச்சு புதுசா பாடம் கத்துக்கிட்டிருப்பாரு இந்நேரம். ஹா.. ஹா.. ஹா...\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:40\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.\n வேதனையான நிகழ்வு. எப்படியோ எல்லாம் நல்லபடி முடிஞ்சதில் சந்தோஷம்.\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:40\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.\nவே.நடனசபாபதி 16 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 7:26\nமருத்துவரின் அஜாக்கிரதையாலோ அல்லது தவறுதலாகவோ இந்த நிகழ்வு நடந்திருக்கலாம். எல்லாம் நல்லபடியாக முடிந்தமை அறிந்து மகிழ்ச்சி\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:41\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nகார்த்திக் சரவணன் 16 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 7:26\nகொஞ்சம் சீரியசான விஷயம் தான்... நல்லா நகைச்சுவையோடு சொல்லியிருக்கீங்க....\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:41\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை.\nதொலைந்த பல்லை தேடி எடுத்து மீண்டும் சரியாக பொறுத்த வேண்டுமென்று தண்டனை அளிக்கலாம் \nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:42\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nஅந்தப் பற்கள் எங்கே போயின. அவர் பட��ட வேதனையையும் சுவையோடு சொன்னீர்கள். . செய்யும் தொழிலில் அலட்சியம் எதிர்பாரா விளைவுகளுக்குக் காரணம்\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:46\nபற்கள் எங்கே என்பது தான் தேடலே...... :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.\naavee 16 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:11\nபல்லைக் கடிச்சுட்டு பொறுத்துக்க வேண்டியது தான்..\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:48\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:49\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி\nமருத்துவர்களின் அலட்சியத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது.\nஅந்த நண்பரின் தந்தையே, இந்த பதிவை படித்தால், அந்த பார்கள் எங்கே போயிருக்கும் என்கிற கவலையை மறந்து சிரிப்பார்\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:50\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.\nராஜி 16 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:53\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:50\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.\nவேதனையான விஷயம் என்றாலும் சொன்ன முறை மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:52\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்...\nகோமதி அரசு 16 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 9:58\nஇது போல் எங்கள் உறவினர் ஒருவருக்கும் ஏற்பட்டது . ஒரு பல் கம்பி போட்டு கட்டி இருந்தார் அவர் மாத்திரை விழுங்கும் போது பல்கம்பியுடன் உள்ளே போய் பட்ட அவஸதை சொல்லி மாளாது. எத்தனை ஆஸ்பத்திரி , உணவு எல்லாம் டீயுப் மூலம் போய் என்று பட்ட துனபம் அதிகம். இப்போது\nஅவர் எல்லோருக்கும் சொல்லும் அட்வைஸ் கம்பி வைத்து ஒரு பல் கட்டாதீர்கள் கட்டினால் அவ் அப்போது பல் வாயில் இருக்கா என்றுப் பார்த்துக் கொள்ளுங்கள் என்பது.\nபல் மருத்துவரும் இனி கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது. பல் மருத்துவரும் நண்பரின் தந்தையும் பட்ட கஷ்டங்கள் மன உளைச்சல எவ்வளவு\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:52\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....\nசித்ரா சுந்தரமூர்த்தி 16 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 10:19\nபதிவு நகைச்சுவையாக இருந்தாலும் பெரியவரின் அந்நேர மன நிலையை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. மருத்துவரின் அலட்சியத்தை ......... என்ன சொல்வது . இங்கே என்றால் இந்நேரம் வழக்கே முடிந்திருக்கும்.\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:53\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.\nகாணாமல் போன பல்லைப் பற்றி \"பல்\"சுவையோடு மிக அழகாக எழுதியிருக்கீங்க சார்\nதங்கப் பல் தெறித்து விழுந்து அது ஒவ்வொருவர் கையிலும் சிக்கும்...ஒரு நகைச்சுவை, திரப்படம் நினைவில்லை, நினைவுக்கு வந்தது\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:54\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி....\nசீனு 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 12:29\nஅடக் கொடுமையே.. நல்லவேளை எப்படியோ பிழைத்துக் கொண்டார்.. இல்லையேல் அந்த மருத்துவர் பாடு திண்டாட்டம் தான்...\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:54\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு......\nதி.தமிழ் இளங்கோ 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 12:43\n ஆனாலும் ஆபத்தான கட்டம்தான். அந்த பல் டாக்டர் இனிமேல் ஜென்மத்திற்கும் அந்த நாற்காலியை அதிகம் சாய்க்க மாட்டார்.\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:56\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி....\nஇளமதி 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 1:21\n.. என்னவோ ஏதோன்னு பயந்தே போனேன் சகோதரரே\n அவர் பட்ட துன்பத்தை நகைச்சுவை இழையோடக் கூறினாலும் உணரக்கூடியதாக உள்ளது.\nமருத்துவ உலகம் மகத்தானதுதான். அதுவும் ஒரு சிலருக்கே. ஒரு சில மருத்துவ முறைகளுக்கு மட்டுமே...\nநீங்கள் தொலைத்தது பத்திரமாக இன்னொரு பெட்டிக்குள் போட்டு பூட்டப்பட்டிருக்குமே..\nஅவ்வகையில் நீங்கள் பாக்கியசாலிதான் சகோ\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:56\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி......\nநீதி : 'எது'வுமே 'அது' இருக்க வேண்டிய இடத்துல இருந்தாத்தான் நல்லது..\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:58\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்.\nஸ்ரீராம். 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 2:00\nவேலையின் போது அரட்டைக்கு என்ன வேலை அது���ான் இது மாதிரி நிலைமைகளுக்குக் காரணம். சீரியஸ் ஆகியிருந்தால் என்ன ஆவது அதுதான் இது மாதிரி நிலைமைகளுக்குக் காரணம். சீரியஸ் ஆகியிருந்தால் என்ன ஆவது நல்ல வேளை ஒன்றும் ஆகவில்லை.\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:59\nவேலையின் போது அரட்டைக்கு என்ன வேலை.... அதே தான்.... பார்க்கும் வேலையில் கவனம் செலுத்தாது மற்றவற்றில் கவனம் செலுத்தினால் இந்த நிலை தான்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nராமலக்ஷ்மி 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 2:47\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 8:00\nபாவம் தான். சில மணி நேரம் அவர் பட்ட அவஸ்தை.... அப்பப்பா....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\nதுரை செல்வராஜூ 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 2:56\nபெரியவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்.. இருந்தாலும் அவரது மனோதைரியம் பாராட்டத்தக்கது.. எதிர்பாராத விதமாக - இது நடந்திருக்கின்றது. கூட இருந்து ஒத்துழைத்தார் மருத்துவர். நல்ல மனிதர். நல்லபடியாக வீட்டுக்குத் திரும்பினார் பெரியவர்.. மகிழ்ச்சி\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 8:00\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.\n”தளிர் சுரேஷ்” 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 3:52\nபல் மருத்துவர் பெரியவரின் உயிரோடு விளையாடிவிட்டாரே படிப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் அந்த நிமிடம் அந்த பெரியவரின் திண்டாட்டம் யோசிக்கவே கஷ்டமாக இருக்கிறது\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 8:01\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nஇராஜராஜேஸ்வரி 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 5:13\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 8:01\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nமகிழ்நிறை 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 6:37\nஇவ்ளோ சீரியசான விஷயத்தை எவ்ளோ காமெடிய சொல்லுருறீங்க\nஇப்போ தான் டென்டிஸ்ட் விசிட் ஒருவழியா ஓய்திந்திருக்கு.:))\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 8:02\nசீரியஸான விஷயம் தான்.... வேதனைக்குப் பிறகு பெரியவரும் சிரித்தபடியே தான் தனது நிலையைச் சொன்னார்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2014 ’அன���று’ பிற்பகல் 8:03\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.\nகவிஞர்.த.ரூபன் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 10:09\nதலைப்பை பார்த்தவுடன் பயந்து போனேன் படித்த பின்புதான் அறிந்தேன் சம்பவம் இப்படி என்று. நகைச்சுவை கலந்த கலவையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா\nவெங்கட் நாகராஜ் 17 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 7:40\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.\n'பரிவை' சே.குமார் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 11:42\nஉண்மைதான்... நகைச்சுவையாக இருந்தாலும் மூச்சுத் திணறல் தோன்றிய அந்த நிமிடம் பெரியவரின் மனநிலை எப்படியிருந்திருக்கும்... பாவம்...\nவெங்கட் நாகராஜ் 17 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 7:41\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.\nபெயரில்லா 17 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 1:48\nவெங்கட் நாகராஜ் 17 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 7:43\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவைக்கவி வேதா இலங்காதிலகம் அவர்களே.\nமகிழ்நிறை 17 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 6:39\nதங்கள் பதிவு வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது\nவெங்கட் நாகராஜ் 17 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 7:44\nதகவலுக்கு மிக்க நன்றி மைதிலி.\nஇந்த எளியேனை அறிமுகம் செய்தமைக்கும்.....\nஅமுதா கிருஷ்ணா 17 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 3:56\nஅடப்பாவமே இப்படி ஒரு பிரச்சனையா. மறு நாள் எக்ஸ்ரே பார்க்கும் வரைக்கும் எவ்ளோ டென்ஷன்.\nவெங்கட் நாகராஜ் 17 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:29\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா ஜி\nரா.ஈ. பத்மநாபன் 17 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 5:46\nஉமது வலைப்பூ ஒரு பல்பொருள் அங்காடி. வாழ்க.\nவெங்கட் நாகராஜ் 17 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:30\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....\nசரணாகதி. 21 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 12:01\nபடிச்சுப்படிச்சு பல்லே சுளுக்கிகிட்டது போங்க. வயசானவங்க கிட்டவாவது வைத்தியர்கள் கொஞ்சம் கவனமாக நடந்துஜிட்டா நல்லா இருக்கும்.\nவெங்கட் நாகராஜ் 23 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:50\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவத்சன்.\nமாதேவி 24 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 6:28\nமருத்துவரின் அஜாக்கிரதை அந்தமனிதரை பாடுபடுத்திவிட்டது.\nவெங���கட் நாகராஜ் 24 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 9:19\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nநாளைய பாரதம் – 6\nஃப்ரூட் சாலட் – 101 – பாலம் – வெங்காயம் – டைரிமில்...\nஃப்ரூட் சாலட் – 100 – வைரப்பற்கள் – தங்க தோசை - தா...\nநைனிதால் – பயணம் - முடிவும் செலவும்\nஃப்ரூட் சாலட் – 99 – ஏமாற்று உலகம் – குழந்தையின் த...\nநைனிதால் – சீதாவனிக்குள் சீதை\nஃப்ரூட் சாலட் – 98 – அதிவேக ரயில் – நாயும் பூனையும...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1414) ஆதி வெங்கட் (205) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (15) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (131) கதை மாந்தர்கள் (80) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (114) காசி - அலஹாபாத் (16) காணொளி (96) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (77) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (193) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (9) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (78) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (316) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (31) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (235) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (93) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (142) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (61) பயணக் காதலன் (1) பயணம் (746) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (672) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1611) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (86) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (22) முரளி (2) மேகாலயா (14) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (24) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (26) வாழ்த்துகள் (19) விருது (3) விளம்பரம் (60) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) Venkat's Travelogue (1) West Bengal (8) You Tube (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2016/07/blog-post_5.html", "date_download": "2021-06-15T13:37:48Z", "digest": "sha1:V3XEED24HOQLYPUVOCYPCJJUZX2APTU4", "length": 37334, "nlines": 412, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "சந்தித்ததும் சிந்தித்ததும்: சாப்பிட வாங்க: சுக்.....", "raw_content": "செவ்வாய், 5 ஜூலை, 2016\nஎன்னங்க இது [ch]சுக்[kh] – இஞ்சி காய்ஞ்சா சுக்கு என்பதில் “கு” வை மட்டும் எடுத்துட்டு அதைச் சாப்பிட வேற கூப்பிடறீங்களே என்று கலக்கமடைய வேண்டாம். “கடவுள் பாதி மனிதன் பாதி, கலந்து செய்த கலவை நான்” என்ற பாடல் போல சட்னி பாதி, ஊறுகாய் பாதி கலந்து செய்த கலவை தான் இந்த [ch]சுக்[kh].....\nஹிமாச்சலப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று [ch]சம்பா...... ஹிமாச்சலத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் மலைப்பிரதேசமாக இருக்க, இந்த மாவட்டம் சமவெளியில் இருக்கும் ஒரு மாவட்டம். [ch]சம்பா என்றவுடன் அங்கே மூன்று விஷயங்கள் மிகவும் பிரபலம் என்று சொல்வார்கள் வட இந்திய மக்கள்.... அந்த மூன்று விஷயங்கள், கைக்குட்டைகளில் வரையும் இயற்கை ஓவியங்கள், செருப்புகள் மற்றும் இந்த [ch]சுக்[kh]....\nசாதம், சப்பாத்தி, பூரி என அனைத்துடனும் இந்த [ch]சுக்[kh] வைத்து சாப்பிடலாம். ஹிமாச்சலப் பிரதேசத்தின் [ch]சம்பா மாவட்டத்திற்குச் சென்றிருந்த போது அனைத்து உணவகங்களிலும் இந்த [ch]சுக்[kh] தருவது வழக்கம். அங்கே சாப்பிட்டபோது பிடித்திருக்கவே எப்படிச் செய்ய வேண்டும் என்பதைக் கேட்டுக் கொண்டு வந்தேன். அங்கேயிருந்து தில்லி திரும்பும்போது கடைகளில் கிடைக்கும் [ch]சுக்[kh] வாங்கியும் வந்தேன். சரி எப்படி செய்வது, என்னென்ன பொருட்கள் தேவை என்பதைப் பார்க்கலாமா\nராய் [அ] கடுகு – 2 ஸ்பூன், வெந்தயம் – ½ ஸ்பூன், பெருஞ்சீரகம் – 2 ஸ்பூன், ஓமம் – 1 ஸ்பூன், பெருங்காயம் – கொஞ்சமாக, சீ���கம் – 2 ஸ்பூன், கொத்தமல்லி விதை 1 ஸ்பூன், சமையல் எண்ணை – 1 கப், பச்சை மிளகாய் கொரகொரவென அரைத்தது – 1 கப், இஞ்சி-பூண்டு – கொரகொரவென அரைத்தது – ½ கப், ஆம்சூர் பொடி – 2 ஸ்பூன், மஞ்சள் பொடி – 1 ஸ்பூன், மிளகாய் பொடி – 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன், உப்பு – தேவையான அளவு\nஅப்பாடி எவ்வளவு பெரிய பட்டியல்\nகடுகு, வெந்தயம், பெருஞ்சீரகம், ஓமம், சீரகம், கொத்தமல்லி விதை, பெருங்காயம் ஆகியவற்றை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.\nவறுத்து வைத்ததை சூடாறிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டியது அடுத்த வேலை\nவாணலியில் எண்ணை விட்டு, அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். எண்ணை சூடான பிறகு அரைத்து வைத்த கலவையைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வரை வதக்க வேண்டும்\nஅதன் பிறகு பச்சை மிளகாய், மற்றும் இஞ்சி பூண்டு அரைத்து வைத்ததை வாணலியில் சேர்த்து, மிதமான சூட்டில் கலந்து கொண்டே இருக்க வேண்டும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவை நன்கு பதமாக வெந்து விடும்.\nபிற்கு, உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், ஆம் சூர் பொடி ஆகியவற்றையும் கலந்து இரண்டு நிமிடங்கள் வதக்கினால் போதும். அடுப்பினை நிறுத்தவும்.\nவாணலியில் இருப்பது நன்றாக ஆறியவுடன் ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். அதன் மேலே எலுமிச்சை சாறையும் ஊற்றி வைத்து விட வேண்டும். சப்பாத்தி, பூரி, சாதம் என எதனுடனும் இந்த [ch]சுக்[kh] தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். கொஞ்சம் காரம் அதிகமாகத் தான் இருக்கும் என்பதை முன்பே சொல்லி விடுகிறேன். இந்த [ch]சுக் [kh]இன்னும் சில வேறுபாடுகளுடனும் கிடைக்கிறது.\nபச்சை மிளகாய்க்கு பதிலாக சிவப்பு மிளகாய் சேர்த்து செய்யும் ஒரு வகையும், பச்சை-சிகப்பு மிளகாய் கொஞ்சமாகவும், இஞ்சி அதிகமாகவும் சேர்த்து செய்யும் ஒரு வகையும் உண்டு. காரம் அதிகம் என நினைப்பவர்கள் கொஞ்சம் முந்திரி, பாதாம், அக்ரூட் போன்றவற்றை கொஞ்சமாக பொடித்துச் சேர்த்துக் கொள்ளலாம்\nஎல்லாமே நம்ம ஊரிலும் கிடைக்கும் பொருட்கள் என்பதால் அனைவருமே செய்து பார்க்கலாம் என்ன செய்து பார்க்கப் போகிறீர்கள் தானே\nநாளை வேறு ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை...\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:00:00 முற்பகல்\nLabels: அனுபவம், சமையல், பொது\nவெங்கட் நாகராஜ் 5 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 8:14\nகார சாரமாக இருக்கும் ஐயா.\n���ங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.\nதுளசி கோபால் 5 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 8:21\nசுக் சுக் சுக் அரே பாபா சுக் .....\nசெஞ்சுருவோம். நல்லவேளை எல்லாப் பொருட்களும் கைவசம் இப்போதைக்கு இருக்கு\nவெங்கட் நாகராஜ் 5 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 8:29\nகாரம் தான் கொஞ்சம் அதிகம்.... வாங்கி வந்து மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. இன்னும் பாதிக்கு மேல் அப்படியே இருக்கு.... அதை பக்கத்துல வைச்சு பார்த்தபடியே சாப்பிட்டாலே காரம் ஏறுவது போல உணர்வு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\n'பரிவை' சே.குமார் 5 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 9:24\nஆஹா... இவ்வளவு அயிட்டங்கள் பார்க்கும் போதே வித்தியாசமாய்த் தோணுது...\nஒரு பார்சல் அனுப்புங்க அண்ணா.\nவெங்கட் நாகராஜ் 5 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 8:29\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\n//காரம் அதிகம் என நினைப்பவர்கள் கொஞ்சம் முந்திரி, பாதாம், அக்ரூட்..........// பரவாயில்லை நான் காரமாகவே சாப்பிட்டுக் கொள்கிறேன்.\nவெங்கட் நாகராஜ் 5 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 8:31\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....\nஸ்ரீராம். 5 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 12:38\nசென்னையில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.\nவெங்கட் நாகராஜ் 5 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 8:32\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம் நீங்களே எக்ஸ்பேர்ட் செய்யறதுல இதுல எதுக்குச் சென்னைல கிடைக்குதானு அதான் வெங்கட்ஜி ரெசிப்பி கொடுத்துருக்காரே...\nஸ்ரீராம். 6 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 6:47\nபொறுமை இல்லை கீதா. ஆம்சூர், பீம்சூர்(ணம்) என்றெல்லாம் ஏதோ இருக்கு. அதுக்கு ஈக்வலண்ட் இங்க வேற ஏதோ கிடைக்கும்பாங்க) என்றெல்லாம் ஏதோ இருக்கு. அதுக்கு ஈக்வலண்ட் இங்க வேற ஏதோ கிடைக்கும்பாங்க எதுக்கு அதெல்லாம் நம்ம இஷ்டத்துக்கு கைக்கு கிடைச்சதைத் தூக்கிப் போட்டு செய்யறது வேற, அடுத்தவங்க அளவுல கஷ்டப்படறது வேற.. அதுதான் ரெடிமேடா கடைல வாங்கிடலாம்னு.. நீங்க வேற செய்யப் போறீங்க போல நீங்க எனக்கு கொஞ்சம் தர மாட்டீங்களா என்ன நீங்க எனக்கு கொஞ்சம் தர மாட்டீங்களா என்ன ஆனாலும் கடைல வாங்கி எப்படி இருக்குன்னும் பார்த்து��ுவோம்\nவெங்கட் நாகராஜ் 6 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 6:50\nஅதானே... அவரே செய்வார்னு பார்த்தா, சென்னையில் கிடைக்குதா பார்க்கணும்னு எழுதி இருக்காரே.... :) இப்ப பதிலும் போட்டு இருக்காரு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nவெங்கட் நாகராஜ் 6 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 6:52\nஆம்சூர் இப்பல்லாம் தமிழகத்திலும் கிடைக்கிறது ஸ்ரீராம். திருச்சியில் கூட பார்த்தேன். கீதாஜி செய்யும் போது உங்களுக்குத் தர மாட்டேன்னு சொல்வாங்களா என்ன\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nவடமாநிலங்களில் சப்பாத்திக்கு அச்சார் என்பது போல் இருக்கிறதே. காரம் நமக்கு சுத்தமாக ஒத்துக்காது\nவெங்கட் நாகராஜ் 5 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 8:33\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா....\nதுரை செல்வராஜூ 5 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 5:06\nஆகா... படிக்கும் போதே மிளகாய் காரம்...\nஇப்போதெல்லாம் பச்சை மிளகாய் வற்றல் மிளகாய் - ஒத்துக் கொள்வதில்லை..\nகார சாரமான பதிவு.. வாழ்க நலம்\nவெங்கட் நாகராஜ் 5 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 8:35\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nஸ்ரீமலையப்பன் 5 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:22\nஅடுத்த முறை எனக்கு ஒரு பாட்டில் சார்\nவெங்கட் நாகராஜ் 5 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 8:36\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.\nUnknown 5 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 8:02\nஇது உடம்புக்கு நல்லது போல் இருக்கே :)\nவெங்கட் நாகராஜ் 5 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 8:38\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி\nவெங்கட் நாகராஜ் 5 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 10:24\nசட்னியும் ஊறுகாயும் கலந்த கலவை....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nசித்ரா சுந்தரமூர்த்தி 6 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 8:51\n இங்கே கடையில் தேடிப் பார்க்கிறேன்.\nவெங்கட் நாகராஜ் 6 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 6:53\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.\nவெங்கட்ஜி இது சுவைத்திருக்கிறேன். ஆனால் செய்ததில்லை. புதுவிதமான ரெசிப்பி நிச்சயமாக ஒரு பாட்டில் ரெடி பண்ண வேண்டும். மிக்க நன்றி ஜி\nவெங்கட் நாகர��ஜ் 6 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 6:53\nசெய்து பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.... ஸ்ரீராம் வேற கேட்டு இருக்காரே... :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nகோமதி அரசு 6 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:24\nகாரம் என்றவுடன் செய்ய பயம்.\nகொஞ்சமாய் செய்து பார்க்கிறேன்.மாங்காய் பொடி நிறைய சேர்த்து செய்யலாம், காரம் கொஞ்சம் குறையும் தானே\nவெங்கட் நாகராஜ் 6 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:26\nகாரம் கொஞ்சம் அதிகம் தான்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\nவல்லிசிம்ஹன் 10 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:19\nகாரசாரமாக நீங்கள் செய்யுங்கள் .நான் பார்த்து ரசிக்கிறேன். சிங்கத்துக்கு மிகப் பிடித்த ஊறுகாய். தில்லி சம்பந்தி செய்து அனுப்புவார். நன்றி வெங்கட்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\n - நாளைய பாரதம் – 9\nஅசாம் மாநில பேருந்துப் பயணம் – மதிய உணவு\nஃப்ரூட் சாலட் 171 – ஓவியம் மூலம் கவன ஈர்ப்பு – வண்...\nசராய் Gகாட் பாலம் – போலீஸ் அனுபவம்\nமுதல் கலப்பை – பீஹார் மாநில கதை\nWhatsApp – வரமா சாபமா\nகாமாக்யா தேவி கோவில் – புகைப்படங்கள் மற்றும் அனுபவ...\nகபாலி – நெருப்புடா... மகிழ்ச்சி....\nகாலை உணவும் மா காமாக்யா தேவி கோவிலும்\nஃப்ரூட் சாலட் 170 – கபாலி – 91 செமீ உயரம் – பெண்ணி...\nமூன்றாம் சகோதரி – அசாம் மாநிலத்தில்.....\nஒரு கலவரமும் அதன் பின்விளைவுகளும்\nஃப்ரூட் சாலட் 169 – திணறும் தில்லி - முன்பே வா என்...\nமதிய உணவு – குழப்பிய மெனு – நாகா வீடுகள்\nவாழைத்தோட்டத்திற்குள் வந்து முளைத்த ‎காட்டுமரம் நா...\nசாப்பிட வாங்க: குந்த்ரு துவையல்\nநாகாலாந்து - தலை எடுத்தவன் தல\nசிறுமலை – ஒரு காமிரா பார்வை......\nநாய் நேசன் – நாய்க்காகவே வாங்கிய கடன்......\nஃப்ரூட் சாலட் 168 – ஏட்டையா அண்ணாதுரை - மொபைல் மோக...\nஉப்பு கருவாடு ஊறவச்ச சோறு...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1414) ஆதி வெங்கட் (205) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (15) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (131) கதை மாந்தர்கள் (80) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (114) காசி - அலஹாபாத் (16) காணொளி (96) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (77) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (193) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (9) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (78) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (316) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (31) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (235) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (93) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (142) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (61) பயணக் காதலன் (1) பயணம் (746) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (672) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1611) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (86) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (22) முரளி (2) மேகாலயா (14) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (24) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (26) வாழ்த்துகள் (19) விருது (3) விளம்பரம் (60) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) Venkat's Travelogue (1) West Bengal (8) You Tube (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-06-15T13:06:26Z", "digest": "sha1:M7FUPAINIWYNRDAQEYKKMXVP4DBXGI24", "length": 3204, "nlines": 61, "source_domain": "voiceofasia.co", "title": "ஊடகவியலாளர்களுக்கு சலுகை அட்டை! -", "raw_content": "\nஊடகவியலாளர்களுக்கான சலுகை அட்டை ஒன்று ஊடக அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த சலுகை அட்டைக்கு கொழும்பு வர்த்தகர் சமூகம் ஆதரவு வழங்கியுள்ளது.\nஅத்துடன் இந்த அட்டையை பயன்படுத்தி வரும் பண்டிகைக்காலத்தில் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கலாம் என்றும் ஏப்ரல் 1 முதல் 11 வரை சியான் அவருடு மேளா 2021 கண்காட்சியில், மற்றும் ஏப்ரல் 8 முதல் 10 வரை இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் நடைபெறும் கண்காட்சியில் 500 கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.\nமேலும் ஒரு வருடத்திற்கு அது அமுலில் இருக்கும் என்றும் 7000 ஊடகவியலாளர்களுக்கு அதனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகணக்குப் புலிகளைக் கலக்கும் கணக்குப் புதிர்…விடை உங்களுக்குத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/05/ministry-of-telecom-vacancies.html", "date_download": "2021-06-15T13:43:03Z", "digest": "sha1:PKRUN5JWKO3NP2U5WV63VMA7A7GHSGIV", "length": 3581, "nlines": 75, "source_domain": "www.manavarulagam.net", "title": "முகாமைத்துவ உதவியாளர், அலுவலக உதவியாளர் - தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு", "raw_content": "\nமுகாமைத்துவ உதவியாளர், அலுவலக உதவியாளர் - தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு\nதொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சில்நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 10.06.2019\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 24 | English Words in Tamil\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 138 (Give - கொடுங்கள்)\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 137 (Take - எடு)\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 141 (Do - செய், செய்யுங்கள்)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 131\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nustls.org/sports-spectra", "date_download": "2021-06-15T13:33:06Z", "digest": "sha1:JVJXHYZIDTWZAC267JQPWY4Q4NFHSQ3M", "length": 5373, "nlines": 53, "source_domain": "www.nustls.org", "title": "SPORTS SPECTRA 2020 | nustls", "raw_content": "\nசிங்கப்பூர் இந்திய இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு முக்கிய நிகழ்வான ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ராவைக் கடந்த 30 ஆண்டுகளாக தேசிய பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை நடத்தி வருகிறது. ஆனால், எதிர்பாராத COVID-19 சூழ்நிலையினால், எங்கள் பங்கேற்பாளர்கள் மற்றும் செயற்குழுவின் பாதுகாப்பைக் கருதி, ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ரா 2020 அடுத்த ஆண்டு வரை நிறுத்தி வைப்பதற்கான கட்டாயம் ஏற்பட்டது.\nஅதற்கு பதிலாக, சவாலை சமாலி என்ற மின்-துவர்க்கமுயற்சியில், இவ்வாண்டு எங்கள் குழு ஈடுப்பட்டது. இந்த கடினமான மற்றும் உறுதியில்லா சமயத்திலும் இளைஞர்களோடு தொடர்ந்து இணைந்திருப்பதே இம்முயற்சியின் நோக்கமாகும். இன்ஸ்டாகிராம் செயலியின் வாயிலாக சவால்களை முடிப்பது இக்காலக்கட்டத்தில் பிரபலமாகி வருவதினால், அந்த வடிவளவிலேயே எங்கள் சவாலையும் அமைத்துக்கொண்டோம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் பல்வேறு அம்சங்களையும் அடக்கிய சவாலை சமாலி மூன்று பகுதி சவாலாக பிரிக்கப்பட்டது. இரண்டு வார அவகாசத்தைக் கொண்ட இச்சவால் ஒரு ஆரோக்கியமான சமையல் போட்டியுடன் பிரம்மாண்டமாக தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒரு குடும்ப யோகாசன சவால் நடைப்பெற்றது. இறுதியாக, HIIT உடற்பயிற்சி சவாலுடன் சவாலை சமாலி சுமூகமாக முடிவடைந்தது. பங்கேற்பாளர்கள், சவாலை சமாலியிலின் மூலம் பயனடைந்துள்ளனர் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், 2021இல் தேசிய பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ராவின் மறுபிரவேசத்திற்காக நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/amp/news-article.php?id=145648&cid=4", "date_download": "2021-06-15T14:22:18Z", "digest": "sha1:S5XTWITWOJQGSI26R4L3JVLPUUCCYPTW", "length": 7085, "nlines": 47, "source_domain": "www.polimernews.com", "title": "விண்ணில் கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்..! எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழுவதற்கு வாய்ப்பு", "raw_content": "செய்திகள்\tBig Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்\nHome செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு\tஅரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம்\tசுற்றுச்சூழல் ஆரோக்கியம் Live TV\nவிண்ணில் கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்.. எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழுவதற்கு வாய்ப்பு\nவிண்ணில் கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட் எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅமெரிக்காவைப் போல் தங்களுக்கென்று சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கடந்த மாத இறுதியில், லாங் மார்ச் 5-பி (Long March 5B) என்றழைக்கப்படும் 100 அடி உயர ராட்சத ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.\nதொழில்நுட்பக் கோளாறால் கட்டுப்பாட்டை இழந்த ராக்கெட், மணிக்கு 27,600 கிலோமீட்டர் வேகத்தில், 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.\n21 டன் எடையிலான இந்த ராக்கெட், வரும் ஒன்பதாம் தேதி வாக்கில் பல பாகங்களாக உடைந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nஇஸ்ரேலில் டிஜிட்டல் நுட்ப மூக்கு கண்ணாடி அறிமுகம்..\nஅமெரிக்காவின் அறிவிப்பால் ஆப்கானிஸ்தானில் அதிகரித்த வன்முறை..\nதாயை இழந்த இந்திய கரடிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான் கிராம மக்கள்\n2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால், டெல்டாவில் இருந்தும் பாதுகாப்பு.. இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை விஞ்ஞானிகள் தகவல்\nவூகான் ஆய்வகம் வைரசை பரப்பியதாக எழுந்த புகார்.... கொரோனா குறித்து ஆய்வு செய்து வந்த பெண் விஞ்ஞானி மறுப்பு\n”தங்களது தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 90 சதவீத பாதுகாப்பை அளிக்கும்” -அமெரிக்க நிறுவனமான நோவாவேக்ஸ் அறிவிப்பு\nமூன்றாவது மாடியில் தீவிபத்து.. குழாயில் ஏறிச் சென்று குழந்தைகளை மீட்ட துணிச்சல்காரர்கள்..\nவிரைவில் சிறார்களுக்கான நேசல் ஸ்பிரே வடிவிலான கொரோனா தடுப்பு மருந்து\nமலேசியாவில் மர்ம தோல் நோயால் ரீஃப் இன சுறாக்கள் பாதிப்பு..\nகால்வாயில் சிக்கி தத்தளித்த குட்டி யானையை, மீட்ட மற்றொரு யானை\n\"உயிரைப் பறித்த கந்துவட்டி\" தெருவில் நிற்கும் குடும்பம்\nபாபா அத்துமீறலுக்கு \"ஆமாம் சாமி\" ஆசிரியைகள் மீது போக்சோ பாய்ந்த பின்னணி\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..\n130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி சிங்கம்..\nகாதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்.. ரூ 700 கோடி சொத்து இருக்குதாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/06/03182519/2446319/Nithyanandha-Speak-About-Corona.vpf", "date_download": "2021-06-15T12:07:27Z", "digest": "sha1:XBZOR6HEQZWJ3S4RYUXSMCTPC62XDERS", "length": 8822, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "\"என் காலடி பட்டால் தான் கொரோனா போகும்\" - நித்தியானந்தா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\n\"என் காலடி பட்டால் தான் கொரோனா போகும்\" - நித்தியானந்தா\nதன் காலடி இந்தியாவில் பட்டால் தான் நாட்டை விட்டு கொரோனா போகும் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.\nதன் காலடி இந்தியாவில் பட்டால் தான் நாட்டை விட்டு கொரோனா போகும் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். கொரோனா எனும் கிருமி நாட்டிற்குள் நுழைய தன்னை ஊரை விட்டு விரட்டியதே காரணம் என்றும் அவர் பேசியுள்ளார்.\nஅமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\n\"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது\" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்\nதமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..\nகொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை\nதமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.\nகொரோனா தடுப்பூசி செலுத்தியதில் டாப் 10 நாடுகள்\nகொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளை பற்றி ஒரு செய்தி தொகுப்பு..\nஅயோத்தி கோவிலுக்கு நிலம் வாங்கியதில் ஊழல்\nஅயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும், அறக்கட்டளை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தையும் பார்க்கலாம்...\nசிபிஎஸ்இ +2 மதிப்பெண் அளவீடு எப்படி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து, இன்னும் ஓரிரு தினங்களில் நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.\nஉர்ஸ் திருவிழா - இந்து, முஸ்லீம் இணைந்து கொண்டாட்டம்\nஆண்டுதோறும் கொண்டாடப்படும் உர்ஸ் திருவிழா, கொரோனா இடைவ��ளிக்கிடையே, காஷ்மீரில் கொண்டாடப்பட்டது.\nஅயோத்தியில் நிலம் வாங்கியதில் ஊழல் - ராமர் கோவில் அறக்கட்டளை விளக்கம்\nஅயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் அறக்கட்டளை 2 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n\"வருங்கால தலைமுறைக்கு ஆரோக்கியமான பூமி\" - ஐ.நா சபை கருத்தரங்கில் பிரதமர் மோடி பேச்சு\nவருங்கால தலைமுறையினருக்கு ஆரோக்கியமான பூமியை விட்டு செல்வது நமது புனித கடமை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnkalvi.net/search/label/News", "date_download": "2021-06-15T12:57:13Z", "digest": "sha1:W5FWWVECFIUFRGXMAZ6LZUAUUCHBHEPR", "length": 9798, "nlines": 221, "source_domain": "www.tnkalvi.net", "title": "Tnkalvi .net: News", "raw_content": "\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டறியும் வழிமுறை\nSBI, PNB வங்கி வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவைகளுக்கு கட்டணங்கள் ரத்து\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் அவசர கடன்:\nஅரசு ஊழியர்களுக்கு சம்பளம்‌ குறைக்க உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி\nகொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்\nசொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த ஜூன் 30 வரை அவகாசம்- தமிழக அரசு\nஅடுத்த கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா\nவீட்டுக்கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஅனைத்து பள்ளிகளிலும் பிப்ரவரி 24 அன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி எடுக்க தமிழக அரசு உத்தரவு ( உறுதிமொழி இணைப்பு)\nRTE - இலவச மாணவர் சேர்க்கைக்கு, சி.பி.எஸ்.இ. பள்ளிகளையும் இணைக்க, பள்ளி கல்வித்துறை முடிவு\nஆசிரியர் மாணவர் விகிதம் - CEOகள் ஆய்வு செய்��ு விவரம் அளிக்க இயக்குனர் உத்தரவு\nTNPSC - குரூப்4 22/02/2020 கலந்தாய்விற்கு பின் காலியிட விபரம்.\nஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கை வைத்துள்ளீர்களா அதன் நன்மை மற்றும் தீமை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nகாணாமல் போன மொபைலை கண்டறிய புதிய App\nசதா சர்வகாலமும் கைப்பேசியும் கையுமாக இருப்பவர்கள் கவனத்துக்கு..\nEMIS அடிப்படையில் ஆசிரியர் மாணவர் விகிதம் - பள்ளிகளில் ஆய்வு செய்ய இயக்குனர் உத்தரவு - DEE Proceedings\n33 சதவீத தமிழக நடுநிலைப் பள்ளிகளில் உரிய ஆசிரியர்கள் இல்லை. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nஆசிரியர் தேர்வு வாரியத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை : அமைச்சர் செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/up-58-year-old-woman-burnt-alive-by-son-over-property-dispute-victim-records-dying-declaration-031120/", "date_download": "2021-06-15T12:34:34Z", "digest": "sha1:KGN23YQL6VLURVZEKPPF3JV73ELI4HVM", "length": 15311, "nlines": 170, "source_domain": "www.updatenews360.com", "title": "சொத்துக்காக இப்படியா..? பெற்ற தாயை உயிரோடு எரித்த மகன் மற்றும் மருமகள்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n பெற்ற தாயை உயிரோடு எரித்த மகன் மற்றும் மருமகள்..\n பெற்ற தாயை உயிரோடு எரித்த மகன் மற்றும் மருமகள்..\nஉத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் 58 வயதான ஒரு பெண் தனது மகன் மற்றும் மருமகளால் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ஜலாலாபாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு சொத்து தகராறுக்காக நடந்துள்ளது.\nஉயிரோடு எரிக்கப்பட்ட அந்த தாய் ரத்னா தனது எல்லா குழந்தைகளுக்கும் சொத்துக்களை சமமாக பங்கிட்டுக் கொடுக்க விரும்பியுள்ளார்.\nஆனால் குற்றம் சாட்டப்பட்ட ஆகாஷ் தனது தாயை வீட்டை விற்க கட்டாயப்படுத்தினார். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க தாய் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் உள்ளூர் பெண்ணை மணந்த பின்னர் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் வசித்து வந்தார். பின்னர் அவர் தனது தாயுடன் வசிப்பதற்காக ஊருக்குத் திரும்பினார்.\nஆனால் இப்போதும் ரத்னா வீட்டை விற்க மறுத்ததால், ஆகாஷ் அவருடன் சண்டையிட்டார். பின்னர் இந்த வ���ஷயம் உள்ளூர் பஞ்சாயத்துக்கு எட்டி, அவர்கள் இருவரையும் இணக்கமாக போகும்படி அறிவுறுத்தியுள்ளனர்.\nஆனால் தொடர்ந்து தனது விதவை தாய்க்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் மனைவி மற்றும் ஒரு உறவினருடன் சேர்ந்து தீ வைத்து கொளுத்தியுள்ளனர். அப்போது ரத்னாவின் இளைய மகன் இன்னொரு இடத்தில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், ​​குற்றம் சாட்டப்பட்டவர் தீ வைத்து எரித்து விட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.\nஇதையடுத்து உடனடியாக மருத்துவன்மனையில் சேர்க்கப்பட்ட நிலையில், தாய் ரத்னா மரண வாக்கு மூலம் அளித்து விட்டு மரணமடைந்தார்.\nஇதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட ஆகாஷ் மற்றும் மூன்று உறவினர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nTags: உத்தரபிரதேசம், சொத்து, தாயை உயிரோடு எரித்த மகன் மற்றும் மருமகள், ஷாஜகான்பூர்\nPrevious எச்.ராஜாவை தொடர்புபடுத்தி வெளியான அறிக்கை மோசடியானது : தாம்ப்ராஸ்‌ அறிவிப்பு\nNext 19 வயது இளைஞரின் உயிரைக் குடித்த ஐபிஎல் சூதாட்டம்..\n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nஇந்திய பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை: பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு..\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nஇண்டிகோ விமானம் தரையிறங்கிய போது டயர் வெடித்து விபத்து: விமானியின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய பயணிகள்..\nகத்தி எடுத்தவர் துப்பாக்கியால் சுட்டு கொலை : குற்றவாளி தற்கொலை… ஆந்திரா அருகே பரபரப்பு\nமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் : காங்., எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தல்\nநாடு முழுவதும் பி.எம்., கேர்ஸ் நிதி மூலம் 850 ஆக்சிஜன் ஆலைகள்: ஆக்சிஜன் தட்டுப்பாட்டு தீர்வு காண ஏற்பாடு..\n1 thought on “சொத்துக்காக இப்படியா.. பெற்ற தாயை உயிரோடு எரித்த மகன் மற்றும் மருமகள்.. பெற்ற தாயை உயிரோடு எரித்த மகன் மற்றும் மருமகள்..\n பெற்ற தாயை உயிரோடு எரித்த மகன் மற்றும் மருமகள்..\n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nQuick Share135 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோர்ட்டுகளில் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கு நடந்தது. ராமஜென்ம பூமி-பாபர் மசூதி…\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில், திமுகவுக்கு இப்போது தேனிலவு காலம் என்று பாஜக நிர்வாகி…\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nQuick Shareசென்னை : போதையில் போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து சேதப்படுத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nQuick Shareகோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது என்று பாரத் பயோடெக்…\nடாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசுக்கு தொடரும் நெருக்கடி : பாஜகவை தொடர்ந்து பாமக போராட்டம் அறிவிப்பு\nQuick Shareகொரோனா பேரிடர் காலத்தில் டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசின் செயலைக் கண்டித்து பாமக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baraniwithcomics.blogspot.com/2013/02/blog-post_18.html", "date_download": "2021-06-15T12:26:39Z", "digest": "sha1:5MPQ7AK5TXXEIVI2RTX44L5LRGR7LATB", "length": 15350, "nlines": 93, "source_domain": "baraniwithcomics.blogspot.com", "title": "baraniwithcomics: சூப்பர் ஸ்டார் டெக்ஸ் காந்த்", "raw_content": "\nதிங்கள், 18 பிப்ரவரி, 2013\nசூப்பர் ஸ்டார் டெக்ஸ் காந்த்\nகாமிக்ஸ் நண்பர்களுக்கு ,வணக்கம் .நானும் ஒரு காமிக்ஸ் ப்ளாக் தொடங்கி உள்ளேன் என்பதும் ,அதில் தப்பும் ,தவறுமாக இரண்டு பதிவை இட்டு உள்ளேன் என்பதும் இன்று தான் நினைவு வந்தது .எனவே இங்கு நோட்ட இடலாம் என்று வந்த போது நானே பார்க்காத இந்த ப்ளாக் இலும் சிலர் எட்டி பார்த்து சென்றுள்ளது தெரிய வந்தது .வந்த நண்பர்கள் சிலர் பதிவு எதுவும் இல்லையே ���ன்று :) வருத்த பட்டவர்களுக்கு ஒரு கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலும் ,நல்ல வேலை எதுவும் பதிவு இல்லை:( என்று சந்தோஷ பட்டவர் களுக்கு ஒரு கூல்ட்ரிங்க்ஸ் பெட்டியே பரிசாக அனுப்ப உத்தேசம் .பரிசுக்கு தொடர்பு கொள்ளவும் .( விதி முறைகள் நிபந்தனைக்கு உட்பட்டது ). திரை உலகில் என்றும் சூப்பர் ஸ்டார் நம்ப ரஜினி காந்த் என்பது அனைவரும் அறிந்தது தான் .அது போல நம்ம காமிக்ஸ் ஸ்டார்களில் எவர் சூப்பர் ஸ்டார் என பல மணி நேர யோசனை தான் இந்த பதிவிற்கு காரணம் .எனது காமிக்ஸ் வாழ்க்கை பல ஸ்டார்களோடு இணைந்து இருந்தாலும் அன்று முதல் இன்று வரை சலிக்காத ஹீரோ யார் எனவும் யோசித்தேன் .காமிக்ஸ் உலகில் SPIDER ,மாயாவி கூட சூப்பர் ஸ்டார் ஆக இருந்த காலம் உண்டு .(சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் படிக்கும் வரை கூட எனலாம் )ஆனால் அன்று முதல் இன்று வரை எனும் போது ..... என்று டெக்ஸ் வில்லர் இன் \"பழி வாங்கும் பாவை \"படித்தேனோ அன்று முதல் டெக்ஸ் என் மன வானில் சூப்பர் ஸ்டார் ஆக தான் தோன்றுகிறார் .அது முதல் டெக்ஸ் கதை படிக்கும் போதல்லாம் எனக்கு ரஜினி நினைவு வருவது தவிர்க்க முடியவில்லை .அதுவும் பழி வாங்கும் பாவை கதையில் கர்னல் அர் லிங்க்டன் முதல் முறை சந்திக்கும் போது தெனாவெட்டாக வத்தி குச்சி இருக்குமா என்று டெக்ஸ் வில்லர் இன் \"பழி வாங்கும் பாவை \"படித்தேனோ அன்று முதல் டெக்ஸ் என் மன வானில் சூப்பர் ஸ்டார் ஆக தான் தோன்றுகிறார் .அது முதல் டெக்ஸ் கதை படிக்கும் போதல்லாம் எனக்கு ரஜினி நினைவு வருவது தவிர்க்க முடியவில்லை .அதுவும் பழி வாங்கும் பாவை கதையில் கர்னல் அர் லிங்க்டன் முதல் முறை சந்திக்கும் போது தெனாவெட்டாக வத்தி குச்சி இருக்குமா என வினவுவதும் ,நீ மட்டும் UNIFORM இல் இல்லாமல் இருந்தால் முகரை பெயர்த்து இருப்பேன் என்பதும் ,அது போலவே இரவில் அதை நடைமுறை இல் செயல் படுத்து வதும் அக்மார்க் ரஜினி ஸ்டைல் .அதன் பிறகு வந்த ட்ராகன் நகரம் ,கழுகு வேட்டை ,பழிக்கு பழி ,ரத்த நகரம் ,ரத்த வெறியர்கள் என வந்த அனைத்து கதைகளும் ஒரு ரஜினி படத்தை பார்த்த அனுபவத்தை கொண்டு வந்தது என்றால் அது மிகை அல்ல .லேட்டஸ்ட் ஆக வந்த 10 ரூபாய் டெக்ஸ் கதைகள் சில சோடை போனாலும் ,(ரஜினி இன் பாபா போல இருந்தாலும் மீண்டும் ரஜினி படத்தை எதிர் பார்ப்பது போல )காமிக்ஸ் ரசிகர்கள் டெக்ஸ் இன் கதையை எதிர் பார்த்��ு கொண்டே தான் இருகிறார்கள் என்பது நிதர்சனம் . சினிமா உலகில் சில இளைய தலைமுறை நடிகர்கள் நுழைந்து நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கூவிநாலும் அன்றும் ,இன்றும் ,என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி தான் .அது போல நமது காமிக்ஸ் உலகிலும் சில அதிரடி நாயகர்கள் அறிமுக மானார் கள் .அதில் நமது சூப்பர் ஸ்டார் டெக்ஸ் க்கு போட்டி யாக வருபவர்களை இருவரை மட்டும் குறிப்பிடலாம் .அவர்கள் TIGER ,மற்றும் லார்கோ .முதலில் tiger கதைய எடுத்தால் ,அவரின் தங்க கல்லறை ,ரத்த கோட்டை ,மின்னும் மரணம் ஆகியவை அவரை சூப்பர் ஸ்டார் நாற்காழிகு அருகே கொண்டு வந்தது .ஆனால் அடுத்து வந்த சில கதை களும் ,அதன் முடிவுறா நிலையும் அவரை பின்னுக்கு தள்ளி விட்டது .அடுத்து வரும் லார்கோ என் பெயர் லார்கோ வில் அதிரடி யாக நுழைந்து அவர் தான் இனி சூப்பர் ஸ்டார் என பலரை ஏன் என்னையும் கூற வைத்தது .ஆனால் அடுத்து வந்த NBS இல் (என்னை பொறுத்த வரை )A க்ளாஸ் ரசிகர்களை ரசிக்க வைத்தாலும் ,வேயின் ஷெல்டன் இடமே தோற்று விட்டதால் டெக்ஸ் முன் லார்கோ எம்மாத்திரம் .எனவே காமிக்ஸ் சூப்பர் ஸ்டார் டெக்ஸ் தான் . பல வருடங்களுக்கு பிறகு ரஜினி படம் வந்தாலும் அனைவரும் வழி விட்டு ஒதுங்க\" தனி காட்டு ராஜா \"வாக ரஜினி படம் வருவது போல நமது சூப்பர் ஸ்டார் \"ரஜினி வில்லர் \" சாரி டெக்ஸ் காந்த் ஐயோ சாரி \"டெக்ஸ் வில்லர் \"தான் என்பதை நமது இளைய ஹீரோ க்களும் வழி விட்டு ஒதுங்க ,நமது காமிக்ஸ் அரசர் S .விஜயன் அவர்களும் இதனை உணர்ந்து உடனடியாக \"டெக்ஸ் காமிக்ஸ் \" கொண்டு வர ஆவன செய்வது தான் இந்த பதிவின் நோக்கம் நண்பர்களே .நன்றி .கடைசியாக \"அதிகமா காமிக்ஸ் வெளி இடாத ஆசிரியரும் , அதிகமா காமிக்ஸ் படிக்காத வாசர்களும் \" நல்லா சந்தோஷமா இருந்ததா சரித்தரமே இல்லை \"என கூறி கொண்டு மீண்டும் வெகு விரைவில் (சில வருடங்களுக்குள் )சந்திக்கிறேன் தோழர்களே ...மீண்டும் நன்றி ........(நான் ஒரு பதிவை போட்டா .........)\nஇடுகையிட்டது Paranitharan.k நேரம் முற்பகல் 12:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPodiyan 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 12:47\nபதிவு அருமை. கொஞ்சம் அலங்கரித்து (பாரா பிரித்து, படங்கள் போட்டு) கொடுத்தால் இன்னும் அழகாக, பலரையும் கவரும். வாழ்த்துக்கள். தொடருங்கள் நண்பா.\nErode VIJAY 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 12:52\nகாமிக்ஸ் உலகின் சூப்பர் ஸ்டார் டெக்ஸ் வாழ்க\nஇ��்றய காமிக்ஸில் பல சூப்பர் ஸ்டார்கள் வந்துவிட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. தொடருங்கள் நண்பரே\n\"பின் தொடருபவர்கள் \" பாகத்தையும் உங்கள் வலைப்பதிவில் இணைத்துவிட்டால். உங்கள் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள உதவும்\nஉங்கள் தளத்திற்கு பல முறை வந்து புது பதிவுகள் இல்லாமல் ஏமாந்து போயிருந்த நேரத்தில் இந்த பதிவு.\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 13 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 12:34\nநண்பரே உங்களது கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.\nஉண்மையிலேயே டெக்ஸ் சூப்பர் ஸ்டார் தான். ஆனால் டைகர், லார்கோ இவர்களை நாம் டெக்ஸ் உடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது என்பது எனது கருத்து.\nடெக்ஸ்ட் வில்லர் - ரஜினி போல\nடைகர் - கமல் போல\nலார்கோ - விஜய் / அஜித் போல\nஅவர் அவர்களுக்கு ஒரு பாதை. எனக்கு எல்லோரையுமே பிடிக்கும் :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசூப்பர் ஸ்டார் டெக்ஸ் காந்த்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/22182", "date_download": "2021-06-15T12:03:39Z", "digest": "sha1:IOR6VBNOOE3LPD677WBCQ244GZFF6AUQ", "length": 11328, "nlines": 190, "source_domain": "arusuvai.com", "title": "சென்னை or madurai -ல் துணி மொத்த கடை help pls....... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு , என் குழன்தைகு- வயது- 8 ,10 , 3/4 பேன்ட் ,salwar,tops, நிரய எடுக்கனும். எங்கே கிடைக்கும். மொத்த கடை எங்கே இருக்கு.\nசென்னைல வண்ணாரப்பேட்டை MC Road போங்க.. ஒரு கிலோ மீட்டர் நீள தெரு முழுக்க ஹோல்சேல் கடைங்கதான். நிறைய எடுத்தாத்தான் லாபம். பிரச்சனை என்னன்னா, பார்த்து பார்த்து ஒவ்வொரு ட்ரெஸ்லயும் ஒரு வெரைட்டின்னு எடுக்கிறப்ப விலை குறைச்சு கொடுக்க மாட்டாங்க.. கடைகளுக்கு எடுக்கிறப்ப, ஒரே மாடல்ல பல கலர்ஸ் எடுப்பாங்க. அப்படி எடுக்கிறப்ப ஒரு பண்டிலா எடுத்துடுவாங்க. அது குறைச்ச விலைக்கு கிடைக்கும். இருந்தாலும் ட்ரை பண்ணிப் பாருங்க..\nமதுரையில் A.K.அஹ்மது நன்றாக இருக்கும். சென்னையில் பாரிஸில் கடைகள் உள்ளன. ஆனால் கொஞ்சம் நார்த் இன்டியன் வெரைட்டிஸ். திருவான்மியூர் காட்டன் ஹவுஸ்-ம் நன்றாக இருக்கும்.\nநீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்\nno one is responding me... you can// கிருபா, என்ன இப்படி சொல்லிட்டீங்க :) நம்ம தோழிங்க சொல்லி சொல்லி வாய் வலிச்சு போய் சும்மா இருக்காங்க. இதுக்கெல்லாம் கோச்சுக்கலாமா :) நம்ம தோழிங்க சொல்லி சொல்லி வாய் வலிச்சு போய் சும்மா இருக்காங்க. இதுக்கெல்லாம் கோச்சுக்கலாமா\n//http://www.arusuvai.com/tamil_help.html// இங்கே போய் தமிழ் டைப் பண்ணுங்க. காப்பி பேஸ்ட் பண்ணி இங்கே போடுங்க. உங்களுக்கு தமிழ் நல்லா டைப் பண்ண வருதுன்னு தோணுச்சுன்னா //http://software.nhm.in/products/writer// இதோ இங்கே போய் தமிழ் டைப் ரைட்டரை டவுன்லோட் பண்ணுங்க. பிறகு நீங்க நேரடியாகவே டைப் செய்து பதில் அனுப்பலாம்.\n தமிழில் எழுதுவது எப்படீன்னு கேட்டேன் யாரும் பதில் சொல்லலைன்னு குறை பட்டுக்கிட்டீங்க. கல்பனா உங்களுக்கு லிங்க் கொடுத்த பின்னாடியும் ஆங்கிலத்திலேயே பதிவு வருதே அடுத்த பதிவு தமிழில்தான் இருக்கணும் ஓகேவா\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nசமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 2\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nபட்டிமன்றம் - 1 (நிம்மதியா நிதியா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகூந்தல் கழுவ உதவும் சாறு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-nov-08/38413-2019-09-28-16-51-39", "date_download": "2021-06-15T12:06:30Z", "digest": "sha1:5CNF5OSEB6V2DGMHO2SONPLF5CECMD6T", "length": 30868, "nlines": 252, "source_domain": "keetru.com", "title": "உளவு நிறுவனத்தின் சதியை அம்பலப்படுத்தினார், கலைஞர்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2008\nஇலங்கை சார்ந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை\nதத்தளிப்பில் ஈழம் தலைக்குனிவில் தமிழகம்\nஇந்திய அரசே, சிங்களத்துக்கு ஆயுதம் வழங்காதே\nஈழத் தமிழர்களின் அவலங்களுக்கு அரசியல் முலாம் பூசாதீர்\nதமிழின உரிமைக்கு எதிரிகள் யார்\nசிறை எங்களை சிதைக்கவில்லை; செதுக்கி இருக்கிறது\nபெரியாரின் வளைந்த கைத்தடியே ஈழத்தில் பிரபாகரனின் நிமிர்ந்த துப்பாக்கி\nசகோதர யுத்தத்தை உருவாக்கியது யார்\n‘டெசோ’ கூட்டங்களில் கலைஞர் பேசியது என்ன\nஈழப் பிரச்சினையில் இந்தியாவின் துரோகம்\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக - சட்ட அமைப்பு\nSkater Girl - சினிமா ஒரு பார்வை\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nபழைய புத்தக கடைகளில் சிதறி கிடக்கும் தோழரின் உடற்துண்டுகள்\nசித்திரபுத்திரன் - கடவுள் கருணை\nதமிழ் 'நாட்டை’ எதிர்க்கும் ஒன்றிய உயிரினங்கள்\nகாலரா பெருந்தொற்று நோயை வென்ற தமிழீழ நடைமுறை அரசு\nகொரொனோ மரணத்திற்குள் தள்ளப்படும் ஆட்டோமொபைல் ஊழியர்கள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2008\nவெளியிடப்பட்டது: 21 நவம்பர் 2008\nஉளவு நிறுவனத்தின் சதியை அம்பலப்படுத்தினார், கலைஞர்\n1990 மார்ச் மாதத்திலிருந்து (இந்திய ராணுவம் ஈழத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து) தமிழ்நாட்டுக்கு வரும் ஈழத் தமிழ் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்தது. வழக்கமாக ராமேசுவரம் வழியாகவே வந்து சேருவார்கள். ஆனால், கன்னியாகுமரி வழியாக அதிகம் வரத் துவங்கினர்; சில நியாயமான காரணங்களுக்காக தி.மு.க. அரசு, போட்டிக் குழுக்களின் வருகையை எதிர்த்ததே இதற்குக் காரணம்.\nஅப்படி கன்னியாகுமரியில் வந்து இறங்கியவர்களுக்கு உரிய பாதுகாப்பு தந்து, அவர்களை தமிழ்நாடு - கேரளா எல்லையோர மாவட்டங்களுக்குக் கொண்டு போவதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க ஏராளமான ‘ஏஜெண்டுகள்’ இருந்தனர். பெரும்பாலோர் கேரளாவின் இடுக்கி மாவட்டத்துக்குக் கொண்டு போகப்பட்டனர். (உளவு நிறுவனம் உருவாக்கிய - தமிழ்க் குழுக்களுக்கு அன்றைய கலைஞர் அரசு எதிர்ப்பு தெரிவித்ததால், உடனே கேரளாவுக்கு அவர்களை அனுப்பி வைத்தது உளவு நிறுவனங்களின் ஏற்பாடுதான். அதற்காக ஏஜெண்டுகளும் நியமிக்கப்பட்டார்கள்.)\nராணுவத்தின் தாக்குதலுக்கு அஞ்சி, தமிழர்கள் அகதிகளாக 1983 ஆம் ஆண்டு முதல் வந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அவர்கள் அகதிகளாக பதிவு செய்யப்பட்டு, முகாம்களில் வைக்கப்படுகிறார்கள். இது வழமையான நடைமுறை. ஆனால், விடுதலைப் புலிகளுக்���ு எதிராக குழுக் களை உருவாக்கிய இந்திய உளவு நிறுவனமே தனியாக கப்பல்களையும், விமானங்களையும் ஏற்பாடு செய்து, அந்தப் போட்டிக் குழுக்களை அழைத்து வந்தது என்பது தான் முக்கியமான பிரச்சினை.\nகப்பல்களில் வரும்போது, அவர்கள் துறைமுகம் வழியாக இறங்க வேண்டும். துறைமுக விதிகளின்படி கடவுச் சீட்டு, தமிழகத்தில் நுழைவதற்கான முறையான அனுமதி போன்றவை அவசியமாகும். ஆனால், உளவு நிறுவனங்கள் இந்த விதிகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. சென்னைத் துறை முகத்தில் தான் உருவாக்கிய போட்டிக் குழுவினை இறக்க முயன்றபோது, துறைமுக அதிகாரிகள் உரிய ஆவணங்களைக் கோரினர்; அவை இல்லாததால், துறைமுகத்தில் இறங்க அதிகாரிகள் அனுமதிக்க வில்லை.\nஇந்திய உளவுத் துறையின் ஆதரவுக் குழுக்கள் திருகோண மலையிலிருந்து சென்னை துறை முகத்துக்கு இரண்டு கப்பல்களில் வருகிறார்கள் என்ற தகவல், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. இதனால் மாநில அரசின் ‘சி.அய்.டி.’ பிரிவு துறை முகத்தில் கண்காணிப்புப் பணிகளை முடுக்கிவிட் டிருந்தது. ஆக, இவர்களை கப்பல்களில் அழைத்து வந்தது உளவு நிறுவனம் தான் என்பது, இதன் மூலம் உறுதியாகியது. அதனால் தான் காவல்துறை அதிகாரி களோடு முன் கூட்டியே பேச முடிந்திருக்கிறது.\nஇந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான இந்திய கப்பல் வாரியத்துக்கு சொந்தமான ‘ஹர்ஷ வர்த்தனா’, ‘திப்பு சுல்தான்’ என்ற இரண்டு கப்பல்கள் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘ரா’ உளவு நிறுவனத்தின் அமைப்பான ‘ஈ.பி.ஆர். எல்.எப்.’ குழுவினரும், அவர்களது குடும்பத் தினருமாக 747 பேருடன் 8.3.1990-ல் ‘ஹர்ஷ வர்த்தனா’ கப்பல் சென்னை துறைமுகம் வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாமையால் தமிழ்நாட்டில் இறங்க அவர்கள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கப்பல் எரி பொருளை நிரப்பிக் கொண்டு, விசாகப்பட்டினம் துறைமுகத்துக்குப் புறப்பட்டது.\nஅதே போல் ‘ரா’ உருவாக்கிய மற்றொரு குழுவான ‘ஈ.என்.டி.எல்.எப்’ குழுவினரை ஏற்றிக் கொண்டு வந்த ‘திப்பு சுல்தான்’ கப்பல் 10.3.90-ல் விசாகப் பட்டினம் வந்து சேர்ந்தது. இரண்டு கப்பல்களிலும் வந்த இரண்டு குழுக்களைச் சார்ந்த 1324 பேரும் தனிப் பேருந்துகளில் ஏற்றப்பட்டு ஒரிசாவின் மால்கங்கிரி, சத்திகுடா என்ற இரு வெவ்வேறு பகுதிகளில் தங்க வைக்கப் பட்டனர். (இத் தகவல்கள் ஜெயின் ஆணையத்தின் முன் அன்றைய சென்னை மாநகர காவல்துறை இயக்குநர் சிறீபால் தாக்கல் செய்த அறிக்கையிலும் அரசு ஆவணங் களிலும் இடம் பெற்றுள்ளன.\nஏற்கெனவே சென்னையிலிருந்த, ஈ.பி.ஆர். எல்.எப்., ஈ.என்.டி.எல்.எப். குழுவினர் ஒரிசாவுக்குப் போய் அங்கே இருந்த தங்களது குழுவினரை, தமிழ்நாட்டுக்குக் கொண்டு வருகிறார்கள் என்ற செய்தி உளவுத் துறை மூலம் தமிழக அரசுக்குக் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஒரிசா மாநில அரசின் தலைமைச் செயலாளருக்கு 11.3.1990ல் தொலைவரி மூலம் (கூநடநஒ) ஒரு அவசர செய்தியை விடுத்தார். “தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை தலை தூக்காமல் இருக்க, ஒரிசாவில் உள்ள ஈழத் தமிழ்க் குழுக்களை தமிழ்நாட்டுக்கு வராமல் தடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞர் விரும்புகிறார்” என்று அந்த செய்தி எச்சரிக்கை செய்தது.\nகப்பலில் கொண்டுவரப்பட்டவர்களைத் தவிர, 11.3.1990-ல் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா உட்பட அக்குழுவைச் சார்ந்த 295 பேரை இந்திய உளவு துறை விமானத்திலும் ஒரிசாவுக்கு அனுப்பியது. ஆனால், தமிழக அரசின் கண்காணிப்புகளையும் மீறி உளவுத்துறை உருவாக்கிய குழுக்கள் ஒரிசாவில் தங்கள் முகாம்களை மூடிவிட்டு, தமிழகத்துக்குள் நுழைந்து விட்டனர். இதை ‘கியு’ பிரிவு போலீசின் ரகசிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nஇதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி - பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கு ஒரு கடிதம் (26.4.1990) எழுதினார். அதில், ஒரிசாவில் மால்கங்கிரி முகாமில் இருந்த இலங்கை அகதிகள், அங்கிருந்து, தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்கள் என்றும், அதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை தலைதூக்கலாம் என்றும் குறிப்பிட் டிருந்தார். கடிதத்தில் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறிப்பிட்டுள்ள மற்றொரு கருத்து மிகவும் கவனிக்கத் தக்கதாகும்.\n“ஒரிசா முகாமிலிருந்து, தமிழ்நாட்டுக்குள் நுழைந்த அகதிகள் மீது குடியேற்றச் சட்டத்தின் கீழோ, அல்லது ‘பாஸ்போர்ட்’ சட்டத்தின் கீழோ தான் அரசு நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், இந்தப் பிரச்னையில் அப்படி வழக்குகள் தொடர முடியாது என்று எங்களுக்கு ஆலோசனை கூறப்பட்டது. காரணம், இவர்கள், இந்தியாவுக்கு சொந்தமான கப்பல்களில், இந்தியத் துறைமுகமான விசாகப்பட்டினம் வழியாக வந்தவர்கள் என்பதால், அவர்களை அகதிகளாகவே கருத வேண்டும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது”\n“But we have been advised that such prosecution cannot be sustained in this particular case, as they were brought by Indian Ships to an Indianport.” என்று முதல்வர் கலைஞர் கருணாநிதி அக் கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தார். உளவு நிறுவனத்தின் அத்துமீறல்கள் எல்லை மீறி நடந்துள்ளதை, இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன.\n• தங்களின் தாயக விடுதலைக்குப் போராடும் விடுதலைப் புலிகளை - ராணுவ ரீதியாக ஒடுக்க முயன்று, தோல்வி கண்டார்கள்.\n• விடுதலைப் புலிகளுக்கு எதிராக - விரக்தி யடைந்த குழுக்களைத் திரட்டி - ஆயுதம் வழங்கி, சகோதர யுத்தத்தைத் தூண்டி விட்டார்கள்.\n• ஈழத்தில் துப்பாக்கி முனையில் - தங்களது எடுபிடி ஆட்சியை நிறுவினார்கள்.\n• இந்திய ராணுவம் - அரசியல் நெருக்கடிகளால் திரும்ப வேண்டிய சூழ்நிலையில் - தாங்கள் உருவாக்கிய குழுக்களையும் இந்தியாவுக்கு அழைத்து வந்தனர்.\n• அதற்கு இந்திய அரசு கப்பல்களையும், விமானங்களையும் பயன்படுத்தினர்.\n• அன்றைக்கு தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த எதிர்ப்பைப் புறக்கணித்து, வேறு மாநிலத்தில் தங்க வைத்தார்கள்.\n• ‘ரா’ உளவு நிறுவனத்தின் இந்த அடாவடி நடவடிக்கைகளில் அரசியல் நேர்மை ஏதேனும் இருக்கிறதா\nபின்னர் - தமிழ்நாடு சட்டமன்றத்தில் இது பற்றிய விவாதம் வந்தது. உளவு நிறுவனங்கள் இப்படி போட்டிக் குழுக்களை உருவாக்கி, சகோதர யுத்தங்களைத் தொடங்கி வைத்ததை காங்கிரஸ், அ.தி.மு.க., சி.பி.அய்., (எம்) கட்சிகள் கண்டிக்க முன் வரவில்லை. முறைகேடாக கப்பல்களில் விமானங் களில் ஏற்றி இந்தியாவுக்கு உளவு நிறுவனங்கள் போட்டிக் குழுக்களைக் கொண்டு வந்ததைக் கண்டிக்கவில்லை. மாறாக தி.மு.க ஆட்சியில் விடுதலைப்புலிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்ற பார்ப்பன ஏடுகளின் குரலையே இவர்கள் எதிரொலித்தார்கள். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி –\n“‘ரா’ உளவு நிறுவனம் தான் இந்தக் குழப்பங் களை உருவாக்குகிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையே மோதலை உருவாக்குவதே ‘ரா’வின் நோக்கமாக இருக்கிறது. எனவே இதில் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழத் தமிழ்க் குழுக்களிடையே கடந்த காலங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி யதற்கு ‘ரா’ தான் காரணமாக இருந்தது. இப்போது அதே வேலையை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமிடையே செய்து கொண்டிருக்கிறது”\nதமிழகத்தின் முதலமைச்சர் ஒருவராலேயே சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்து இது தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்த அச்சப்படி அதற்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் பத்மநாபா படுகொலையும், சகோதர யுத்தங்களும் தொடர்ந்தன. இப்படித்தான் உளவு நிறுவனங்களின் பார்ப்பன சதித் திட்டம் உருவானது. இதற்கு தளம் அமைத்துத் தந்தது ‘ரா’ உளவு நிறுவனம் தான்\nஉளவு நிறுவன மிரட்டலுக்கு தி.மு.க. பணிய மறுத்தது. உடனே ஜெயலலிதா, சுப்ரமணியசாமி, எம்.கே.நாராயணன் என்று உளவு நிறுவன பார்ப்பன சக்திகள் தீட்டிய திட்டத்தின்படி தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. சகோதர யுத்தங்களை உருவாக்கியதே உளவு நிறுவனங்கள்தான் என்பதற்கு இதைவிட ஆதாரங்கள் வேண்டுமா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-06-15T14:27:58Z", "digest": "sha1:H272PJ5K5Z2DLWH3NZYCTCUK7QZF5FMI", "length": 22901, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் விக்ரமாதித்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரண்டாம் விக்ரமாதித்தன் (Vikramaditya II ஆட்சிக்காலம்கிபி 733-744) என்பவன் ஒரு சாளுக்கிய மன்னனாவான். இவன் தன் தந்தை விஜயாதித்தன் இறந்தபின் ஆட்சிப்பொறுப்பேற்றான். இந்த தகவல் சனவரி 13 தேதியிட்ட, 735[1] லகஷ்மேஷ்வர் கன்னடக் கல்வெட்டுவழியாக அறியப்படுகிறது. மேலும் இக்கல்வெட்டுவழியாக இரண்டாம் விக்ரமாதித்தன் அவனது தந்தையின் காலத்தில் இளவரசனாக (யுவராஜா) முடிசூடப்பட்டு, தங்களது பரம எதிரிகளான பல்லவர்களுக்கு எதிராக நடந்த போர்களில் கலந்துகொண்டான் என்று தெரிகிறது. இவனது மிக முக்கியச் சாதனைகள் என்றால் மூன்று சந்தர்ப்பங்களில் காஞ்சிபுரத்தைக் கைப��பற்றியது, முதல் முறை இவன் இளவரசனாக இருந்தபோதும், இரண்டாம் முறை இவன் பேரரசனான ஆனபிறகும், மூன்றாம் முறை இவனது மகன் மற்றும் முடிக்குரிய இளவரசர் இரண்டாம் கீர்த்திவர்மன்தலைமையின் கீழ் என காஞ்சி வெற்றிகொள்ளப்பட்டது. இதே தகவலை விருபாக்ஷா கோயில் கல்வெட்டுகள் என்று அழைக்கப்படும் வேறு கன்னட கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.[1] மற்ற குறிப்பிடத்தக்க சாதனை என்பது இவனது அரசிகள் லோகதேவி, திரிலோகதேவி ஆகியோர் மூலம் பிரபலமான விருபாக்ஷா கோயில் (லோகேஸ்வரா கோயில்), மல்லிகார்ஜுன கோயில்(திரிலோகேஸ்வரா கோயில்) ஆகிய கோயில்கள் பட்டடக்கல் என்ற பகுதியில் கட்டப்பட்டதாகும்.[2] 1987 ஆம் ஆண்டில் இந்த கோயில்கள் கொண்ட நினைவுச் சின்னங்களின் தொகுதி உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.\n1 பல்லவர்களுக்கு எதிரான போர்கள்\nகாசிவிசுவநாதர் கோயில் (இடது) மற்றும் மல்லிகார்சுனர் கோயில் (வலது)\nபழங் கன்னடம் வெற்றித் தூண் கல்வெட்டு, விருபாக்‌ஷா கோயில், பட்டடக்கல், 733–745 CE\nபழங்கன்னடத்தில் வாதாபி சாளுக்கியர் கல்வெட்டு, விருபாக்‌ஷா கோயில், பட்டடக்கல்\nஇவனது தந்தையான விஜயாதித்தன் நான்கு தசாப்தங்கள் நீண்ட மற்றும் அமைதியான ஆட்சியை தனது வயது முதிரும்வரை ஆண்டதைப் போலல்லாமல், இரண்டாம் விக்ரமாதித்யனின் கல்வெட்டுகள் வழியாக இவனது ஆட்சியில் போர்களுக்கு முக்கியத்துவம் இருந்தது தெரிகிறது. அந்த கல்வெட்டுகளில் இருந்து வரலாற்றாய்வாளர்கள் இவன் பல்லவர்கள் மீது வன்மம் கொண்டிருந்தான் என்று நினைக்கிறனர். பல்லவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, முதலாம் நரசிம்ம பல்லவன் தலைமையின் கீழ், சாளுக்கியர்களைத் தோற்கடித்து அவர்களின் அரசியல் தலைநகரான வாதாபியை ஆக்கிரமித்திருந்தனர். இதனால் இரண்டாம் புலிகேசியால் புகழ்பெற்ற இவர்களின் ஆட்சியும், சாளுக்கிய அரச குடும்பமும் பெரிய அவமானத்தில் மூழ்கியது. இதனால் பல்லவர்களை முற்றாக நிர்மூலமாக்கி (prakrity-amitra) சாளுக்கியர் இழந்த கண்ணியத்தை மீட்க முடியும் என்று கருதியதாக கல்வெட்டுகள் வழியாக அறியப்படுகிறது. இரண்டாம் கீர்த்திவர்மன் இந்த எண்ணத்துடன், உற்சாகமாக (mahotsaha) பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான்.[3]\nஇவன் ஆட்சிக்கு வந்த உடன், காஞ்சிபுரத்தில் நடந்த உள்நாட்டுப் போரால் ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டாம் நந்திவர்மனுக்கு எதிராக, சித்ரமயன் போரிட்டுவந்தான். இதனால் பல்லவர்கள் பலம் குன்றி இருந்தனர்.[2] இரண்டாம் விக்ரமாதித்தன், பல்லவர்கள் மீது பல போர்களை நடத்தினான். அதில் மூன்று முக்கியமான வெற்றிகளைப் பெற்றான். கி.பி.730 காலகட்டத்தில் சாளுக்கிய இளவரசனாக இருந்த காலத்தில் இவனது நண்பனான மேலைக் கங்க மரபின் இளவரசன் இரேயப்பா சாளுக்கியர்களின் படைகளுடன், பல்லவர்களைத் தாக்கி பல்லவ மன்னன் இரண்டாம் பரமேசுவரவர்மனுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தினான். பல்லவன் சமாதானம் செய்துகொண்டு, கொஞ்ச காலத்திற்கு பிறகு கி.பி.731இல் மேலைக் கங்க மன்னன் சிறீபுருசன் மீது ஒரு எதிர்த் தாக்குதல் செய்தான். விலந்து என்ற இடத்தில் நடந்த போரில் பல்லவன் கொல்லப்பட்டான். சிறீபுருசன் பல்லவ அரசனின் முத்திரை, வெண்கொற்றக் குடை போன்றவற்றைக் கைப்பற்றி பெருமானடி என்ற பட்டம் பெற்றான்.[4] இந்த சாளுக்கிய வெற்றி விஜயாதித்தன் ஆட்சியின் போது நடந்தது என்றாலும், சாளுக்கிய அரசர்கள் பதிவுகள் இவ்வெற்றி இரண்டாம் விக்ரமாதித்யனைச் சேருவதாக புகழ்கின்றன [1]\nவிக்ரமாதித்தன் மீண்டும் தன் நண்பன் மேலைக் கங்க மன்னன் சிறீபுருசன் தலைமையில் தனது படைகளை கி.பி. 735க்கு பின் பல்லவ பேரரசுக்குள் அனுப்பினான். இந்தப் போரில் பல்லவர் பகுதிகளைச் சாளுக்கியர்கள் ஆட்சிக்குள் சேர்த்தான். இந்த படையெடுப்பற்றி 21 திசம்பர் 741 அல்லது 742. அன்று வெளியிடப்பட்ட நார்வின் பட்டயங்கள் கூறுகின்றன. பல்லவ மன்னன் நந்திவர்மன் 13 வயது சிறுவன் ஆவான். இதனால் படையெடுப்பை எதிர்கொள்ள முடியாமல் நாட்டை விட்டு காஞ்சிபுரத்திலிருந்து அரச சின்னங்களை விட்டுவிட்டுத் தப்பிச்சென்றான். பல்லவனின் மதிப்புமிக்க போர்முரசு (katumukha), போரிசைக்கருவி (samudraghosa,) தண்டாயுதம், போர் யானைகள், விலையுயர்ந்த கற்கள், பேரளவு தங்கக்குவியல் ஆகியவை சாளுக்கிய மன்னனுக்குச் சொந்தமானது.[5]\nகாஞ்சிபுரம் நகர சாலையில் இரண்டாம் விக்ரமாதித்தன் வெற்றிகரமாக நுழைந்தான். மக்களுக்கு எவ்வித தீங்கும் செய்யவில்லை என்று இவனது காஞ்சி கன்னட கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.(கல்வெட்டு- Kanchim avinasya pravisya) [5][6] போரில் வென்ற பல அரசர்கள் போல் அல்லாமல், விக்ரமாதித்தன் மிக கெளரவமான முறையில் நடந்துகொண்டான். உள்ளூர் பிராமணர்கள் மற்றும் பலவீனமான குடிமக்கள��க்கு தானம் கொடுத்தான். காஞ்சிபுரம் கோயில்களுக்கு நிவந்தங்களை அளித்தான் என்று கைலாசநாதர் கோவில் மண்டபத்தின் (கூடம்) தூணில் கன்னட மொழிக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.[2][6][7] மற்ற கோயில்களுக்கு அவன் செய்தவை அவனது செப்புத் தகடுகளில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதனால் பல்லவ ஆக்கிரமிப்பினால் சாளுக்கிய பேரரசிற்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்தான். ஒரு நூற்றாண்டுக்கும் முந்தைய நரசிம்மவர்மன் செயலுக்கு பழிவாங்கி இரண்டாம் விக்ரமாதித்தன் வாதாபி திரும்பினான். இவன் காலத்துக்குப் பின்னர் சாளுக்கிய பேரரசு இரண்டாம் புலிகேசியின் ஆட்சியின் போது இருந்த நிலையை அடைந்தது.\nமேலும் இவன் சேரர், சோழர் ,பாண்டியர், களப்பிரர், ஆகியோரைத் தோற்கடித்தான். இந்த வெற்றிகளை இந்தியக் கடற் கரையில் தனது கல்வெட்டில் எழுதியுள்ளான்.[7] காஞ்சிபுரத்தின் மீது மீண்டும் படையெடுப்பு இவனது மகன் இளவரசன் இரண்டாம் கீர்த்திவர்மன் தலைமையின் கீழ், விக்ரமாதித்தனின் ஆட்சியின் இறுதி ஆண்டுகளில் நடந்தது.[8]\nவிக்ரமாதித்தன் ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில், சிந்துவில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருந்த அரபு படையெடுப்பாளர்கள், தக்கானத்தின் மீது படையுடுக்க முற்பட்டனர். இதை சாளுக்கிய பேரரசின் லதா கிளை (குஜராத்) ஆளுநரான விக்ரமாதித்தனின் தாயாதியான புலிகேசி என்பவன் அவர்களுடன் போராடி 739-ல் அவர்களைத் தடுத்தான்.[9][10] இதனால் இரண்டாம் விக்ரமாதித்தன் அவனைப் பாராட்டி, அவனுக்கு 'அவனிஜனஸ்ரேயா' (பூமியின் மக்களுக்கு அடைக்கலம் தருபவன்) என்ற பட்டத்தை அளித்தான். இராஷ்டிரகூடர் மன்னன் தந்திவர்மன் அல்லது தந்திதுர்காவும் சாளுக்கியருடன் இணைந்து அரேபியரை எதிர்த்து போரிட்டனர்.[2]\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2021, 12:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/3._%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-15T12:07:36Z", "digest": "sha1:TSQJEBJLIRSHXBSIU3A67VNCACRNDKDH", "length": 23853, "nlines": 111, "source_domain": "ta.wikisource.org", "title": "நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/3. மூல விருட்சம் - விக்கிமூலம்", "raw_content": "\nநித்திலவல்லி/இரண்டாம் பாகம்/3. மூல விருட்சம்\n< நித்திலவல்லி‎ | இரண்டாம் பாகம்\nநித்திலவல்லி ஆசிரியர் நா. பார்த்தசாரதி\n416636நித்திலவல்லி — 3. மூல விருட்சம்நா. பார்த்தசாரதி\nமாவலி முத்தரையரின் முகத்தில் அவர் பூண்டிருந்த துறவுக் கோலத்திற்கு ஒரு சிறிதும் பொருத்தமற்ற கொலை வெறியைக் கண்டு, கலிய மன்னன் உட்பட அந்த மந்திராலோசனைக் குழுவில் இருந்த அனைவருமே திகைத்துப் போனார்கள். ‘வையை வளநாட்டு நடுவூர் நன்மை தருவார் குலத்துத் தென் பாண்டிய மதுராபதி வித்தகனுக்கும், இந்த மாவலி முத்தரையருக்கும் அப்படி என்ன ஜன்மப் பகை இருக்க முடியும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. உடலே கனன்று எரியும் படி அந்தப் பகை வெளிப்படையாகத் தெரிவதைக் கண்டுதான் அவர்களுக்கு வியப்பாக இருந்தது. உட்படு கருமத் தலைவர்களில் ஒருவர் மற்றவர் காதருகே மெல்லக் கேட்டார்:-\n“இந்தக் கூட்டத்தில் பாலி மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட களப்பிரர்கள் மட்டும்தான் இருக்கலாம் என்று கடிந்து கொண்டு, ஒரு பாவமும் அறியாத பணிப் பெண்களைக் கூட அரசர் இங்கிருந்து துரத்தினாரே; அதே அடிப்படையில் பார்த்தால் மாவலி முத்தரையர் அல்லவா இங்கிருந்து முதலில் துரத்தப்பட வேண்டும்\n மாவலி முத்தரையர் பாலியில்தான் பேசுகிறார். அரசரின் வலது கரம் போல் அவருக்கு நெருக்கமாக உதவுகிறார். இந்த ஆட்சியில் அவர் தமிழரா, களப்பிரரா என்று நாம் சந்தேகப்படுவது கூடக் குற்றமாகி விடும்.”\n ஆனால், உண்மையைப் பொய்யாக்குவதற்குச் செல்வாக்கு மட்டுமே போதாது.”--\n“நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள், அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. ஆனால், செல்வாக்கும், அதிகாரமும் உண்மைகளைப் பொய்யாக்கியிருப்பதை இந்த மாவலி முத்தரையரைப் பொறுத்த மட்டும் கண்கூடாகக் காண்கிறோம்.”\nஇவ்வளவில் இந்த இரு உட்படு கருமத் தலைவர்களும் தங்களுக்குள் காதும் காதும் வைத்தாற் போல் தனியே இரகசியமாகப் பேசிக் கொள்வதை அரசனே பார்த்து விடவே, “என்ன அங்கே நீங்கள் மட்டும் தனியாகப் பேசிக் கொள்கிறீர்கள் நாம் அனைவரும் கலந்து பேசவே இந்த மந்திராலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். தனித் தனியாக அவரவருக்குத் தோன்றுவதைப் பேசிக் கொள்வதானால் இங்கே எல்லோரும் சேர்ந்து சந்திக்க வேண்டிய அவசியமே இல்லையே நாம் அனைவரும் கலந்து பேசவே இந்த மந்திராலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். தனித் தனியாக அவரவருக்குத் தோன்றுவதைப் பேசிக் கொள்வதானால் இங்கே எல்லோரும் சேர்ந்து சந்திக்க வேண்டிய அவசியமே இல்லையே” என்று இரைந்தான். உட்படு கருமத் தலைவர்களின் பேச்சு உடனே அடங்கி விட்டது. கலிய மன்னன் அரச குரு மாவலி முத்தரையரைப் பார்த்து வினவினான்:-\n“யார் இந்தத் தென்பாண்டி மதுராபதி வித்தகர் அவனால் எப்படி மீண்டும் பாண்டிய குலத்தைத் தழைக்கச் செய்து விட முடியும் அவனால் எப்படி மீண்டும் பாண்டிய குலத்தைத் தழைக்கச் செய்து விட முடியும் அவன் உயிரோடு மறைந்திருக்கிற வரை பாண்டிய குலம் அழியாது என்பது ஏன் அவன் உயிரோடு மறைந்திருக்கிற வரை பாண்டிய குலம் அழியாது என்பது ஏன்\n உன்னுடைய வினாவுக்கு ஓரளவு குறிப்பாகவே நான் மறுமொழி கூற முடியும். இந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் பலவற்றை நான் தெளிவாகவும், வெளிப்படையாகவும் கூற முடியாமலிருப்பதற்காக நீ என்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். நான் எப்போதும் என் எதிரியைக் குறைத்து மதிப்பிடுவதில்லை. அந்த மதுராபதி வித்தகனை, வாளினால் வெல்ல முடியாது ஓர் இணையற்ற அறிவாளியைக் கொல்லுவதற்கு, இணையற்ற பலசாலியால் முடியாது என்பதை நம்புகிறவன் நான். அவனைவிடப் பெரிய புத்தி சாதுரியமுள்ளவனையோ, அவனை விடப் பெரிய அரச தந்திரியையோ எதிரே கண்டாலே அவன் அழிந்து விடுவான். ஆனால் அந்த நன்மை தருவார் குலத்து மதுராபதி வித்தகனை விடச் சிறந்த புத்தி சாதுரியமோ, அரச தந்திரமோ உள்ளவர்கள் இன்று இங்கு யாரும் இல்லை.\" “நீங்களே அவனைப் பழி வாங்கவும் துடிக்கிறீர்கள் ஓர் இணையற்ற அறிவாளியைக் கொல்லுவதற்கு, இணையற்ற பலசாலியால் முடியாது என்பதை நம்புகிறவன் நான். அவனைவிடப் பெரிய புத்தி சாதுரியமுள்ளவனையோ, அவனை விடப் பெரிய அரச தந்திரியையோ எதிரே கண்டாலே அவன் அழிந்து விடுவான். ஆனால் அந்த நன்மை தருவார் குலத்து மதுராபதி வித்தகனை விடச் சிறந்த புத்தி சாதுரியமோ, அரச தந்திரமோ உள்ளவர்கள் இன்று இங்கு யாரும் இல்லை.\" “நீங்களே அவனைப் பழி வாங்கவும் துடிக்கிறீர்கள் வியந்த�� போற்றவும் செய்கிறீர்கள் மதுராபதி வித்தகனைப் புரிந்து கொள்வது அப்புறம் இருக்கட்டும். இப்போது உங்களையே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை அடிகளே\n“நான் அவனைப் பழி வாங்கத் துடிப்பதற்குக் காரணமே அவனுடைய அறிவுதான். அதை நான் குறைவாக மதிப்பிட்டிருந்தால், இந்தப் பழி வாங்கும் எண்ணமும், குரோதமும் எனக்கு ஏற்பட்டிருக்காது. அறிவின் எல்லையைத் தொட்டு விட்டவனைப் பார்த்து, அதில் பின் தங்கி விட்டவனுக்கு ஏற்படுகின்ற கோபம்தான் இது.”\n“நீங்கள் சொல்வது ஒன்றும் எனக்குப் புரியவில்லை அடிகளே\n“அறிவால் போரிட்டுக் கொண்டிருப்பவர்களின் பகையை, ஆயுதங்களால் போரிடுகிறவர்கள் புரிந்து கொள்வது கடினம்தான்.”\n“நிதானமாகவும், காரண காரியங்களோடும் நடை பெறுகிற எந்தப் போரையும் அரசர்கள் விரும்ப முடியாது. ஒரு போரில் எதிர்ப்பவர், எதிர்க்கப்படுகிறவர் இருவரில் யாராவது ஒருவர் அழிந்தாக வேண்டும். இருவருமே நீடிக்கிற போர் எங்களைப் போன்றவர்களுக்குப் பிடிப்பதில்லை.”\n“அப்படியானால் நீயும், உன்னைப் போன்றவர்களும் என்னையொத்த அறிவாளியின் குரோதத்தையோ, பகையையோ புரிந்து கொள்வது மிகவும் சிரமமானது.”\n“எதிரியின் உடலை அழிப்பதால், நாம் வென்று விடுவதுதான் வெற்றி. அதுவே போரின் இலட்சியத்தை முடிவு செய்து விடுகிறது என்பது என்னுடைய கருத்தாகும்.”\n“அறிவாளிகளின் போரில் உடல் அழிக்கப்படுவதோ, அங்கங்கள் சிதைக்கப்பட்டு அவமானப் படுத்தப்படுவதோ வெற்றியை நிர்ணயிப்பதில்லை கலியா வாதம் பலவீனப் படும் போதுதான் வாதிப்பவனுக்குக் கோபம் வரும். விவாதம் புரியும் இருவரில் யாருக்கு முதலில் கோபம் வருகிறதோ, அவன் தோல்வியடையத் தொடங்குகிறான் என்பதுதான் பொருள்.”\n“உங்களுக்கே மதுராபதி வித்தகன் மேல் கோபம் வருகிறதே\n“அதனால்தான் நான் அவனை இன்னும் வெல்ல முடியவில்லை. என் கோபம் பல முறை தோற்றவனுக்கு வரும் கோபம். என் எதிரே, இந்தக் கோபம் என்று அந்த மதுராபதி வித்தகனுக்கு வந்து, அவன் முதலில் ஆத்திரத்தால் நிலை தடுமாறுகிறானோ அன்று நான் வென்றவனாக இருப்பேன்.”\n“ஆகவே, நாம் முதலில் அந்த மூல விருட்சத்தை அழிக்க வேண்டும் என்கிறீர்கள்...”\n ஆனால் எப்படி அழிப்பது என்பதில்தான் நாம் இருவரும் வேறுபடுகிறோம்.”\n“நம்மால் எப்படியும் அழிக்க முடியும்\n“நீங்கள் எப்படி அழிப்பீர்���ள் என்பது வாதமில்லை. அவன் எப்படி அழிவான் என்பதே நம் வாதமாக இருக்க வேண்டும்.”\n“ஒவ்வொருவரும் முடிவதற்கு ஏதாவது ஒரு தலைவிதி இருக்கும் அடிகளே\n“மதுராபதி வித்தகன் யாரோ ஏற்படுத்திய விதிகளுக்குத் தான் கட்டுப்படுவதில்லை. விதிகளையே ஏற்படுத்தவும், கட்டுப்படுத்தவும் வல்ல அறிவு அவனுக்கு இருந்து தொலைக்கிறது.”\n“அவன் இப்போது எங்கிருக்கிறான் என்று சொல்ல முடிந்தால் போதும் மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்.”\n“எந்த இடத்தில் அவன் இருப்பதாக நமக்குத் தெரிந்தாலும், நாம் தெரிந்து கொண்டு செயல் படுவதற்குள் அவன் வேறு இடம் மாறிவிடுவான். அவ்வளவு சுலபமாக அகப்பட்டு விடுகிறவனில்லை அவன்.\" இந்தச் சமயத்தில் பூத பயங்கரப் படைத் தலைவன் மெல்ல எழுந்திருந்தான். அரச குரு மாவலி முத்தரையர் ஏளனமாக அவனைப் பார்த்தார். கலிய மன்னனோ பூத பயங்கரப் படைத் தலைவன் ஏதோ சொல்லப் போகிறான் என்று அவன் பக்கம் ஆவலோடு திரும்பினான்.\n“மாமன்னர் கட்டளையை மேற்கொண்டு பூதபயங்கரப் படையினர் திருமோகூரை முற்றுகையிட்டுச் சோதனை செய்தோம். அங்கும் அந்தப் பாண்டியர் குலத் தலைவன் கிடைக்கவில்லை. அரண்மனைக் களஞ்சியங்களுக்கு நெல்லுதவி செய்யும் பெரிய காராளர் மாளிகைக்குக் கட்டுக்காவல் வைத்துக் கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறோம்.”\n அவர் இந்தக் களப்பிரர் ஆட்சிக்கு மிகவும் உதவி வருகிறவர். அவரைப் போன்றவர்களை நீங்கள் மிகவும் கொடுமைப் படுத்தி விடக் கூடாது.”\n“இது பற்றிய தங்களுடைய திருவுள்ளக் குறிப்பை ஏற்கெனவே நன்கு அறிவேன் அரசே” என்றான் பூத பயங்கரப் படைத் தலைவன்.\n“அவிட்ட நாள் விழாவின் போது, இங்கும் திருமோகூரிலும் சிறைப்பட்டவர்களை இங்கே கொண்டு வந்து நிறுத்தினால், அவர்களிடமிருந்து ஏதேனும் தெரிந்து கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்” என்றார் அரச குரு.\n“அதுதான், அவர்களைச் சித்திரவதை செய்து பார்த்தும் கூட எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லையாமே நீங்கள் மட்டும் எப்படி அந்த உண்மையை வரவழைக்க முடியும் நீங்கள் மட்டும் எப்படி அந்த உண்மையை வரவழைக்க முடியும்” என்று அரச குருவைப் பார்த்துக் கேட்டான் கலிய மன்னன்.\n“என்னால் ஒரு வேளை அது முடியுமானால் உனக்கும் நல்லதுதானே கலியா சாம தான பேத தண்ட முறைகளில் கடைசி முறையாகிய தண்ட முறையில் தொடங்கியதால்தான�� அவர்கள் பிடிவாதமாக இருந்தார்களோ என்னவோ சாம தான பேத தண்ட முறைகளில் கடைசி முறையாகிய தண்ட முறையில் தொடங்கியதால்தான் அவர்கள் பிடிவாதமாக இருந்தார்களோ என்னவோ மற்ற உபாயங்களைக் கடைப் பிடித்து நான் முயன்று பார்க்கிறேன். என்னால் இப்போது அவர்களிடமிருந்து ஏதேனும் தெரிந்து கொள்ள முடிந்தால் களப்பிரர்களுக்கு எதிரான பகை வேரோடியிருக்கும் மூல விருட்சம் எது என்றும், எங்கே என்றும் நானே காண்பேன்” என்று சூளுரைத்தார் மாவலி முத்தரையர். சிறைப்பட்டவர்களை உடன் அங்கே கொண்டு வருமாறு பூத பயங்கரப் படைத் தலைவனுக்குக் கட்டளையிட்டான் கலிய மன்னன். உடனே பூத பயங்கரப் படைத் தலைவன் சிறைக் கோட்டத்துக்கு விரைந்தான். அவன் புறப்பட்டுச் சென்றதும் படை நிலைமைகள் பற்றி அங்கே அமர்ந்திருந்த நால்வகைத் தானைத் தலைவர்களையும் கேட்டறிய முற்பட்டான் களப்பிரக் கலிய மன்னன்.\nஇப்பக்கம் கடைசியாக 14 மே 2018, 06:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/303", "date_download": "2021-06-15T12:46:55Z", "digest": "sha1:DOARV4SCJQSRB37QXZ2UPGIYAJ65U23Q", "length": 7649, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/303 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nசிவபெருமானுக்கே உரிய பழைய நாதாந்த நடனம்பல்லவர் காலத்துக் கோவில்களில் இல்லை. ஆயின் அதனினும் சிறிது வேறுபட்டதும் அரியதுமாகிய புதிய நடனம் கயிலாசநாதர் கோவிற் சுவர்களிற் காணக்கிடக்கின்றது.\"இது, நாட்டிய நூலில் உள்ள 108 வகை நடனங்களில் சேராதது. இதில் சிவபெருமான் தன் நடனத்திடையில் திடீரென்று ஆலிதாசன நடனத்தை ஒத்த ஒரு நிலையை அடைகின்றதாகக் தெரிகிறது.[1]\nநடிகன் வலக்காலையும் வலக்கையையும் வளைக்க வேண்டும், இடக்காலும் இடக்கையும் வலமாகத் தூக்க வேண்டும்.\nஇந்த நிலையில் நடித்தலே ‘தூக்கிய திருவடி (குஞ்சிதபாத) நடனம் எனப்படும். இதனையும் கயிலாசநாதர் கோவிற் சிற்பங்களிற் காணலாம். இங்குச் சிவன் எட்டுக் கைகளை உடையவன். மேல் வலக்கைப் பாம்பின் வாலைப்பற்றியுள்ளது. அடுத்தகையில் தமருகம் உள்ளது. மூன்றாம் கைவளைந்து, அங்கை மெய்ப்பாடு காட்டுவதாக உள்ளது; நான்காம் கை ‘அஞ்சித்’ நிலையில் இருக்கின்றது. மேல் இடக்கை ‘மழு’ ஏந்தியுள்ளது. அடுத்தகை ‘கொடிக்கை’ நிலையில் உள்ளது; அடுத்தது ‘முக்கொடி’ (திரிபதாக) நிலையில் உள்ளது: நான்காம் இடக்கைமேலே உயர்த்தப்பட்டுள்ளது. அதன் உள்ளங்கை சடைமுடியைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது; இச் சிவனுக்குக் கீழே மூன்று கணங்கள் நடிக்கின்றனர். இடப்புறம் உமையான் அமர்ந்துள்ளான். அடியில் விடை காணப்படுகிறது. வலப்புறம் நடனச் சிலை ஒன்றும் அதன் அடியில் இரண்டு கணங்கள் குழல் வாசிப்பதாகவும் சிற்பங்கள் காண்ப்படுகின்றன்.\n↑ R. Gopinatha Rao’s “Hindu Iconography, Vol II, Part I, p. 269. ‘அரங்கிடை நூலறிவாளர் அறியப்படாதோர் கூத்து’ என்னும் அப்பர் கூற்றுச் சிந்திக்கற்பாலது.\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:49 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/bjp-jdu-alliance-as-superhit-as-opening-pair-of-sachin-sehwag-in-cricket-rajnath-singh-in-bihar-211020/", "date_download": "2021-06-15T12:39:23Z", "digest": "sha1:J2TSUYAXZUNEB5W6A7TTAJU4AAM2IPIR", "length": 16155, "nlines": 167, "source_domain": "www.updatenews360.com", "title": "“சச்சின் சேவாக் சூப்பர்ஹிட் ஜோடியைப் போல்..”..! பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் உரை..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“சச்சின் சேவாக் சூப்பர்ஹிட் ஜோடியைப் போல்..”.. பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் உரை..\n“சச்சின் சேவாக் சூப்பர்ஹிட் ஜோடியைப் போல்..”.. பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் உரை..\nபாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளின் கூட்டணியும் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சேவாக் தொடக்க ஜோடியைப் போலவே சூப்பர்ஹிட் என்பதால், பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள கூட்டணிக்கு வாக்களிக்குமாறு பீகாரில் உள்ள வாக்காளர்களிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்தார்.\nபீகார் சட்டமன்றத் தேர்தல் 2020’க்���ு முன்னதாக ஒரு பேரணியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை பாராட்டியதோடு, “தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தால் மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து ஒருவர் விவாதிக்க முடியும். ஆனால் நிதிஷ் ஆட்சியில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகளை யாராலும் வைக்க முடியாது.” எனத் தெரிவித்தார்.\nபாகல்பூரில் நடந்த பேரணியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் மற்றும் சேவாக் ஆகியோரின் தொடக்க ஜோடியைப் போலவே சூப்பர்ஹிட் ஆகும்” என்றார்.\nராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) செல்வாக்கு மிக்க பகுதியில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங், 15 ஆண்டுகளாக மாநிலத்தை ஆண்ட கட்சி எந்த வகையான வளர்ச்சியை மேற்கொண்டது என்பதை பீகார் மக்கள் பார்த்துள்ளனர் என்று கூறினார்.\n“ஆர்ஜேடியின் 15 ஆண்டு ஆட்சியை மக்கள் கண்டிருக்கிறார்கள். மேலும் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அரசாங்கத்தின் போது பீகாரின் வளர்ச்சியையும் அவர்கள் கண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு அரசாங்கங்களின் செயல்திறனை ஒப்பிட முடியாது. என்டிஏ அரசாங்கத்தின் கீழ் மாநிலம் முழுமையாக மாற்றம் பெற்றுள்ளது” என ராஜ்நாத் சிங் மேலும் கூறினார்.\nபீகார் பாஜக தலைவரும், துணை முதலமைச்சருமான சுஷில் குமார் மோடி மற்றும் நிதீஷ் குமார் ஆகியோரைப் பாராட்டியபோது, இரு தலைவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை யாரும் முன்வைக்க முடியாது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.\nபீகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டசபைத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் பீகார் தேர்தல் முடிவுகள் நவம்பர் 10’ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nTags: ஐக்கிய ஜனதா தளம், சச்சின் சேவாக் சூப்பர்ஹிட் ஜோடி, பாஜக, பீகார் தேர்தல் பிரச்சாரம், ராஜ்நாத் சிங் உரை\nPrevious சி.ஏ படிப்பு: 10ம் வகுப்பு முடித்த உடனே விண்ணப்பிக்கலாம்..\nNext ரூ.4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்தி ‘சக்ரா’ படத்தை வெளியிடலாம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nஇந்திய பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை: பிலிப்பைன்ஸ் அரசு ���றிவிப்பு..\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nஇண்டிகோ விமானம் தரையிறங்கிய போது டயர் வெடித்து விபத்து: விமானியின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய பயணிகள்..\nகத்தி எடுத்தவர் துப்பாக்கியால் சுட்டு கொலை : குற்றவாளி தற்கொலை… ஆந்திரா அருகே பரபரப்பு\nமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் : காங்., எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தல்\nநாடு முழுவதும் பி.எம்., கேர்ஸ் நிதி மூலம் 850 ஆக்சிஜன் ஆலைகள்: ஆக்சிஜன் தட்டுப்பாட்டு தீர்வு காண ஏற்பாடு..\n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nQuick Share135 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோர்ட்டுகளில் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கு நடந்தது. ராமஜென்ம பூமி-பாபர் மசூதி…\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில், திமுகவுக்கு இப்போது தேனிலவு காலம் என்று பாஜக நிர்வாகி…\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nQuick Shareசென்னை : போதையில் போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து சேதப்படுத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nQuick Shareகோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது என்று பாரத் பயோடெக்…\nடாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசுக்கு தொடரும் நெருக்கடி : பாஜகவை தொடர்ந்து பாமக போராட்டம் அறிவிப்பு\nQuick Shareகொரோனா பேரிடர் காலத்தில் டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசின் செயலைக் கண்டித்து பாமக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணி��குப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-06-15T12:52:45Z", "digest": "sha1:HFNG6BTVWV6COLTZZCHYG3CZ26EIOZ6E", "length": 3697, "nlines": 98, "source_domain": "anjumanarivagam.com", "title": "சீனா வல்லரசு ஆனது எப்படி?", "raw_content": "\nசீனா வல்லரசு ஆனது எப்படி\nHome சீனா வல்லரசு ஆனது எப்படி\nசீனா வல்லரசு ஆனது எப்படி\nநூல் பெயர்: சீனா வல்லரசு ஆனது எப்படி\nஇந்தியாவுக்கும் சீனாவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுமே பெரிய ஆசிய நாடுகள். மக்கள் தொகை இரண்டு நாடுகளிலும் அதிகம். இரண்டுமே தொன்மையான நாகரிக வரலாற்றைக் கொண்டுள்ளன. இயற்கை வளங்களும் மனித வளமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகம். ஏழைமை, ஊழல், சுற்றுச்சூழல் மாசு என்று இரு நாடுகளின் பிரச்னைகளும்கூடப் பொதுவானவையே. இருந்தாலும் கற்பனைக்கு எட்டாத உயரத்தில் சீனா பல துறைகளில் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது. எப்படி நடந்தது இந்த அதிசயம்\nநேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்\nசீறாப்புராணம் மூலமும் உரையும் (பாகம்-2)\nஅமுல் (வளர்ந்து சாதித்த சரித்திரம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-06-15T14:13:15Z", "digest": "sha1:QM5NKUUDHEHACR4LKJTTMEKSZ6NZBMY7", "length": 14234, "nlines": 95, "source_domain": "canadauthayan.ca", "title": "முதல்வன் தோனி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nசர்வதேச அளவில் மூன்று விதமான ஐ.சி.சி., உலககோப்பை பெற்றுத் தந்த ஒரே கேப்டன் தோனி மட்டும்தான். இவரது\nதலைமையிலான இந்திய அணி 2007ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை வென்றது. பின், 2011ல் 50 ஓவர் உலககோப்பையை கைப்பற்றியது. கடந்த 2013ல் மினி உலககோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபியைவென்றது.\n* ஆசிய கோப்பை தொடரில் தோனி தலைமையிலானஇந்திய அணி இரண்டு முறை (2010, 2016) சாம்பியன்பட்டம் வென்றது. இதன்மூலம் இவர், 5 அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்றமிகப் பெரிய தொடர்களில் அதிக முறை (5) கோப்பை வென்று தந்த கேப்டன்கள்பட்டியலில் முதலிடம் பிடித்தார். பாகிஸ்தானின் இம்ரான் கான், ஆஸ்திரேலியாவின்ரிக்கி பாண்டிங் தலா 4 முறை கோப்பை வென்று 2வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர்.\n* டெஸ்ட் போட்டியிலும் இவரது தலைமையிலான இந்திய அணி ‘நம்பர்–1’ இடம்பிடித்தது. தவிர, ஐ.சி.சி., சார்பில் வெளியிடப்படும் சிறந்த ஒருநாள் போட்டிக்கானலெவன் அணியில் 8 முறை இடம் பெற்றுள்ளார்.\nஅதிக ஒருநாள் மற்றும் சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவிக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார் தோனி. இவர் அதிகபட்சமாக 271 போட்டிகளுக்கு (199 ஒருநாள் + 72 ‘டுவென்டி–20’) விக்கெட் கீப்பர்–கேப்டனாகஇருந்துள்ளார்.\nஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்–கேப்டன்கள் பட்டியலில்முதலிடத்தில் உள்ளார் தோனி. இவர், 199 போட்டியில் 6 சதம், 47 அரைசதம் என 6633 ரன்கள் குவித்துள்ளார். அடுத்த மூன்று இடங்களில் இலங்கையின் சங்ககரா (1756 ரன், 45 போட்டி), தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (1429 ரன், 30 போட்டி), ஜிம்பாப்வேயின்ஆன்டி பிளவர் (1077 ரன், 46 போட்டி) ஆகியோர் உள்ளனர்.\nசர்வதேச போட்டிகளில் மட்டுமல்லாமல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,), சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடர்களிலும் கேப்டனாக அசத்தினார் தோனி. இவரதுதலைமையிலான சென்னை அணி இரண்டு முறை (2010, 2011) ஐ.பி.எல்., மற்றும்இரண்டு முறை (2010, 2014) சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர்களில் கோப்பை வென்றது.\nடெஸ்ட், ஒருநாள் மற்றும் சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் கேப்டனாக தோனியின்செயல்பாடு…\nபிரிவு ஆண்டு போட்டி வெற்றி தோல்வி டை டிரா மு.இ.,\n* மு.இ., – முடிவு இல்லை\nதோனி முடிவு குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறுகையில்,‘‘ கேப்டன் பதவியிலிருந்து தான் தோனி விலகினார். ஒருவேளை இவர் முழுமையாகஓய்வு அறிவித்தால், அவரது வீட்டு முன் நானே மறியல் போராட்டம் நடத்துவேன். ஏனெனில், இவர் இன்னும் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளார். ஒரு வீரராகபோட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க இருப்பது மகிழ்ச்சி,’’ என்றார்.\nதோனியின் நெருங்கிய நண்பர் அருண் பாண்டே கூறுகையில்,‘‘ கேப்டன் பதவியிலிருந்துவிலகுவது என்பது ஒரு நாள் இரவில் எடுத்த முடிவு அல்ல. நன்றாக சிந்தித்து தான்எடுத்துள்ளார். ஒரு ‘கீப்பராக’ மட்டும் அணியில் தொடர்வதற்கு, இதுதான் சரியானதருணம் என நினைத்திருக்கலாம்,’’ என்றார்.\nஇந்திய ஒரு நாள், ‘டுவென்டி–20’ அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகினார். இது குறித்து ‘டுவிட்டரில்’ கிரிக்கெட் நட்சத்திரங்கள் வெளியிட்ட செய்தி.\nமைக்கேல் வான் (இங்கிலாந்து): தோனி வியக்கத்தக்க கேப்டனாக திகழ்ந்தார்.\nமைக்கேல் கிளார்க் (ஆஸி.,): மிகச்சிறந்த வீரரான தோனி, கேப்டன் பதவியிலிருந்து தான்விலகியுள்ளார். இவரால் அணிக்கு இன்னும் வெற்றி தேடித்தர முடியும். விராத் கோஹ்லிமூன்றுவிதமான போட்டிக்கும் தலைமை தாங்கலாம்.\nசவுரவ் கங்குலி (இந்தியா): இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தோனிகேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். இது சரியான முடிவு.\nசச்சின்: ஒரு நாள், ‘டுவென்டி–20’ யில் உலக கோப்பை வென்று தந்த தோனிக்குவாழ்த்துகள். இவரின் விலகல் முடிவுக்கு மதிப்பு அளிக்கிறேன்.\nமுகமது கைப் (இந்தியா): தோனியை கேப்டனாக பெற்றதில் இந்திய அணிக்கு அதிர்ஷ்டம்அடித்துள்ளது.\nஇர்பான் பதான் (இந்தியா): தோனியின் ‘கேப்டன்ஷிப்’ பற்றி விவரிக்க வார்த்தைகளேஇல்லை.\nஅப்ரிதி (பாக்.,): இந்திய கிரிக்கெட் அணியை திறம்பட உருவாக்கியவர் தோனி.\nரகானே (இந்தியா): கேப்டனாக இருந்த தோனியிடமிருந்து அதிகமாக கற்றுக் கொண்டேன்.\nரெய்னா (இந்தியா): இந்திய அணிக்கான தனது எண்ணங்கள் அனைத்தையும் நிஜமாகமாற்றிக்காட்டினார் தோனி.\nரோகித் சர்மா (இந்தியா): என்னைப்போன்ற எத்தனையோ வீரர்களுக்கு ஊக்க சக்தியாகதோனி திகழ்ந்தார்.\nஹர்திக் பாண்ட்யா (இந்தியா): கேப்டன் தோனியுடன் செலவிட்ட ஒவ்வொரு தருணமும்மதிப்புமிக்கது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4/", "date_download": "2021-06-15T14:16:44Z", "digest": "sha1:5L6ZUJKOLF223DGPUBFKQOFZ2GIJ2E52", "length": 8779, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "ரஜினிகாந்துக்கு எதிராக திடீர் போராட்டம் உருவபொம்மை எரிப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nரஜினிகாந்துக்கு எதிராக திடீர் போராட்டம் உருவபொம்மை எரிப்பு\nநடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், அரசியல் கருத்துகளை வெளியிட்டு அரசியல்வாதிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ‘என் வாழ்க்கை கடவுள் கையில்’ இருக்கிறது என்றும், ‘நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன்’ என்றும் அவர் பேசியது அரசியலில் ஈடுபடுவதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.\n‘நாட்டில் ஜனநாயகம் கெட்டுப்போய் இருக்கிறது. ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதற்கு ரசிகர்கள் தயாராக இருக்க வேண்டும். போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று அதிரடி அறைகூவலும் விடுத்து இருக்கிறார். இதனால் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்ற உற்சாகத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.\nரஜினியின் பேச்சுக்கு பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவர் அரசியலுக்கு வர வேண்டுமா, வேண்டாமா என்றும் விவாதங்கள் கிளம்பின.\nஇந்நிலையில் சென்னை கதீட்ரல் சாலையில் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். அந்த அமைப்பின் தலைவர் வீரலட்சுமியின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என முழக்கங்கள் எழுப்பப்பட்டு, அவரது உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.\nஅப்போது ரஜினியின் உருவபொம்மை திடீரென்று வெடித்து சிதறியது. ரஜினி வீட்டை முற்றுகை யிட வந்த போராட்டக்காரர் கள் உருவப் பொம்மைக்குள் சிறிய ரக பட்டாசுகள் மற்றும் சிறிய நாட்டு வெடி குண்டுகளை பதுக்கி வைத் திருந்தனர்.அதனால் அது வெடித்து சிதறியது தெரிய வந்தது.\nஇதைத்தொடர்ந்து வீர லட்சுமி உள்ளிட்ட 30 பேரை போலீசார்அதிரடியாக கைது செய்தனர்.\nமுக்கிய சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ரஜினிகாந்த்தின் வீட்டை நோக்கி செல்ல முயன்றதால், அவரது இல்லத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/", "date_download": "2021-06-15T11:52:24Z", "digest": "sha1:OVLWN7LVBTFFQSQURQGCK4VHESBGVXUQ", "length": 5096, "nlines": 44, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nசாதிய சண்டைகள் நிறைந்த இந்த தமிழக சமுதாயத்தில்..... பழைய வண்ணாரப்பேட்டை திரைப்பட இயக்குனர் மோகன் ஜி யின் புதிய பழிவாங்கும் சாதிப்பேட்டை...\nசிவா இயக்கத்தில் நடிகர் தல அஜீத்குமாரின் \"விஸ்வாசம்\" அதிரடிக் காட்சிகள் நிறைந்த குடும்பப்படம் .மட்டுமல்ல இரு வேறுபட்ட குணம் ...\nநாளைய முதல்வராகும் கனவில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்க்கு நாளைய இயக்குனராக தனது வெற்றிப்பயணத்தை தொடங்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் வ...\nஎன்னிடம் ஒரு கெட்டப்பழக்கம் உண்டு. யாராவது “அது மொக்கைப் படம்” என்று சொன்னால் “அப்படி என்னதான் அதில் மொக்கை இருக்கிறது ” என்று அறிய உ...\nநானும் கலைஞரும் -------------------------------- \"ஏம்பா... நம்ம மளிகை கடையில 5 பேர் வேலை பார்க்கிறாங்க... நம்ம தோட்டத்தில தினம...\nவீரம் Vs ஜில்லா-ஜெயிச்சது யாரு\nஇணையத்தில் அஜித்தின் வீரம் விஜயின் ஜில்லா படங்களுக்கு விதவிதமான ரேட்டிங் கொடுத்தாலும் உண்மையான மதி...\nஆல் இன் ஆல் அழகுராஜா-சினிமா விமர்சனம்\n(தீர்ப்பு-கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா இந்தத் தீபாவளிக்கு காதல் காமடி விருந்து படைக்கும் என்று நினைத்தால்.... அ...\nஅஜித்தின் ஆரம்பம் படம் திரைக்குவரும் முன்பே நமது கருத்துக்கணிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று வாக்களித்தனர்...\nஆரம்பம்- சினிமா விமர்சனம் (பரிதியின் பார்வையில் ) (தீர்ப்பு-அஜித்தின் ஆரம...\nஆரம்பம் Vs பாண்டியநாடு-யார் முன்னணி\n( குறிப்பு- இந்தத் தீபாவளிக்கு வந்த படங்களில் அஜித்தின் ஆரம்பமும் விஷாலின் பாண்டிய நாடும் பட...பட..வென சரவெடி வெடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/pimples/", "date_download": "2021-06-15T13:16:27Z", "digest": "sha1:SRRBL3EXSZE57DM6CX5BUAQHUDBBM2LT", "length": 3440, "nlines": 82, "source_domain": "puthiyamugam.com", "title": "pimples Archives - Puthiyamugam", "raw_content": "\nசருமத்தில் உள்ள முகப்பருக்கள் மறைய\nகவிப்பேரரசு வைரமுத்து கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nதசாவதாரம் 13 ஆம் ஆண்டை நினைவு கூர்ந்த கமல்ஹாசன்\nகவிப்பேரரசு வைரமுத்து கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nகவிஞர் வைரமுத்துவுக்கு ONV இலக்கிய விருது\n குறித்து நாளை முதல்வர் ஆலோசனை\nவங்கச் சிறுகதை படம் பிடிக்கும் “பங்கமான” தொற்றுநோய் அரசியல்\nஅலங்காநல்லூர் பெண்கள் பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சார்பில் புதிய கழிப்பறைக் கட்டிடம்\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spark.live/watch/video/unforgettable-history-of-india-part-2/", "date_download": "2021-06-15T13:51:51Z", "digest": "sha1:ATCQVCDFM4LEGSSKPFD2ZGVAA434E6ZJ", "length": 4585, "nlines": 75, "source_domain": "spark.live", "title": "மறக்க முடியாத இந்திய வரலாறு..! Part - 2 | Spark.Live", "raw_content": "\nமறக்க முடியாத இந்திய வரலாறு..\nஇந்திய வரலாறு பாகம் 2 உலக நாடுகளில் மிக முக்கியமான நாடாக உருவெடுத்திருக்கும் நாடு இந்தியா இதன் வரலாறு மிகவும் பெரியது, பழமை வாய்ந்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபின் 1948 ஆம் ஆண்டு சில மாதங்களிலேயே கோட்சே மகாத்மா காந்தி கொன்றார், 1951ஆம் ஆண்டு சோவியத் நாடுகளில் இருப்பது போன்று முதல் ஐந்தாண்டு திட்டத்தை இந்தியாவில் அமலாக்கம் செய்யப்பட்டது, மக்களாட்சி முறையில் தேர்தல் நடத்தும் நாட்டில் மிகப்பெரிய நாடு இந்தியா 1952 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம் அடைந்த பின் இந்தியா தனது முதல் பொது தேர்தலை நடத்தியது, என்னதான் இந்தியா சுதந்திரம் அடைந்த இருந்தாலும் ஒரு சில நகரங்கள் இந்தியாவின் வசம் இல்லாமல் இருந்ததற்குக் காரணம் போர்ச்சுகல் மற்றும் பிரெஞ்சு அரசாங்கம்தான், 1961-62 காலங்களில்தான் கோவா மற்றும் புதுச்சேரி இந்தியா வசம் வந்தது, 1974 ஆம் ஆண்டு இந்தியா முதல் முதலில் தனது அணு ஆயுத சோதனையை பொக்ரான் நிகழ்த்தியது. இந்திய வரலாறு / மக்களாட்சி முறையில் தேர்தல் நடத்தும் நாட்டில் மிகப்பெரிய நாடு இந்தியா / கோவா மற்றும் புதுச்சேரி இந்தியா வசம் வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.bizexceltemplates.com/list-contains-duplicates", "date_download": "2021-06-15T11:59:05Z", "digest": "sha1:LZBV3KEA33XC6442VC6JXPK22XFHEPDA", "length": 8177, "nlines": 79, "source_domain": "ta.bizexceltemplates.com", "title": "எக்செல் சூத்திரம்: பட்டியலில் நகல்கள் உள்ளன - எக்செல்", "raw_content": "\nஒரு வரம்பில் நகல் மதிப்புகள் உள்ளதா நகல்களுக்கு ஒரு வரம்பை (அல்லது பட்டியலை) சோதிக்க விரும்பினால், COMPTIF ஐ SUMPRODUCT உடன் பயன்படுத்தும் ஒரு சூத்திரத்துடன் நீங்கள் அவ்வாறு செய்யலாம்.\nஎடுத்துக்காட்டில், பி 3: பி 11 வரம்பில் பெயர்களின் பட்டியல் உள்ளது. நகல் பெயர்கள் உள்ளனவா என்பதை அறிய இந்த பட்டியலை சோதிக்க விரும்பினால், நீங்கள் பயன்படுத்தலாம்:\nஉள்ளே இருந்து வேலை செய்யும் போது, ​​COUNTIF முதலில் B3: B11 வரம்பில் B3: B11 இல் உள்ள ஒவ்வொரு மதிப்பின் எண்ணிக்கையையும் பெறுகிறது. அளவுகோல்களுக்கான கலங்களின் வரம்பை (வரிசை) நாங்கள் வழங்குவதால், COUNTIF இதன் விளைவாக எண்ணிக்கையின் வரிசையை வழங்குகிறது. காட்டப்பட்ட எடுத்துக்காட்டில் இந்த வரிசை இதுபோல் தெரிகிறது:\nஅடுத்த 1 கழிக்கப்படுகிறது, இது இது போன்ற ஒரு வரிசையை அளிக்கிறது:\nஎக்செல் 2013 இல் கீழ்தோன்றும் பட்டியல்\nவரிசையில் உள்ள ஒவ்வொரு 1 (அதாவது ஒரு முறை மட்டுமே தோன்றும் உருப்படிகள்) பூஜ்ஜியமாக மாற்றப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்க.\nஅடுத்து, SUMPRODUCT இந்த வரிசையில் உள்ள கூறுகளைச் சேர்த்து முடிவைத் தருகிறது, இந்த விஷயத்தில் எண் 2 ஆகும், பின்னர் இது ஒரு> 0 மதிப்புக்கு சோதிக்கப்படுகிறது.\nஎந்த நேரத்தில���ம் ஒரு பட்டியலில் நகல்கள் இருந்தால், SUMPRODUCT ஆல் சுருக்கப்பட்ட வரிசையில் குறைந்தது இரண்டு 1 கள் இருக்கும், எனவே TRUE இன் இறுதி முடிவு என்றால் பட்டியலில் நகல்கள் உள்ளன.\nவரம்பில் உள்ள வெற்று செல்கள் மேலே உள்ள சூத்திரம் தவறான முடிவுகளை உருவாக்கும். வெற்று அல்லது வெற்று கலங்களை வடிகட்ட, நீங்கள் பின்வரும் மாற்றீட்டைப் பயன்படுத்தலாம்:\nவெற்று கலங்களுடன் தொடர்புடைய அனைத்து மதிப்புகளையும் பூஜ்ஜியத்திற்கு கட்டாயப்படுத்த இங்கே நாம் தருக்க வெளிப்பாடு பட்டியலைப் பயன்படுத்துகிறோம்.\nஒரு சூத்திரத்தை எவ்வாறு திருத்துவது\nமுதல் போட்டி கலத்தைக் கொண்டுள்ளது\nபல நிலை பிவோட் அட்டவணை\nபணிப்புத்தகம் மற்றும் பணித்தாள் பொருள்\nவட்ட குறிப்பு பிழையை எவ்வாறு சரிசெய்வது\nவிடுபட்ட மதிப்புகளைக் கண்டுபிடித்து மீட்டெடுக்கவும்\nமாறி நெடுவரிசையுடன் அதிகபட்ச மதிப்பு\nஅசல் கடன் தொகையை கணக்கிடுங்கள்\nஉரையை n சொற்களுக்கு ஒழுங்கமைக்கவும்\nபல பட்டியல் பெட்டி தேர்வுகள்\nஎக்செல் இல் இழுத்து விடுவது எப்படி\nஎக்செல் ஒரு சூத்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது\nஎக்செல் பட்டியலில் கீழ்தோன்றும் பட்டியலைச் சேர்க்கவும்\nஎக்செல் வரிசையில் நான் எப்படி வரிசைகளை எண்ணுவது\nஎக்செல் வடிவமைப்பு தரவு லேபிள்கள் பணி பலகம்\nஅனைத்து செயல்பாடுகளும் சூத்திர முன்னொட்டுடன் தொடங்குகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/why-doesn-t-hansika-speak-tamil-042979.html", "date_download": "2021-06-15T14:34:07Z", "digest": "sha1:OXAI47LT5QH3PX2A3ZAZVX43V63LXGX6", "length": 12988, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பயத்தால் தமிழில் பேசுவது இல்லை: ஹன்சிகா | Why doesn't Hansika speak in tamil? - Tamil Filmibeat", "raw_content": "\nSports சீனியர், ஜூனியர் யாரா இருந்தாலும் ஒரே ரூல்ஸ் தான்... பிசிசிஐ காட்டும் கெடுபிடி.. இலங்கை டூர் ரெடி\nNews 150 ரூபாய் எல்லாம் எங்களுக்கு கட்டுப்படியாகாது.. மத்திய அரசு விலையை உயர்த்த வேண்டும்..பாரத் பயோடெக்\nFinance 30 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்.. அழுது புலம்பும் எமிரேட்ஸ்..\nLifestyle 'அந்த' விஷயத்தில் சிறந்த பார்ட்னராக இருக்கும் 5 ராசிகள் எது தெரியுமா உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles டொயோட்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபயத்தால் தமிழில் பேசுவது இல்லை: ஹன்சிகா\nசென்னை: பயத்தால் தமிழில் பேசுவது இல்லை என நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.\nஹன்சிகா ஜெயம் ரவி, அரவிந்த் சாமியுடன் சேர்ந்து நடித்துள்ள போகன் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. கை நிறைய படங்கள் வைத்திருந்தவர் தற்போது பிசியாக இல்லை.\nதமிழ் படங்களில் நடித்தாலும் ஹன்சிகா தமிழில் பேசுவது இல்லை. இது குறித்து அவர் கூறுகையில்,\nதமிழ் மொழியை கற்றுக் கொண்டுள்ளேன். ஆனால் வார்த்தைகளை தவறாக உச்சரித்துவிட்டால் அர்த்தமே மாறிவிடுமே. அந்த பயத்தாலேயே தமிழில் பேசுவது இல்லை. மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை என்றார்.\nஹன்சிகா தீபாவளி பண்டிகையை மும்பையில் தான் தத்தெடுத்துள்ள 31 குழந்தைகளுடன் கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரை டவுசரையும் அக்கக்கா கிழிச்சு போட்டுருக்கீங்களே ஹன்சிகா.. தொடையழகை பார்த்து கிறங்கும் ஃபேன்ஸ்\nஒடிடியில் சிம்பு படம்.. தயாரிப்பாளர் மீது இயக்குநர் அதிரடி வழக்கு.. பரபரக்கும் கோலிவுட்\nஅரைசதம் அடித்த ‘தல’ அஜித்.. ரசிகர்களுக்கு போட்டியாக வரிசை கட்டி வாழ்த்தும் பிரபலங்கள்\nகாஜல் அகர்வால் முதல் ரகுல் ப்ரீத் வரை.. 2020ல் மாலத்தீவில் மஜா பண்ணிய நடிகைகள்.. ஒரே பிகினி மயம்\n'அவர்கள் இல்லாமல் இதை கடந்திருக்க முடியாது..' வணங்குகிறார் 'மஹா' ஹன்சிகா மோத்வானி\nகுட்டி குஷ்பு ஹன்சிகாவை புகழ்ந்து தள்ளிய நடிகர் விவேக்.. என்ன காரணம்னு பாருங்க\nவிநாயகனே போற்றி.. அமிதாப் பச்சன் முதல் ஹன்சிகா வரை.. விநாயகர் சதுர்த்திக்கு பிரபலங்கள் வாழ்த்து\nபிறந்தநாள் அதுவுமா.. பிறந்த மேனியாக.. அது என்ன கையில் ரத்தம்.. வைரலாகும் ஹன்சிகாவின் மஹா போஸ்டர்\nஅமுல்பேபி ஹன்சுவுக்கு ஹேப்பி பர்த்டே.. குவிகிறது வாழ்த்து மழை.. டிரெண்டாகும் #HappyBirthdayHansika\nஇன்னும் இரண்டு நாட்களில் ஹன்சிகாவுக்கு திருமணம்.. அட பாவிங்களா.. ஆனா இது ஹன்ஸுக்கே தெரியாது\nநாங்க தயங்கினோம்... ஆனா சிம்புவை நடிக்க அழைச்சதே நடிகை ஹன்சிகாதான்... போட்டுடைத்த இயக்குனர்\nஇன்னும் 7 நாள் ஷூட்தான் பாக்கியாம்... மீண்டும் தொடங்குகிறது சிம்���ு- ஹன்சிகாவின் 'மஹா' படப்பிடிப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுருள் சுருளா சுருட்டை முடி… புது ஹேர் ஸ்டைலில் கலக்கும் ராய் லட்சுமி\nதமிழ் ராக்கர்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்... தாறுமாறாக காட்சியளிக்கும் பிரேம்ஜி\nஎன் நிம்மதியே போச்சு.. நகைச்சுவை நடிகர் செந்தில் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\n42 வயதில் என்னம்மா அழகா இருக்காரு பூமிகா.. வைரலாகும் போட்டோஸ்\nமட் ஸ்பாவாம்.. மண்ணையே ஆடை போல் பூசிக்கொண்ட அண்ணாச்சி பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nகுழந்தை பருவம் முதல் இறப்பு வரை.. சுஷாந்த் சிங்கின் புகைப்படங்கள் ஓர் தொகுப்பு\nSura Director தலைமையில் இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவி | Filmibeat Tamil\nPriyamani செய்துகொண்ட திருமணத்தால் நடந்த சோகம் | கண்ணீர் விட்ட Priyamani | Family Man 2\nவீடு புகுந்து தாக்கப்பட்ட துனை நடிகை | Namma Veetu Pillai, Tolet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/amma-kanakku/fan-polls.html", "date_download": "2021-06-15T14:29:00Z", "digest": "sha1:MB6FGTK7WVR3IAPLZCS6CWK2CV4B6I7V", "length": 5227, "nlines": 136, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அம்மா கணக்கு ரசிகர் கருத்து கணிப்பு | Amma Kanakku Fan Polls in Tamil – Filmibeat Tamil", "raw_content": "\nரசிகர் புகைப்படங்கள் ரசிகர் கருத்து கணிப்பு ரசிகர் வினாடி வினா\nகருத்து கணிப்பின் கேள்விகள் உருவாக்கி பிறரின் அபிப்பிராயத்தை அறிய.\nஅம்மா கணக்கு எந்த ஒரு கருத்து கணிப்பும் இல்லை.\nமுதலில் கருத்து கணிப்பை உருவாக்கு. பின்பு மற்றவரின் அபிபிராயத்தை அறிக..\nஅம்மா கணக்கு... ‘சாந்தி’க்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி..\nதனுஷின் 'அம்மா கணக்கு' தளபதி ரசிகர்களுக்கானது.....\nவெள்ளிக்கிழமை ஸ்பெஷல்.... ராஜா மந்திரி, மெட்ரோ முன் அம்மா..\nGo to : அம்மா கணக்கு செய்திகள்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/shortfilm-workshop-madurai-053458.html", "date_download": "2021-06-15T12:46:49Z", "digest": "sha1:K4UU7BHBMSKNMJMPBP5OFPHJQJ7XGXZS", "length": 14895, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மதுரை பகுதியில் குறும்படம் எடுக்கும் ஆர்வமுள்ளவரா நீங்கள்? - நிழல் வழங்கும் அரிய வாய்ப்பு! | Shortfilm workshop in madurai - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகரின் உறுப்புகளை உடனடியாக தானம் செய்தது ஏன்\nNews ஆளே இல்லாத கடையில் எதுக்கு எங்க கட்சிக்கு வாங்க.. சிராக் பாஸ்வானுக்கு காங்., ஆர்ஜேடி அழைப்பு\nFinance மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ��ிஷி சுனக் மாஸ்..\nAutomobiles இந்த ஊர்க்காரங்க ரொம்ப லக்கி... தடுப்பூசி போட்டு கொண்டால் கார் பரிசு... ஒரு காரின் விலை இத்தனை லட்சமா\nSports Exclusive: \"வச்சு உதைச்சு அனுப்பிருக்கோம்.. திருப்பி அடிக்க ரெடியா இருப்பாங்க\" - சடகோபன் ரமேஷ்\nLifestyle சயின்ஸ் அடிப்படையில் உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 3 எளிதான வழிகள் என்னென்ன தெரியுமா\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை பகுதியில் குறும்படம் எடுக்கும் ஆர்வமுள்ளவரா நீங்கள் - நிழல் வழங்கும் அரிய வாய்ப்பு\nமதுரை : நிழல் இதழ் தமிழகம் முழுவதும் குறும்பட பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகிறது. பதியம் தொலைநோக்கு படைப்பகத்துடன் இணைந்து இதுவரை 50 குறும்பட பயிற்சி பட்டறைகளை நிழல் இதழ் நடத்தியுள்ளது.\n51-வது குறும்பட பயிற்சி பட்டறை மதுரையில் மே 7 முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் குறும்பட பயிற்சி பட்டறையில் 'அவள் பெயர் தமிழரசி', 'விழித்திரு' படங்களின் இயக்குநர் மீரா.கதிரவன், 'உறுமீன்' இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி, 'எங்கிட்ட மோதாதே' இயக்குநர் ராமு செல்லப்பா, நடிகர் வசுமித்ர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயிற்சியளிக்கிறார்கள்.\nஇந்த பயிற்சி பட்டறையில் திரைக்கதை எழுதுவது, கேமராவை இயக்குவது, ஷாட்களாக பி‌ரித்து எப்படி படமாக்குவது, ஒளிப்பதிவின் நுணுக்கங்கள், நடிப்பு, எடிட்டிங், தொலைக்காட்சிகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதுதல், மேக்கப் பயிற்சி என அனைத்தும் கற்றுத் தரப்படும். புகழ்பெற்ற திரைப்படங்களும், ஆவணப்படங்களும் திரையிடப்பட இருக்கின்றன.\nதிரைப்படத்துறையில் இல்லாமல் வேறு பணிகளில் இருக்கும், அதேநேரத்தில் குறும்படம் இயக்குவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு சென்னை வராமலே திரைப்பட உருவாக்கம் குறித்து கற்றுக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. மதுரை தெப்பக்குளம் சந்திர குழந்தை மஹாலில் மே 7 முதல் 12-ம் தேதி வரை குறும்பட பயிற்சி பட்டறை நடக்கிறது.\nஇந்தப் பயிற்சிப் பட்டறையில் தங்குவதற்கும் தங்குவதற்கும், உணவுக்கும் ஏற்பாடு செய்யப்படும். கட்டணமாக குற��ந்த தொகை வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு நிழல் திருநாவுக்கரசு அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். அவரது கைபேசி எண் : 94444 - 84868\nஅனுபமாவின் “ஃபிரீடம் அட் மிட்நைட்“..டைட்டிலே டிஃபரண்டா இருக்கே.. குறும்படம் எப்படி இருக்குமோ\nகே பாக்யராஜின் உதவியாளர் ஜெ.எம் ராஜா இயக்கும் குறும்படம் அல்வா.\nபாலியல் வன்கொடுமையில் இருந்து ஜீன்ஸ் பேன்ட் ஒரு பெண்ணை காப்பாற்றுமா\nஅந்த பயம் இருக்கட்டும்.. கொரோனா எப்படியெல்லாம் யூசாகுது.. சிரிக்க வைக்கும் குறும்படம்.. திருடர்\nபிரபலமாகி வரும் ஷார்ட் பிளிக்ஸ்.. குறும்பட கலைஞர்களுக்கு அடித்தது யோகம்\nஅடப்பாவிகளா..குறும்படத்தையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ் \nஇணையத்தை கலக்கும் ‘டிஜிகா‘ குறும்படம்... 100% காமெடிக்கு கேரண்டீ \n'எது தேவையோ அதுவே தர்மம்'.. 20 விருதுகளைக் குவித்து சாதனை படைத்த குறும்படம் \nவிஜய் எல்லாம் ஒரு ஹீரோவா.. விக்னேஷ் கார்த்திக் இயக்கிய.. விஜய் பர்த்டே ஸ்பெஷல் குறும்படம் \nசினிமா துறையின் துயர வீடியோ ..விஜய் சேதுபதி வெளியிட்ட குறும்படம் \nகொரோனா விழிப்புணர்வு குறும்படம்..சம்பளமே வாங்காமல் நடித்த பாடகர் \nபா. ரஞ்சித்தின் தயாரிப்பில் மோடி அண்டு ஏ பீர்.. யாருக்கு இந்த குறும்படம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபென்டு கழண்டுருச்சு... சாந்தனு வெளியிட்ட டாக்கு லெஸ்ஸூ வொர்க்கு மோரூ வீடியோ பாடல்\nஎப்படி சார் இப்படி...கமலிடம் யாரும் கேட்காத ரகசியத்தை கேட்ட பிரேமம் டைரக்டர்\nகுட்டி பொண்ணுதான்... ஆனா பெரிய டாஸ்க்... க்யூட் அசினோட க்யூட் ஆரின்\n42 வயதில் என்னம்மா அழகா இருக்காரு பூமிகா.. வைரலாகும் போட்டோஸ்\nமட் ஸ்பாவாம்.. மண்ணையே ஆடை போல் பூசிக்கொண்ட அண்ணாச்சி பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nகுழந்தை பருவம் முதல் இறப்பு வரை.. சுஷாந்த் சிங்கின் புகைப்படங்கள் ஓர் தொகுப்பு\nவீடு புகுந்து தாக்கப்பட்ட துனை நடிகை | Namma Veetu Pillai, Tolet\nLegend Saravanan நடிகை Urvasi Rautelaவின் புது கோலம் | கேலி செய்யும் ரசிகர்கள்\nKajal Agarwal சினிமாவிலிருந்து வெளியேறுகிறார்\nBalaji மனைவி Nithyaவின் Duet வீடியோ சர்ச்சையில் கடுப்பான Dhadi Balaji\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-06-15T14:02:26Z", "digest": "sha1:G5V3LKLSTHH7I7LZP447JRA44QYOZLWB", "length": 6658, "nlines": 68, "source_domain": "tamilpiththan.com", "title": "குழந்தை பிறந்தபின் தொப்பையை குறைப்பது எப்படி? | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam குழந்தை பிறந்தபின் தொப்பையை குறைப்பது எப்படி\nகுழந்தை பிறந்தபின் தொப்பையை குறைப்பது எப்படி\nகர்ப்பகாலத்தில் அனைத்து உறுப்புகளுக்கும் செல்லும் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். இதயம் வேகமாகத் துடிக்கும். மார்பகங்கள் பெரிதாகும். கர்ப்பப்பை விரிவடையும். கர்ப்பக்காலத்தில் வயிறு பெரிதாவதால் வயிற்றுப்பகுதி சருமத்தில் கோடுகள் (Stretch marks) ஏற்படும். முகம், கழுத்து, வயிற்றுப்பகுதிகளில் கரும்புள்ளிகள் உருவாகும். வயிறு, இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் கொழுப்பு சேர ஆரம்பிக்கும். பிரசவம் முடிந்து அடுத்த 6 மாதங்களில் தாயின் உடல் உறுப்புகளிலும் செயல்பாடுகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் இயல்பாகவே, கர்ப்பம் அடைவதற்கு முன்பு இருந்த நிலைக்குத் திரும்புவதே இயற்கை.\nதேவைக்கு அதிகமான எடை அதிகரிப்பு பக்கவிளைவுகளையே ஏற்படுத்தும். சராசரியாக அதிகரிக்கும் 12 கிலோ எடையில், தாயின் உடலில் சேரும் கொழுப்புச்சத்து சுமார் 3 முதல் 3.5 கிலோ வரை இருக்கிறது. மீதமிருக்கும் சுமார் 9 கிலோ(குழந்தையும் சேர்த்து) பிரசவத்தின்போதும், பிரசவத்துக்குப் பின் வரும் நாட்களிலும் குறைந்துவிடும். வயிற்றுப்பகுதி 10 மாதங்களாக விரிவடைந்து, பிரசவத்துக்குப் பின் தளர்ந்துபோக, அங்கு எளிதில் கொழுப்புச்சத்து சேர்ந்து பிரசவத்துக்குப் பிறகு தாய்மார்களுக்கு வயிறு பெரிதாகி தொப்பை ஏற்படுகிறது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\n உங்க மார்பகம் குட்டியா இருக்கா இதோ அதை பெரிதாக்க வழி \nNext articleஇன்றைய ராசிபலன் 8.7.2018 ஞாயிற்றுக்கிழமை \n117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள். உங்களுக்கு நீங்களே மருத்துவராகலாம்\nநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்\nதினமும் நாம் சுவாசிக்கும் காற்றின் பெறுமதி எவ்வளவு ரூபாய் என்று தெரியுமா மரங்களை பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/districts/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/by-the-smart-city-project-in-tirupur-residence-that-became-part-of-the-island", "date_download": "2021-06-15T13:45:03Z", "digest": "sha1:LFEXF3IZISM4DDO7IZJGHQLPL5WPDI3B", "length": 12159, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 15, 2021\nதிருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியால் தனித்தீவு பகுதியாக மாறிய குடியிருப்பு\nதிருப்பூர், மே 7- திருப்பூரில் மேற்கொள்ளப் பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணியால் 600க்கும் மேற்பட்ட வீடு கள் கொண்ட குடியிருப்பு பகுதிகள் தனித்தீவு போல் மாறிவிட்டன. திருப்பூர் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வருகின் றன. பொதுவாக திட்டமிடல் முன்ன றிவிப்பு இல்லாமல் இந்த பணிகள் நடைபெறுவதால் திருப்பூர் மாநக ரம் முழுவதும் மக்கள் பல விதங்க ளில் அல்லல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் கிழக்குப் பகுதியில் மக்கள் அடர்த்தி மிகுந்த எம்எஸ் நகர் பகுதியில் இரண்டரை கிலோ மீட்டர் நீளம் கொண்ட கொங்கு நகர் பிரதான சாலையை காங்கிரீட் சாலையாக மாற்றும் பணி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது.\nவழக்கம் போல் இந்த பணியிலும் மக்களுக்கு முன்னறிவிப்பு, மாற்று பயணப் பாதை, திட்டமிடல் இல்லாமல் திடீ ரென கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி தொடங்கப்பட்டது. புதிய பஸ் நிலையம் பி.என்.ரோடு பகுதியில் இருந்து எம்எஸ் நகர் வரக்கூடிய 60 அடி சாலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காங் கிரீட் சாலை அமைப்பதற்கான பணி தொடங்கியது. எம்.எஸ்.நகர் தாண்டி திருநீலகண்டபுரம் செல் லும் வரையிலான பகுதியில் காங் கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பழைய தார்ச்சா லையை தோண்டிவிட்டு காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டு வரும் நிலை யில் சாலையின் கிழக்குப்புறம் இருக்கக்கூடிய குடியிருப்புக ளுக்கு வந்து செல்வதற்கான பாதை கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஈ.ஆர்.பி. லே அவுட், எஸ்.எஸ்.நகர் விரிவு, திருநீலகண்ட புரம் 2ஆவது வீதி வரை ஆறு குறுக் குப் பாதைகளும் அதைச் சார்ந்து குடியிருப்புகளும் உள்ளன.\nஇங்கு ஏறத்தாழ 600 வீடுகள் உள்ளன. அத் துடன் இந்த அனைத்து பகுதிகளி லும் பனியன் தொழிற்சாலைகளும் ஏராளமாக உள்ளன. கொங்கு பிர தான சாலையில் காங்கிரீட் சாலை அமைப்புடன், தோண்டிப் போடப் பட்ட பள்ளமான பகுதியில்தான் வாகனப் போக்குவரத்து நடைபெற வேண்டியுள்ளது. அத்துடன் குறுக் கு��் பாதைகளை இணைக்கும் பகு தியிலும் போக்குவரத்து செல்ல முடி யாத அளவுக்கு மிகப்பெரும் பள் ளங்களாக உள்ளன. எனினும் இந்த இடர்பாடான நிலையை சமாளித் துக் கொண்டுதான் இந்த பகுதி மக் கள் வாகனப் போக்குவரத்து நடை பெற வேண்டியுள்ளது. கடந்த ஒன்றரை மாத காலமாக இந்த பகுதி முழுவதும் தனித்தீவு போல் துண்டிக்கப்பட்டதாக உள் ளது. இருசக்கர வாகனங்களில் செல்வதே சிரமமாக இருக்கும் நிலையில், கார், வேன் மற்றும் சரக்கு வாகனங்கள் போக்குவரத் தும் சிரமத்துக்கு உரியதாக உள் ளது.\nகாங்கிரீட் பாதை போக எஞ்சிய பகுதி மிகவும் குறுகலாக ஒரு வாக னம் போனால் மறு வாகனம் எதிர் திசையில் வர முடியாத அளவுக்குத் தான் உள்ளது. தப்பித்தவறி எதிரும் புதிருமாக வாகனங்கள் வந்துவிட் டால் அங்கு முட்டுக்கட்டை நிலை ஏற்படும். ஏதேனும் ஒரு வாகனம் பின்னால் போனால்தான் போக்குவ ரத்து தொடர முடியும். அவசரத் தேவைக்கு வாகனங்கள் வந்து செல் வதும் முடியாது.\nஎனவே, இந்த பகுதியில் காங்கி ரீட் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்து பள்ளமான பகுதி யையும் செப்பனிட்டு வாகனப் போக் குவரத்து, மக்கள் நடமாட்டம் இயல்பு நிலைக்குத் திரும்ப உடன டியாக மாநகராட்சி நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும். கொங்கு பிரதான சாலை முழுவதும் வேலை முடியும் வரை மாற்றுப் பாதை, திட்ட மிட்ட முறையில் வேலை செய்து மக் களின் இடர்பாடுகளைக் களைய வேண்டும் என்றும் மக்கள் கூறு கின்றனர்.\nஅனைத்து தூய்மைப்பணியாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவித்திடுக தமிழ்நாடு முதலமைச்சருக்கு முற்போக்கு அமைப்புகள் கோரிக்கை\nகொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் கோவை புதிய மாநகராட்சி ஆணையர் பேட்டி\nபெட்ரோல் விலையேற்றம்: ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா இல்லா திருச்சியைக் காண மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் சேவை....\nஉங்களைப் போல் வேறு எந்த அமைப்பும் செய்துவிட முடியாது....\nதமிழ்நாட்டில் இன்று 11,805 பேருக்கு கொரோனா\nஜூன் 26 நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து வேளாண்மையைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் தின��் அனுசரித்திட மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-40-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2021-06-15T13:59:53Z", "digest": "sha1:CXOWSLBTWZQCYTQHPPADMKVTBASUY6SC", "length": 5571, "nlines": 66, "source_domain": "voiceofasia.co", "title": "பிரதமர் லீ உட்பட 40 உலகத் தலைவர்கள் பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் பைடன் அழைப்பு -", "raw_content": "\nபிரதமர் லீ உட்பட 40 உலகத் தலைவர்கள் பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் பைடன் அழைப்பு\nபிரதமர் லீ உட்பட 40 உலகத் தலைவர்கள் பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் பைடன் அழைப்பு\nசிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியென் லூங் உட்பட 40 உலகத் தலைவர்களைப் பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.\nமாநாடு அடுத்த மாதம் 22, 23ஆம் தேதிகளில் இணையம்வழி நடைபெறும். பருவநிலை தொடர்பான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசரம் குறித்தும் அதனால் ஏற்படக்கூடிய பொருளியல் பலன்களைப் பற்றியும் மாநாட்டில் வலியுறுத்தப்படும்.\nஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு வரும் நவம்பர் மாதம் ஸ்காட்லந்தின் Glasgow நகரில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னர், இடம்பெறவுள்ள இணைய மாநாடு முக்கிய மைல்கல் என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டது.\nமுதல்முறையாகத் திரு பைடனின் நிர்வாகத்தின்கீழ் பெரிய அளவில் பருவநிலை குறித்த மாநாடு நடைபெறவிருக்கிறது. மாநாட்டில் கலந்துகொள்ள ரஷ்யா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான் போன்ற நாடுகளின் தலைவர்களுக்கும் திரு. பைடன் அழைப்புவிடுத்துள்ளார்.\nபருவநிலையால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான உலகளாவிய முயற்சிகளை வலுப்படுத்த மாநாடு உதவும் என்று அமெரிக்கா நம்புகிறது.\nவிளையாட்டாய் சில கதைகள்: வெங்சர்க்காருக்கு உதவாத சக வீரர்கள் | sports story\nகைத்தொலைபேசியை விரைவாக மின்னூட்டம் (Charge) செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/05/tamil-typist-quantity-surveyor.html", "date_download": "2021-06-15T13:48:11Z", "digest": "sha1:GNQQ6CLCOJ2AMHESGTRTTJBPIXODIN53", "length": 2677, "nlines": 69, "source_domain": "www.manavarulagam.net", "title": "Tamil Typist, Quantity Surveyor - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்", "raw_content": "\nTamil Typist, Quantity Surveyor - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019.06.04\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 24 | English Words in Tamil\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 138 (Give - கொடுங்கள்)\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 137 (Take - எடு)\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 141 (Do - செய், செய்யுங்கள்)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 131\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/119240", "date_download": "2021-06-15T14:13:11Z", "digest": "sha1:EQI7DT7OQQTK6S3A6GP2RSXEVOQDNS5M", "length": 7671, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "ஜப்பான் பிரதமரை தேர்வு செய்ய 14ம் தேதி வாக்கெடுப்பு என தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமிரட்டல் வழக்கில் ஜாமீன் பெற்ற யூடியூபர் சாட்டை துரைமுருகன் அவதூறு வழக்கில் மீண்டும் கைது..\n\"உயிரைப் பறித்த கந்துவட்டி\" தெருவில் நிற்கும் குடும்பம்\nலோக் ஜனசக்தி தலைவர் பதவியிலிருந்து சிராக் பாஸ்வான் நீக்கம்\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 11,805 பேருக்கு கொரோனா.. ...\nஹைதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6 லட்சம் தடுப்ப...\nரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள்.. ரேசன் கடைகளில் வி...\nஜப்பான் பிரதமரை தேர்வு செய்ய 14ம் தேதி வாக்கெடுப்பு என தகவல்\nஜப்பான் பிரதமரை தேர்வு செய்ய 14ம் தேதி வாக்கெடுப்பு என தகவல்\nஜப்பான் புதிய பிரதமரை தேர்வு செய்ய செப்டம்பர் 14ம் தேதி அந்நாட்டை ஆளும் லிபரல் டெமாகிராடிக் கட்சி (Liberal Democratic Party) வாக்கெடுப்பு நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nநீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவரான ஷின்சோ அபே, உடல்நிலை காரணங்களுக்காக அண்மையில் பதவி விலகினார்.\nஇதையடுத்து அந்த பதவிக்கு புதியவரை தேர்வு செய்ய 14ம் தேதி அக்கட்சி வாக்கெடுப்பு நடத்தவுள்ளதாகவும், இதில் பாதுகாப்பு அமைச்சர் தாரோ கோனோ (Defence Minister Taro Kono), முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சிகுரு இசிபா (former Defence Minister Shigeru Ishiba), கேபினட் செயலாளர் யோசிதி சுகா (Yoshihide Suga), லிபரல் டெமாகிராடிக் கட்சி கொள்கை தலைவர் புமியோ கிசிடா (LDP policy chief Fumio Kishida) ஆகிய 4 பேர் போட்டியிடலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஒவ்வொரு தனிநபரும் ஆண்டுதோறும் 50 கிலோ உணவை வீணாக்குவதாக ஐநா.சபையின் ஆய்வு அறிக்கைவில் தகவல்\nபொலிவியாவில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 21 பேர் பலி\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக் கொலை\nஹஜ் யாத்திரைக்கு வருவோருக்கு கொரோனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவூதி அரேபிய அரசு கண்டிப்பு\nசீனாவுடன் தேவை எழும் போது தொழில் போட்டி தொடரும்- அமெரிக்க அரசு\n அழிந்துவரும் இனத்தை காக்க ஆஸ்திரேலிய விலங்கியல் பூங்கா நடவடிக்கை\nமே மாதத்திற்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி - ஜோ பைடன்\nகொலம்பியாவில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி பனாமா பெண் தூதர் பலி\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..\n\"உயிரைப் பறித்த கந்துவட்டி\" தெருவில் நிற்கும் குடும்பம்\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன...\n130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்...\nகாதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..\nஅண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..\nதிறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/garuda-darisanam/", "date_download": "2021-06-15T14:05:11Z", "digest": "sha1:DC3FXEQVUTV47AJM6RILBBV743W66PDK", "length": 12511, "nlines": 114, "source_domain": "www.pothunalam.com", "title": "கருடனை எந்த கிழமையில் தரிசித்தால் என்ன பலன்..!", "raw_content": "\nகருடனை எந்த கிழமையில் தரிசித்தால் என்ன பலன்..\n இன்றைய பொதுநலம் பதிவில் கருடனை எந்த கிழமையில் தரிசனம் செய்தால் என்னென்ன பலன் உள்ளது என்பதை பற்றித்தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். பறவைகள் அனைத்திற்கும் அரசனாக விளங்கும் கருடன் மங்கள வடிவமாக கருதப்படுகிறார். கருடன் திருமாலின் வாகனத்திற்கு உரியவர். கருடன் காசிபர் – கத்ரு தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர். கருடன் அமிர்தத்தை தேவ லோகத்தில் இருந்து பூமிக்கு எடுத்து வந்த பெருமைகள் இவரையே சேரும். விஷ்ணுவின் வாகனமாக கருடர் இருப்பதால் பெரிய திருவடி என்றும் மற்றொரு பெயரால் அழைத்த��� வருகிறார்கள்.\nகருடன் வாசுகி என்னும் பாம்பை பூணூலாகவும், கார்கோடகன் என்னும் பாம்பை மாலையாகவும், ஆதிசேசன் என்பவரை இடது கால் நகங்களிலும், பதுமம் மற்றும் மகாபதுமம் எனும் நாகர்களை காதணிகளாகவும், கழுத்தின் பின்புறத்தில் குளிகனையை அணிந்திருப்பவர் கருடர் ஆவார். ஒருவருக்கு பாம்பு கடித்து விஷங்கள் அதிகரித்தால் கூட கருட வித்தியா மந்திரங்களை சொல்வதன் மூலம் விஷ முறிவு ஏற்படலாம் என்று கூறுகிறார்கள்.\nபெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கருடனை வழிபாடு செய்த பிறகே கோவிலின் மூலவரை வழிபடுதல் வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும். கோவிலில் நடக்கும் அனைத்து கும்பாபிஷேகங்களில் கருடன் வந்தால் மட்டுமே கும்பாபிஷேகம் பூர்த்தி நிலையை அடைகிறது. இத்தனை பெருமைகள் வாய்ந்த கருடனை எந்த கிழமையில் தரிசனம் செய்து வந்தால் என்ன பலன் என்று விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram\" சேனல Join\" பண்ணுங்க:\nபெண்கள் எந்த கிழமையில் ருதுவானால் என்ன பலன்..\nஞாயிற்றுக் கிழமையில் தரிசனம் செய்தால் என்ன பலன்:\nஞாயிற்றுக் கிழமையில் கருடரை தரிசனம் செய்து வந்தால் தீராத நோய்கள் குணமாகும். மருத்துவ செலவுகள் குறையும். மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி நல்ல தெளிவு கிடைக்கும்.\nதிங்கள் கிழமையில் தரிசனம் செய்தால் என்ன பலன்:\nதிங்கள் கிழமையில் கருடனை தரிசனம் செய்வதால் வீட்டில் கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களிடம் இருக்கும் மனஸ்தாபங்கள் நீங்கும்.\nசெவ்வாய் கிழமையில் தரிசனம் செய்தால் என்ன பலன்:\nசெவ்வாய் கிழமையில் கருடனை தரிசனம் செய்து வருவதன் மூலம் மனதில் உள்ள பயம் நீங்கி தைரிய மனநிலை வரும். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வளரும்.\nபுதன் கிழமையில் தரிசனம் செய்தால் என்ன பலன்:\nபுதன் கிழமைகளில் கருட தரிசனம் மேற்கொள்வதினால் கண்ணுக்கு தெரிந்த, தெரியாத எதிரிகள் அனைவரும் அழிந்துவிடுவார்கள். எதிரிகள் இல்லாத நிலை உருவாகும்.\nநம் கனவில் என்ன வந்தால் என்ன பலன்..\nவியாழக் கிழமையில் தரிசனம் செய்தால் என்ன பலன்:\nவியாழக் கிழமையில் கருடனை தரிசனம் செய்து வந்தால் கண்டங்கள் நீங்கி ஆயுட்காலம் அதிகரிக்கும்.\nவெள்ளி கிழமையில் தரிசனம் செய்தால் என்ன பலன்:\nவெள்ளி கிழமையில் கருட தரிசனம் செய்��தால் தீராத கடன் தொல்லைகள் நீங்கும். வீட்டில் பண வரவுகள் அதிகரிக்கும்.\nசனி கிழமையில் தரிசனம் செய்தால் என்ன பலன்:\nசனி கிழமையில் கருட தரிசனம் செய்யும் பயனாக நற்கதி அடையும் பாக்கியம் கிடைக்கும்.\nசூரிய திசை யாருக்கு யோகம் தரும்..\nஇதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்\nசுண்டு விரல் ஜோதிடம் | Sundu Viral Jothidam\nகாகம் தலையில் தட்டினால் என்ன காரணம்\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்..\nசுண்டு விரல் ஜோதிடம் | Sundu Viral Jothidam\nவிசாகம் நட்சத்திரம் பெயர்கள் | Visakam Natchathiram Names\nநியூமராலஜி படி பெயர் வைப்பது எப்படி\nஆக்சிஜன் அதிகரிக்க லிங்க முத்திரை | Linga Mudra Benefits in Tamil\nநோய் எதிர்ப்பு சக்திக்கு ஜிங்க் நிறைந்த உணவுகள் | Zinc Rich Foods in Tamil\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nஇரத்த புற்றுநோய் அறிகுறிகள் | Blood Cancer Symptoms in Tamil\nமசாலா பொருட்கள் பெயர்கள் | Masala Powder List in Tamil\nதமிழ் புலவர்கள் பெயர்கள் | Tamil Pulavargal List\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sarvamangalam.info/2020/05/19/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2021-06-15T12:57:56Z", "digest": "sha1:QWB5DVOXL23SJMZ54R6N4J7XJ74HHOEE", "length": 13096, "nlines": 213, "source_domain": "www.sarvamangalam.info", "title": "கற்பூர தீப ஆராதனை செய்யும் போது | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nHome\tஆன்மீக செய்திகள்\tகற்பூர தீப ஆராதனை செய்யும் போது\nகற்பூர தீப ஆராதனை செய்யும் போது\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nகற்பூர தீபம் இடையறாமல், பிரகாசமாக வலஞ்சுழித்து எரிவது மிகவும் நல்லது. ஆராதனை முடியும் வரை எரியக் கூடிய அளவுக்குப் போதிய கற்பூரத்தை ஆரத்தியில் நிரப்புவது மிக முக்கியம்.\nகற்பூர தீபம் இடையறாமல், பிரகாசமாக வலஞ்சுழித்து எரிவது மிகவும் நல்லது. தீபம் நடுங்கக்கூடாது. ஆராதனை முடியும் வரை எரியக் கூடிய அளவுக்குப் போதிய கற்பூரத்தை ஆரத்தியில் நிரப்புவது மிக முக்கியம். தீப ஆராதனையின் போது காற்றால் மோதப்பட்டோ அல்லது எதோ ஒரு காரணத்தாலோ தீபம் அணைந்துவிட்டால் உடனே வேறு கற்பூரத்துண்டுகளை வைத்து எரித்து, மீண்டும் தீப ஆராதனை காட்ட வேண்டும்.\nவாயால் ஊதித் தீபத்தை அணைப்பது குற்றமாகும். கற்பூர தீபத்தை அணைத்துச் சத்யம் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அதை மீறவே கூடாது. கற்பூர தீப ஆராதனையின் போது இறைவனுக்குச் சூட்டிய மலர் கீழே விழுவதும், பல்லி குரல் கொடுப்பதும், மற்றவர்கள் எதேச்சையாக பேசும் நல்ல சொற்களைக் கேட்பதும், இறைவன் திருமுன் வைத்திருக்கும் எலுமிச்சம்பழம் தனக்கு முன் உருண்டு வருவதும் மங்களமாகும்.\nவீட்டுப் பூஜையறையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து அடங்குவதே நல்லது. வாயால் ஊதியோ கையால் விசிறியோ அணைப்பது பெருங்குற்றமாகும். கற்பீர தீபம் எரியத் தொடங்கிய நேரம் முதல் அது குளிரும் நேரம் வரை இறைவனது சிலைகளில் படங்கள் முதலிய இறைத் தொடர்பான அனைத்துப் பொருள்களிலும் தெய்வ சாநித்யம் உச்சநிலையில் விளங்குகிறது. அந்தக் குறிப்பிட்ட சில நொடிகளில் மனப்பூர்வமாக இறைவழிபாடு செய்யக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.\nஇறைவழிபாடுஎலுமிச்சம்பழம்கற்பீர தீபம்கற்பூர தீபகற்பூர தீப ஆராதனை செய்யும் போதுபூஜையறைமங்களமாகும்மனப்பூர்வமாக இறைவழிபாடுவீட்டுப் பூஜை\nசிவபெருமானின் அங்க ஆபரணங்கள் உணர்த்தும் உண்மை\nசித்திரை மாத தேய்பிறை பிரதோஷ விரதம்\nவிரதத்தின் போது பலகாரங்கள் சாப்பிடலாமா\nசூரியன் வழிபடும் சிவன் கோவில்\nதிருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு எந்த கிழமை… என்ன பூஜை\nதிருப்பதியில் இவரை வழிபட்ட பின்னரே ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும்\nபிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள்…\nஇன்று வைகாசி மாத சதுர்த்தி: விநாயகரை விரதம் வழிபட உகந்த...\nகுழந்தை பாக்கியம் அருளும் சந்தானலட்சுமி\nபிரேமிக விட்டலர் பெருமாள் கோவில்- செங்கல்பட்டு\nகுடிப்பழக்கத்தில் இருந்து மீள வேண்டுமா அப்ப இந்த கோவிலுக்கு வாங்க\nமுக்கிய விரதங்களும் அதன் முழு பயன்களும்\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (30)\nகண்ணனின் கதை கேளுங்க (2)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (4)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (6)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்��ிரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Drug", "date_download": "2021-06-15T14:03:16Z", "digest": "sha1:FQIVPY6T4V3M6H7LSGYIYH7BUHS54V6K", "length": 10379, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Drug | Virakesari.lk", "raw_content": "\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nமூன்று பெண்கள் உட்பட எட்டு பேர், போதைப்பொருட்களுடன் கைது..\nநாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது , போதைப் பொருட்களுடன் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் கைது...\nயாழில் 95 கிலோ கஞ்சா போதைப்பொருள் மீட்பு\nயாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் 95 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருளை வான் ஒன்றில் கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் க...\nசிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டு சென்ற பெண் கைது\nகொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதியொருவருக்கு போதைப் பொருள் மற்றும் புகையிலை என்பவற்றை கொடுக்க முயற்சித்த பெண்ணொர...\n29 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\nகதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோதமிகம பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய...\nபண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லமில்ல பகுதியில் நேற்று முன்தினம் திட்டமிட்ட குற்றப்பிரிவினரால் விசேட சோதனை நடவடிக...\nபோதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சிவாவின் மனைவியிடம் விசாரணை\nமாலபே பகுதியில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெண்ணை தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த எதி...\nபுதிய வகை போதைப்பொருளுடன் ஒருவர் கைது\nமஹரகம பகுதியில் 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களை பெதுமக்கள் முன் அழிக்க புதிய வழிமுறை\nபறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை பொதுமக்கள் முன்னிலையில் அழிக்க புதிய வழிமுறை வகுக்கப்படும் என்று அமைச்சர் ரியர் அட்...\nமனைவிக்கு போதை கொடுத்து கூட்டுப்பாலியலுக்கு உதவிய கணவன் உட்பட மூவருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு\nதிருகோணமலை மூதூர் பிரதேசத்தில் திருமணம் செய்த தன் மனைவிக்கு போதை ஊட்டி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு களம் அமைத்துக் கொடுத்...\nமேல் மாகாணத்தில் திடீர் சோதனை : போதைப்பொருள் குற்றச்சாட்டில் 99 பேர் கைது\nகடந்த 24 மணி நேரத்தில் மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைளின் போது போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் விற்பனை செ...\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/plus-2-tamil-medium_19670.html", "date_download": "2021-06-15T13:33:09Z", "digest": "sha1:LX3ISZDWFSLBVZUMVJXQBQOQYJ7PMS7Q", "length": 21808, "nlines": 200, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழ்வழிக் கல்வி +2 வரை கட்டாயமாக்கப்பட வேண்டும்~தமிழறிஞர்கள், தமிழ் பேராசிரியர்கள் அரசுக்கு அறிவுறுத்தல்", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்��ு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் செய்திகள் தமிழ்நாடு-Tamil Nadu\nதமிழ்வழிக் கல்வி +2 வரை கட்டாயமாக்கப்பட வேண்டும்~தமிழறிஞர்கள், தமிழ் பேராசிரியர்கள் அரசுக்கு அறிவுறுத்தல்\n*\"தாய்மொழி வழிக் கல்வியால் தான் சுதந்திரமான சிந்தனை உருவாகும்\" தமிழறிஞர் கருத்து ,+ 2 வரைதமிழ்மொழி வழிக்கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தமிழாசிரியர்கள், தமிழறிஞர்கள் கோரிக்கை*\nமொழி என்பது கருத்துக்களைப் பரிமாற்றம் செய்யும் கருவி மட்டுமல்ல.அது நம் அடையாளம். உணர்வோடும் உறுதியான பிணைப்புடையது தாய்மொழி. தமிழகத்தில் தாய்மொழி அறிவு குழந்தைகளிடம் குறைந்துவருகிறது. இந்நிலையில் குழந்தைகளின் சிந்தனை வளமாக தாய்மொழியில் அவர்கள் கற்க வேண்டும் என்று தமிழறிஞர் டாக்டர். அவ்வை நடராசன் கூறியுள்ளார்.தமிழக அரசு +2 வரை தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் பேராசிரியர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது.\nபொறியியல் படிப்புகளை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் கற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தாய்மொழி என்பது நம் அனைவரின் மனதோடும் உணர்வோடும் கலந்த ஒன்றாகும்.அந்த மொழியில் பேசுவது, எழுதுவது, எண்ணுவது எளிமையாகவும் முழுமையாகவும் அமையும் என்பதை தொடர்ந்து அறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தாய்மொழிவழி கல்வியால் தான் சுதந்திரமான சிந்தனை உருவாகும். எனவே பெற்றோர்களும் தயக்கங்களைக் கலைந்து ஆர்வத்துடன் தமிழ்வழியில் பிள்ளைகளை படிக்க வைக்க முன்வர வேண்டும் .\nஒரு குழந்தை தனது பள்ளிக் கல்வியை தாய்மொழி வழியாக படித்தால் தனது திறனறிந்து ஆளுமையை வெளிக் கொணர்வது எளிதாக அமையும்.சீனா, ஜப்பான் ,கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தாய்மொழி வழிக் கல்விக்கு தான் முக்கியத்துவம் தருகின்றன. ஆனால் தமிழகத்தில் ஆங்கில மொழி மீதான மோகத்தால் குழந்தைகளை குறுகிய வட்டத்துக்குள் அடைத்துவிடுகிறோம். அதன் விளைவு தமிழ் வழியில் படித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும் தற்போது தமிழ் வழியில் படித்த ம��ணவர்களுக்கு கூட பிழையின்றி தமிழ் எழுத தெரியாத நிலையே உள்ளது. இந்தச் சூழலில் பொறியியல் படிப்புகளை தமிழ் வழியில் அறிமுகம் செய்தால் முழுமையாக பலன் தராது.\nஎனவே சிபிஎஸ்இ உட்பட அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு வரையேனும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இது தவிர மேல்நிலை வகுப்புகளில் மொழிப் பாடங்களை முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு தேர்வுகளாக எழுதும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும்‌.அதனுடன் தமிழ் படிப்புக்கான பாடத் திட்டத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியம். அதேநேரம் ஆங்கில மொழியை சரளமாக பேசவும் எழுதவும் மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சி அளிக்க வேண்டும்.\nதமிழக தமிழாசிரியர் கழகத்தின் துணைத் தலைவர் ஜெ.கங்காதரன்\nபெற்றோர் தமிழ் மொழியை நமது அடையாளமாக எண்ணாமல் பள்ளியில் ஒரு பாடமாகப் பார்க்கும் கண்ணோட்டம் தான் சிக்கலுக்கு அடித்தளமிடுகிறது. பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை ஆங்கில வழியில் படிக்க வைக்கின்றனர். கல்விக் கட்டணம் வேலைவாய்ப்பு உள்ளிட்ட இதர அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஆறாம் வகுப்பில் தான் தமிழ்வழிக் கல்விக்கு வருகின்றனர். அவ்வாறு சேரும் குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் பற்றிய புரிதலும் முழுமையாக இருப்பதில்லை.\nஎட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பதால் மாணவர்கள் கற்றலில் பின்னடைவு ஏற்பட்டாலும் சிக்கல் எழாது.அவர்கள் ஒன்பதாம் வகுப்புக்கு செல்லும்பொது தடுமாற தொடங்குகின்றனர்.வேறு வழியின்றி பாடங்களை புரிந்து படிப்பதற்குப் பதிலாக மனப்பாடம் செய்து தேர்ச்சி நிலையை நோக்கி செல்ல தொடங்குகின்றனர். இந்த முழு புரிதலற்ற தன்மை மாணவர்களின் உயர்கல்வி வரை சிக்கலை ஏற்படுத்துகிறது.\nஒரு அரசு பள்ளியை சுற்றி மூன்று கிலோமீட்டர் தொலைவுக்குள் தனியார் பள்ளி இயங்க அனுமதி வழங்கக் கூடாது என்று விதிமுறை உள்ளது. அதை மீறி பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு உயர்கல்வி இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது. அப்பள்ளிகளின் அங்கீகாரத்தை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்.\nஇதுதவிர உயர்கல்வி வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்குஇட ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் .அதேபோல் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்வழிக் கல்வியின் முக்கியத்துவத்தை பொது மக்கள் உணர்வார்கள்.\nஇவ்வாறு அவர்கள் தம் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.\nவிவசாயத் துறைக்கு தனி நிதியறிக்கை, அதிகரிக்கும் எதிர்பார்ப்பு\nநீட் தேர்வு ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு மற்றும் மாற்று மாணவர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்ய குழு; தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு\nதளர்வுகளுடன்ட அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ,கவனத்துடன் கட்டுப்பாடும் வேண்டும்\nபாவலர் அறிவுமதிக்கு கவிதைக்கோ விருது, பரிசுத் தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார் பாவலர் அறிவுமதி\nஇனி தமிழிலும் பொறியியல் பாடங்கள்\nகடலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் கொரானா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு 22 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி மாவட்ட ஆட்சியர் அறிக்கை\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0/", "date_download": "2021-06-15T13:53:55Z", "digest": "sha1:OLNWMDBPDUM7TAABAYD6TQYJZAXKJSXN", "length": 4027, "nlines": 100, "source_domain": "anjumanarivagam.com", "title": "கோயபல்ஸ் சிரிக்கும் குஜராத்", "raw_content": "\nHome கோயபல்ஸ் சிரிக்கும் குஜராத்\nநூல் பெயர்:கோயபல்ஸ் சிரிக்கும் குஜராத்\nவெளியீடு : வம்சி புக்ஸ்\nநூல் பிரிவு : GP-217\nகுஜராத் வளர்ச்சி என்பது கட்டமைக்கப்பட்ட மாயை என்பதை அனில்குமார் குஜராத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து நிரூபிக்கிறார்.\nகல்வி,வேலைவாய்ப்பு,பாராம்பரிய தொழில் வளம்,மதச் சார்பின்மை ஆகியேஅவைகளில் இருந்து சாமானிய குஜராத் மக்கள் எவ்வாறு நசுக்கப்பட்டார்கள் என்பதும் பிரித்தாளும் சூழ்ச்சியால் பெண்கள்,சிறுபான்மையினர் எவ்வாறு மைய நீரோட்டத்திலிருந்து விலக்கப்பட்டனர் என்பதையும்,\nமனித வளக் குறியீட்டில் குஜராத் வெகுதூரம் பின் தங்கியுள்ளது என்பதை புள்ளி விவரங்களுடன் விவரிக்கிறார் அனில் குமார்.\nஇந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.\nசிறந்த நிர்வாகி ஆவது எப்படி\nடாப் 200 வரலாற்று மனிதர்கள்\nவறுமை ஒழிப்பில் ஜகாத்தின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://magazine.spark.live/tamil/read/health-beneficial-of-tulasi/", "date_download": "2021-06-15T12:15:06Z", "digest": "sha1:JUKN5NGYKSSNMJ7HQA67AQ5MX2CEYZFQ", "length": 10800, "nlines": 48, "source_domain": "magazine.spark.live", "title": "வாழ்வை ஒளிர செய்யலாம் துளசியின் மருத்துவம்", "raw_content": "\nவாழ்வை ஒளிர செய்யலாம் துளசியின் மருத்துவம்\nபிப்ரவரி 10, 2020 ஏப்ரல் 28, 2020\nதினமும் துளசி இலைகளைத் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் வாழ்நாள் முழுவதும் வராது ஆகையால் நமது வீட்டில் அந்த காலத்தில் துளசி வணங்கும் முறை இருந்தது. . ஜீரண சக்தியும் புத்துணர்ச்சியும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தைப் போக்கும் ஆற்றல் வாய்ந்தது ஆகும்.\nஉடலில் ஆரோக்ய நிவாரணி ஆகும். இது உடலுக்கான கிருமிநாசினியாக இருக்கின்றது. தினமும் துளசியை சாப்பிட்டு வருதல் சிறப்பு ஆகும். . துளசி இலையைப்போட்டு ஊறவைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் நம்மை தாக்காது.\nகோடைக்காலத்தில் வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வ��த்து அதில் குளித்தால் உடல் மணக்கும் என்பது முன்னோர்கள் பயன்படுத்தி தெரிவித்த் உண்மை ஆகும்.\nஇது ஆன்மீகம் மற்றும் நோய் தீர்க்கும் நிவாரணி ஆகு,. துளிசி இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு மைபோல் அரைத்து அந்த விழுதைத் தோலில் தடவி வந்தால் பல நாட்களாக இருக்கும் படை, சொறி, சிரங்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.\nதுளசி சிறுநீர்க்கோளாறு உள்ளவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு சாப்பிட்டு வருவது சிறப்பு ஆகும். துளசி சாப்பிட்டு வரும்பொழுது. கூடவே உடலுக்குத் தேவையான அளவுக்கு தண்ணீர் பருகுகிற பிரச்னையும் குறையும்.\nதுளசியானது ஆற்றல் வாய்ந்த ஒன்றாகும். இது காய்சலைத் தடுக்கக்கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில் கண்டறிந்து பயன்படுத்தியுள்ளனர். உடலில் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தக்கூடிய வல்லமை துளசிக்கு உண்டு என்பதை நாம் உணர வேண்டும்.\nதுளசியானது உடலில் ஏற்படும் நோய்களை போக்கும் ஆற்றல் வாய்ந்தது உடல் மனம் இரண்டையும் ஒரு சேர்த்து செயல்படுதலில் இது முக்கியப் பங்கு வகிக்கின்றது. இதனை நாம் எவ்வாறு எடுத்துச் செல்கின்றோம் என்பதில்தான் அனைத்தும் உள்ளது.\nமேலும் படிக்க : உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் ஓமவல்லி.\nஉடலில் ஏற்படும் கொப்புளங்களுக்குத் துளசி இலையை நீர்விட்டு அரைத்துப் பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும் இதில் உள்ள ஆண்டி ஏஜெண்ட் அனைத்து சிக்கல்களையும் சரி செய்யும். சரும நோய்களுக்கு துளசிச்சாறு ஒரு சிறந்த நிவாரணி இதனை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பூசிவருதல் நலம் பயக்கும்.\nதுளசி தொடர்ந்து பயன்படுத்தி வரும் பொழுது வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்க முடியும்.\nதுளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சம அளவு எலுமிச்சைச்சாறு கலந்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்துக் குளித்துவர பேன் பொடுகுத் தொல்லை ஒழியும் அத்துடன் துளசி இலையுடன் ஓமவல்லி இலை இதுவும் ஆற்றல் வாய்ந்தது ஆகும்.\nதுளசி இலையை இடித்துப் பிழிந்து அந்தச் சாறுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். துளசியை நாம் எவ்வாறு உடலில் பூசி வர வேண்டும் என்பது அவசியம் ஆகும்.\nவெட்டுக் காயங்களுக்குத் துளசி இலைச்சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும். துளசியில் தொற்றுகளை அழிக்ககூடிய ஆற்றல் உணடு என்பது ஆகும்.\nவீடுகளில் துளசி இலைக் கொத்துக்களைக் கட்டி வைத்தாலும் வீட்டைச் சுற்றி துளசிச் செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது. ஆகவே துளசி இலை, ஓம வல்லி இலை மற்றும் நொச்சி இலை, வேப்பிலை ஆகியவற்றை சேர்க்து நன்றாக அரைத்து அதனுடன் சுத்தமான நாட்டு பசு மாட்டுச் சாணம் சேர்த்து அதனை உருளை வடிவத்தில் சிறிது துண்டுகளாக்கி வெய்யிலில் காய வைக்க வேண்டும். வெய்யிலில் காய வைத்த துண்டுகளை நாம் கொசு மற்றும் பூச்சி ஒழிப்பு சுருளாகப் பயன்படுத்தலாம்,\nதுளசி இலை ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மைப் பலநோய்களிலிருந்து காக்கிறது. உடலில் ஆன்ம சக்தியானது பெருக துளசி முக்கியப் பங்கு வகிக்கின்றது.\nசுத்தமான மண்பானைத் தண்ணீரில் கொஞ்சம் துளசி இலைகளை வைத்து அந்தத் தண்ணீரை அடிக்கடி குடித்து வந்தால் எந்த நோயும் ஏற்படாது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்க தினமும் ஒரு கைப்பிடி அரிசி போதுமானது ஆகும்.\nமேலும் படிக்க: குப்பை இலைகளில் இருக்கும் நன்மைகள்..\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.jinqiuball.com/digital-photo-printing-soccer-ball.html", "date_download": "2021-06-15T12:59:52Z", "digest": "sha1:KZUE7URHE4C5TAFAKOXZ4JC6AADKIJRT", "length": 11537, "nlines": 177, "source_domain": "ta.jinqiuball.com", "title": "டிஜிட்டல் புகைப்பட அச்சிடும் சாக்கர் பந்து உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - ஜின்கியு விளையாட்டு", "raw_content": "\nபிரதான மெனு தெரிவுநிலையை நிலைமாற்று\nகால்பந்து பந்து / கால்பந்து\nகையால் தைக்கப்பட்ட கால்பந்து பந்து\nஇயந்திர தையல் கால்பந்து பந்து\nலேமினேட் பசை கால்பந்து பந்து\nஃபுட்சல் உட்புற கால்பந்து பந்து\nவீடு > கால்பந்து பந்து / கால்பந்து > இயந்திர தையல் கால்பந்து பந்து > டிஜிட்டல் புகைப்பட அச்சிடும் சாக்கர் பந்து\nகால்பந்து பந்து / கால்பந்து\nகையால் தைக்கப்பட்ட கால்பந்து பந்து\nஇயந்திர தையல் கால்பந்து பந்து\nலேமினேட் பசை கால்பந்து பந்து\nஃபுட்சல் உட்புற கால்பந்து பந்து\nகிளப் அணி சாக்கர் பந்து\nஇருண்ட கால்பந்து பந்தில் பளபளப்பு\nபிவிசி அமெரிக்க கால்பந்து அளவு 9\nபி.யூ மினி அமெரிக்கன் கால்பந்து\nடிஜிட்டல் புகைப்பட அச்சிடும் சாக்கர் பந்து\nநாங்கள் மெயின்லேண்ட் சீனாவில் தொழில்முறை மற்றும் முன்னணி டிஜிட்டல் புகைப்பட அச்சிடும் சாக்கர் பந்து உற்பத்தியாளர் மற்றும் தொழிற்சாலை, எங்களிடம் செடெக்ஸ் 4 பி தணிக்கை, டிஸ்னி உரிமம் உள்ளது, நாங்கள் கால்பந்து பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, அமெரிக்க கால்பந்து மற்றும் பிற பந்துகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள். எங்கள் வாடிக்கையாளர்கள் யூரோ, வட அமெரிக்கன் முதல் ஆசியா மற்றும் ஆபிரிக்கா வரை உலகம் முழுவதும் உள்ளனர். எங்கள் முக்கிய வாடிக்கையாளர்களில் பின்வருவன அடங்கும்: வால் மார்ட், ஆல்டி மார்ட், கோலா கோலா, டிஸ்னி, வோயிட், அம்ப்ரோ, லோட்டோ, கெல்ம் மற்றும் பிற பிரபலமான பிராண்ட், எங்களிடமிருந்து விசாரணைக்கு வரவேற்கப்படுகின்றன.\nடிஜிட்டல் புகைப்பட அச்சிடும் சாக்கர் பந்து\nபொருள்: 3.0 மிமீ பி.யூ தோல்\nசிறுநீர்ப்பை: ரப்பர் / பியூட்டில் சிறுநீர்ப்பை\nஅடுக்கு: பருத்தி துணி மூலம் 2 அடுக்கு\nஅச்சிடுதல்: டிஜிட்டல் புகைப்பட அச்சிடுதல்\nலோகோ: பந்தில் தனிப்பயன் சொந்த புகைப்பட நடை\nதரநிலை: EN71, 6P, ரீச் 2020, ப்ராப் 65, சிபிஎஸ்ஐஏ\nபொதி செய்தல்: ஒவ்வொரு பந்தும் சொந்த பாலிபேக்கில் அல்லது வண்ண பெட்டியில் நீக்கப்பட்டன\nதர உத்தரவாதம்: 9 மாதம்\nசூடான குறிச்சொற்கள்: டிஜிட்டல் ஃபோட்டோ பிரிண்டிங் சாக்கர் பால், சீனா, உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், தொழிற்சாலை, சீனாவில் தயாரிக்கப்பட்டது, மொத்த விற்பனை, வாங்க, தனிப்பயனாக்கப்பட்ட, ஃபேஷன், புதியது, கிளாசிக், உயர் தரம், மலிவான, தள்ளுபடி, குறைந்த விலை, விலை பட்டியல், மேற்கோள், பங்கு\nகையால் தைக்கப்பட்ட கால்பந்து பந்து\nஇயந்திர தையல் கால்பந்து பந்து\nலேமினேட் பசை கால்பந்து பந்து\nஃபுட்சல் உட்புற கால்பந்து பந்து\nகீழே உள்ள படிவத்தில் உங்கள் விசாரணையைத் தரவும். 24 மணிநேரத்தில் நாங்கள் உங்களுக்கு பதில் அளிப்போம்.\nபதவி உயர்வு கால்பந்து பந்து\nஉலகக் கோப்பை கால்பந்து பந்து\nகிளப் அணி சாக்கர் பந்து\nஉலோக லேசர் சாக்கர் பந்து\n நம்பர் 1 லிங்சன் சாலை, 5 வது மாடி, புடாங் ஷாங்காய், சீனா\nகால்பந்து பந்து / கால்பந்து\nசாக்கர் பந்துகள், அமெரிக்க கால்பந்து, கூடைப்பந்து விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nபதிப்புரிமை © 2020 ஷாங்காய் ஜின்கியு ஸ்போர்ட்ஸ் கோ, லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/37", "date_download": "2021-06-15T13:05:56Z", "digest": "sha1:BUJFMB53M2AJZICJCSATSQTT3ZKU3ZGN", "length": 7225, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/37 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nடார்கள். சேரர்களுக்கும் அதியர் குலத்தினருக்கும் அடிக்கடி பூசல் நிகழ்வது உண்டு.\nஅதிகமான் சிறந்த வள்ளல்; பெரு வீரன். புலவர்களிடையே இருந்து இனிதே பொழுது போக்குபவன். எதைச் செய்தாலும் அதில் ஈடுபட்டு ஒருமை மனத்தோடு செயல் செய்யும் இயல்புடையவன். போர் பற்றிய ஆலோசனையில் ஆழ்ந்திருந்தால் வேறு எதையும் கவனிக்காமல் தன் அமைச்சர்களுடனும் படைத் தலைவர்களுடனும் அதுபற்றிய பேச்சிலே ஈடுபட்டிருப்பான்.\nஅவனை நாடிப் பல புலவர்கள் வந்தார்கள்; பாடினார்கள்; பரிசு பெற்றார்கள். தமிழ்ப் புலமையிலே சிறந்த மூதாட்டியாகிய ஒளவையார் அவனிடம் வந்தார். அப்போது அதிகமான் ஏதோ இன்றியமையாத ஆலோசனையில் ஈடுபட்டிருந்தான். அத்தகைய சமயங்களில் யாரும் அவனை அணுக அஞ்சுவார்கள். அரசியல் அதிகாரி ஒருவர் ஒளவையாரை வரவேற்றுத் தாகத்திற்கு நீர் கொடுத்து அமரச் சொன்னார். ஒளவையார் அமர்ந்தார். \"மன்னர் மிகவும் முக்கியமான ஆலோசனையில் இருக்கிறார். இதோ வந்துவிடுவார். சற்றுப் பொறுக்க வேண்டும்” என்று அதிகாரி பணிவாகச் சொன்னார். சிறிது நேரம் ஆயிற்று. அதிகமான் வரவில்லை.\nஒளவையார் பொறுமையை இழந்தார். 'எவ்வளவு நேரம் பிச்சைக்காரியைப் போலக் காத்திருப்பது' என்று கோபம் மூண்டது. உடனே ஒரு பாட்டைப் பாடினர். அங்கே இருந்த வாயில் காவலனைப் பார்த்து அந்தப் பாடலைச் சொல்லத் தொடங்கினார். \"வாற்காரா, வாசற்காரா, கொடையாளிகளின் காதுகளில் தம்முடைய சொற்களை விதைத்து, தம் காரியங்களை\nஇப்பக்கம் கடைசியாக 17 அக்டோபர் 2017, 09:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/05/Kamala-Periamma.html", "date_download": "2021-06-15T12:55:32Z", "digest": "sha1:VHOU3UOKF2WDM2DHZPNTU4XFNKSUCMMM", "length": 53442, "nlines": 407, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "சந்தித்ததும் சிந்தித்ததும்: கமலா பெரியம்மா - கதை மாந்தர்கள்", "raw_content": "வியாழன், 13 மே, 2021\nகமலா பெரியம்மா - கதை மாந்தர்கள்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட பயணத் தொடர் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஅம்பா பெரியம்மா, கமலா பெரியம்மா, ஜானகி பெரியம்மா என பெரியம்மாக்கள் பட்டியல் அதிகம் எனக்கு இத்தனைக்கும் முதலில் சொன்னவர் தவிர மற்றவர்கள் உறவினர்கள் அல்ல இத்தனைக்கும் முதலில் சொன்னவர் தவிர மற்றவர்கள் உறவினர்கள் அல்ல என் பெரியம்மாவின் நட்பில் இருந்தவர்கள் - பெரியம்மா விஜயவாடாவில் இருந்த போது பல வருடங்கள் ஒன்றாக இருந்தவர்கள். நானும் சகோதரிகளும் ஒவ்வொரு வருட முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையில் விஜயவாடா சென்று விடுவோம். அப்படிச் செல்லும் சமயங்களில் எல்லா பெரியம்மாக்களும் எங்கள் மீது பாசத்தைப் பொழிவார்கள். அதில் ஒருவர் கமலா பெரியம்மா. மராட்டி மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர், ஆந்திரப் பிரதேசத்தில் இருந்ததால் தெலுங்கும், தமிழகத்தில் இருந்ததால் தமிழும், கூடவே ஆங்கிலமும் தெரியும். எல்லா மொழிகளிலும் அப்படி ஒரு ஈடுபாடு. நாவல்கள் படிப்பதில் அப்படி ஒரு ஆர்வம் அவருக்கு உண்டு. பல நூல்களை வாங்கி படிப்பதோடு, மற்ற தோழிகளுக்கும் தருவார் - நூலகத்திலிருந்தும் வாங்கி வந்து படிப்பார். இத்தனைக்கும் அவருக்கு சாளேஸ்வரம் - பூதக்கண்ணாடி மாதிரி ஒரு கண்ணாடி போட்டிருப்பார். கண்களுக்கு அருகே புத்தகத்தினை வைத்து படிப்பார்.\nநூல்களைத் தவிர அவருக்கு இருந்த மற்றொரு ஆர்வம் சினிமா - பல சினிமாக்களுக்கு தோழிகளுடன் சென்று வருவார் - தெலுங்குப் படங்கள், தமிழ் படங்கள், ஹிந்தி படங்கள் என பல படங்களுக்குச் சென்று வருவதோடு அந்தக் கதைகள் குறித்து பேசுவார். ஒரு சில தமிழ் படங்களை அவர் எத்தனை முறை பார்த்திருப்பார் என்��ு அவருக்கே தெரியாது. நேற்று என் பெரியம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த போது “மிஸ்ஸியம்மா” படம் மட்டுமே பத்து தடவைக்கு மேல் பார்த்திருப்பாள் கமலா என்று சொல்லிக் கொண்டிருந்தார். சினிமா, புத்தகம் என பல விஷயங்களில் ஈடுபாடு இருந்த மாதிரியே, புதிது புதிதாக உணவகங்களுக்குச் சென்று உணவுகளை தான் சுவைப்பதோடு மற்றவர்களுக்கும் வாங்கித் தருவார். விடுமுறையில் நாங்கள் செல்லும்போதெல்லாம் எங்கள் அனைவரையும் உணவகங்களுக்கு அழைத்துச் சென்று தின்பண்டங்களை வாங்கித் தந்திருக்கிறார். பல இனிப்புகளை அவர் மூலம் தான் நாங்கள் தெரிந்து கொண்டிருக்கிறோம் - பாசந்தி உட்பட\nஎன்னதான் நாங்கள் அவருக்கு உறவினர் இல்லை என்றாலும், எங்களிடம் எவ்வளவுக்கு எவ்வளவு பாசத்துடன் இருக்கிறாரோ அதே அளவு கண்டிப்பாகவும் இருப்பதை கமலா பெரியம்மா, ஜானகி பெரியம்மா என அனைவருமே வழக்கமாக வைத்திருந்தார்கள். ஒரே குடும்பத்தினர் போல அவ்வளவு பாசமும், கண்டிப்பும், கவனிப்பும் இருந்த காலகட்டங்கள் அவை. எங்கள் பெரியம்மா வீட்டிற்கு பின்புறம் இருந்த வீதியில் கடைசி வீடு தான் கமலா பெரியம்மா வீடு. Bபாவோஜி என நாங்கள் அழைத்த கமலா பெரியம்மாவின் கணவர் காலையில் அலுவலகத்துக்குச் சென்று விட அதன் பின் நாங்கள் அவரது வீட்டுக்குச் செல்வதும், அவர் எங்கள் இல்லத்திற்கு வருவதும் என சந்தோஷ நாட்கள் அவை. ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் எதையாவது உண்ணவோ, குடிக்கவோ தருவது அவர் வழக்கம். வீட்டில் எப்போதும் Soft Drinks இருக்கும். வருகின்ற அனைவருக்கும் கொடுத்து உபசரிப்பார். கூடவே விதம் விதமான இனிப்புகளும்\nகமலா பெரியம்மாவிற்கு இருந்த ஒரே குறை - அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை என்பது தான். ஊரில் உள்ள தெரிந்தவர்கள் குழந்தைகளைத் தன் குழந்தை போலவே பாவித்து எல்லாம் செய்வார். ஒரு சில வருடங்களுக்குப் பிறகு வேறு வழியில்லாமல் நட்பில் உள்ள ஒரு பெண்ணின் பெண் குழந்தையை சட்டப்படி தத்து எடுத்துக் கொண்டு வளர்த்தார். அந்தப் பெண்ணுக்கு எல்லா விதங்களிலும் அழகுபடுத்தி சிறப்பாக வளர்த்து வந்தார். தத்தெடுத்த பெண்ணால் சில பிரச்சனைகள் வந்த போதும், கடைசி வரை அவருக்கு உறுதுணையாக இருந்த நல்ல இடத்தில், சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்து வைத்தார்கள். பதினைந்து வருடத்திற்கு முன்னர் Bபாவோ���ி ஓய்வு பெற விஜயவாடாவிலிருந்து திருவரங்கம் வந்து விட்டார்கள். மகள் கணவனுடன் இருக்க, இவர்கள் இருவர் மட்டுமே. ஒன்றிரண்டு வருடங்களில் Bபாவோஜி இறந்து விட, திருவரங்கம் வீட்டில் கமலா பெரியம்மா மட்டுமே தனிமையில். முதுமையில் தனிமை கொஞ்சமல்ல நிறையவே கொடியது என்பதை அவரைப் பார்க்கும் போதெல்லாம் உணர்ந்திருக்கிறேன்.\nBபாவோஜி இறந்த பிறகு கமலா பெரியம்மா மட்டுமே தனிமையில் இருந்தார். உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது செவிலியர் ஒருவரும், பணிப்பெண் சிலரும் தான் அவரைப் பார்த்துக் கொண்டார்கள். என்னதான் ஓய்வூதியம் வந்தாலும், அவரது மருந்து, மாத்திரைகள், உணவு, பணியாட்கள்/செவிலியர் சம்பளம் என நிறைய செலவுகள். ஒவ்வொரு முறை தில்லியிலிருந்து வரும்போதும் அவரைச் சென்று பார்த்து விசாரித்து வருவது வழக்கமாக இருந்தது. கூடவே நான் இல்லாதபோது, எனது சகோதரி மற்றும் மனைவி ஆகியோரும் அவ்வப்போது சென்று பார்த்து வருவார்கள். சில உதவிகளும் செய்து விட்டு வருவார்கள். தனிமையில் இருந்த அவருக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு தொலைபேசி மூலம் நட்புகளுடன் பேசிக் கொண்டிருப்பது தான். எனது பெரியம்மாவுடன் இரண்டு மூன்று முறை தினமும் பேசி விடுவார். கூடவே ஜானகி பெரியம்மா, மற்ற தோழிகள் உடனும் பேசுவது அவருக்கு நிம்மதி தந்து இருக்கிறது.\nசமீபத்தில் தில்லியில் இருந்த போது அலைபேசியில் அழைப்பு. கமலா பெரியம்மா இப்போது இல்லை என்ற அழைப்பு தான் அது - அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது அவரது மறைவு. அதுவும் மறைந்த விதம் மிகவும் கொடுமை. இரவில் தூக்கத்தில் கட்டிலிலிருந்து கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு, ரத்தம் வெளியேற அப்படியே கிடந்திருக்கிறார். காலையில் வீட்டிற்கு வந்த செவிலியர் தான் பார்த்திருக்கிறார். பார்த்து, சுத்தம் செய்ததோடு, மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்ல, Brought Dead என்று சொல்லி விட்டார்கள். மகளுக்குத் தகவல் சொல்ல, அவருக்கு ஜூரம் என்பதால் வரமுடியாது என்று சொல்லி, அவரது கணவரை அடுத்த நாள் காலையில் அனுப்பி வைத்தார் - விமானத்தின் மூலம். அதுவரை காத்திருந்தார் கமலா பெரியம்மா - உயிரில்லாமல் அடுத்த நாள் மருமகன் வந்து ஒரு வழியாக கமலா பெரியம்மாவை வழியனுப்பி வைத்தாராம். கமலா பெரியம்மாவின் இழப்பு அவர்களுக்கு எப்படியோ, எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய இழப்பு. எங்களை விட, எங்கள் பெரியம்மாவிற்கு அவரது இழப்பு மிகப் பெரிய அடி.\nஎங்கள் பெரியம்மாவும் பிடிவாதமாக இதுவரை கிராமத்தில் தனியாகவே இருந்து கொண்டிருந்தார். எத்தனை அழைத்தும் வந்ததில்லை. அவ்வப்போது வீட்டினர் சென்று பார்த்து வந்து கொண்டிருந்தார்கள். நான் தில்லியிலிருந்து வந்ததும், இந்த முறை, இனிமேல் தனியாக இருக்கக் கூடாது என கண்டிப்பாகச் சொல்லி எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டேன். ஆனாலும் பல வருடங்களாக இருந்த நட்பை இழந்தது அவருக்குள் இன்னும் ஆறாத வடுவாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. பல சமயங்களில் கமலா பெரியம்மா குறித்து பேசிக் கொண்டிருக்கிறார் - எங்களுக்குத் தெரியாத பல விஷயங்களை, அவருடனான நட்பைக் குறித்து அவர் பேசுவதை நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம் - அவருக்கும் இப்படி பேசுவது மன நிறைவைத் தரும் என்கிற நோக்கத்தில். கமலா பெரியம்மா மறைந்தாலும் அவரது நினைவுகள் எங்களை விட்டு அலகாது. அவரது ஆன்மா நற்கதி அடைய எனது பிரார்த்தனைகள்.\nநண்பர்களே, இந்தப் பதிவின் வழி உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள். நாளை வேறொரு பதிவின் வழி உங்களைச் சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: அனுபவம், கதை மாந்தர்கள், நட்பிற்காக..., பொது\nகரந்தை ஜெயக்குமார் 13 மே, 2021 ’அன்று’ முற்பகல் 10:25\nவெங்கட் நாகராஜ் 13 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 3:31\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதிண்டுக்கல் தனபாலன் 13 மே, 2021 ’அன்று’ முற்பகல் 10:42\nஇந்த நிகழ்வு ஆறாத வடு... இரங்கல்கள்...\nவெங்கட் நாகராஜ் 13 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 3:31\nஆறாத வடு - உண்மை தான் தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 13 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 3:31\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.\nகமலா பெரியம்மாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். பிரார்த்தனைகளும்.\nஉங்கள் பெரியம்மாவை அழைத்து வந்தது மிக நல்ல செயல் வெங்கட்ஜி\nவெங்கட் நாகராஜ் 14 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 6:26\nபெரியம்மாக்கள் போன்றவர்களின் அன்பு சூழ் உலகு இருக்கத்தான் செய்கிறது கீதாஜி.\nபல வருடங்களாக அழைத்துக��� கொண்டிருக்கிறோம் - இதுவரை மறுத்துக் கொண்டே இருந்தார் எங்கள் பெரியம்மா. இந்த முறை மறுத்தாலும் நாங்கள் விடவில்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n//ஒரே குடும்பத்தினர் போல அவ்வளவு பாசமும், கண்டிப்பும், கவனிப்பும் இருந்த காலகட்டங்கள் அவை.//உண்மைதான். அவையெல்லாம் திரும்ப கிடைக்காத பொற்காலங்கள். தனியாக இருந்த பெரியம்மாவை அழைத்து வந்திருப்பது நல்ல செயல். வாழ்க வளமுடன்.\nவெங்கட் நாகராஜ் 14 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 6:28\nதிரும்பக் கிடைக்காத பொற்காலங்கள் - உண்மை பானும்மா. நானும் பல முறை முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் - ஆனாலும் பல சமயங்களில் நாம் விரும்பினாலும் மற்றவர்கள் இது போல இருக்க விரும்பவதில்லை.\nபெரியம்மா - பல வருடங்களாக மறுத்து வந்தார். ஒரு வழியாக இந்த முறை வந்து விட்டார். சில நாட்கள் இருக்கிறேன் என்று அவர் சொன்னாலும் நாங்கள் விடுவதாக இல்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nநெல்லைத் தமிழன் 13 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 7:04\nநம் மீது, அன்பு செலுத்தி வளர்த்தவர்களை மறப்பது மிகவும் கடினம்.\nமூப்பு என்பது பெரிய கொடுமைதான். அதுவும் தனியாக இருக்கவேணும் என்றால்.\nகிராமத்து வாழ்க்கை என்றால், எல்லோரும் அனேகமாக பக்கத்துப் பக்கத்தில் இருக்க வாய்ப்பு. மனது என்ன என்னவோ நினைவுகளுக்கு இட்டுச் செல்கிறது.\nவெங்கட் நாகராஜ் 14 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 6:30\nஅன்பு செலுத்தியவர்களை மறப்பது கடினம் - உண்மை நெல்லைத் தமிழன்.\n மூப்பில் தனிமை - இன்னும் கொடுமை.\nஇப்போதைய கிராமங்கள் முன்பு போல இல்லை என்பதை பல முறை உணர்ந்திருக்கிறேன். பதிவு உங்கள் நினைவுகளை மீட்க உதவியிருக்கிறது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 13 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 7:30\nகொடுமையான மரணம். ஆழ்ந்த இரங்கல்கள்.\nவெங்கட் நாகராஜ் 14 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 6:34\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகோமதி அரசு 13 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 8:06\nகமலா பெரியம்மாவின் இழப்பு மனதை வருந்த செய்கிறது.\nஎங்கள் (ம்துரையில்) வீட்டுக்கு அடுத்த வீட்டு அம்மா நன்றாக இருந்தவர்கள் கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு இறந்து இருக்கிறார்கள். துபாயில் இருக்கும் மகள் போன் செய்து கொண்டே இருந்து இருக்கிறார். பதில் இல்லை என்பதால் எதிஎவீட்டுக்கு போன் செய்தால் அவர்கள் இல்லை, அப்புறம் ஆபீஸ் ரூமுக்கு போன் செய்து அவர்கள் மகளின் அனுமதி பெற்று வீட்டு பூட்டை உடைத்து உள்ளே போய் பார்த்தால் இறந்து கிடக்கிறார்கள்.தனிமை கொடுமை இது போன்று யாருக்கும் நடக்க கூடாது என்று கேள்வி பட்டதும் வேண்டினேன். இப்போது மீண்டும் கமலா அம்மா அப்படி இறந்து போய் இருக்கிறார்கள்.படிக்கவே கஷ்டமாய் இருக்கிறது.\n\"பேபி அக்காவும் புரட்டாசி மாதமும்\" என்று ஒரு பதிவில் அக்காவைப்பற்றி எழுதினேன் முன்பு .அதே போன்றே இருக்கிறது கமலா அம்மாவின் வாழ்க்கை கதை.\nமுன்பு இவர்களை பற்றி எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.\nவெங்கட் நாகராஜ் 14 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 6:35\nஅவர்களுடைய மரணம் மனதை வருத்தமடையச் செய்தது கோமதிம்மா. உங்கள் அடுத்த வீட்டு அம்மாவின் நினைவினை இப்பதிவு மீட்டு இருக்கிறது...\nமுன்பு இவர்களைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் - சில விஷயங்கள் எழுதி இருக்கலாம் - நினைவில்லை கோமதிம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவல்லிசிம்ஹன் 14 மே, 2021 ’அன்று’ முற்பகல் 6:35\nநல்ல தொரு வாசகம். நன்றி வெங்கட். இந்த நாளுக்குத் தேவையான\nவெங்கட் நாகராஜ் 14 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 6:35\nவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவல்லிசிம்ஹன் 14 மே, 2021 ’அன்று’ முற்பகல் 6:38\nகமலாப் பெரியம்மாவின் மறைவு என்னை வேறு சிலரின் நினைவுகளைக் கொடுக்கிறது.\nஅச்சோ பாவம் தனிமையில் எவ்வளவு சிரமப் பட்டார்களோ :(\nஃபோனில் பேச முடிந்தது. இந்தப் பிரிவிலும் நன்மை செய்து விட்டுப் போயிருக்கிறார்.\nஉங்கள் பெரியம்மாவை அழைத்து வந்ததை மிகவும் பாராட்டுகிறேன். ஆதி நன்றாகக்\nவெங்கட் நாகராஜ் 14 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 6:38\nஇரவில் என்ன செய்தார்கள் என்று நினைக்கும் போதே வருத்தம் தான் வல்லிம்மா. கமலா பெரியம்மா குறித்த நினைவுகளை இப்போது, தினம் தினம் பெரியம்மா சொல்லிக் கொண்டிருக்கிறார் - அவரை வேறு விஷயங்களில் நாங்கள் திசை திருப்பிக் கொண்டிருக்கிறோம்.\nஎங்கள் பெரியம்மாவினை சில வருடங்களாகவே அழைத்துக் கொண்டிருக்கிறோம் எங்களுடன் வந்து தங்கச் சொல்லி அழைத்துக் கொண்டிருக்கிறோம் - இதுவரை அவர் சம்மதிக்கவில்லை. இந்த முறை கொஞ்சம் அவரும் பயந்து விட்டார். அதனால் சில நாட்கள் மட்டும் இங்கே இருக்கிறேன் என வந்திருக்கிறார். அவரை இங்கேயே தங்க வைக்கப் போகிறோம் என்று சொல்லி விட்டேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவல்லிசிம்ஹன் 14 மே, 2021 ’அன்று’ முற்பகல் 6:41\nசிங்கத்தோட மாமா,மாமிக்குப் புத்திரச் செல்வங்கள் இல்லை. மாமி நோய்வாய்ப்பட்டு இறந்தார்.\nமாமா நினைத்தால் நம் வீட்டுக்கு வருவார். இருந்து பேசிச் செல்வார்.\nபக்கத்தில் அவரது மாம்னார் இருந்தார்.\nதனியாக வெளியே செல்லும் வழக்கம் கொண்டவர்.\nபுரசவாக்கம் ஹைரோடில் திடீர் மாரடைப்பில்\nஒரு மாலை இறந்தது அடுத்த நாள்\nநல்லவர்களுக்கு ஏன் இது போல நடக்கிறது என்பதே\nதனிமை கொடுமை. வயதானால் இன்னும்\nவருத்தம். எல்லோரும் நலமுடன் இருக்கட்டும்.\nவெங்கட் நாகராஜ் 14 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 6:39\nதனிமையில் மரணம் மிகவும் வருத்தம் தரக் கூடியது தான். எனக்குத் தெரிந்த சிலரும் இப்படி ஆகியிருக்கிறது. இப்போதும் அந்த நிகழ்வுகள் வருத்தம் தருபவை. முதுமையில் தனிமை அதிக கொடுமை தான்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகமலா பெரியம்மாவின் ஆன்மா ஷாந்தி அடைய வேண்டுகின்றேன். தனியாக வாழும் முதியவர்களின் கஷ்டங்களை அறிந்திருக்கிறேன். எத்தனையோ முதியவர்களின் நிலை இப்படித்தான் இருக்கின்றது, அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், இரண்டு நாட்களாக அடுத்த வீட்டில் ஒரு அரவம் கூட இல்லையே என நினைத்து காவல் துறைக்கு தகவல் சொல்லி பின்னர் வந்து பார்க்கும்போது அவர்களது நிலைமை .....\nவெங்கட் நாகராஜ் 14 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 6:44\nதனிமையில் இருக்கும் முதியவர்கள் நிலை கடினம் தான். குழந்தைகள் இருந்தும் தனிமையில் வாடும் பல பெற்றோர்கள் இப்போது தமிழகத்தில் இருக்கிறார்கள் - சொந்தத்தில் கூட வேதனையான நிலை தான் கோயில்பிள்ளை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகமலா பெரியம்மாவின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறேன். உங்கள் பெரியம்மாவைப் பற்றி அடிக்கடி சொல்லி இருக்கிறீர்கள். இங்கே அழைத்து வந்ததும் நன்மைக்கே பெரியம்மா இருப்பதால் ஆதிக்கும் கொஞ்சம் பேச்சுத்துணை. பெரியம்மாவும் தனிமையை உணர மாட்டார். தனிமை கொடுமையானது.\nவெங்கட் நாகராஜ் 15 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 6:37\nமுதுமையில் தனிமை - கடினமான ஒரு விஷயம் தான் கீதாம்மா. சில நாட்களாக இங்கே இருப்பதால் கொஞ்சம் பரவாயில்லை. என்ன இங்கே வெளி மனிதர்கள் வருவது குறைவு. கிராமத்தில் இருந்தால் பலரும் வந்து வாசலில் நின்று பேசி விட்டுப் போவார்கள். அதற்கு இங்கே வாய்ப்பில்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nகதம்பம் - மாம்பழக் கேசரி - ரோஷ்ணி கார்னர் - காணொளி...\nசந்தித்ததும் சிந்தித்ததும் - நண்பர்களின் பார்வையில...\nகாஃபி வித் கிட்டு-112 - அம்மா - ஆப்பிள் - பயமில்லை...\nகுறும்படம் - பணியாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வே...\nPost 2501 - 28 மே 2021: சந்தித்ததும் சிந்தித்ததும...\nPost 2500 - 27 மே 2021: சந்தித்ததும் சிந்தித்ததும...\nகதை மாந்தர்கள் - ப்ரதீப் குமார் Bபாலி\nகதம்பம் - அரிசி உப்புமா - புதிய சேனல் - மருத்துவர்...\nகல்யாண வைபோகமே - ஆதி வெங்கட்\nபித்தளை - சில தகவல்கள்...\nகாஃபி வித் கிட்டு-111 - பலாச்சுளை - வண்டி - ஸ்வீட்...\nநமக்கு நாம் - முதல் வேலை - கல்யாண மேக்கப் - தீநுண்...\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி எட்டு...\nகதம்பம் - டோரா - ஸ்ரீகண்ட் - பெரியம்மா - பட்டர் ஃப...\nஅபினி ஆரண்யம் - புவனா சந்திரசேகரன் - வாசிப்பனுபவம்\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி ஏழு -...\nகாஃபி வித் கிட்டு-110 - மகளிருக்கு இலவசம் - புடவை ...\nகுறும்படம் - ஈகைப் பெருநாள் வாழ்த்துகள் - முகப் பு...\nகுறும்படம் - பாதுகாப்பான பயணம்\nகமலா பெரியம்மா - கதை மாந்தர்கள்\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி ஆறு -...\nகதம்பம் - காக்டெயில் - தீநுண்மி - கணேஷா ஓவியம் - ம...\nஹனிமூன் தேசம் - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி ஐந்து...\nகாஃபி வித் கிட்டு-109 - தமிழகத்தில்… - தடுப்பூசி -...\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி நான்க...\nநெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - ஒரு மின்னூல் - இரு...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1414) ஆதி வெங்கட் (205) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (15) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (131) கதை மாந்தர்கள் (80) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (114) காசி - அலஹாபாத் (16) காணொளி (96) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (77) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (193) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (9) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (78) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (316) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (31) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (235) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (93) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (142) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (61) பயணக் காதலன் (1) பயணம் (746) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (672) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1611) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (86) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (22) முரளி (2) மேகாலயா (14) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (24) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (26) வாழ்த்துகள் (19) விருது (3) விளம்பரம் (60) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) Venkat's Travelogue (1) West Bengal (8) You Tube (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smlinks.xyz/google-domain-name-register-low-cost/", "date_download": "2021-06-15T13:53:16Z", "digest": "sha1:65D6MHCEFS3HXQCDSFBWTNYO4WPJ5RTJ", "length": 4002, "nlines": 39, "source_domain": "www.smlinks.xyz", "title": "Google Domain Name Register Low Cost – SM News", "raw_content": "\nஒரு இணையதளத்தை தொடங்குவதற்கு Domain மற்றும் Hosting ��ுக்கியமான ஒன்றாகும். அதிலும் நாம் வைத்திருக்கும் domain name-ஐ வைத்துதான் நமது website-க்கு அதிகப்படியான மக்கள் வருவார்கள். அப்படி இணையதளத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் domain-ஐ சில இணையதளங்களில் அதிமான தொகையை கொடுத்து வாங்குகிறார்கள். ஆனால் Google இணையத்தளத்திலேயே குறைந்த செலவில் domain வாங்கலாம். Google இணையதளத்தில் domain name register செய்ய இதை click செய்யவும் : Click Here\nGodaddy website மூலம் அதிகமான discount-ல் domain name and hosting வாங்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது. தினமும் Godaddy இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கே ஒவ்வொரு நாளும் Discount sale and combo pack போன்ற பல தள்ளுபடியை கொடுப்பார்கள். அதன் மூலம் .com .in .net போன்ற domain name-களை மிக குறைந்த விலையில் வாங்கலாம். எனக்கு தெரிந்த ஒரு நண்பர் குறைந்தபட்சமாக Rs.69-க்கு ஒரு domain name-ஐ வாங்கியுள்ளார்.\nDomain மட்டுமல்லாமல் Hosting, Free SSL Certificate போன்ற பல சலுகைகளும் Godaddy website-ல் அவ்வப்போது அறிவிப்பை வெளியிடுவார்கள். இதில் நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் Domain Name-ஐ இலவசமாக ஒரு வருடத்திற்கு godaddy மூலம் வாங்கிக்கொள்ளலாம். என்ன ஒரு வருத்தம் என்றால் ஒரு வாதத்திற்கு பிறகு godaddy-ல் வாங்கிய domain name-ஐ renewal செய்யவேண்டும். godaddy மட்டுமல்ல Big Rock, Blue host, Mywebbee போன்ற பெரும்பாலான இணையதளங்களில் Domain name வாங்கினாலும், ஒரு வருடம் கழித்து domain name renewal செய்துதான் ஆக வேண்டும். இல்லையென்றால் உங்களின் domain-ஐ யாருக்கு வேண்டுமானாலும் விற்றுவிடுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/105311", "date_download": "2021-06-15T12:37:13Z", "digest": "sha1:JXDFDBSLLRURWL2U5N6NN6WPMIM6TGSG", "length": 12974, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.மேனகா மூக்காண்டி நியமனம்\nகொவிட் தொற்றுக்குள்ளானோரில் 54 வீதமானோர் நீரிழிவு நோயாளிகள் ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமலேசியாவில் மர்ம தோல் நோயால் சுறாக்கள் பாதிப்பு\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க கோரிக்கை - இணங்கவில்லை என்கிறார் அமைச்சர் பந்துல\nஎரிபொருள் விலை அதிகரிப்பால் பல தரப்பினர் பாதிப்பு\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nஇங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை\nஇங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை\nஇங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கொரோனா உயிரிழப்புக் கூட பதிவாகவில்லை.\nகடந்த ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி ஆரம்ப்பமான கொரோனா வைரஸ் முதலாம் அலைக்கு பின்னர் முதல் முறையாக ஒரு நாளில் ஒரு கொரோனா உயிரிழப்பையும் பதிவு செய்யவில்லை.\nஇங்கிலாந்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 112,254 ஆக உள்ளது.\nநேற்று திங்கட்கிழமை இங்கிலாந்தில் 2,009 புதிய தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளன,\nஇதற்கிடையில், இங்கிலாந்தில் திங்களன்று நான்கு புதிய மரணங்கள் மாத்திரம் பதிவாகியிருந்தது.\nசில வாரங்களாக இங்கிலாந்து முழுவதும் நாளாந்த இறப்புகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன,\nவடக்கு அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் நகரங்களில் ஏப்ரல் பிற்பகுதியில் பல நாட்களாக இறப்புகளை பதிவு செய்யவில்லை.\nஇந்நிலையில், மே 17 ஆம் திகதி அன்று திட்டமிட்டபடி இங்கிலாந்தின் ஊரடங்கு தளர்த்தப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.\nஇதன் பொருள் மக்கள் ஆறு அல்லது இரண்டு வீடுகளில் குழுக்களாக வீட்டிற்குள் சந்திக்க முடியும், அதே நேரத்தில் பப்கள் மற்றும் உணவகங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய முடியும்.\nஅடுத்த திங்கட்கிழமை முதல் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இடையில் சந்திப்புக்கு அனுமதி வழங்கப்படுமென அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஅரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, இங்கிலாந்தின் வயது வந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இப்போது கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர், மொத்தம் 17,669,379 பேர் இரண்டு கட்டங்களையும் பெற்றுள்ளனர்.\nEngland Coronavirus இங்கிலாந்து கொரோனா வைரஸ் மரணங்கள்\nமலேசியாவில் மர்ம தோல் நோயால் சுறாக்கள் பாதிப்பு\nமலேசியாவில் உள்ள ரீப் இன சுறாக்கள் (Reef shark) மர்ம தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடல் உயிரியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\n2021-06-15 17:02:59 மலேசியா மர்ம தோல் நோய் சுறாக்கள்\nஇந்தியா முழுவதும் தடுப்பூசி பற்றாக்குறை இருந்த போதிலும், லடாக்கிலுள்ள திபெத்திய ஆரம்ப சுகாதார மையத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 18 - 44 வயதுடையவர்கள் மற்றும் 799 பெரியவர்களுக்கு முதல் கட்ட தடுப்பூசி வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது.\n2021-06-15 15:54:46 இந்தியா தடுப்பூசி திபெத்தியர்கள்\nஜம்மு - காஷ்மீர் தாவி ஆற்றுக்கு குறுக்கே பாலம்\nஜம்மு - காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தின் செனானி பகுதியில் அமைந்துள்ள தாவி ஆற்றுக்கு குறுக்கே 58 மீட்டர் நீளமுள்ள புதிய பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டம் கிராமவாசிகளின் வளர்ச்சி மற்றும் வணிகத்தை எளிதாக்கும் என்று கூறப்படுகின்றது.\n2021-06-15 15:22:30 ஜம்மு காஷ்மீர் புதிய பாலம் வளர்ச்சி\nமுகக்கவசம் அணியாத பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு அபராதம் விதிப்பு\nபிரேசிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் மாஸ்க் அணியாமல் வாகன பேரணியில் ஈடுபட்டுள்ளார்.\n2021-06-15 13:28:29 பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ கொரோனா\nவியட்நாமில் வீடு தீப்பிடித்ததில் 6 பேர் பலி\nமத்திய வியட்நாமிலுள்ள என்ஹேயில் மகாணத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.\n2021-06-15 14:47:06 வீடொன்றில் தீ விபத்து 6 பேர் பலி வியட்நாம்\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.மேனகா மூக்காண்டி நியமனம்\nநீர் வழங்கல் சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை: வாசுதேவ நாணயக்கார\nஜி.எஸ்.பி. சர்ச்சைக்கு அரசாங்கம் பதில் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உரிமை கிடையாது\nஇலங்கை உள்ளிட்ட சில நாட்டு மக்களுக்கு பிலிப்பைன்ஸ் விதித்துள்ள பயணத்தடை நீடிப்பு\nபேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baraniwithcomics.blogspot.com/2013/11/blog-post_4897.html", "date_download": "2021-06-15T11:55:22Z", "digest": "sha1:IG76FPYKO7XGWHBGWMHHM3G2HQ6O75OO", "length": 27124, "nlines": 173, "source_domain": "baraniwithcomics.blogspot.com", "title": "baraniwithcomics: ஒரு சிப்பாயின் தடத்தில் ...", "raw_content": "\nசனி, 23 நவம்பர், 2013\nஒரு சிப்பாயின் தடத்தில் ...\nபோன வாரமே வந்து இருக்க வேண்டிய இந்த பதிவு சில காரணங்களால் தள்ளி விட்டது .தீபாவளிக்க��� வந்த நமது காமிக்ஸ் மலர்கள் இரண்டில் கிராபிக் நாவல் ஆன \" ஒரு சிப்பாயின் சுவடுகளில் \" ஒன்று .அந்த இதழை பற்றிய எனது பக்க பார்வை (மட்டும் ) இங்கே காணலாம் . முதலில் இந்த புத்தகத்தை படிக்காமல் முழுவதுமாக புரட்டி பார்த்தவுடன் மிகுந்த சந்தோசம் தான் ஏற்பட்டது .காரணம் ஆசிரியரின் அந்த நீ......ண்ட ஹாட் -லைன் .இணையத்தில் வரும் பலருக்கு அதில் பாதி ஏற்கனவே அறிந்த செய்தி தான் என்றாலும் புத்தகத்தில் படிக்கும் போது ஒரு மகிழ்ச்சி தான் .நமக்கே இப்படி என்றால் இணையம் வராத பலருக்கு எப்படி இருக்கும் .அதுவும் 2014 விளம்பரத்துடன் வந்த அந்த இதழை பாராட்டாமல் இருக்க முடி யுமா என்ன \nஅதே சமயம் டெக்ஸ் வில்லர் புத்தகத்தில் வந்த அதே அட்டைப்பட மங்கள் இதிலும் வந்தது வருத்தமே .இணையத்தில் வந்த அட்டைபடம் பாராட்டை பெற்ற போதும் புத்தகத்தில்...... நின்று கொண்டு இருக்கும் சிப்பாயின் ஓவியம் மங்கலாக வந்ததில் புத்தகத்துக்கு ஒரு மாற்று குறைவே ..இதன் அட்டைபடம் கீழே காணலாம் .\nஇணையத்தில் வந்த இந்த அட்டைப்படம் புத்தகத்திலும் இதே போல வந்திருந்தால் இன்னும் மெருகு கூடி இருக்கும் என்பது உண்மை .\nஅடுத்து கதைக்கு செல்லலாம் .முழுவதுமாக சொல்லலாம் தாம் .ஆனால் படிக்காதவர்களும் படிக்கலாம் என்றாலும் படிக்காதவர்கள் பத்தி ,பத்தி யாக தாண்டி செல்லும் நிலை இருப்பதால் அதன் கரு மட்டும் .:-). முழுவதும் கதையை படிக்க விரும்பும் நண்பர்கள் உடனடியாக நண்பர் பெங்களூர் கார்த்திக் அவர்களின் \"blade beedia .blogs pot .com .\"என்ற இணைய தள முகவரிக்கு சென்றால் காணலாம் .\nவீட்டிலும் ,பணியிலும் ,பொருளாதாரத்திலும் பின் தங்கி விட்ட ஒரு தொலை காட்சி நிருபர் இழந்த புகழை மீட்டெடுக்க... என்ன ஆனார் என்றே தெரியாத ஒரு படை வீரனை தேடி செல்கிறார் .அதற்காக அவர் படும் இன்னல்கள் ,பொருளாதார இழப்பு மற்றும் அந்த படை வீரனின் கதி என்ன ஆயிற்று ,கடைசியில் அந்த நிருபரின் கதி என்ன ஆயிற்று என்பது புத்தகம் வாங்கி படித்தால் தாங்கள் அறிந்து கொள்ளலாம் .உண்மையில் இந்த கதையை நான் முதலில் ஆர்வமாக தான் படிக்க ஆரம்பித்தேன் .காரணம் ஆசிரியரின் \"இது அழுகாச்சி காவியம் அல்ல \" என்ற முன்னுரை தான் .ஆனால் அந்த படை வீரனுக்கு ஏற்பட்ட நிலை ,நிருபனுக்கு ஏற்படும் நிலை என கதை ஒரு மாத்ரி \"சோகத்தை \"நோக்கி படை எடுக்க நான் மூலையை நோக்கி ப���ை எடுக்க தொடங்கினேன் .என்ன தான் \"மாறுபட்ட படைப்பு \"என்றாலும் கிராபிக் நாவல் என்றால் \"அழுகாச்சி காவியம் \"தான் என்ற என் மன நிலை 100 சதவீதம் உண்மை தான் என்பதை நிருபத்திதது .\nஆனால் இப்பொழுது ஆசிரியர் அறிவித்த \"கிராபிக் நாவல் \"வரிசைக்கான கதைகளின் விளம்பர அறிவிப்பு எனது எண்ணத்தை மாற்றி விடும் நிலைமையில் இருப்பதால் அடுத்த கிராபிக் நாவலுக்கான கதைகளை ஆவலுடன் தான் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் என்ற உண்மையையும் இங்கே சொல்லி விடுகிறேன் .எனது எதிர் பார்ப்பு உண்மையாகுமா அல்லது கனவாகுமா என்பது அடுத்த கிராபிக் நாவலில் வரும் கதையை பொறுத்து தான் அமையும் .\nஅதே சமயம் கிராபிக் நாவலின் ஆதரவாளர்கள் எனது நிலை பாட்டை ஆசிரியர் வசம் கூறும் பொழுது என் மேல் வருத்தம் கொள்வது அறிய முடிகிறது .சோக கதை என்றால் அது உனக்கு நடந்ததா என்ன படித்து விட்டு விட்டு விடுவது தானே எனவும் என்னலாம் .என்னை பொறுத்த வரை பகலில் எவ்வளவு கஷ்ட பட்டாலும் இரவில் அமைதி யான மன நிலையில் உறங்க நினைக்கிறன் .நான் பெரும்பாலும் உறங்குவதற்கு முன்னர் தான் படிக்க ஆரம்பிக்கிறேன் .அப்பொழுது நாம் ஒரு சிறந்த கமர்சியல் கதையோ ,அல்லது ஒரு காமெடி கதையோ படிக்கும் பொழுது உறங்கும் முன்னரோ ,உறங்கிய பின்னரோ ஒரு வித ஆனதத்தில் உறங்க முடிகிறது .அதே சமயம் \"ஒரு அழுகாச்சி காவியத்தை \" இரவில் நீங்கள் படிக்கும் பொழுது அந்த கதையின் அழுகாச்சி மட்டுமல்ல உங்கள் வாழ்க்கை பயணத்தில் முன்னர் ஏற்பட்ட சோகங்கள் ,தடங்கல்கள் அனைத்தும் மனதில் உழன்று உங்கள் உறக்கத்தை தொலைத்து விடும் அபாயம் அதிகம் உண்டு .எனவே தான் எனது எதிர்ப்பை உடனடியாக கூறி விடுகிறேன் .நமது மனதில் பாரத்தை ஏற்ற எத்துனை வகை புத்தகங்கள் உள்ளன .அதை விட்டு சந்தோசத்தை மட்டும் விதைத்து விட்டு செல்லும் நமது காமிக்ஸ் \"புத்தகங்களிலும் இந்த நிலை வேண்டுமா என்பதே எனது வினா \nமீண்டும் சந்திப்போம் நண்பர்களே ......\nஇடுகையிட்டது Paranitharan.k நேரம் பிற்பகல் 10:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nKing Viswa 24 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:13\nதொடர்ந்து எழுதுங்கள் பரணி சார்.\nதங்களும் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே எனது அவா ... :-)\nRaghavan 24 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:32\nகிராபிக் நாவல்கள் வரும் மாதம் உங்களை காண்பதற்காகவே அடுத்த வருடம் ஒரு மு���ை சேலம் வர வேண்டும் :-)\nஅப்டியே நம்ம ஈரோடு பூனைக்குட்டி (கவனம் - வார்த்தை பிரித்து படிக்கக் கூடாது ) அவர்களையும் சந்திப்பதற்கு எதுவாய் ஒரு சமயம் ...\nஉங்கள் வருகைக்கு காத்திருக்கிறேன்... :-)\n//அதே சமயம் \"ஒரு அழுகாச்சி காவியத்தை \" இரவில் நீங்கள் படிக்கும் பொழுது அந்த கதையின் அழுகாச்சி மட்டுமல்ல உங்கள் வாழ்க்கை பயணத்தில் முன்னர் ஏற்பட்ட சோகங்கள் ,தடங்கல்கள் அனைத்தும் மனதில் உழன்று உங்கள் உறக்கத்தை தொலைத்து விடும் அபாயம் அதிகம் உண்டு//\nஉங்க ஃபீலிங்க்ஸ் எனக்குப் புரியுது பரணி அதாவது உங்களுக்கு கதை புடிக்குது; ஆனா, படிச்சா அழுகை அழுகையா வந்து தூக்கம் போயிருதுன்னு சொல்றீங்க அதாவது உங்களுக்கு கதை புடிக்குது; ஆனா, படிச்சா அழுகை அழுகையா வந்து தூக்கம் போயிருதுன்னு சொல்றீங்க\nஎனக்குக் கூட பேய்ப்படம் பார்த்தா நைட்டு பயத்துல தூக்கமே வராது அதுக்காகவே நான் காலை நேரத்துல மட்டும் தான் பேய்ப்படம் பார்ப்பேன் அதுக்காகவே நான் காலை நேரத்துல மட்டும் தான் பேய்ப்படம் பார்ப்பேன் :D இந்த ஐடியாவை நீங்களும் ட்ரை பண்ணிப் பார்க்கலாம் :D இந்த ஐடியாவை நீங்களும் ட்ரை பண்ணிப் பார்க்கலாம் ;) ஜஸ்ட் ஜோக்கிங்... :)\nநீங்கள் அழுவாச்சி காவியம்னு அடிக்கடி சொல்றப்போ எனக்கு ஏனோ வைரமுத்துவின் கருவாச்சி காவியம் தான் நினைவுக்கு வருது\nவலைப்பூ பெயர்களை யாருக்கும் புரியாமல் எழுதுவதில், உங்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை\nஉங்கள் இந்த கமெண்ட்ஸ் உங்கள் பதிவை போலவே நகைசுவையை அள்ளி வீசுகிறது .\nஉங்கள் \"ஐடியா \" வை கடைபிடிக்க ஆசை தான் .ஆனால் பகலில் ஆபீஸ் வேலை விடுமுறை விட்டால் கடை வேலை அதையும் விட்டால் இரு வாரிசுகளின் சேட்டை என பகல் பொழுது எனக்கு இல்லாமல் போய் விடுகிறதே நண்பரே ..:-(\nThamira 24 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:11\nஅதை விட்டு சந்தோசத்தை மட்டும் விதைத்து விட்டு செல்லும் நமது காமிக்ஸ் \"புத்தகங்களிலும் இந்த நிலை வேண்டுமா என்பதே எனது வினா \nவினாவெல்லாம் கரெக்டுதான். ஆனா, விகடன்ல ஒரு பத்து இதழ்கள், குமுதத்துல ஒரு அஞ்சு, இன்னும் எக்கச்சக்க இதழ்கள் என பாப்புலரான வெளியே தெரியும் வார. மாத இதழ்கள் மட்டுமே 50க்கும் மேல இருக்கும் தமிழ் இதழ்கள் சாம்ராஜ்யத்தில் அவரவர்கள் அவரவர்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசிக்க இடமிருக்கிறது. சந்தோஷம், குதூகலம�� மட்டும்தான் இதழ்களில் வேண்டும் என்று சொன்னால் எப்படி அத்தனை உணர்வுகளையும், தகவல்களையும் கொண்ட இதழ்களும் வேண்டுமல்லவா அத்தனை உணர்வுகளையும், தகவல்களையும் கொண்ட இதழ்களும் வேண்டுமல்லவா யாருமே வாசிக்கமுடியாத இலக்கிய இதழ்களும் கூட இங்கே நிறைய வருகின்றன. :-)) ஆனால் காமிக்ஸ்\nஇருப்பது ஒரு கம்பெனி, வருவது 3 இதழ்கள். இதில் அது வேண்டாம், இது வேண்டாம் என்று சொல்வது சரியாக இருக்காது என்பதுதான் எங்கள் வாதம்.\nவருகைக்கு நன்றி நண்பரே ...\n\"இருப்பது ஒரு கம்பெனி ..,வருவது 3 புத்தகம் \"\nஅதே தான் நண்பரும் எனது கருத்தும் .இருக்கும் ஒரே கம்பெனியில் \"சந்தோஷ படுத்தும் \"கதை மட்டும் வரட்டுமே ...\nசரி தானே நண்பரே ... :-)\nரமேஷ் குமார், கோவை 24 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:24\n// நமது மனதில் பாரத்தை ஏற்ற எத்துனை வகை புத்தகங்கள் உள்ளன. அதை விட்டு சந்தோசத்தை மட்டும் விதைத்து விட்டு செல்லும் நமது காமிக்ஸ் \"புத்தகங்களிலும் இந்த நிலை வேண்டுமா என்பதே எனது வினா \nஏற்கெனவே அவ்வகைக் கதைகளுக்கு மூடுவிழா நடந்துவிட்டது பரணி :D சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் நாமே எதற்கு சோக கேள்விகளை மனதில் தங்கவிடவேண்டும் :D சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் நாமே எதற்கு சோக கேள்விகளை மனதில் தங்கவிடவேண்டும்\nசிறார்களுக்காக வெளிவரும் Tinkle-ல் கூட 10 கதைகளுக்கு நடுவில் guaranteed-ஆக ஒரு sentiment-tragedy கதை வந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரு அளவோடு வெளிவரும்பட்சத்தில் அவ்வகைக் கதைகளும் OK தான் - அவற்றுக்கும் ஒரு தேவை இருக்கிறது.\nஉண்மை தான் நண்பரே ....\nஆனால் நமது எதிர்ப்பை உடனடியாக கூறாவிட்டால் நம்ம நண்பர் ஆதி தாமிரா ,கார்த்திக் போல பலர் பாராட்டி ,பாராட்டி ஆசிரியரை வேறு பக்கம் இழுத்து சென்றாலும் சென்று விடுவார்கள் .:-)\n\"முன் ஜாக்கிரதை முத்தண்ணா \"வாக இருக்க இதுவும் ஒரு காரணம் .\nரமேஷ் குமார், கோவை 25 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 12:04\nஅடுத்த ஆண்டு வெளிவரவுள்ள கதைகள் list-தான் வந்துவிட்டதே நண்பரே. கிராபிக் நாவல் வரிசை கதைகள்கூட Thriller வகையாகவே உள்ளது. இதை அழுகாச்சியாக்க வாய்ப்புக்கள் ரொம்பவே குறைவு.\nவேண்டுமானால் கிராபிக் நாவலில் கூடுதல் Variety-க்கு வாய்ப்புள்ளதே தவிர அழுகாச்சி சேர்த்து சொந்த செலவில் காஷ்மோரா வைத்துக்கொள்ள வாய்ப்பு ரொம்ப கம்மி\nஅழுகாச்சி என்ற வார்த்தையை யாராவது உபயோகித்தாலே அந்தக்க��ை அடுத்தமாதம் வந்துவிடுவதுபோல பயப்படுகிறீர்களே\n(ஐயய்யோ காஷ்மோரா என்ற வார்த்தை என் ஞாபகத்தில் வந்துவிட்டது. இன்றிரவு தூங்குன மாதிரிதான்\nஅடுத்த வருட 'சன்ஷைன் நாவல்'க்கு ஆர்வமாக சந்தாச் செலுத்தி ஃப்ளாஷ் நியூஸில் இடம்பெற்றிருக்கும் போராட்டக்குழு தலைவர் அவர்களே...\nநண்டு வருவல் நன்றாக இருந்ததா\nMH Mohideen 25 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 3:19\nகிராபிக் நாவலுக்கு 2 கதைகள் என்பதெல்லாம் இப்போது மலையேறி 6 இதழ்கள் என்ற லெவெலுக்கு போயாச்சு டெக்ஸ்க்கு வைத்த ஒட்டேடுப்புப் போல் வைத்து விட்டு நடைமுறைப் படுத்தியிருக்கலாம்.\n+6 வரிசையை மூட்டைகட்டி ஓரம் வைத்துவிட்டு அந்தஇடத்தில் அவசர அவசரமாக GN வரிசை இப்பொழுது ஏன் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி\nGiri 26 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 2:27\n//ஆனால் நமது எதிர்ப்பை உடனடியாக கூறாவிட்டால் நம்ம நண்பர் ஆதி தாமிரா ,கார்த்திக் போல பலர் பாராட்டி ,பாராட்டி ஆசிரியரை வேறு பக்கம் இழுத்து சென்றாலும் சென்று விடுவார்கள் .:-)// correct\nஎன்ன ..இந்த முறை .எல்லா கமெண்ட்ஸ் ம் சந்தோசத்தை கொண்டு வருகிறது .\nஇப்படி தான் \"காமிக்ஸ் \" படிக்கும் போதும் இருக்க வேண்டியது .\nஎன்ன நண்பர்களே ..நான் சொல்வது சரி தானே .. முக்கியம்மாய் ஆதி தாமிரா அவர்களே .. :-)\nUnknown 26 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 3:40\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு சிப்பாயின் தடத்தில் ...\nகாமிக்ஸ் தீபாவளி - ஒரு விமர்சன பார்வை ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnajet.com/?p=10240", "date_download": "2021-06-15T14:08:55Z", "digest": "sha1:GM5PC2CQRPMLJ73U3AXZJZNMXQ37SNDQ", "length": 5749, "nlines": 55, "source_domain": "jaffnajet.com", "title": "யாழில் அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு போய் சேர்கிறது தாரணி சூப்பர் மார்க்கெட் – Jaffna Jet", "raw_content": "\nயாழில் அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு போய் சேர்கிறது தாரணி சூப்பர் மார்க்கெட்\nயாழில் எங்கிருந்தாலும் உங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை ஓடர் செய்து #தாரணி சூப்பர்மார்க்கெட்டிலிருந்து வீட்டு வாசலிலேயே பெற்றுக்கொள்ளுங்கள்…\n* டெலிவரி இலவசம் என்பதால் போக்குவரத்து செலவு மிச்சம் (3,000 ரூபாவிற்கு மேற்பட்ட ஓடர்களுக்கு).\n* ஒவ்வொரு முறை கொள்வனவு செய்யும்போதும் அதிக அதிகமாக Points பெற்று சேமிப்பினை உயர்த்த முடிதல் மற்றும் விலையுயர்ந்த பரிசுப்பொருட்களை வெல்ல முடிதல்.\n*இயன்றளவு நியாயமான விலையில் தரமான பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.\n*பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அடிக்கடி பயணிக்கும் உங்களது நேரம் மிச்சம்.\n*வடக்கில் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதில் பங்களிப்பு செய்ய முடிதல்.\n* பொருட்களை வீட்டு வாசலில் பெற்ற பின்னர் அவற்றினை சரிபார்த்து பணத்தினை நேரடியாகவோ அல்லது வங்கி அட்டைகள் மூலமாகவோ செலுத்த முடிதல்.\n077 1997 206 (Whatsapp, Viber), 021 222 3433, 021 438 1881 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக உங்களின் ஓடர்களை மேற்கொள்ள முடியும்.\n(தாரணி சூப்பர்மார்க்கெட்டின் விசேட விலைக் கழிவுகள், மற்றும் ஏனைய சலுகைகளை அறிந்துகொள்ள பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்து வைத்திருங்கள்)\nபுலம்பெயர்ந்து வாழும் உறவுகளை புலத்திலுள்ள உறவுகளுடன் இணைக்கும் ஒன்லைன் சொப்பிங் சேவை\nயாழில் அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு போய் சேர்கிறது தாரணி சூப்பர் மார்க்கெட்\nபோக்குவரத்து அபிவிருத்தி திட்டத்திற்கு உலக வங்கி நிதியுதவி\n27 அத்தியாவசிய பொருட்களுக்காக 3 மாதங்களுக்க நிலையான விலை\nஇலங்கையை முதலீட்டிற்கான இடமாகக் கருதுங்கள் – ஜனாதிபதி கோரிக்கை\nஇலங்கை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சங்கம் நடவடிக்கை\nமத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை\nஉரிமம் பெற்ற நிதி நிறுவனங்களுக்கு அதிக வெளிநாட்டு கடன்களை பெறும் வாய்ப்பு\nஇலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2021\nஜிஆர்ஐ உடனான தொடர்பை கொழும்பு பங்குச் சந்தை மேலும் நீடித்துள்ளது\nமன்னாரில் மஞ்சளுடன் மாட்டிய 5 பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-mar16/30430-2016-03-14-13-56-06", "date_download": "2021-06-15T13:51:54Z", "digest": "sha1:WL5K6GVUCQUDULPD46HMDBOPZE6JSSFR", "length": 20339, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "‘ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம்’ என்கிறது தமிழ்த் தேசியம்; ‘ஆடு மேய்ப்பவரை ஐ.ஏ.எஸ். ஆக்கியது’ பெரியாரியம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - மார்ச் 2016\nதனித்தமிழ் இயக்கத்திற்கு முதன்மை எதிரி\nசீமான் - முற்போக்கு வேடமிடும் இனவாத நச்சுப் பாம்பு\nகீழடி முடிவுகளை வஞ்சகமாக த���சை திருப்பும் நாம் தமிழர் கூட்டம்\nசீமானின் அபத்த அரசியல் நாடகங்கள்\nபெரியாரை விஞ்சிய போராட்டத் தலைவர்கள் இன்று தேவை\nநாங்களும், ஈழத் தமிழர்களும் திராவிடர்கள்... நீங்க எந்த வகையறா\nபெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (1)\n“நாம் தமிழர் கட்சி” கேள்விகளுக்கு பதில்\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக - சட்ட அமைப்பு\nSkater Girl - சினிமா ஒரு பார்வை\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nபழைய புத்தக கடைகளில் சிதறி கிடக்கும் தோழரின் உடற்துண்டுகள்\nசித்திரபுத்திரன் - கடவுள் கருணை\nதமிழ் 'நாட்டை’ எதிர்க்கும் ஒன்றிய உயிரினங்கள்\nகாலரா பெருந்தொற்று நோயை வென்ற தமிழீழ நடைமுறை அரசு\nகொரொனோ மரணத்திற்குள் தள்ளப்படும் ஆட்டோமொபைல் ஊழியர்கள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2016\nவெளியிடப்பட்டது: 14 மார்ச் 2016\n‘ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம்’ என்கிறது தமிழ்த் தேசியம்; ‘ஆடு மேய்ப்பவரை ஐ.ஏ.எஸ். ஆக்கியது’ பெரியாரியம்\nதிருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மத்திய அரசின் கல்வி வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், கல்வி நிலையங்களில் நிலவும் ஜாதிய பாகுபாடுகளை நீக்க வலியுறுத்தியும், கண்டன பொதுக்கூட்டம் பாவூர் சத்திரம் பேருந்து நிலையத்தில் மார்ச் 3ம் தேதி மாலை 5 மணியளவில் கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் குரும்பலாபேரி மாசிலாமணி தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.\nதுவக்கத்தில் மாவட்ட அமைப்பாளர் அன்பரசு வரவேற்றார். திராவிடர் விடுதலைக்கழக நிர்வாகிகள் சங்கர், லெட்சுமணன், பெரியார் திலீபன், தங்கதுரை, சபாபதி, மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளிம்பு நிலை மக்களுக்கு எதிராக செயல்படும் மத்திய மோடி அரசை கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட தலைவர் பால்வண்ணன், கீழப்பாவூர் மதிமுக ஒன்றிய செயலாளர் இராம உதய சூரியன், கீழப்பாவூர் திமுக ஒன்றிய செயலாளர் இராமச்சந்திரன், கழகத் தோழர் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக கல்வி வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை புறக்கணிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், கல்வி நிலையங் களில் நிலவும் ஜாதிய பாகுபாடுகளை நீக்க வலியுறுத்தியும், கழக மாநில பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால்பிரபாகரன் உரையாற்றினார்.\nஅவர் தனது உரையில், “மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் ஜாதிகளாக கூறுபோட்டு, உழைக்கும் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை சூத்திரர்களாக, பஞ்சமர்களாக, கீழ் சாதியாக, தொடக்கூடாத, புழங்கக் கூடாத இழிமக்களாக ஆக்கி இந்த நாட்டில் தங்களது மேலாண்மையை பார்ப்பனர்கள் நிலை நிறுத்திக் கொண்டனர். உலகிலேயே மிகப்பெரிய கொடுங்கோலர்கள் ஈவு இரக்க மில்லாத கூட்டமொன்று உண்டென் றால் அது ஊரார் உழைப்பில் உடம்பை வளர்க்கும் ஆரிய, பார்ப்பன கூட்டமே. ஜாதி மதவெறியை உடைக்கின்ற சம்மட்டிகளாக, தீண்டாமை கொடுமை களை எரிக்கும் தீவட்டிகளாக திராவிடர் விடுதலைக்கழகம் இன்று களத்தில் நின்று போராடுகின்ற வேளையில் ஒரு சிலர் பெரியார் அவர்களை கொச்சைப் படுத்துவதே தங்களின் ஒரே செயல்திட்டமாக வைத்துக்கொண்டு நவீன பார்ப்பன மனுவாதிகளாக தமிழ்தேசியம் என்கிற பெயரில் கூப்பாடு போடுகின்றனர்.\nமத்திய அரசின் கல்வி வேலை வாய்ப்புகளில் தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் போராடி பெற்றுத்தந்த இடஒதுக்கீட்டை சவக்குழிக்கு அனுப்ப முயற்சிக்கும் பார்ப்பன காவிகளை இவர்கள் எதிர்ப்பதில்லை கல்வி நிலையங்களில் ஜாதியின் பெயரால் முதல் தலைமுறையாக படிக்கச் செல்லும் விளிம்பு நிலை மாணவர்கள் மீது ஜாதியின் பெயரால் காட்டப்படும் பாகுபாடுகளை எதிர்க்க துணிவில்லாதவர்கள் இவர்கள், ஜாதி ஒழிந்த, மதம் ஒழிந்த தமிழகம்தான் உண்மையான தமிழ்தேசியம் என்பதை வசதியாக மறந்துவிட்டு, அதனை நோக்கி பயணிக்கின்ற பெரியார் இயக்கங்கள் மீது சேறுவாரி பூசுவதே இவர்கள் வேலை திட்டமாக வைத்துக்கொண்டு பார்ப்பன அடிமைகளாக இன்று சில தமிழ் தேசியவாதிகள் வாழ்கிறார்கள்.\nஇன்றைக்கு சில போலித் தமிழ் தேசியர்கள் தங்களது தேர்தல் அறிக்கையில் “ஆடுமேய்ப்பதை அரசு வேலையாக்குவோம்” என்று கூறுகிறார்கள். இப்படி இவர்கள் கூறுவது பார்ப்பன குலக்கல்வி திட்டத்தின் மறுவடிவம் அல்லவா மாடு மேய்பதை அரசு வேலையாக்கினால் மட்டும் அவர்கள் மீது சமுதாயம் வைத்திருக்கின்ற பார்வை மாறிவிடுமா மாடு மேய்பதை அரசு வேலையாக்கினால் மட்டும் அவர்கள் மீது சமுதாயம் வைத்திருக்கின்ற பார்வை மாறிவிடுமா என நாங்���ள் கேட்கிறோம். அப்படி பார்த்தால் இந்த நாட்டில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த என் சகோதரன் மனித மலத்தை அள்ளும் வேலையை செய்கிறான். சாக்கடை சுத்தம் செய்கிறான். அதுவும் அரசு வேலைதான், ஆனால் அரசு வேலையில் இருக்கிறார்கள் என்பதற்காக ஜாதி வெறியர்கள் என் சகோதரர்கள் மீது வைத்திருக்கும் பார்வையை மாற்றிவிட்டார்களா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. எனவே ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம் என்று சொல்கிறது தமிழ் தேசியம். அதற்கு மாறாக ஆடுமேய்ப்பவரை ஐஏஎஸ் அதிகாரிகளாக ஆக்கி அழகு பார்த்தது இந்த பெரியாரியம்தான் என்பதை நவீன மனுவாதிகளான இவர்கள் மறந்துவிடக்கூடாது” என கூறினார்.\nமுடிவில் கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சுப்பையா நன்றி கூறினார். இக்கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை, ஆதி தமிழர் கட்சி, தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் திராவிடர் விடுதலைக் கழகப் பொறுப்பாளர்கள் பால்அறிவழகன், வே.பால்ராசு, அம்புரோசு, வீரபெருமாள், ரவிசங்கர் உள்ளிட்ட ஏராளமான தோழர்களும் பங்கேற்றனர்.\nசெய்தி - மன்னை இரா.காளிதாசு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/mukesh-ambani-s-jio-and-airtel-submit-bids-for-rcom-asset-sale-016850.html", "date_download": "2021-06-15T12:03:46Z", "digest": "sha1:JS677AOA6SERXDHWLBRRSFFYGS2AE6XU", "length": 25335, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி ஆட்டத்த ஆரம்பிக்கலாம்.. அண்ணன் முகேஷ் அம்பானி களம் இறங்கியாச்சு..! | mukesh ambani's jio and airtel submit bids for com asset sale - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி ஆட்டத்த ஆரம்பிக்கலாம்.. அண்ணன் முகேஷ் அம்பானி களம் இறங்கியாச்சு..\nஇனி ஆட்டத்த ஆரம்பிக்கலாம்.. அண்ணன் முகேஷ் அம்பானி களம் இறங்கியாச்சு..\nஸ்டாலினே நினைத்தாலும்.. டாஸ்மாக் கடைகளை அரசால் மூட முடியாது.. ஏன் தெரியுமா\n1 hr ago முடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப்பு 41000 டாலரை தொட்டது..\n3 hrs ago பட்டையைக் கிளப்பும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட் கார்.. செம டிசைன்.. செம வேகம்..\n3 hrs ago ஸ்டாலினே நினைத்தாலும்.. ட��ஸ்மாக் கடைகளை அரசால் மூட முடியாது.. ஏன் தெரியுமா\n5 hrs ago முதல் நாளிலேயே ஜாக்பாட்.. டாஸ்மாக் மூலம் ரூ.164.87 கோடி வருமானம்..\nSports Exclusive: \"வச்சு உதைச்சு அனுப்பிருக்கோம்.. திருப்பி அடிக்க ரெடியா இருப்பாங்க\" - சடகோபன் ரமேஷ்\nMovies சன்னி லியோனுக்கே போட்டி...கவர்ச்சியில் அத்துமீறும் சீரியல் நடிகை\nNews போன் போட்ட போதை இளைஞர்.. விர்ருனு ஸ்பாட்டுக்கு வந்து.. போலீஸ் ஏட்டு கன்னத்தில் அறைந்த பெண் எம்.எல்.ஏ\nAutomobiles திருடுப்போன லம்போர்கினி காரை ஸ்கூட்டரில் விரட்டி சென்று மீட்ட உரிமையாளர் 14 வயது இளைஞர் கைது\nLifestyle சயின்ஸ் அடிப்படையில் உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 3 எளிதான வழிகள் என்னென்ன தெரியுமா\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : உலகம் முழுவதும் தான் என்ன தான் தொழில் செய்தாலும் அதில் கொடிகட்டி பறக்கும் அண்ணன் முகேஷ் அம்பானி, தம்பியின் சொத்தான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் சொத்தை வாங்க விண்ணபிக்காத நிலையில், கடைசி நேரத்தில் கால அவகாசத்தை நீட்டிக்க கோரினார்.\nஇந்த நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் தாங்கள் கால அவகாசம் கேட்ட நிலையில், அது கொடுக்கப்படவில்லை. ஆனால் இதே மற்ற நிறுவனங்கள் கேட்கும்போது அது கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு தலைபட்சமானது என்று இந்த ஏலத்தில் இருந்து வெளியேறியது.\nஇந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் மற்றும் பார்தி ஏர்டெல் லிமிடெட் நிறுவனம் கடந்த திங்கட்கிழமையன்று, அனில் அம்பானியின் ஆர்காம் சொத்தை வாங்குவதற்காக விண்ணப்பித்துள்ளன.\nபரிதாப நிலையில் ஓயோ.. 6 மடங்கு நஷ்டம்.. தவிப்பில் ஊழியர்கள்..\nகால அவகாசம் இன்றே கடைசி நாள்\nகால அவகாசம் நீடிக்கப்பட்ட பின்பு 10 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இன்று கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் குழும நிறுவனமான பாரதி இன்ஃப்ராடெல்லுடன் சமர்பித்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விண்ணபிக்க தவறியதாகவும், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று ஜியோ கோ��ிய நிலையில், 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சீனா டெவலப்மென்ட் வங்கி, தொழில்துறை மற்றும் கமர்ஷியல் பேங்க் ஆப் சீனா உள்ளிட்ட 40 கடன் வழங்குநர்களுக்கு கடன் வழங்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்பெக்ட்ரம், டவர் மற்றும் ஃபைபர், இது தவிர ரியல் எஸ்டேட் சம்பந்தமான வீடுகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். இது தவிர ரிலையன்ஸ் டெலிகாம் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனங்கள் சொத்துகளும் இதில் அடங்கும்.\nகடந்த ஆண்டே அனில் அம்பானியின் சகோதரரான முகேஷ் அம்பானி, கடந்த ஆண்டே இது குறித்தான ஒப்பந்தத்திற்கு பேசப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் இந்த ஒப்பந்தம் நின்று போனதாகவும் கூறப்படுகிறது. இதில் 43,000 டெலிகாம் டவர்களும், 1.78 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு உள்ள இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் கடைசி நேரத்தில் இந்த ஒப்பந்தம் நின்று போனதாக கூறப்படுகிறது. தற்போது முகேஷ் அம்பானி மீண்டும் களத்தில் குதித்துள்ள நிலையில் இந்த முறையாவது, தம்பியின் சொத்தை ஏலத்தில் எடுக்கலாம் என்றும் கருதப்படுகிறது.\nராஜினாமாவை ஏற்றுக் கொள்ள முடியாது\nஇந்த கடந்த செப்டம்பர் காலாண்டில் நஷ்டம் கண்ட நிலையில், அனில் அம்பானி, சாயா விரானி, ரெய்னா கரானி, மஞ்சரி கக்கர், சுரேஷ் ரங்காசார் என ஐந்து பேரும் ராஜினாமா செய்தார்கள். இவர்களோடு சேர்ந்து ஆர்காம் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியாகவும், இயக்குநர் குழுவிலும் இருந்த மணிகண்டனும் ராஜினாமா செய்ய கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் அதை ஏற்க மறுத்துள்ள ஆர்காம் கடன் வழங்குனர்கள், திவால் நிலை முடிவடையும் வரை அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிஜய் மல்லையா, நீரவ் மோடியை விட 'அனில் அம்பானி' படுமோசம்.. ரூ.86,188 கோடி கடன் நிலுவை..\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம், ஆர்காம் 'மோசடி' கணக்குகள்..எஸ்பிஐ உட்பட 3 வங்கிகள் அறிவிப்பு.\nஆர்காம் சொத்துகள் விற்பனை.. களத்தில் இறங்கும் முகேஷ் அம்பானி..\nகுத்தாட்டம் போடும் அனில் அம்பானி.. காரணம் என்ன..\nபோகாதீங்க அனில் அம்பானி.. ஆர்காமை விட்டு போகாதீங்க.. கெஞ்சும��� கடன் வழங்குநர்கள்..\nஎங்களுக்கு அனில் அம்பானியின் ஆர்காம் வேண்டாம்.. ஏர்டெல் நிராகரிப்பு..\nதம்பியின் சொத்தை வாங்க துடிக்கும் அண்ணன்.. காலக்கெடுவை நீடிக்க ரிலையன்ஸ் ஜியோ கோரிக்கை\nஅடி மேல் அடி.. கண் கலங்கும் அனில் அம்பானி..\nஇது பிக்பாஸ் முடிவ விட சஸ்பென்சா இருக்கே.. யாருக்கு இந்த சொத்து\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\nஅனில் அம்பானி சொத்துக்குப் போட்டிப்போடும் முகேஷ் அம்பானி..\nரூ.57000 கோடி காச கை நீட்டி வாங்குறப்ப நல்லா இருந்துச்சா Anil Ambani-யை மிரட்டும் கடன் தொல்லை..\n231.52 லட்சம் கோடி ரூபாய்.. புதிய உச்சத்தை தொட்ட முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு..\nஏடிஎம் கட்டணங்கள் உயர்வு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.. சாமானிய மக்களுக்கு பாதிப்பு..\nபிஜேபி-க்கு கொட்டி கொடுத்த கார்ப்பரேட் நிறுவனங்கள்.. அப்போ திமுக, அதிமுக-விற்கு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/to-make-the-gold-smuggling-case-a-political-weapon-additional-solicitor-general-attempt", "date_download": "2021-06-15T13:26:43Z", "digest": "sha1:7AHL7RNQPVV6DIM6CXP4MFMJWV7AS4XN", "length": 9229, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 15, 2021\nதங்க கடத்தல் வழக்கை அரசியல் ஆயுதமாக்க கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் முயற்சி\nதூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்டது வெறும்சுங்க வழக்கு மட்டுமே எனவும் அதில் தீவிரவாதமும்அரசின் தலையீடும் உள்ளது என கூறி அமலாக்கத்துறை இயக்குநரகம் அரசியல் ஆயுதமாக்குகிறது என்றுஅத்துறையின் கொச்சி பிரிவு அதிருப்தி அடைந்துள்ளது. அமைச்சர் கே.டி.ஜலீலை அழைத்து விசாரித்ததுபோல் மாநில அரசுடன் தொடர்புள்ள பல உயர்நிலையில் உள்ளவர்களையும் அமலாக்கத்துறையில் அழைப்பதற்கான திரைக்கதை மேல்மட்டத்தில் தயாரிக்கப்படுகிறது. தங்க கடத்தல் வழக்கினை கண்காணித்துவரும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்தான் இத்தகைய அரசிய��் நகர்வுகளுக்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் கே.டி.ஜலீலுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. உயர்மட்ட உத்தரவுப்படி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. குறிப்பிடத்தக்க விவரம்ஏதும் கிடைக்கவில்லை. \\\nமீண்டும் ஜலீல் விசாரிக்கப்படுவார் என்பது கொச்சிஅலுவலகத்துக்கு தெரியாது. தங்க கடத்தல் வழக்கின் பெயரால் இப்போது நடக்கும் நாடகங்கள் என்ன என்பது அமலாக்கத்துறையின் கொச்சி யூனிட்டுக்கு தெரியும். வழக்கில் துவக்கத்திலேயே புதிய வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். விசாரணையில் ஒவ்வொரு கட்டத்திலும்குற்றப்பத்திரிகை அளிக்கும்போது யாரையெல்லாம் விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் சுட்டிக்காட்டுவதுண்டு. இங்கு அது நடைபெறவில்லை. தங்க கடத்தலோடு சம்மந்தப்பட்ட கறுப்புப்பணம் வெள்ளையாக மாற்றிய வழக்கில் விசாரிக்க வேண்டிய பலரையும் அமலாக்கத்துறை விசாரிக்கவில்லை. சுங்கத்துறை விசாரித்த அனில் நம்பியார் அமலாக்கத்துறையின் பட்டியலில் இல்லாமல் போனதற்கு அரசியல் பாகுபாடே காரணமாகும். ஆனால், இந்த வழக்குடன் தொடர்பே இல்லாத சிலரை அரசியல் ஆதாயத்துக்காக விசாரிப்பதற்கான நகர்வு நடந்துகொண்டிருக்கிறது. எதிராளிகளின் நன்மதிப்பை கெடுப்பது மட்டுமே நோக்கம். அரசியல் தலைமையின் தேவைக்கேற்ப கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலே அதற்கான வழிவகுத்துவருகிறார்.அவரது அரசியல் சார்பு அனைவரும் அறிந்ததே.\nதங்க கடத்தல் வழக்கை அரசியல் ஆயுதமாக்க கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் முயற்சி\nகொரோனா இல்லா திருச்சியைக் காண மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் சேவை....\nஉங்களைப் போல் வேறு எந்த அமைப்பும் செய்துவிட முடியாது....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஜூன் 26 நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து வேளாண்மையைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் தினம் அனுசரித்திட மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல்\nதில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nயூரோ கோப்பை கால்பந்து... இன்றைய ஆட்ட���்கள்...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.... நியூசிலாந்து அணி அறிவிப்பு...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-06-15T13:40:43Z", "digest": "sha1:QS5LMLTUWYCZEZMXXNPJURZT4TQOD3YG", "length": 5149, "nlines": 68, "source_domain": "voiceofasia.co", "title": "லண்டன் மக்களுக்கு நம்பிக்கை தரும் செய்தி! இது இரண்டாவது முறை என அறிவிப்பு -", "raw_content": "\nலண்டன் மக்களுக்கு நம்பிக்கை தரும் செய்தி இது இரண்டாவது முறை என அறிவிப்பு\nலண்டன் மக்களுக்கு நம்பிக்கை தரும் செய்தி இது இரண்டாவது முறை என அறிவிப்பு\nலண்டனில் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நேற்று கொரோனாவால் ஒருவர் கூட பலியாகவில்லை என்ற மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரித்தானியா உள்ளது.\nகடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரித்தானியாவில் கொரோனா உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக தற்போது வரை பிரித்தானியாவில் கொரோனாவால் 4,330,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.\nஒவ்வொரு நாளும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சராசரியாக 230-ஆக இருந்தது.\nஅதன்பின் மெல்லமெல்ல குறைய ஆரம்பித்தது.\nஅதன் படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ஆம் திகதி ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. ஆனால் உருமாறிய கொரோனா, இரண்டாவது அலையால் தலைநகரான லண்டனில் கொரோனா வேகமெடுத்தது.\nஆனால், பைசர், அஸ்ட்ரா-ஜெனேகா போன்ற தடுப்பூசியால் லண்டன் நகரில் பாதிப்பு குறைய துவங்கியுள்ளது. கடந்த மாதம் 27-ஆம் திகதி லண்டனில் நகரில் கொரோனா தொற்றால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.\nஅதேபோல் நேற்று (மார்ச் 28-ஆம் திகதி) கொரோனா தொற்றால் ஒருவரும் உயிரிழக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை லண்டன் நகரில் 7,08,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 18 ஆயிரம் உயிரிழந்துள்ளனர்.\nஇங்கிலாந்தில் அதிக உயிரிழப்பை சந்தித்த 3-வது நகரம் லண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\n���புக்கர்” விருது சில முக்கியத் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/11152-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-06-15T13:37:03Z", "digest": "sha1:ATAUXVJNC4G7JCQOZDMIOJ6OJD6LAADI", "length": 27317, "nlines": 301, "source_domain": "www.hindutamil.in", "title": "குடியின் பிடியிலிருந்து மீள முடியுமா? | குடியின் பிடியிலிருந்து மீள முடியுமா? - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nகுடியின் பிடியிலிருந்து மீள முடியுமா\nஇப்போதெல்லாம் நமது சினிமா ஹீரோக்கள் வசனம் பேசும் காட்சிகளைவிட கையில் மது பாட்டிலோடு புலம்பும் காட்சிகள்தான் அதிகம். அக்காட்சிகளுடன் கூட வரும் ‘மது அருந்துதல் உடல் நலத்துக்குக் கேடு’ என்ற எச்சரிக்கை வாசகமும் நமக்குப் பழகிப்போன ஒன்றாகிவிட்டது. ஆனால், உண்மை நிலைமை மிகவும் மோசம். இந்தியாவில் சுமார் 75% ஆண்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் மது அருந்துகின்றனர். இதில் 20-30% பேர் அதற்கு முழு அடிமையாகிறார்கள். குடிப்பழக்கம் பெரும்பாலும் 15-25 வயதில்தான் ஆரம்பிக்கிறது. 50-60% சாலை விபத்துகள் குடிபோதையினால்தான் ஏற்படுகின்றன.\nமது குடிப்பது முதலில் சாதாரணப் பழக்கமாகத்தான் ஆரம்பிக்கும். ஆரம்பிக்கும்போதே யாரும் முழு பாட்டிலையும் குடிப்பதில்லை, குடிக்கவும் முடியாது. சில மாதங்கள் அல்லது வருடங்களில் மூளையில் ஆல்கஹால் சில ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதன் காரணமாக, சாதாரண போதையைத் தருவதற்குக்கூட அதிக அளவு மது தேவைப்படும். இதனால்தான் ஆரம்பித்துச் சில வருடங்களில் பாட்டில் கணக்கில் குடிக்க ஆரம்பிக்கி றார்கள். ஒரு கட்டத்தில் குடியை விட முடியாத அளவுக்கு மனநோயாளி யாகவே மாறி விடுகிறார்கள்.\nபொதுவாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் குடிப்பழக்கத்தைப் பற்றி விசாரித்தால் “நீங்க நினைக்கிற மாதிரி நான் மொடாக்குடிகாரன் கிடையாது டாக்டர்” என்ற பதில்தான் முதலில் வரும். ஆனால், உண்மை வித்தியாசமானது. குடிப் பழக்கத்துக்கு ஒருவர் அடிமையா, இல்லையா என்பதை நிர்ணயிக்கச் சில வரைமுறைகள் இருக்கின்றன. இது தனிப்பட்ட நபரின் எண்ணத்தைப் பொறுத்தது அல்ல. கீழ்க்கண்டவற்றுள் ஏதேனும் சில காரணங்கள் இருந்தாலே, அந்நபர் போதைக்கு அடிமை என்றே அர்த்தம்.\n# தினசரி குடிப்பது, மற்ற விஷயங்களைவிட குடிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது.\n# ஆரம்பத்தில் குடித்ததைவிட அத���கம் குடித்தால்தான் போதை ஏற்படுகிறது என்ற நிலை.\n# பல முறை முயன்றும் குடியை முழுவதுமாக நிறுத்த முடியாமல் தோல்வியடைதல்.\n# உடல்நலத்துக்குக் கேடு என்று தெரிந்தும் அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்ட பின்னரும் குடியை நிறுத்த முடியாமை.\n# குடித்தால்தான் தூக்கம் வரும் அல்லது கைநடுக்கம் குறையும் என்ற நிலை.\n‘இந்தக் கண்றாவியையா குடித்தோம்' என்ற குற்றவுணர்வோடு சிலர் காலையில் எழுவது உண்டு. ஆனால், காலையில் பிள்ளையின் தலையில் சத்தியம் செய்து சென்ற பின்னரும், மாலையில் போதையோடுதான் வீடு திரும்புவார்கள். சிலர் பெட் காபி போல் காலையில் கண் விழிப்பதே மது பாட்டில் முன்புதான். இந்த இரண்டு நிலையுமே தீவிரமான அடிமைத்தனத்தின் அறிகுறிகள். தான் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறோம் என்பதை ஒருவர் உணர்ந்து ஒத்துக்கொள்வதுதான் மாற்றத்தின் முதல் படி.\nபெரும்பாலும் குடிப்பவர்களைக் கேட்டால் தாங்கள் குடிப்பதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்வார்கள். கூலி வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் உடல்வலியை போக்கக் குடிப்பதாகவும், இளம்வயதினரைக் கேட்டால் நண்பர்கள் கட்டாயப்படுத்துவதால் அல்லது ஜாலி மூடில் இருந்ததால் குடிப்பதாகவும், சிலர் கவலையை மறக்கக் குடிப்பதாகவும் காரணம் சொல்வார்கள். இப்படிப்பட்ட பல்வேறு சாக்குப்போக்குகள்தான் நாளடைவில் குடியைத் தொடர்வதற்குக் காரணமாகிவிடும்.\nதீவிர குடிப்பழக்கம் இல்லாதவர்கள் எப்போது நிறுத்தினாலும் பிரச்சினை இல்லை. ஆனால், தினசரி ஆல்கஹாலுக்குப் பழகிப்போன மூளை நரம்புகள், திடீரென குடியை நிறுத்தும்போது அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் சில தொந்தரவுகளைத் தருவது உண்மைதான். எனவே, அதிகப் போதைக்கு அடிமையானவர்கள் குடியை நிறுத்திய சில மணி நேரத்தில் கை, கால் நடுக்கம், தூக்கமின்மை, பதற்றம், வாந்தி, எரிச்சல் உணர்வு போன்றவை ஏற்படலாம். சிலருக்கு நிறுத்திய ஓரிரு நாட்களில் வலிப்பு அல்லது யாரோ பேசுவது போல் குரல் கேட்பது, உருவங்கள் தெரிவது, அதீத பய உணர்வு போன்றவை ஏற்படலாம். திரும்பக் குடித்தால்தான் இவை சரியாகின்றன என்ற காரணத்தைக் காட்டியே குடியைத் தொடர்வது ஆபத்தையே விளைவிக்கும்.\nதொடர் குடியால் நாளடைவில் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான உடல்நலப் பாதிப்புகளைவிட மேற்கூறிய தொந்தரவுகள் மிகச் சாதாரணமானவை. மேலும் மருந்துகளால் கட்டுப்படுத்தக் கூடியவை. தினசரி 800 மி.லி. குடித்தால்தான் போதைவரும் என்ற நபருக்கு, 500 மி.லி. குடித்தால் போதை ஏற்படாது. இப்படிப்பட்டவர்கள் படிப்படியாகக் குடியை நிறுத்துவது சாத்தியமில்லாத ஒன்று. எனவே, அதிக அடிமைத்தனத்துக்கு ஆளானவர்கள் மருத்துவ உதவியுடன் உடனடியாக, முழுவதுமாக நிறுத்தும் முறையே சிறந்தது.\nமேற்கண்ட குடிபோதை நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் ‘சுயக் கட்டுப்பாடு வேண்டும்’, ‘உன்னால் முடியும்’ என்பது போல இலவசமாகக் கிடைக்கும் அறிவுரைகள் எந்தப் பலனையும் தராது. ஏனென்றால், மூளை நரம்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் ஏற்படும் மேற்குறிப்பிட்ட தொந்தரவுகளைச் சரிசெய்ய மனநல மருத்துவரின் உதவி அவசியம்.\nஆல்கஹால் உடலில் சேரும் இடம் கல்லீரல்தான். இதனால் நாளடைவில் மஞ்சள்காமாலையில் ஆரம்பித்து கல்லீரல் செயலிழந்து போவதுவரை உடல்நலப் பிரச்சினைகள் தோன்றலாம். அல்சர், இதய வீக்கம் மற்றும் செயலிழப்பு, நரம்பு கோளாறுகள், கணைய வீக்கம், வைட்டமின் குறைபாடுகள், உணவு மண்டலத்தில் புற்றுநோய் போன்றவை மற்ற முக்கியப் பாதிப்புகள்.\nபாதிக்கு மேற்பட்டோர் மனக்குழப்பங்கள், மனப்பதற்றம், மன அழுத்தம், தூக்கம் சம்பந்தப்பட்ட நோய்கள், செக்ஸ் பிரச்சினை போன்ற மனநலப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்படுகிறார்கள். இது தவிர சமுதாயத்தில் சுயகௌரவத்தை இழத்தல், குடும்பப் பிரச்சினைகள், பணவிரயம் மற்றும் கடன், தனிமனித உறவு பாதிப்பு, விபத்துகள், தற்கொலை எனப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.\n‘வாழ்க்கையின் எத்தனையோ முக்கியமான சந்தோஷங்களை இழந்துள்ளோம் என்பதை, இப்போதுதான் உணர்கிறோம்’ என்பதுதான் குடிபோதையிலிருந்து மீண்டவர்களில் பெரும் பாலோர் சொல்லும் கருத்து. காலம் கடந்த பின் வருந்துவதைவிட, விழிப்புடன் போதையை எதிர்த்துச் செயல்பட்டால் தனிநபருக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்வாழ்வுதான்.\nகுடிப் பழக்கம் நிறுத்திய பின்\n#எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். சும்மா இருப்பது தேவையற்ற சிந்தனைகளைத் தூண்டும்.\n#ஏற்கெனவே, குடிப்பதைத் தூண்டிய சூழ்நிலைகள், மனநிலைகளில் கவனமாக இருக்கவேண்டும். உதாரணமாக பார்ட்டி, விழாக்களுக்கு மனைவியுடன் சேர்ந்து செல்லுதல், குறிப்பிட்ட ���ேரத்துக்கு மேல் அங்கு இருப்பதைத் தவிர்ப்பது போன்றவை பலன் கொடுக்கும்.\n#நண்பர்கள் கட்டாயப்படுத்தினாலோ அல்லது ‘நீ குடிக்கவேண்டாம் சும்மா பக்கத்தில் இரு’ என்று சொன்னாலோ, அந்த இடத்தில் தொடர்ந்து இருப்பது விஷப்பரீட்சைதான்.\n#குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். இந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மிக அவசியம்\n#முடிந்தால் ஒரு உண்டியல் வாங்கி, முன்பு தினமும் குடிப்பதற்குச் செலவு செய்த தொகையை அதில் போட்டு, சில மாதங்கள் கழித்து எடுத்துப் பார்த்தால் குடிப்பதற்காக எவ்வளவு பணத்தை வீணடித்திருக்கிறோம் என்பது புரியும். இது மனரீதியாக நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.\n#சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம் அவசியம். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டும் தூங்குவதற்குச் சில நாட்கள் மருந்து உட்கொள்ளலாம்.\n#‘இன்றைக்கு ஒரு நாள் மட்டும் தானே’ என்று சலனப்பட்டால் இறுதியில் பழைய நிலைமைக்குச் சீக்கிரமே சென்றுவிடும். இதற்கு பீர் ஒன்றும் விதிவிலக்கல்ல. விஸ்கியில் 35-40% எத்தனால் இருப்பது போலப் பீரிலும் 5-10% உள்ளது.\nடாக்டர் ஆ. காட்சன்- கட்டுரையாளர், மனநல மருத்துவர்- தொடர்புக்கு:godsonpsychiatrist@gmail.com\nமது பாட்டில்குடிப் பழக்கம்சீரான உடற்பயிற்சிஆரோக்கியமான உணவுநல்ல தூக்கம்\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nகுழந்தைகள் வாழும் சூழல் சார்ந்த படைப்புகள் தேவை: ச.தமிழ்ச்செல்வன் வலியுறுத்தல்\nபாப்கார்ன்: யூடியூபில் புதிய அப்டேட்\nகிளப் ஹவுஸ்: அரட்டையும் அச்சுறுத்தலும்\nமனத்தைக் கொல்லும் மரண பயம்\n - கனவு: புதிரா, தொந்தரவா\nபதின் பருவம் புதிர் பருவமா 34: இன்றைய அவசர, அவசியத் தேவை\nமருத்துவர்களுக்குத் தேவை அவசர சிகிச்சை\nபாகிஸ்தானின் மருமகள்: பாஜக விமர்சனத்துக்கு சானியா பதில்\nமவுலிவாக்கம் கட்டிட விபத்து: கட்டிட இ��ிபாடுகளுக்குள் பலர் உயிருடன் உள்ளனர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2017/02/19/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2021-06-15T12:49:41Z", "digest": "sha1:WNA3XNNTRPWJPBLYNVDYXSBD6PFWGMHV", "length": 11039, "nlines": 182, "source_domain": "www.jaffnajoy.com", "title": "கோவிலில் இறைவனுக்கு அணிவித்த மாலையை வீட்டில் சுவாமி படங்களுக்கு இடலாமா? – JaffnaJoy.com", "raw_content": "\nகோவிலில் இறைவனுக்கு அணிவித்த மாலையை வீட்டில் சுவாமி படங்களுக்கு இடலாமா\nபொதுவாக, தெய்வங்களுக்கு ஒருமுறை சாத்தப்பட்ட பூமாலைகள் நிர்மால்யம் எனப்படும். ஆகவே, அதே பூமாலையை அதே தெய்வத்துக்கோ, வேறு தெய்வங்களுக்கோ மறுபடியும் அணிவிக்கக் கூடாது.\nபஞ்சலோக விக்ரக வடிவிலோ அல்லது லிங்க வடிவிலோ அல்லது படங்கள் வடிவிலோ அல்லது யந்திர வடிவத்திலோ தெய்வங்கள் இருக்கலாம்.\nஎப்படிப்பட்ட வடிவத்தில் இருந்தாலும், ஒரு தெய்வத்துக்கு ஒருமுறை பூமாலை அணிவிக்கப்பட்டால், அதே பூமாலையை மறுபடியும் அந்த தெய்வத்துக்கோ அல்லது வேறு தெய்வங்களுக்கோ அணிவிக்கக் கூடாது.\nகோயிலில் தெய்வங்களுக்கு சாத்தப்பட்ட பூமாலையை பிரசாதமாக நம்மிடம் தந்தால் அதை நாமோ, நம்மைச் சேர்ந்தவர்களோ பக்தியுடன் போட்டுக் கொள்ளலாம்.\nபிறகு அதை மற்றவர்களின் கால்கள் படாத தூய்மையான இடத்தில் வைத்துவிட வேண்டும்.\nமறைந்த முன்னோர்களும் ஒருவிதத்தில் தெய்வத்துக்குச் சமமானவர்கள் என்பதால் முன்னோர்களின் படத்துக்கும் நிர்மால்ய தோஷமுள்ள இந்தப் பூமாலையைப் போடக்கூடாது.\nபுஷ்பங்களால் தொடுக்கப்பட்ட பூமாலைக்குத்தான் இந்த விதி பொருந்தும். தங்கம், வெள்ளி, உத்திராட்சம், ஸ்படிகம், துளசி போன்ற மாலைகளுக்கு நிர்மால்ய தோஷம் கிடையாது என்பதால், ஒரே மாலையை பல தெய்வங்களுக்கும் மாறி மாறி அணிவிக்கலாம்.\nஆனாலும், தங்கம், வெள்ளி போன்ற மாலைகளையும் ஒருமுறை நாம் (மனிதன்) அணிந்து கொண்டுவிட்டால், அவற்றை மறுபடி தெய்வத்துக்கு அணிவிக்கக் கூடாது.\nசதாசிவனின் ஐந்து முகங்களும்,அதிலிருந்து தோன்றிய 25 முகங்களும்\nசாபங்கள் மொத்த‍ம் 13 வகை\nஇந்துக்கள் நெருப்பை வழிபடுவது ஏன்\nNext story சாபங்கள் மொத்த‍ம் 13 வகை\nPrevious story நெற்றியில் குங்குமம் இடுவது எதற்காக\nபடிக்கும் குழந்தைகள��ன் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2021/05/english-exercises-with-answers-20.html", "date_download": "2021-06-15T12:17:46Z", "digest": "sha1:FEHWA5IIE7SV2KCYBYXJXRT3ZK3VW5ZX", "length": 3763, "nlines": 89, "source_domain": "www.manavarulagam.net", "title": "ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பயிற்சி 20)", "raw_content": "\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பயிற்சி 20)\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) - பயிற்சி 20\nகீழே தரப்பட்டுள்ள ஆங்கில வாக்கியங்களில் இடைவெளிகளுக்கு பொருத்தமான சரியான சொல்லை தெரிவு செய்யுங்கள்.\nஅம்மா வீட்டை சுத்தம் செய்தார்.\nஅவர் ஒரு கடிதம் எழுதினார்.\nநீங்கள் இப்போது போக வேண்டும்.\nஅது ஒரு ரகசியம் அல்ல.\nஅவள் மிகவும் கனிவான ஒரு பெண்.\nஉங்களால் எனது கணினியைப் பயன்படுத்த முடியும்.\nஅவர்கள் வேலை செய்ய விரும்புவதில்லை.\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 24 | English Words in Tamil\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 138 (Give - கொடுங்கள்)\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 137 (Take - எடு)\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 141 (Do - செய், செய்யுங்கள்)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 131\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/559", "date_download": "2021-06-15T13:13:19Z", "digest": "sha1:4TNK22SUM73Q6DHMMA3OD7VASXSM5HG2", "length": 18853, "nlines": 226, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "திருமந்திரம் ( பாகம் 11 ) - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய வேகத்தை எட்டியுள்ளது\nஇங்கிலாந்தில் 25 முதல் 29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி\nஇங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேலும் சில காலம் காத்திருக்க...\nநாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு 3,500ஐ தாண்டியது\nகொரோனா சிகிச்சை மருந்துகள் பட்டியலிலிருந்து ரெம்டெசிவிர் நீக்கம்\nஇயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார்\n நாளை முதல் இ-பாஸ் தேவையில்லை\nஇலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nஇறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் : மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை :...\n அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4000\nதிருமந்திரம் ( பாகம் 11 )\n(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)\nநந்தி பெற்றனன் நவ ஆகமம்\n“சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்\nஉவமா மகேசர் உருத்திர தேவர்\nதவமால் பிரமீசர் தம்மில் தாம்பெற்ற\nநவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே”\nசிவம் என்னும் பரம்பொருளிடம் இருந்து சக்தியும், சக்தியிடமிருந்து சதாசிவமும், சதாசிவத்திடமிருந்து மகேசனும், மகேசனிடமிருந்து உருத்திரன் முதலான தேவர்களும், தவமுடைய திருமாலும், பிரமதேவனும் ஆகிய இவர்கள் பெற்ற ஆகமம் ஒன்பது ஆகும். இந்த ஆகமங்கள் அனைத்தும் நந்தி பெற்றான். நவ ஆகமங்கள்\n“பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்\nஉற்றநல் வீரம் உயர்சித்தம் வாதுளம்\nமற்றுஅவ் வியாமன மாகும் காலோத்தரம்\nதுற்றநல் சுப்பிரம் சொல்லும் மகுடமே”\nநந்தி பெற்ற ஒன்பது ஆகமங்களாவன காரணம், காமிகம், வீரம், சித்தம், வாதுளம், வியாமனம், கலோத்தரம், சுப்பிரம், மகுடம் என்பவையாகும்.\n“அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்\nஎண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்\nஅண்ணல் அறைந்த அறிவு அறியாவிடின்\nஎண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே”\nபரம் பொருளாகிய சிவனருளால் சொல்லப்பட்ட சிவாகமங்கள் பல கோடியாக உள்ளன. அந்த ஆகமங்களின் உண்மைப் பொருள் அறியாமல் அதனை ஓதுதலும், உணர்தலும் இயலாத ஒன்றாகும். இறைவன் காட்டிய ஞானம் ஆகமங்கள், அதன் உண்மைப் பொருளை உணராதவர்க்கு நீர் மேல் எழுதிய எழுத்துப் போல் ஒரு பயனும் தரமாட்டாது.\nதமிழோடு ஆரியம் தந்த தயாபரன்\n“மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று\nஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து\nஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்\nகாரிகை யார்க்கும் கருணை செய்தானே”\nமழைக்காலம், கோடைகாலம், மிகுந்த பனி பெய்யும் குளிர் காலம் எல்லாம் அடங்கி ஒடுங்கி நிலப்பரப்பெல்லாம் நீரால் சூழப்பட்டிருக்கும் ஊழி முடியும் காலத்தில், வடமொழி, தென்மொழி வேதங்களைச் சிவபெருமான் உமாதேவிக்கு உபதேசித்து அருள் செய்தான். உலகம் முடிவுற்றுத் தோன்றும் புது உயிர்கள் தாய்வழியே தன்னறிவு பெறுதல் போல உலகத்துக் கெல்லாம் தாயான உமாதேவியிடம் இருந்து உயிர்கள் மீண்டும் அவ்வேதப் பொருளுணர அவற்றை இறைவன் உமையவளுக்கு உபதேசிக்க உளம் கொண்டு அருளினான்.\nஅவன் அருளாலே அவனை அறிக\n“அவிழ்கின்ற வாறும் அத���கட்டு மாறும்\nசிமிழ்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்\nதமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்\nஉணர்த்தும் அவனை உணரலும் ஆமே”\nஆன்மாக்கள் பந்த பாசப் பிடிப்பில் இருந்து விடுபடுகின்ற முறையும், அந்த ஆன்மாக்கள் அந்தப் பாசத் தளைகளில் சிக்கிக் கொள்கின்ற விதமும், உடல் கூட்டுக்குள் புகுந்த உயிர் அதை விட்டுப் பறந்து போகின்ற தன்மையும் ஆகிய இவை அனைத்தையும் அறியத் தமிழ், வடமொழி என்னும் இவ்விரண்டையும் அறியச் செய்த பரம்பொருள் அருளைப் பெற, அவனை உணர ஆகம அறிவு மட்டும் போதாது, அவனை உணர்ந்து பக்தி செய்யும் மனம் வேண்டும்.\n“நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்\nநந்திகள் நால்வர் சிவயோக மாமுனி\nமன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்\nஎன்றிவர் என்னோடு எண்மரும் ஆமே”\nநந்தி எம்பெருமான் திருவருள் கருணையால், மறைப் பொருள் கேட்டுணர்ந்த மாமுனிகள் எட்டுப் பேர்களாவார். அவர்கள் சனகர், சனந்தனர், சனாதனர், சன்ற்குமாரர் என்ற நால்வர். சிவயோக மாமுனிவர், பதஞ்சலி (தில்லைத் தாண்டவம் கண்டு மகிழ்ந்த பாம்புக் காலுடைய தவயோகி), வியாக்கிரபாதர் (புலிக் காலுடைய முனிவர்), என்னையும் சேர்த்துக் குருமார் எட்டுப் பேர்.\nஇறை அருளால் எதையும் சாதிக்கலாம்\n“நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்\nநந்தி அருளாலே மூலனை நாடினோம்\nநந்தி அருளாவது என்செயும் நாட்டினில்\nநந்தி வழிகாட்ட நானிருந் தேனே”\nநந்தியெம்பெருமான் திருவருள் துணையாலும், கருணையாலும் அவன் அடிமையாகி அடியவர்க்குத் தலைவனாகப் பெருமை பெற்றோம். நந்தியெம்பெருமான் மனக்கட்டளையினாலேயே மூலன் இருக்கும் இடம் தேடி வந்தோம். நந்தியெம்பெருமான் திருவருள் துணை இருக்குமானால் உலகில் எதையும் செய்யலாம். நந்தியெம்பெருமான் வழிகாட்டி அருளாணை இட்டபடி நானும் தவ யோகம் இருக்கின்றேன்.\n“மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்\nஇந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்\nகந்துரு காலாங்கி கஞ்ச மலையனோடு\nஇந்த எழுவரும் என்வழி ஆமே”\nமாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், காலாங்கி, கஞ்சமலையன் ஆகிய எழுவரும் என் வழி வந்தவர்கள்.\nதிருமந்திரம் ( பாகம் 10 )\nதிருமந்திரம் ( பாகம் 12 )\nலட்சுமி கடாட்சதோடு சேர்ந்த, மன அமைதியை விரும்பும் எல்லோரும் தினமும்...\nஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்ரி மந்திரம்\nஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்ரி மந்திரம்\nமகாதேவராகிய சிவபெருமானை போற்றும் மந்திரம்\nஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருமஞ்சனம் June 15, 2021\nகுபேர விளக்கை எந்த கிழமையில் ஏற்ற உகந்தது June 15, 2021\nஎலுமிச்சைதோலின் பயன்கள் June 15, 2021\nஅக்குளில் ஏற்படும் கருமையை நீக்க June 15, 2021\nதினமும் பூண்டு சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் June 15, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (17)\nதினமும் பூண்டு சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள்\nதேவையான சத்துக்களை தரும் எள் உருண்டை \nமருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/01/19/%E0%AE%8E%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2021-06-15T13:26:10Z", "digest": "sha1:AUPAKYBA6HJIBK5QMWPL3KKJVT3NA7VQ", "length": 5562, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "எஞ்சியுள்ள பொறிமுறைகளை அமுலாக்க வேண்டும்-ஐரோப்பிய ஒன்றியம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஎஞ்சியுள்ள பொறிமுறைகளை அமுலாக்க வேண்டும்-ஐரோப்பிய ஒன்றியம்-\nஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் எஞ்சியுள்ள பொறிமுறைகளை அமுலாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியம் இந்த வலியுறுத்தலை இலங்கை அரசாங்கத்திடம் விடுத்துள்ளது. இலங��கை ஐரோப்பிய ஒன்றிய கூட்டு சபையின் 21வது கூட்டம் நேற்றையதினம் கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோர் அலுவலகத்தை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களில் சில முன்னேற்றங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. ஆனால் எஞ்சியுள்ள பொறிமுறைகளையும் துரிதமாக அமுலாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« இந்தியா பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவி- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேபாள இராணுவப் பிரதானி சந்திப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/28522", "date_download": "2021-06-15T12:55:07Z", "digest": "sha1:WF27MRO4GXC2GHSWTXPKGLCAD2VDEPHD", "length": 10402, "nlines": 144, "source_domain": "arusuvai.com", "title": "நோன்பு கால பித்தம் பிரச்சனை அவசரம் உதவுங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநோன்பு கால பித்தம் பிரச்சனை அவசரம் உதவுங்கள்\nசகோஸ், அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு நீண்ட காலமாக காலையில் எழுந்திருக்கும் போதோ பகல் நேரத்தில் தூங்கினாலோ எழும் போது குமட்டுகிறது அதை கூட பொறுத்துகலாம் முக்கியமாக நோன்பு நேரங்களில் ஷஹர் சாப்பிட்ட பின்பு தூங்கி காலை எழும் போது தொண்டையில் உமிழ்நீர் தங்கி பயங்கரமாக குமட்டுகிறது சில நேரங்களில் வாந்தி வருகிறது நானும் சஹரில் சோறு, டிபன், வெறும் ஜீஸ் மட்டும் காபி மட்டும் ஏன் வெறும் தண்ணீர் மட்டும் கூட சாப்பிட்டு நோன்பு வைத்தேன் இந்த காலை நேர அவஸ்தை குறைந்த பாடில்லை, பிரண்டை சம்பால் AVOMINE TAB எல்லாம் சாப்பிட்டு பார்த்தேன் NO USE நோன்புகால 30 நாளும் அவஸ்தையாக இருக்கு இதை நிறுத்த வழி தெரிந்தால் சொல்லுங்க ப்ளீஸ்... நோன்பு வேறு நெருங்கிவிட்டது இதை நினைத்தால் பயமாக உள்ளது. தோழிகளின் பதிலை எதிர்பார்க்கும் ஷிஃபாயா தஸ்லிமா.\nநீங்க டாக்டரைப் பார்த்தீன்ங்களா, ஏனென்றால் இது பித்தம் இல்லை, செரிமான சுரப்பிகளின் சமச்ச்சீரற்ற செயல்பாடுகளின்(digestive enzymes dysfunction) காரணம்���ான் இது. இதற்க்கு மாத்திரை சாப்பிட்டால் எளிதில் குணப் படுத்தி விடலாம். அதனால் மருத்துவ உதவி நாடுவதே நல்லது.என் கணவரோடு வேலை பார்த்த இஸ்லாமிய நண்பருக்கும் இதேப் பிரச்சனை இருந்தது, மாத்திரை சாப்பிட்டு குறைந்து விட்டது.\nநிறைய முறை டாக்டர் பார்த்தேன் மா. இது ஒருவகை அலர்ஜி என்று மாத்திரை கொடுத்தார்கள் DEEP SLEEP ஆச்சு. ப்ராப்ளம் சால்வ் ஆகலை 2 YEARS போல மருந்து சாப்ட்டேன் சரியாகலை அதன் பின் தான் என் மூமா (பாட்டி) பிரண்டை சம்பல் செய்து கொடுத்தார் அதுக்கு மசியலை அதனால பகல்நேர தூக்கம்னாலே எனக்கு அலர்ஜி ஆயிட்டு மதியம் தூக்கம் வந்தால்கூட தூங்குவதில்லை பயந்துகிட்டு, சாதா நாளில் ADJUST பண்ணிப்பேன் நோன்பு நாளில் தான் முடியல என் மாமா சொல்றாங்க விடிகாலை சாப்பிட்டுட்டு தூங்காதே என்று நோன்பு வெச்சிட்டு தூங்கலைனா பகலில் வேலை செய்ய முடியல மயக்கமா வருது எதும் கை வைத்தியம் இருந்தா சொல்லுங்கமா.\nமனஅழுத்தம் & ரொம்ப பயம். எனக்கு ஆலோசனை வேண்டும்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nபட்டிமன்றம் - 1 (நிம்மதியா நிதியா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகூந்தல் கழுவ உதவும் சாறு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-06-15T12:23:01Z", "digest": "sha1:U22DJPD7AT7O5DAEXPEDUHRQAMDFXAED", "length": 11677, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "\"சர்வ தேசத்தை உலுக்கிய விடுதலைப் புலிகளின் \"சத்திய யுத்தத்திற்கு\" தனது சாரீரக் குரலால் பலத்தைக் கொடுத்த பாடகர் சாந்தன் வன்னி மண்ணில் விதைக்கப்படுகின்றார்\" . | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்ல��யில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\n“சர்வ தேசத்தை உலுக்கிய விடுதலைப் புலிகளின் “சத்திய யுத்தத்திற்கு” தனது சாரீரக் குரலால் பலத்தைக் கொடுத்த பாடகர் சாந்தன் வன்னி மண்ணில் விதைக்கப்படுகின்றார்” .\nகனடாவில் தலைமைச் செயலகத்தைக் கொண்டு இயங்கிவரும்\nஉலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அஞ்சலிச் செய்தி”\n“எமது மண்ணை மீட்டெடுப்பதற்காக, விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டத்தை புகழ்ந்து, பல்வேறு கவிஞர்கள் மிகவும் உச்சமான கவிதை வரிகளை எழுதி வைத்தார்கள். அவர்களில் சிலர் இராணுவக் கொடியவர்களால் அழிக்கப்பட்டுவிட்டார்கள் சிலர் இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறாக கவிஞர்களில் ஒருவர் எழுதிய கவிதை வரிகளை இந்த வித்துவப் பாடகனுக்கு சமர்ப்பணம் செய்து அவருக்கு வீர வணக்கங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.\n“சத்திய யுத்தம் நடக்கிறது சாவிலும் நிம்மதி தெரிகிறது\n, எத்தனை யுகங்கள் கடந்தாலும் ஈழத்தை அ டைவது நிச்சயமே”\nஎன்ற அந்த கவிதை வரிகள் சாந்தனை ஈர்ததி;ருக்;கும் என்றே நம்புகின்றோம். கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் காசி ஆ னந்தன், கவிஞர் பத்மநாதன் போன்ற உணர்வு கொண்ட கவிஞர்களின் வரிகளை தனது காந்தக்குரல்களால் தீரத்துடனும் தித்தித்திப்புடனும் பாடல்களாக எமது அளித்துச் சென்றுள்ள பாடகர் சாந்தன் இன்று எம்மத்தியில் இல்லை, ஆனால் வன்னி மண்ணில் ஆயிரக்கணக்கான மேடைகளையும் எமது உறவுகள் புலம்பெயர்ந்து வாழும் ஐரோப்பிய நாடுகளில் பல மேடைகளையும் அலங்கரித்த இந்த பாடகன் சாந்தன் அவர்கள், வன்னி மண்ணில் விதைக்கப்பட்டாலும், லட்சக்கணக்கான எமது உறவுகளின் இதங்களில் என்றுமே வாழ்வார்.\nஇவரது ஆத்மா கடல்கடந்தும் வானலைகளைகளில் சஞ்சரித்த வண்ணமும் எமக்கு தென்பினைத் தரும் என்று நாம் நம்புகின்றோம்.\nஇவ்வாறன மக்கள் கவிஞனின் மறைவிற்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைச் செயலகம் தனத�� அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கின்றது\nஇவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கம், அதன் அகிலத் தலைவர் கனடாவாழ் திரு வி. எஸ். துரைராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.\nமேற்படி அறிக்கையில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது:-\nதமிழீழ எழுச்சிப் பாடகராக விளங்கி தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதி உன்னத இசைப் பணியாற்றி மரணத்தை தழுவிய “மாமனிதர்” எஸ்.ஜீ. சாந்தனின் இறுதிக்கிரியைகள் மாங்குளத்தில் நடைபெறவுள்ளது. மாங்குளம் மண் வீரம் செறிந்த பல தாக்குதல்களைத் தரிசித்த பூமி. அந்த மண்ணில் இந்த புரட்சிப் ◌பாடகனின் உடல் விதைக்கப்பட வுள்ளமை, வரலாற்றுச் சின்னமாகவே விளங்கும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.\nசாந்தனின் காந்தக் குரல் சர்வதேசத்தையே ஈர்த்தது என்றால் அது மிகையாகாது. அவரது குரலுக்குள் அடங்கும் எந்த சாதாரண வரிகள் கூட விடுதலைப் புலிகள் இயக்கத்தின்; தவைர் மேதகு பிரபாகரன் அவர்களுடடைய மேன்மையை இசையோடு நாம் ரசிக்க கைகொடுத்து நின்றது. விடுதலைப் புலிகளின் போராளிகளின் தீரம் மிகு இராணுவ ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு உன்னதக் எக்காளமாக விளங்கியது. இவ்வாறான ஒரு அற்புதப் பாடகன், என்றும் எமது இதயங்களில் நிறைந்து நிற்பான்’\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1705794", "date_download": "2021-06-15T14:05:24Z", "digest": "sha1:SJRY6AFRPTALTZH6M6R2PLR7NYQ4IA32", "length": 2896, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர்:Mohammed Ammar\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n17:48, 12 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 6 ஆண்டுகளுக்கு முன்\nRavidreams பயனரால் பயனர்:முஹம்மது அம்மார், பயனர்:Mohammed Ammar என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: Automatic...\n17:19, 4 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMohammed Ammar (பேச்சு | பங்களிப்புகள்)\n17:48, 12 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRavidreams (பேச்சு | பங்களிப்பு���ள்)\nசி (Ravidreams பயனரால் பயனர்:முஹம்மது அம்மார், பயனர்:Mohammed Ammar என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: Automatic...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/athulya-ravi-photo-qa5jpp", "date_download": "2021-06-15T13:11:40Z", "digest": "sha1:57Q2HIJDA365SE6PYHUY26I3J6GYNVW2", "length": 4581, "nlines": 62, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தனது அம்மாவுடன் அதுல்ய ரவி ! அன்னையர் தின ஸ்பெஷல் புகைப்படங்கள் உள்ளே!! | Athulya ravi photo", "raw_content": "\nதனது அம்மாவுடன் அதுல்ய ரவி அன்னையர் தின ஸ்பெஷல் புகைப்படங்கள் உள்ளே\nதனது அம்மாவுடன் அதுல்ய ரவி அன்னையர் தின ஸ்பெஷல் புகைப்படங்கள் உள்ளே\nஆனந்த யாழை மீட்டுகிறாய்... மகளுடன் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட உணர்வு பூர்வமான வீடியோ..\nதளபதி விஜய்யின் மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷாவுடன் மொட்டை ராஜேந்திரன்..\nபிக்பாஸ் போட்டியாளர் பிந்து மாதவியா இது கலைக்கான உடையில்... வேற லெவல் போட்டோ ஷூட்..\nதிடீர் என பிளானை மாற்றுகிறதா வலிமை படக்குழு..\nவருமானவரி பிடித்தம்... மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ் பட தயாரிப்பாளர்கள் கடிதம்..\nஅமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உடன் ஒத்துப்போங்க... கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த கட்டளைகள்...\nஆனந்த யாழை மீட்டுகிறாய்... மகளுடன் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட உணர்வு பூர்வமான வீடியோ..\nஅதிமுக வீணாவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.. சசிகலா சபதம்..\nவரம்புமீறிய வழக்கறிஞர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன... பார்கவுன்சிலுக்கு பறந்த அதிரடி உத்தரவு...\n புதிய டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. மீண்டும் உருமாறி மிரட்டல்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/free-vaccines-extra-food-grains-to-cost-rs-1-15-lakh-crore-extra-in-fy22-023911.html", "date_download": "2021-06-15T13:55:56Z", "digest": "sha1:KNSYKXYIWYU6OAEUTKBIGEVF2I62XLT4", "length": 22544, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மோடியின் இந்த ரெண்டு அறிவிப்பால் அரசுக்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவு..! | Free vaccines, extra food grains to cost Rs 1.15 lakh crore extra in FY22 - Tamil Goodreturns", "raw_content": "\n» மோடியின் இந்த ரெண்டு அறிவிப்பால் அரசுக்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவு..\nமோடியின் இந்த ரெண்டு அறிவிப்பால் அரசுக்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவு..\n3 min ago 30 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்.. அழுது புலம்பும் எமிரேட்ஸ்..\n1 hr ago மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..\n3 hrs ago முடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப்பு 41000 டாலரை தொட்டது..\n5 hrs ago பட்டையைக் கிளப்பும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட் கார்.. செம டிசைன்.. செம வேகம்..\nSports இந்திய வீரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு.. இலங்கை தொடருக்கான கோச் இவர்தான்\nLifestyle விவாகரத்துக்கு பிறகு நீங்க செய்யும் இந்த விஷயங்கள் உங்க வாழ்க்கைய மேலும் நரகமாக்குமாம்...ஜாக்கிரதை\nMovies ப்பா.. அவங்களா இது.. செம ஸ்லீம்மாகி.. ஆளே மாறிப்போன நடிகை வித்யுலேகா.. வைரலாகும் போட்டோ\nNews திமுக எம்பிக்களுக்கு.. டெல்லியில் இருந்து பறந்த உத்தரவு.. ரெடியாகும் \"தலை\"கள்.. பிஸியில் அறிவாலயம்\nAutomobiles டொயோட்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் வேளையில் வேக்சின் பெறுவதில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு மத்தியிலும் பல்வேறு பிரச்சனைகளைக் குழப்பங்கள் இருந்தது. இதேவேளையில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கோவிட் வேக்சின் தட்டுப்பாடு அதிகமாகவும் இருந்தது.\nஇந்தச் சூழ்நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருத்தை இலவசமாகக் கொடுக்கவும், மாநில அரசுக்கு வேக்சின் மூலம் நிதி சுமை அளிக்க வேண்டாம் என முடிவு செய்த மத்திய அரசு மொத்த வேக்சின் உற்பத்தியில் 75 சதவீதத்தை மத்திய அரசு வாங்க முடிவு செய்துள்ளது.\nஇதன் மூலம் 18 வயது முதல் இருக்கும் அனைவருக்கும் ஜூன் 21 முதல் இலவசமாக வேக்சின் வழங்கப்படும். இப்புதிய முடிவின் காரணமாக மத்திய அரசு 45,000 கோடி ரூபாய் முதல் 50000 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் செலவு செய்ய வேண்டி வரும்.\nமத்திய அரசு ஏற்கனவே வேக்சினுக்காக 35000 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், தற்போது கூடுதலாக 15000 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\nஇதேபோல் ஏழை எளியோருக்கு உதவும் வகையில் Pradhan Mantri Garib Kalyan Anna Yojana திட்டத்தின் கீழ் 2021ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் வரையில் மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்க உள்ளதாக மோடி அறிவித்தார்.\nஇந்தத் திட்டத்திற்காக 1.1 முதல் 1.3 லட்சம் கோடி ரூபாய் அளவிலா தொகையைச் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. மோடி அறிவித்த இரு அறிவிப்புகளும் மக்களுக்குப் பெரிய அளவில் உதவுவது மட்டும் அல்லாமல் மக்களின் பெரும் சுமையைக் குறைத்துள்ளது.\nஇதன் மூலம் மத்திய அரசுக்கு 2021-22 நிதியாண்டின் பட்ஜெட் அறிக்கையில் கூடுதலாக 1.15 லட்சம் கோடி ரூபாய் அளவிலான செலவு உருவாகியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\n200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n231.52 லட்சம் கோடி ரூபாய்.. புதிய உச்சத்தை தொட்ட முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு..\nசென்செக்ஸ் 52,300 கீழ் வர்த்தகம்.. நிஃப்டி 15,700 மேல் வர்த்தகம்..\nவேக்சின் மூலம் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு மோடி செக்..\nநடுத்தர மக்களுக்கு குட் நியூஸ்.. மோடியின் சூப்பர் அறிவிப்பால் பெரிய சுமை குறைந்தது..\nமுதல் நாளே நல்ல லாபம்.. சென்செக்ஸ் 220 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. நிஃப்டி 15,750 அருகில் முடிவு..\n52,100 மேல் சென்செக்ஸ் வர்த்தகம்.. நிஃப்டி 15,700 அருகில் வர்த்தகம்..\nகொரோனாவால் மூடப்படும் 65 ஆண்டு பழமையான சென்னை நிறுவனம்.. என்ன ஆச்சு..\n2021க்குள் அனைவருக்கும் வேக்சின்.. புதிதாக 30 கோடி வேக்சின்-ஐ வாங்கும் மோடி அரசு..\nகொரோனா இறப்பு.. 5 வருடம் சம்பளம்+ கல்விக் கட்டணம்.. இன்னும் பல சலுகைகள்.. ரிலையன்ஸின் நிவாரணம்.. \nமீண்டும் 52,100க்கு மேல் வர்த்தகமாகும் சென்செக்ஸ்.. நிஃப்டி 15,600க்கு மேல் வர்த்தகம்..\nஏறிய வேகத்தில் இறங்��ிய தங்கம் விலை.. 7000 ரூபாய் சரிவில் தங்கம்..\n15 கோடி ரூபாய் நிதியுதவி.. அசத்தும் கேரள தொழிலதிபர் ரவி பிள்ளை..\n231.52 லட்சம் கோடி ரூபாய்.. புதிய உச்சத்தை தொட்ட முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/ramanathapuram-top-stories", "date_download": "2021-06-15T13:32:42Z", "digest": "sha1:F6BN3VF2LKIGF4IFKJ6OPK33XGFQGT4L", "length": 13329, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 15, 2021\nதிருவண்ணாமலை மற்றும் இராமநாதபுரம் முக்கிய செய்திகள்\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டுப்பாட்டு அறை: அதிகாரிகள் ஆய்வு\nதிருவண்ணாமலை,நவ.17- அருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டுப்பாட்டு அறை அமைப்பது குறித்து அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சக்தி விலாஸ் மண்டபம் உள்ளது. இதில் பல்வேறு சொற்பொழிவுகள் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு தீபத் திருவிழாவின் போது சக்தி விலாஸ் மண்டபத்தில் காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டும் தீபத்திருவிழாவின் போது அதே இடத்தில் காவல்துறையின் மூலம் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. இதனால் சிக்கல்கள் மற்றும் இடையூறுகள் ஏற்படுவதாக கோவில் இணை ஆணையர் ஞானசேகரனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பனிந்தர்ரெட்டி, மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகள், அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கட்டுப்பாட்டு அறை அமைப்பதினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், கட்டுப்பாட்டு அறையை வேறு இடத்திற்கு மாற்ற முடியுமா\nகரும்பு பாக்கி தொகையை உடனே வழங்குக: விவசாயிகள் சங்கம்\nதிருவண்ணாமலை,நவ.17- திருவண்ணாமலை மாவட்டம் தரணி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு, 15 நாட்களுக்குள் பாக்கி பணம் வழங்கிட வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் போளூர் வட்டக்குழு சிறப்பு பேரவைக் கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் கி.பாலமுருன் தலைமை தாங்கினார். வெ.வெங்கடேசன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் வி.சுப்பிரமணி துவக்கி வைத்தார். வட்டச் செயலாளர் அ.உதயகுமார் வேலை அறிக்கையினை வாசித்தார் நிர்வாகிகள் ந.ருத்திரவேலு, கே. வெங்கடேசன், ஜெயசீலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் புதிய நிர்வாகிகளாக தலைவர் காமாட்சி சுந்தரம், செயலாளர் அ.உதயகுமார், பொருளாளர் மதிவாணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தவிச மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் நிறைவுரையாற்றினார்.\nகமுதி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை\nஇராமநாதபுரம், நவ.17- கமுதி பேரூராட்சி முத்துமாரியம்மன் நகர், அரசு மருத்துவ மனை பின்புறம் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற நிர்நதர சாக்கடைக் கால்வாய் அமைக்க வேண்டும். ஊர்காவலன் தெரு சாலைகளை சீரமைக்க வேண்டும். காளியம்மன் கோவில் தெரு வார்டு வரையறை தொடர்பான குளறு படிகளை சரி செய்யக் வேண்டும். வார்டு மாற்றத்தை மறு பரி சீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூஸை்ட் கட்சியினர் கமுதி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டிருந்தனர். தகவலறிந்து கமுதி பேரூராட்சி செயல் அலுவலர், காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். முத்துவிஜயன், தாலுகா குழு உறுப்பினர் கணேசன் ஆகியோரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே கமுதி பேரூராட்சி அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து கமுதி 6-ஆவது வார்டு முத்துமாரியம்மன் நகர். மாறுகால், சாலை அமைக்க 90 லட்சத்திற்கு மதிப்பீடு தயார் செய்து இயக்குநர் அலு வலகத்திற்கு அனுப்பப்பட்டு நிதிஒதுக்கீடு வந்ததும் பணி மேற்கொள்ளப்படும். பொது சுகாதாரப் பணியாக பேருந்து நிலையத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும். செட்டியூரணி கரையில் நடைமேடை அமைக்கவும், செட்டியார் பஜார் சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் பேரூராட்சி செயல் அலுவலர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளார். இருப்பி னும் போராட்டக்களத்தில் உள்ள மக்களிடம் பேசி முடிவை தெரிவிப்பதாக மாவட்டக் குழஉறுப்பினர் ஆர்.முத்துவிஜ யன் தெரிவித்தார்.\nTags Ramanathapuram Top Stories இராமநாதபுரம் முக்கிய செய்திகள்\nதஞ்சாவூர் மற்றும் இராமநாதபுரம் முக்கிய செய்திகள்\nதிருவண்ணாமலை மற்றும் இராமநாதபுரம் முக்கிய செய்திகள்\nகொரோனா இல்லா திருச்சியைக் காண மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் சேவை....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஉங்களைப் போல் வேறு எந்த அமைப்பும் செய்துவிட முடியாது....\nதமிழ்நாட்டில் இன்று 11,805 பேருக்கு கொரோனா\nஜூன் 26 நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து வேளாண்மையைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் தினம் அனுசரித்திட மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல்\nதில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2009/11/26/article-255/?shared=email&msg=fail", "date_download": "2021-06-15T13:10:43Z", "digest": "sha1:4MB67J7S2IEA372RRNSDK7HQDH5JDJDX", "length": 21155, "nlines": 192, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்திருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் மார்க்சின் தமிழர் நலனும்", "raw_content": "\nதிமுக வெற்றியில் திராவிட எழுச்சி\nதிருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் மார்க்சின் தமிழர் நலனும்\nதமிழர்களின் பிரச்சினை தெரியாத, மார்க்சியம் எப்படி தமிழர்களின் விடுதலைக்குப் பயன்படும்\nதமிழின் மிகச் சிறந்த நூல் திருக்குறள். அந்தத் திருக்குறளில் ஒரு இடத்தில்கூட திருவள்ளுவர், ‘தமிழ், தமிழன், தமிழர்’’ என்ற சொற்களை பயன்படுத்தவில்லை. மாறாக, ‘உலகு’ ‘உலகம்’’ என்கிற சொற்களைத்தான் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.\n‘அகர முதல எழ��த்தெல்லாம் ஆதி\nபகவன் முதற்றே உலகு’ – என்று துவங்கிய வள்ளுவர், ’உலக மக்கள் அனைவருக்குமான பொது நலன்’ என்ற அடிப்படையில்தான் தன்னுடைய 1330 குறள்களையும் பதிவு செய்திருக்கிறார்.\nஅப்படிப்பட்ட திருக்குறளை ‘தமிழர்களுக்கு மட்டும்’ என்று சுருக்கிவிட முடியாது. திருக்குறளில் சொல்லப்பட்ட செய்திகள், தமிழர்களை பற்றி மட்டுமல்ல. அது உலகெங்கிலும் உள்ள மக்களுக்கான ‘மனிதாபிமானம், பொது ஒழுங்கு’’ ஆகியவற்றை வலியுறுத்துவதால்தான் அதனை ‘உலகப் பொதுமறை’’ என்று அழைக்கிறோம்.\nஆக, 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் திருவள்ளுவர், ஒரு சர்வதேசியவாதியாக உலக மக்கள் எல்லாம் நலமாக வாழவும், பிறரை துன்புறுத்தாமல், பிறர் துன்பம் கண்டு கலங்குபவராகவும் இருக்க வேண்டும் என்று மனமார விரும்பி திருக்குறளை எழுத முடிந்தபோது,\n150 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஜெர்மானிய காரல் மார்க்ஸ், தமிழர்கள் உட்பட்ட உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டு ஒரு தத்துவத்தை ஏன் தரமுடியாது\nகாரல் மார்க்சும், எங்கல்சும் நிரூபித்த அந்த விஞ்ஞான கம்யூனிசமான மார்க்சியம் தான் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒளிவிளக்கு.\n14 thoughts on “திருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் மார்க்சின் தமிழர் நலனும்”\nகாரல் மார்க்சும், எங்கல்சும் நிரூபித்த அந்த விஞ்ஞான கம்யூனிசமான மார்க்சியம் தான் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒளிவிளக்கு.\nஇன்றைய அரசியல் சூழலில் சில ஜீவிகள் (தமிழ் தேசியவாதிகள் உட்பட) மார்க்ஸியம் நமது சூழலுக்கு ஒத்து வராது. மார்க்ஸியம், சர்வதேசியவாதம் என்பது ஏதோ ஒரு கற்பனாவாதம் என்பது போலெல்லாம் கருத்துரை பரப்புகின்றன.\nஅவர்களுக்கு எளிமையாக அவர்கள் வழியிலேயே அவர்கள் பாணியிலேயே அடிக்கிற மாதிரியான கட்டுரை.\nதிருவள்ளுவர் பறையர் என்று ஏதோ ஒரு புண்ணாக்கு சென்ற பதிவில் வெளியிட்டது.\nஇப்படி எல்லோரையும் தன் சாதி என்று சுருக்கி பார்க்கும் மனோநிலையில் இருப்பவர்கள் உலகலாவிய அளவில் சிந்தித்து பார்ப்பது இல்லை. தமிழின் பெருமையாக கூறும் வள்ளுவரே 2000 ஆண்டுகளுக்கு முன் சர்வதேசிய கண்ணோட்டத்தில் இருந்தார். ஆனால் விஞ்ஞான பூர்வமாக மனித குலம் தழைக்க சர்வதேசியம் பே��ும் மார்க்ஸியம் மட்டும் இவர்களுக்கு கசப்பாக இருக்கிறது.\nசரியான நேரத்தில் சரியான பதிப்பு.\nமனிதனை மனிதன் ஒடுக்கும் எல்லா முறைகளிலிருந்தும், எல்லா விதமான சுரண்டலிலிருந்தும் மீட்பது மார்க்ஸியம் மட்டுமே\nஇன்னும் இது போன்ற பதிவுகள் தொடரட்டும்.\nநல்ல பதில். திருவள்ளுவரை தமிழனவிரோதி என்று தமிழனவாதிகள் சொல்லாமல் இருந்தால் சரி.\nதிருச்சிக்காரன் போன்றவர்கள் வள்ளுவரையும் ஆன்மிகவாதி என்று குட்டையை குழப்புவார்கள்.\nமுற்றிலும் புதிய சிந்தனய் மதிமாறனின் இந்த கருத்துக்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் உணர்வு, பகுத்தறிவு என்னும் நிலய்யிலிருந்து மார்க்சியம் என்ற அடுத்த நிலய்க்கு மாறவேண்டிய தேவயய் நினய்வூட்டியுள்ளார் நண்பர் மதிமாறன் அவர்கள். எவருக்கும் புலப்படாத இந்த புதிய சிந்தனய் நண்பர் மதிமாறனுக்கே உரித்ததாகும், நண்பா வாழ்த்துக்கள்.. எங்கியோ போயிட்ட நண்பா.. தமிழன், கோடிமுனய்.\n///150 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஜெர்மானிய காரல் மார்க்ஸ், தமிழர்கள் உட்பட்ட உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டு ஒரு தத்துவத்தை ஏன் தரமுடியாது\nமார்க்சியத்தினால்தான் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும்.\nபுறம்போக்கு, ஆட்டோ சங்கர், திருச்சிக்காரன் மூன்று பேரும் ஒருவர்தான்.\nசுந்தரம், நான் முன்பு புறம் போக்கு எனற பெயரில் எழுதி வந்தவன், அந்தப் பெயரைக் காரணம் காட்டி கருத்துக்கள் புறக்கணிக்கப் பட்டதால் என் சொந்த வூரை பெயராக வைத்து எழுதி வருகிறேன்.\nஅது மட்டும் இல்லாமல், திருச்சிக் காரன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்த பின், புறம் போக்கு என்ற பெயரில் எழுதுவதை நிறுத்து விட்டேன். இ தில் எந்த நேர்மைக் குறைவும் இல்லை.\nஆட்டோ சங்கர் எனற பெயரில் எழுதுவது நான் அல்ல. நீங்கள் ஒரு முறை திருச்சிக் காரனுக்கு இதுக்கும் நேர்மை கூட என்று எழுதியதால் ஆட்டோ சங்கர் என்னைக் கோர்த்து விட்டு சென்று விட்டார். ஆனால் நீங்கள் என்னை என்னை எத்தனை பேர் இட்டு வேண்டுமானாலும் அழைக்கலாம்.\nதானைத் தலைவரே சொன்னது போல ஆயிரம பேர் வைத்து அழைத்து எனக்கு அஸ்டோத்திர நாமாவாளி பாடினாலும், எனக்கு அட்டியில்லை.\nநான் தொடர்ந்து சகோதரர் வே. மதிமாறனின் தளத்திலே, திருச்சிக் காரன் என்ற பெயரிலே மட்டும், மக்கள் நன்மைக்கான சமூக ஒருங்கிணைப்பு, சமத்துவக் கருத்துக்களை, தொடர்ந்து எழுதுவேன். நீங்கள் கவலைப் பட வேண்டாம்.\nPingback: எல்லோருக்கும் நல்லவனாக இருக்க கடவுளால் கூட முடியாது.. « வே.மதிமாறன்\nPingback: சாராய வியாபாரிகள்-சாராய ஒழிப்பு வீரர்கள்; முதலாளித்துவ குட்டையில் ஊறிய மட்டைகள் | வே.மதிமாறன்\nஜாதி வெறி பிடித்த இந்திய கிறிஸ்தவர்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுக வெற்றியில் திராவிட எழுச்சி\nதெரிந்த குறள் தெரியாத விளக்கம்\nஎம்.ஜி.ஆர், கண்ணதாசன் - சத்தியராஜ், மணிவண்ணன் - பாக்கியராஜ், சேரன் - பாலா; இவர்களில்...\nபறையர்களும் அவர்களின் தோழன்முகமது அலியும்\nவ.உ.சியிடம் பெரியாரின் தாக்கம் - ராஜாஜியின் பச்சைத் துரோகம்\nபெரியாரின் சொல்படி பார்ப்பனர்கள்தான் நடக்கிறார்கள்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.frankfurttamilsangam.com/", "date_download": "2021-06-15T13:24:10Z", "digest": "sha1:K67WYEDZABXUTXOUBMAKVR33HHULTTTD", "length": 7215, "nlines": 89, "source_domain": "www.frankfurttamilsangam.com", "title": "www.frankfurttamilsangam.com – Frankfurt Tamil Sangam", "raw_content": "\nகொரோனா 2-ம் அலையானது தமிழகத்தில் அசாதாரண நிலையை உருவாக்கியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழக மக்களுக்கு உடனடி தேவையான நிவாரண உதவிகளை வழங்க முன்வருமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.\nநமது சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களுடனும் மற்றும் உறுப்பினர் அல்லாத நண்பர்களுடனும் இணைந்து வேண்டிய நிதியை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.\nதிரட்டப்படும் நிதி பின்வரும் ஏதாவது ஒரு வழியில் பயன்படுத்தப்படும்.\nஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரங்களை வாங்கி வழங்குதல்\nதமிழக அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வழங்குதல் (மருந்துகள், பிற உதவிகள் போன்றவற்றின் தேவை தினமும் விரைவாக அதிகரித்து வருகிறது)\nதமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குதல்\nதங்களின் நன்கொடையை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தவும்.\nநமது தமிழ் சங்கத்தின் வங்கி கணக்கில் இருந்தும் ஒரு சிறுதொகையை நிவாரண நிதியாக வழங்கிட பரிசீலித்து வருகிறோம்\nவரிச்சலுகைக்கான நன்கொடை ரசீது தேவைப்படும் அன்பர்களுக்கு வழங்கப்படும்..\nஇது தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படைத் தன்மையோடு தெரிவிக்கப்படும் மேலும் உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருக்குமெனில் எங்களை info@frankfurttamilsangam.com வழியாக தொடர்பு கொள்ளவும்.\nதற்போதைய அவசர நிலையை கருத்தில் கொண்டு நிதி பயன்பாடு இரு கட்டங்களாக திட்டமிடப்பட்டுள்ளது. தயவுகூர்ந்து தங்களின் நிதி உதவியை பின்வரும் தேதிக்குள் செலுத்துமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2021/05/136-accept.html", "date_download": "2021-06-15T13:34:45Z", "digest": "sha1:62PGTSQFJ47ZSMPR4RSQTVPYZJRFIQX2", "length": 7658, "nlines": 127, "source_domain": "www.manavarulagam.net", "title": "ஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 136 (Accept - ஏற்றுக்கொள்)", "raw_content": "\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 136 (Accept - ஏற்றுக்கொள்)\nதினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம்.\nஇங்கே Accept (ஏற்றுக்கொள்) எனும் சொல்லை வைத்து கதைக்கப்படும் சில வாக்கியங்களும் அவற்றின் தமிழ் கருத்தும் தரப்பட்டுள்ளது.\nஇங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.\nநீங்கள் அதைக் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஅவரது பரிசை ஏற்க வேண்டாம்.\nகுறைவாக எதையும் ஏற்க வேண்டாம்.\nஅவரது மன்னிப்பை ஏற்க வேண்டாம்.\nஎதையும் ஏற்றுக்கொள்ளுமாறு யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம்.\nநாம் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டி உள்ளது.\nநாம் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டி உள்ளதா\nநாம் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டி இல்லை.\nநாம் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டி இல்லையா\nஎன்னால் அவளுடைய யோசனையை ஏற்றுக்கொள்ள முடியும்.\nஉங்களால் அவளுடைய யோசனையை ஏற்றுக்கொள்ள முடியுமா\nஎன்னால் அவளுடைய யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது.\nஉங்களால் அவளுடைய யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாதா\nஉங்கள் தவறை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஉங்கள் தவறை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் தவறை நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது.\nஉங்கள் தவறை நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாதா\nநாங்கள் கடன் அட்டைகளை ஏற்றுக்கொள்கிறோம்.\nநீங்கள் கடன் அட்டைகளை ஏற்றுக்கொள்கிறீர்களா\nநாங்கள் கடன் அட்டைகளை ஏற்றுக்கொள்வதில்லை.\nநீங்கள் கடன் அட்டைகளை ஏற்��ுக்கொள்வதில்லையா\nஉண்மையை ஏற்றுக்கொள்வது கடினம் அல்ல.\nஉண்மையை ஏற்றுக்கொள்வது கடினம் அல்லவா\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 24 | English Words in Tamil\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 138 (Give - கொடுங்கள்)\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 137 (Take - எடு)\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 141 (Do - செய், செய்யுங்கள்)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 131\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/27830", "date_download": "2021-06-15T13:33:14Z", "digest": "sha1:FG5UH7Y2A6GFIRU2LEUI7IJFN7FEO6BX", "length": 8118, "nlines": 160, "source_domain": "arusuvai.com", "title": "4 வயது சிறுமி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் அக்கா பிள்ளைக்கு வயது 4. இரவில் அடிக்கடி கால் வலிக்குது என்று கூறுகிறாள்.அதற்கு என்ன‌ செய்யலாம். உதவுங்கள்.\nகால் வலிக்கு பலவீனமும் ஒரு காரணமாக இருக்கலாம். முக்கியமா பகலில் விளையாடி ஓய்ந்தால் இரவில் நிறைய பிள்ளைகள் இப்படி அழும். எங்க வீட்டிலும் ஒருவர் உண்டு இப்படி. கால்ஷியம் குறைபாடாகவும் இருக்கலாம். டாக்டரை பார்க்க சொல்லுங்க. இரவில் பால் குடுங்க. சத்தான உணவு கொடுங்க. கால் வலி குறையும்.\nஉங்கள் தகவலுக்கு thanks madam. டாக்டரிடம் காட்டியும் சரியில்லை, இரவு 2இல்ல3 மணிக்கு தான் அழுகிறாள். அப்பொழுது என்ன‌ செய்யலாம்.\nநல்லா சத்தான உணவு, வயிறு நிரம்பினா ஆழ்ந்து தூங்கவும் செய்வாங்க. கொடுத்து பாருங்க கொஞ்ச நாளைக்கு தொடர்ந்து.\nthanks madam. என் அக்காவிடம்\nthanks madam. என் அக்காவிடம் சொல்கிறேன்.\nசிறு பிள்ளைக்கு உஸ் இருக்கும் இடத்தில் வலி\nதிருப்ப பழைய கலருக்கு வரஎன்ன செய்ய வேண்டும்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nபட்டிமன்றம் - 1 (நிம்மதியா நிதியா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகூந்தல் கழுவ உதவும் சாறு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/can-you-lose-weight-by-being-happy-in-tamil/", "date_download": "2021-06-15T13:39:35Z", "digest": "sha1:LTIVUBWCVN2TDMFJOX3TQLEWHYQFS5AF", "length": 12062, "nlines": 80, "source_domain": "ayurvedham.com", "title": "கொழுப்பை குறைப்போம் குதூகலமாக வாழ்வோம் - AYURVEDHAM", "raw_content": "\nகொழுப்பை குறைப்போம் குதூகலமாக வாழ்வோம்\nயாராவது குண்டக்க, மண்டக்க பேசினால், அவனுக்கு ‘கொழுப்பு’ அதிகமாகி விட்டது என்கிறோம். கொழுப்பு, பேச்சில் அதிகமானாலும், உடலில் அதிகமானாலும் ஆபத்துதான். மனித உடலுக்கு கொழுப்புச் சத்து மிக அவசியம். அது அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம். நம் உடலுக்கு கொழுப்பு ‘நல்ல நண்பன்’ (High Density Lipo Protine-HDL) . அதே நேரத்தில் ‘மோசமான எதிரி’ (Low Density Lipo Protine-LDL) .\nவெள்ளை நிறம் கொண்ட மெழுகு போன்ற தோற்றமுள்ள கொழுப்பு வகையை சேர்ந்தது கொலஸ்ட்ரால். உடலில் உள்ள நரம்பு மண்டலத்தை மூடிப்பாதுகாக்கும் சவ்வு உருவாகிட மூல காரணகர்த்தா. கோடை காலங்களில் உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறி, உடல் வெப்பம் குறைந்து விடாமல், சீராக பரமாரிக்கும் வேலையை செய்கிறது. தோலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. வெளிப்புற அதிர்வுகளில் இருந்து உடல் உள் உறுப்புகளை பாதுகாக்கிறது. இப்படி ஏராளமான நன்மைகள் கொலஸ்ட்ராலால் கிடைக்கிறது.\nஉணவின் மூலம் உடலுக்கு வந்து சேர்கிற கொலஸ்ட்ரால் ரத்தத்தில் நேரடியாக கரையாத என்பதால், உடலில் வந்து சேரும் கொலஸ்ட்ராலுக்கு ஏற்ப கல்லீரல், ‘லிபோ புரோட்டின்’ எனும் கொழுப்பு புரதத்தை உற்பத்தி செய்து, உடலில் சேரும் கொலஸ்ட்ரால் மீது போர்வையாக படிந்து உடலின் பல பாகங்களுக்கும் நகர்த்தி செல்கிறது.\nஉடலுக்கு வந்து சேரும் மிக குறைந்த அடர்த்தி உள்ள கொழுப்புடன், கல்லீரல் உற்பத்தி செய்யும் லிபோ புரோட்டின் சேரும்போது, மிக குறைந்த அடர்த்தி கொண்ட கொலஸ்ட்ரால் (Very Low Density Lipo Protine-VLDL) ஆகிறது. அதிக அடர்த்தி கொண்ட கொழுப்புடன் கல்லீரல் உற்பத்தி செய்யும் லிபோ புரோட்டின் சேரும்போது, அதிக அடர்த்தி கொண்ட கொழுப்பு ( High Density Lipo Protine-HDL) ஆகிறது.\nமிக குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு, ரத்தத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு பயன்பட்டபின், குறைந்த அடர்த்தி கொண்ட கொலஸ்ட்ராலை (Low Density Lipo Protine-LDL) உற்பத்தி செய்கிறது. இந்த ‘எல்டிஎல்’தான், முன்பே கூறியது போல் மனித உடலின் ‘மோசமான எதிரி’யாக செயல்படுகிறது.\nஎண்ணெய், நெய்யில் பொரித்த, வறுத்�� அயிட்டங்களை வெளுத்துக் கட்டும்போது, உடலில் அதிகளவு சேரும் கொலஸ்ட்ரால், கல்லீரல் உற்பத்தி செய்யும் லிபோ புரோட்டின் எனும் கொழுப்பு புரதம் இவை இரண்டும் அதிகரிக்கும். அப்போது இயற்கையாகவே எல்டிஎல் கொலஸ்ட்ரால் அதிகரித்து விடும்.\nஇது, ரத்த பிளாஸ்மாவில் உள்ள புரதத்துடன் சேர்ந்து உடலின் பல்வேறு பாகங்களில், ரத்த நாளத்தின் உட்புற சுவர்களில் அதிகப்படியான கொலஸ்ட்ராலை படியச் செய்துவிடுகிறது. இந்த செயல் தொடர்ச்சியாக நடைபெறும்போது, ரத்த நாளங்களின் உள்புறம் குறுகலாகவும், ரத்த நாளம் தடிமனாகவும் மாறி விடுகிறது. இதனால் இதயத்துக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இயல்பான வேகத்தில் ரத்தம் சென்றடைவதில்லை. ஆக்ஸிஜனும் போதுமான அளவு, உடல் உறுப்புகளுக்கு கிடைப்பதில் தடை உண்டாகிறது.\nமூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் தடை ஏற்படும்போது பக்கவாதம் ஏற்படுகிறது. இதயம், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகளுக்கும் மற்று உறுப்புகளுக்கும் ரத்த நாளம் பாதிக்கப்படும்போது சம்பந்தப்பட்ட உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. இதனால் இதய அடைப்பு, சிறுநீரக, நுரையீரல் கோளாறு வந்து நம்மை பாடாய்படுத்துகின்றன.\nபரம்பரை, சோம்பல், உடற்பயிற்சியின்மை, புகை, மது பழக்கம், மன அழுத்தம், கொழுப்பு சத்துள்ள உணவுகளை வெளுத்துக் கட்டுவது, சர்க்கரை நோய், நாளமில்லா சுரப்பிகளின் சமச்சீரற்ற நிலை என கொழுப்பு அதிகரிக்க இப்படி பல காரணங்கள் உள்ளன.\nநமது உடலில் நல்ல கொலஸ்ட்ராலை பெற கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க நார்ச்சத்துள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். தினசரி உணவில் கீரை சேர்ப்பது அவசியம். பசலைக்கீரை மிகவும் நல்லது. காய்கறிகள், காளான் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட பழ வகைகளை எடுத்துக் கொள்ளலாம். மாவுப்பண்டங்கள் அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மீன் உணவை எடுத்துக் கொள்ளலாம். தயிர், வெண்ணெய், நெய் மற்றும் மூளை, ஈரல் போன்ற அசைவ உணவை அறவே தவிர்க்கவும்.\nதினசரி உணவில் ஒரு டேபிள் ஸ்பூனுக்கு மேல் சமையல் எண்ணெய் சேர்ப்பதை தவிர்க்கவும். புகை, மது பழக்கத்தை விட்டொழியுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.\nஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள்\nஉயர் இரத்த அழுத்தம் குறைக்கும் மாஜிக் உணவுகள்\nஉடலை ���ீராக வைக்கும் சீரகம்\nகசப்பும் கல்கண்டாகும் வெந்தயக் கீரையால் விளையும் நன்மைகள்\nஆரஞ்சை உண்டால் நோய் வர அஞ்சும்\nசொல் பேச்சை கேளாதே.. ஆராய்ந்து அறி\nஒரே தலை.. பல வலி..\nகுறட்டை காரணமும் நிவாரணமும் குறட்டை ஏன் வருகிறது\nபப்பாளி இலையின் மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2/", "date_download": "2021-06-15T14:21:53Z", "digest": "sha1:LYDYOPSNQ3PB5BNNQGROWZD4BIVFONSO", "length": 12235, "nlines": 71, "source_domain": "canadauthayan.ca", "title": "சுற்றுச்சூழல் பாதிப்பு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை: சீமைக்கருவேல மரங்களை வெட்ட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nசுற்றுச்சூழல் பாதிப்பு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை: சீமைக்கருவேல மரங்களை வெட்ட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை\nசீமைக்கருவேல மரங்களால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது என்பது இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை என்பதால் தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வழக் கறிஞர் வி.மேகநாதன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:\nசீமைக்கருவேல மரம் பல்வேறு நாடு களில் உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த மரங்கள் ஏராளமாக உள்ளன. வறட்சி பாதித்த பகுதிகளில் இந்த மரங்கள்தான் பசுமைப் போர்வையாக உள்ளன. இந்த மரங்கள் கரித்தூள், எரிபொருள், காகிதம், அட்டை போன்ற பொருட்களை தயாரிப் பதற்கும், காற்றின் வேகத்தைக் குறைப் பதற்கும், வேலி அமைப்பதற்கும், சில விலங்குகளின் உணவாகவும் பயன்படு கிறது. முக்கியமாக இந்த மரங்கள் விறகாக பயன்படுகின்றன. மருத்துவ குணங்களும் இந்த மரங்களுக்கு உண்டு.\nஇந்த மரங்களால் நைட்ரஜன், கந்தகம் போன்ற வேதிப் பொருட்களின் வளங்கள் மண்ணுக்கு அதிகமாக கிடைக்கும். இந்த மரங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இந்த மரங்கள் கட்டுக்கடங்காமல் வளர்ந்து பரவியிருந்தாலும் இவற்றை ஒரேயடியாக ஒழித்துவிட முடியாது. வெட்ட, வெட்ட இந்த மரங்கள் வளர்ந்து கொண்டுதான் இருக்கும்.\nஇந்த மரங்கள் இல்லையேல் கிராமப் புற மக்களின் வருவாய் வெகுவாக பாதிக் கும். மலைப் பகுதிகளில் இந்த மரங்களை வெட்டுவதால் மண்ணின் ஸ்திரத்தன்மை போய்விடும். வறட்சி மாவட்டங்களில் இந்த மரங்களை வெட்டுவதால் மழையளவும் குறையும். விலங்குகளுக்கு உணவாகவும், நிழலுக்கும் மாற்று வகையான மரங்களை நடாமல் இந்த கருவேல மரங்களை வெட்டக்கூடாது.\nஅறிவியல் பூர்வமான ஆய்வுகளை நடத்திய பிறகே இந்த மரங்களை அழிக்க வேண்டும். அதுபோல இந்த மரங்கள் இந்தியாவில் தடை செய்யப் பட்டவை அல்ல. உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த மரங்களை வெட்ட உத்தரவு பிறப்பித்து இருப்பது சட்டப்பூர்வமானதாக இல்லை. மேலும் இந்த மரங்களைச் சார்ந்து இருக்கும் மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும் பெரிய இழப்பாகவே அமையும். எனவே இது தொடர்பாக கொள்கைரீதியாக சட்டம் இயற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் இந்த மரங்கள் தற்போது போர்க்கால அடிப்படையில் வெட்டப்பட்டு வருகின்றன.\nசென்னை ஐஐடி வளாகம் மற்றும் கிண்டி தேசிய பூங்காவில் ஏராளமான வன விலங்குகளும், 160 வகையான பறவை இனங்களும், 60 வகையான வண்ணத்துப் பூச்சிகளும், 300 வகையான மரங்களும் உள்ளன. இதில் சீமைக்கருவேல மரங்களும் அடங்கும்.\nஏற்கெனவே வார்தா புயலால் ஏராள மான மரங்கள் இங்கு விழுந்துவிட்டன. தற்போது சீமைக்கருவேல மரங்களையும் வெட்டிவிட்டால் உஷ்ணம் அதிகரிக்கும். பறவை மற்றும் வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே சீமைக் கருவேல மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எ��்.சுந்தர் ஆகி யோர் அடங்கிய முதல் அமர்வில் நடந்தது.\nஅப்போது நீதிபதிகள், இது தொடர்பாக சென்னை ஐஐடி இயக்குநர் மே 11-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும் மே 11-ம் தேதி வரை தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35", "date_download": "2021-06-15T13:33:32Z", "digest": "sha1:VA5PCOZYQFM4V5XOLQW2GP5VZXAUSRTB", "length": 11045, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "பெரியார்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக - சட்ட அமைப்பு\nSkater Girl - சினிமா ஒரு பார்வை\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nபழைய புத்தக கடைகளில் சிதறி கிடக்கும் தோழரின் உடற்துண்டுகள்\nசித்திரபுத்திரன் - கடவுள் கருணை\nதமிழ் 'நாட்டை’ எதிர்க்கும் ஒன்றிய உயிரினங்கள்\nகாலரா பெருந்தொற்று நோயை வென்ற தமிழீழ நடைமுறை அரசு\nகொரொனோ மரணத்திற்குள் தள்ளப்படும் ஆட்டோமொபைல் ஊழியர்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசித்திரபுத்திரன் - கடவுள் கருணை பெரியார்\nகிருஷ்ணன் அர்ஜுனன் சம்வாதம் பெரியார்\nஜாதி மதப் பெயர் கொடுக்காதீர்கள் பெரியார்\nஇரண்டு கேஸ் விடுதலை பெரியார்\nபொது உடைகள் I பெரியார்\nசம்பளக் கொள்ளை - திரு. சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் பெரியார்\nசட்டசபைக்குப் பார்ப்பனர் செல்வதின் ஆபத்து பெரியார்\nதிருச்சியில் நீலாவதி - ராம சுப்ரமணியம் திருமணம் பெரி��ார்\nவைசிராய் பிரபுக்கு வேண்டுகோள் பெரியார்\nகுழந்தைகளுடன் மணமக்கள் திருமணம் பெரியார்\nநாகர்கோவிலில் சமதர்ம சொற்பொழிவு பெரியார்\nபெரிய அக்கிரகாரத்தில் சுகாதார வாரக் கொண்டாட்டம் பெரியார்\nகேரள சீர்திருத்த மகாநாடு பெரியார்\nகோவை முனிசிபல் நிர்வாகம் பெரியார்\nதீண்டாமையும் பார்ப்பன உபாத்தியாயர்களும் பெரியார்\nபக்கம் 1 / 55\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/shilpa-shetty-opens-up-about-her-miscarriage-and-surrogacy-qabt55", "date_download": "2021-06-15T13:41:33Z", "digest": "sha1:DNKSBYBBUJGKBKBJ4HSWSAYQD6337XKK", "length": 9714, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது ஏன்?... முதல் முறையாக மனம் திறந்த ஷில்பா ஷெட்டி...! | Shilpa Shetty opens up about her miscarriage and Surrogacy", "raw_content": "\nவாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது ஏன்... முதல் முறையாக மனம் திறந்த ஷில்பா ஷெட்டி...\nஇதுவரை வாடகை தாய் மூலமாக இரண்டாவது குழந்தை பெற்றது எதற்காக என முதல் முறையாக ஷில்பா ஷெட்டி மனம் திறந்துள்ளார்.\nநடிகர் பிரபு தேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரபல பாலிவுட் நடிகை, ஷில்பா ஷெட்டி.இந்த படத்தை தொடர்ந்து தமிழில் இவர் கதாநாயகியாக நடிக்க வில்லை என்றாலும், தளபதி நடிப்பில் வெளியான 'குஷி' படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். மேலும் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.தற்போது 44 வயதாகும் இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜ் குந்ரா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.\nஇதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...\nஇவர்களுக்கு 2012ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. 8 வயதாகும் அந்த குழந்தைக்கு வியான் என்று பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் ஷில்பா ஷெட்டி வாடகை தாய் மூலமாக கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி பெண் குழந்தைக்கு தாய் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த குழந்தைக்கு சமிஷா ஷெட்டி என பெயர் வைத்துள்ளார். மேலும் சமஸ்கிருதத்தில் ‘சா’ என்பது “வேண்டும்”, என்கிற அர்த்தத்தை குறிப்பதாகவும், ரஷ்ய மொழியில் ‘மிஷா’ என்பது “கடவுளைப் போன்ற ஒருவரை” குறிக்கிறது என தன்னுடைய குழந்தையின் பெயருக்கு அர்த்தம் கூறியிருந்தார் ஷில்பா ஷெல்பா.\nஇதையும் படிங்க: வி��்வரூபம் எடுக்கும் விஜய் சேதுபதி விவகாரம்... மக்கள் செல்வனை கதறவிடும் இந்து அமைப்புகள்...\nஇதுவரை வாடகை தாய் மூலமாக இரண்டாவது குழந்தை பெற்றது எதற்காக என முதல் முறையாக ஷில்பா ஷெட்டி மனம் திறந்துள்ளார். அதாவது “எனது மகனுக்கு சகோதர உணர்வோடு கூடிய மற்றொரு சொந்தம் இருக்க வேண்டும் என்றும் விரும்பினேன். அதனால் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள தயாரானேன். ஆனால் இரண்டு முறை கருத்தரித்த போதும் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. மீண்டும் குழந்தை பிறப்பது மிகவும் கஷ்டம் என்பதை உணர்ந்தேன். எனவே ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம் என்று யோசித்தேன். அதுவும் அமையவில்லை. இதைத்தொடர்ந்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவுக்கு வந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.\nஅச்சத்தின் உச்சத்தில் திரையுலகம்... பிரபல நடிகையின் ஒரு வயது மகள் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்திற்கே கொரோனா...\nதங்க மோசடி வழக்கு... பல மாதங்களுக்கு பிறகு மெளனம் கலைத்த பிரபல நடிகை...\nவேலைக்காரிக்கு முத்தம்... கணவரை கும்மாங்குத்து குத்திய ஷில்பா ஷெட்டி\nவாத்தி கம்மிங் பாட்டுக்கு விஜய் ஸ்டைலில் மாஸ் டான்ஸ்...தாறுமாறு வைரலாகும் ஷில்பா ஷெட்டி டிக்-டாக் வீடியோ...\nவெளிநாடு வாழ் இந்தியரை ஏமாற்றிய ஷில்பா ஷெட்டி... கணவன், மனைவி மீது பாய்ந்தது மோசடி வழக்கு...\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/bitcoin-price-up-9-crosses-38-000-dollar-today-023919.html?c=hgoodreturns", "date_download": "2021-06-15T13:29:21Z", "digest": "sha1:GSQMQQXTG54HVOYYX7XQOAIT6AU5YNDH", "length": 22240, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிட்காயின் விலை தடாலடி உயர்வு.. இதுதான் காரணம்.. முதலீடு செய்ய ரெடியா..? | Bitcoin price up 9% crosses 38,000 dollar today - Tamil Goodreturns", "raw_content": "\n» பிட்காயின் விலை தடாலடி உயர்வு.. இதுதான் காரணம்.. முதலீடு செய்ய ரெடியா..\nபிட்காயின் விலை தடாலடி உயர்வு.. இதுதான் காரணம்.. முதலீடு செய்ய ரெடியா..\n1 hr ago மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..\n3 hrs ago முடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப்பு 41000 டாலரை தொட்டது..\n5 hrs ago பட்டையைக் கிளப்பும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட் கார்.. செம டிசைன்.. செம வேகம்..\n5 hrs ago ஸ்டாலினே நினைத்தாலும்.. டாஸ்மாக் கடைகளை அரசால் மூட முடியாது.. ஏன் தெரியுமா\nSports இந்திய வீரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு.. இலங்கை தொடருக்கான கோச் இவர்தான்\nLifestyle விவாகரத்துக்கு பிறகு நீங்க செய்யும் இந்த விஷயங்கள் உங்க வாழ்க்கைய மேலும் நரகமாக்குமாம்...ஜாக்கிரதை\nMovies ப்பா.. அவங்களா இது.. செம ஸ்லீம்மாகி.. ஆளே மாறிப்போன நடிகை வித்யுலேகா.. வைரலாகும் போட்டோ\nNews திமுக எம்பிக்களுக்கு.. டெல்லியில் இருந்து பறந்த உத்தரவு.. ரெடியாகும் \"தலை\"கள்.. பிஸியில் அறிவாலயம்\nAutomobiles டொயோட்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோர் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாகப் பயன்படுத்த அறிவித்தது, இதனைத் தொடர்ந்து பிட்காயின் மதிப்பு கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் தான் உள்ளது.\nஇன்றைய கிரிப்டோகரன்சி சந்தை வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 9 சதவீதம் வரையில் உயர்ந்து 38000 டாலரை தாண்டியுள்ளது. இதனால் கிரிப்டோ முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.\nசீனாவின் தடை உத்தரவு���், டெஸ்லா மற்றும் எலான் மஸ்க் பிட்காயின் மீதான நிலைப்பாடு ஆகியவற்றை மூலம் பிட்காயின் மதிப்பு கடந்த சில வாரங்களாகவே அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வந்தது.\nஇந்நிலையில் எல் சல்வடோர் நாட்டின் அதிபர் Nayib Bukele பிட்காயினை நாணயமாகப் பயன்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த நிலையில் நேற்று எல் சல்வடோர் நாட்டின் நாடாளுமன்றத்தில் சுமார் 84 உறுப்பினர்களில் 62 பேர் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள காரணத்தால் எவ்விதமான தடையும் இல்லாமல் எளிதாக ஒப்புதல் பெற்றுள்ளது.\nஎல் சல்வடோர் நாட்டில் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவிக்கப்பட்ட நிலையில் புதிதாக 1 கோடி வாடிக்கையாளர்கள் பிட்காயின் வர்த்தகச் சந்தைக்குள்ள நுழைந்துள்ளனர் என்றும் அதிபர் Nayib Bukele தெரிவித்துள்ளார்.\nஇதேபோல் பிட்காயின் தயாரிப்பிலும் இறங்க உள்ளதாக அறிவித்துள்ள எல் சல்வடோர் நாட்டின் அரசு, இதன் உற்பத்திக்கு எரிமலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைத் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.\nஇதன் மூலம் குறுகிய காலத்தில் மட்டும் அல்லாமல் நீண்ட கால அடிப்படையிலும் பிட்காயின் வளர்ச்சி அடைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமுடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப்பு 41000 டாலரை தொட்டது..\nபிட்காயின் மதிப்பு 4% திடீர் உயர்வு.. எல்லா புகழும் எல் சல்வடோர் நாட்டுக்கே..\nபிட்காயின்-ஐ அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்த உலகின் முதல் நாடு எல் சல்வடோர்..\nபிட்காயின் மதிப்பு 9% வீழ்ச்சி.. $33,000 அருகில் வர்த்தகம்.. எதர், டோஜ்காயினும் சரிவு..\nதடுமாறும் பிட்காயின்.. $36,400 மேல் வர்த்தகம்.. 4% மேல் எதர்.. முதலீடு செய்யலாமா..\nஎலான் மஸ்க் போட்ட ஒரு டிவீட்.. பிட்காயின் மதிப்பு 3,200 டாலர் சரிவு..\nகிரிப்டோகரன்சி குறித்த இந்தியாவின் நிலைப்பாடு.. RBI என்ன சொல்கிறது..\nபிட்காயினை மிஞ்சிய துபாய்காயின்.. 24 மணி நேரத்தில் 1000% ஏற்றம்..\n40,000 டாலரை தாண்டியது பிட்காயின்.. மீண்டும் வேகமெடுக்கும் கிரிப்டோ முதலீடு..\nசற்றே ஆறுதல் தந்த பிட்காயின்.. பலத்த வீழ்ச்சிக்கு பிறகு 12% ஏற்றம்..\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.. கிரிப்டோ முதலீட்டாளர்களுக்குப் பெரும் நஷ்டம்..\nதொடர் சரிவில் பிட்காயின்.. 14% வீழ்ச்சி.. மீண்டும் $33,175 அருகில் வர்த்தகம்..\nஏடிஎம் கட்டணங்கள் உயர்வு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.. சாமானிய மக்களுக்கு பாதிப்பு..\nடெஸ்லா-வின் புதிய மாடல் எஸ் ப்ளைய்டு கார்.. டெலிவரிக்கு பிரம்மாண்ட விழா.. எலான் மஸ்க் அசத்தல்..\nமே மாசம் ரொம்ப மோசம்.. கார், பைக் வாங்க ஆளில்லை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/biggboss-vanitha-vijaykumar-opens-up-about-rumors.html", "date_download": "2021-06-15T14:03:03Z", "digest": "sha1:FHVRWT3SYAM3M7V3W3LHNZV6NTCJEDCE", "length": 11390, "nlines": 174, "source_domain": "www.galatta.com", "title": "Biggboss vanitha vijaykumar opens up about rumors | Galatta", "raw_content": "\nவதந்திகளுக்கு பதிலடி கொடுத்த வனிதா\nபிரபல தமிழ் நடிகையின் பிக்பாஸ் போட்டியாளரான நடிகை வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னை பற்றி எழுந்த வதந்திகளுக்கு பதில் அளித்துள்ளார்\nதிரை உலகின் மூத்த முன்னணி நடிகரான நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை வனிதா விஜயகுமார், தளபதி விஜய் நடித்த \"சந்திரலேகா\" திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் திரையுலகில் சில திரைப்படங்களில் நடித்த நடிகை வனிதா, சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகி இருந்தார். பின்னர் நடிகர் நகுல் நடித்த நான் ராஜாவாக போகிறேன் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த வனிதா தொடர்ந்து எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார்\nஉலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய விஜய் டிவியின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான \"பிக் பாஸ்-3\" நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதனையடுத்து விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான \"குக் வித் கோமாளி\" நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமையலில் அசத்தி அந்த நிகழ்ச்சியின் பட்டத்தை வென்றார். இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான வனிதா விவாகரத்திற்கு பிறகு தனிமையில் வாழ்ந்து வந்தார்.\nசில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட வனிதா ��ிஜயகுமார் குறுகிய காலகட்டத்திலேயே பீட்டர் பாலின் மோசமான நடவடிக்கைகளால் அவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். பின்னர் மீண்டும் தனிமையில் வாழ்ந்து வரும் நடிகை வனிதா விஜயகுமார் தனக்கென யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் சமையல் தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.\nஇந்நிலையில் மீண்டும் நடிகை வனிதா விஜயகுமார் யாருடனும் தொடர்பில் இருப்பது போல சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தன அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது நடிகை வனிதா பதிலளித்துள்ளார்.இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ள நடிகை வனிதா, \"நான் அனைவருக்கும் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். நான் தனிமையில் தான் இருக்கிறேன். வதந்திகளை பரப்பாதீர்கள் , நம்பாதீர்கள்\" என தெரிவித்துள்ளார். தொடர்ந்து நடிகை வனிதாவை பற்றி பரவி வந்த வதந்திகளுக்கு தற்போது நடிகை வனிதா கொடுத்துள்ள இந்த பதிலடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nமுன்னணி தயாரிப்பாளர் மீது நடிகர் விஷால் போலீசில் புகார்\nசூர்யா & கார்த்தி தங்களது ரசிகர்களுக்கு செய்த பேருதவி\nமாநாடு பட முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவைரலாகும் பிக்பாஸ் லாஸ்லியாவின் புதிய வீடியோ \nசிறையில் உள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார் கேட்ட சலுகைகள்.. ”முடியாது” என்று நோஸ்கட் செய்த நீதிமன்றம்\n“ஜூன் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா தளர்வுகள் அளிக்கலாமா” முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை\nடிக்டாக் மோகத்தில் விழுந்த பள்ளி மாணவ மாணவிகள்.. போதைக்கு அடிமையாகி மூங்கில் காட்டில் திருமண செய்ய முயன்றதால் பரபரப்பு\n“முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளது” - காவல்துறை\nவீட்டை விட்டு வெளியே வந்த இளம் பெண்.. விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் கொண்ட கும்பல்\nகொரோனா 3 வது அலை இந்தியாவை தாக்குமா பொது மக்கள் எப்படி எதிர்கொள்வது\nஅதிமுகவில் மும்முனை பிரச்சனை.. “சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது” எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/idbi-bank-recruitment/", "date_download": "2021-06-15T13:17:48Z", "digest": "sha1:KVECGIKLO77K7RYXPODVADDGXHOYQL7N", "length": 13338, "nlines": 140, "source_domain": "www.pothunalam.com", "title": "IDBI வங்கியில் வேலைவாய்ப்பு 2021..! IDBI Recruitment 2021..!", "raw_content": "\nIDBI வங்கியில் வேலைவாய்ப்பு 2021..\nIDBI வங்கியில் வேலைவாய்ப்பு 2021..\nIDBI Recruitment 2021: IDBI வங்கி தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Specialist Cadres Officers -ல் பல பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 134 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன்(Online) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 07.01.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும்.\nமேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த IDBI வங்கி வேலைவாய்ப்பு (IDBI Bank Recruitment 2021) அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் Screening / Group Discussion/ Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.\nIDBI வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:\nவிளம்பர எண் 1/ 2020-21\nஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 24.12.2020\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 07.01.2021\nபணிகள் மற்றும் காலியிடம் விவரம்:\nபணிகள் மற்றும் சம்பளம் விவரம்:\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram\" சேனல Join\" பண்ணுங்க:\nB.E / B.Tech / Degree / B.Sc./ PG Degree படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nகல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.\nDGM பணிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 35 வயது முதல் அதிகபட்ச வயது 45 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.\nAGM பணிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 28 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.\nManager பணிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 25 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.\nAssistant Manager பணிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 21 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.\nவயது தளர்வு பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notificationஐ க்ளிக் செய்து படிக்கவும்.\nSC/ ST/ PWD பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 150/- செலுத்த வேண்டும்.\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 700/- செலுத்த வேண்டும்.\nவிண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:\nIDBI வங்கி வேலைவாய்ப்பு 2021 (IDBI Recruitment 2021) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\nidbibank.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.\nபின் Careers என்பதில் Current Openings என்பதை க்ளிக் செய்யவும்.\nஅவற்றில் “Recruitment of Specialist Cadre Officers FY 2020-21” என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.\nபின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.\nதகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.\nஇறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.\nமேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் IDBI வங்கி அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..\nஇது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> TN Velaivaippu 2021\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nதமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு | மாத சம்பளம் ரூ..59,300/-\n8th, 10th, 12th, Diploma, ITI படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021\nசென்னை துறைமுகம் வேலைவாய்ப்பு | Chennai Port Trust Recruitment\nசுண்டு விரல் ஜோதிடம் | Sundu Viral Jothidam\nவிசாகம் நட்சத்திரம் பெயர்கள் | Visakam Natchathiram Names\nநியூமராலஜி படி பெயர் வைப்பது எப்படி\nஆக்சிஜன் அதிகரிக்க லிங்க முத்திரை | Linga Mudra Benefits in Tamil\nநோய் எதிர்ப்பு சக்திக்கு ஜிங்க் நிறைந்த உணவுகள் | Zinc Rich Foods in Tamil\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nஇரத்த புற்றுநோய் அறிகுறிகள் | Blood Cancer Symptoms in Tamil\nமசாலா பொருட்கள் பெயர்கள் | Masala Powder List in Tamil\nதமிழ் புலவர்கள் பெயர்கள் | Tamil Pulavargal List\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/06/01180314/2446139/Actor-Ajith.vpf", "date_download": "2021-06-15T12:15:57Z", "digest": "sha1:2FTBSLZYS7LLK2JS6SUR76HLV2AGKWUK", "length": 10110, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\" - மிரட்டல் விடுத்தவரை கைது செய்தது போலீஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\n\"அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\" - மிரட்டல் விடுத்தவரை கைது செய்தது போலீஸ்\nஅஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.\nநேற்று மாலை காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட ஒருவர்,\nநடிகர் அஜித் வீடு மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் வெடிகுண்டு வெடிக்க உள்ளதாகத் தகவல் தெரிவித்துவிட்டு, இணைப்பைத் துண்டித்தார். இதையடுத்து அஜித் வீட்டில் சோதனை நடத்திய பின், அது புரளி என தெரியவந்தது. இதையடுத்து சைபா் கிரைம் போலீஸ் நடத்திய விசாரணையில், மிரட்டல் விடுத்தவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ் என்பது தெரியவந்தது. இவர் இது போன்ற பல பிரபலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என போலீசார் தெரிவித்தனர்.\n(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் \n(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் \nஅமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\n\"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது\" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்\nதமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..\nகொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை\nதமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.\nஊரடங்கால் திக்குமுக்காடும் சினிமாத்துறை...500 படங்கள் ரிலீஸ் ஆகாமல் தேக்கம்\nகொரோனா ஊரடங்கால், தமிழ் சினிமாவில் சுமார் 500 படங்கள் வெளிவராமல் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி செய்தி தொகுப்பு..\nபிரேம்ஜி நடிக்கும் 'தமிழ�� ராக்கர்ஸ்'\nநடிகர் பிரேம்ஜி நடிக்கும், தமிழ் ராக்கர்ஸ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nசுஷாந்த் சிங் இறந்து ஒரு வருடம் ஆனது.. தற்கொலைக்கான காரணம் என்ன...\nமர்மம் சிபிஐ விசாரணையிலும் இன்னும் விலகாத நிலையே தொடர்கிறது.\n\"டாஸ்மாக்கை எதிர்த்து நான் பதிவிட்டது போல பதிவிட்டுள்ளனர்\" -செந்தில், நடிகர்\nதன் பெயரில் போலியான ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டதாக நடிகர் செந்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.\nஐஎம்டிபி பிரபலமான இந்தியப் திரைப்படம்.. விஜயின் மாஸ்டர் திரைப்படம் முதலிடம்\nஐஎம்டிபி வெளியிட்டுள்ள பிரபலமான இந்தியப் திரைப்படங்கள் பட்டியலில், விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது.\nசுசீந்திரனின் ஆன்லைன் சினிமா வகுப்பு - படைப்பாளர்கள் மத்தியில் வரவேற்பு\nஇயக்குநர் சுசீந்திரன் நடத்தவிருக்கும் ஆன்லைன் சினிமா பயிற்சி வகுப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், இதற்காக அவர் நன்றி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/06/09141156/2466688/Nation-wide-protest-on-the-11th-condemning-the-increase.vpf", "date_download": "2021-06-15T13:47:35Z", "digest": "sha1:I72SWNGMDD66X75WEJR5Q4KADWLUFX2M", "length": 9503, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து 11-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் - காங்கிரஸ் கட்சி அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nபெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து 11-ம் தேதி நாட��� தழுவிய போராட்டம் - காங்கிரஸ் கட்சி அறிவிப்பு\nபெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 11-ம் தேதி நாடு தழுவிய அடையாள போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.\nபெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 11-ம் தேதி நாடு தழுவிய அடையாள போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு பல தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 11-ம் தேதி நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\n\"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது\" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்\nதமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..\nகொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை\nதமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.\n130 அடி கிணற்றில் விழுந்த சிறுவன் - சிறுவனை மீட்க 8 மணி நேர போராட்டம்\nஉத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை 8 மணி நேரத்தில் தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் மீட்டுள்ளார்.\nகொரோனா தடுப்பூசி செலுத்தியதில் டாப் 10 நாடுகள்\nகொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளை பற்றி ஒரு செய்தி தொகுப்பு..\nஅயோத்தி கோவிலுக்கு நிலம் வாங்கியதில் ஊழல்\nஅயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும், அறக்கட்டளை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தையும் பார்க்கலாம்...\nசிபிஎஸ்இ +2 மதிப்பெண் அளவீடு எப்படி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து, இன்னும் ஓரிரு தினங்களில் நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.\nஉர்ஸ் திருவிழா - இந்து, முஸ்லீம் இணைந்து கொண்டாட்டம்\nஆண்டுதோறும் கொண்டாடப்படும் உர்ஸ் திருவிழா, கொரோனா இடைவெளிக்கிடையே, காஷ்மீரில் கொண்டாடப்பட்டது.\nஅயோத்தியில் நிலம் வாங்கியதில் ஊழல் - ராமர் கோவில் அறக்கட்டளை விளக்கம்\nஅயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் அறக்கட்டளை 2 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/worlds-tallest-murugan-statue-to-be-opened-in-tamil-nadu", "date_download": "2021-06-15T14:10:53Z", "digest": "sha1:D7PDNZ3IKKNUMJLIRRNKCCPRDMPVNHIP", "length": 16935, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "மலேசிய முருகனைவிட பிரமாண்டமாக தமிழகத்தில் தயாராகும் முருகன்..! | World's tallest Murugan statue to be opened in Tamil Nadu - Vikatan", "raw_content": "\nமலேசிய முருகனைவிட பிரமாண்டமாக தமிழகத்தில் தயாராகும் முருகன்..\nமுருகனுக்காக அமைக்கப்பட்டிருக்கும் மிக உயரமான சிலை என்கிற பெருமையை விரைவில் மலேசிய முருகன் கோயில் இழக்க இருக்கிறது. வெகுவிரைவில், அந்தப் புகழ் தமிழகத்துக்குச் சொந்தமாக இருக்கிறது.\nதமிழ் நிலத்துக்கே உரிய வழிபாடு, முருகன் வழிபாடு. முருகனைப் பற்றி குறிப்பிடும்போதும் 'தமிழ்க் கடவுள்' என்றே சொல்கின்றனர். தமிழர்கள் உலகமெங்கும் பரவி வாழ்கிறார்கள். அவ்வாறு அவர்கள் குடியேறியிருக்கும் இடங்களிலெல்லாம் முருகனுக்கு கோயில்கள் கட்டி வழிபடுகின்றனர். பல்வேறு நாடுகளிலும் முருகக் கடவுளுக்கு கோயில்கள் இருந்தாலும் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் அமைந்திருக்கும் பத்துமலைக் குகைக் கோயில் மிகவும் பிரபலமானது.\n146 அடி முருகன் சிலை\nஇயற்கையாக உருவான சுண்ணாம்புக் குகைக்குள் அமைந்திருக்கும் இந்தக் கோயிலின் நுழைவுவ���யிலில் அமைக்கப்பட்டிருக்கும் 140 அடி உயர பிரமாண்ட முருகன் சிலைதான், இதன் புகழுக்குக் காரணம். இந்த பிரமாண்ட முருகனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் மலேசியாவிற்குச் செல்கின்றனர்.\nஆனால், முருகனுக்காக அமைக்கப்பட்டிருக்கும் மிக உயரமான சிலை என்கிற பெருமையை மலேசிய முருகன் கோயிலிடமிருந்து தமிழகம் பற்றிக்கொள்ள இருக்கிறது.\nகல்வி வரம் அருளும் எண்கண் முருகன்\nசேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, முருகக் கடவுளுக்கு 146 அடி உயரத்தில் சிலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது, புத்திரகவுண்டம்பாளையம் கிராமம். இங்குதான், தனிநபர் ஒருவரின் முயற்சியால் 146 அடி உயர பிரமாண்ட முருகப் பெருமான் திருமேனி தயாராகிவருகிறது.\nதீவிர முருக பக்தரான முத்துநடராஜன், திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையிலேயே தான் உருவாக்க விரும்பிய முருகனைத் தரிசிக்கும் முன்னரே இயற்கை எய்திவிட்டார்.\nஇதில் சுவாரஸ்யம் என்னவென்றால், கோலாலம்பூரில் 140 அடி உயர சிலை அமைத்த அதே திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி தான், இந்த புத்திரகவுண்டம்பாளையம் முருகன் சிலையையும் செய்துவருகிறார். முருகனின் சிலை மட்டும் 126 அடி. பீடத்துடன் சேர்த்து 146 அடி உயரம் இருக்கும் என்கிறார் ஸ்தபதி.\nசிலை வடிவமைப்பு பற்றி திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதியிடம் பேசினோம்...\n“மலேசியா நாட்டில் கோலாலம்பூர், பத்துமலை குகைக்கோயில் நுழைவுவாயிலில் வைக்க, தம்புசாமி என்பவருக்குக் கடந்த 2006-ம் ஆண்டு 140 அடி உயரத்தில் முருகன் சிலை அமைத்துக்கொடுத்தேன். இதுவே முருகனுக்கு அமைக்கப்பட்ட உலகின் உயர்ந்த சிலையாக இதுவரை இருந்துவருகிறது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துநடராஜன் என்பவர், முருகன் சிலையை அமைக்கவேண்டி என்னைத் தொடர்புகொண்டார். அவர் விருப்பப்படி மலேசியா, பத்துமலை முருகன் சிலையை விடவும் 6 அடி உயரம்கூட்டி, 146 அடி உயரத்தில் சிலை அமைத்து வருகிறோம்.\nஇந்தப் பணியில் 22 சிற்பிகள், 10 உதவியாளர்கள், எனக்குத் துணையாக இருந்துவருகிறார்கள். மலேசியாவில் வடிக்கப்பட்ட சிலையில், முருகன் வலதுகையால் வேல் பிடித்ததுபோல காட்சி தருகிறார். இங்கு, புத்திரகவுண்டம்பாளையத்தில் வடித்துவரும் சிலையில், முருகப்பெருமான் வலது கையால் ஆசீர்வாதம் செய்வதுபோன்றும், இடது கையால் வேலைத் தாங்கியபடி சிரித்த முகத்துடன் மணிமகுடம் சூடி காட்சிதருவதைப்போன்று அமைத்துவருகிறோம்.\nதற்போது, முருகனுக்கு ஆடை மற்றும் அணிகலன்களை அமைக்கும் நுண்ணிய வேலைப்பாடுகளைச் செய்துவருகிறோம். இந்தச் சிலை அமைக்கும் பணி முடிவடையும்போது, உலக அளவில் முருகனுக்கு அமைக்கப்பட்ட மிகப்பெரிய சிலையாக இது இருக்கும்” என்றார் ஸ்தபதி.\nபுத்திரகவுண்டம்பாளையத்தில் முருகன் சிலையை அமைக்க முயற்சி எடுத்தவர், முத்து நடராஜர். தீவிர முருக பக்தரான இவர், திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், தான் உருவாக்க விரும்பிய முருகனைத் தரிசிக்கும் முன்னரே இயற்கை எய்திவிட்டார். அவரது குடும்பத்தினர்தான் தற்போது கோயில் அமைக்கும் பணியைச் செய்துவருகிறார்கள்.\nமுத்து நடராஜனின் மகனும், கோயில் திருப்பணிக் குழுவின் நிர்வாக இயக்குநருமான ஸ்ரீதரிடம் பேசினோம்.\n“என் அப்பா தீவிர முருக பக்தர். அவருக்கு 78 வயதிருக்கும்போது, 2015-ம் ஆண்டு புத்திரகவுண்டம்பாளையம் அருகே நிலம் வாங்கி 2 ஏக்கர் பரப்பளவில் முருகன் சிலை அமைக்க முடிவுசெய்தார். முருகப் பெருமானின் பரம பக்தரான தந்தை, 'முருகப் பெருமானுக்கு மிகப்பெரிய சிலை அமைக்க வேண்டும்' என்று விரும்பினார்.\nஅவரது விருப்பப்படிதான் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் பத்துமலை முருகன் சிலையைவிடவும் உயரமாக இந்தச் சிலையை எழுப்பத் திட்டமிட்டோம். அதன்படி திருவாரூர் ஸ்தபதி தியாகராஜனைத் தொடர்புகொண்டு, சிலை அமைக்கும் பணியைத் தொடங்கினோம். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி பூமி பூஜை போடப்பட்டது. தந்தைதான் சிலை அமைக்கும் பணியைக் கவனித்துவந்தார்.\nஇந்த நிலையில், அவர் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவாலும் வயோதிகத்தாலும் இறந்துவிட்டார். தான் அமைக்கும் முருகன் சிலையைக் காண்பதற்கு முன்பே முருகன் அவர்மீது விருப்பம் கொண்டு அழைத்துக்கொண்டார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, நான் இப்போது இந்தப் பணிகளைக் கவனித்துவருகிறேன்.\nதந்தையின் விருப்பப்படி, 2020-ம் ஆண்டு பங்குனி உத்திரத்துக்கு முன்பு, குடமுழுக்கு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தச் சிலை அமைக்கும் பணி முடிந்த பிறகு, அறுபடை முருகன் சிலைகளையும் இங்கு மக்கள் தரிசிக்கும் வகையில் கோயில் அமைக்க���் திட்டமிட்டுள்ளோம். அப்போதுதான் தந்தையின் ஆன்மா சாந்தியடையும்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/tag/amazon-tamil/", "date_download": "2021-06-15T13:32:00Z", "digest": "sha1:U7JIIPQ6ISFIKN76KS5T2B7YHERAGKUZ", "length": 9728, "nlines": 119, "source_domain": "aravindhskumar.com", "title": "amazon tamil | Aravindh Sachidanandam", "raw_content": "\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\nஎன்னுடைய இரண்டாவது நாவல் ‘ஊச்சு (The Fear)’ அமேசான் தளத்தில் ஈ-புத்தகமாக வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்.\nஜாஸ்மின், நகுல், சுமித் மற்றும் மனிஷ், நால்வரும் நெருங்கிய நண்பர்கள். ஆவணப் படம் எடுப்பதற்காக மர்மங்கள் நிறைந்த மேல்பாறை நோக்கி பயணப்படுகிறார்கள். அந்த காட்டின் அமானுஸ்யத்தை அவர்கள் முழுவதுமாக உணர்ந்துகொள்வதற்குள், ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் அவர்களைத் தேடி சென்னையிலிருந்து புறப்படுகிறார். ஒருபுறம், நண்பர்கள் தொலைந்து போனதைப் பற்றி ஊரில் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்கிறார்கள். மறுபுறம், மேல்பாறை போலீசாரோ ஒத்துழைக்க மறுக்கிறார்கள். எல்லா தடைகளையும் மீறி அர்ஜுன் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறார். ஆனால் வழக்கு மேலும் சிக்கலாகிக் கொண்டே போகிறது. மேல்பாறையின் மர்மங்களை தேடிச் சென்ற யாரும் உயிருடன் திரும்பியதில்லை என்பதை அறிந்தும் அர்ஜுன் தொடர்ந்து துப்பறிகிறார். அறிவியலுக்கும் அமானுஸ்யத்திற்கும் இடையே நடக்கும் மிகப்பெரிய போராட்டத்தில் சிக்கிக்கொண்ட அர்ஜுன் பிழைப்பாரா நண்பர்கள் உயிருடன் திரும்புவார்களா மேல்பாறையின் மர்மத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுமா\nஅமேசானில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்\nThe Innocent- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nThe Silence of the White City- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nThe Invisible Guardian- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை- Baztan Triology பகுதி 1\nநனவிலி சித்திரங்கள்- கிண்டில் பதிப்பு\n44- வது சென்னை புத்தக கண்காட்சி- என் புத்தகங்கள்\nThe Haunting of Hill House- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nலூயி புனுவல் எனும் மிகை யதார்த்தவாதி\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (8)\nஇலவச கிண்டில் புத்தகம் (1)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/12585", "date_download": "2021-06-15T12:59:27Z", "digest": "sha1:YKFKBXLWIEFYR7X4L6TOPHDKVBEWZ3LI", "length": 6333, "nlines": 158, "source_domain": "arusuvai.com", "title": "THALAI MUDI ADATHTHIYAKA | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசில அழகு மற்றும் வீட்டுக்குறிப்புகள்\nஒல்லி கண்ணத்தை குண்டாக்க வழி இருந்தால் சொல்லுங்களே...\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nபட்டிமன்றம் - 1 (நிம்மதியா நிதியா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகூந்தல் கழுவ உதவும் சாறு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2021-06-15T14:09:14Z", "digest": "sha1:XELWD72HKBZ3ZZIEBHLGRZZ2DZKZEUVL", "length": 5752, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் தாயார் வரதலட்சுமிகதிர்காமத்தம்பிகொழும்பில் காலமானார். | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nடாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் தாயார் வரத லட்சுமி கதிர்காமத்தம்பி கொழும்பில் காலமானார்.\nகனடாவில் “கதிர்” என்ற பெயரால் பலராலும் அறியபபட்ட டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் தாயார் 26ம் திகதி புதன்கிழமையன்று கொழும்பில் காலமானார். தனது 95���து வயதில் உயிர் நீத்துள்ள தாயாரின் பிரிவுத் துயரில் ஆழ்ந்துள்ள டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் குடும்பத்தினருக்கு கனடா உதயன் நிறுவனம் தனதுஆழ்ந்தஅனுதாபங்களைத் தெரிவிக்கின்றது.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமையன்றுகொழும்பில் நடைபெற்றன. அனுதாபங்களைத் தெரிவிக்கவிரும்புவோர் 416 299 4492 என்னும் இலக்கத்தைஅழைக்கவும்\nPosted in Featured, இலங்கை சமூகம், கனடா சமூகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%93/", "date_download": "2021-06-15T12:52:39Z", "digest": "sha1:A4AK22NF4JJCMNTUFGEKCKJOHGNWSG63", "length": 9160, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "ராட்சத கிணறு பிரச்சினை: ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து கிராமத்தினர் மீண்டும் போராட்டம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nராட்சத கிணறு பிரச்சினை: ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து கிராமத்தினர் மீண்டும் போராட்டம்\nதேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சொந்தமான நிலம் இருந்தது. அந்த நிலத்தில் வெட்டப்பட்ட ராட்சத கிணறால் கிராம மக்களுக்கு நீராதாரம் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.\nஇதனையடுத்து நிலம் மற்றும் கிணறை கிராம மக்களுக்கு வழங்கப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதுவரை கிணற்றில் இருந்து 90 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அதன்படி தினசரி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே அந்த இடம் சுப்புராஜ் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.\nசுப்புராஜ் கிணற்றை வழங்க முடியாது. வேண்டுமானால் 20 செண்ட் நிலத்தை மட்டும் தருகிறேன். அதில் கிணறு வெட்டிக் கொள்ளுங்கள் என்று கூறியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.\nஇதனால் ஆவேசமடைந்த மக்கள் நேற்று இரவு கிராம கமிட்டி கூட்டத்தை கூட்டினர். தலைவர் கார்த்திகேயன், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் தெரிவிக்கையில், தேனியில் கடந்த 13-ந் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், கலெக்டர் வெங்கடாசலம், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர். நிலத்தை வாங்கிக் கொண்டால் தானமாக கிணறை தருவதாக ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி அளித்தார். ஆனால் எங்களுக்கு தெரியாமல் அதற்கு முதல் நாளான 12-ந் தேதியே பத்திரத்தை அவரது நண்பர் சுப்புராஜூக்கு எழுதி கொடுத்துள்ளார்.\nமுன்னாள் முதல்வராக இருந்தவர் இப்படி எங்களை ஏமாற்றுவார் என நினைக்கவில்லை. இது எங்களை மிகவும் வேதனையடைய வைத்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி அளித்தது போல நாங்கள் நிலத்தை வாங்க தயாராக உள்ளோம். அதற்காக நிதி ஆதாரங்களை திரட்டி வருகிறோம்.\nஎனவே ஓ.பன்னீர் செல்வம் இப்பிரச்சினையில் தலையிட்டு கிணறு மற்றும் விவசாய நிலத்தை கிராம மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை தொடர்ந்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை (26-ந் தேதி) முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தனர்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/kungumam-vaikum-murai/", "date_download": "2021-06-15T13:31:31Z", "digest": "sha1:V3TNLR4KK3GAPGBZVZCUR4EMGKDBNQO4", "length": 4974, "nlines": 75, "source_domain": "dheivegam.com", "title": "Kungumam vaikum murai Archives - Dheivegam", "raw_content": "\nபெண்கள் ஸ்டிக்கர் பொட்டு வைப்பது சரியா தவறா ஸ்டிக்கர் பொட்டு ஏன் வைத்துக் கொள்ளக்கூடாது\nஇப்போது இருக்கும் நவீன காலத்தில் பெ���்கள் பொட்டு வைத்துக் கொள்வதே மிகப்பெரிய விஷயமாக தான் இருக்கிறது. அதில் இந்த பொட்டை வைத்துக் கொள்ளாதே அந்தப் பொட்டை வைத்துக் கொள்ளாதே அந்தப் பொட்டை வைத்துக் கொள்ளாதே\nஸ்டிக்கர் பொட்டு வைக்கும் பழக்கம் உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உள்ளதா\nசுமங்கலிப் பெண்களாக இருந்தால் நெற்றியில் கட்டாயம் குங்குமப்பொட்டு இருக்க வேண்டும், என்ற காலமானது மாறி ஸ்டிக்கர் பொட்டோ, குங்குமப்பொட்டோ, சாந்து பொட்டோ, அல்லது கலர் சாந்து பொட்டு ஏதாவது ஒன்று அந்த நெத்தியில்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://magazine.spark.live/tamil/read/tamil-dhanvantri-mantra-will-save-you/", "date_download": "2021-06-15T12:28:08Z", "digest": "sha1:OUYLPPTH5G5FK4IHD3EMJ2PI3Z26XQFN", "length": 9173, "nlines": 40, "source_domain": "magazine.spark.live", "title": "நோய்களை குணமாக்கும் தன்வந்தரி மந்திரம்!", "raw_content": "\nநோய்களை குணமாக்கும் தன்வந்தரி மந்திரம்\nஒரு மனிதன் தன் துறையில் சிறந்த செயலாற்ற அவனுக்கு நல்ல மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியம் இருக்க வேண்டும். நமது உடலில் நல்ல மனநிலை ஆரோக்கியமான உடல்நிலை என்பதைப் பெற ஆரோக்கியமான நமது வாழ்வியல் இருக்க வேண்டும்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு நல்ல ஆரோக்கியமான கீரைகள், பழங்கள், காய்கறிகள், அரிசி, கோதுமை, பருப்பு, பயிறு, தானியம், மூலிகைகள், கசாயங்கள் ஆகியவற்றுடன் நல்ல உடற் பயிற்சி தினம் காலார நடத்தல் உடலுக்கு தினமும் ஒரு மணி நேரமாமவது வேலை கொடுக்க வேண்டும். நீர் தேவைப்படும் பொழுது குடிக்க வேண்டும். பழச்சாறு ஐஸ் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். டீ, காபி தவிர்த்தல் நல்லது மீறிக் குடித்தால் முடிந்தவரை நாட்டுச் சர்க்கரை சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி இருந்தால் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். வீட்டில் ஏதாவது சிக்கல் எனில் நிம்மதியாக கோவில் குளம், என காலார நடந்து வந்து மூச்சுப் பயிற்சி செய்தல் போதுமானது ஆகும்.\nநமது பாஸ் வோல்டில் அனைத்திலும் வேகம் உணவுகள் அனைத்திலும் அவசரம் இன்ஸ்டண்ட் என்று வாழ்ந்தோம். பீஸா, பர்கர், வேகாத உணவுகள் பப்பில் சாப்பிடுதல், கார்பனேட் குளிர்பானங்கள் என கண்ணாபின்னா என்று வாழ்வியலைத் தொலைத்தோம். வெளி நாட்டு உணவை வேகமாக தின்று அடிமையானோம். அவை நம் வாழ்வியலை முழுதாக முடித்துவிட்டது. அதன் விளைவு இன்று கொரானா போன்ற கொசு நோயை எதிர் கொள்ள முடியாமல், ஊரடங்கில் உறங்கி கிடக்கின்றோம்.\nஇந்தியா எப்படி பட்ட நாடு, இங்குள்ளவர்கள் உடல் மனம் இரண்டிலும் வல்லவர்களாக இருந்தனர் அவர்களை வியாபாரக் கிடங்காங்கி குளிர்காய்வோம் என பலர் குளிர் காய்ந்து கொண்டனர் அதன் விளைவுதான் இன்று கொரானா போன்ற கொசு நோயை நாம் எதிர்கொள்ள தவிக்கின்றோம். ஆமாம் இதைவிட பெரிய காலரா, அம்மை போன்ற நோய்கள் எல்லாம் போ வெளியே என துரத்தினோம். காரணம் நம்மிடம் உடல் மன தைரியம் அவ்வாறு இருந்தது. இன்று அச்சம் பயம் என அடங்கி கிடக்கின்றோம்.\nமேலும் படிக்க: நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன..\nஅதிவேக காலகட்டத்தில் பல புதிய வகையான நோய்கள் மனிதனைத் தாக்குகின்றன. நமது வாழ்வியல் மாற்றத்தால் மருந்துகளை உட்கொண்டாலும் அந்நோய்கள் குணமாக கால தாமதமாகின்றது அதற்குள் நாம் சாவின் விழிம்புவரை வேதனை அனுப்பவிக்கின்றோம். இதற்கு என்ற ஒரு உபாயம் ஆன்மீகம் காட்டிய உபாயம் எளியது “தன்வந்திரி பகவான்” மந்திரம் ஆகும். அவரை வணங்கி பின்பற்றி வழிப்பட்டால் நமது நோய்கள் அனைத்தும் குணமாகும்.\nஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீதந்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஒளஷத சக்ர நாராயண ஸ்வாஹா\nவிஷ்ணுவின் அவதாரமான வாசுதேவேரே, நோய்களை நீக்கும் அமிர்த கலசத்தைக் கொண்டவரே, நன்மைகள் விதைத்து அனைத்து தீமைகளை பொசுக்கும் வாசுதேவரே, தன்வந்திரி பகவானை வணங்குகின்றேன்.\nஇந்த மந்திரத்தை விஷ்ணு பகவானுக்குரிய புதன், வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோவில்கள் அல்லது நமது வீட்டில் அவரது படத்திற்கு முன்பு 9 அல்லது 108 முறை சொல்லி வருதல் சிறப்பாகும்.\nஇந்த மந்திரத்தை புதன் கிழமைகளில் நாம் ஜெபித்தால் வெற்றி தேடி வரும் மேலும் பௌர்ணமி தினத்திற்கு மறுநாளிலிருந்து இம்மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பிக்கும் பொழுது நமது உடல் பிணியை போக்கும். தேய்பிறை சந்திரனைப்போல் நம் நோய்களும் தேய்ந்து முற்றிலும் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க: வீட்டுக்குள் முடங்கியது நாடு 21 நாட்கள் நீட்டிக்கும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெள��யிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ecohotelaldea.com/30-hilariously-good-tinder-profiles", "date_download": "2021-06-15T13:23:03Z", "digest": "sha1:WQPOYZWNJRTTAYS2DA4BIXHIHCXL6NAP", "length": 14633, "nlines": 127, "source_domain": "ta.ecohotelaldea.com", "title": "30 பெருங்களிப்புடைய நல்ல டிண்டர் சுயவிவரங்கள் - விளம்பரம்", "raw_content": "\n30 பெருங்களிப்புடைய நல்ல டிண்டர் சுயவிவரங்கள்\nடிண்டர் சுயவிவரத்தை உருவாக்கும்போது நீங்கள் எப்போதாவது சிரமப்பட்டீர்களா ஒரு சில வாக்கியங்களில் உங்களைத் துல்லியமாக விவரிப்பது கடினமாக இருக்கும் - ஆனால் இவர்களுக்கும் சிறுமிகளுக்கும் அல்ல. தங்கள் சுயவிவரங்களை உருவாக்கும் போது அவர்கள் நிச்சயமாக தங்கள் படைப்பாற்றலை கட்டவிழ்த்துவிட்டார்கள், மேலும் அவர்கள் பெருங்களிப்புடையவர்களாக மாறினர். நீங்கள் வலதுபுறமாக ஸ்வைப் செய்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு ஆர்வமாக இருக்கிறது - இல்லையா\nகீழே உள்ள கேலரியில் மிகவும் ஆக்கபூர்வமான டிண்டர் சுயவிவரங்களைப் பாருங்கள் ஓ, மறந்துவிடாதீர்கள் ஜேக் , தனது சொந்த 60 க்கும் மேற்பட்ட பெருங்களிப்புடைய சுயவிவரங்களை உருவாக்கிய பையன்.\nh / t: சலித்த பாண்டா\n# 1 மரபணுக்கள் இடதுபுறமாக ஸ்வைப் செய்க\nஅவர் ஜீனியிடம் பேரம் பேசியதை விட அதிகமாக அவர் பெற்றதாக தெரிகிறது.\n# 2 கியானா ஃப்ரம் டிண்டர் நீங்கள் அனைவருக்கும் சில பயனுள்ள ஆலோசனைகளை வழங்குகிறது\nரோஸின் ரகசியம் கூட இறுதியில் வெளிவந்தது-கவனமாக இருங்கள்\n# 3 கிட்டத்தட்ட சரியானது\nநாங்கள் அதை அவளிடம் ஒப்படைக்க வேண்டும் - இது நாங்கள் பார்த்திராத மிகவும் ஆக்கபூர்வமான சுயவிவரங்களில் ஒன்றாகும்.\n# 4 அவள் என்னை அடித்தாள்\nபட ஆதாரம்: டீனோஸ் 97\nஅது ஏன் கியூபன் இணைப்பு சங்கிலி என்று அழைக்கப்படுகிறது\nபட ஆதாரம்: ரிக்கி பாபி\nசிறந்த நகைச்சுவை உணர்வை விட சிறந்தது எதுவுமில்லை.\n# 6 நன்மை தீமைகள்\nநன்மை இங்குள்ள தீமைகளை விட அதிகமாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.\n# 7 அவரது முயற்சிக்கு சூப்பர் லைக் செய்ய வேண்டியிருந்தது\n# 8 “நல்ல‘ ஓல் நாட்களின் ’அற்புதமான கதைகளைக் கேட்க நான் வலதுபுறமாக ஸ்வைப் செய்கிறேன்\nமணிக்கட்டு வடு பச்சை மூடி\nடேட்டிங் தொடங்க உங்களுக்கு ஒருபோதும் வயதாகவில்லை\n# 9 இன்னும் ஆசிய. ஓ\nஅது எவ்வாறு இயங்குகிறது என்பது எங்களுக்குத் தெரியவில்லை.\n# 10 மிகவும் ஆரோக்கியமான உயிர். நாங்கள் அனைவரும் இதை உருவாக்கப் போகிறோம்\nஇந்த பெண் டிண்டரில் ஒருபோதும் நம்பிக்கையை இழக்காததன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார்.\n# 11 நான் அதிகாரப்பூர்வமாக அதையெல்லாம் டிண்டரில் பார்த்தேன்\nஒருவர் தாத்தா பாட்டிக்கு மட்டுமே ஆசைப்பட முடியும்\n# 12 உம்ம், சரி\n# 13 அவர்களை வேலை செய்யுங்கள்\nபட ஆதாரம்: ஸ்பா ஆப்பிள்\nஇது அடுத்த நிலை ட்ரோலிங்.\n# 14 யாரோ தயவுசெய்து அவரைத் தேடுங்கள்\nபட ஆதாரம்: லிலாக் 0996\nஅவரது ஜெல்லிக்கு நீங்கள் வேர்க்கடலையாக இருப்பீர்களா\n# 15 சோகமான ஆனால் புத்திசாலி\nஉற்சாகப்படுத்துங்கள், மொட்டு, நீங்கள் அதை உருவாக்குவீர்கள்\n# 16 இதைப் பெறுங்கள் டேவிட், இது ஒருபோதும் நடக்காது\n# 17 நான் எங்கள் தேதி வரை காட்டுகிறேன்\nஒரு குறிப்பிட்ட “அலுவலகம்” தன்மையை உங்களுக்கு நினைவூட்டுகிறது, இல்லையா\n# 18 ஒரு நகரத்தை கடந்து சென்று இந்த ரத்தினத்தின் குறுக்கே வாருங்கள். நகைச்சுவை நிலை 100\nஉண்மையைச் சொல்வதானால், டேனி டெவிடோ ஒரு கடுமையான போட்டியாளர்…\n# 19 நான் அதை அவரிடம் ஒப்படைக்கிறேன், அது ஒரு நல்ல சுயவிவரம்\nதன்னைக் கையாளக்கூடிய ஒரு பையன் போல் தெரிகிறது.\n# 20 மனிதர்கள் சகோதரர்கள்\nமற்றொரு நாள், மற்றொரு நல்ல செயல் முடிந்தது.\n# 21 ஒரு பயோவின் ரோலர் கோஸ்டர்\nபட ஆதாரம்: எல்காப் 1 டான் 2\nஇது ஒரு வேடிக்கையான முதல் தேதி போல் தெரிகிறது.\n# 22 நன்றியுணர்வைப் பயிற்சி செய்தல்\nஉண்மையான நபர்களுடன் டிஸ்னி திரைப்படங்கள்\nஎப்போதும் பிரகாசமான பக்கத்தில் பாருங்கள், நான் நினைக்கிறேன்.\n# 23 அழகான இடம்\nபட ஆதாரம்: 68 வ 92\nஉங்கள் முதல் தேதியில் நீங்கள் ஒரு நாய் சிகிச்சையாளரைப் பார்க்கலாம்.\n# 24 ஒரு ஸ்டாண்ட் அப் கை அல்ல, ஆனால் இன்னும் வேடிக்கையான ஒன்று\nஉட்கார்ந்து நகைச்சுவை பயன்படுத்தப்படாத முக்கிய சந்தையாக இருக்கலாம் - விரைந்து செல்லுங்கள்\n# 25 அது அவளுடன் இல்லாவிட்டாலும் நான் இணந்துவிட்டேன்\nடென்மார்க்கிலிருந்து ஸ்வீடன் வரை சுரங்கம்\nஅது முதல் தேதி என்றால், இரண்டாவது எப்படி இருக்கும் என்று எனக்கு ஆர்வமாக இருக்கிறது.\n# 26 அவை சில அழகான பெரிய சாதனைகள்\nஅதிர்ஷ்டம் அவரிடம் அந்த ‘சிறையிலிருந்து வெளியேறு’ அட்டை இருந்தது\n# 27 அலெக்சா வில் யூ… நெவர் மைண்ட்\nஆனால் நீங்கள் பீட்சாவை ஆர்டர் செய்வீர்களா\n# 28 இதை ��ான் இதற்கு முன்பு பார்த்ததில்லை\nஎங்களை அங்கே அழைத்துச் சென்றார்\n# 29 ஹூ மெதுவாக ஒரு பிட்\n# 30 தொடர்புபடுத்த முடியும்\nநான் நினைக்கிறேன் அந்த நாட்களில் இது ஒன்றாகும்.\nகை தனது அப்பாவின் விஷயங்களில் ஒன்றை தினமும் உச்சவரம்புக்கு ஒட்டிக்கொள்கிறார், அதை அவர் எவ்வளவு தூரம் தள்ள முடியும் என்பதைப் பார்க்க\nகலைஞர் பழைய உருவப்படங்களை விண்டேஜ் சூப்பர் ஹீரோக்களாக மாற்றுகிறார்\nதிரைப்பட இயக்குநர்களின் பாங்குகள் கட்டிடக்கலை என மறுபெயரிடப்பட்டன\nபெண் பாலியல் தன்மையை இயல்பாக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படத் திட்டத்தில் கைப்பற்றப்பட்ட முன், போது, ​​மற்றும் புணர்ச்சியின் பின்னர் பெண்களின் முகங்கள்\nஹைப்பர்-ரியலிஸ்டிக் 3 டி ஓவியங்கள் கெங் லை மூலம் பிசின் அடுக்குகளில் அக்ரிலிக்ஸால் செய்யப்பட்டவை\nஒரு புணர்ச்சியைக் கொண்டிருக்கும் பெண்களின் மூல உணர்ச்சிகளை புகைப்படக்காரர் பிடிக்கிறார்\nஇல்லஸ்ட்ரேட்டர் அந்நியர்களின் புகைப்படங்களை அனிம்-ஈர்க்கப்பட்ட ஓவியங்களாக மாற்றுகிறது\nஉங்களுக்குத் தெரியாத மறைக்கப்பட்ட ரகசியங்களுடன் 15 லோகோக்கள்\nகாஃபினுக்கு பைத்தியம் பிடித்தவர்களுக்கு 15 அற்புதமான பரிசுகள்\nஇந்தியாவில் சொகுசு ரயில் சுற்றுப்பயணங்கள்\nபையன் பிரபலங்களுடன் தன்னை ஃபோட்டோஷாப் செய்கிறார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/309", "date_download": "2021-06-15T12:13:17Z", "digest": "sha1:T7VNLI77MHNI7PXKHXHWWRGO3JO5FI3X", "length": 7635, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/309 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nமுன் மண்டபக் கூரை முழுவதும் அணி செய்து கொண்டு இருக்கும் ஓவிய அழகே சித்தன்னவாசல் சிறப்பைப் பெரிதும் காட்டுவதாகும். அவ்வோவியம் தாமரை இலைகளும் தாமரை மலர்களும் கொண்ட தாமரைக் குளமாகும். இவற்றுக்கு இடையில் மீன்கள், அன்னங்கள், யானைகள், எருமைகள் இவற்றின் படங்கள் காணப்படுகின்றன. இவற்றுடன் கையில் தாமரை மலர்களைத் தாங்கியுள்ள சமணர் இருவரும், இடக்கையில் பூக்கூடை கொண்டு வலக் கையால் மலர் பறிக்கும் சமணர் ஒருவரும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.\nஇவ் வேலைப்பாடு சமணர் சமயக்குறிப்பை உடையதாகும். இது சமணர் துறக்கத்தை உணர்த்துகிறது என்று சிலரும், ‘சூத்ரக்ருதாங்க்ம்’ என்னும் சமண நூலின் இரண்டாம் பிரிவிற்குமுன் உள்ள தாமரை பற்றிய உரையாடலைக் குறிப்பதாக இருக்கலாம் என்று சிலரும் - இங்ஙனம் பலர் பலவாறு கூறியுள்ளனர். இந்த ஓவியத்தில் உள்ள குளத்து நீர் அழகிய கோலத்துடன் விளங்குகின்றது. மலர் ஒவியங்கள் இயற்கை மலர்களையே பெரிதும் ஒத்துள்ளன. ஏனையவை உயிர் ஓவியங்கள் என்னலாம்.\nஉள்ளறையின் மேற்கூரையிலும் இங்ஙனமே நிறம் தீட்டப் பட்டுள்ளது. அது ஸ்வஸ்திகா, சூலம், சதுரம், தாமரைமலர் முதலியவற்றைக் கொண்டு போடப்பட்டகோலம் ஆகும். சுவஸ்திகா சமணர் கையாண்ட குறியாகும். ஏழாம் தீர்த்தங்கரரான சுபார்சவநாதர் தமது அடையாளமாக சுவஸ்திகாவைக் கொண்டிருந்தார். தீர்த்தங்கரது ஊர்வலத்திற் செல்லத்தக்கஎட்டுக்குறிகளில் ‘சுவஸ்திகா’ ஒன்றாகும். திரிசூலம் சிவனுக்குரியது. ஆயின், புத்தர்க்கும் உரியதே ஆகும். சமணர் குறிகளில் திரிசூலமும் காணப்படுகிறது.\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:49 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/elephant-calf-birth-celebration-elephants-family-viral-video-240344/", "date_download": "2021-06-15T13:39:14Z", "digest": "sha1:Y2TEK3WXWL2FT6IUGMLNI3O2FTDWJMZV", "length": 12633, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "elephant calf birth celebration elephants family viral video - குட்டி பிறப்பைக் கொண்டாடும் யானைக் கூட்டம்: வைரல் வீடியோ", "raw_content": "\nகுட்டி பிறப்பைக் கொண்டாடும் யானைக் கூட்டம்: வைரல் வீடியோ\nகுட்டி பிறப்பைக் கொண்டாடும் யானைக் கூட்டம்: வைரல் வீடியோ\nயானை ஒன்று யானைக்கன்றை பிரசவித்ததை யானைகள் கூட்டமாக கொண்டாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nகுழந்தை பிறப்பது மனித இனத்தில் விலங்குகள் இனத்திலும் சந்தோஷமான நிகழ்வுதான். மனிதர்களைப் போலவே யானைகளும் குழந்தைகள் பிறப்பதை கொண்டாடுகின்றன. அப்படி, யானை ஒன்று, யானைக்கன்றை பிரசவித்ததை யானைகள் கூட்டமாக கொண்டாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்த புத்தாண்டை மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் தொடங்கும் வகையில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், சமவெளிப் பகுதியில் யானை ஒன்று யானை���் குட்டியைப் பிரசவிப்பதும் அதையடுத்து யானைகள் கூட்டமாக மழையில் அந்த நிகழ்வை மகிழ்ச்சியாக கொண்டாடும் வீடியோ வெளியாகி உள்ளது.\nஇந்திய வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் இந்த வீடியோ இன்று தனக்கு வாட்சப் வழியாக வந்ததாக பகிர்ந்துள்ளார். வீடியோவில், யானை ஒன்று குட்டியைப் பிரசவிக்கிறது. தரையை முத்தமிட்ட யானைக் குட்டியை தாய் யானை எழுப்பி மகிழ்ச்சி தெரிவிக்கிறது. அப்போது, அருகே இருந்த மற்ற யானைகள் கூட்டமாக வந்து யானைக் குட்டி பிறந்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். அந்த நேரம் பார்த்து லேசான தூரல் மழை பெய்கிறது. நிச்சயமாக இந்த புத்தாண்டில் அனைவருக்கும் மகிழ்ச்சியை நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தக் கூடிய வீடியோவாக இந்த வீடியோ அமைந்துள்ளது.\nஇந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ். அதிகாரி பிரவீன் கஸ்வான் குறிப்பிடுகையில், “புதிய யானைக் குட்டி பிறப்பைக் கொண்டாட யானைகள் குடும்பம் முடிவு செய்யும் விதம். இன்று பார்ப்பதற்கு சிறப்பான ஒரு விஷயமாக உள்ளது. இந்த வீடியோ வாட்சப் வழியாக வந்தது.\nயானைக் குட்டி பிறப்பதை கொண்டாடும் முறை யானை குடும்பத்தை சிறப்பிக்கிறது. யானைகளின் சமூக அமைப்பும் தெரிகிறது.\nயானைகள் குடும்பமாக வாழ்கிறது. நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. யானைகள் பிறப்பைக் கொண்டாடுகிறார்கள். இறந்தாலும் துக்கப்படுத்துகின்றன.யானைகள் உறவினர்களை அங்கீகரிக்கின்றன. யானைகள் குடும்பத்திலும் புதிய உறுப்பினர்களை ஏற்றுக்கொள்கின்றன.\nமற்ற யானைகள் சாலைகள் மற்றும் பொருள்களை நினைவில் வைத்துக்கொள்கின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார்.\nநிச்சயமாக இந்த வீடியோவைப் பார்க்கும்போது யானைகளும் சமூகமாக பிறப்பை கொண்டாடுகின்றன என்பது தெரிகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nஓனர் பெண்ணுடன் ஜோடி போட்டு டான்ஸ் ஆடும் எருமை மாடு: வைரல் வீடியோ\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nஇதற்கெல்லாம் நாங்கள் “போன்” செய்வதே இல்லை\nமெல்லிய உடலமைப்பிற்கு டார்க் கலர்ஸ், உயரத்திற்கு ஒரே நிறம் – உடைகளின் கலர் காம்போஸ்\nதஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி வீட்டிலயே எப்படி செய்யனும்னு தெரியுமா\nVijay TV Serial Mahasangamam : மூர்த்தி வீட்டை குறை கூறும் ஈஸ்வரி : கூட்டு சேர்ந்து பேசும் மல்லி\nபங்குச்சந்தைகளில், அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்தது ஏன்\nஅடிகுழாயில் அழகாக நீர் இறைத்து குடிக்கும் குட்டி யானை\nஓடும் ரயிலில் மது பாட்டில் கடத்திய பெண்; சிறுமியையும் ஈடுபடுத்திய அவலம்\n ஆனா ஏன் குல்ஃபி விக்கிறாரு\n அழகான பட்டுப்பூச்சியின் கண்கவர் வீடியோ\nViral Video: பைக்க தண்டவாளத்துல தான் ஓட்டனுமா நொடிப் பொழுதில் எல்லாம் மாறியிருக்கும்\n அது ஒன்னுமில்ல டா…” மின் கம்பத்தில் ஏறி வேடிக்கை பார்த்த கரடி – வைரல் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/1080-year-old-ancient-chola-temple-found-at-drainage-canal/?shared=email&msg=fail", "date_download": "2021-06-15T13:10:25Z", "digest": "sha1:4QJP6OIIZFGQ62WT4AUMZBIXMKYNYD4U", "length": 14252, "nlines": 119, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » 1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்!", "raw_content": "\nYou are here:Home வரலாற்று சுவடுகள் 1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருச்சிக்கு அருகில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கலிங்குப் பாலம் ஒன்று, சோழர்கள் காலத்தில் 1,080 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமையான கோயில் ஒன்றின் கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபுச் சின்னங்களைப் பாதுகாக்க முனையும் பார்த்திபன், முருகன், வினோத் ஆக��யோர் கண்டுபிடித்து அளித்த தகவலின் அடிப்படையில் தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் பேராசிரியர் இராஜவேல் குழுவினர் இச்செய்தியை உறுதி செய்திருக்கிறார்கள்.\nதிருச்சி – கரூர் புறவழிச் சாலையில் பெட்டைவாய்த் தலைக்கு அருகே காணப்படுகிறது தேவஸ்தானம் எனும் கிராமம். அங்கு 1,080 வருட காலம் பழைமையான பராந்தகச் சோழனது காலத்தில் கட்டப்பட்ட `பொன்னோடை பரமேஸ்வரம்’ எனும் திருக்கோயில் தற்போது பெட்டைவாய்த் தலை கலிங்குப் பாலத்தில் கற்களாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅழிந்த `பொன்னோடை பரமேஸ்வரம்’ திருக்கோயிலின் 25-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கலிங்குப் பாலத்தின் உட்சுவர் முழுவதும் காணப்படுகின்றன. அந்தக் கல்வெட்டுகளில்தான் `பொன்னோடை பரமேஸ்வரம்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இப்பகுதி `உத்தம சோழ சதுர்வேதி மங்கலம்’ என அக்காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. இவ்வூரின் நிர்வாகத்தைச் சபையோர் இத்திருக்கோயிலில் இருந்துதான் கவனித்து வந்திருக்கிறார்கள்.\nஅவற்றுடன் அழகான முற்காலச் சோழர் கலை அமைப்புடன் கூடிய கோயிலின் அங்கங்களாக விளங்கும் அடித்தளப் பகுதியான ஜகதி, குமுத வரிகள் மற்றும் சுவரில் புடைப்பாக விளங்கும் அரைத்தூண் வரிசை அழகுடன் அமைக்கப்படும் வியாழ மற்றும் கணபூத குள்ள உருவச் சிற்பங்கள் வரிசைகள் காணப்படுகின்றன. கோயிலின் முழுமையான கற்களை எடுத்து இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பூத உருவங்கள் பல்வேறு இசைக்கருவிகளை ஏந்தி இசையமைக்கும் நிலையில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.\nமுதலாம் பராந்தகச் சோழனது கல்வெட்டே இங்கு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைமையானது. மேலும் உத்தம சோழன், முதலாம் ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கச் சோழன் கால கொடையளித்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இத்தனை கல்வெட்டுகள், இத்திருக்கோயில் சோழர்கள் காலத்தில் சீரும் சிறப்புமாக வழிபாடு நடந்ததையே தெரிவிக்கின்றன.\nஇந்தக் கலிங்குக் கால்வாயில் கிடைத்திருக்கும் கல்வெட்டுகள் மூலம் ஸ்ரீ விக்கிரம சோழ வாய்க்கால், அருமொழி தேவ வாய்க்கால், குந்தவை வடிகால், வீர ராஜேந்திர சோழ வாய்க்கால் போன்றவை இருந்தது தெரியவருகிறது. இக்கோயிலுக்கு இவ்வூரில் நிலங்கள் இருந்துள்ளன. அவற்றின் எல்லைகளும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ம��லும், இவ்வூரிலிருந்த நிலங்கள் காவிரியில் வெள்ளம் ஏற்படும் பொழுது நீர் நிறைந்து வேளாண்மை செய்ய இயலாமல் இருந்ததையும், காவிரிக் கரை உடைந்து வெள்ளம் ஊருக்குள் பாய்ந்ததையும், அதனைத் தடுத்து நீர்நிலைகளையும் கால்வாய்களையும் ஊராரும், அரசும் பராமரித்து வந்ததையும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.\nமேற்கொண்ட தகவல்களை அளித்த பேராசிரியர் ராஜவேலிடம் மேற்கொண்டு கேட்கையில், “காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுக் கரை உடைந்து வேளாண்மை செய்ய முடியாமல் இருந்ததைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஆனால், இன்று இந்தப் பகுதி காவிரியில் நீர் வராமல் வறண்டு போய் கிடக்கிறது. சோழர்கள் காலத்தில் காவிரி நீரை வாய்க்கால், கலிங்குகள் வழியாகத் திருப்பி ஏரிகளில் நிரப்பி விவசாயம் செய்து கோயில்களையும், வாய்க்கால்களையும் பராமரித்தனர். ஆனால், இன்று `பொன்னோடை பரமேஸ்வரம்’ கோயில் கற்கள் வழியாகச் சாக்கடை சென்றுகொண்டிருப்பது வேதனையாக இருக்கிறது. இனியாவது இவ்வூரும், அரசும் இணைந்து செயல்பட்டு இப்பாலத்தில் உள்ள எல்லாக் கல்வெட்டுகளையும் அழியாமல் பெயர்த்தெடுத்து புதிய பாலத்தைக் கட்டி ஊரிலேயே கல்வெட்டு அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கவேண்டும். நம் வரலாறும், தொன்மையும் காக்கப்பட வேண்டும்” என்று வருத்தத்துடனும், ஆதங்கத்துடனும் தெரிவித்தார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதமிழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார், அண்ணன் தியாகு\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/tag/womens-day/", "date_download": "2021-06-15T13:49:16Z", "digest": "sha1:XILQLZLMGXXG7NT6WIO2OFFAUXTX4QNC", "length": 23156, "nlines": 400, "source_domain": "www.neermai.com", "title": "Women's Day | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதாய்மைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\n‘நினைத்தாலே இனிக்கும்’ – அனுபவப் பகிர்வுகள்\nஅனைத்தும்அழகுஇயற்கைஉறவுஏழ்மைகொண்டாட்டங்கள்சோகம்தன்முனைக் கவிதைகள்தாய்மைதிகில்திருமணம்நட்புநீதிநேசம்பள்ளிக்காலம்பிரிவுபிள்ளைக் காலம்பெண்மைபோட்டிகள்மொழிவாழ்வியல்விஞ்ஞானம்ஹைக்கூ கவிதைகள்\nமீண்டும் வராதா அந்த நாட்கள்……\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமுகப்பு குறிச்சொற்கள் Women's Day\nஏவாள் தொடங்கி என் அம்மா வரை பெண் உலகம் ஆண் சார்ந்தது தான்சார்ந்ததினால் தான் சாகும் வரை வாழ்வில்லை ஜான்சிராணியே ஆனாலும் போருக்கு பிள்ளையுடன் தான் போக வேண்டும் புதுமைப்...\nகாதல் காதல் என்றபடி காலம் முழுக்க சுற்றிக்கொண்டு அவள் போகும் இடமெங்கும் நாயைப்போல அலைவது ராமன் சீதை காதல் போல இருமனங்கள் இணைந்திடாமல் தான் கொண்ட ஆசையினால் அவள் பின்னால் அலைந்து விட்டு ஒருதலைக்காதல் என்று கொஞ்சக்காலம் சொல்லுவது நாட்கள் கொஞ்சம் போன பின்னர் அன்பே ஆருயிரே என்று ஆசைக்கதை...\nஒழுக்கம் அது தகர்ந்திடாத சமூகம்/அன்பு அது கரைந்திடாத சமூகம்/குரல்கள் என்றும் ஓய்ந்திடாத சமூகம்/ கண்ணகிகள் என்றும் வீழ்ந்திடாத சமூகம்/இல்லறம் என்றும் சாய்ந்திடாத சமூகம்/நல்லறம் என்றும் காய்ந்திடாத சமூகம்/ பெண் என வீழ்த்திடாத சமூகம்/பேதை அவள் எனத்...\nகண் முன் நிற்கும் அதிசய புதையல் பெண்\nதெட்சணாமூர்த்தி கரிதரன் - March 8, 2021 0\nபூக்கள் சூடும் பாவையின் நெஞ்சம் பூமியில் என்றும் புனிதம் கொள்ளும் உடலைப் படைத்து உதிரம் கொடுத்து உயிரை காக்கும் உன்னத இறைவிகள் மனதின் வலிமை ஆணிலும் பெரிது மண்ணில் வாழும் பெண்மையே அரிது வலிகளைத் தாங்கி வழிகள் காட்டும் வல்லமை நிறைந்த அறிவின்...\nநீ வாடித் துகிலுணர்ந்த மடி முதற்கொண்டு நின்னைத் தாங்கித் தோள்பிடித்த உன் மனையாள் தொட்டு உன் அச்சாய் உன் கரம் கேட்டு நடைபயின்ற மகவாய் மகள்என அணையும் அவள் சேர்த்து வாழ்வின் தொடக்கமும்...\nபிறந்த வீட்டில் மகாராணி... புகுந்த வீட்டில் வேலைக்காரி தான்... ஒவ்வொரு பெண்ணும்....\n'நினைத்தாலே இனிக்கும்' - அனுபவப் பகிர்வுகள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nகவிதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்\nகுறுங்கதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமீண்டும் வராதா அந்த நாட்கள்……\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sarvamangalam.info/2020/07/09/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-06-15T13:34:12Z", "digest": "sha1:4H2TEONIHWNU7AHZP6YUON2OSJB4DN56", "length": 10703, "nlines": 213, "source_domain": "www.sarvamangalam.info", "title": "வராக் கடன்கள் விரைவில் வசூலாக ஸ்ரீதோரண கணபதி மந்திரம் | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nHome\tஆன்மீக செய்திகள்\tவராக் கடன்கள் விரைவில் வசூலாக ஸ்ரீதோரண கணபதி மந்திரம்\nஆன்மீக செய்திகள்கடன் அடைக்ககடன் தீரகோவில்கள்தெய்வீக செய்திகள்மந்திரங்கள்\nவராக் கடன்கள் விரைவில் வசூலாக ஸ்ரீதோரண கணபதி மந்திரம்\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\n‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே\nசர்வகார்ய கர்த��தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய\nருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.’\nஆறு ஞாயிற்றுக்கிழமைகள் தோரண கணபதி சந்நிதிக்குச் சென்று, அவருடைய சந்நிதிக்குப் பின்புறம் மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, ஐவகை பழங்கள் படைத்து, பிள்ளையார் துதிப் பாடல்களைப் பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், வராக் கடன்களும் விரைவில் வசூலாகும்.\nmanthirammanthiram solugalThorana-Ganapathy-Slokasவராக் கடன்கள் விரைவில் வசூலாக ஸ்ரீதோரண கணபதி மந்திரம்\nஅனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்\nவிரதத்தின் போது பலகாரங்கள் சாப்பிடலாமா\nசூரியன் வழிபடும் சிவன் கோவில்\nதிருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு எந்த கிழமை… என்ன பூஜை\nதிருப்பதியில் இவரை வழிபட்ட பின்னரே ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும்\nபிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள்…\nஇன்று வைகாசி மாத சதுர்த்தி: விநாயகரை விரதம் வழிபட உகந்த...\nகுழந்தை பாக்கியம் அருளும் சந்தானலட்சுமி\nபிரேமிக விட்டலர் பெருமாள் கோவில்- செங்கல்பட்டு\nகுடிப்பழக்கத்தில் இருந்து மீள வேண்டுமா அப்ப இந்த கோவிலுக்கு வாங்க\nஸ்ரீ சிவ பஞ்சாஷர ஸ்லோகம்\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (30)\nகண்ணனின் கதை கேளுங்க (2)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (4)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (6)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/06/07174710/2456578/The-Olympics-will-continue-and-India--Will-India-succeed.vpf", "date_download": "2021-06-15T12:34:56Z", "digest": "sha1:SDIBPDTC6VW6WTQ35SKP6AQJFOT6RHIK", "length": 9618, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒலிம்பிக் தொடரும், இந்தியாவும்... இந்த முறை சாதிக்குமா இந்தியா?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஒலிம்பிக் தொடரும், இந்தியாவும்... இந்த முறை சாதிக்குமா இந்தியா\nஒலிம்பிக் தொடர் நெருங்கி வரும் சூழலில், இந்தியாவின் செயல்பாடு என்ன இந்தியாவின் பதக்க நம்பிக்கை யார் யார் இந்தியாவின் பதக்க நம்பிக்கை யார் யார்\nஒலிம்பிக் தொடரும், இந்தியாவும்... இந்த முறை சாதிக்குமா இந்தியா\nஒலிம்பிக் தொடர் நெருங்கி வரும் சூழலில், இந்தியாவின் செயல்பாடு என்ன இந்தியாவின் பதக்க நம்பிக்கை யார் யார் இந்தியாவின் பதக்க நம்பிக்கை யார் யார்\n(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் \n(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் \nஅமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\n\"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது\" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்\nதமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..\nகொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை\nதமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்திய அணியின் கடந்த கால சாதனைகள்...- உலக நாடுகளை ஓட விட்ட தருணங்கள்...\nஒலிம்பிக் போட்டியை நெருங்கி கொண்டிருக்கும் வேலையில், ஒரு காலத்தில் எப்படி இருந்த இந்திய அணி, இன்று எப்படி மாறிப்போயிருக்கிறது என்பதை உங்கள் பார்வைக்கு தருகிறோம்...\nநியூசிலாந்தை சாய்க்குமா இந்திய அணி\nஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நெருங்கும் சூழலில், இந்திய - நியூசிலாந்து அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.\nகோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர்... 1-1 என சமனில் முடிந்தது\nபிரேசிலில் நடந்து வரும் கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில், அர்ஜென்டினா - சிலி அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம், சமனில் ம��டிந்தது.\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் - சிறுவனுக்கு பேட் பரிசளித்த ஜோகோவிச்\nபிரென்ஞ் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற ஜோகோவிக் , சிறுவன் ஒருவனை உற்சாக கடலில் மூழ்கடித்துள்ளார்.\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - இந்தியாவை வீழ்த்த நியூசிலாந்து மும்முரம்\nஉலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்த நியூசிலாந்து முழு வீச்சில் தயாராகி வருவதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறி உள்ளார்.\nஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் : முதலிடம் பிடித்த நியூசிலாந்து.. இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முன்னேற்றம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி நியூசிலாந்து அணி முதலிடம் பிடித்து உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/92577", "date_download": "2021-06-15T11:51:46Z", "digest": "sha1:TY7NFSM4NV356GKGOMRHE33GRX2DWWPQ", "length": 14067, "nlines": 177, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "வர்க்கலா கடற்கரை - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய வேகத்தை எட்டியுள்ளது\nஇங்கிலாந்தில் 25 முதல் 29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி\nஇங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேலும் சில காலம் காத்திருக்க...\nநாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு 3,500ஐ தாண்டியது\nகொரோனா சிகிச்சை மருந்துகள் பட்டியலிலிருந்து ரெம்டெசிவிர் நீக்கம்\nஇயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார்\n நாளை முதல் இ-பாஸ் தேவையில்லை\nஇலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nஇறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் : மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை :...\n அனைத்து ரேஷன் கார்டுகளுக்கு���் ரூ. 4000\nஅமைவிடம்: திருவனந்தபுரம் மாவட்டத்திலிருந்து 51 கி.மீ வடக்கேயும் தெற்கு கேரளத்தின் கொல்லத்திற்கு தெற்கே 37 கி.மீ-லும் அமைந்திருக்கிறது.\nவர்க்கலா, ஒரு நிசப்த்மான அமைதியான குக்கிராமம், திருவனந்தபுரம் மாவட்டத்தின் புறப்பகுதியில் அமைந்துள்ளது. அது அழகிய கடற்கரை, 2000 வருடப் பழமையான விஷ்ணு கோயில் மற்றும் கடற்கரையில் இருந்து சிறிது தூரத்தில் அமைந்திருக்கும் சிவகிரி மடம் என்னும் ஆசிரமம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை உள்ளடக்கி இருக்கிறது.\nபாபநாசம் கடற்கரை (வர்க்கலா கடற்கரை என்றும் அழைக்கப்படுவது), வர்க்கலாவிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, அது இயற்கை சுனைக்கு பெயர்பெற்ற ஒன்றாகும். அது மருத்துவ மற்றும் குணமாக்கும் தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது. இந்தக் கடற்கரையில் முழுக்குப் போடுவது உடலின் அசுத்தங்களையும் ஆன்மாவின் அனைத்துப் பாவங்களையும் தீர்ப்பதாக நம்பப்ப்படுகிறது; எனவே தான் இதன் பெயர் ”பாபநாசம் கடற்கரை” ஆகும்.\nஇரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலான ஜனார்த்தனசுவாமி கோயில் கடற்கரையை நோக்கிய குன்றுகள் மீது, குறுகிய தூரத்தில் நின்றிருக்கிறது. மத சீர்திருத்தவாதியும் த்த்துவஞானியுமான ஸ்ரீநாராயணகுரு (1856-1928) துவங்கிய சிவகிரி மடம் அருகில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் நாராயண குரு சமாதி உள்ள இடமான இங்கு (இறந்த இடம்) ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவகிரி புண்ணிய பயண நாட்களான டிசம்பர் 30லிருந்து ஜனவரி 1-ம் நாள் வரை இங்கு வந்து கூடுவர். ஸ்ரீ நாராயண குரு அவர்கள் ‘ஒன்றே குலம், ஒரே மதம், ஒருவரே கடவுள்’ என்று சமுதாயத்தில் புரையோடிக் கிடந்த சாதிமுறையை கிழித்தெறிய பிரச்சாரம் செய்தவர் ஆவார்.\nவர்க்கலா வில் சுற்றுலா பயணிகளுக்காக அருமையான தங்கும் வசதிகள் செய்து தரப்படுகின்றன. மிகவும் விரைவாக வளர்ந்து வரும் பல ஆயுர்வேதிக் மசாஜ் மையங்கள் அங்கு உள்ளன.\nகவருவன : கடற்கரை, மினரல் வாட்டர் நீரூற்று, சிவகிரி முத் மற்றும் 2000 வருடம் பழைமையான விஷ்ணு கோவில்.\nபிரபலமான இந்த கார்டன்களை நீங்கள் பார்திருக்கீங்களா\nஅழகான கொதிக்கும் வெந்நீர் ஊற்றுக்கள்\nநம்மை மூச்சடைக்க வைக்கும் வித்தியாசமான பாலம்\nசுற்றுலாவை ஜாலியாக மாற்றும் பாண்டிச்சேரி கடற்கரைகள்\nஇலங்கை செல்லும் இளம் வீரர்களை பட்டாளத்தை வழிநடத்துகிறார் ராகுல் டிராவிட் June 15, 2021\nஎப்படி அக்கா இப்படி ஆனீங்க.. எடை குறைந்து செம்ம ஸ்லிம்மாக மாறிய நடிகை வனிதா புகைப்படத்தை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள் புகைப்படத்தை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்\nஅதே திருட்டு முழி.. செம க்யூட்டா இருக்கும் இந்த குட்டிபையன் யார் தெரியுமா எல்லாருக்கும் பிடித்த அந்த விஜய் டிவி பிரபலம்தான் எல்லாருக்கும் பிடித்த அந்த விஜய் டிவி பிரபலம்தான்\nஇலங்கையில் 99,742 பேருக்கு நேற்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன June 15, 2021\nவலையில் சிக்கிய அரியவகை சுறாவை மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள் June 15, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (17)\nதேவையான சத்துக்களை தரும் எள் உருண்டை \nமருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி \nவாத நாராயணா இலைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mahishasura-mardini-stotram-tamil/", "date_download": "2021-06-15T13:45:07Z", "digest": "sha1:MX7NPWF5IXBJVILQO2UGAWS65BRCVEMR", "length": 20939, "nlines": 260, "source_domain": "dheivegam.com", "title": "மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் | Mahishasura mardini stotram", "raw_content": "\nHome மந்திரம் மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்\nதர்மத்திற்கு எப்போதெல்லாம் குறைவு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இறைவன் பல தோற்றங்களை எடுத்து அதர்மங்களை வீழ்த்தி தர்மத்தை நிலைபெற செய்கிறார். நாமும் நமது முன்வினை பயன்கள் மற்றும் இப்பிறவியில் செய்த சில கர்ம வினைகளின் பலனாக பொருளாதார சிக்கல்கள், வீட்டில் வறிய நிலை உண்டதால், எதிலும் தோல்வி, நீண்ட கால நோய் நொடிகள் போன்றவை ஏற்படுகின்றன. இவை எல்லாவற்றையும் நீங்க செய்ய நவராத்திரி தினங்கள் மற்றும் விஜயதசமி தினத்தில் துதித்து வழிபட வேண்டிய மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் இதோ.\nஅயிகிரி நந்தினி நந்தித மேதினி\nகிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி\nபகவதி ஹே சிதிகண்ட குடும்பினி\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி\nத்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி\nதனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nகதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே\nசிகரி சிரோமணி துங்க ஹிமாலய\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nஅயி சதகண்ட விகண்டித ருண்ட\nரிபுகஜ கண்ட விதாரண சண்ட\nநிஜபுஜ தண்ட நிபாதித கண்ட\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nஅயிரண துர்மத சத்ரு வதோதித\nதுர்தர நிர்ஜர சக்தி ப்ருதே\nசதுர விசார துரீண மஹாசிவ\nதுரித ��ுரீஹ துராசய துர்மதி\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nஅயி சரணாகத வைரிவ தூவர\nதுமிதுமி தாமர துந்துபி நாத\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nஅயி நிஜஹுங்க்ருதி மாத்ர நிராக்ருத\nசிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nதனுரனு ஸங்க ரணக்ஷண ஸங்க\nகனக பிசங்க ப்ரிஷத்க நிஷங்க\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nஜய ஜய ஜப்ய ஜயே ஜய சப்த\nபரஸ்துதி தத்பர விச்வ நுதே\nஜணஜண ஜிஞ்ஜிமி ஜிங்க்ருத நூபுர\nநடித நடார்த்த நடீ நட நாயக\nநாடித நாட்ய ஸுகான ரதே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nஅயி ஸுமன: ஸுமன: ஸுமன:\nச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ\nரஜனீ ரஜனீகர வக்த்ர வ்ருதே\nஸுநயன விப்ரமர ப்ரமர ப்ரமர\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக\nவிரசித வல்லிக பல்லி கமல்லிக\nசிதக்ருத ஃபுல்லஸ முல்லஸி தாருண\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nஅயிஸுத தீஜன லாலஸ மானஸ\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nகமல தலாமல கோமல காந்தி\nஸகல விலாஸ கலாநிலய க்ரம\nஅலிகுல சங்குல குவலய மண்டல\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nகர முரலீரவ வீஜித கூஜித\nமிலித புலிண்ட மனோஹர குஞ்ஜி\nஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி\nப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்ஃபுர\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nவிஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர\nக்ருத ஸுர தாரக ஸங்கர தாரக\nஸுரத சமாதி ஸமான ஸமாதி\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nஅயி கமலே கமலா நிலயே\nகமலா நிலய ஸகதம் நபவேத்\nயனு சீலயதோ மமகிம் ந சிவே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nபஜதி ஸகிம் நசசீ குசகும்ப\nதவ சரணம் சரணம் கரவாணி\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nதவ விமலேந்து குலம் வதனேந்துமலம்\nபவதீ க்ருபயா கிமுத க்ரியதே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nஅயி மயி தீனதயாலு தயா\nஅயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nமகிஷனை வாதம் செய்த மகிஷாசுரமர்த்தினி ஆகிய பார்வதி தேவியை போற்றும் மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் இது. தீமைகள் நீங்கி நலங்கள் அனைத்தும் ஏற்படும் சுபதினங்கள் நவராத்திரி தினங்கள் ஆகும். இந்த நவராத்திரி தினத்தின் இறுதி தினமான விஜயதசமி தினத்தில் வீட்டில் இருக்கும் மூன்று தேவியரின் படங்களுக்கும் பூக்கள் சமர்ப்பித்து, பால், பழம், பொரி, இனிப்பு போன்றவற்றை நைவேத்தியமாக வைத்து இந்த மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரத்தை உளப்பூர்வமாக படித்தால் கர்ம வினைகள் நீங்கி உங்களுக்கு அனைத்திலும் வெற்றி உண்டாகும். வீட்டில் இருக்கும் தரித்திர நிலை நீங���கும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் இருந்து வந்த தீர்க்கப்படாத பிரச்சனைகள் தீரும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும். நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் அதிலிருந்து மீண்டு நலம் பெற தொடங்குவார்கள்.\nமலையரசனின் மகளும், சிவனின் பத்தினியாக பார்வதி தேவியே உன்னை போற்றுகிறேன். நல்லவர்களுக்கு அத்தனை வரங்களையும், தீயோர்களை அழித்து தர்மத்தை மேலோங்க செய்பவளே, அகிலத்தை காப்பவளே, பல வகையான ஆயுதங்களை கையில் ஏந்தியவளே, ஆணவம் கொண்டு அலைந்த பல அரக்கர்களையும், ராட்சஸர்களையும் வதம் புரிந்தவளே, மகிஷன் என்கிற அசுரனை எட்டு நாட்கள் போர்புரிந்து, ஒன்பதாம் நாள் அவனை வாதம் புரிந்து மகிஷாசுரமர்த்தினி என்று பெயர் பெற்றவளே உன்னை வணங்குகிறேன் என்பதே இந்த ஸ்தோத்திரத்தின் சுருக்கமான பொருள் விளக்கம் ஆகும்.\nஅனைத்து கஷ்டங்களையும் போக்கும் அய்யப்பன் ஸ்லோகம்\nஇது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற, விபத்துகளை தவிர்க்க சொல்ல வேண்டிய மந்திரம் என்ன தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் எவ்வளவு பிரச்சினையிலும் வெற்றியை சாதிக்கலாமே\nஉங்கள் பிறப்பினால் ஏற்படும் துக்கத்தை போக்க இந்த சக்தி வாய்ந்த ஸ்லோகத்தை தினமும் உச்சரித்து வரலாம் எல்லா கஷ்டங்களும் நீங்கி விரைவில் உங்கள் நிலைமை மாறமாம்.\n சந்திர தரிசனத்தின் போது இந்த 1 வரி மந்திரத்தை உச்சரித்தால் போதும். சிக்கலான பிரச்சனைகளை கூட, சுலபமாக சமாளிக்க, மன தைரியம் வரும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/12/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2021-06-15T13:24:07Z", "digest": "sha1:YFFHCDGJUGHF5YYKCHP7LUIE2UVKLVEN", "length": 22679, "nlines": 369, "source_domain": "eelamnews.co.uk", "title": "பிரபாகரனின் தமிழீழத்தை கூட்டமைப்புக்கு வழங்குகிறார் ரணில்! விமல் வீரவன்ஸ – Eelam News", "raw_content": "\nபிரபாகரனின் தமிழீழத்தை கூட்டமைப்புக்கு வழங்குகிறார் ரணில்\nபிரபாகரனின் தமிழீழத்தை கூட்டமைப்புக்கு வழங்குகிறார் ரணில்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அடைய முடியாத தமிழீழத்தை பெற்ற���க்கொள்ளும் நோக்கிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.\nகொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇங்கு மேலும் தெரிவித்த அவர், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் தமிழீழ இலக்கு அடைய முடியாமல் போய்விட்டது.\nதற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின்யின் மீதும், அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மீதும் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.\nமறைமுகமான சமஷ்டி யாப்பின் மூலம் தமிழீழத்தை அடைந்துக்கொள்வதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.\nதமிழீழத்தை பெற்றுக்கொள்ள ரணில் விக்கிரமசிங்க போன்ற அரசியல்வாதி பயன்படுத்தப்படுகின்றார் என்றும் அவர் தெரிவித்தார்.\nபயங்கரப் பொறியில் சிக்கிய மைத்திரி\nஇணையத்தை தாக்கிய ஐஸ்வர்யா தத்தா-வின் கவர்ச்சி புயல் \nசமூக வலைத்தளங்களில் மகன், மகள்\nவியக்க வைக்கும் மனித உடல்\nதிருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு எந்த கிழமை\nதிருப்பதியில் இவரை வழிபட்ட பின்னரே ஏழுமலையானை தரிசிக்கலாம்\nஇலங்கை கொரோனா நெருக்கடிக்கு யார் காரணம்\nமுள்ளிவாய்க்கால் தூபி ஒன்று தான். ஆனால் அங்கு உலாவும்…\nஅஸினுக்கு நடந்ததே சமந்தாவுக்கும் நடக்கப் போகிறது.. கவிஞர்…\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நாடுகடந்த…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின��� தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://franceseithi.com/pena-thupaki-201020/", "date_download": "2021-06-15T13:24:15Z", "digest": "sha1:AEYOWFT6TUPDCLKK5NFQUFTKWXHG7P47", "length": 10656, "nlines": 95, "source_domain": "franceseithi.com", "title": "🇫🇷 பேனாவடிவில் துப்பாக்கி.....!!!! மூன்று உயிர் தப்பியது பிரான்ஸில் பதற்றம்..!! • FRANCE SEITHI", "raw_content": "\n— பிரபலமாகும் பதிவுகள் —\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️😳வெளிநாடொன்றில் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி\n⚫🇱🇰இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\n🔴🇱🇰😳அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் பஸில் கைது\n⚫🇫🇷ஜனாதிபதி மக்ரோன் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n⚫🇫🇷பிரான்ஸ் ஊரட��்கின் புதிய அட்டவணை\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n மூன்று உயிர் தப்பியது பிரான்ஸில் பதற்றம்..\nபிரான்ஸில் நேற்று [22.02.2021] 20h30 மணியளவில் நீசிலுள்ள மருத்தவமனையின் அவசர சகிச்சைப் பகுதிக்கு, துப்பாக்கிக் குண்டுக் காயத்துடன் ஒருவர் கொண்டு வரபட்டுள்ளார் அவரிற்கு அவசரமாக சத்திர சிகிச்சைய்ய வேண்டி இருந்தால் உடனடியாக அவர் சத்திரிசிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டமையால் அங்கிருச்த மருத்துவத் தாதியிடம் அவரின் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.\nஅவற்றைக் கணக்கெடுத்து பதிவில் வைப்பதற்காக மருத்துவத் தாதி அவரின் பெருட்களை எடுத்தபோது அதிலிலிருந்த ஒரு பேனாவை எடுத்தபோது அது அழுத்தப்பட்டதால் அதிலிருந்து துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது.\nதுப்பாக்கிக் குண்டு பாய்ந்து மருத்துவத் தாதியின் கை காயப்பட்டதுடன் அவருடன் நின்ற சக தாதியும் காயப்பட்டுள்ளார் ஆனால் அவர்களின் உயிரிற்கு ஆபத்தில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\nமுந்தைய பதிவு 🇱🇰 இலங்கையில் மீண்டும் தலை தூக்கும் வெள்ளை வான் கடத்தல்… 21 வயதுடைய யுவதி கடத்தபட்டார்….\nஅடுத்த பதிவு 🇫🇷 பொண்களுக்கு முன்உரிமை வழங்கும் உயர்கல்வி அமைச்சரின் அறிவிப்பு……\n— சமீபத்திய பதிவுகள் —\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் ��ுடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1025304/amp?utm=stickyrelated", "date_download": "2021-06-15T13:51:39Z", "digest": "sha1:DNKTTV6BU436GH7JS5JN4XUFXXUEP4ZV", "length": 11738, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை | Dinakaran", "raw_content": "\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nதிருவாரூர். ஏப்.23: திருவாரூரில் இயங்கி வரும் மாவட்ட நூலகத்தின் சாலையினை சீரமைத்து தர வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் பைபாஸ் சாலை அருகே அரசின் மாவட்ட நூலகமானது இயங்கி வருகிறது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் 12 மணி நேரம் இயங்கும் இந்த நூலகத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 522 புத்தகங்கள் இருந்து வரும் நிலையில் இதனை வாசிப்பதற்காக தினந்தோறும் சுமார் 300 வாசகர்கள் சென்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு மற்றும் தனியார் பணிகளிலிருந்து ஒய்வு பெற்று 60 வயதை கடந்தவர்கள். இந்நிலையில் இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது வீடுகளிலிருந்து சைக்கிள் மூலமாகவே வந்து செல்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி ஆய்வு கட்டுரைகள் மற்றும் போட்டி தேர்வுகளை சந்திக்கும் மாணவ, மாணவிகள் உட்பட பலரும் இங்கு வந்து செல்கின்றனர்.\nபைபாஸ் சாலையிலிருந்து இந்த நூலகத்தின் உள்ளே செல்லும் சாலையானது மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் இருப்பதால் இதனை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே இந்த சாலையினை சீரமைத்து தர வேண்டும் என்று அங்கு வரும் வாசகர்களும், பொதுமக்களும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நூலக துறையோ அல்லது மாவட்ட நிர்வாகமோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் வாசகர்கள் தினந்தோறும் கடும் அவதிக்குள்ளாகி வருவது மட்டுமின்றி சாலையில் பெயர்ந்து கிடக்கும் கற்கள் காரணமாக பல நேரங்களில் வயதான வாசகர்கள் தடுமாறி கீழே விழும் நிலையும் இருந்து வருகிறது.\nஇது குறித்து வாசகர் தியாகராஜன் என்பவர் கூறுகையில், பணியிலிருந்து ஓய்வு பெற்ற எங்களை போன்ற மூத்தகுடி மக்கள் பலரும் இங்கு வந்து செல்கிறோம். ஆனால் இங்கு வருபவர்களில் பலரும் சைக்கிள் மூலமாகவும், நடை பயணமாகவும் வந்து செல்கின்றனர். ஆனால் இங்குள்ள சாலையானது மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளதால் இதனை பயன்படுத்துவதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. எனவே விரைவில் இதனை சீரமைத்து தந்தால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார். மாவட்ட நூலகர் ஆண்டாள் என்பவரிடம் கேட்டபோது, சாலையினை சீரமைப்பதற்கு நூலக துறை சார்பில் நிதி ஓதுக்கீடு இல்லாததால் சாலை சீரமைக்கப்படாமல் இருந்து வருகிறது. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்த சாலையினை சீரமைத்தால் நலமாக இருக்கும் என்றார்.\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிரு��ையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-15T14:20:05Z", "digest": "sha1:UFXZZG2MA4VVX2VPFYE47O2AFNBOJJTP", "length": 19604, "nlines": 431, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாம வேதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருக்கு வேதம் • சாம வேதம்\nயசுர் வேதம் • அதர்வ வேதம்\nசிக்ஷா • சந்தஸ் • வியாகரணம் • நிருக்தம் • கல்பம் • சோதிடம்\nஆயுர்வேதம் • அர்த்தசாஸ்திரம் • தனுர் வேதம் • காந்தர்வ வேதம்\nபிரம்ம புராணம்{•} பிரம்மாண்ட புராணம்{•} பிரம்ம வைவர்த்த புராணம்{•} மார்க்கண்டேய புராணம்{•} பவிசிய புராணம்\nவிஷ்ணு புராணம்{•} பாகவத புராணம்{•} நாரத புராணம், கருட புராணம்{•} பத்ம புராணம்{•} வராக புராணம்{•} வாமன புராணம்{•} கூர்ம புராணம்{•} மச்ச புராணம்{•} கல்கி புராணம்\nசிவமகாபுராணம் {•}லிங்க புராணம் {•}கந்த புராணம்{•} ஆக்கினேய புராணம்{•} வாயு புராணம்\nஅரி வம்சம் • சூரிய புராணம் • கணேச புராணம் • காளிகா புராணம் • கல்கி புராணம் • சனத்குமார புராணம் • நரசிங்க புராணம் • துர்வாச புராணம் • வசிட்ட புராணம் • பார்க்கவ புராணம் • கபில புராணம் • பராசர புராணம் • சாம்ப புராணம் • நந்தி புராணம் • பிருகத்தர்ம புராணம் • பரான புராணம் • பசுபதி புராணம் • மானவ புராணம் • முத்கலா புராணம்\nதாந்திரீகம் • சூத்திரம் • தோத்திரம்\nசாம வேதம் (சமஸ்கிருதம்: सामवेद, sāmaveda, sāman \"பாடல்கள்\" + veda \"அறிவு\" ),[1] என்பது இந்துசமயத்தின் அடிப்படை நூல்களாகக் கருதப்படுகின்ற நான்கு வேதங்களில், பொது வழக்கில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் வேதமாகும். இது 1549 செய்யுள்களைக் கொண்டது. அவற்றுள் 75 செய்யுள்கள் இருக்கு வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும்.[2] இவ்வேதத்தின் திருத்திய மூல பதிப்புகள் மூன்று மட்டுமே தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.[3]\nஇவ்வேதம் இருக்கு வேத காலத்தில் குறிப்பாக இறுதி இருக்கு வேத காலப்பகுதியில் ( கி.மு.1200 அல்லது 1000) தோற்றம் பெற்று யசுர் வேதம் மற்றும் அதர்வண வேத காலத்தில் முழுமையடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.[4]\nஇவ்வேதம் உள்ளடக்கியிருக்கும் சாந்தோக்கிய உபநிடதம் மற்றும் கேன உபநிடதம் எனும் பகுதிகள் இந்து மெய்யியலில் குறிப்பாக வேதாந்தத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்றன.[5] இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனம் ஆகியவை சாம வேதத்தில் இருந்தே தோற்றம் பெற்றன என பொதுவாக கருதப்படுகிறது.[6]\nஉலக நாடுகளில் இந்து சமயம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2020, 05:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/20-selva-going-steady-with-andrea.html", "date_download": "2021-06-15T14:34:01Z", "digest": "sha1:3YDVRVLZKUYQIQLFNZ3OO2GWNIMYKMFG", "length": 13662, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செல்வா - ஆண்ட்ரியா: 'கோயிங் ஸ்டெடி'! | Selva going steady with Andrea!, செல்வா - ஆண்ட்ரியா: 'கோயிங் ஸ்டெடி'! - Tamil Filmibeat", "raw_content": "\nSports சீனியர், ஜூனியர் யாரா இருந்தாலும் ஒரே ரூல்ஸ் தான்... பிசிசிஐ காட்டும் கெடுபிடி.. இலங்கை டூர் ரெடி\nNews 150 ரூபாய் எல்லாம் எங்களுக்கு கட்டுப்படியாகாது.. மத்திய அரசு விலையை உயர்த்த வேண்டும்..பாரத் பயோடெக்\nFinance 30 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்.. அழுது புலம்பும் எமிரேட்ஸ்..\nLifestyle 'அந்த' விஷயத்தில் சிறந்த பார்ட்னராக இருக்கும் 5 ராசிகள் எது தெரியுமா உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles டொயோட்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெல்வா - ஆண்ட்ரியா: 'கோயிங் ஸ்டெடி'\nசெல்வராகவனிடமிருந்து சோனியா அகர்வால் விவாகரத்து கேட்கக் காரணமானவர் எனக் கூறப்பட்ட, ஆண்ட்ரியாவை வைத்து தனது அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார் செல்வராகவன்.\nஇது மாலை நேரத்து மயக்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தின் நாயகன் தனுஷ்.\nஆரம்பத்தில் இந்தப் படத்தில் கார்த்தி - சந்தியா நடிப்பார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால் பின்னர் திடீரென்று அந்தப் படம் கைவிடப்படுவதாக அறிவித்த செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் படத்தைத் துவங்கினார்.\nகிட்டத்தட்ட 3 வருடங்களையும் 35 கோடிகளையும் விழுங்கிய பின்னும் இன்னும் படப்பிடிப்பு, கிராபிக்ஸ் என இழுத்துக் கொண்டிருக்கிறது அந்தப் படம்.\nஇந்த நிலையில் தனது அடுத்த படத்தைத் துவக்கியுள்ளார் செல்வராகவன். இந்தப் படத்தின் நாயகன் செல்வாவின் தம்பி தனுஷ். நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.\nவிவாகரத்து, சோனியாவின் குற்றச்சாட்டு என எத்தனை தடங்கல் வந்தாலும் ஆண்ட்ரியா விஷயத்தில் செல்வராகவன் உறுதியாக இருப்பதையே இது காட்டுவதாகக் கூறுகிறார்கள் கோடம்பாக்கவாசிகள்.\nஇதுவரை திரையில் சொல்லப்படாத ரொமான்டிக் கதை இது என்று படம் குறித்த அறிமுக பேட்டியில் கூறியுள்ளார் செல்வராகவன்.\nஒரு மாதிரி போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா.. ஐயோ நம்ம மைண்ட் அங்க போகுதே\nவடசென்னையை தொடர்ந்து மீண்டும் நிர்வாணமாக நடித்துள்ள ஆண்ட்ரியா.. எந்த படத்தில் தெரியுமா\nமறைச்சு வச்ச நீண்ட நாள் காதல்... இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்திய நடிகை ஆன்ட்ரியா\nமூக்கை புத்தகத்தினுள் புதையுங்கள்… உலகம் இன்னும் சிறப்பாக இருக்கும்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nபுத்தகம் வாசிக்கும் ஆண்ட்ரியா… ஊரடங்கில் சூப்பரான ஐடியா \nபப்பியை டம்புலாக மாற்றி ஒர்க்கவுட் செய்த முன்னணி தமிழ் நடிகை\nகொரோனா பாசிட்டிவ் வந்தாலும்.. நீங்கள் பாசிட்டிவாக இருங்கள்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nசிக்குன்னு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில்.. விரிந்த முடி மார்பில் படர.. அசத்தும் ஆண்ட்ரியா..\nபந்தை வைத்து வித்தியாசமான உடற்பயிற்சி.... ஆண்ட்ரியாவிற்கு குவியும் லைக்குகள் \nதம்மாத்துண்டு டவுசரில் தொடையழகை காட்டிய ஆண்ட்ரியா \nகாஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்... கூடுதல் அழகாக்கும் நடிகை ஆண்ட்ரியா\nரெட் சில்லி ஆண்ட்ரியா … இது செம காரம் மச்சி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபுலிக்கொடி போர்த்தி உறங்கிய இனமானக் கலைஞன்.. மணிவண்ணன் நினைவு தினம்.. மாநாடு தயாரிப்பாளர் உருக்கம்\nதிருமணம் பற்றி கேட்டவர்களுக்கு சாய் பல்லவி கொடுத்த பதில��\nஎன் நிம்மதியே போச்சு.. நகைச்சுவை நடிகர் செந்தில் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\n42 வயதில் என்னம்மா அழகா இருக்காரு பூமிகா.. வைரலாகும் போட்டோஸ்\nமட் ஸ்பாவாம்.. மண்ணையே ஆடை போல் பூசிக்கொண்ட அண்ணாச்சி பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nகுழந்தை பருவம் முதல் இறப்பு வரை.. சுஷாந்த் சிங்கின் புகைப்படங்கள் ஓர் தொகுப்பு\nSura Director தலைமையில் இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவி | Filmibeat Tamil\nPriyamani செய்துகொண்ட திருமணத்தால் நடந்த சோகம் | கண்ணீர் விட்ட Priyamani | Family Man 2\nவீடு புகுந்து தாக்கப்பட்ட துனை நடிகை | Namma Veetu Pillai, Tolet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/kavin-dont-like-losliya-talking-to-cheran-in-biggboss-house-062235.html", "date_download": "2021-06-15T12:50:30Z", "digest": "sha1:MUXGD454UUCTAJY3OD5ZG5NWIXJNOKIW", "length": 17260, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சேரன் உன்னை வைத்து டிராமா செய்கிறார்.. லாஸ்லியாவை உசுப்பேற்றிய கவின்! | Kavin dont like Losliya talking to Cheran in Biggboss house - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகரின் உறுப்புகளை உடனடியாக தானம் செய்தது ஏன்\nNews ஆளே இல்லாத கடையில் எதுக்கு எங்க கட்சிக்கு வாங்க.. சிராக் பாஸ்வானுக்கு காங்., ஆர்ஜேடி அழைப்பு\nFinance மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..\nAutomobiles இந்த ஊர்க்காரங்க ரொம்ப லக்கி... தடுப்பூசி போட்டு கொண்டால் கார் பரிசு... ஒரு காரின் விலை இத்தனை லட்சமா\nSports Exclusive: \"வச்சு உதைச்சு அனுப்பிருக்கோம்.. திருப்பி அடிக்க ரெடியா இருப்பாங்க\" - சடகோபன் ரமேஷ்\nLifestyle சயின்ஸ் அடிப்படையில் உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 3 எளிதான வழிகள் என்னென்ன தெரியுமா\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசேரன் உன்னை வைத்து டிராமா செய்கிறார்.. லாஸ்லியாவை உசுப்பேற்றிய கவின்\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், சேரன் குறித்து தவறாக கூறி லாஸ்லியாவை உசுப்பேற்றி விடுகிறார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியாவும் சேரனும் தந்தை மகள் என்ற நல்ல பாண்டிங்கில் இருந்தனர். லாஸ்லியாவை தனது சொந்த மகளாகவே பாவித்து பழகி வருகிறார் சேரன்.\nஆனால் லாஸ்லியா ஏதோ ஒரு ஆதாயத்திற்காகதான் சேரனுடன் பழகுகிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. இதனை பார்த்த ரசிக்ரகள் லாஸ்லியாவை நம்பாதீர்கள் சேரன் என சமூக வலைதளங்களில் கருத்து கூறினர்.\nநாமினேசன்.. சேரனின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் உடைத்த லாஸ்லியா.. எல்லாம் நீங்க கற்று தந்த பாடம்தான்\nஇந்நிலையில் கவின், சாண்டி, தர்ஷன், முகென் என கூட்டு சேர்ந்தார் லாஸ்லியா. இதனால் கடந்த ஒரு வாரமாக சேரனுடன் பேசுவதில்லை, சேர்ந்து சாப்பிடுவதுமில்லை. எப்போதும் கவினுடனே சுற்றி வந்தார்.\nஇந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் கமல்ஹாசன் சேரனிடம் கேட்டார். அப்போது தனது நிலைப்பாட்டை கூறிய சேரன், தனது மகளுக்கு தற்போது நண்பர்களுடன் இருக்க தோன்றியுள்ளது, அதனால் அவர்களுடன் இருக்கிறார். இதில் எந்த வருத்தமும் இல்லை என்றார்.\nஇதுகுறித்து லாஸ்லியாவிடம் கமல் கேட்டபோது சேரன் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறினார். அதனை கேட்ட சேரன், தனது மகள் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காகதான் அவரது பெயரை வொர்ஸ்ட் பர்ஃபாமன்ஸிற்கு பரிந்துரைத்தேன் என்றார்.\nஇதைத்தொடர்ந்து சேரனும் லாஸ்லியாவும் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். லாஸ்லியா சேரனிடம் சாரி சொல்லி அழுதார். சேரனும் கண்ணீர்விட்டார். இருவரும் சமாதாமாயினர்.\nஆனால் சேரனும் லாஸ்லியாவும் மீண்டும் பேச தொடங்கியதால் கவினின் முகம் மாறிவிட்டது. இருவரும் மீண்டும் பேச தொடங்கியது கவினுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. லாஸ்லியாவடம் சரிவர பேசாமல் மூஞ்சை தூக்கிவைத்துக் கொண்டிருந்தார்.\nபின்னர் இரவு தூங்குவதற்கு முன்பு சேரன், கிச்சனில் இருந்த லாஸ்லியாவிற்கு வழக்கம்போல் குட்நைட் சொன்னார். அப்போது அங்கிருந்த கவின், லாஸ்லியாவிடம் பேசாமல் இருந்தார். இதனால் கவலையடைந்த லாஸ்லியா, நீ ஏன் என்னிடம் பேசாமல் மூஞ்சை தூக்கி வைத்துக்கொண்டிருக்கிறாய் என்றார்.\nஅதற்கு பதிலளித்த கவின், உன்னை வைத்து அவர் டிராமா செய்கிறார். அதனை நீ புரிந்துகொள்ள வேண்டும் என லாஸ்லியாவிடம் சேரன் குறித்து தவறாக போட்டுக்கொடுத்து உசுப்பேற்றுகிறார். இதன் வெளிப்பாடோ என்னவோ இன்றைய நாமினேஷன் புராசஸ்ஸில் சேரனை நாமினேட் செய்கிறார் லாஸ்லியா.\n. ..எத்தனை முறை கேப்பீங்க... கடுப்பான குக் வித் கோமாளி பிரபலம்\nபிக்பாஸ் சீசன் 5...கமல் வருவாரா \nதிருவண்ணாமலை கிரிவல பாதையில் திடீரென பிக் பாஸ் டைட்டில் வின்னர் செய்த காரியம்.. குவியுது பாராட்டு\nஒரு சைசா எகிறி குதித்து ரைசா போட்ட கோல்.. பல பைசாக்களை சிதறவிட்டு வாய் பிளந்து பார்க்கும் ஃபேன்ஸ்\nவிமர்சகர்கள் எல்லாம் மகாத்மா காந்தியோ, அன்னை தெரசாவோ கிடையாது.. அந்த வீடியோவையும் வெளியிட்ட பாலா\nஇப்படி அசிங்கப்படுத்திட்டீங்க.. உங்க விருதே வேண்டாம்.. அந்த காரணத்தால் கடுப்பான பாலாஜி முருகதாஸ்\nஎனக்குள்ளும் மிருகம் இருக்கிறது டெரரான போட்டோவை போட்டு தெறிக்கவிட்ட பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்\nஇந்த ஆண்டாவது திட்டமிட்டபடி நடக்குமா பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி \nஎந்த மெரினா பீச்ல போராடினேனோ.. அதே இடத்துல காரித் துப்பிட்டாங்க.. பிக் பாஸ் ஜூலி பரபரப்பு பேச்சு\nதமிழ்நாட்டில் சூரியன் பிரகாசமாக ஒளிரட்டும்.. உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்திய ஆரி\nஅடுத்த பார்ட்டி ஆரம்பம் போல.. ஷிவானிக்கு இன்னாம்மா கேக் ஊட்டி விடுறாரு பாலா.. வைரலாகும் போட்டோ\nசும்மா இறங்கி குத்திய ஷிவானி நாராயணன்.. எல்லாம் அதுக்குத்தானா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபூக்களோடு பூக்களாக கலந்த கீர்த்தி சுரேஷ்.. மயக்காதே புள்ள\nதேசிய விருது பெற்ற இளம் கன்னட நடிகர் மரணம்.. நடிகை கஸ்தூரி இரங்கல்\nகுட்டி பொண்ணுதான்... ஆனா பெரிய டாஸ்க்... க்யூட் அசினோட க்யூட் ஆரின்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/07/11/amul-sponsor-indian-contingent-commonwealth-asian-games-002797.html", "date_download": "2021-06-15T13:17:20Z", "digest": "sha1:OPX4CLZQBB73MYH4BA4G3IYZXZIOAANM", "length": 21635, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "காமன்வெல்த் போட்டிக்கு வெண்ணெய் தடவும் அமுல்!! | Amul to sponsor Indian contingent for Commonwealth, Asian Games - Tamil Goodreturns", "raw_content": "\n» காமன்வெல்த் போட்டிக்கு வெண்ணெய் தடவும் அமுல்\nகாமன்வெல்த் போட்டிக்கு வெண்ணெய் தடவும் அமுல்\nமாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்..\n1 hr ago மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..\n3 hrs ago முடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப்பு 41000 டாலரை தொட்டது..\n4 hrs ago பட்டையைக் கிளப்பும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட் கார்.. செம டிசைன்.. செம வேகம்..\n5 hrs ago ஸ்டாலினே நினைத்தாலும்.. டாஸ்மாக் கடைகளை அரசால் மூட முடியாது.. ஏன் தெரியுமா\nNews திமுக எம்பிக்களுக்கு.. டெல்லியில் இருந்து பறந்த உத்தரவு.. ரெடியாகும் \"தலை\"கள்.. பிஸியில் அறிவாலயம்\nAutomobiles டொயோட்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nMovies ஆண் நண்பருடன் 5 நட்சத்திர ஹோட்டலில் இருந்த பிரபல தென்னிந்திய நடிகை அதிகாலை 3 மணிக்கு அதிரடி கைது\nSports Exclusive: \"வச்சு உதைச்சு அனுப்பிருக்கோம்.. திருப்பி அடிக்க ரெடியா இருப்பாங்க\" - சடகோபன் ரமேஷ்\nLifestyle சயின்ஸ் அடிப்படையில் உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 3 எளிதான வழிகள் என்னென்ன தெரியுமா\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவில் நடக்க இருக்கும் கிலாஸ்கோவ் 2014 காமன்வெல்த் கேம்ஸிற்கும், ஏசியன் கேம்ஸிற்கு ஸ்பான்சர் செய்ய அமுல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் இந்தியவின் மிகப்பெரிய பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம், மேலும் இந்நிறுவனம் இந்தியாவின் மிகப் பழமையான நிறுவனம் என்பது குறிப்பிடதக்கது.\nஸ்பான்சர் செய்வதற்கான ஒப்பந்தத்தை இந்திய ஒலிம்பிக் அசோசியேஷன் அமைப்புடன் அமுல் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.\nஅமுல், டேஸ்ட் ஆஃப் இந்தியா\nஅமுல் நிறுவனத்தின் தலைவர் கூறுகையில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் நிறுவனத்தின் பால் பொருட்களின் அருமை மற்றும் நன்மைகளை விளையாட்டின் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஅமுல் நிறுவனத்தின் \"ஈட் மில்க் வித் எவ்ரி மீல்\" என்ற தலைப்பில் இந்தியா சார்பில் 2012ஆம் ஆண்டு கோலாகலமாக நடந்த லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஸ்பான்சர் செய்தது.\nஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் போட்டி என்று மட்டும் அல்லாமல் அமுல் நிறுவனம் புட்பால், கிரிக்கெட் மற்றும் பார்மூலா ஒன் ஆகிய விளையாட்டுகளிலும் ஸ்பான்சர் செய்து வருகிறது.\nகிரிக்கெட் மட்டும் விளையாட்டு அல்ல\nஇந்தியாவில் கிரிக்கெட்டின் மோகம் தலைவிரித்து அடுகிற இந்த வேலையில் காமன்வெல்த், ஏசியன் கேம்ஸ் இந்தியாவில் நடப்பதன் முலம் இந்தியாவில் மற்ற விளையாட்டுக்கான ஆர்வம் அதிகரிக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n'குளுகுளு கூல்' விற்பனை அமோகம்.. 3,040 சதவீதம் வளர்ச்சி..\nஅமூல் பால் விலை ஏற்றம்..\nபட்டர் பிஸ்கட்டில் வெண்ணெய் இருக்கா - பார்லே பிரிட்டானியாவுடன் மல்லுக்கட்டும் அமுல்\nஒட்டகப் பாலு.. ஆஹா.. வடிவேலு சொன்னது நிஜமாய்ருச்சேய்யா.. இனி தைரியமா வாங்கி டீ போடலாம்\nபால் உற்பத்தியாளர்களின் பொருளாதார நெருக்கடியை நீக்கவே விலை அதிகரிப்பாம்.. அமுல் பால் அறிவிப்பு\nவிலையேற்றம் இல்லை.. லாபத்தை அதிகரிக்க புதிய யுக்திகள்.. அமுல் பால் அறிவிப்பு\nஅமுலுடன் களமிறங்கும் ஆப்கானிஸ்தான் அணி.. உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு ஸ்பான்சர்\nஅமுல் போட்டியாகப் பால் வணிகத்தில் இறங்கும் பாபா ராம்தேவ்..\nஅமுல் பிராஞ்சிஸ் இலவசம்.. மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.. எப்படி\nபட்டதாரிகள் மாடு மேய்க்கலாம், திருப்பூரா முதல்வரை ஆதரித்து டிவிட் போட்ட அமுல் நிர்வாக இயக்குநர்\nபதஞ்சலி நிறுவனத்தின் அடுத்த மைல்கல்.. அமுல் நிறுவனத்துடன் கூட்டணி\nஅமுல் பேபியின் ரூ.5,000 கோடி முதலீட்டு திட்டம்\n15 கோடி ரூபாய் நிதியுதவி.. அசத்தும் கேரள தொழிலதிபர் ரவி பிள்ளை..\nவருமான வரி தாக்கல்: இதை செய்யாவிட்டால் இரட்டிப்பு TDS தொகை அபராதம்.. ஜூலை 1 முதல் புதிய சட்டம்..\nமே மாசம் ரொம்ப மோசம்.. கார், பைக் வாங்க ஆளில்லை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/649996-amitabh-wishes-mohanlal-for-barroz.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-06-15T12:26:34Z", "digest": "sha1:XT5ZP2WGDOYXDGMCORNEAJTVNZQJL7VD", "length": 15749, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "மோகன்லால் இயக்கத்தில் தொடங்கிய 'பரோஸ் 3டி' - அமிதாப் பச்சன் வாழ்த்து | amitabh wishes mohanlal for barroz - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nமோகன்லால் இயக்கத்தில் தொடங்கிய 'பரோஸ் 3டி' - அமிதாப் பச்சன் வாழ்த்து\nநடிகர் மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் 'பரோஸ்' திரைப்படத்துக்கு மூத்த பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். தேசிய அளவில் சிறந்த நடிகர் என்றும் பெயர் பெற்றவர். முதல் முறையாக 'பரோஸ்' என்கிற படத்தை இயக்கவுள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் குழந்தைகளுக்கான மாயாஜாலப் படமாக இது உருவாகிறது.\nமோகன்லால் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, பிரித்விராஜ், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லிடியன் நாதஸ்வரம் இசையமைக்கிறார். இந்தப் படம் புதன்கிழமை காலை பூஜையுடன் தொடங்கியது.\nமுன்னதாக, இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவது குறித்து மோகன்லால் ஒரு காணொலியைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும், இதில் சினிமா தனது வாழ்க்கையாகவும், வாழ்வாதாரமாகவும் ஆகிவிட்டது என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார்.\nசிறிது நேரத்தில் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் மோகன்லாலுக்குத் தனது வாழ்த்துகளை ட்விட்டரில் பகிர்ந்தார். \"உயர்ந்த (கலைஞரான) மோகன்லாலின் முதல் இயக்கமான பரோஸுக்கு என் வாழ்த்துகள். வெற்றி, செழிப்பு மேலும் அதிக மேன்மை கிடைக்கட்டும்\" என்று அமிதாப் பச்சன் வாழ்த்தினார்.\nஇதற்கு பதிலளித்த மோகன்லால், \"உங்களது அன்பார்ந்த செய்தியைப் பெரிய நன்றியோடு ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் ஆசிர்வாதங்களை என்றும் நான் மனதில் மகிழ்ச்சியோடு வைத்திருப்பேன். உங்களுக்கு என் நன்றி. உங்கள் மீதான எனது மதிப்பையும், மரியாதையையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\n'காதல்' புகழ் விருச்சிககாந்த் காலமானார்\nஇந்திரா காந்தி, ஜெயலலிதா, மம்தா, மாயாவதி கலந்த கலவைதான் கங்கணா: தம்பி ராமையா புகழாரம்\n'தி கிரேட் இந்தியன் கிச்சன்' ரீமேக்: ராகுல் ரவீந்திரன் ஒப்பந்தம்\n‘எம்ஜிஆராக நடிக்க கஷ்���ப்படவில்லை; ரசித்துச் செய்தேன்’ - அரவிந்த்சாமி பேச்சு\nMohanlal directorialMohanlal directionMohanlal debutChildren fantasy movieBarroz 3d movieAmitabh bacchan wishமோகன்லால் இயக்கம்பரோஸ் 3டிகுழந்தைகள் திரைப்படம்அமிதாப் பச்சன் வாழ்த்துமோகன்லால் நன்றிலிடியன் நாதஸ்வரம்Lydian nadaswaram music\n'காதல்' புகழ் விருச்சிககாந்த் காலமானார்\nஇந்திரா காந்தி, ஜெயலலிதா, மம்தா, மாயாவதி கலந்த கலவைதான் கங்கணா: தம்பி ராமையா...\n'தி கிரேட் இந்தியன் கிச்சன்' ரீமேக்: ராகுல் ரவீந்திரன் ஒப்பந்தம்\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nஎன் பயோபிக்கில் நடிக்க எடை கூட வேண்டியதில்லை: விஸ்வநாதன் ஆனந்த் - ஆமிர்...\n'தசாவதாரம்' திரைப்படம்: கமல் வெளியிட்ட அரிய தகவல்கள்\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கேரள ராப் பாடகர்: பதிவை லைக் செய்த நடிகை...\n190 நாடுகள், 17 மொழிகள்: 'ஜகமே தந்திரம்' வெளியீட்டில் பிரம்மாண்டம்\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 20ம் தேதி வரை\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிணமாகக் கிடந்த கரோனா பெண் நோயாளி: கொலை செய்யப்பட்டது...\nமூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 20ம் தேதி வரை\nகரோனா 3-வது அலை: எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் வகையில் மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்...\nஹாட் லீக்ஸ்: ஸ்டன்ட் வித் வைத்திலிங்கம்\nநாளை முதல் ஏப்.3 வரை 10 நாட்கள்; ஸ்டாலின் தொடர் பிரச்சார சுற்றுப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2016/12/17/the-simple-pleasures-of-country-riding/", "date_download": "2021-06-15T12:05:51Z", "digest": "sha1:DYJUG2QE4JQOHOY3RUZ7CIJYQZONGKFF", "length": 7300, "nlines": 174, "source_domain": "www.jaffnajoy.com", "title": "“The Best Parking Solution In The World” – JaffnaJoy.com", "raw_content": "\n140 பட்டங்களை பெற்ற தமிழன்\nNext story மலரே மௌனமா\nPrevious story டூ வீலர் முன் டயரோ பின் டயரோ நடு வழியில் பஞ்சர் ஆயிட்டா..இப்படி ஒண்ணு செஞ்சு வச்சுக்குங்க.\nபடிக்கும் குழந்தைக��ின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/06/01185438/2446146/Corona-patients-receiving-treatment-lying-on-the-floor.vpf", "date_download": "2021-06-15T13:46:52Z", "digest": "sha1:OIOM2IGJWJMEMQINNTNFFQATFJZIJRAX", "length": 8672, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசு மருத்துவமனையில் நிரம்பிய ஆக்சிஜன் படுக்கைகள் -தரையில் படுத்து சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஅரசு மருத்துவமனையில் நிரம்பிய ஆக்சிஜன் படுக்கைகள் -தரையில் படுத்து சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள்\nஅரசு மருத்துவமனையில் நிரம்பிய ஆக்சிஜன் படுக்கைகள் -தரையில் படுத்து சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள்\nசேலம் அரசு மருத்துவமனையில் நிரம்பிய ஆக்சிஜன் படுக்கைகள்\nகொரோனா நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவலம் என குற்றச்சாட்டு\nசம்பவம் தொடர்பான வீடியோ பரவி வருவதால் பரபரப்பு\nஅமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\n\"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது\" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்\nதமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..\nகொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை\nதமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.\n27 மாவட்டங்களில் பேருந்து சேவை\n27 மாவட்டங்களில் பேருந்து சேவை\nகொரோனா 3வது அலை : குழந்தைகளை பாதிக்குமா\nகொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதனை சமாளிக்க தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nநடிகர்கள் பெயரில் போலி கணக்குகள் - அடுத்தடுத்து புகார் அளித்த நடிகர்கள்\nஅடுத்தடுத்து காமெடி நடிகர்கள் பெயரில் போலியாக சமூக வலைதளங்களில் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாக புகார்கள் வெளியாகி இருப்பது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...\nகொரோனா தடுப்பு நிவாரண நிதி - விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி\nநடிகர் விஜய்சேதுபதி கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.\nகொரோனா தடுப்பூசி செலுத்தியதில் டாப் 10 நாடுகள்\nகொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளை பற்றி ஒரு செய்தி தொகுப்பு..\nமாணவிகளிடம் அத்துமீறியதாக புகார் - சிவசங்கர் பாபாவை கைது செய்ய நடவடிக்கை\nமாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிவசங்கர் பாபாவை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீசார் உத்தரகண்டிற்கு விரைந்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/14481", "date_download": "2021-06-15T13:57:27Z", "digest": "sha1:USBXDV7ZJHUJZON652GPUIQ6NBE7GHVH", "length": 8628, "nlines": 65, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அரசின் பற்களை ஒன்றொன்றாக கழற்றுவோம்- தமிழ், முஸ்லிம், சிங்­கள மக்­களின் உரி­மைக்­கான கூட்­டணி. இதில் சகல மக்­களின் உரி­மை­களும் சுதந்­தி­ரமும் தங்­கி­யுள்­ளன ராஜித சேனா­ரத்ன, | Thinappuyalnews", "raw_content": "\nஅரசின் பற்களை ஒன்றொன்றாக கழற்றுவோம்- தமிழ், முஸ்லிம், சிங்­கள மக்­களின் உரி­மைக்­கான கூட்­டணி. இதில் சகல மக்­களின் உரி­மை­களும் சுதந்­தி­ரமும் தங்­கி­யுள்­ளன ராஜித சேனா­ரத்ன,\nதனது புல­னாய்வு பிரி­வினர் சிறந்­த­வர்கள் என மார்தட்டும் மஹிந்தவிற்கு பொது வேட்­பாளர் யார் என்­பதை கண்­டு­பி­டிக்க முடி­யாமல் போய்­விட்­டது. தனது போட்­டி­யா­ளரை தன்­னு­ட­னேயே வைத்­திருந்துள்ளார் என குறிப்­பிட்ட ராஜித சேனா­ரத்ன, அர­சாங்­கத்தின் மொத்த பற்­க­ளையும் ஒன்­றொன்­றாக கழற்றி எடுப்போம். மஹிந்­தவின் தூக்­கத்தை கெடுப்போம் எனவும் தெரிவித்தார்.\nபொது எதி­ர­ணி­யினர் நேற்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் மாகாண மாவட்ட உறுப்­பி­னர்­களை சந்­தித்த போது அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,\nநாங்கள் அரசில் இருந்து வெளி­யே­றுவோம் என குறிப்­பிட்டோம் இன்று அதை செய்து காட்­டி­விட்டோம். ஜன­நா­ய­கத்தை வென்­றெ­டுக்கும் புதிய கூட்­ட­ணி­யி­னையும் உரு­வாக்­கி­ விட்டோம்.\nஇந்த கூட்­டணி தமிழ், முஸ்லிம், சிங்­கள மக்­களின் உரி­மைக்­கான கூட்­டணி. இதில் சகல மக்­களின் உரி­மை­களும் சுதந்­தி­ரமும் தங்­கி­யுள்­ளன. ஆகவே, அனை­வரும் கைகோர்த்து எமது பய­ணத்­தினை வெற்றிப் பய­ண­மாக மாற்­றி­ய­மைக்க வேண்டும்.\nஜனா­தி­பதி யுத்­தத்­தினை வென்­றெ­டுத்­ததும் தனக்­கெ­தி­ரான சக்­தி­களை இனங்­கண்­டதும் தனது புல­னாய்வு பிரி­வி­னரை வைத்தே. இதை தான் பெரிதாக மார்­தட்டிக் கொள்வார். ஆனால், ஜனா­தி­ப­தியின் புல­னாய்வு பிரி­வினரை வைத்து தனக்கு எதி­ரான வேட்­பாளர் யார் என்­பதை இனம்­காண முடி­யாது போய்­விட்­டது. தனது எதி­ரணி வேட்­பா­ளரை தன்­னு­ட­னேயே வைத்துக் கொண்டு வெளியில் தேடி­யுள்ளார்.\nஇன்று நாங்கள் வெளி­யே­றி­யது அவ­ரு­ட­னான தனிப்­பட்ட விவ­கா­ரத்தில் அல்ல, நாட்டில் அவரை சர்­வா­தி­கா­ரி­யாக உரு­வெ­டுக்க விடக்­கூ­டாது என்­ப­தற்­காகவேயாகும்.\nஎமக்கு கட்­சி­யினை விடவும் நாடும் மக்­க­ளுமே முக்­கியம். நாங்கள் சாவுக்கு அஞ்­ச­வில்லை. துணிந்து களத்தில் இறங்­கி­யுள்ளோம். எனவே, இதில் வெற்­றி­பெற வேண்டும்.\nஅதேபோல் இன்று அரசில் இருந்து நாளுக்கு நாள் உறுப்­பி­னர்கள் வெளி­யே­று­கின்­றனர். நாம் வெளி­யே­றி­ய­வுடன் வேறு எவரும் வெளி­யேவர மாட்­டார்கள் என அரசாங்கத்தில் தெரி­வித்­தனர். ஆனால் நேற்று ஒருவர் இன்று ஒருவர் என வெளி­வர ஆரம்­பித்து விட்­டனர்.\nநாங்கள் அரசின் முழுப் பற்­க­ளையும் ஒன்­றாக பிடுங்­கி­விட நினைக்­க­வில்லை. த��ித்­த­னி­யா­கவே பிடுங்­குவோம். இன்னும் சில நாட்­களில் அரசின் முக்­கியப் பற்­களை கழற்றி எடுப்போம். நாம் சொல்வதை செய்து காட்டுவோம்.\nஜனாதிபதி தனது தூக்கத்தை தொலைத்து விட்டார். இனி அவரால் தூங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/17352", "date_download": "2021-06-15T13:36:39Z", "digest": "sha1:LI34CXGKGYMYTBHYILEMIHBSGFR3KUDU", "length": 7478, "nlines": 70, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மைத்திரிக்குப் பயந்து இந்த நாட்டை விட்டு ஓடுவதா? நான் பிறந்தது இந்த மண்ணில். இறப்பதும் இந்த மண்ணில். என்னை இந்த மண்ணிலிருந்து வெளியேற்ற இந்த மைத்திரிக்கு முடியாது. | Thinappuyalnews", "raw_content": "\nமைத்திரிக்குப் பயந்து இந்த நாட்டை விட்டு ஓடுவதா நான் பிறந்தது இந்த மண்ணில். இறப்பதும் இந்த மண்ணில். என்னை இந்த மண்ணிலிருந்து வெளியேற்ற இந்த மைத்திரிக்கு முடியாது.\nவெற்றியின் பின்னர் பழிவாங்கல்களில் ஈடுபட வேண்டாம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது ஆதரவாளர்களிடம் கோரியுள்ளார்.\nகெஸ்பாவையில் நேற்று இரவு இடம்பெற்ற இறுதி பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றி பெறும் நம்பிக்கையை வெளியிட்டார்.\nதாம் வெற்றி பெற்றதும் எதிரணியின் தேர்தல் அறிக்கையை குப்பைக் கூடைக்குள் தூக்கியெறியப் போவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nதாம் நாட்டை துண்டாட விடப் போவதில்லை என்றும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.\nதேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு வடக்கில் இருந்து படைக்குறைப்பை செய்யப் போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nமைத்திரிக்கு பயந்து நான் நாட்டை விட்டு ஓடுவதா\nபிரபாகரனுக்கே பயப்படாத நான் இந்த மைத்திரிக்கா பயப்படுவேன். என்னை இந்த நாட்டை விட்டு பிரபாகரனுக்கே வெளியேற்ற முடியாமல் போனது.\nநான் மைத்திரிக்குப் பயந்து இந்த நாட்டை விட்டு ஓடுவேனா கட்டுநாயக்க விமான நிலையத்தை மூடுவதாக கூறுகிறார் மைத்திரி.\nஅவர் அறியவில்லை எனக்கு மத்தளையில் ஒரு விமான நிலையம் இருப்பதாக என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.\nநேற்றிரவு கெஸ்பேவயில் நடைபெற்ற இறுதிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.\nநான் பிறந்தது இந்த மண்ணில். இறப்பதும் இந்த மண்ணில். என்னை இந்த மண்ணிலிருந்து வெளியேற்ற இந்த மைத்திரிக்கு முடியாது.\nநான் மைத்திரிக்குப் பயந்து இந்த நாட்டை விட்டு ஓடுவதா எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nதேர்தல் பிரச்சாரம் இறுதி நாள் கூட்டங்களை இன்று தெற்கில் தேபரவேவயில் ஜனாதிபதி ராஜபக்ஷ் அவர்கள் ஆரம்பித்தார்.\nதேர்தல் பிரச்சாரம் இறுதி நாள் கூட்டங்களை இன்று தெற்கில் தேபரவேவயில் ஜனாதிபதி ராஜபக்ஷ் அவர்கள் ஆரம்பித்தார்.\nதேர்தல் பிரச்சாரம் இறுதி நாள் கூட்டங்களை இன்று தெற்கில் தேபரவேவயில் ஜனாதிபதி ராஜபக்ஷ் அவர்கள் ஆரம்பித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/5478", "date_download": "2021-06-15T12:09:07Z", "digest": "sha1:KLL3VC3HMV4XBK4JVOYLC6CVZS3F32DC", "length": 3774, "nlines": 57, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "கல்யாணி நடிக்க கணவர் ஓகே | Thinappuyalnews", "raw_content": "\nகல்யாணி நடிக்க கணவர் ஓகே\nமறந்தேன் மெய்மறந்தேன், இன்பா, கத்திக்கப்பல், இளம்புயல் போன்ற படங்களில் நடித்திருப்பவர் கல்யாணி. கடந்த ஆண்டு ரோஹித் என்பவரை மணந்தார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று ரோஹித்திடம் கல்யாணி கூறி இருந்தார். அதை அவரும் ஏற்றுக்கொண்டார். அதன்பிறகே இவர்களது திருமணம் நடந்தது.\nஇருவரும் பெங்களூரில் வசித்து வந்தனர். இந்நிலையில் தாயுமானவன் என்ற படத்தில் நடிக்க கல்யாணிக்கு வாய்ப்பு வந்தது. இதை கணவரிடம் தெரிவித்தபோது அவர் நடிக்க பச்சை கொடி காட்டிவிட்டாராம். இதையடுத்து படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதுபற்றி கல்யாணி கூறும்போது,நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-15T13:46:32Z", "digest": "sha1:FS4GAPUIUZJ7N6S74PARX24XZIUKPXXQ", "length": 10857, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நுவரெலியா மாவட்டம் | Virakesari.lk", "raw_content": "\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: நுவரெலியா மாவட்டம்\nநுவரெலியா மாவட்டத்தில் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nநுவரெலியா மாவட்டத்தில் நேற்று 167 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nநுவரெலியா மாவட்டத்தில் கொவிட் வேகமாக பரவுவதற்கான காரணம் இதுதான்: வே.இராதாகிருஷ்ணன்\nநுவரெலியா மாவட்டத்தில் கொவி்ட் தொற்று வேகமாக பரவி வருதற்கு பிரதான காரணம் அங்குள்ள லயன் முறையிலான குடியிருப்பு அமைப்பாக...\nசம்பள பேச்சுவார்த்தையை இழுத்தடிப்பு செய்யும் நோக்கிலேயே கம்பனிகள் இவ்வாறு செயற்படுகின்றன: இராதாகிருஸ்ணன்\nஅழுத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாமலேயே பெருந்தோட்ட கம்பனிகள் 19.02.2021 அன்று சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்...\nடிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று..\nநுவரெலியா மாவட்டத்தில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் ப...\nநுவரெலியா மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா\nநுவரெலியா மாவட்டத்தில் நேற்று (03.01.2021) மாத்திரம் 18 பேருக்கு வைரஸ் தொற்றியது. கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று...\n'மக்கள் ஒன்று கூடினால் வைரஸ் வேகமாக பரவும்': நுவரெலியா மாவட்ட செயலாளர் எச்சரிக்கை\nநுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், எதிர்வரும் ஜனவரி மாதம் நிறைவடையும் வரை சிவனொளிபாத மலைக்கு வரு...\nகினிகத்தேனை -பிளக்வோட்டர் தோட்டப் பகுதி முடக்கம்: பொலிஸார், இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில்...\nநுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட கினிகத்தேன, பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்...\nநுவரெலியாவில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி - 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தல்\nநுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை லிப்பகலை, அக்கரப்பத்தனை மற்றும் பூண்டுலோயா ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவ...\nநுவரெலியா மாவட்டத்திற்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள தமிழ் பிரதிநித்துவமில்லை - தமிழ் முற்போக்கு கூட்டணி\n1977 ஆம் ஆண்டு முதல் நுவரெலியா மாவட்டத்திற்கு காணப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள தமிழ் பிரதிநித்துவ அமைச்சு இம்முறை இல்லாமல...\nநுவரெலியா மாவட்ட தபால் மூல முடிவுகள்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/5238", "date_download": "2021-06-15T12:59:19Z", "digest": "sha1:6YCQ42WJJ7SKA63BJ6YRWNI3IM3SAHML", "length": 4643, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இலங்கையில் தலிபான் தீவிரவாதிகள்?- இன்டர்போல் எச்சரிக்கை [ | Thinappuyalnews", "raw_content": "\n- இன்டர்போல் எச்சரிக்கை [\nஇலங்கையில் தலிபான் தீவிரவாதிகள் செயற்பட்டு வருவதாக உள்நாட்டு புலனாய்வுப் பிரிவினருக்கு சர்வதேச காவல்துறையான இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபோலி ஆவணங்களைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nமத்திய கிழக்கு மற்றும் ஏனைய நாடுகளில் பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்ள தீவிரவாதிகள் இலங்கையை ஓர் களமாக பயன்படுத்திக் கொள்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு மற்றும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து இவர்கள் சர்வதேச சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.\nஇதேவேளை, இலங்கையில��� இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக பயங்கரவாத தடுப்பு தொடர்பிலான நிபுணத்துவ பேராசிரியர் ரொஹாண் குணரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇஸ்லாமிய தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://splco.me/tam/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2021-06-15T13:12:08Z", "digest": "sha1:FXPALGYI3W5ZY7IATI6SDKFEYSH7P2BF", "length": 29177, "nlines": 170, "source_domain": "splco.me", "title": "பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.2000 அபராதம்- அரவிந்த் கெஜ்ரிவால் - தமிழில் ஸ்பெல்கோ", "raw_content": "\nபொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.2000 அபராதம்- அரவிந்த் கெஜ்ரிவால்\nபொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.2000 அபராதம்- அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லியில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதோருக்கான அபராதம் ரூ.500லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.\nடெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோன பாதிப்பு உச்சநிலையில் உள்ளது. டெல்லியில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 5 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 131 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 7900த்தை கடந்துள்ளது. தற்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் சிகிச்சையில் உள்ளார்கள்.\nஇதற்கிடையே டெல்லியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அழைப்பு விடுத்தார்.\nஅதில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு பணிகளைச் செய்ய வேண்டும் என்று முதல்வர் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇதுகுறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், டெல்லி அரசின் அனைத்து அமைப்புகளும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரு மடங்கு உழைத்து வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலால் இனிமேல் திருமணம், விஷேசம், கூட்டங்கள் ஆகியவற்றில் பங்கேற்க 50 நபர்களுக்கு மேல் அனுமதியில்லை.\nமேலும் பொதுமக்���ள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியமாக உள்ளனர். எனவே முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோருக்கு அபராதம் ரூ.500லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படுவதாகவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.\nமுன்னதாக கடந்த வாரம் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள செய்தியில், “கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவது எனக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வரும் என்று நம்புகிறேன். டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது காற்று மாசு மிகப்பெரிய காரணம். காற்று மாசு அதிகரித்த பிறகே, டெல்லி தொற்று பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதேசிய கீதம் பாடத் தெரியாதவரைக் கல்வி அமைச்சராக்குவதா… நிதிஷ்குமார் அமைச்சரவையில் சர்ச்சை\nTagged அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி, காற்று மாசு, கொரோனா, டெல்லி, முகக்கவசம்\nஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.\nமக்களை அச்சுறுத்தும் கொரோனா தடுப்பூசி.. 2021-க்கு முன்பு கிடையாது; WHO திட்டவட்டம்\nபகிர்வுகள் 789 Share Via 2021-க்கு முன்பு கொரோனா தடுப்பு மருந்தை எதிர்பார்க்க முடியாது என்று உலக சுகாதார மையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரசை தடுக்க உலக நாடுகள் பலவும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றன. பல்வேறு வகையான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாகவும், மனிதர்களுக்கு செலுத்தி சோதனை நடைபெறுவதாகவும் பல்வேறு நாடுகள் தினம் ஒரு செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்தியாவில் ஆகஸ்டு 15ந்தேதி கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் மேலும் வாசிக்க …..\nஇயற்கை சுற்றுச்சூழல் தேசியம் விவசாயம்\nஅமைதியாக போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறை செய்வது வேதனை- மலாலா யூசுப்சாய்\nபகிர்வுகள் 371 Share Via இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் ஒடுக்கப்படுவது கவலை அளிப்பதாக பாகிஸ்தானை சேர்ந்த பெண் கல்வி செயல்பாட்டாளரும், நோபல் பரிசு வென்றவருமான மலாலா யூசுப்சாய் வேதனை தெரிவித்துள்ளார். வேளாண் சட்��ங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் 3 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு சர்வதேச பின்னணி பாடகி ரிஹானா, ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க், உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த பட்டியலில் தற்போது மலாலா யூசுப்சாய் இணைந்துள்ளார். மேலும் வாசிக்க …..\n2 வாரங்கள் மட்டும் புதிய திரைப்படங்கள் திரையிடப்படும்- பாரதிராஜா திட்டவட்டம்\nபகிர்வுகள் 401 Share Via தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், 2 வாரங்கள் மட்டும் புதிய திரைப்படங்களைத் திரையிட முடிவு செய்துள்ளதாக நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். விபிஎஃப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், புதிய படங்கள் எதுவும் வெளியாகாது என்று நேற்று (நவம்பர் 9) நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது. தற்போது யூஎஃப்ஓ மற்றும் க்யூப் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே நடந்த போட்டியில், இரண்டு நிறுவனங்களுமே நவம்பர் மாதம் மட்டும் மேலும் வாசிக்க …..\nதேசிய கீதம் பாடத் தெரியாதவரைக் கல்வி அமைச்சராக்குவதா… நிதிஷ்குமார் அமைச்சரவையில் சர்ச்சை\nஅமித்ஷாவின் தமிழகம் வருகைக்கு எதிராக டாப் டிரெண்டிங்கில் #GoBackAmitShah\nவிடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்\n நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக.\nதேசவாரியாக கொரானா தொற்றின் நிலை – உடனுக்குஉடன் – லைவ்\nமோடியை விமர்சித்ததாக தேசத் துரோக வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி\nஉத்தரப்பிரதேசம் கனமழை பலி 76 ஆக உயர்வு\nநடிகை சில்க் ஸ்மித்தாவை கையிலெடுக்கும் பா.ரஞ்சித்\nதமிழ்நாடு பொதுப்பணித்துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு\n10-ம் வகுப்பு மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தெலுங்கானா அரசு\nகலைஞர் இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை : ரஜினி உருக்கம்\nஎடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை- புகழேந்தி ஆவேசம்\nசிறிய கட்சி பாமக.. அதிமுக அதிரடி தாக்குதல்\nஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nபெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம்- முதலமைச்சர் முக ஸ்டாலின்\nபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சிவசங்கர் பாபா மீது பாய்ந்தது போக்சோ சட்டம்\nதமிழ்நாட்டில் பெண்களும் அர்ச்சகர் ஆக சிறப்பு பயிற்சி- அமைச்சர் சேகர்பாபு\nடிரம்பின் பேஸ்புக் பக்கம் 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுகிறது- பேஸ்புக் திடீர் அறிவிப்பு\nShare Via டிரம்பின் பேஸ்புக் பக்கம் 2023 ஜனவரி மாதம் வரை 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஜோ பைடன் வெற்றி பெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அமெரிக்கா பாராளுமன்ற கட்டிடமான கேப்பிட்டல் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. தேர்தலில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ளாத டொனால்டு டிரம்ப், தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் மேலும் வாசிக்க …..\nசீனாவின் 2வது கொரோனா தடுப்பூசி ‘சினோவாக்’- WHO அனுமதி\nகொரோனா பாதிப்பு: பிரேசில் அதிபர் பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம்\nஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nShare Via ஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடந்த 10 ஆம் தேதி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான அறிவிக்கை வெளியிட்டது. ஒன்றிய பாஜக அரசின் இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் மேலும் வாசிக்க …..\nஒன்றிய அரசை விமர்சித்ததாக நடிகை மீது தேச துரோக வழக்கு- லட்சத்தீவில் அரங்கேறும் அவலம்\nஅலோபதி மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள்: பாபா ராம்தேவ் திடீர் பல்டி\nஎடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை- புகழேந்தி ஆவேசம்\nShare Via எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை, அதிமுகவின் அழிவு பழனிசாமியால் தொடங்கிவிட���டது என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி விமர்சித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்த அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஓ.பன்னீர்ச்செல்வம்- எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிரடியாக அறிவித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட 23 இடங்களில் 5 இடங்களில் வென்றது பாமக. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் ஒரு பொருட்டாக மேலும் வாசிக்க …..\nசிறிய கட்சி பாமக.. அதிமுக அதிரடி தாக்குதல்\nஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஉடனுக்கு உடன் - ஸ்பெல்கோ லைவ்\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் தந்த உரிமையில் கேள்வி கேக்கும் குரலின் முரசொலியே ஸ்பெல்கோ. சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கமகூடலின் முரசொலியே ஸ்பெல்கோ\nபகுதிவாரியாக Select Category Uncategorized அரசியல் ஆந்திரா கர்நாடகா காஷ்மீர் கேரளா தமிழ்நாடு தெலுங்கானா தேசியம் பாராளுமன்றம் புதுச்சேரி மகராஷ்டிரா வட கிழக்கு மாநிலங்கள் வடமாநிலம் அறிவியல் தொழில்நுட்பம் மருத்துவம் விண்வெளி இயற்கை சுற்றுச்சூழல் விவசாயம் உலகம் அமெரிக்கா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா ஐரோப்பா சீனா ரஷியா கட்சிகள் அதிமுக காங்கிரஸ் திமுக பாஜக பாமக காலவரிசை ஆன்மிகம் உணவு பயணம் குரல்கள் கேளிக்கை கலை மற்றும் இலக்கியம் சினிமா புத்தகங்கள் கொரானா சட்டம் அமர்வு நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் சட்டசபை சமூகம் கருத்துக்கள் கலாச்சாரம் கல்வி பெண்கள் வாழ்வியல் சமையல் வணிகம் தொழில்கள் வர்த்தகம் வாக்கு & தேர்தல் விளையாட்டு கிரிக்கெட் மற்ற விளையாட்டுகள் வேலைவாய்ப்புகள் தனியார் நிறுவனம் மத்திய அரசு மாநில அரசு ரயில்வே துறை வங்கி\n2016 ~18 காப்பக கோப்புகள்\n2016-2017 மற்றும் 31-07-2018 வரை காப்பக கோப்புகளை காண (Archives)\nசொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் ரூ 913 கோடி விவரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு\nPSBB ராஜகோபாலன் மீது குவியும் பாலியல் புகார்கள்; விசாரணையில் சிக்கிய மேலும் 3 ஆசிரியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/iit-alumnus-quit-us-job-to-buy-20-cows-in-india-now-his-dairy-is-making-rs-44-crore-vin-ghta-465795.html", "date_download": "2021-06-15T11:55:32Z", "digest": "sha1:WKMMHK6J6MIKQV4J7WAJX7OBSXTZ4JS4", "length": 13417, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "ஐ.டி வேலையை உதறிய கிஷோர் - மாடு வளர்ப்பு மூலம் ரூ.44 கோடி வருவாய் ஈட்டி அசத்தல்! | IIT Alumnus Quit US Job to Buy 20 Cows in India Now His Dairy is Making Rs 44 Crore– News18 Tamil", "raw_content": "\nஐ.டி வேலையை உதறிய கிஷோர் - மாடு வளர்ப்பு மூலம் ரூ.44 கோடி வருவாய் ஈட்டி அசத்தல்\nஐ.டி வேலையை உதறிய கிஷோர்\nகர்நாடகாவைச் சேர்ந்த அவர், காரக்பூர் ஐஐடியில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, பி.ஹெச்.டிகாக அமெரிக்கா சென்றார்.\nஅமெரிக்காவில் பணியாற்றிய ஐ.டி வேலையை விட்டுவிட்டு, இந்தியாவுக்கு திரும்பிய கிஷோர் மாட்டு பண்ணை தொடங்கி ஆண்டுக்கு 44 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறார்.\nஉலகில் எந்த மூலைக்கு சென்றாலும், நமக்கு பிடித்தமான தொழிலை உளப்பூர்வமாக செய்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு சான்றாக கிஷோர் இந்துகாரியின் வளர்ச்சி உள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த அவர், காரக்பூர் ஐஐடியில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, பி.ஹெச்.டிகாக அமெரிக்கா சென்றார். மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் படிப்பை நிறைவு செய்தபிறகு அங்கேயே தங்கிய கிஷோர், உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுள் ஒன்றான Intel-லில் பணிக்கு சேர்ந்தார். கை நிறைய ஊதியம் வாங்கினாலும், அந்த வேலையை அவரால் தொடர்ந்து செய்ய முடியவில்லை.\n6 ஆண்டுகள் கழித்து இந்தியா திரும்பிய அவர், சொந்த தொழில் தொடங்குவதற்கு முயற்சி செய்துள்ளார். ஹைதராபாத் நகருக்கு செல்லும்போது, அங்கு தரமான பாலுக்கு மிகப்பெரிய டிமாண்ட் இருப்பதை அறிந்து கொள்கிறார். அதன்தொடர்ச்சியாக 20 மாடுகளை வாங்கிய கிஷோர், தனது குடும்பத்தினர் உதவியுடன் பால் கரந்து வீடு, வீடுகளுக்கு சென்று விற்பனை செய்து வந்துள்ளார். பால் அதிகம் கிடைத்ததால் அதனை ஸ்டோர் செய்வதற்கான பிரீசர் உள்ளிட்ட தொழில்நுட்ப உதவிகளை வாங்குவதற்கு முதலீடு தேவைப்பட்டுள்ளது.\nகையில் இருந்த ஒரு கோடி ரூபாயை முதலீடு செய்து, தொழிலை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தியுளார். 2018 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தைச் சுற்றியுள்ள ஆறாயிரம் குடும்பங்களுக்கு நாள்தோறும் பால் விநியோகம் செய்யும் அளவுக்கு அவரது பண்ணை வளர்ந்திருந்தது. மகன் சித்துவின் பெயரையே பண்ணைக்கும் சூட்டி, சித்து பார்ம் என மாற்றினார். ஷாபாத்தி��் தற்போது இயங்கி வரும் சித்து மாட்டு பண்ணையில் 120க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nஆண்டுக்கு 40 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதுடன், தினசரி வாடிக்கையாளர் எண்ணிக்கையும் 10 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தன்னுடைய தொழில் வளர்ச்சி குறித்து பேசிய கிஷோர், 2012ம் ஆண்டில் ஐ.டி வேலையை விட்டுவிட்டு, 20 மாடுகளுடன் பால் பண்ணை ஆரம்பித்ததாக கூறியுள்ளார்\". தொடக்கத்தில் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தினசரி பால் கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகப்பெரிய சவாலாக இருந்தது. பால் கெடாமல் இருக்க தொழில்நுட்பங்களை வாங்க வேண்டியிருந்ததால், கையில் இருந்த பணத்தில் முதலீடு செய்து உபகரணங்களை வாங்கினோம்.\nAlso read... ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளம் - மைக்ரோசாஃப்ட் தலைமையகத்தில் வேலைக்கு சேர்ந்த ஐதராபாத் பெண்\nகுடும்ப உறுப்பினர்களும் தொழிலுக்கு உதவியாக இருந்தனர். 2018ம் ஆண்டில் 1.3 கோடி ரூபாய் லோன் பெற்று பண்ணையை விரிவு செய்தேன். தொடர்ந்து மேம்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறேன்\" என கூறினார். சித்து பால் பண்ணையானது தற்போது மாடு, எருமை பால்களை தனித்தனியாக விற்பனை செய்வதுடன், ஒரு மாட்டு பாலை தனியாக ஒருவருக்கு வேண்டும் என்றாலும், அதனையும் செய்து கொடுக்கின்றனர்.\nவெண்ணெய், தயிர், மோர், நெய் மற்றும் பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. பள்ளிக் குழந்தைகள் மற்றும் குடும்பங்களை அவர்கள் டார்கெட் செய்கின்றனர். கொரோனா வைரஸால் மற்ற பால் பண்ணைகள் பாதிப்பை சந்தித்தாலும் கிஷோரின் பண்ணை தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. மிகப்பெரிய நிறுவனத்தில் கை நிறைய ஊதியம் வாங்கிய கிஷோர் இந்துகாரி, மாட்டு பண்ணை தொடங்கி, அதில் சாதித்து மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக மாறியிருக்கிறார்.\nஐ.டி வேலையை உதறிய கிஷோர் - மாடு வளர்ப்பு மூலம் ரூ.44 கோடி வருவாய் ஈட்டி அசத்தல்\nSimbu - Hansika: சிம்பு-ஹன்சிகாவின் 'மகா' ஓடிடி-யில் வெளியாக தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்\nஆதார், குடை இருந்தால் மட்டுமே அனுமதி... டாஸ்மாக் முன் குவிந்த மதுப்பிரியர்கள்\nகேரளா சார்பில் வந்த அழைப்பை நிராகரித்த தமிழகத்து வாள்வீச்சு வீராங்கனை.. விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்துவரும் அவலம்\nColors Tamil: கலர்ஸ் தமிழ் ‘அம்மன���’ சீரியலில் புதிதாக இணைந்த ரஜனி\nஅலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்.. ஒட்டவைக்கும் முயற்சியும் தோல்வி - செவிலியர் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwin.com/article/sampanthan-gives-false-information-to-ltte-1615083383", "date_download": "2021-06-15T13:13:00Z", "digest": "sha1:FEGLFDMSER6G562PGG3IBHCW7HTGI6TK", "length": 28156, "nlines": 287, "source_domain": "tamilwin.com", "title": "விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு தவறான தகவல்களை வழங்கிய சம்பந்தன்! - ஆனந்தசங்கரி - தமிழ்வின்", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு தவறான தகவல்களை வழங்கிய சம்பந்தன்\nவிடுதலைப் புலிகள் அரசியலுக்கு வந்தால் தன்னுடைய அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுதலைப் புலிகளை உசுப்பேத்தி அவர்களுக்கு தவறான தகவல்களை வழங்கி செய், அல்லது செத்துமடி என்ற நிலைக்கு தள்ளிவிட்டது மட்டுமல்ல விடுதலைப் புலிகளை அழித்த சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்து நன்றிக்கடனை தீர்த்துக் கொண்டார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.\nஇன்றையதினம் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nகூட்டமைப்பின் அறிக்கை சர்வதேச சமூகத்தை ஈர்க்குமென, இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்தியைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை. அவர் நினைத்திருந்தால் யுத்தத்தையும் தடுத்து நிறுத்தி, விடுதலைப் புலிகளையும் ஜனநாயக அரசியலில் ஈடுபட வைத்திருக்கலாம். அப்படி ஒரு சூழ்நிலை அந்த காலகட்டத்தில் இருந்தது.\nவிடுதலைப் புலிகள் அழிந்தால் தமிழ் மக்களும் அழிவார்கள் என்ற விடயம் இரா.சம்பந்தனுக்கு தெரியாதா தமிழ் மக்கள் எவ்வளவு பேர் அழிந்தாலும் பரவாயில்லை விடுதலைப் புலிகள் அழிந்தால் போதும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, செயற்பட்ட அவர் இன்று ஐ.நா விற்கு அறிக்கை சமர்பிக்க முயற்சிக்கின்றார்.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட அத்தனை அழிவுகளிற்கும் முக்கியமாக இரா.சம்பந்தனும் மற்றும் ஒருவரும் பொறுப்புக் கூற வேண்டும். யுத்த குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டிய முதல் குற்றவாளிகளும் இவர்களே.\nஏனெனில் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது விடுதலைப் புலிகளோடும், இலங்கை அரசோடும், நடுநிலை நாடுகளோடும் சமரசத்திற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்காது, விடுதலைப் புலிகள் மூலம் வெற்றி பெற்ற 22 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு, யுத்த அழிவுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.\nஅந்த நேரத்தில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட சர்வகட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாது தவிர்த்தார்.\nவிடுதலைப் புலிகள் கிளிநொச்சியில் தோல்வியடைந்தவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னியில் அகப்பட்டுள்ள அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டும் இல்லையேல் தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை துறக்க வேண்டும் என 11.01.2009ம் திகதி எனது கடிதத்திற்கிணங்க ஏன் மக்களை காப்பாற்ற முன்வரவில்லை எமது மக்களைக் காப்பாற்ற கடைசி சந்தரப்பம் என்று 16.03.2009ம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் தம்பி பிரபாகரனுக்கு நான் எழுதிய கடிதத்திற்கிணங்க அவர்களிடம் அணுகி நிலைமைகளை கூறி ஏன் யுத்தத்தை தடுக்க முன்வரவில்லை\n10.04.2009ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ. சிவசங்கர் மேனன் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்த போது, யுத்தத்தை நிறுத்துங்கள் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம் என்று மாவைசேனாதிராஜா மூலம் மேதாவித்தனமான அறிக்கை விடுத்து தட்டிக்கழித்தார்.\n02.05.2009ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு பல்வேறு ஆலோசனைகளுடன் அரசுக்கு ஏற்புடைய ஒரு சர்வதேச அமைப்பை தெரிவு செய்து விடுதலைப் புலிகளுடன் ஆலோசித்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவுமாறு எழுதிய எனது கடிதத்திற்கு ஏற்றவாறு இரா. சம்பந்தன் அன்றைய ஜனாதிபதியுடன் கலந்து ஆலோசனை செய்து மக்களை பாதுகாக்க ஏன் முன்வரவில்லை\nபிரித்தானிய நாடாளுமன்றக் குழு இலங்கை வந்த போது இந்திய தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக ஒரு மிகப்பெரிய அனர்த்தம் நடக்கப் போகின்றது என்று கூறி, மெதுவாக நழுவிக் கொண்டார். யுத்த காலத்தில் அவரின் குழுவில் குறைந்தது 12 உறுப்பினர்களை வெளிநாட்டிற்கு சுற்றுலா அனுப்பிவிட்டு தற்போது இப்படியான ஒரு செய்தியை வெளியிட வெட்கம் இல்லையா\nநான் அவரை கேட்க விரும்புவது யாதெனில் அவரின் உறுப்பினர்கள் அனைவரினதும் தொலைபேசிகள் யுத்த கால இறுதி நாட்களில் இயங்கவில்லை என்ற கூற்று உண்மையா\nஇலங்கை அரசின் இறுதி சர்வகட்சிக் கூட்டத்தில் இரா.���ம்பந்தன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவரும் கலந்து கொள்ளவில்லை. அந்த நேரத்தில் நான் கலந்து கொண்டு இன்னும் மூன்று இலட்சத்திற்கு மேல் மக்கள் உணவின்றித் தவிக்கிறார்கள் என்று கூறினேன்.\nஅந்த வேளையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ; இன்னும் எண்பத்தையாயிரம் பேர் தான் அங்கே இருக்கிறார்கள் என்று, ஏதோ தரவுகளைக்காட்டி சுட்டிக்காட்ட, என்னால் சுட்டிக்காட்டப்பட்ட கணக்கில் நான் உறுதியாக இருக்க, 'விடுதலைப் புலிகள் நன்றாக சாப்பிட்டு சண்டை போடட்டும்' என்று தமிழில் கூறிவிட்டு மூன்று இலட்சம் பேருக்கு உணவை அனுப்புகிறேன் என்று கோவத்துடன் கூறி எழுந்து சென்றார்.\nஇந்த நேரத்திலாவது இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் அந்த கூட்டத்திற்கு வந்திருந்தால் பலரின் பட்டினி சாவையும் தடுத்திருக்கலாம். எஞ்சியிருந்த போராளிகளையும் பாதுகாத்திருக்கலாம். இத்தனையையும் செய்யத்தவறிய இரா.சம்பந்தன் எவ்வாறு ஐ.நா விற்கான அறிக்கையை தயாரிக்கப் போகின்றார்\nஎல்லாவற்றிற்கும் மேலாக 2015ம் ஆண்டு தொடக்கம் 2019ம் ஆண்டு வரை நடந்த, எதிர்க்கட்சித் தலைவர் கதிரையை அலங்கரித்த தேசிய அரசாங்கத்தில், யுத்தத்தை நடத்தி முடித்த, வெள்ளைக் கொடி விவகாரத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய சரத்பொன்சேகாவுடன்; கூடிக் குலாவித் திரிந்த போது யுத்தத்தில் என்ன நடந்தது என்ற விபரங்களை அவரிடம் கேட்டுப் பெற்று அந்தக்கால கட்டத்தில் நடந்த ஐ.நா மனித உரிமை மாநாட்டிற்கு அனுப்பக்கூடிய ஒரு அறிக்கையை ஏன் சமர்ப்பிக்கவில்லை\nஇந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறி விட்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் அந்த அறிக்கையை தயாரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஇரா.சம்பந்தன் அவர்களினதும் அவரின் உறுப்பினர்களினதும் கடந்த கால முரண்பாடான கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் பற்றி இலங்கைக்கு ஆதரவான நாடுகள் அறியும் போது, வெட்கித் தலைகுனிந்து தான் ஆக வேண்டும் என்பது அவருக்கு தெரியாதா\nஇறுதி யுத்தத்தில் நடந்த குற்றங்களுக்கு முழுவதுமாக பொறுப்பேற்று பதவிகளை இராஜினாமா செய்து விட்டு, வாய்மூடி மௌனமாக இருப்பதே இரா. சம்பந்தனுக்கு நான் கூறும் அறிவுரையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் ஜெர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கை தமிழர்கள்\nஜேர்மனியில் நாடு கடத்தப்படவுள்ள ஈழத்தமிழர்கள் நிறுத்தக் கோரி போராட்டம்\nபிரித்தானியாவை கோவிட் வைரஸின் ஆபத்தான பகுதியாக வகைப்படுத்திய ஜேர்மனி\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nசீரியலுக்கு ஏன் கண்ணம்மா வரவில்லை, உண்மை தகவல் இது தான் Cineulagam\n4வது திருமணம் குறித்து முதன்முறையாக கூறிய நடிகை வனிதா- அவரே போட்ட பதிவு இதோ Cineulagam\nநடிகை ப்ரியாமணியின் கணவரை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடியின் புகைப்படம் Cineulagam\nநேரம் மாற்றத்துடன் விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பாகும் சீரியல்கள்- முழு விவரம் Cineulagam\nஇறுக்கமான உடையில் போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ் - ரசிகர்களை கவரும் புகைப்படம் Cineulagam\nவிஜய் தொலைக்காட்சியின் 2 சீரியல்கள் தற்காலிகமாக நிறுத்தம்- எந்தெந்த சீரியல்கள் தெரியுமா\nகொரொனாவிலிருந்து மீண்டு பிறந்தநாள் கொண்டாடிய பாரதி கண்ணம்மா நடிகை Cineulagam\nஇறுக்கமான உடையில் ரசிகர்களை கவர்ந்த பிக் பாஸ் நடிகை ரம்யா பாண்டியன் - ஸ்டைலிஷான போட்டோஷூட் Cineulagam\nகாதல், திருமணம் வரை வந்து நின்றுபோன பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் கல்யாணம்- யார் தெரியுமா\nவிஜய் டிவியில் டாப் ரேட்டிங்கில் வந்த புதிய சீரியல்- பின்னுக்கு தள்ளப்பட்ட பாரதி கண்ணம்மா Cineulagam\nஆடம்பரமான உடையில் தல அஜித் மற்றும் அவரின் மனைவி ஷாலினி, பலரும் பார்த்திராத புகைப்படம் Cineulagam\nநாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் ஏற்படும் பரபரப்பான விஷயம் - ரசிகர்களும் காத்திருக்கும் அதிர்ச்சி Cineulagam\nவிஜய்யுடன் யூத் படத்தில் நடித்த கதாநாயகியை நியாபகம் இருக்கா - இப்போது எப்படி இருக்காங்க தெரியுமா Cineulagam\nபடு மாடர்னாக வேறொரு நபருடன் தாடி பாலாஜி மனைவி நித்யா... காணொளியால் கேவலமாக திட்டும் ரசிகர்கள் Manithan\nதனி விமானத்தில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு செல்லும் ரஜினி - காரணம் என்ன Cineulagam\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், கொட்டடி, Richmond Hill, Canada\nபுங்குடுதீவு 12ம் வட்டாரம், பரிஸ், France, Toronto, Canada\nபுங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்\nதிருமதி அனற் மேரி திரேசா அல்வின்\nஊர்காவற்துறை மேற்கு, Toronto, Canada\nகிளிநொச்சி, வட்டக்கச்சி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், Sevran, France\nமாவிட்டபுரம், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada\nபுங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்\nதிருமதி லில்லி திரேஸ் மயில்வாகனம்\nகொழும்பு 2, யாழ்ப்பாணம், Toronto, Canada\nஅமரர் மரிஷால் சவிரி திருச்செல்வம்\nநாரந்தனை வடக்கு, ஜேர்மனி, Germany\nகொக்குவில் கிழக்கு, Villejuif, France\nஅமரர் மேரி யோசெப்பின் அமிர்தநாதர்\nசரவணை மேற்கு, வண்ணார்பண்ணை, Roermond, Netherlands\nபுங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா\nஆனையிறவு, கிளிநொச்சி, வவுனியா, பரிஸ், France\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1745397", "date_download": "2021-06-15T14:32:51Z", "digest": "sha1:OJUH3YEYUFXZCFSZCTLIJ6QF7EC6EBOM", "length": 8387, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சி. ஆர். விஜயகுமாரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சி. ஆர். விஜயகுமாரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசி. ஆர். விஜயகுமாரி (தொகு)\n20:40, 24 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்\n212 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n16:11, 24 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGiri.wiki (பேச்சு | பங்களிப்புகள்)\n20:40, 24 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n'''விஜயகுமாரி''' ஓர் 1950களில் நடிக்கத் துவங்கிய [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] நடிகை.பிறமொழி நடிகைகள் தமிழ்த் திரையுலகில் வலம் வந்தபோது [[தமிழ்|தமிழைத்]] தாய்மொழியாகக் கொண்ட விஜயகுமாரி பல இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர். [[ஸ்ரீதர் (இயக்குனர்)|ஸ்ரீதரின்]] \" கல்யாண பரிசு \", Vijayakumari.jpg \n'''விஜயகுமாரி''' ஓர் 1950களில் நடிக்கத் துவங்கிய [[கேதமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] நடிகை.எஸ்பிறமொழி நடிகைகள் தமிழ்த் திரையுலகில் வலம் வந்தபோது [[தமிழ்|தமிழைத்]] தாய்மொழியாகக் கொண்ட விஜயகுமாரி பல இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர். [[ஸ்ரீதர் (இயக்குனர்)|ஸ்ரீதரின்]] \" கல்யாண பரிசு \", [[கே. எஸ். கோபாலகிருஷ்ணன்|கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின்]] முதல் படம் [[சாரதா (திரைப்படம்)|சாரதா]], ஆரூர்தாஸ் இயக்கிய \"பெண் என்றால் பெண் \" மற்றும் மல்லியம் ராஜகோபாலின் \"ஜீவனாம்சம்\". இதேபோல அவர் நடித்த திரைப்படங்கள் அவரேற்ற வேடத்தின் பெயர் கொண்டு வெளிவந்ததும் ஓர் சிறப்பாகும்.காட்டாக, ''சாரதா'', ''சாந்தி'', ''ஆனந்தி'', ''பவானி'' ஆகும்.ஸ்ரீதரின் இயக்கத்தில் அவர் நடித்த ''போலீஸ்காரன் மகள்'' படத்திலும் ஏ. சி. திரிலோகச்சந்தர் இயக்கிய ''நானும் ஒரு பெண்'' படத்திலும் அவரது நடிப்பு மறக்க இயலாதது.\n[[பூம்புகார் (திரைப்படம்)|பூம்புகார்]] திரைப்படத்தில் [[கண்ணகி]]யாக நடித்ததும் பின்னர் கண்ணகி சிலை வடிக்க துணை புரிந்ததும் குறித்து அவருக்கு மிக்க பெருமிதம். ▼\n▲[[பூம்புகார் (திரைப்படம்)|பூம்புகார்]] திரைப்படத்தில் [[கண்ணகி]]யாக நடித்ததும் பின்னர் கண்ணகி சிலை வடிக்க துணை புரிந்ததும் குறித்து அவருக்கு மிக்க பெருமிதம்நடித்துள்ளார்.\nதிரைப்பட நடிகர் [[எஸ். எஸ். ராஜேந்திரன்|எஸ். எஸ். இராஜேந்திரனை]] திருமணம் புரிந்து கொண்டார். இருப்பினும் மணவாழ்வில் ஏற்பட்ட பிணக்கின் விளைவாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இவருக்கு இரவி என்றொரு மகன் உள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/TNElection/2021/05/05124401/2610744/Tamil-News-TN-Assembly-Election-Kanchipuram-district.vpf", "date_download": "2021-06-15T13:02:54Z", "digest": "sha1:PVJRBMSFLWUTZSFFXVJSO6LLEFHGXZAV", "length": 16702, "nlines": 242, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவள்ளூர் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்.... || Tamil News TN Assembly Election Kanchipuram district constituency party votes details", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 08-06-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதிருவள்ளூர் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.\nதொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-\nடி. ஜே. கோவிந்தராஜன் திமுக 126452\nஎம். பிரகாஷ் பாமக 75514\nஉஷா நாம் தமிழர் 11701\nதுரை சந்திரசேகர் காங்கிரஸ் 94528\nபி. பலராமன் அதிமுக 84839\nபொன். ராஜா அமமுக 2832\nடி. தேசிங்கு ராஜன் மநீம 5394\nமகேஷ்வரி நாம் தமிழர் 19027\nஎஸ். சந்திரன் திமுக 120314\nஜி. அரி அதிமுக 91061\nடி. கிருஷ்ணமூர்த்தி தேமுதிக 3928\nஅகிலா நாம் தமிழர் 12007\nவி. ஜி. ராஜேந்திரன் திமுக 107709\nபி. வி. ரமணா அதிமுக 85008\nஎன். குரு அமமுக 1077\nபசுபதி நாம் தமிழர் 15028\nஅ. கிருஷ்ணசாமி திமுக 149578\nஎஸ். எக்ஸ். ராஜமன்னார் பாமக 55468\nடி. ஏ. எழுமலை அமமுக 8805\nரேவதி மணிமேகலை மநீம 11927\nமணிமேகலை நாம் தமிழர் 29871\nஎஸ். எம். நாசர் திமுக 150287\nகே. பாண்டியராஜன் அதிமுக 95012\nஎன். எம். சங்கர் தேமுதிக 1911\nவிஜயலட்சுமி நாம் தமிழர் 30087\nகே. கணபதி திமுக 121298\nபி. பெஞ்சமின் அதிமுக 89577\nஇ. லக்கி முருகன் அமமுக 89577\nஎஸ். பத்ம பிரியா மநீம 33401\nகணேஷ் குமார் நாம் தமிழர் 21045\nஜோசப் சாமுவேல் திமுக 113751\nவி. அலெக்சாண்டர் அதிமுக 71868\nஎஸ். வேதாசலம் அமமுக 2582\nஎஸ். வைத்தீஸ்வரன் மநீம 22251\nஅன்பு தேனரசன் நாம் தமிழர் 22496\nஎஸ். சுதர்சனம் திமுக 151485\nவி. மூர்த்தி அதிமுக 94414\nடி. தஷ்ணாமூர்த்தி அமமுக 7104\nரமேஷ் கொண்டலசாமி மநீம 15877\nஏழுமலை நாம் தமிழர் 27453\nகே. பி. சங்கர் திமுக 88185\nகே. குப்பன் அதிமுக 50524\nஎஸ். டி. மோகன் மநீம 7053\nசீமான் நாம் தமிழர் 48597\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000 - 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,471 பேருக்கு தொற்று\nமேலும் சட்டசபை தேர்தல் - 2021 செய்திகள்\n30 ஆண்டுக்கு பிறகு காங்கேயம் தொகுதிக்கு அமைச்சர் அந்தஸ்து\nராசி இல்லை என்ற கருத்தை தகர்த்தெறிந்து அரியணையில் அமர்ந்த மு.க.ஸ்டாலின்\nதமிழக அரசியல் வரலாற்றில் இது முதல் முறை... மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த பெருமை\nபுதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு\nகவர்னர் மாளிகையில் எளிமையான விழா- மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார்\nசென்னை மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....\nகன்னியாகுமரி மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....\n234 தொகுதிகளிலும் வெற்றி மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்கள், வாங்கிய வாக்குகள் முழு விவரம் பகுதி-2\n234 தொகுதிகளிலும் வெற்றி மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்கள், வாங்கிய வாக்குகள் முழு விவரம் பகுதி-1\nதிருப்பூர் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....\nசிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ர��ினி\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nஇந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்\nமுழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/pnb-recruitment/", "date_download": "2021-06-15T12:52:22Z", "digest": "sha1:4CM3CQ6EKXFGGSDYYKI2DQTOXV4M4LVG", "length": 11509, "nlines": 120, "source_domain": "www.pothunalam.com", "title": "பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2021..! PNB Recruitment 2021..!", "raw_content": "\nபஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2021..\nபஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2021..\nPNB Bank Recruitment: பஞ்சாப் நேஷனல் வங்கி தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Peon பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு மொத்தம் 152 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் சென்னையில் மட்டும் 20 காலிப்பணியிடங்கள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 22.02.2021 அன்றுக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பித்து விடவும்.\nமேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் (Merit List) (10/12-ம் வகுப்பு) தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.\nநிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank)\nவேலைவாய்ப்பு வகை வங்கி வேலைவாய்ப்பு 2021 / Bank Jobs 2021\nமொத்த காலியிடம் 152 (சென்னையில் மட்டும் – 20)\nபணியிடம் சென்னை சுற்றியுள்ள பகுதிகள்\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 22.02.2021\n12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் ஆங்கிலத்தில் எழுத மற்றும் படிப்பதற்கு அடிப்படை அறிவுத்திறன் இருக்க வேண்டும். (Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது)\nவிண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 24 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.\nவயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள Official Notificationஐ க்ளிக் செய்து பார்க்கவும்.\nமதிப்பெண் அடிப்படையில் (Merit List)\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram\" சேனல Join\" பண்ணுங்க:\nபஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\nஇந்த பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பானது செய்தி தாள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு விளம்பரத்தை சரிபார்த்த பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.\nமேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..\nஇது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Velaivaippu Seithigal 2021\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nதமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு | மாத சம்பளம் ரூ..59,300/-\n8th, 10th, 12th, Diploma, ITI படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021\nசென்னை துறைமுகம் வேலைவாய்ப்பு | Chennai Port Trust Recruitment\nசுண்டு விரல் ஜோதிடம் | Sundu Viral Jothidam\nவிசாகம் நட்சத்திரம் பெயர்கள் | Visakam Natchathiram Names\nநியூமராலஜி படி பெயர் வைப்பது எப்படி\nஆக்சிஜன் அதிகரிக்க லிங்க முத்திரை | Linga Mudra Benefits in Tamil\nநோய் எதிர்ப்பு சக்திக்கு ஜிங்க் நிறைந்த உணவுகள் | Zinc Rich Foods in Tamil\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nஇரத்த புற்றுநோய் அறிகுறிகள் | Blood Cancer Symptoms in Tamil\nமசாலா பொருட்கள் பெயர்கள் | Masala Powder List in Tamil\nதமிழ் புலவர்கள் பெயர்கள் | Tamil Pulavargal List\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந���து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/110134-these-former-it-guys-sell-spinach-through-app", "date_download": "2021-06-15T12:27:47Z", "digest": "sha1:ZLHRAOSHZJAL5SBRRKEYXAGQ3JLEVS76", "length": 20805, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "”ஐ.டி வேலை ஒரே ஸ்ட்ரெஸ்... இப்ப ஆப் மூலமா கீரை விக்கிறோம்..!” - மென்பொருள் தொழிலதிபர்கள் | These former IT guys sell spinach through app - Vikatan", "raw_content": "\n”ஐ.டி வேலை ஒரே ஸ்ட்ரெஸ்... இப்ப ஆப் மூலமா கீரை விக்கிறோம்..” - மென்பொருள் தொழிலதிபர்கள்\n”ஐ.டி வேலை ஒரே ஸ்ட்ரெஸ்... இப்ப ஆப் மூலமா கீரை விக்கிறோம்..” - மென்பொருள் தொழிலதிபர்கள்\n”ஐ.டி வேலை ஒரே ஸ்ட்ரெஸ்... இப்ப ஆப் மூலமா கீரை விக்கிறோம்..” - மென்பொருள் தொழிலதிபர்கள்\n“கீரைகளுக்கென்று தனியா ஷோரூம் வைக்கப்போறேன்’னு சொன்னதும் சிலர்பேர் சிரிச்சாங்க. பத்து, பதினைஞ்சு ரூபாய்க்கு மேல விற்க முடியாத கீரைக்கு இவ்ளோ மெனக்கெடுறான் பாரு’ன்னு சிலர் பாவமா பார்த்தாங்க. ஆரம்பிச்ச ஒரே நாள்ல ‘கீரைக்கடை டாட்காமிற்கு’ கிடைச்ச ரெஸ்பான்ஸை பார்த்துட்டு இப்போ எல்லாரும் பிரம்மிச்சு போறாங்க. சூப்பர் ஐடியா’னு தட்டிக் கொடுக்குறாங்க” பரவசம் நிறைந்த முகத்துடன் பேசுகிறார் ஸ்ரீராம்பிரசாத்.\nஇவ்வளவு நாள்களாக கூடைக்குள் அடங்கிக் கிடந்த கீரை வியாபாரத்தை பிரத்யேக ஷோரூம், மொபைல் ஆப், வெப்சைட் என டெக்னாலஜியின் உதவியோடு வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார் ஸ்ரீராம்பிரசாத். கோவை சாய்பாபா காலனியில் இருக்கும் கீரைக்கடை டாட்காம் ஷோரூமில் அவரைச் சந்தித்துப் பேசினோம், “எனக்கு சொந்த ஊரு மதுரை. தாத்தா வீடு, தேனியில இருந்துச்சி. நான் சின்ன பையனா இருக்கும்போது வாராவாரம் தாத்தா வீட்டுக்குப் போயிடுவேன். தாத்தாவுக்கு 40 ஏக்கர்ல தோட்டம் இருந்துச்சி, அவர் எப்பவும் தோட்டத்துலயேதான் இருப்பார். அதனால நானும் அவர்கூடவே தோட்டத்தை சுத்துவேன். என் தாத்தா மூலமாதான் எனக்கு விவசாயம் அறிமுகமாச்சு. பயிர் விதைக்கிற, அறுக்கிற நேரங்களெல்லாம் திருவிழாபோல அவ்வளவு குதூகலமா இருக்கும். என் அப்பா அக்ரி டிபார்ட்மென்ட்ல ஒர்க் பண்ணார். அடிப்படையிலேயே எங்களுடையது விவசாயக் குடும்பம்.\nஆனால், வழக்கமா எல்லா பெற்றோரும் நினைக்கிறமாதிரிதான் எங்க அப்பா அம்மாவும் நினைச்சாங்க. விவசாயத்துல கிடந்து கஷ்டப்பட வேணாம்னு இன்ஜினீயரிங் படிக்க வைச்சாங்க. கம்ப்யூட்டர் கலர்ஃபுல்லான வாழ்க்கையை கொடுக்குங்கிற நெனைப்புல இன்ஜினீயரிங் முடிச்ச கையோட நான் ஐ.டி ஃபீல்டுக்கு போயிட்டேன். நிறைய சம்பாதிச்சேன். நிறைய பணம் சம்பாதிச்சி என்ன பண்ணறது நிம்மதி இல்ல. பயங்கரமான ஸ்ட்ரெஸ். எவ்வளவு வேலை செஞ்சாலும் ’வாட் நெக்ஸ்ட்’னு என் அடுத்தடுத்த வேலை வந்து விழுந்துகிட்டே இருந்துச்சி. 18 மணி நேரத்துக்கும் மேலாக சில நாள் வேலை பார்க்க வேண்டிய சூழல். ஃபிசிக்கல் ஆக்டிவிட்டியே இல்லாத வேலைங்கிறதால. மென்டல் ஸ்ட்ரெஸ் மட்டுமில்லாமல், உடல்ரீதியாவும் பல பிரச்னைகள் வர ஆரம்பிச்சது. அந்த நேரத்துலதான் ஹாபிக்காக வீட்டுல மாடித்தோட்டம் அமைச்சேன். அதில் நிறைய கீரைகள் பயிர் பண்ணேன். நானே எதிர்பார்க்காத அளவுல நல்லா வந்துடுச்சு. முதல்ல எங்க வீட்டுத்தேவைக்கு மட்டும்தான் பயன்படுத்தினோம். நாட்டுவிதையில் ரசாயன உரம்போடாமல் வளர்த்த கீரைகள் ரொம்பவும் ருசியா இருந்துச்சி. அது பக்கத்துவீடு, அதுக்கு அடுத்த வீடுனு பரவி, எங்க தெரு முழுக்க கீரைக்காக எங்க வீடு தேடி வர ஆரம்பிச்சாங்க.\nஅந்த நேரத்துலதான் நான் கோயமுத்தூர்ல ஒரு ட்ரேடிங் கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். பழங்கள், காய்கறிகள், மளிகை பொருள்களை சேல்ஸ் பண்ணும் இ- காமர்ஸ் கம்பெனி அது. அதுல வேலை பார்க்கும்போதுதான் சத்து நிறைஞ்ச உணவான கீரைகளை யாரும் பெருசா கண்டுக்க மாட்டேங்குறாங்கங்கிற உண்மை எனக்கு புரிஞ்சது. அந்த வேலையிலேயும் பயங்கர ஸ்ட்ரெஸ். ஒரு கட்டத்துக்குமேல என்னால ஹேண்டில் பண்ண முடியல. இனிமேல் யாருக்கு கீழேயும் நாம வேலை பார்க்கக்கூடாதுனு ஒரு முடிவுக்கு வந்தேன். அப்போ என் கண் முன்னால தெரிஞ்ச ஒரே ஆப்ஷன் கீரை விவசாயம். யாரும் கண்டுக்காமல் இருக்கிற ஆனால் அதிமுக்கிய உணவான கீரையை ஆன்லைன்ல சேல்ஸ் பண்ணா என்னனு தோணுச்சி. பால், நியூஸ் பேப்பர் போல கீரையையும் சப்ஸ்க்ரப்ஷன் டைப்ல எல்லா வீடுகளுக்கும் கொண்டுபோய் சேர்க்கணும்ங்கிறதுதான் என்னுடைய கோல். ஆப்ல ஆர்டர் பண்ணிவிட்டால் வீடுதேடி வர்ற பீட்சா, பர்கர் மாதிரி கீரையையும் கொண்டுபோய் கொடுத்தால் எப்டி இருக்கும்னு யோசிச்சேன். இந்த ஐடியா என் நண்பரான பிரேமும் பிடிச்சிருந்தது. அவரும் என்கூட கைகோத்தார்.\nவெறும் மாடித்தோட்டத்து அனுபவத்தை மட்டும் வெச்சிக���ட்டு அதை பண்ணிட முடியாதுங்கிற உண்மை எனக்கு புரிஞ்சது. இயற்கை விவசாயிகளை தேடி அலைஞ்சோம். அந்தத் தேடுதலில் கிடைத்தவர்தான் இருகூர் தங்கவேல் அய்யா. 35 வருஷத்துக்கு மேலாக இயற்கை விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கார். அவர்கிட்ட விஷயத்தைச் சொல்லி கிட்டத்தட்ட இரண்டு வருஷம் அவர்கூடவே இருந்து இயற்கை விவசாயத்தை கத்துக்க ஆரம்பிச்சேன்” என்றவர் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனார். அவர் எந்தளவுக்கு இந்த வேலையை விரும்புகிறார் என்பதை அவரது நான் ஸ்டாப் பேச்சே எடுத்துச் சொன்னது.\n” ஏசி ரூம், கம்ப்யூட்டர்தான் நல்ல வாழ்க்கைனு நெனைச்சு எவ்வளவு நாள்களை வீணடிச்சிட்டோம்னு அந்த ரெண்டு வருஷத்துல தோணுச்சி. இயற்கையான காத்து, விவசாயிகளோட கலகல பேச்சு, நேரநேரத்துக்கு சாப்பாடுன்னு விவசாய வாழ்க்கை ரொம்ப சூப்பரா போக ஆரம்பிச்சிருச்சி. விவசாயம் கத்து முடிச்சவுடனே தங்கவேல் அய்யா தன்னோட 7 ஏக்கர் நிலத்தை கொடுத்து விவசாயம் பண்ணிக்கச் சொல்லிட்டார். அதுல கீரைகளை பயிர் பண்ணிட்டு, கீரைக்கடை டாட்காம்ங்கிற பேர்ல நானே ஒரு ஆப், வெப்சைட் கிரியேட் பண்ணேன். இதை எப்டி மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்கிறதுங்கிறது யோசிச்சப்பதான் ஒரு ஐடியா சிக்குச்சி.\nவாரம்வாரம் ஒரு ஏரியாவா போய் கோயம்புத்தூர்ல இருக்கிற முக்கியமான அப்பார்ட்மென்ட்கள்ல கீரைகளை டிஸ்ப்ளே பண்ண ஆரம்பிச்சோம். நல்ல ரெஸ்பான்ஸ். களத்துக்குப் போனப்பதான் பல குடும்பங்கள்ல கணவன், மனைவி இரண்டுபேருமே வேலைக்குப் போறவங்களா இருக்குறதால கீரையை கழுவி, ஆஞ்சு சமைக்கிறதுக்கெல்லாம் அவங்களுக்கு சுத்தமா நேரம் இருக்கிறதில்லைனு புரிஞ்சது. அப்போ ’ரெடி டு குக் ’ உடனே சமைக்கிற மாதிரி கீரையை அலசி கட் பண்ணி பாக்கெட் பண்ணி கொடுத்தோம். அதுக்கும் நல்ல வரவேற்பு. 7 ஏக்கர்ல குறிப்பிட்ட வகை கீரைகளைதான் பயிர் பண்ண முடியும். ஆனால், நாங்கள் எல்லா வகை கீரைகளையும் மக்களுக்கு ஒரே இடத்துல கொடுக்கணும்னு நினைச்சோம். தங்கவேல் அய்யா கீரை பயிரிடும் இயற்கை விவசாயிகளோட தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்து உதவி பண்ணார். அவங்க எங்களுக்காகவே கீரைகளை பயிரிட்டு தர்றாங்க. பயிரிடுவதற்கு ஆகுற செலவு மட்டுமில்லாம இதுல கிடைக்கிற லாபத்துலயும் அவங்களுக்கான ஷேரை கொடுத்திடுறோம். இப்போ 40 வகையான கீரைகள் எங்கள்கிட்ட இருக்கு. கூட��ய சீக்கிரத்தில் 100 வகையான கீரைகள் எங்ககிட்ட இருக்கும். அதற்கான ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்கு. சாய்பாபா காலனில ஷோ ரூம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அப்பார்ட்மென்ட் விசிட் மூலமா எங்களுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட கஸ்டமர்ஸ் உருவாகிட்டாங்க. 15 கிலோ மீட்டர் வரைக்கும் 35 ரூபாய்க்கு மேல கீரை வாங்குறவங்களுக்கு இலவசமாக டோர்டெலிவரி செய்யுறோம். கூடிய விரைவில் சப்ஸ்க்ரிப்ஷன்ஸ் கொண்டுவந்துருவோம் என்ற ஸ்ரீராம்பிரசாத் விவசாயத்தில் டெக்னாலஜியை புகுத்துவதோடு விளைவித்த பொருள்களை விற்பனை செய்யவதிலும் டெக்னாலஜியை புகுத்தினால் விவசாயிகளின் வாழ்க்கையும் விவசாயத்தின் மீதான கெட்ட அபிப்ராயமும் மாற்றலாம் என்று முடித்தார்.\nஇவர்களின் ஃபேஸ்புக் பக்கம் இது\nஎளியோரின் வலியையும் வாழ்வையும் எழுத்தாக்க விரும்புபவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://franceseithi.com/rasipalan-today-13157/", "date_download": "2021-06-15T13:05:47Z", "digest": "sha1:CHGERGVKDNV7HAWPJHSJKI64CZ25SSEL", "length": 8572, "nlines": 108, "source_domain": "franceseithi.com", "title": "இன்றயராசி பலன்கள்! 07.01.2021. • FRANCE SEITHI", "raw_content": "\n— பிரபலமாகும் பதிவுகள் —\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️😳வெளிநாடொன்றில் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி\n⚫🇱🇰இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\n🔴🇱🇰😳அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் பஸில் கைது\n⚫🇫🇷ஜனாதிபதி மக்ரோன் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n⚫🇫🇷பிரான்ஸ் ஊரடங்கின் புதிய அட்டவணை\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n⚫🇱🇰இலங்கையில் ஜூன் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு\n🔴🇫🇷சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பிரான்ஸ்\n🔴🇱🇰யாழ் இளைஞன் ஜேர்மனியில் தற்கொலை\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம��� கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\nஎமகண்டம் காலை 6.00 -7.30.\nஇராகு காலம் மதியம் 1.30 -3.00\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\nமுந்தைய பதிவு மன்னாரில் மீண்டும் பரபரப்பு\nஅடுத்த பதிவு மீண்டும் இலங்கையில் புயலா…..வளிமண்டலவியல் தினைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு \n— சமீபத்திய பதிவுகள் —\n♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம் கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்\n♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா\n♦️🇫🇷பிரான்ஸ் 12-17 வயதினருக்கு தடுப்பூசி பெற்றோர் அனுமதி பத்திரம் உள்ளே\n🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்\n♦️இலங்கையிலிருந்து ஆயுததாரிகளுடன் செல்லும் படகு😳\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-hiv-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E/", "date_download": "2021-06-15T12:30:22Z", "digest": "sha1:A3VOLAORRIVY3QRSCVHA5KTNUP5AHOKB", "length": 6067, "nlines": 70, "source_domain": "tamilpiththan.com", "title": "உங்களுக்கு HIV வரவில்லையா என கேட்ட ரசிகர்- ஸ்ரீரெட்டி கொடுத்த பதிலை பாருங்க! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil உங்களுக்கு HIV வரவில்லையா என கேட்ட ரசிகர்- ஸ்ரீரெட்டி கொடுத்த பதிலை பாருங்க\nஉங்களுக்கு HIV வரவில்லையா என கேட்ட ரசிகர்- ஸ்ரீரெட்டி கொடுத்த பதிலை பாருங்க\nநடிகை ஸ்ரீரெட்டி தன்னிடம் இவர்கள் எல்லாம் தவறாக நடந்துகொண்டார்கள் என்று பல நடிகர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார்.\nஅண்மையில் ஒரு ரசிகர்க, இத்தனை ஆண்களுடன் இருந்திருக்கிறீர்களே உங்களுக்கு இன்னும் ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்படவில்லையா என்று ஒருவர் ஸ்ரீ ரெட்டியிடம் ஃபேஸ்புக்கில் கேட்டார்.\nஅதற்கு அவர், உங்களின் அக்கறைக்கு நன்றி மிஸ்டர் ஜெய். ஆணுறைகள் பற்றி உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். செக்ஸ் பற்றி எனக்கு நன்கு தெரியும். மேலும் என்னை காத்துக் கொள்ளவும் தெரியும்.\n4 மாதங்களுக்கு ஒரு முறை ஹெல்த் செக்அப் செய்வேன். என்னிடம் பணம் இல்லை ஆ���ால் உடல்நலம் உள்ளது. ஹெச்.ஐ.வி. இல்லை காய்ச்சல் வந்தால் கூட இறந்துவிடலாம் என்று பதில் அளித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\n ஸ்ரீரெட்டியிடம் நற்சான்றிதழ் வாங்கிய பிரபல நடிகர் அப்படி என்ன செய்தார்னு தெரியுமா\nNext articleஅழுக்கை வெளியேற்றி குடலை சுத்தம் செய்து சத்துக்களை முழுமையாக உறிஞ்ச இத ட்ரை பண்ணுங்க\nதளபதி விஜய் யாருடன் முக்கிய காரை ஒட்டி சென்றார். இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்\nதளபதியின் அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்றும் அதில் ஒரு நாயகி இவராம்\n கொரோனா வலையத்திற்குள் 8 மாநிலங்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ecohotelaldea.com/25-terrible-interior-design-choices-captured-real-estate-agents", "date_download": "2021-06-15T13:38:30Z", "digest": "sha1:5REVH6UBPUH5I2RM4TV7E24XBMPTLT2R", "length": 8622, "nlines": 84, "source_domain": "ta.ecohotelaldea.com", "title": "ரியல் எஸ்டேட் முகவர்களால் கைப்பற்றப்பட்ட 25 பயங்கர உள்துறை வடிவமைப்பு தேர்வுகள் - விளம்பரம்", "raw_content": "\nரியல் எஸ்டேட் முகவர்களால் கைப்பற்றப்பட்ட 25 பயங்கர உள்துறை வடிவமைப்பு தேர்வுகள்\nஉங்கள் வீட்டிற்கு ஒரு நல்ல உட்புறத்தை வடிவமைப்பது மிகவும் கலை வடிவமாகும் - நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறிய தவறும், நீங்கள் ஒவ்வொரு நாளும் பார்ப்பீர்கள், அதாவது எல்லாம் சரியாக இருக்க வேண்டும். இன்னும் சில நேரங்களில் இந்த தவறுகள் தவிர்க்க முடியாதவை, அவர்களுடன் வாழ கற்றுக்கொள்வது மற்றும் உங்கள் விருந்தினர்கள் யாரும் அவர்களை கவனிக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம். இப்போது, ​​இது வேலை செய்யக்கூடும் - உங்கள் வீட்டை விற்க நேரம் வரும் வரை. ரியல் எஸ்டேட் முகவர்கள் எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள் என்று நாங்கள் கூறும்போது எங்களை நம்புங்கள் - நாங்கள் சொல்கிறோம்எல்லாம்.\nசமீபத்தில், ரியல் எஸ்டேட் முகவர் வெனிசா வான் விங்கிள் பகிரப்பட்டது வேலையில் பிடிக்கப்பட்ட சக ரியல் எஸ்டேட் முகவர்கள் மற்றும் அவர்களில் பெரும்பாலோர் மிகவும் மோசமானவர்கள், அவர்கள் பெருங்களிப்புடையவர்கள். கம்பளம் வரிசையாக குளியலறைகள் முதல் கிளாஸ்ட்ரோபோபியாவைத் தூண்டும் கழிப்பறைகள் வரை, கீழேயுள்ள கேலரியில் ரியல் எஸ்டேட் முகவர்களால் கைப்பற்றப்பட்ட மிக பயங்கரமான உள்துறை வடிவமைப்பு தேர்வுகளைப் பாருங்கள்\nஇறந்த பிரபலங்களின் கடைசியா��� அறியப்பட்ட புகைப்படங்கள்\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nபட ஆதாரம்: சலித்த பாண்டா\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nஎல்லா நேரத்திலும் வேடிக்கையான படம்\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nபட ஆதாரம்: வெனேசா வான் விங்கிள்\nமெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட் அதன் காவிய சேகரிப்பிலிருந்து பொது ஆன்லைன் வரை 400,000 படங்களை வெளியிடுகிறது\nதம்பதியினர் தங்கள் வாழ்வின் காம்போ புகைப்படங்களை உருவாக்குவதன் மூலம் நீண்ட தூர உறவைச் செய்கிறார்கள்\nஅவற்றை இன்னும் விசாலமானதாக மாற்ற சுவர்களை அலங்கரிப்பது எப்படி\nசிறைச்சாலைகள் உலகம் முழுவதும் என்னவென்று வெளிப்படுத்தும் 20+ புகைப்படங்கள்\nஅம்மா குரோசெட்ஸ் இ.டி. தனது மகனுக்கான ஆடை 4 நாட்களில் மட்டுமே\nகலைஞர் தனது 3 வயது மகளின் டூடுல்களை அழகான ஓவியங்களாக மாற்றுகிறார்\nஇந்தோனேசிய கலைஞர் உண்மையான மக்களை கார்ட்டூன்களாக வரைகிறார் மற்றும் முடிவுகள் நம்பமுடியாத அளவிற்கு துல்லியமானவை\n50 திருமண புகைப்படக்காரர்கள் அந்த சரியான ஷாட் செய்ய என்ன தேவை என்பதைக் காட்டுகிறார்கள்\nஇந்த ஆப்டிகல் மாயை கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்களை வண்ணமயமாக்குகிறது\nஅவளுக்கு வேடிக்கையான காதலர் நாள் அட்டைகள்\ndjango unchained லியோ கைகளை வெட்டுகிறது\nஇளஞ்சிவப்பு சபையர் மற்றும் வைர நிச்சயதார்த்த மோதிரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/10/blog-post_9.html", "date_download": "2021-06-15T12:44:44Z", "digest": "sha1:QPK7PXFO4JLEOTN5VW7TNMZWIY63IW4Z", "length": 7862, "nlines": 198, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வெண்முரசின் கட்டமைப்பு- கடிதம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசின் கட்டமைப்பு பற்றிய நாகராஜனின் கட்டுரை மிகச்சிறப்பான ஒன்று . வெண்முரசை எப்படி வாசிக்கவேண்டும் என்று எனக்குக் காட்டியது அது. நானே உதிரி உதிரியாக சிந்தித்திருந்தவற்றைத் தெளிவாகவே எனக்கு வாசிக்கக்கிடைத்தது. அற்புதமான கட்டுரை\nஅதில் இந்த நாவல் பற்றிய குறிப்பும் முக்கியமானது. பீஷ்மரிடம் இருக்கும் எட்டு வசுக்களும் அவருடைய கங்கைகுலத்து பழங்குடிவாழ்க்கையிலிருந்து வந்தவை. அவருடைய அம்மா அளித்தவை. அவை செத்துப்போனவர்களுடையவை. ஆகவே அவர்கள் முன்னோர்கள். ஒவ்வொன்றாக அவர் இழக்கையில்தான் அவருடைய தோல்வி அமைகிறது. அருமையான கருத்து\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.allinallonlinejobs.com/2015/09/hyip-rockcom-61-4000.html", "date_download": "2021-06-15T13:42:41Z", "digest": "sha1:R4UTU5N6W45URTP5QBTY4QXIDT2ZOL47", "length": 15436, "nlines": 211, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: HYIP ROCK.COM பேமெண்ட் ஆதாரங்கள் :$61(ரூ 4000/‍-)", "raw_content": "\nதற்போது சரியாகப் பணம் வழங்கி வரும் முதலீட்டுத் தளமான‌ HYIPROCK.COMலிருந்து கடந்த 10 நாட்களில் வரிசையாகப் பெற்ற‌ சுமார் ரூ 4000/‍‍‍-($61)க்கான பேமெண்ட் ஆதாரங்கள் இவை.\nஆன்லைனில் எத்தனையோ தளங்கள் இருந்தாலும் அவற்றில் சரியாக பேமெண்ட் வழங்கி வரும் தளங்களினை மட்டும் பரிந்துரை செய்து அதில் சாமர்த்தியமாகச் சம்பாதிக்கும் வழிமுறைகளை கற்றுக் கொடுக்கிறது நமது தளம்.\nஅந்த வகையில் இந்த தளம் கடந்த 5 மாதங்களாக நமது மெம்பர்களுக்குச் சரியாகப் பேமெண்ட் அளித்துவருகின்றது.\nமேலும் இந்த தளத்தின் ADMINISTRATOR நம்முடன் நேரடி மெயில் தொடர்பில் இருப்பதும் ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளத்தின் ஒரு மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட் ஆகும்.\nமற்றபடி இவற்றிலும் முதலீட்டு ரிஸ்க் உள்ளது. அது உங்களின் சொந்த விருப்பத்திற்கு உட்பட்டது என்பதும் ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்த முதலீட்டிற்கும் பொறுப்பாகாது என்பதையும் உணர்ந்து செயல்படுங்கள்.வாழ்த்துக்கள்.\nஇந்த தளங்களில் முதலீட்டு முறைகள் மூலம் இலாபமீட்டும் ��ழிகள் ஏற்கனவே கோல்டன் மெம்பர்களுக்கு பயிற்சிப் பாடங்களில் வகுக்கப்பட்டுள்ளன.படித்துப் பலன் பெறவும்.\nஇந்த தளத்தில் இணைந்துகொள்ள கீழ்கண்ட பேனர்களைச் சொடுக்கவும்.\nசர்வே ஜாப்: இரட்டைப் பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 600/‍‍-\nCLIXSENSE:வாரந்திர பண ஆதாரம் 8.50$(ரூ 560/-)(மொத்த...\n5 வரி COMMENTS சர்வே மூலம் கிடைத்த 500/‍-ரூபாய் பே...\nTOP CASH BACK தளத்தில் பெற்ற $10 (ரூ 640) பேமெண்ட்...\nPAIDVERTZ: ரூ 200/‍‍‍-($3.05)க்கான பேமெண்ட் ஆதாரம்\nIPANEL ONLINE:சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதார...\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 200/‍‍-\nஒரே நாளில் முடித்த ரூ 872/‍-க்கான சர்வே ஜாப் க்ரெட...\nCLIXSENSE:வாரந்திர பண ஆதாரம் 8$(ரூ 517/-)(மொத்தம்/...\nஆகஸ்டு மாத ஆன்லைன் வருமானம் ரூ 20725/‍-\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்க���் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-15T13:28:30Z", "digest": "sha1:YUINQ5KDXHUP3U32T62X6OV4FXFBXU7T", "length": 4127, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for செவ்வாய்கிரகம் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஹைதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்தன..\nரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள்.. ரேசன் கடைகளில் விநியோகம்..\nமருத்துவமனைகள் கொரோனா 3ஆவது அலையை எதிர்கொள்ள தயாராக அறிவுறுத்தல்\n2 சவரன் செயினை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்த பெண்ணுக்கு வேலை செய்வத...\nகல்வி, வேலைக்காக வெளிநாடு செல்லும் பயணிகள் கோவிஷீல்டு தடுப்பூசியின்...\nபிரதமரை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\nசெவ்வாய்கிரகத்தில் வானவில் தோன்ற வாய்ப்பே இல்லை - நாசா\nசெவ்வாய்கிரகத்தில் வானவில் தோன்ற வாய்ப்பே இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் திட்டவட்டமாக நம்பும் நிலையில் அண்மையில் பெர்சிவரன்ஸ் ரோவர் அனுப்பிய புகைப்படம் சர்ச்சையைக் கிளப்பியது. அந்தப் புகைப்படத்தில்...\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..\n130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி ...\nகாதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..\nஅண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..\nதிறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..\nவங்கி ஊழியர் டூ கொலைகாரன்.. கல்லூரி காதலிக்காக கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/pm-inaugurates-lays-foundation-stone-of-development-projects-for-varanas-091120/", "date_download": "2021-06-15T12:54:34Z", "digest": "sha1:HKVN3BVGPHLXPI2Q2JUINFC4JXGNRQ6I", "length": 13909, "nlines": 165, "source_domain": "www.updatenews360.com", "title": "614 கோடியில் புதிய திட்டங்கள்..! வாரணாசியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n614 கோடியில் புதிய திட்டங்கள்.. வாரணாசியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..\n614 கோடியில் புதிய திட்டங்கள்.. வாரணாசியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..\nவேளாண்மை, சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார்.\nஇந்த நிகழ்ச்சியின் பயனாளிகள் சிலருடன் பிரதமர் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார். இந்நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டார்.\nஇந்த திட்டங்களின் மொத்த செலவு ரூ 614 கோடி என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nராம்நகரில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனை மேம்பாடு, கழிவுநீர் தொடர்பான பணிகள், பசுக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான உள்கட்டமைப்பு வசதிகள், சம்பூர்நந்த் ஸ்டேடியத்தில் வீரர்களுக்கான வீட்டு வளாகம், பல்நோக்கு விதை களஞ்சியசாலை மற்றும் சாரநாத் லைட் அண்ட் சவுண்ட் ஷோ ஆகியவை இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.\nஇந்நிகழ்ச்சியின் போது, ​​தஷாஷ்வமேத் காட் மற்றும் கிட்கியா காட் ஆகியவற்றின் மறுவடிவமைப்பு, பிஏசி போலீஸ் படையினருக்கான உபகரணங்கள், கிரிஜா தேவி சமஸ்கிருத சங்குலில் பல்நோக்கு மண்டபத்தை மேம்படுத்துதல், நகரத்தில் சாலைகள் பழுதுபார்ப்பு பணிகள் மற்றும் சுற்றுலா இடங்களின் வளர்ச்சி உள்ளிட்ட திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.\nTags: 614 கோடியில் புதிய திட்டங்கள், பிரதமர் மோடி, வாரணாசி\nPrevious விடுதியில் ஓர் அறைக்கு ஒரு மாணவர்தான் : கல்லூரி விடுதிகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டது யூஜிசி\nNext புதிய திரைப்படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது : பாரதிராஜா அறிவிப்பு\n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nஇந்திய பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை: பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு..\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nஇண்டிகோ விமானம் தரையிறங்கிய போது டயர் வெடித்து விபத்து: விமானியின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய பயணிகள்..\nகத்தி எடுத்தவர் துப்பாக்கியால் சுட்டு கொலை : குற்றவாளி தற்கொலை… ஆந்திரா அருகே பரபரப்பு\nமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் : காங்., எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தல்\nநாடு முழுவதும் பி.எம்., கேர்ஸ் நிதி மூலம் 850 ஆக்சிஜன் ஆலைகள்: ஆக்சிஜன் தட்டுப்பாட்டு தீர்வு காண ஏற்பாடு..\n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nQuick Share135 ���ண்டுகளுக்கும் மேலாக பல கோர்ட்டுகளில் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கு நடந்தது. ராமஜென்ம பூமி-பாபர் மசூதி…\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில், திமுகவுக்கு இப்போது தேனிலவு காலம் என்று பாஜக நிர்வாகி…\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nQuick Shareசென்னை : போதையில் போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து சேதப்படுத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nQuick Shareகோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது என்று பாரத் பயோடெக்…\nடாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசுக்கு தொடரும் நெருக்கடி : பாஜகவை தொடர்ந்து பாமக போராட்டம் அறிவிப்பு\nQuick Shareகொரோனா பேரிடர் காலத்தில் டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசின் செயலைக் கண்டித்து பாமக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/25347--2", "date_download": "2021-06-15T13:15:04Z", "digest": "sha1:PTIZC7J3DHIPQ245DWOOO2L6RS2LT23O", "length": 6808, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Timepass Vikatan - 27 October 2012 - சொல்றதுக்கு ஒண்ணுமில்லே! | photoon photo comment - Vikatan", "raw_content": "\nதுபாய் குறுக்குச் சந்து ராமநாதபுரம்\n100 பேருக்கு 100 ரூபா\nநோ பவர் நோ சட்னி\n200 பேருக்குத் தங்கப் பதக்கம்\nஅவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்\nடண்டணக்கா டாப் 10 சினிமா\n''எனக்கு இப்போ 29 தான்\nஒரு சாக்லேட் சாக்கோ பார் சாப்பிடுகிறதே...\nபடம் பார்த்துக் கதை சொல்\nவருது... வருது... விலகு... விலகு\nஷட்டரை குளோஸ் பண்றாரே செட்டர்\n''..அந்த குழந்தையே நான் தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Space", "date_download": "2021-06-15T14:03:45Z", "digest": "sha1:BKN3R7ND3GOSPAWNB5ZKBLWX3OFBYUZA", "length": 9371, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Space | Virakesari.lk", "raw_content": "\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nமக்களுக்கான விண்வெளிப் பயணத் திட்டம் இவ்வாண்டின் இறுதிக்குள் ஆரம்பம்\nவிண்வெளி வீரர்கள் அல்லாத சாதாரண மனிதர்கள் பங்கேற்கும் விண்வெளி சுற்றுலாத் திட்டம் தொடர்பான அறிவிப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன...\nசிறப்பாக இடம்பெற்ற போர் விமான ஒத்திகை\nபோயிங் எப்/ஏ -18 சூப்பர் ஹார்னெட் போர் விமானங்களை கடற்படையின் போர் கொள்முதல் செய்வதற்கான செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக இ...\n9 ஆண்டுகளின் பின் மனிதர்களுடன் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் ரொக்கெட்\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ரொக்கெட் வெற்றிகரமாக வ...\nவிண்வெளிப் பயணத்தை நிறைவுசெய்து பூமிக்கு திரும்பினார் விண்வெளி வீராங்கனை\nநீண்ட விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு நசாவிற்கு சொந்தமான விண்கலம் ஒன்றில் மூன்று விண்வெளி வீரர்கள் இன்று காலை பூமிக்...\nசர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த ரஷ்யாவின் மனித ரோபோ\nவிண்வெளிக்கு ரஷ்யா முதல் முறையாக அனுப்பிய மனித உருவிலான ரோபோ சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.\nசெயற்கை கோள்கள் விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தல்; ஆய்வாளர்கள் கவலை\nபுவிவட்டப்பாதையில் சுற்றி வரும் செயற்கை கோள்கள் விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் என்றும் வானியல் ஆய...\nஅமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை காலமானார்\nஅமெரிக்காவின் விண்வெளித்துறை வரலாற்றில் முதல் வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார்.\nவிண்வெளியில் ஓராண்டு காலம் தங்கும் அமெரிக்க பெண்\nவிண்வெளி ஆய்வு நிலையத்திற்கு செல்ல உள்ள அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டீனா கூக், விண்வெளியில் ஓராண்டு காலம் தங்கிவி...\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/manimekalaiprasurams-40-books-released-on-15-1-17-at-book-fair/", "date_download": "2021-06-15T14:18:40Z", "digest": "sha1:FP2JXJZZMI6FPLFD6LDYH6NN6IGH5RB6", "length": 4237, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "ManimekalaiPrasuram's 40 Books released on 15.1.17 At Book Fair | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magazine.spark.live/tamil/read/benefits-of-oil-in-navel/", "date_download": "2021-06-15T12:37:28Z", "digest": "sha1:KW45QXVMI6LWL3VJ62WEE7OHN6TRDC43", "length": 9756, "nlines": 42, "source_domain": "magazine.spark.live", "title": "தொப��புளில் எண்ணெய் கிடைக்கும் பலன்", "raw_content": "\nதொப்புளில் எண்ணெய் கிடைக்கும் பலன்\nஉங்கள் உடலுக்கு மற்றும் தலைமுடிக்கு எண்ணெய் அல்லது மசாஜ் செய்வது ஒரு பாரம்பரிய தீர்வாக கருதப்படுகிறது, இது எங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி பயிற்சி மற்றும் பேசுவதைக் கண்டோம். ஊட்டச்சத்து தவிர்த்து எண்ணெய்க்கு நிறைய நன்மைகள் உள்ளன.\nஉங்கள் தொப்பை பொத்தானில் தவறாமல் எண்ணெயிடுவதன் 8 நல்ல ஆரோக்கிய நன்மைகளை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். ஆம், நீங்கள் அதைப் படித்தீர்கள்\nவயிற்றில் தொப்புள் பகுதியை நாங்கள் எப்போதும் கவனிப்பதில்லை, இல்லையா நீங்கள் சுத்தம் செய்யும் போது, ​​அது கிருமிகளையும் அழுக்குகளையும் சேகரிக்கும் மற்றும் வயிறு மற்றும் தொப்புள் பகுதியை எந்தவொரு பிரச்சனையிலிருந்தும் விடுவிக்கும்.\nமேலும் படிக்கவும்:ஊரடங்கின் பொழுது இல்லாதவர்களுக்கு உதவுபவர்கள்..\nவயிற்று தொப்புள் சுத்தம் செய்யாதபோது, ​​அது உங்களை உள்ளேயும் வெளியேயும் தொற்றுநோய்களுக்கு ஆளாக்கும். நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கவும், கிருமிகளை இயற்கையாகவே கொல்லவும் எண்ணெய்கள் ஒரு நல்ல வழிவகுக்கும். கடுகு அல்லது தேயிலை மரம் போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்துவது பாக்டீரியாவைக் கொல்வது மட்டுமல்லாமல் அவை திரும்பி வருவதைத் தடுக்கிறது.\nஉங்கள் தொப்புளில் ஒரு சிறிய புள்ளி மட்டுமல்ல, இது பல சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஒரு அறை ஆகும். உடலில் உள்ள பல நரம்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் எண்ணெயைப் பயன்படுத்தி ஊட்டமளிக்கும் போது, ​​இது சில உடல்நலப் பிரச்சினைகளிலிருந்தும் விடுபட உதவுகிறது. நீங்கள் தேர்ந்தெடுத்த எண்ணெய் அல்லது கேரியர் எதுவாக இருந்தாலும்- அது தேங்காய், கடுகு அல்லது ரோஸ்மேரி என இருந்தாலும் அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nமேலும் படிக்கவும்:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து..\nவயிற்றுப்போக்கு, வீக்கம் அல்லது குமட்டல் போன்றவற்றால் நீங்கள் கஷ்டப்பட்டிருந்தால், கடுகு எண்ணெய் மற்றும் இஞ்சி கலவையை உங்கள் தொப்புலில் தடவ முயற்சிக்கவும். நீங்கள் எதிர்கொள்ளும் அசவு கரியம் மற்றும் செரிமான பிரச்சனைகளை போக்க இது ஒரு சிறந்த வழியாகும்.\nமாதவிடாய் பிடிப்பிலிருந்து விடுபட ஒரு நல���ல வழியாகும். ஆனால் உங்கள் தொப்புளில் சிறிது எண்ணெய் மசாஜ் செய்வது நேரத்திற்கு உதவுவதோடு வலியைக் குறைக்கும். இதைச் செய்வது உங்கள் கருப்பை புறணியைச் சுற்றியுள்ள நரம்புகளைத் தளர்த்துவதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு புத்துணர்ச்சியையும் தருகிறது.\nதொப்புளில் தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள தொடர்பு என்று கூறப்படுகிறது. எண்ணெய்களைச் சேர்ப்பது மற்றும் தொப்பை பொத்தானை மசாஜ் செய்வது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் கருவுறுதலை மேம்படுத்தலாம். எண்ணெயும் மாதவிடாய் பிரச்சினைகளுக்கு உதவுகிறது மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்துகிறது.\nயோகா மற்றும் ஆயுர்வேதம் இரண்டும் தொப்புளில் சிறப்பு கவனம் செலுத்துகின்றன, இது ஆற்றல் மையமாக கருதப்படுகிறது. எனவே, தொப்புளில் சிறப்பு கவனித்துக்கொள்வது சக்கரங்களை சமன் செய்து உங்கள் உடலை உற்சாகப்படுத்துகிறது.\nதொப்புளில் உங்கள் கண் வரை செல்லும் நரம்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் பார்வைக்கு மோசமாக இருந்தால், கடுகு எண்ணெயை நீர்த்த கரைசலை தொப்புளில் தேய்த்தால் உங்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். வீங்கிய கண்கள் மற்றும் இருண்ட வட்டங்களின் தோற்றத்தை குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும்.\nமூட்டு வலி மற்றும் உடல் வலிகள் உங்கள் வயதைக் காட்டிலும் பொதுவானதாகிவிடுகின்றன, மேலும் இது உங்கள் வழக்கமான வாழ்க்கையை பாதிக்கும். ஆமணக்கு எண்ணெய் மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் போன்ற எண்ணெய்களுடன் தொடர்ந்து தொப்புளில் மசாஜ் செய்வது அறிகுறிகளை நீக்கி உங்கள் வலியை சிறப்பாக நிர்வகிக்கும்.\nமேலும் படிக்கவும்:முன்னுதாரணமாக திகழ்ந்த நடிகை ரோஜா..\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugamtv.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-06-15T13:09:18Z", "digest": "sha1:7N4EMXUS6ONRFFMAKN2CTCRPL6TTOZTQ", "length": 3524, "nlines": 31, "source_domain": "samugamtv.com", "title": "இலங்கையில் மீண்டும் ஒரு தாக்குதல் இடம்பெறும் அபாயம் | சமூகத்தின் அரசியல் களம் | Tamil News Videos", "raw_content": "\nஇலங்கையில் மீண்டும் ஒரு தாக்குதல் இடம்பெறும் அபாயம் | சமூகத்தின் அரசியல் களம்\nஇலங்கை மீண்டும் போர்க்களமாகும் அபாயம் | சமூகத்தின்…\nஇலங்கைக்கு மீண்டும் ஒரு தாக்குதல் இடம்பெறும் |…\nஜனாதிபதி அச்சுறுத்தவில்லை | விஜயதாச காழ்ப்புணர்ச்சி…\nஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாகப்போகும் விஜயதாச…\nகலவரத்தில் இலங்கை பாராளுமன்றம் | வெளியாகும் உண்மைகள்…\nசீனாவின் கொலணியாக மாறி வரும் கொழும்பு துறைமுகம் |…\nமீண்டும் தென்னிலங்கையில் தாக்குதல் நடத்த திட்டம்\nஇலங்கையில் அமில மழை அபாயம் \nஇலங்கையில் பாகிஸ்தானை களம் இறக்கும் சீனாவின் கள்ள நோக்கு\nஞானசாரருக்கெதிராக குற்றவியல் வழக்குத்தாக்கல் |…\nபிளவடையும் ஆளுங்கட்சி | திணறும் மஹிந்தா | சமூகத்தின்…\nதென்னிலங்கை அரசியலில் புயல்மைத்திரி பக்கம் தாவும்…\n🔴BREAKING:நுவரெலியாவில் கொரோனா உப கொத்தணிகள்…\nலட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம் எரிமலை வெடிக்கும் அபாயம்\nஇந்தியாவைப் போல் இலங்கை மாறும் அபாயம்.. வல்லுநர்கள்…\nஈஸ்டர் தாக்குதல் விவகாரத்திற்கு முடிவு கிட்டுமா\nமீண்டும் சீனாவில் முடக்கம் எகிறும் கொரோனா \nசசிகலா பேசிய ஆடியோ.. மீண்டும் பரபரப்பு\nஉகண்டாவின் போக்குவரத்துத்துறை அமைச்சர் மீது சரமாரி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-06-15T14:22:57Z", "digest": "sha1:7DV5UNB2ST66TS5NLNQSW2DHB5LOH7W2", "length": 10094, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விளையாட்டு நிகழ்ச்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விளையாட்டு நிகழ்ச்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிளையாட்டு நிகழ்ச்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவரலாற்று நாடகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாதல் திரைப்பட���் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாடகத் தொடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொலைக்காட்சி நிகழ்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/சமூகமும் சமூக அறிவியலும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரதான நேரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிக் பாஸ் தமிழ் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிக் பாஸ் தமிழ் 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரெடி ஸ்டெடி போ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2019 இல் தமிழ்த் தொலைக்காட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறீலட்சுமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிக் பாஸ் தமிழ் 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2020 இல் தமிழ்த் தொலைக்காட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநகைச்சுவை நாடகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமையல் நிகழ்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகற்பனை நிகழ்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தொலைக்காட்சி வகைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயங்குபடம் தொடர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுழந்தைகள் தொலைக்காட்சித் தொடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:விளையாட்டு நிகழ்ச்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை (பருவம் 2) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனத் தொலைக்காட்சி நாடகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொலைக்காட்சி நகைச்சுவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசட்ட நாடகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலை நிகழ்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகல்நேர நிகழ்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேர்காணல் (ஊடகவியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருத்துவ நாடகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைத் தொடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறுந்தொடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடைமுறை நாடகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரசியல் நாடகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉண்மைநிலை நிகழ்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலவகையான நிகழ்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொலைக்காட்சியில் அறிவியல் புனைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடலைப் பருவ நாடகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜீ சூப்பர் ஃபேமிலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிக் பாஸ் தமிழ் 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:பிக் பாஸ் தமிழ் 1.png ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:பிக் பாஸ் தமிழ் 3.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:பிக் பாஸ் தமிழ் 4.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல ஒளிப்படக்கருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு நிகழ்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொலைக்காட்சி ஆவணப்படம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-06-15T14:11:28Z", "digest": "sha1:LNUWVV4U47AI6FTLSA3CRCOCKF7ATDRU", "length": 5509, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரிச்சர்ட் பிளேயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரிச்சர்ட் பிளேயர் (Richard Blair, பிறப்பு: மார்ச்சு 6 1967), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1967 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nரிச்சர்ட் பிளேயர் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 5 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 04:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vj-anjana-is-pregnant-052411.html", "date_download": "2021-06-15T14:19:06Z", "digest": "sha1:EVPNLVWELJI3LO7FKTQG4GOBWFOWDUZP", "length": 14094, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரசிகாஸ், உங்க சந்தேகம் சரியாப் போச்சு: வி.ஜே. அஞ்சனா கர்ப்பமாம்! | VJ Anjana is pregnant - Tamil Filmibeat", "raw_content": "\nSports நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு.. ஓப்பனிங் ஜோடி உறுதியானது.. பவுலிங் படையில் குழப்பம்\nNews 150 ரூபாய் எல்லாம் எங்களுக்கு கட்டுப்படியாகாது.. மத்திய அரசு விலையை உயர்த்த வேண்டும்..பாரத் பயோடெக்\nFinance 30 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்.. அழுது புலம்பும் எமிரேட்ஸ்..\nLifestyle 'அந்த' விஷயத்தில் சிறந்த பார்ட்னராக இருக்கும் 5 ராசிகள் எது தெரியுமா உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles டொயோட்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப���புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரசிகாஸ், உங்க சந்தேகம் சரியாப் போச்சு: வி.ஜே. அஞ்சனா கர்ப்பமாம்\nலைவ் ஷோவை விட்டு வெளியேறவுள்ளதாக அஞ்சனா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nசென்னை: பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா கர்ப்பமாக இருக்கிறாராம்.\nசன் மியூசிக் தொலைக்காட்சி சேனலில் வி.ஜே.வாக இருந்தவர் அஞ்சனா. அங்கு 10 ஆண்டுகளாக பணியாற்றிய அவர் கடந்த ஜனவரி மாதம் சேனலில் இருந்து வெளியேறினார்.\nஅஞ்சனா சன் மியூசிக்கில் இருந்து வெளியேறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.\nதனக்கு ஒரு குட்டி பிரேக் தேவைப்படுவதால் சன் மியூசிக்கில் இருந்து விலகியதாக தெரிவித்தார் அஞ்சனா. அவர் கர்ப்பமாகியிருப்பார் அதனால் தான் பிரேக் எடுக்கிறார் என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.\nரசிகர்கள் சந்தேகப்பட்டது தான் நடந்துள்ளது. அஞ்சனா கர்ப்பமாக உள்ளாராம். கணவர் கயல் சந்திரனின் ஆடை வடிவமைப்பாளராக உள்ள அஞ்சனாவை மீண்டும் சன் மியூசிக்கில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.\nஅஞ்சனாவுக்கும், நடிகர் கயல் சந்திரனுக்கும் திருமணமாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அஞ்சனா.\nஇன்று இரண்டாவது திருமண நாள் கொண்டாடும் அஞ்சனா, கயல் சந்திரனுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nமீண்டும் தொகுப்பாளராக வலம் வரும் விஜே அஞ்சனா.. இப்ப எந்த சேனல்\n100 நாள் ஜாலியா இருக்க பார்க்கிறான்: கணவரை கலாய்த்த அஞ்சனா\nஉன்னை அடைந்ததால் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள் போல் உணர்கிறேன்- அஞ்சனா\nஅஞ்சனா ரொம்ப அடிச்சுட்டாங்களா ப்ரோ: கயல் சந்திரனுக்காக ஃபீல் பண்ணும் ரசிகர்கள்\nயக்கா அஞ்சனா அக்கா, இப்படி பண்ணிட்டீங்களேக்கா: ரசிகர்கள் ஃபீலிங்\nவிஜே அஞ்சனா எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி\n'கயல்' சந்திரனை மணந்து திருமதியானார் விஜே அஞ்சனா\nஐ லவ் யூ சொல்லாமல் வந்த காதல்… புது ஜோடி கயல்சந்திரன்- அஞ்சனா\nசன் டிவி விஜே அஞ்சனாவை மணக்கிறார் 'கயல்' சந்திரன்\n... சிகரெட்டிற்கு எதிராக கிளம்பிய டிடி, மாகாபா ஆனந்த், அஞ்சனா\nஅர்ஜுனின் 2வது மகளும் நடிகையாகிறார்: அவரையும் விஷாலே அறிமுகம்\nஅஃகு இயக்குநர் மாமணியின் அடுத்த படம் கானகம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசென்னை வளசரவாக்கத்தில் வீடு புகுந்து துணை நடிகை மீது தாக்குதல்.. போலீஸில் புகார்.. பரபரப்பு\nபுலிக்கொடி போர்த்தி உறங்கிய இனமானக் கலைஞன்.. மணிவண்ணன் நினைவு தினம்.. மாநாடு தயாரிப்பாளர் உருக்கம்\nஎன் நிம்மதியே போச்சு.. நகைச்சுவை நடிகர் செந்தில் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\n42 வயதில் என்னம்மா அழகா இருக்காரு பூமிகா.. வைரலாகும் போட்டோஸ்\nமட் ஸ்பாவாம்.. மண்ணையே ஆடை போல் பூசிக்கொண்ட அண்ணாச்சி பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nகுழந்தை பருவம் முதல் இறப்பு வரை.. சுஷாந்த் சிங்கின் புகைப்படங்கள் ஓர் தொகுப்பு\nSura Director தலைமையில் இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவி | Filmibeat Tamil\nPriyamani செய்துகொண்ட திருமணத்தால் நடந்த சோகம் | கண்ணீர் விட்ட Priyamani | Family Man 2\nவீடு புகுந்து தாக்கப்பட்ட துனை நடிகை | Namma Veetu Pillai, Tolet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/25/tvs-motor-q2-net-profit-at-rs-211cr-012882.html", "date_download": "2021-06-15T13:23:47Z", "digest": "sha1:TJDX2LHRBQV7HQKCU54E6CEAJHMLK4GF", "length": 20457, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "லாபத்தில் சரிவு.. டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிலை இதுதான்..! | TVS Motor Q2 net profit at Rs 211cr - Tamil Goodreturns", "raw_content": "\n» லாபத்தில் சரிவு.. டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிலை இதுதான்..\nலாபத்தில் சரிவு.. டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிலை இதுதான்..\nமாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்..\n1 hr ago மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..\n3 hrs ago முடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப்பு 41000 டாலரை தொட்டது..\n5 hrs ago பட்டையைக் கிளப்பும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட் கார்.. செம டிசைன்.. செம வேகம்..\n5 hrs ago ஸ்டாலினே நினைத்தாலும்.. டாஸ்மாக் கடைகளை அரசால் மூட முடியாது.. ஏன் தெரியுமா\nLifestyle விவாகரத்துக்கு பிறகு நீங்க செய்யும் இந்த விஷயங்கள் உங்க வாழ்க்கைய மேலும் நரகமாக்குமாம்...ஜாக்கிரதை\nMovies ப்பா.. அவங்களா இது.. செம ஸ்லீம்மாகி.. ஆளே மாறிப்போன நடிகை வித்யுலேகா.. வைரலாகும் போட்டோ\nNews திமுக எம்பிக்களுக்கு.. டெல்லியில் இருந்து பறந்த உத்தரவு.. ரெடியாகும் \"தலை\"கள்.. பிஸியில் அறிவாலயம்\nAutomobiles டொயோ��்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nSports Exclusive: \"வச்சு உதைச்சு அனுப்பிருக்கோம்.. திருப்பி அடிக்க ரெடியா இருப்பாங்க\" - சடகோபன் ரமேஷ்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் சுமார் 211.31 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.\nஆட்டோமொபைல் சந்தையில் போட்டி அதிகரித்துள்ள காரணத்தால் டிவிஎஸ் நிறுவனத்தின் வர்த்தகம் கணிசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாகவே கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் சற்று குறைவான லாபத்தைப் பெற்றுள்ளது டிவிஎஸ் மோட்டார்ஸ்.\nகடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் டிவிஎஸ் நிறுவனம் 213.16 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் 211.31 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.\nஇக்காலாண்டில் டிவிஎஸ் நிறுவனத்தின் வருவாய் சுமார் 22.85 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் 4,064.72 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்றுள்ள நிலையில் நடப்பு நிதியாண்டில் 4,993.67 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது.\nமேலும் 2018-19ஆம் நிதியாண்டில் தனது பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 2.10 ரூபாய் அளவிலான ஈவுத்தொகையை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது டிவிஎஸ் நிர்வாகம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநம்ம ஊரு டிவிஎஸ் குழும நிறுவனங்கள் ரூ.8 கோடி கொரோனா நிதி.. நெகிழ்ச்சியில் மக்கள்..\nடிவிஎஸ் அசத்தல்.. விற்பனையில் புதிய சாதனை..\nநம்ம ஊரு டிவிஎஸ் அறிவித்த ரூ.40 கோடி.. நெகிழ்ச்சியில் இந்திய மக்கள்..\nTVS சேர்மன் பதவியில் இருந்து விலகும் வேணு சீனிவாசன்.. 2023 முதல் புதிய தலைவர்..\nடிசம்பர் 2020 வேற லெவல்.. கார், பைக் விற்பனை அமோகம்..\nடிவிஎஸ் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நிறுவன உரிமைகள் மறுசீரமைப்பு..\nகார், பைக்குகளை விற்க முடியாமல் தடுமாற்றம்.. ஆட்டோமொபைல் துறையின் உண்மையான நிலை..\nடிவிஎஸ் ஸ்ரீசக்ரா கம்பெனியின் இயக்குநர் விஜயராக���ன் காலமானார்\nசீனாவில் எங்கள் நடவடிக்கை தொடரும்.. TVS-சின் சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் அதிரடி முடிவு..\n6 மாதம் சம்பளத்தில் 'கட்'.. டிவிஎஸ் அதிரடி முடிவு, ஊழியர்கள் அதிர்ச்சி..\nபிரிட்டன் பைக் நிறுவனத்தை வாங்கிய டிவிஎஸ்.. பைக் வேற லெவல்..\nஅமெரிக்காவிற்குப் படையெடுக்கும் டிவிஎஸ்.. அதிரடி விரிவாக்கம்..\n231.52 லட்சம் கோடி ரூபாய்.. புதிய உச்சத்தை தொட்ட முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு..\nபிட்காயின் விலை தடாலடி உயர்வு.. இதுதான் காரணம்.. முதலீடு செய்ய ரெடியா..\nமே மாசம் ரொம்ப மோசம்.. கார், பைக் வாங்க ஆளில்லை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/burivi-storm-in-the-bay-of-bengal-heavy-rain-warning-for-tamil-nadu/", "date_download": "2021-06-15T13:48:48Z", "digest": "sha1:LEMTCW6G5QTPCI7K45TWMS4UPA5S7N7G", "length": 13157, "nlines": 124, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வங்கக்கடலில் உருவானது புரெவி புயல்- தமிழகத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nவங்கக்கடலில் உருவானது புரெவி புயல்- தமிழகத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை\nஎதிர்பார்த்தபடி வங்கக்கடலில் புரெவி புயல் (Burevi Cyclone) உருவெடுத்துள்ளது. இந்த புயல் அதி தீவிர புயலாக மாறி இன்று மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புரெவி புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் இன்று மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் எனவும், அப்போது மணிக்கு 95 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று ��ீசக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nபுரெவி புயல் உருவானதன் எதிரொலியாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு டிசம்பர் 3-ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nவங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல், இன்று காலை 5.30 மணி நிலவரப்படி, திரிகோணமலைக்கு தென்கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவிலும், பாம்பனுக்கு 470 கிலோமீட்டர் தூரத்திலும், கன்னியாகுமரிக்கு 650 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது.\nஇந்த புயலானது டிசம்பர் 3-ந்தேதி (நாளை) மன்னார் வளைகுடா பகுதியைக் கடந்து, 4-ந்தேதி (நாளை மறுதினம்) தென் தமிழகத்தில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருக்கிறது.\nஇதன் காரணமாக, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nஇவ்வாறு அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n10 ரூபாய் நாணயத்திற்கு 10% தள்ளுபடி- ஓட்டல் உரிமையாளரின் அதிரடிச் சலுகை\nபுங்கன் நடவுக்கு ரூ.21,000 மானியம் - வேளாண்துறை அறிவிப்பு\nமகசூலை பாதிக்கும் பூச்சிகள்- இயற்கை முறையில் துவம்சம் செய்ய எளிய வழிகள்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nஉருவானது புரெவி வங்கக்கடலில் புயல் இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும் தமிழகத்தற்கு கனமழை எச்சரிக்கை திருவனந்தபுரத்திற்கு ரெட் அலேர்ட் Burivi storm in the Bay of Bengal\nதென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை : உடனே பயிர் காப்பீடு செய்யுங்கள்\nமதுரையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை ஜூன் 16-ல் திறப்பு\nசாண எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாடுகள் குறித்த ஆன்லைன் பயிற்சி\nஹ���ட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி\nநெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு: வேளாண்துறை எச்சரிக்கை\nஅக்ரூட் பருப்புகளின் ஆரோக்கிய நன்மைகள், ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்று\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.\nகோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளுக்கு ரூ .5 லட்சம் உதவி வழங்க தமிழக அரசின் திட்டம்\nகோடைகாலத்தில் நிலக்கடைகளை சாகுபடி,சிறந்த மகசூல்\nATM card தொலைந்துவிட்டதா, இப்போது எஸ்பிஜ வாடிக்கையாளர்கள் எளிதில் பிலாக் செய்யலாம். முழு விவரங்கள் கீழே\nவிரைவில் தொடங்கிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம்\nமக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2015/07/137.html", "date_download": "2021-06-15T13:24:23Z", "digest": "sha1:67MLSQ2T6EL5C64D3Y6ASK3D6VCK5P3J", "length": 43928, "nlines": 503, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "சந்தித்ததும் சிந்தித்ததும்: ஃப்ரூட் சாலட் – 137 – மருமகள் மெச்சிய மாமியார் – வீட்டு சாப்பாடு - மெட்ரோ", "raw_content": "வெள்ளி, 10 ஜூலை, 2015\nஃப்ரூட் சாலட் – 137 – மருமகள் மெச்சிய மாமியார் – வீட்டு சாப்பாடு - மெட்ரோ\nதில்லியின் மேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு இடம் உத்தம்நகர். அங்கே வசிக்கும் கவிதா என்பவருக்கு அடிக்கடி வாந்தி வந்தது மட்டுமன்றி உடல் எடையும் தொடர்ந்து குறைந்து வரவே, மருத்துவமனைக்குச் சென்று பல சோதனைகளைச் செய்து கொண்டிருக்கிறார். அப்போது தான் தனக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பது தெரிய வந்திருக்கிறது. சிறுநீரக மாற்றுச் சிகிச்சை ஒன்று தான் வழி என்று சொல்லி விட, கவிதாவின் தாயார் தனது சிறுநீரகத்தைத் தருவதாகச் சொல்லி இருக்கிறார்.\nஅறுவை சிகிச்சைக்கான நாளும் வர, கடைசி நேரத்தில் கவிதாயின் தாயார், தனது மகளுக்கு சிறுநீரகம் தர முடியாது என்று சொல்லிவிட சிக்கல் கவிதாவிற்கு.... தனது வாழ்க்கை அவ்வளவு தான் என்று யோசித்துக் கொண்டிருக்க, அவருக்கு மகிழ்ச்சியைத் தரும் குரல் ஒன்று கேட்டது ”உங்கம்மா உனக்கு சிறுநீரகம் தராவிட்டால் என்ன, உடைந்து போகக்கூடாது.... நானும் உனக்கு அம்மா தான்” என்று சொல்லி, தனது சிறுநீரகத்தினை தானம் செய்ய முன்வரவே அவருக்கும் சோதனைகள் மேற்கொள்ள அவர் தானம் செய்ய முடியும் என்று மருத்துவர்களும் கூறி விட்டார்கள்.\nஇரண்டு வாரங்களுக்கு முன்னர் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை முடித்து சில நாட்கள் வரை மருத்துவமனையில் இருந்தார்கள். தற்போது இருவரும் வீட்டிற்கு திரும்பியாச்சு மாமியார், மருமகள் இருவரும் நலம்\nஇந்த சிகிச்சை செய்த மருத்துவர்கள், இது வரை இது போன்று மருமகளுக்கு சிறுநீரகம் கொடுக்க முன் வந்த மாமியார்களை கண்ட்தில்லை என்று சொல்லி மாமியாருக்கு பாராட்டு மழை பொழிந்திருக்கிறார்கள்.\nமருமகள் மெச்சிய இந்த மாமியாருக்கு நமது சார்பிலும் ஒரு பூங்கொத்து\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nஆண்கள் எல்லாம் தெரிந்த மாதிரி நடிப்பதிலும், பெண்கள் எதுவுமே தெரியாத மாதிரி நடிப்பதிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்\n- யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் உண்மை மாதிரி தான் தோணுது\n அடிக்கும் வெயிலில் மனிதர்களுக்காவது தண்ணீர் வாங்கி குடிக்க முடிகிறது.... இவை என்ன செய்யும் என யோசித்து இப்படி ஏற்பாடு செய்திருக்கும் அந்த நல்ல மனம் வாழ்க\nபடத்தினை தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்திருந்த சென்னை பித்தன் ஐயாவிற்கு நன்றி.\nசென்னையில் மெட்ரோ வந்தாலும் வந்தது, முகப்புத்தகத்திலும், செய்திகளிலும் மெட்ரோ மாட்டிக்கொண்டு முழிக்கிறது அனைத்து கட்சிகளும் தாங்களே மெட்ரோ கொண்டு வந்ததாக சொல்லிக் கொள்ள, மெட்ரோவில் பயணம் செய்கிறோம் என பல அலப்பறைகள் கொடுக்க, ஒரு சில பயணிகள் மெட்ரோவில் பயணக் கட்டணம் என்று சொல்கிறார்கள். கொஞ்சம் அதிகமாக தெரிந்தாலும், தில்லியில் பயணித்த எங்களுக்கு இக்கட்டணம் அதிகமாகத் தெரியவில்லை.\nதில்லியில் கடந்த சில வருடங்களாகவே குறைந்த பட்ச கட்டணம் ஒன்பது ரூபாய் [ஒரு நிலையத்தில் புறப்பட்டு அடுத்த நிலையத்திலேயே இறங்கினாலும்]. இந்த கட்டணத்தை ஏற்ற வேண்டுமென மூன்று நான்கு வருடங்களாகவே மெட்ரோ நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது]. இந்த கட்டணத்தை ஏற்ற வேண்டுமென மூன்று நான்கு வருடங்களாகவே மெட்ரோ நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது இன்னும் சில நாட்களில் ஏ���்றப்போவதாக செய்தியும் உண்டு இன்னும் சில நாட்களில் ஏற்றப்போவதாக செய்தியும் உண்டு அதிக பட்ச தொலைவு செல்லும் போது ஆட்டோ அல்லது Call Taxi-ஐ விட நிச்சயம் குறைவான கட்டணமாகவே இருக்கும். அதுவும் சூடு வைத்த சென்னை ஆட்டோக்களுக்கு இது எவ்வளவோ மேல் அதிக பட்ச தொலைவு செல்லும் போது ஆட்டோ அல்லது Call Taxi-ஐ விட நிச்சயம் குறைவான கட்டணமாகவே இருக்கும். அதுவும் சூடு வைத்த சென்னை ஆட்டோக்களுக்கு இது எவ்வளவோ மேல் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக சென்றுவிடலாம் என்பது கூடுதல் வசதி.\nவாடகைக் கார் ஒன்றில் பயணிக்கும் போது ஏதோ கேட்பதற்காக ஓட்டுனரைத் தொட்டாராம் பயணி. அவர் தொட்டவுடன், அலறிய ஓட்டுனர், தட்டுத்தடுமாறி, சாலையிலிருந்து விலகி நடை பாதையில் சென்று சாலை ஓரத்தில் இருக்கும் ஒரு கடையை கிட்டத்தட்ட மோதும் நிலைக்கு வந்து வண்டியை நிறுத்தினாராம்.\nஅடடா.... நான் சாதாரணமா தொட்டதுக்கே இப்படி ஆயிடுச்சே... என்று பயணி, ஓட்டுனரிடம் மன்னிப்பு கேட்க..... அப்போது அந்த ஓட்டுனர் சொன்னாராம்......\nஉங்க மேல தப்பு ஒண்ணும் இல்ல நேத்து வரைக்கும் நான் ”சவ ஊர்தி” ஓட்டிட்டு இருந்தேன். இன்னிக்கு தான் பயணிகள் வாகனம் ஓட்டறேன் நேத்து வரைக்கும் நான் ”சவ ஊர்தி” ஓட்டிட்டு இருந்தேன். இன்னிக்கு தான் பயணிகள் வாகனம் ஓட்டறேன்\nயோசிக்கும் போதே டெரரா இருக்குல்லே\nமீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:15:00 முற்பகல்\nஇவ்வார செய்தி, முகப் புத்தக இற்றை,புகைப்படம், மெட்ரோ மேனியா அனைத்தையும் இரசித்தேன்.பகிர்வுக்கு நன்றிகள் சகோதரரே.\nவெங்கட் நாகராஜ் 10 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 6:38\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ்முகில் பிரகாசம்.....\nஸ்ரீராம். 10 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 6:43\nநல்ல மனம் வாழ்க. சென்னையில் மூன்று நாட்களாக 106 டிகிரி\nமெட்ரோ செய்தியில் உங்கள் நிலையை ஆதரிக்கிறேன்.\nப.பி படித்திருக்கிறேன். மீண்டும் ரசித்தேன்.\nவெங்கட் நாகராஜ் 10 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 6:46\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nகரந்தை ஜெயக்குமார் 10 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 7:10\nமருமகளுக்கு தானம் வழங்கிய மாமனியார் போற்றுதலுக்கு உரியவர்\nவெங்கட் நாகராஜ் 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 7:44\nதங்களத��� வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nவே.நடனசபாபதி 10 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 7:54\nஇந்த வார பழக்கலவை வழக்கம்போல் சுவையாய் இருந்தது. குறிப்பாக மருமகளுக்கு சிறுநீரகம் தந்த மாமியார் பற்றிய தகவலையும் இந்த வார முகப்பு இற்றையையும் பகிர்ந்தமைக்கு நன்றி\nவெங்கட் நாகராஜ் 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 7:46\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nவெங்கட் நாகராஜ் 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 7:50\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.\nதிண்டுக்கல் தனபாலன் 10 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 8:11\nவெங்கட் நாகராஜ் 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 7:53\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nமாமியாரின் சிறுநீரக தானம் மனிதம் இன்னும் மரிக்கவில்லை என்பதின் அடையாளம்.\nநம்பிக்கையூட்டும் நல்ல தகவல்களை பகிர்வது அருமை தோழர்.\nவெங்கட் நாகராஜ் 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 7:54\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.\nகே. பி. ஜனா... 10 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 9:14\nபடித்ததில் பிடித்த ஜோக் பிரமாதம்...\nவெங்கட் நாகராஜ் 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 7:56\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.\nவெங்கட் நாகராஜ் 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 7:57\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி\n'பரிவை' சே.குமார் 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 12:07\nவெங்கட் நாகராஜ் 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 7:58\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\n நல்ல மனிதம் கொண்ட மாமியார்களும் இருக்கிறார்கள் என்பதற்கான சான்று...\nஇற்றை மிக மிக அருமை\n ..சென்னை...தகிக்கிறது....பாலக்காட்டிலும் வெய்யில் கடுமைதான் என்றாலும் அவ்வப்போது மழை ....\nமெட்ரோ ...துளசி சென்றதில்லை....கீதா : சாதாரண மக்களுக்கு கொஞ்சம் கட்டணம் ஓவர்தான்...நம்மூரில் சாதாரண மக்கள்தானே அதிகம் அரசு போக்குவரத்தை நம்பி இருக்கிறார்கள்....\nஎல்லாமே மிகவும் இனிமை அருமை\nவெங்கட் நாகராஜ் 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 7:59\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nவெங்கட் நாகராஜ் 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 8:25\nகாமாட்சி 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 1:40\nமாமியார் வாழ்க. தரேன் என்று சொல்லி தராது விட்ட அம்மாவிற்கும் காரணம் ஏதாவது இல்லாமலா இருக்கும். என்ன அம்மாநீங்கள்.காரணம் சொல்ல வேண்டாமா படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது. ருசியான ஃப்ரூட் ஸேலட் அன்புடன்\nவெங்கட் நாகராஜ் 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 8:26\nகாரணம் இருந்திருக்க வேண்டும்.... ஒரு வேளை அம்மாவிற்கு பயமாகக் கூட இருக்கலாம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா...\nகவிஞர்.த.ரூபன் 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 2:05\nஇப்படியாக கொடுக்கும் மனத்தன்மை யாருக்கும் வராது....மற்றும் குறுஞ்செய்தி எல்லாம் அட்டகாசம் த.ம8\nவெங்கட் நாகராஜ் 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 8:27\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.\nதி.தமிழ் இளங்கோ 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 2:39\nஇந்த வார முகப்புத்தக இற்றை கவிதையின் மையக் கருத்து என் இதயத்தைத் தொட்டது. காரணம், எனது தாத்தா (அம்மாவின் அப்பா) ஒரு விவசாயி. சாப்பிடும்போது என்னையும் அறியாமல் சாதம் சிந்திவிட்டால் திட்டுவார்; “உனக்கு பள்ளிக்கூடத்திலே இதெல்லாம் சொல்லித் தர மாட்டாங்களா\nவெங்கட் நாகராஜ் 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 8:30\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.\nபடித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது, த்ஹயின் அன்பு சிலருக்கு உணவில்தான் தெரிகிறது போலு ம்\nவெங்கட் நாகராஜ் 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 8:31\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nதுரை செல்வராஜூ 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 3:27\nமருமகளுக்கு சிறுநீரக தானம் வழங்கிய மாமியார் - உயிர் காத்த உத்தமி..\nவெங்கட் நாகராஜ் 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 8:38\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.\n”தளிர் சுரேஷ்” 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 4:26\n மாமியாருக்கு கண்டிப்பாக பூங்கொத்து தரலாம். சோற்றுப்பருக்கை சிந்திக்க வைத்தது.\nவெங்கட் நாகராஜ் 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 8:39\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nசென்னை பித்தன் 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 8:32\nபடித்துக் கொண்டே வந்தவன் அந்தப் புகைப்படம் பார்த்து திகைத்து விட்��ேன்.நன்றி\nபழக் கலவையின் ஒவ்வொரு பாகமும் ருசி.தைத்திரிய உபநிடதம் சொல்கிறது”அன்னம் ந பரிசக்ஷீத” அதாவது உணவை வீணாக்காதே.\nவெங்கட் நாகராஜ் 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 8:40\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.\nநல்ல இதயம் கொண்ட அம்மையாருக்கு நன்றிகளைக் கூறுவோம்.\nவெங்கட் நாகராஜ் 12 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 7:27\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.\nமுதுகலைப் பட்டத்திற்கு மேல் எந்த பட்டமும் இல்லையா:)\nவெங்கட் நாகராஜ் 12 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 7:26\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nசோறை போதும் என்று சொல்வது எப்படி வீணாக்குவதாக ஆகும் \nவெங்கட் நாகராஜ் 12 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 7:28\nதட்டில் போட்ட பிறகு, போதும் என சாப்பிடாமல் கொட்டுவது பலருக்கு வழக்கம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 12 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 5:00\nமாமியார் ம்மருமகள் செய்தி அதிசயம்.\nமெட்ரோ கட்டணம் ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு நாற்பது ரூபாய் என்பது ரொம்ப அதிகம். 4 நான்கு பேருக்கு 160 . அதற்கு வீட்டில் இருந்தே ஆட்டோவில் சென்றுவிடலாம். என்ன சிக்னலில் சிக்காமல் நேரத்திற்கு சென்றுவிட முடியும் என்பதே\nஉணவை வீணாக்கக் கூடாது என்று சொன்னது அட்டகாசம்\nவெங்கட் நாகராஜ் 13 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 6:33\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nஃப்ரூட் சாலட் – 140 – இடிக்கப்படும் தாஜ்மஹால் – [B...\nசாப்பிட வாங்க: [GH]கேவர் – 900 கிராம்\nசப்பாத்தி – வட இந்திய கதை\nஃப்ரூட் சாலட் – 139 – கடவுள் இருக்கிறாரா\nஃப்ரூட் சாலட் – 138 - தில்லியில் ”அம்மா” உணவகம் – ...\nதள்ளாடும் தமிழகம் – சென்னை 200 ரூபாய் மட்டும்\nஃப்ரூட் சாலட் – 137 – மருமகள் மெச்சிய மாமியார் – வ...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1414) ஆதி வெங்கட் (205) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (15) இரு���ாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (131) கதை மாந்தர்கள் (80) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (114) காசி - அலஹாபாத் (16) காணொளி (96) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (77) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (193) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (9) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (78) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (316) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (31) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (235) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (93) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (142) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (61) பயணக் காதலன் (1) பயணம் (746) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (672) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1611) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (86) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (22) முரளி (2) மேகாலயா (14) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (24) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (26) வாழ்த்துகள் (19) விருது (3) விளம்பரம் (60) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) Venkat's Travelogue (1) West Bengal (8) You Tube (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87/", "date_download": "2021-06-15T13:03:26Z", "digest": "sha1:MQUBJDO5XWCQWYN7PQ2H5G3NZKGLCTMV", "length": 5127, "nlines": 62, "source_domain": "voiceofasia.co", "title": "ஆப்கனில் நிரந்தர அமைதி இந்தியா வலியுறுத்தல்| Dinamalar -", "raw_content": "\nஆப்கனில் நிரந்தர அமைதி இந்தியா வலியுறுத்தல்| Dinamalar\nஆப்கனில் நிரந்தர அமைதி இந்தியா வலியுறுத்தல்| Dinamalar\nதுஷான்பே:”ஆப்கானிஸ்தானில் நிரந்தர அமைதி நிலவ வேண்டுமென்றால், உள்நாட்டிலும், சுற்றுப் பகுதிகளிலும் அமைதியை ஏற்படுத்துவது அவசியம்,” என, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.\nஆப்கனில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பான, ஆசிய – இஸ்தான்புல் செயலாக்க அமைச்சரவை மாநாடு, மத்திய ஆசியாவைச் சேர்ந்த, தஜிகிஸ்தான் தலைநகர் துஷன்பேயில் நடந்தது.\nஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, பாக்., வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி உள்ளிட்டோர் பங்கேற்ற இம்மாநாட்டில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: ஆப்கனில் நீடித்த, ஸ்திரமான அமைதி நிலவ வேண்டும். அதற்கு உண்மையான இரட்டை அமைதி நிலைப்பாடு அவசியம். ஆப்கன் – தலிபான் அமைதிப் பேச்சு வெற்றி பெற்ற பின், இரு தரப்பும் முழு நம்பிக்கையுடன், அரசியல் தீர்வு காணும் முயற்சியில் இறங்க வேண்டும்.\nஆப்கனில் அமைதியற்ற சூழல் நிலவினால், அது ஆசிய பிராந்தியத்தையும் பாதிக்கும். பயங்கரவாதம், வன்முறை, போதை மருந்து மற்றும் கிரிமினல் கும்பல்கள் இல்லாத ஆப்கனை உருவாக்க வேண்டும். ஆப்கன் அமைதி நடவடிக்கைக்கு, இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.ஆனால், ஆப்கனில் அன்னிய போராளிகளின் ஆதிக்கம் தொடர்வது இடையூறாக உள்ளது. அதனால், ஆப்கனில் உடனடியாக வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தி, நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு, உறுப்பு நாடுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.\n15 கோடிப்பே… பெங்களூரு அணியின் வெற்றிடத்தை நிரப்புவாரா கைல் ஜேமிசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-06-15T14:09:51Z", "digest": "sha1:FZ7ADAUSLF27KHW3W2BPA3NVO5ZHDFAZ", "length": 4167, "nlines": 65, "source_domain": "voiceofasia.co", "title": "தாய்லந்துடனான காற்பந்தாட்டத்தில் வென்ற இளம் சிங்கப்பூர்க் குழு -", "raw_content": "\nதாய்லந்துடனான காற்பந்தாட்டத்தில் வென்ற இளம் சிங்கப்பூர்க் குழு\nதாய்லந்துடனான காற்பந்தாட்டத்தில் வென்ற இளம் சிங்கப்பூர்க் குழு\nஉள்ளூர்க் காற்பந்து அணி��ின் முன்னணி ஆட்டக்காரர் இக்ஷான் ஃபாண்டி (Ikhsan Fandi), தாய்லந்துடனான ஆட்டத்தில் ஒரு கோலைப் புகுத்தி, வெற்றிக்கிண்ணத்தைப் பெற்றுதந்துள்ளார்.\nஜாலான் புசார் விளையாட்டரங்கத்தில் மெர்லயன் கிண்ண ஆட்டம் இன்று (09 ஜூன் 2019) நடந்தது.\nசிங்கப்பூரின் இளம் காற்பந்து விளையாட்டாளர்களின் அணி தாய்லந்து அணியோடு ஆடிய ஆட்டத்தின் 36அவது நிமிடத்தில் இக்ஷான் கோலைப் புகுத்தினார்.\nஇதற்கு முன்னர் இந்தோனேசியாவும் பிலிப்பீன்சும் பொருதிய ஆட்டத்தில் ஐந்துக்குப் பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வென்று இந்தோனேசியா முன்றாம் இடத்தைப் பிடித்தது.\nமன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார்\nCOVID-19 நோய்த்தொற்று: ஆக அண்மை விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/11/university-of-colombo.html", "date_download": "2021-06-15T12:49:09Z", "digest": "sha1:SODIHZPZT2UVP5PL4KUOX6535GCMFAYO", "length": 2564, "nlines": 64, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் - கொழும்பு பல்கலைக்கழகம் (University of Colombo)", "raw_content": "\nபதவி வெற்றிடங்கள் - கொழும்பு பல்கலைக்கழகம் (University of Colombo)\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 07-12-2018\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 24 | English Words in Tamil\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 138 (Give - கொடுங்கள்)\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 137 (Take - எடு)\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 141 (Do - செய், செய்யுங்கள்)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 131\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/06/06170232/2456521/Ban-on-Twitter-in-Nigeria--Goo-company-set-foot-in.vpf", "date_download": "2021-06-15T13:30:23Z", "digest": "sha1:4CMW2HN3ROLZ4BZUKX6UV6RDB6GKEZ6B", "length": 9281, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "நைஜிரீயாவில் டுவிட்டருக்கு தடை... நைஜிரீயாவில் கால்பதிக்கும் கூ நிறுவனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nநைஜிரீயாவில் டுவிட்டருக்கு தடை... நைஜிரீயாவில் கால்பதிக்கும் கூ நிறுவனம்\nநைஜிரீயாவில் டுவிட்டர் தடை செய்யப்பட்டுள்ளதால், அங்கு தற்போது இந்தியாவை சேர்ந்த சமூக ஊடகமா�� \"கூ\" கால் பதிக்க முயற்சிக்கிறது.\nநைஜிரீயாவில் டுவிட்டருக்கு தடை... நைஜிரீயாவில் கால்பதிக்கும் கூ நிறுவனம்\nநைஜிரீயாவில் டுவிட்டர் தடை செய்யப்பட்டுள்ளதால், அங்கு தற்போது இந்தியாவை சேர்ந்த சமூக ஊடகமான \"கூ\" கால் பதிக்க முயற்சிக்கிறது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.\n(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் \n(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் \nஅமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\n\"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது\" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்\nதமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..\nகொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை\nதமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.\nசைபீரியாவில் காட்டுத் தீ - தீயணைப்பு பணிகள் தீவிரம்\nரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில் காட்டுத் தீ பரவி வருகிறது.\nபெராரி கார் நிறுவனத்தின் உணவு விடுதி - கலை பொருட்களாக கார் எஞ்சின்கள்...\nஉலகப் புகழ்பெற்ற பந்தயக்கார் தயாரிப்பு நிறுவனமான பெராரி(Ferrari), அழகிய உணவு விடுதி ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.\n145 வருடங்களாக நடைபெறும் போட்டி - அழகிய நாய்களின் அணிவகுப்பு\nஅமெரிக்காவில் நடைபெற்ற நாய்க் கண்காட்சியில் அணிவகுத்த நாய்கள் செய்த சேட்டை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nகொரோனா தொற்றினால் ஆன்லைன் வர்த்தகம் அதிகரிப்பு\nஅமெரிக்காவில் சமீப நாட்களாக நாடு முழுவதும், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்..\nவீடியோ கேம்ஸ் துறையில் கடும் போட்டி - சந்தையை கைப்பற்ற மைக்ரோசாப்ட், சோனி போட்டி\nகொரோனா ஊரடங்கு காலத்தில் மிகப்பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது, வீடியோ கேம்ஸ் துறை...\nரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து - பாதுகாப்புடன் மீட்கப்பட்ட ஊழியர்கள்\nஅமெரிக்காவின் இலினோய்ஸ் மாகாணத்தின் ராக்டன் நகரில் உள்ள ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/06/09222314/2466717/Corona-Update.vpf", "date_download": "2021-06-15T13:14:10Z", "digest": "sha1:VLH4PLGSI5P6JFAZZYWZZP3WTEHDRBIG", "length": 9814, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகத்தில் இன்று 17,321 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 405 பேர் கொரோனாவுக்கு பலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nதமிழகத்தில் இன்று 17,321 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 405 பேர் கொரோனாவுக்கு பலி\nதமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு இன்று ஒரே நாளில் 405 பேர் உயிரிழந்துள்ளனர்\nதமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு இன்று ஒரே நாளில் 405 பேர் உயிரிழந்துள்ளனர்தமிழகத்தில் இன்று 17 ஆயிரத்து 321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 92 ஆயிரத்து 25 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு\nஇன்று 405 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 170 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழந்தவர்களில் இணை நோய் இல்லாத 94 பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 31 ஆயிரத்து 253 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 258 பேர் ��ருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\n\"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது\" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்\nதமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..\nகொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை\nதமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.\nகொரோனா 3வது அலை : குழந்தைகளை பாதிக்குமா\nகொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதனை சமாளிக்க தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nநடிகர்கள் பெயரில் போலி கணக்குகள் - அடுத்தடுத்து புகார் அளித்த நடிகர்கள்\nஅடுத்தடுத்து காமெடி நடிகர்கள் பெயரில் போலியாக சமூக வலைதளங்களில் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாக புகார்கள் வெளியாகி இருப்பது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...\nகொரோனா தடுப்பு நிவாரண நிதி - விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி\nநடிகர் விஜய்சேதுபதி கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.\nகொரோனா தடுப்பூசி செலுத்தியதில் டாப் 10 நாடுகள்\nகொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளை பற்றி ஒரு செய்தி தொகுப்பு..\nமாணவிகளிடம் அத்துமீறியதாக புகார் - சிவசங்கர் பாபாவை கைது செய்ய நடவடிக்கை\nமாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிவசங்கர் பாபாவை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீசார் உத்தரகண்டிற்கு விரைந்துள்ளனர்.\nமாவட்ட ஆட்சியர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை\nமாவட்ட ஆட்சியர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு க���்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/fruit-salad-in-casted_5492.html", "date_download": "2021-06-15T12:46:33Z", "digest": "sha1:CGPY33XU42KRN5JF2OBQ4ZUXCU5CNPTC", "length": 13476, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "புரூட் சாலட் இன் கஸ்டர்ட் | Fruit Salad in Casted", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் இனிப்பு\nபுரூட் சாலட் இன் கஸ்டர்ட் (Fruit Salad in Casted)\nபால் - 4 கப்\nமிக்ஸ்ட் புரூட்ஸ் - 2 கப்\nஆப்பில்,பைனாப்பில்,ஸ்ராபெர்ரி,மாம்பழம்,வாழைபழம், கருப்பு திராட்சை பாதம் - 5 கப் (நறுக்கியது)\nஸ்டர்ட் பவுடர் - ஒரு டேபிள் ஸ்பூன்\nகண்டெண்ஸ்ட் மில்க் - பெரிய டின்னில் பாதி\nகுங்குமபூ - 4 இதழ்\nஜெல்லி - ஒரு கப்\n1.ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சி ஒரு டம்ளர் பாலை மட்டும் எடுத்து ஆறவைத்து அதில் கண்டெஸ்ட் பவுடரை கலக்கவும். கலக்கியதை சூடானா பாலில் குங்கும பூ சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக விட்டு காய்ச்சவும். பிறகு சிறிது சர்க்கரை சேர்க்கவும்.பால் அப்படியே கட்டி யாகி கொண்டே வரும்.\n2.கட்டியாக காய்ச்சிய பாலை நன்கு ஆறவைத்து. அதற்குள் பாதத்தை வெண்ணீரில் போட்டு தோலுரித்து நீளவாக்கில் பொடியாக நறுக்கவும். இப்போது பாதம் கடென்ஸ்ட் மில்க் மெயிட் டின்னையும் கலக்கவும். ஆறியதும் பிரிட்ஜில் வைத்து குளிர விடவும்.பரிமாறும் போது முதலில் காய்ச்சிய கட்டியான சில்லுன்னு உள்ள கஸ்டர்ட் கலவை ஒரு பெரிய குழிகரண்டி முழுவதும் போட்டு ஒரு கரண்டி பழகலவை, ஒரு ஸ்க்யுப் ஐஸ்கிரிம், கொஞ்சமா ஜெல்லி வைத்து பறிமாறவும்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press ��ெய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kadan-theera-laksmi-vazhipadu/", "date_download": "2021-06-15T13:44:24Z", "digest": "sha1:DUJJXTG44P72J4MTIZCY25CSJL75NLPX", "length": 13331, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "கடன் பிரச்சனை தீர மந்திரம் | Kadan theera slokam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் கழுத்தை நெறிக்கும் கடன் தீர்வதற்கு மகாலட்சுமிக்கு செய்ய வேண்டியது என்ன இதை மட்டும் செய்தால் தீராத...\nகழுத்தை நெறிக்கும் கடன் தீர்வதற்கு மகாலட்சுமிக்கு செய்ய வேண்டியது என்ன இதை மட்டும் செய்தால் தீராத கடனும் தீர்ந்துவிடும்\nசிலருக்கு கடனே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. இவர்களை போன்றவர்கள் எண்ணற்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கடனோடு வாழ்பவர்கள் நிம்மதியான உறக்கம் இன்றி உடலையும், மனதையும் கெடுத்துக் கொள்கிறார்கள். கடன் தீர்வதற்கு என்னவெல்லாமோ முயற்சி செய்திருப்பார்கள். ஆனால் ஒரு பலனும் இல்லாமல் போயிருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் கடன் தீர என்னதான் செய்யலாம் அதிகப்படியான கழுத்தை நெறிக்கும் அளவிற்கு கடன் இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்தால் காணாமல் போய்விடும். அதை எப்படி செய்வது அதிகப்படியான கழுத்தை நெறிக்கும் அளவிற்கு கடன் இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்தால் காணாமல் போய்விடும். அதை எப்படி செய்வது என���பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.\nஒருவருடைய ஜாதகத்தில் ஆறாம் இடம் கடனுக்கு உரிய இடமாகும். உங்களுடைய சுய ஜாதகத்தை ஆராய்ந்தாலே ஏன் கடன் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். ‘அழுத பிள்ளைக்கு தான், பால் கிடைக்கும்’ என்பது பழமொழி. ஒரு வீட்டில் பத்து குழந்தைகள் இருந்தாலும், எந்த குழந்தை அழுகிறதோ என்பதை தெரிந்து கொள்ளலாம். ‘அழுத பிள்ளைக்கு தான், பால் கிடைக்கும்’ என்பது பழமொழி. ஒரு வீட்டில் பத்து குழந்தைகள் இருந்தாலும், எந்த குழந்தை அழுகிறதோ அந்த குழந்தைக்கு தான் முதலில் பால் கிடைக்கும். அதுபோல கடவுளிடம் வேண்டும் வேண்டுதல்கள் உண்மையாக மனமுருகி வேண்டினால் நிச்சயம் பலிக்கும்.\nபணத்திற்கு உரியவள் மகாலட்சுமி. கடன் இருப்பவர்கள் மகாலட்சுமியை தான் பரிகாரத்திற்கு வணங்க வேண்டும். கோடான கோடி செல்வம் வைத்திருந்தாலும் அவர்களும் ஒரு கட்டத்தில் கடனாளிகளாக மாறுவதை நாம் பார்த்திருப்போம். குப்பையில் இருப்பவர்களை கோபுரத்திலும், கோபுரத்தில் இருப்பவர்களை குப்பையிலும் கொண்டு வர மகாலட்சுமி ஒருவரால் மட்டுமே முடியும். அத்தகைய சிறப்புகள் வாய்ந்த மகாலட்சுமிக்கு இப்படி பூஜை செய்யுங்கள்.\nமகாலட்சுமிக்கு மிக மிக பிடித்த ஒரு பூ என்றால் அது தாமரை பூ. தாமரைப்பூவில் மகாலட்சுமி வாசம் செய்வதால் தாமரையே மகாலட்சுமியாக நாம் நினைத்துக் கொள்ளலாம். சாட்சாத் மகாலட்சுமியின் ஸ்வரூபமே தாமரை. தாமரை மலர்களை எங்கு கிடைத்தாலும் வாங்கி வந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். கடன் அதிகமாக இருப்பவர்கள் ஒரு தாமரை மலரை வாரந்தோறும் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும்.\nமுதலில் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வையுங்கள். அதற்கு முன்பாக இந்த தாமரை மலரை வைத்து பூஜையை துவங்க வேண்டும். லக்ஷ்மீ கணபதி உடைய அருள் இருந்தாலே உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் மாயமாகி கடன்கள் சுலபமாக தீர்ந்துவிடும். பிள்ளையாருக்கு சந்தன, குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். இரு அகல் தீபங்கள் ஏற்றிக் கொள்ளுங்கள். பின்னர் பிள்ளையாருக்கு அருகம்புல் கொண்டும், மகாலட்சுமியான தாமரைக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் தீப தூப, கற்பூர ஆரத்தி காண்பித்து இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.\nஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே\nவரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா\nஇந்த மந்திரத்தை உச்சரித்த பின் செய்த பாவங்கள் எல்லாம் நீங்க கணபதியிடம் 108 முறை தோப்புக்கரணம் போடுங்கள். 108 முறை போட முடியாதவர்கள், ஒன்பது முறை போடலாம். இந்த பரிகாரத்தை பக்தி சிரத்தையுடன் முழுமனதோடு கடன் தீர வேண்டிக் கொண்டு செய்யுங்கள். இதனை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம். வாரம் ஒருமுறை இப்படி செய்து வர நிச்சயம் எப்பேர்பட்ட தீராத கடனும் சுலபமாக தீரும் என்பது ஐதீகம். நம்பிக்கையோடு செய்து பயனடையுங்கள்.\n கணவன், மனைவி சொல்படி கேட்டு நடக்கவும் மனைவி, கணவன் சொல்படி கேட்டு நடக்கவும் இப்படி ஒரு சுலபமான வழி உள்ளதா இத ஒரு வாட்டி நீங்க ட்ரை பண்ணி பாருங்களே இத ஒரு வாட்டி நீங்க ட்ரை பண்ணி பாருங்களே\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nதீராத கடன் தீர எளிய வழி\nஉங்கள் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி, கெட்ட சக்தியை கண்டுபிடிக்க இதோ ஒரு சுலபமான வழி\nஇந்த ஆனி மாதம் முடிவதற்குள், உங்கள் வீட்டில் ஒரு நல்லது நிச்சயம் நடக்கும். முருகப்பெருமானை இன்று மாலை இப்படி வழிபாடு செய்து பாருங்கள்.\nஇன்றைய ராசி பலன் – 15-06-2021\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/26-morning-shows-will-be-cancelled-if-govt-orders.html", "date_download": "2021-06-15T14:30:31Z", "digest": "sha1:FM5JM47VNZAIA2H6P4EQSE74ZB6RAS36", "length": 13924, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அரசு உத்தரவிட்டால் காலைக் காட்சிகளை ரத்து செய்ய தயார்- தியேட்டர் உரிமையாளர்கள் | Morning shows will be cancelled if govt orders: Theatre owners,சினிமா காலைக் காட்சிகள் ரத்து? - Tamil Filmibeat", "raw_content": "\nSports சீனியர், ஜூனியர் யாரா இருந்தாலும் ஒரே ரூல்ஸ் தான்... பிசிசிஐ காட்டும் கெடுபிடி.. இலங்கை டூர் ரெடி\nNews 150 ரூபாய் எல்லாம் எங்களுக்கு கட்டுப்படியாகாது.. மத்திய அரசு விலையை உயர்த்த வேண்டும்..பாரத் பயோடெக்\nFinance 30 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்.. அழுது புலம்பும் எமிரேட்ஸ்..\nLifestyle 'அந்த' விஷயத்தில் சிறந்த பார்ட்னராக இருக்கும் 5 ராசிகள் எது தெரியுமா உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles டொயோட்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசு உத்தரவிட்டால் காலைக் காட்சிகளை ரத்து செய்ய தயார்- தியேட்டர் உரிமையாளர்கள்\nபன்றிக் காய்ச்சல் பரவல் தொடர்பாக காலைக் காட்சிகளை ரத்து செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டால் அதை செயல்படுத்தத் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nபன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க காலைக் காட்சிகளை ரத்து செய்யும் யோசனையில் இருப்பதாக சமீபத்தில் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் இளங்கோ தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக திரையரங்க உரிமையாளர்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் அண்ணாமலை கூறுகையில்,\nஇந்த பிரச்சினையில் அரசுடன் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம். ரயில் நிலையங்கள், பஸ்நிலையங்கள் போல் பெருங்கூட்டம் கூடும் பகுதியாக தியேட்டர்கள் இல்லை.\nஇருப்பினும் காலைக் காட்சிகளை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டால், வற்புறுத்தினால் அதை நிறைவேற்ற தயாராகவே இருக்கிறோம் என்றார்.\nசென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் கூறுகையில், இதுவரை அப்படிப்பட்ட யோசனை எதுவும் அரசிடமிருந்து வரவில்லை. வந்தால் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்றார்.\nதியேட்டர்களில் பார் வைக்க அனுமதி கேட்கும் உரிமையாளர்கள்\nபாகுபலி 2 காட்சிகள் ரத்தானதால் ரூ 1 கோடி இழப்பு\nஜூன் மாதத்தில் சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் Zee திரை\nசினிமாவுக்கு ரெஸ்ட்.. நிச்சயதார்த்த பேச்சு.. ஒரு வருடத்திற்கு பிறகு மனம் திறந்த பிரபல நடிகை\nகுருவாயூர் கோயிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்\nதேர்தலும் தமிழ் சினிமாவும்...அரசியல்வாதிகளை கவனிக்க வைத்த படங்கள்\nஇலக்கியாவை தொடர்ந்து.. சினிமாவில் நடிக்கும் மேலும் ஒரு டிக்டாக் பிரபலம்.. யாருன்னு பாருங்க\nவடிவேலு வச்சிருந்த காமெடியை இப்ப யாரு வச்சிருக்கா.. நெட்��ிசன்கள் கலாய்\n90ஸ் கிட்ஸ்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றி..சினிமாவிலும் தாக்கத்தை ஏற்படுத்திய வைத்தியர் சிவராஜ்\nஇசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி\nதியாகத்தையும், உண்மையையும் நேர்த்தியாக சொல்லும் படம் ... மேதகு \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: உரிமையாளர்கள் காலைக் காட்சி சினிமா தமிழ் தியேட்டர்கள் பன்றிக் காய்ச்சல் ரத்து cancelled cinema morning shows swine flu theatre owners theatres\nசென்னை வளசரவாக்கத்தில் வீடு புகுந்து துணை நடிகை மீது தாக்குதல்.. போலீஸில் புகார்.. பரபரப்பு\nபுலிக்கொடி போர்த்தி உறங்கிய இனமானக் கலைஞன்.. மணிவண்ணன் நினைவு தினம்.. மாநாடு தயாரிப்பாளர் உருக்கம்\nஎன் நிம்மதியே போச்சு.. நகைச்சுவை நடிகர் செந்தில் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\n42 வயதில் என்னம்மா அழகா இருக்காரு பூமிகா.. வைரலாகும் போட்டோஸ்\nமட் ஸ்பாவாம்.. மண்ணையே ஆடை போல் பூசிக்கொண்ட அண்ணாச்சி பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nகுழந்தை பருவம் முதல் இறப்பு வரை.. சுஷாந்த் சிங்கின் புகைப்படங்கள் ஓர் தொகுப்பு\nSura Director தலைமையில் இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவி | Filmibeat Tamil\nPriyamani செய்துகொண்ட திருமணத்தால் நடந்த சோகம் | கண்ணீர் விட்ட Priyamani | Family Man 2\nவீடு புகுந்து தாக்கப்பட்ட துனை நடிகை | Namma Veetu Pillai, Tolet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/vijay-tv-special-show-manjal-kungumam-163307.html", "date_download": "2021-06-15T12:26:37Z", "digest": "sha1:IZF3LDUBYNN4767T7VGHB5Y2ABLH5ZUP", "length": 15155, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நவராத்திரி கொண்டாடும் விஜய் டிவி | Vijay TV Special show Manjal Kungumam | நவராத்திரி கொண்டாடும் விஜய் டிவி - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகரின் உறுப்புகளை உடனடியாக தானம் செய்தது ஏன்\nFinance மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..\nAutomobiles இந்த ஊர்க்காரங்க ரொம்ப லக்கி... தடுப்பூசி போட்டு கொண்டால் கார் பரிசு... ஒரு காரின் விலை இத்தனை லட்சமா\nNews 'ஐஓபி' வங்கியை தனியாருக்கு விற்க முயற்சி.. தடுத்து நிறுத்துங்கள்.. ஸ்டாலினுக்கு வைகோ கோரிக்கை\nSports Exclusive: \"வச்சு உதைச்சு அனுப்பிருக்கோம்.. திருப்பி அடிக்க ரெடியா இருப்பாங்க\" - சடகோபன் ரமேஷ்\nLifestyle சயின்ஸ் அடிப்படையில் உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 3 எளிதான வழிகள் என்னென்ன தெரியுமா\nEducation ரூ.2 லட்சம் ஊ��ியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநவராத்திரி கொண்டாடும் விஜய் டிவி\nஇயல், இசை, நாடகம் முக்கலைகளும் இணைந்ததுதான் நவராத்திரி. நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகைக்காக விஜய் டிவி மஞ்சள் குங்குமம் என்ற சிறப்பு நிகழ்ச்சியை காலை 7மணிக்கு ஒளிபரப்பிவருகிறது.\nஇரண்டாம் நாளான இன்றைய நிகழ்ச்சியில் நவராத்திரி பிறந்த கதையை அனைவருக்கும் புரியும் வகையில் சொன்னார் ரேவதி சங்கரன்.\nவிஐபி வீட்டுக் கொலுவில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ரத்னா அவர்களின் வீட்டு கொலுவை இன்றைக்கு ஒளிபரப்பினார்கள். 'பார்த்தன் பார்வையில் பரந்தாமன்' என்ற கருவை மையமாக வைத்து ரத்னா கொலு அமைத்திருந்தார். கீதோபதேசத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த அந்த கொலு பெரிதும் கவர்ந்தது.\nஇதனையடுத்து திருவண்ணாமலை கோவிலை மையமாக வைத்து கொலு அமைந்திருந்தார் ரத்னா. அண்ணாமலையார் ஆலயம், மலை, கிரிவலப்பாதை, அஷ்ட லிங்கங்கள், மகான்களின் ஆசிமரங்கள், திருவண்ணாமலை பேருந்துநிலையம் என தத்ரூபாமாக அமைந்திருந்தது கொலு பிரியர்களை பெரிதும் கவர்ந்தது.\nகொலுவின் வைப்பதன் முக்கிய அம்சமே நம் வீட்டிற்கு உறவினர்களையும், நண்பர்களையும் வரவழைத்து அவர்களுக்கு பிரசாதமும், பரிசும் கொடுத்து வாழ்த்துவதுதான்.\nபுரட்டாசி மாதத்தில் மழைக்காலம் என்பதால் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் நோய் நொடி தாக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற புரதச்சத்து நிறைந்த உணவு நைவேத்தியமாக படைக்கப்பட்டு பின்னர் அது பிரசாதமாக வழங்கப்படுகிறது. நம் முன்னோர்கள் கொண்டாடிய பண்டிகைகள் அனைத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.\nஇதுபோன்ற சிறப்பான நிகழ்ச்சியை காலை நேரத்தில் விஜய் டிவி ஒளிபரப்புவது பயனுள்ள வகையில் இருக்கிறது என்கின்றனர் ரசிகர்கள்.\nசன்னி லியோனுக்கே போட்டி...கவர்ச்சியில் அத்துமீறும் சீரியல் நடிகை\nமகளின் வீடியோவை வெளியிட்ட குக் வித் கோமாளி கனி...அதுவும் என்ன வீடியோனு பாருங்க\nடெடி 2 படம் குறித்து ஆர்யா சொன்ன அதிரடி தகவல்.. தன்னோட டெடியையும் சூப்பரா அறிமுகப்படுத்தி ட்வீட்\nவயிறு குலுங்க சிரிக்க ரெடியா… குக் வித் கோமாளி சீசன்3 விரைவில்\nஅரண்மனை கிளி சீரியல் ஏன் நிறுத்துனாங்கன்னு தெரியுமா\nஸ்ரீகாந்த், விஜே பப்பு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பில்\nபிக்பாஸ் சீசன் 5 எப்போது தீவிர ஏற்பாட்டில் நிகழ்ச்சிக் குழு.. தீயாய் பரவும் தகவல்\nஎன்னை தாயாக்கிய ரசிகர்கள்...வைரலாகும் ஷகீலாவின் எமோஷனல் வீடியோ\nஅய்யய்யோ அப்படியா.. ரொம்ப பாவமாச்சே.. பரம ரகசியத்தை வெளியே சொன்ன டிடி.. வேற லெவல் வைரல்\nஇணையத்தை கலக்கும் பாக்யலட்சுமி சீரியல் நடிகையின் நீச்சல் உடை ஃபோட்டோஸ்\nபுதிய பட்டப் பெயர் சொல்லி தர்ஷாவை வாழ்த்திய புகழ்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வேலம்மாள்… ராஜதந்திரம் செய்யும் ரேஷ்மா \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபெட்டில் மகளை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்.. நெகிழ வைக்கும் போட்டோ\nகுட்டி பொண்ணுதான்... ஆனா பெரிய டாஸ்க்... க்யூட் அசினோட க்யூட் ஆரின்\n. ..எத்தனை முறை கேப்பீங்க... கடுப்பான குக் வித் கோமாளி பிரபலம்\n42 வயதில் என்னம்மா அழகா இருக்காரு பூமிகா.. வைரலாகும் போட்டோஸ்\nமட் ஸ்பாவாம்.. மண்ணையே ஆடை போல் பூசிக்கொண்ட அண்ணாச்சி பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nகுழந்தை பருவம் முதல் இறப்பு வரை.. சுஷாந்த் சிங்கின் புகைப்படங்கள் ஓர் தொகுப்பு\nவீடு புகுந்து தாக்கப்பட்ட துனை நடிகை | Namma Veetu Pillai, Tolet\nLegend Saravanan நடிகை Urvasi Rautelaவின் புது கோலம் | கேலி செய்யும் ரசிகர்கள்\nKajal Agarwal சினிமாவிலிருந்து வெளியேறுகிறார்\nBalaji மனைவி Nithyaவின் Duet வீடியோ சர்ச்சையில் கடுப்பான Dhadi Balaji\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/epfo/?page-no=2", "date_download": "2021-06-15T13:38:51Z", "digest": "sha1:2FM7UQSPEXVPYUNPT4K4JFWTNAADE5OI", "length": 10239, "nlines": 111, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Page 2 Epfo News in Tamil | Latest Epfo Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\nமார்ச் 2020-ல் சரமாரி வேலை இழப்புகளை உறுதிப்படுத்தும் EPFO தரவுகள்\nகொரோனா வைரஸ் வருவதற்கு முன்பே, புதிதாக படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் பல சிக்கல்கள் உண்டாகி இருந்தன. இப்போது கொரோனாவுக்குப் பின், ...\n லட்சக் கணக்கான கம்பெனிகளுக்கு பலன்\nகொரோனா வைரஸ் இந்தியப் பொருளாதா���த்தை கண் முன்னே சிதைத்துக் கொண்டிருக்கிறது. பல தசாப்தங்களாக உருவான வளர்ச்சி எல்லாம் சில நாட்களில் காணாமல் போய்க் க...\nபிஎப் பணம் 'இப்போது' செலுத்த வேண்டாம்.. நிறுவனங்களுக்கு ரூ. 12,000 கோடி நிதியுதவி..\nகொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியா முழுவதும் பல கோடி நிறுவனங்கள் வர்த்தகம் மற்றும் வருவாய் இழந்து கடுமையான நிதிநெருக்கடியை உருவாக்கியுள்ளது. இந்ந...\nஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி.. EPFO-ல் பிறந்த தேதியை மாற்ற ஆதார் போதும் என அறிவிப்பு..\nஇந்தியாவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பயனளிக்கும் விதமாக தொழிலாளர் வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு ...\nமத்திய அரசின் அதிரடி சலுகை கைகொடுக்கவில்லையே.. கொரோனாவை எதிர்கொள்ள பிஎஃப் பணம் கிடைக்குமா...\nடெல்லி: இந்தியாவில் மிக வேகமாக அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில், இந்தியாவில் தற்போது 1,637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 38 பேர் க...\nஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. கொரோனாவை எதிர்கொள்ள பிஎஃப் பணம் எடுக்க மத்திய அரசு அதிரடி சலுகை..\nடெல்லி: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தற்போது 1,071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 29 பேர் கொரோனாவிற்கு பலி...\nபணியில் இருந்து விலகும் நாளை இனி நீங்களே பி.எப். இணையதளத்தில் அப்டேட் செய்யலாம்..\nநாட்டில் அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் மையமாக்கல் என்பது துளிர்விடத் தொடங்கியுள்ள நிலையில், தொழிலாளர்கள் தங்களது பிஎஃப் பணத்தை திரும்ப பெறும் மு...\nமத்திய அரசின் திடீர் முடிவு.. எல்லோருக்கும் சம்பள உயர்வு..\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது, இதன் ஒரு பகுதியாக மாத சம்பளக்காரர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் ஊழி...\nஆகஸ்ட் மாதத்தில் 10.86 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கம்.. EPFO தரவுகள் வெளியீடு\nஅண்மையில் பொருளாதார மந்தம், வேலையிழப்பு, வேலையின்மை, பணி நீக்கம் போன்றவற்றில் இந்தியா சிக்கித் தவித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், EPFO தரவுகள...\nஇபிஃஎப் சந்தாதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி: 2018-19ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதம் 8.65 % ஆக உயர்வு\nடெல்லி: கடந்த 2018-19ஆம் ஆண்டுக்கான இபிஃஎப் வட்டி விகிதம் 8.65 சதவிகிதமாக உயர்த்தி வழங்�� மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உ...\nபிப்ரவரி மாதத்தில் 8.61 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது - இபிஎஃப்ஓ அறிக்கை\nடெல்லி: கடந்த பிப்ரவரி மாதத்தில் 8.61 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளதாகவும், இது கடந்த 2018ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் 3 மடங்...\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இபிஎஸ் வரப்பிரசாதம் - யாருக்கு எவ்வளவு லாபம் தெரியுமா\nடெல்லி: உச்ச நீதிமன்றம் அளித்துள்ள சமீபத்திய தீர்ப்பினால் 15000 ரூபாய்க்கு கூடுதலாக சம்பளம் வாங்கும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடித்துள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/horticulture/do-you-know-the-lover-of-crops-in-organic-farming/", "date_download": "2021-06-15T14:06:07Z", "digest": "sha1:OBKB6NDKPENXUXVCK4THKK2A6IQK5LKS", "length": 14931, "nlines": 159, "source_domain": "tamil.krishijagran.com", "title": "அங்கக வேளாண்மையில் பயிர்களின் காதலன் எது தெரியுமா?", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nஅங்கக வேளாண்மையில் பயிர்களின் காதலன் எது தெரியுமா\nபாதுகாப்பு என்பது மனிதருக்கு மட்டுமல்ல, பயிர்களுக்கும் மிக மிக அவசியம். அப்படியானால் தோட்டத்தை சுற்றி கம்பிவேலி அமைக்க வேண்டும் என நினைக்க வேண்டாம். இங்கு சொல்லவருவது உயிர்வேலி. அங்கக வேளாண்மையைப் பொருத்தவரை, பயிருக்கு உயிராக செயல்படும் உன்னத காதலன் உயிர்வேலி இதுதான்.\nஉயிர் வேலி அமைப்பது பாதுகாப்பானது மட்டுமல்ல.செலவுகுறைந்தும், நிரந்தர மானதும்கூட. இவை சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பல்லுயிர் பெருக்கத்தின் பிறப்பிடமாகவும் திகழ்கின்றன. அதுமட்டுமல்ல,தற்சாரபு பொருளாதார வளர்ச்சி க்கு வழிவகுக்குகூடியது.\nஉயிர்வேலி தாவரங்கள் (Lifeline Plants)\nமுள் காகித பூ செடி\nபாதுகாப்பு அரண் (Protective Wall)\nஇவற்றை மழைக்காலங்களில் வரப்பு ஓரங்களில் நட்டு வைத்தால் எவ்வித பாரமரிப்பின்றி வேகமாக வளர்ந்து பாதுகாப்புஅரணாகவும், பயிருக்குக் பொருத்தமான காதலனாகவும் இ��ுக்கும். இவை காற்றைத் தடுக்கும் தடுப்பாக இருக்கும். இதனால் நிலத்தில் உள்ள பயிர் கள் குறிப்பாக வாழை போன்ற பயிர்கள் காற்றினால் அதிக அளவில் சேதம் அடையக்கூடிய வை உயிர் வேலி யால் பாதுகாக்க படுகிறது.\nஉயிர்வேலியின் பயன்கள் (Benefits of lifeline)\nமேலும் கடற்கரையில் ஓரங்களில் சவுக்கு நெருக்கமாக படுவதால் காற்றினால் மண் வாரிஇறைப்பது முற்றிலும் தடுக்கப்படுகிறது.\nபல்லுயிர் களின்பெருக்கமாகவும், அதற்கு தேவையான வாழ்விடமாக அமையும்.\nநமது நிலத்தை சுற்றி உயர் வேலி அமைக்கும் போதுபாம்பு தேள் போன்ற அஞ்சக்கூடிய உயிர் இனங்கள் அனைத்தும் நிலத்தில் தங்காமல் வேலியில் தங்கி பாதுகாப்பு வளையமாக செயல் படும்.\nஆந்தை, மயில்கள், குருவி, கரிச்சான் போன்ற பறவை இனங்கள் உயிர் வேலி யில்கூடு கட்டிதங்கி சிறு சரணாலயமாக செயல் பட வழி வகுக்கும்.\nஉயர்வேலி அமைத்தால் மண் அரிமானம் தடுக்கப்படும்.\nஆடு மாடுகளுக்கு தீவனமாக, வயலுக்கு பசுந்தாள் உரமாக பயன்படுகிறது.\nமனிதர்கள் மற்றும் விலங்குகளிடமிருந்து நிலத்தில் உள்ள பயிரைக்கு பாதுகாப்பு அரணாக அமைந்து விடும்.\nவருடத்திற்கு ஒருமுறை உயிர்வேலியாக வளர்க்கும் செடிகளைக் கவாத்து செய்து புதர் இல்லாமல் வைத்து கொள்ள வேண்டியதும் அவசியம்.\nஎனவே நமது நிலத்தை சுற்றி தற்போது பெய்து வரும் மழையைப் பயன் படுத்தி உயிர் வேலி அமைக்க முயற்சிப்போம்\nரூ.7 லட்சம் வரை லாபம் -கால்நடைவளர்ப்பு சார்ந்த உணவுத் தொழில்\nஇதை செய்தால் போதும் - இலைச் சுருட்டுப் புழுக்கள் இல்லாமல் போகும்\nபயிருக்கு தழைச்சத்து தரும் சூப்பர் அசைவ மருந்து\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nபயிர்களின் காதலன் உன்னத உயிர்வேலி உயர்வேலியாக செடிகள், மரங்கள் உயிர்வேலியின் பயன்கள் Do you know the lover of crops in organic farming\nஉரங்களை வாங்குமாறுக் கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை\nகுட்பை சொல்லும் குப்பைகள்- உரமாகும் அதிசயம்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை ஜூன் 16-ல் திறப்பு\nசாண எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாடுகள் குறித்த ஆன்லைன் பயிற்சி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி\nநெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு: வேளாண்துறை எச்சரிக்கை\nஅக்ரூட் பருப்புகளின் ஆரோக்கிய நன்மைகள், ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்று\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.\nகோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளுக்கு ரூ .5 லட்சம் உதவி வழங்க தமிழக அரசின் திட்டம்\nகோடைகாலத்தில் நிலக்கடைகளை சாகுபடி,சிறந்த மகசூல்\nATM card தொலைந்துவிட்டதா, இப்போது எஸ்பிஜ வாடிக்கையாளர்கள் எளிதில் பிலாக் செய்யலாம். முழு விவரங்கள் கீழே\nவிரைவில் தொடங்கிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம்\nமக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-met-department-has-forecast-heavy-rains-with-thunder-in-6-districts-in-tn-vin-356435.html", "date_download": "2021-06-15T13:26:00Z", "digest": "sha1:EQRTJHQ2AT5U5ZZ577NBMK2EDHFO3LI4", "length": 11021, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் | Chennai Met Department has forecast heavy rains with thunder in 6 districts in TN– News18 Tamil", "raw_content": "\nவலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் - 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nதனஸ்ரீ கோபாலகிருஷ்ணன் News18 Tamil Nadu\nமத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. நேற்று மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டி���ுந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது.\nஇதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.\nமீனவர்களுக்கான எச்சரிக்கை : அக்டோபர் 11 முதல் அக்டோபர் 15 வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அக்டோபர் 11 முதல்அக்டோபர் 14 வரை அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.\nAlso read... முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிப்பதை கைவிடவேண்டும் - கு.ராமகிருஷ்ணன்\nஅக்டோபர் 11 மத்திய மேற்கு வங்க கடல் பகுதி, வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் தென் மேற்கு வங்க கடல் மற்றும் ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.\nகடல் உயர்அலை முன்னறிவிப்பு: தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 12.10.2020 இரவு 11:30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 3.0 முதல் 3.7 மீட்டர்வரையிலும் , வட தமிழக கடலோரம் கலிமார் முதல் புலிக்காட் வரை கடல் அலைகளின் உயரம் 3.0 முதல் 3.3 எழும்பக்கூடும்.\nவலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வ��� மண்டலம் - 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஏடிஎம் வந்திருக்கு ஓடிபி சொல்லுங்க.. அரைமணிநேரத்தில் மாயமான 10 லட்சம் - மூத்த குடிமக்களிடம் நூதன மோசடி\nAsin: 3 வயது மகளுக்கு கதக் சொல்லித்தரும் அசின் - லைக்ஸை குவிக்கும் படம்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட இருவருக்கு காந்த சக்தி கிடைத்ததா\n27 மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் இயக்க தமிழக அரசு முடிவு - தகவல்\nஅகிலேஷ் யாதவ் கட்சிக்கு தாவ தயாராகும் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் - தவிப்பில் மாயாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/trb-raja-wish-anbil-mahesh-poyyamozhi-vjr-459919.html", "date_download": "2021-06-15T13:54:55Z", "digest": "sha1:T4Q2QBADZC37QRXYU22WD7KMC4EJNW3L", "length": 9400, "nlines": 136, "source_domain": "tamil.news18.com", "title": "லாஸ்ட் பென்ச் டூ ஃபர்ஸ்ட் பென்ச்.. அன்பில் மகேஷை வாழ்த்திய திமுக எம்ல்ஏ– News18 Tamil", "raw_content": "\nலாஸ்ட் பென்ச் டூ ஃபர்ஸ்ட் பென்ச்.. அன்பில் மகேஷை வாழ்த்திய திமுக எம்.எல்.ஏ\nலாஸ்ட் பென்ச்லிருந்து ஃபர்ஸ்ட் பென்சுக்கு செல்லும் அருமை மாப்பிள்ளை அன்பில் மகேஷுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என டிஆர் பாலுவின் மகனும் மன்னார்குடி எம்எல்ஏவுமான டிஆர்பி ராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் மகனாவார். அத்துடன், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் பி. தர்மலிங்கத்தின் பேரனும் ஆவார்.\nஅன்பில் மகேஷ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களுள் ஒருவராக இருந்துவருபவர் என்றும் சொல்லப்படுகின்றது. எம்.சி.ஏ. பட்டதாரியான அன்பில் மகேஷ் மிகவும் துடிப்பான இளைஞர் என்ற நற்பெயரைப் பெற்றவர்.\nஇவர் திருவெறும்பூர் தொகுதியில் 2016ஆம் ஆண்டு போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வான அன்பில் மகேஷ், அதன்பின்னர் தற்போது மீண்டும் எம்.எல்.ஏ.வாகியுள்ளார். அவருக்கு தமிழக அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை வழங்கப்பட்டள்ளது.\nAlso Read : மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் நெகிழ்ச்சி சம்பவம் - வைரலாகும் புகைப்படம்\nஅன்பில் மகேஷ் பள்ளிக்கல்வி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதன���டையே மன்னார்குடி எம்எல்ஏவுமான டிஆர்பி ராஜா வேடிக்கையாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nலாஸ்ட் பென்ச்லிருந்து ஃபர்ஸ்ட் பென்சிக்கு போகும் அருமை மாப்பிள்ளை @Anbil_Mahesh அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் லாஸ்ட் பென்ச்சில் தவித்துக்கொண்டிருக்கும் ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அவருடையது 👍🏼\nடிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், லாஸ்ட் பென்ச்லிருந்து ஃபர்ஸ்ட் பென்சிக்கு போகும் அருமை மாப்பிள்ளை அன்பில் மகேஷ் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் லாஸ்ட் பென்ச்சில் தவித்துக்கொண்டிருக்கும் ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அவருடையது என்றுள்ளார்.\nலாஸ்ட் பென்ச் டூ ஃபர்ஸ்ட் பென்ச்.. அன்பில் மகேஷை வாழ்த்திய திமுக எம்.எல்.ஏ\nRRR: எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்\nதமிழகத்தில் 30 ஆயிரத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு - இன்றைய பாதிப்பு நிலவரம்\nஏடிஎம் கார்டு வந்திருக்கு ஓடிபி சொல்லுங்க.. அரைமணிநேரத்தில் மாயமான 10 லட்சம் - மூத்த குடிமக்களிடம் நூதன மோசடி\nAsin: 3 வயது மகளுக்கு கதக் சொல்லித்தரும் அசின் - லைக்ஸை குவிக்கும் படம்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட இருவருக்கு காந்த சக்தி கிடைத்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/10/blog-post_447.html", "date_download": "2021-06-15T13:05:24Z", "digest": "sha1:XZVHXOKSRCEMGQYOK7XAP6XMPRS37XKV", "length": 8601, "nlines": 197, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஆணவம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nருக்மியின் ஆளுமையை சுருக்கமாக ஆரம்பம் முதலே கொண்டுவந்திருக்கிறீர்கள். அவர் புண்படுத்தப்பட்டவர். ஆணவம் கொண்டவர்கள் புண்படுத்தப்படும்போது அவர்களால் அதிலிருந்து விலகவே முடியவில்லை. அவர்கள் அதையே நினைத்து அதிலேயே வாழ்ந்துவிடுகிறார்கள். ருக்மியின் அதுவரையிலான வாழ்க்கையே ஒரு வஞ்சம்தான். அந்த வஞ்சத்துக்கு ஒரு பொருளும் கிடையாது. ஆகவே அவர் வாழ்க்கையே அர்த்தமில்லாதது. ஆனால் உண்மையில் இந்தப்போரில் எந்த வஞ்சத்துக்கும் எந்த வாழ்க்கைக்கும் எந்த அர்த்தமும் இல்லை. அந்த இடம் வரை கதை வந்துசேரும்போது ஒரு வெறுமையுணர்ச்சியைத்தான் அடையமுடிந்தது\nஆனால் ருக்மி தன்னுடைய ஆணவத்தைக் கைவிடுவாரா என்பது கேள்விக்குறிதான். அவருடைய ஆழத்தில் அவர் கிருஷ்ணனை அறிவார். ஏனென்றால் அத்தனை ஆண்டுகள் கிருஷ்ணனைத் தவம்செய்திருக்கிறார். ஆனால் ஆணவம் அதைக்காண்பதற்கு தடையாக அமையுமா கிருஷ்ணனின் காலடியில் விழுந்து ருக்மி அழும் காட்சி நெகிச்சியானது. ஆனால் ஆணவம் அத்தனை எளிதாகக்கரைந்துவிடுமா என்ற கேள்வியும் எழுகிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Department%20of%20Telecommunications", "date_download": "2021-06-15T13:13:58Z", "digest": "sha1:YUWEE4QXE56EBVIR2QH2XCKYR3RWVQQ6", "length": 4160, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Department of Telecommunications - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஹைதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்தன..\nரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள்.. ரேசன் கடைகளில் விநியோகம்..\nமருத்துவமனைகள் கொரோனா 3ஆவது அலையை எதிர்கொள்ள தயாராக அறிவுறுத்தல்\n2 சவரன் செயினை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்த பெண்ணுக்கு வேலை செய்வத...\nகல்வி, வேலைக்காக வெளிநாடு செல்லும் பயணிகள் கோவிஷீல்டு தடுப்பூசியின்...\nபிரதமரை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\nஇந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றை பரிசோதனை நடத்த அனுமதி\nஇந்தியாவில் 5 ஜி அலைக்கற்றை பரிசோதனைகளை மேற்கொள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. பரிசோதனைக்கான காலம் 6 மாதம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரதி...\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..\n130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி ...\nகாதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..\nஅண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..\nதிறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..\nவங்கி ஊழியர் டூ கொலைகாரன்.. கல்லூரி காதலிக்காக கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/105518", "date_download": "2021-06-15T12:53:00Z", "digest": "sha1:TCUG76YGCDE3RBZGVEG5IP4AXPZQFL4J", "length": 10872, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "அத்தனகல ஓயா பெருக்கெடுப்பு : வெள்ளத்தில் மூழ்கின பல கிராமங்கள் | Virakesari.lk", "raw_content": "\nநிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: வெளிஓயா பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nபயணத்தடைகளில் அதிகரித்துள்ள வீட்டு வன்முறைகள்..\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.மேனகா மூக்காண்டி நியமனம்\nகொவிட் தொற்றுக்குள்ளானோரில் 54 வீதமானோர் நீரிழிவு நோயாளிகள் ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமலேசியாவில் மர்ம தோல் நோயால் சுறாக்கள் பாதிப்பு\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nஅத்தனகல ஓயா பெருக்கெடுப்பு : வெள்ளத்தில் மூழ்கின பல கிராமங்கள்\nஅத்தனகல ஓயா பெருக்கெடுப்பு : வெள்ளத்தில் மூழ்கின பல கிராமங்கள்\nகடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக கம்பஹா மாவட்டத்திலுள்ள கஹட்டோவிட்ட, பஸ்யாலை மற்றும் திஹாரியை அண்டியுள்ள உடுகொட உள்ளிட்ட பல கிராமங்களின் தாழ் நில பகுதிகள் இன்று (14) வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.\nஇதனால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த பிரதேசங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுனித நோன்புப் பெருநாள் தினமான இன்று மேற்படி பிரதேச மக்கள் எதிர்பாராத நிலையில் பாரிய சிரமத்தை எதிர்கொண்டுள்ளமையினால் அவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமழை வெள்ளம் காலநிலை மக்கள் பாதிப்பு Rain floods Weather People Vulnerability\nபயணத்தடைகளில் அதிகரித்துள்ள வீட்டு வன்முறைகள்..\nகொரோனா தொற்றினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் ஒரு புறமிருக்க மக்கள் வீடுகளில் முடங்கியிருப்பதால் வன்முறைகள் அதிகரிக்கும் சம்பவங்கள் மறுபுறத்தில் அதிகரித்து வருகின்றன.\n2021-06-15 18:07:37 கொரோனா மக்கள் வீடுகள்\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.மேனகா மூக்காண்டி நியமனம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2021-06-15 18:03:12 சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி ஜனாதிபதி ஊடகபிரிவு\nகொவிட் தொற்றுக்குள்ளானோரில் 54 வீதமானோர் நீரிழிவு நோயாளிகள் ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nஇலங்கையில் இதுவரையில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களில் 54.9 சதவீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களாவர்.\n2021-06-15 17:17:38 கொவிட் தொற்று நீரிழிவு நோயாளிகள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க கோரிக்கை - இணங்கவில்லை என்கிறார் அமைச்சர் பந்துல\nசமையல் எரிவாயு விலையை 400 ரூபாவால் அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கேட்டிருக்கின்றபோதும் அதற்கு இணங்கவில்லை\n2021-06-15 17:18:29 சமையல் எரிவாயு விலை 400 ரூபா அமைச்சர் பந்துல\nஎரிபொருள் விலை அதிகரிப்பால் பல தரப்பினர் பாதிப்பு\nஎரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து அது சார்ந்த ஏனை பல உற்பத்திகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.\n2021-06-15 16:37:40 எரிபொருள் விலை அதிகரிப்பு இலங்கை fuel price\nநிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: வெளிஓயா பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nபயணத்தடைகளில் அதிகரித்துள்ள வீட்டு வன்முறைகள்..\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.மேனகா மூக்காண்டி நியமனம்\nநீர் வழங்கல் சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை: வாசுதேவ நாணயக்கார\nஜி.எஸ்.பி. சர்ச்சைக்கு அரசாங்கம் பதில் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உரிமை கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/bommu-shammi-updatenews-360-12112020/", "date_download": "2021-06-15T14:01:20Z", "digest": "sha1:LASA2VMUJJOOLZKWLPHM32WY2GENTUOC", "length": 12276, "nlines": 156, "source_domain": "www.updatenews360.com", "title": "கைய ரெண்டுத்தையும் தூக்கி அத வேற காமிச்சு சூட்டை கிளப்பும் பொம்மு லக்ஷ்மி ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் த��ழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகைய ரெண்டுத்தையும் தூக்கி அத வேற காமிச்சு சூட்டை கிளப்பும் பொம்மு லக்ஷ்மி \nகைய ரெண்டுத்தையும் தூக்கி அத வேற காமிச்சு சூட்டை கிளப்பும் பொம்மு லக்ஷ்மி \n90Ml படத்தில் ஓவியாவுடன் இளம் நடிகைகளும் நடித்துள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை பொம்மு லட்சுமி. இவர் கவர்ச்சியான உடையில் கைய ரெண்டும் மேல தூக்கி Armpit தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், கொடுத்துவெச்ச கேமராமேன் என்று ஆபாச கமெண்டுகளை பதிவிடுகிறார்கள்.\nஇவர் கவர்ச்சி காட்ட தடை எதும் இல்ல என்பதை போட்டோக்கள் மூலமாகவே சொல்லாமல் சொல்கிறார். கதையின் சூழ்நிலையைப் பொறுத்து, கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து, சில இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது, அதனால் இப்போது கவர்ச்சி காட்ட முடியாது என ஒரு ஹீரோயினும் சொல்ல முடியாது.\nPrevious பாலாவை கண்டித்த பிக் பாஸ் \nNext முன்னாள் காதலர் ஜெய்யை கழட்டிவிட்டு காமெடி நடிகருடன் Romance செய்யும் அஞ்சலி \nகாலை தூக்கி அங்கயா வைக்கிறது முரட்டு போஸா இருக்கே… எக்குத்தப்பாக போஸ் கொடுத்த பிரபல நடிகை ஸ்ரீயா\n“ஆடுற ஆட்டத்துல Modem – ஏ Heat ஆகுது…” Alya Manasa – வின் லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ \n“சும்மா பார்த்ததுக்கே இப்படி ஜிவ்வுன்னு ஏறுது…செம்ம Glamour சரக்கு..” – வரம்பு மீறிய கவர்ச்சியில் மாளவிகா மோகனன் \n“பார்த்த முதல் நாளே.. உன்னை, பார்த்த முதல் நாளே…” சூட்டை கிளப்பும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமாலினி..\n“பளபள பால் பப்பாளி…தள தள தக்காளி” கிரணின் லேட்டஸ்ட் Glamour Clicks \n“இஞ்சி இடுப்பழகி…” – நட்ட நடு Apartment – இல் Glamour காட்டிய ஷிவானியின் Stunning Photo \n“குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..” – சீரியல் நடிகை பவானி ரெட்டியின் லேட்டஸ்ட் Photo \n“இந்த குதிரை மேல ஏறி பச்சை குதிரை தாண்டனும்…” விபரீத கவர்ச்சியை காட்டிய ஆண்ட்ரியா \n“ஆசை அதிகம் வெச்சு, மனசை அடக்கி வைக்கலாமா..” – Sleeveless அழகி Keerthi Suresh – இன் புகைப்படங்கள் \n1 thought on “கைய ரெண்டுத்தையும் தூக்கி அத வேற காமிச்சு சூட்டை கிளப்பும் பொம்மு லக்ஷ்மி \nPingback: கைய ரெண்டுத்தையும் தூக்கி அத வேற காமிச்சு சூட்டை கிளப்பும் பொம்மு லக்ஷ்மி \n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல���.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nQuick Share135 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோர்ட்டுகளில் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கு நடந்தது. ராமஜென்ம பூமி-பாபர் மசூதி…\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில், திமுகவுக்கு இப்போது தேனிலவு காலம் என்று பாஜக நிர்வாகி…\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nQuick Shareசென்னை : போதையில் போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து சேதப்படுத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nQuick Shareகோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது என்று பாரத் பயோடெக்…\nடாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசுக்கு தொடரும் நெருக்கடி : பாஜகவை தொடர்ந்து பாமக போராட்டம் அறிவிப்பு\nQuick Shareகொரோனா பேரிடர் காலத்தில் டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசின் செயலைக் கண்டித்து பாமக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/aadhar-number-must-enclosed-tnpsc-071120/", "date_download": "2021-06-15T13:17:28Z", "digest": "sha1:UOFZQDB6E2UNRMTOGLJ2AIDZ2YUWMORL", "length": 13147, "nlines": 159, "source_domain": "www.updatenews360.com", "title": "நிரந்தர பதிவாளர்கள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nநிரந்தர பதிவாளர்கள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nநிரந்தர பதிவாளர்கள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nடிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கலந்து கொள்ளுவதற்கு நிரந்தரப் பதிவாளர்கள் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்வது கட்டாயம் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.\nஅரசு காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தப்படும் தேர்வுகளின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, தேர்வு நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\nதற்போது, தேர்வுக்காக விண்ணப்பிக்கும் ஒவ்வொரு விண்ணப்பதாரரும், தனது நிரந்தரப்பதிவுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு நிரந்தர பதிவிற்கு ஒரு ஆதார் எண் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆதாரில் உள்ள விவரங்களை தேர்வாணையம் மூலம் சேமித்து வைக்கப்படாது.\nwww.tnpscexams.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பதாரர் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகளும், உறுதி மொழிகளும் விளக்கமாக குறிப்பிடப்பட்டிருக்கும். இது குறித்தான பின்னூட்டத்தினை (FEEDBACK) அளிக்கவும் அந்த இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது, என டிஎன்பிஸ்சி தெரிவித்துள்ளது.\nTags: ஆதார் எண், சென்னை, டிஎன்பிஎஸ்சி\nPrevious கோவையில் மகளிர் போலீசார் நடத்திய கொரோனா விழிப்புணர்வு பேரணி\nNext கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பினராயி : வைரலாகும் ட்விட்\nசுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் : வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருக்க நடவடிக்கை\nமுதல் அலையில் ஒண்ணு.. இரண்டாவது அலையில் ரெண்டு : முகக்கவசங்களை இலவசமாக வழங்கி வரும் தன்னார்வலர்\nகொரோனா நிதியுடன் மளிகை பொருட்கள் : அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்\nமிரட்டல் வழக்கில் ஜாமீன்… அவதூறு வழக்கில் 15 நாட்கள் காவல்… மீண்டும் சிறையில் சாட்டை துரைமுருகன்…\n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nமுதலமைச்சரிடம் 2 சவரன் நகையை நிவாரணமாக அளித்த பெண்ணுக்கு அரசுப் பணி : பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர்\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nமது வாங்க ‘குடை‘ அவசியம் : டாஸ்மாக் கடையில் சமூக இடைவெளியுடன் குவிந்த மதுப்பிரியர்கள்\n2022 உ.பி. தேர்தல் எதிரொல��… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nQuick Share135 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோர்ட்டுகளில் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கு நடந்தது. ராமஜென்ம பூமி-பாபர் மசூதி…\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில், திமுகவுக்கு இப்போது தேனிலவு காலம் என்று பாஜக நிர்வாகி…\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nQuick Shareசென்னை : போதையில் போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து சேதப்படுத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nQuick Shareகோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது என்று பாரத் பயோடெக்…\nடாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசுக்கு தொடரும் நெருக்கடி : பாஜகவை தொடர்ந்து பாமக போராட்டம் அறிவிப்பு\nQuick Shareகொரோனா பேரிடர் காலத்தில் டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசின் செயலைக் கண்டித்து பாமக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/sennheiser-launches-momentum-true-wireless-earbuds-271020/", "date_download": "2021-06-15T12:31:48Z", "digest": "sha1:DTQVKCTGJSTAFVYB4ZCWRAUZIINIIGVL", "length": 14385, "nlines": 168, "source_domain": "www.updatenews360.com", "title": "75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய சென்ஹைசர் இயர்பட்ஸ் அறிமுகம் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய சென்ஹைசர் இயர்பட்ஸ் அறிமுகம்\n75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய சென்ஹைசர் இயர்பட்ஸ் அறிமுகம்\nநிறுவனத்தின் 75 ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்ஹைசர் நிறுவனம், சென்ஹ��சர் மொமெண்டம் ட்ரூ வயர்லெஸ்-2 75 ஆண்டு நிறைவு சிறப்பு பதிப்பை ரூ.24,990 விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது.\nஇந்த இயர்பட்ஸ் சென்ஹைசரின் சொந்த இணையதளத்தில் பிரத்தியேகமாகக் கிடைக்கும். TWS இயர்பட்ஸ் சென்ஹைசரின் 7 மிமீ டைனமிக் டிரைவர்கள் உடன் இயக்கப்படுகிறது.\nஉள்ளமைக்கப்பட்ட ஈகுவலைசர் மற்றும் சென்ஹைசரின் ஸ்மார்ட் கண்ட்ரோல் ஆப் போன்ற அம்சங்களுடன், ஆடியோ அனுபவத்தை ஒரு தனிப்பட்ட ரசனைக்கு ஏற்ப மாற்றுவதை இது சாத்தியமாக்குகிறது. காதுகுழாய்கள் ஒரு செயலில் கேட்கும் அம்சத்துடன் செயலில் இரைச்சல் ரத்துசெய்யப்படும் அம்சத்தையும் கொண்டுள்ளது.\nஇந்த பட்ஸ் 7 மணி நேர பேட்டரி ஆயுளுடன் வருகின்றன, இதனுடன் வரும் கேஸைப் பயன்படுத்தி பயணத்தின்போது சார்ஜ் செய்வதன் மூலம் 28 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும்.\nசென்ஹைசரின் கூற்றுப்படி இயர்பட்ஸில் உள்ளுணர்வு தொடுதல் கட்டுப்பாடுகள் உள்ளன, அவை ஆடியோ, அழைப்புகள் மற்றும் கூகிள் அசிஸ்டன்ட் அல்லது ஆப்பிள் சிரி போன்ற குரல் உதவியாளர்களுடன் தொடர்புகொள்வதற்கான கட்டுப்பாடுகளைத் தனிப்பயனாக்குவதற்கான அம்சத்தைக் கொண்டுள்ளது.\nஇந்த பட்ஸில் ஸ்மார்ட் பாஸ் அம்சமும் உள்ளது, இது இயர்பட்ஸ் வெளியே எடுக்கப்படும்போது ஆடியோவை இடைநிறுத்துவதன் மூலம் கேட்பவரின் தேவைகளை முன்னறிவிக்கும் மற்றும் காதில் மீண்டும் பொருத்தும்போது மீண்டும் இயங்க தொடங்கும்.\nTags: Sennheiser, Sennheiser MTW-2, சென்ஹைசர், சென்ஹைசர் மொமெண்டம் ட்ரூ வயர்லெஸ்-2\nPrevious ஜியோமார்ட் கேமத்தான் அறிவிப்பை வெளியிட்டது ரிலையன்ஸ் ஜியோ | பதிவு செய்வது எப்படி\nNext குட்டீஸ்… இனி இந்த மூன்று செயலிகளை நீங்கள் பயன்படுத்த முடியாது\nரூ.4,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ பதிப்பில் கார்பன் X21 இந்தியாவில் அறிமுகம்\n4950 mAh பேட்டரி உடன் நோக்கியா C20 பிளஸ் ஆண்ட்ராய்டு 11 கோ பதிப்பு அறிமுகம் | விலை & விவரங்கள்\n3 ஜிபி RAM உடன் விவோ Y1S ஸ்மார்ட்போன் அறிமுகமாகியிருக்கு ஆனால் இந்த போன் வாங்கலாமா\nபேஸ்புக்கில் Verified Badge பெறுவது எப்படி சிம்பிள் டிப்ஸ் உங்களுக்காக இதோ\nபான் கார்டு ஆதார் உடன் இணைக்க ஜூன் 30 கடைசி தேதி | புதிய வருமான வரி இணையதளத்தில் இணைப்பது எப்படி\nஜிமெயிலில் இமெயிலை Block செய்வது எப்படி\n6000 mAh பேட்டரியோடு சாம்சங் கேலக்ஸி M32 வெளியாகும் தேதி உறுதியானது | மேலும் பல விவரங்கள் இதோ\nஒரு நாளுக்கு ரூ.49 செலுத்தினாலே போதும்.. TVS XL 100 உங்களுக்கு சொந்தம்\nFAME II மானியம் அதிகரிப்பு | மேலும் விலை குறையும் மின்சார இரு சக்கர வாகனங்கள் | விவரங்கள் இங்கே\n1 thought on “75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய சென்ஹைசர் இயர்பட்ஸ் அறிமுகம்”\nPingback: 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய சென்ஹைசர் இயர்பட்ஸ் அறிமுகம் - Ungal City\n2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,\nQuick Share135 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோர்ட்டுகளில் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கு நடந்தது. ராமஜென்ம பூமி-பாபர் மசூதி…\nதிமுகவுக்கு இப்ப தேனிலவு காலம் : 3 மாதத்திற்கு பிறகுதான்…. பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சனம்\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில், திமுகவுக்கு இப்போது தேனிலவு காலம் என்று பாஜக நிர்வாகி…\nபோதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…\nQuick Shareசென்னை : போதையில் போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து சேதப்படுத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி…\nகோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்\nQuick Shareகோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது என்று பாரத் பயோடெக்…\nடாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசுக்கு தொடரும் நெருக்கடி : பாஜகவை தொடர்ந்து பாமக போராட்டம் அறிவிப்பு\nQuick Shareகொரோனா பேரிடர் காலத்தில் டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசின் செயலைக் கண்டித்து பாமக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magazine.spark.live/tamil/read/tag/cold-and-cough/", "date_download": "2021-06-15T12:46:09Z", "digest": "sha1:CBGQLHSKB5RO3NCULT672IFED33BN6JL", "length": 4275, "nlines": 33, "source_domain": "magazine.spark.live", "title": "cold and cough Archives - Spark.Live தமிழ்", "raw_content": "\nசளித்தொல்லையை தீர்க்கும் மூலிகை கசாயம்..\nகுளிர்காலம், மழைக்காலம், கோடை காலம் என அடுத்தடுத்து வரும் காலங்களில் நம் உடல் நிலையை பாதிக்கச் செய்து, நம்மை பின்தொடர்ந்து வரும் பி��ச்சினைதான் சளி தொல்லை. இதிலிருந்து நாம் முழுமையாக விடை பெறுவதற்காக ஒரு… Read More »சளித்தொல்லையை தீர்க்கும் மூலிகை கசாயம்..\nஜலதோஷத்தை போக்கும் பாட்டி வைத்தியம்..\nநமது முன்னோர்கள் நமக்கு ஏராளமான மருத்துவ குறிப்புகளை அளித்துள்ளார்கள். அதை அப்படியே பின் தொடர்ந்தால் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளை முழுமையாக தடுக்க முடியும். நம்முடைய வீட்டு சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே அவர்கள் எல்லாவித… Read More »ஜலதோஷத்தை போக்கும் பாட்டி வைத்தியம்..\nஇந்த நிலையில் உடலுறவு கொண்டால் உங்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் பிரச்சினை இருக்காது..\nகொரோனா வைரஸ் தொட்டிகளினால் எல்லா நாட்டு அரசாங்கமும் தங்கள் மக்களை வீட்டில் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் ஒரே இடத்தில் பல மணி நேரம் நாம் இருப்பதன் மூலமாக நம்முடைய மனநிலை பலவிதமான மாற்றங்களை… Read More »இந்த நிலையில் உடலுறவு கொண்டால் உங்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் பிரச்சினை இருக்காது..\nகுழந்தைகளின் சளி, இருமலுக்கு குட் பாய் சொல்லுங்கள்..\nபெரும்பாலும் பழம் தமிழர்கள் தங்கள் உடலில் நோய்வாய்ப்பட்டால் தனியாக மருந்தினை எடுத்துக் கொள்ளும் வழக்கம் அவர்களிடம் இல்லை. அதற்கு பதிலாக அவர்கள் சாப்பிட்ட உணவையே அந்த நோய்க்கான மருந்தாக பயன்படுத்தினார்கள். பெரியவர்களுக்கே இப்படி என்றால்… Read More »குழந்தைகளின் சளி, இருமலுக்கு குட் பாய் சொல்லுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mariano_Anto_Bruno_Mascarenhas", "date_download": "2021-06-15T13:54:37Z", "digest": "sha1:LAQMHIZ36YE7UIVBMYUJKIWBRL3RCVFU", "length": 16781, "nlines": 121, "source_domain": "ta.wiktionary.org", "title": "Mariano Anto Bruno Mascarenhas இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nMariano Anto Bruno Mascarenhas இற்கான பயனர் பங்களிப்புகள்\nFor Mariano Anto Bruno Mascarenhas உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்சனரிவிக்சனரி பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n05:12, 9 சூன் 2021 வேறுபாடு வரலாறு +37‎ பு சாதாரண ஆண் தன்மையுள்ள உடல்வாகு ‎ \"Simple Constitutional Masculinism\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n05:12, 9 சூன் 2021 வேறுபாடு வரலாறு +88‎ பு Simple Constitutional Masculinism ‎ \"சாதாரண ஆண் தன்மையுள்ள உ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n09:02, 8 சூன் 2021 வேறுபாடு வரலாறு +278‎ பு வெதுப்பக புரிதல் ‎ \"#bakery dealing #bakery deal #வெதுப்பக...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n09:02, 8 சூன் 2021 வேறுபாடு வரலாறு +278‎ பு bakery deal ‎ \"#bakery dealing #bakery deal #வெதுப்பக...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n09:02, 8 சூன் 2021 வேறுபாடு வரலாறு +278‎ பு bakery dealing ‎ \"#bakery dealing #bakery deal #வெதுப்பக...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n09:01, 8 சூன் 2021 வேறுபாடு வரலாறு +6‎ வெதுப்பக ஒப்பந்தம் ‎ தற்போதைய\n09:01, 8 சூன் 2021 வேறுபாடு வரலாறு +272‎ பு வெதுப்பக ஒப்பந்தம் ‎ \"bakery dealing bakery deal வெதுப்பக ஒ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n08:59, 8 சூன் 2021 வேறுபாடு வரலாறு +2‎ bakery ‎ தற்போதைய\n21:40, 7 சூன் 2021 வேறுபாடு வரலாறு +4‎ பயன்படு பொருள் ‎ தற்போதைய\n21:40, 7 சூன் 2021 வேறுபாடு வரலாறு +317‎ பு விளைபொருள் பணம் ‎ \"#commodity money #பயன்படு பொருள்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n21:40, 7 சூன் 2021 வேறுபாடு வரலாறு +317‎ பு சரக்குப்பணம் ‎ \"#commodity money #பயன்படு பொருள்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n21:40, 7 சூன் 2021 வேறுபாடு வரலாறு +317‎ பு பண்டப்பணம் ‎ \"#commodity money #பயன்படு பொருள்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n21:39, 7 சூன் 2021 வேறுபாடு வரலாறு +317‎ பு நுகர்பொருள் பணம் ‎ \"#commodity money #பயன்படு பொருள்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n21:39, 7 சூன் 2021 வேறுபாடு வரலாறு +317‎ பு பயன்படு பொருள் பணம் ‎ \"#commodity money #பயன்படு பொருள்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n21:39, 7 சூன் 2021 வேறுபாடு வரலாறு +7‎ commodity money ‎ தற்போதைய\n21:39, 7 சூன் 2021 வேறுபாடு வரலாறு +310‎ பு commodity money ‎ \"commodity money பயன்படு பொருள் ப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n21:37, 7 சூன் 2021 வேறுபாடு வரலாறு +5‎ commodity ‎ தற்போதைய\n20:51, 7 சூன் 2021 வேறுபாடு வரலாறு +5‎ blockchain ‎ தற்போதைய\n20:50, 7 சூன் 2021 வேறுபாடு வரலாறு +1‎ தொகுப்புத் தொடர் பேரேடு ‎ தற்போதைய\n20:50, 7 சூன் 2021 வேறுபாடு வரலாறு +4‎ கட்டச்சங்கிலி ‎ தற்போதைய\n20:50, 7 சூன் 2021 வேறுபாடு வரலாறு +4‎ கட்டத்தொடரி ‎ தற்போதைய\n20:50, 7 சூன் 2021 வேறுபாடு வரலாறு +4‎ தொகுப்புச் சங்கிலி ‎ தற்போதைய\n20:50, 7 சூன் 2021 வேறுபாடு வரலாறு +198‎ கருந்தொகுப்பு தொடரேடு ‎ தற்போதைய\n20:50, 7 சூன் 2021 வேறுபாடு வரலாறு +198‎ பூட்டுக்கணுப் பதிவேடு ‎ தற்போதைய\n20:49, 7 சூன் 2021 வேறுபாடு வரலாறு +198‎ பூட்டுக்கணு ‎ தற்போதைய\n20:49, 7 சூன் 2021 வேறுபாடு வரலாறு +188‎ தொகுப்புச் சங்கிலி ‎\n20:49, 7 சூன் 2021 வேறுபாடு வரலாறு +499‎ பு கட்டத்தொடரி ‎ \"#தொகுப்புத் தொடர் பேரேட...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n20:49, 7 சூன் 2021 வேறுபாடு வரலாறு +499‎ பு கட்டச்சங்கிலி ‎ \"#தொகுப்புத் தொடர் பேரேட...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n20:49, 7 சூன் 2021 வேறுபாடு வரலாறு +191‎ தொகுப்புத் தொடர் பேரேடு ‎\n20:46, 7 சூன் 2021 வேறுபாடு வரலாறு +17‎ block-chain ‎ தற்போதைய\n15:50, 3 சூன் 2021 வேறுபாடு வரலாறு +67‎ உயிரி நிமிர்தல் சூறாவளி ‎ உயிர்மி நிமிண்டல் சூறாவளி நோக்கி நகர்த்தல் தற்போதைய அடையாளம்: New redirect\n15:46, 3 சூன் 2021 வேறுபாடு வரலாறு +18‎ பு உயிர்மி நிமிண்டல் சூறாவளி ‎ \"Cytokine Storm\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n15:46, 3 சூன் 2021 வேறுபாடு வரலாறு −69‎ Cytokine Storm ‎ தற்போதைய\n12:03, 3 சூன் 2021 வேறுபாடு வரலாறு +20‎ பு மிகை உணாகை ‎ \"hypersensitivity\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n12:03, 3 சூன் 2021 வேறுபாடு வரலாறு +20‎ பு அதிக உணர்வு எதிர்ப்புத்தன்மை ‎ \"hypersensitivity\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n12:03, 3 சூன் 2021 வேறுபாடு வரலாறு +20‎ பு மிக உணர்வு ‎ \"hypersensitivity\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n12:03, 3 சூன் 2021 வேறுபாடு வரலாறு +20‎ பு கூறுணர்வு ‎ \"hypersensitivity\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n12:03, 3 சூன் 2021 வேறுபாடு வரலாறு +20‎ பு அதிநுண்ணிணக்கம் ‎ \"hypersensitivity\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n12:02, 3 சூன் 2021 வேறுபாடு வரலாறு +20‎ பு உணர்திறன் மிகைப்பு ‎ \"hypersensitivity\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n12:02, 3 சூன் 2021 வேறுபாடு வரலாறு +20‎ பு மிகை உணர்ச்சி நிலை ‎ \"hypersensitivity\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n12:02, 3 சூன் 2021 வேறுபாடு வரலாறு +20‎ பு அதிபரவுணர்திறன் ‎ \"hypersensitivity\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்ப���்டுள்ளது தற்போதைய\n12:02, 3 சூன் 2021 வேறுபாடு வரலாறு +20‎ பு பிணியெதிர்ப்பு மிகைமை ‎ \"hypersensitivity\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n11:20, 3 சூன் 2021 வேறுபாடு வரலாறு +15‎ பு தொண்டையொற்றி ‎ \"throat swab\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n11:20, 3 சூன் 2021 வேறுபாடு வரலாறு +4‎ throat swab ‎ தற்போதைய\n11:07, 3 சூன் 2021 வேறுபாடு வரலாறு +69‎ பு Cytokine Storm ‎ \"உயிரி நிமிர்தல் சூறாவளி\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n11:06, 3 சூன் 2021 வேறுபாடு வரலாறு +18‎ பு உயிரி நிமிர்தல் சூறாவளி ‎ \"Cytokine Storm\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nMariano Anto Bruno Mascarenhas: பயனர்வெளி பக்கங்கள் · பயனர் அனுமதி· தொகுப்பு எண்ணிக்கை1 · தொகுப்பு எண்ணிக்கை2 · தொடங்கிய கட்டுரைகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/12/rupees-2-lakh-crore-worth-100-rupees-50-rupees-denomination-counterfeit-currencies-are-circulating-013687.html", "date_download": "2021-06-15T13:24:25Z", "digest": "sha1:466PAIPGZFPFC7MMS2LCKLGDA2P2T2DL", "length": 30591, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் 2 லட்சம் கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம் ஆர்பிஐ அறிக்கை Demonetization-ஆல் பயனில்லை | rupees 2 lakh crore worth of 100 rupees and 50 rupees denomination counterfeit currencies are circulating in indian economy - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் 2 லட்சம் கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம் ஆர்பிஐ அறிக்கை Demonetization-ஆல் பயனில்லை\nஇந்தியாவில் 2 லட்சம் கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம் ஆர்பிஐ அறிக்கை Demonetization-ஆல் பயனில்லை\nமாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்..\n1 hr ago மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..\n3 hrs ago முடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப்பு 41000 டாலரை தொட்டது..\n5 hrs ago பட்டையைக் கிளப்பும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட் கார்.. செம டிசைன்.. செம வேகம்..\n5 hrs ago ஸ்டாலினே நினைத்தாலும்.. டாஸ்மாக் கடைகளை அரசால் மூட முடியாது.. ஏன் தெரியுமா\nLifestyle விவாகரத்துக்கு பிறகு நீங்க செய்யும் இந்த விஷயங்கள் உங்க வாழ்க்கைய மேலும் நரகமாக்குமாம்...ஜாக்கிரதை\nMovies ப்பா.. அவங்களா இது.. செம ஸ்லீம்மாகி.. ஆளே மாறிப்போன நடிகை வித்யுலேகா.. வைரலாகும் போட்டோ\nNews திமுக எம்பிக்களுக்கு.. டெல்லியில் இருந்து பறந்த உத்தரவு.. ரெடியாகும் \"தலை\"கள்.. பிஸியில் அறிவாலயம்\nAutomobiles டொயோட்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nSports Exclusive: \"வச்சு உதைச்சு அனுப்பிருக்கோம்.. திருப்பி அடிக்க ரெடியா இருப்பாங்க\" - சடகோபன் ரமேஷ்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: நவம்பர் 08, 2016 அன்று மாலை \"இனி 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது\" என மோடி அறிவித்த உடனேயே பலருக்கும் முழி பிதுங்கிவிட்டது.\n\"இந்தியாவில் இருந்து கறுப்புப் பணம், கள்ள நோட்டுக்கள், தீவிரவாதம் ஆகிய விஷயங்களை வெளியேற்ற, நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்ல கொஞ்ச நாள் என் நாட்டு மக்கள் இந்த சிரமத்தைப் பொறுத்துக் கொள்ள மாட்டீர்களா..\" என உணர்ச்சி வசப்பட்டார் மோடி.\nஇந்த Demonetization கொண்டு வரும் போது ஆர்பிஐ கவர்னராக இருந்த உர்ஜித் படேலுக்கு அத்தனை விருப்பமில்லை என்றாலும், ஆர்பிஐ இயக்குநர்களுக்கு Demonetization கொண்டு வர கொஞ்சம் மனமும் அதற்கான காரணங்களும் இருந்ததாம்.\nசென்செக்ஸ் 37000 புள்ளிகளை தாண்டியது : பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற கணிப்பால் உற்சாகம்\nஏன் Demonetization வேண்டும் என்பதற்கு அரசு மூன்று முக்கிய காரணங்களை முன் வைத்தது. 1. கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுக்கள் ஒழிப்பு 2. Financial Inclusion எனச் சொல்லும் இந்திய நிதி அமைப்புகளுக்குள் மக்களைக் கொண்டு வருவது 3. டிஜிட்டல் பேமென்டுகள் அதிகரிப்பது. இந்த 3 விஷயங்களும் இந்திய பொருளாதாரத்துக்கு தேவையானது என நம்பி அனுமதி கொடுத்தது ஆர்பிஐ.\nமத்திய அரசு ஆர்பிஐ அமைப்பிடம் சொன்ன மூன்று விஷயங்களும் நடந்துவிட்டதா என ஆர்பிஐ வட்டாரத்தில் கேட்டால் கொஞ்சம் தயங்குகிறார்கள். ஒருவழியாக பேசத் தொடங்குகிறார்கள். மூன்றில் இரண்டு நடக்கவே இல்லை. ஒன்று மட்டும் சிறப்பாக நடந்திருக்கிறது என்கிறார்கள் ஆர்பிஐ அதிகாரிகள்.\nஇந்தியப் பொருளாதாரத்தில் இருக்கும் மொத்த பணப் புழக்கம் 19.3 லட்சம் கோடி ரூபாயில் 15.41 லட்சம் கோடி ரூபாய் தான் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்ட��க்களாக இருந்தன. அந்த 15.41 லட்சம் கோடி ரூபாயில் 15.31 லட்சம் கோடி ரூபாய் மீண்டும் ஆர்பிஐக்கு வந்துவிட்டது. ஆக மீதமுள்ள 10 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஆர்பிஐக்கு வரவில்லை.\nDemonetization என்கிற இந்தியாவை உலுக்கும் விஷயத்தை நடத்திய பின் இப்போது கறுப்புப் பணம் பணமாக இல்லை, அது தங்கத்திலோ அல்லது ரியல் எஸ்டேட்டிலோ அல்லது வெளிநாட்டுச் சொத்துக்களாகவோ எங்கோ பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால் உறுதியாக ரொக்கமாக இல்லை, அதுவும் மக்களுக்கு மத்தியில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டிருக்கிறது ஆர்பிஐ.\nமொத்த Demonetization காலத்தில் ஆர்பிஐக்கு வந்த நோட்டுக்களில் வெறும் 400 கோடி ரூபாய் மட்டுமே கள்ள நோட்டுகளாக பிரித்து எடுக்கப்பட்டிருக்கிறது. மொத்த 19.3 லட்சம் கோடி ரூபாயில் 400 கோடி என்பது வெறும் 0.02 சதவிகிதம். இந்த கொசுவைப் பிடிக்க தான் 120 கோடி மக்களை மூன்று மாதங்களுக்கு நடு ரோட்டில் நிற்க வைத்து வதைத்தார்களா.. எனவும் ஆர்பிஐ இப்போது வருந்துகிறதாம்.\n100 மற்றும் 50 ரூபாய்\nஇந்தியாவின் தலைமை வங்கியான ஆர்பிஐ 2018-ல் வெளியிட்ட ஒரு அறிக்கையிலேயே \"இந்தியாவில் 100 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 50 ரூபாய் நோட்டுக்கள் தான் அதிக அளவில் கள்ள நோட்டுக்களாக புழங்குகிறது. ஆர்பிஐ வெளியிட்ட முறையான புழக்கத்தை விட 35% கூடுதலாக 100 ரூபாய் நோட்டுக்களும், 150 சதவிகிதம் கூடுதலாக 50 ரூபாய் நோட்டுக்களும் புழங்குகிறது. இன்னும் 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுக்களில் கள்ளப் பணம் புழங்குகிறதா.. என விசாரிக்கவில்லை\" என சொல்லி இருக்கிறது. இப்படி கள்ளப் பணமாக புழங்கு தொகையின் தோராய மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாயாம். மத்திய அரசு சொன்ன முதல் விஷயம் கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுக்கள் அடிபட்டு விட்டது.\nDemonetization-க்கு முன் இந்திய மக்களில் சுமார் 30 கோடி பேர் மட்டுமே வங்கிக் கணக்கு வைத்திருந்தார்கள். மற்றவர்களுக்கு வங்கி சேவை தேவையற்றதாகவும் பெற முடியாததாகவும் இருந்தது. அதை தீர்க்க ஜன் தன் திட்டம் கொண்டு வந்தார்கள். இப்போது ஜன் தன் திட்டத்தின் கீழ் மட்டும் சுமார் 34 கோடி வங்கிக் கணக்குகள் ஏழை எளிய மக்களால் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும் மறு பக்கம் அது பெரிய அளவில் பயன்படாமலேயே இருக்கிறது என்பது தான் ஆர்பிஐ-ன் வேதனை.\nஜன் தன் மூலம் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டாலும் இதுவரை அத்தனை பேரும் அந்த கணக்கை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. Demonetization கொண்டு வந்த பின் இந்தியப் பொருளாதாரத்தில் ரொக்கத்தின் மூலம் நடக்கும் வியாபாரங்கள் அதிகரித்திருப்பதாக ஆர்பிஐயே கணக்கு சொல்கிறது. ஆக மத்திய அரசு சொன்ன இரண்டாவது விஷயம் இந்த financial inclusion நடந்தது ஆனால் இன்னும் முழு பயனைக் கொடுக்கவில்லை.\nஆன்லைனிலேயே அனைத்து பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வழக்கம் Demonetization-க்கு பிறகு பயங்கரமாக அதிகரித்திருக்கிறது. இது ஒன்று தான் கொஞ்சம் ஆறுதலாக விஷயம். நவம்பர் 2016-ல் வெறும் 1,420 கோடி ரூபாயாக இருந்த டிஜிட்டல் பர்வர்த்தனைகள் (UPI + Digital Wallets (Paytm, mobikwik)) பிப்ரவரி 2018-ல் 22,750 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறதாம். இந்த ஒரு விஷயத்துக்காக என்ன எல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும் ஆர்பிஐ மதிப்பிட்டிருக்கிறது.\nவேலை வாய்ப்புகள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான தொழில்கள், அன்றாடம் வியாபாரம் செய்து பிழைப்பவர்களின் கையில் கிடைக்க வேண்டிய ரூபாய் நோட்டுக்கள் (Working Capital), சிலரின் உயிரிழப்பு (அதிகார பூர்வமாக ஆர்பிஐ சொல்லவில்லை), இந்தியப் பொருளாதார மந்த நிலை என Demonetization ஆல் பெற்றதை விட இழந்தது கொஞ்சம் அதிகம் என வருத்தப்படுகிறார்கள் ஆர்பிஐ இயக்குநர்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபணமதிப்பிழப்புக்கு பிறகு 625 டன் புதிய ரூபாய் நோட்டுகள்.. விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டதாம்..\n2000 ரூபாய் நோட்டு தான் பதுக்க ஈசியா இருக்காம்..\n2000 ரூபாய் நோட்டுக்களை டீமானிட்டைஸ் செய்யுங்கள்.. முன்னாள் நிதி செயலர் அதிரடி..\n1000 ரூபாய் நோட்டுகளாக 1.17 கோடி ரூபாய்..\n500 ரூபாய் கள்ள நோட்டு.. மக்களை ஏமாற்றும் மோசடியாளர்கள்..\nமறைஞ்சு கிடந்த ரூ. 2 ஆயிரம் நோட்டு மறுபடியும் வெளியே வருதே - மர்மம் என்ன\nபணமதிப்பிழப்புக்குப் பிறகும் வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை சரிவு..\nமோடி ரொம்ப நல்லவர் எங்களுக்கு மீண்டும் அவர் பிரதமராக வேண்டும் - குஜராத் வியாபாரிகள்\n2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இல்லை..\nDemonetization-ஆல் 88,00,000 பேர் வருமானவரி தாக்கல் செய்யவில்லை 20 ஆண்டு வரலாற்று உச்சம்\nDemonetization & GST-யால் வேலைவாய்ப்பு குறைந்தது.. போட்டு உடைத்த CEA கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்..\nமீண்டும் 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களுக்குத் தடை...\nஏறிய வேகத்தில் இறங்கிய த���்கம் விலை.. 7000 ரூபாய் சரிவில் தங்கம்..\n38 நாட்களில் 23 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மும்பையில் ரூ.102, ராஜஸ்தானில் ரூ.106 \nபிட்காயின் விலை தடாலடி உயர்வு.. இதுதான் காரணம்.. முதலீடு செய்ய ரெடியா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilwin.com/article/attack-on-a-police-officer-1616653131", "date_download": "2021-06-15T12:30:32Z", "digest": "sha1:3EEWPFI33OQ5SAFMRCKIB6YEZHKDPL3O", "length": 16723, "nlines": 249, "source_domain": "tamilwin.com", "title": "யாழில் விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் - தமிழ்வின்", "raw_content": "\nயாழில் விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்\nயாழில் 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது சந்தேகநபர்கள் இருவர் தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.\nகுறித்த சம்பவம் இன்று காலை யாழ்ப்பாணம் - திருநகர்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. திருநகரில் நேற்றிரவு குடும்ப உறவினர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் 119 அவசர பொலிஸ் முறைப்பாட்டுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விசாரணையை முன்னெடுப்பதற்காக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சென்றுள்ளார்.\nஇதன்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது சகோதரர்கள் இருவர் தாக்குதல் நடத்தி விட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசம்பவத்தை தொடர்ந்து திருநகர் பகுதிக்கு வந்த பொலிஸார் சிலர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nவிசாரணைகளின் அடிப்படையில், தாக்குதல் நடத்திய சகோதரர்கள் இருவரும் நாவற்குழி பகுதிக்கு சென்று தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.\nமேலும் ஜெர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கை தமிழர்கள்\nஜேர்மனியில் நாடு கடத்தப்படவுள்ள ஈழத்தமிழர்கள் நிறுத்தக் கோரி போராட்டம்\nபிரித்தானியாவை கோவிட் வைரஸின் ஆபத்தான பகுதியாக வகைப்படுத்திய ஜேர்மனி\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nசீரியலுக்கு ஏன் கண்ணம்மா வரவில்லை, உண்மை தகவல் இது தான் Cineulagam\n4வது திருமணம் குறித்து முதன்முறையாக கூறிய நடிகை வனிதா- அவரே போட்ட பதிவு இதோ Cineulagam\nநடிகை ப்ரியாமணியின் கணவரை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடியின் புகைப்படம் Cineulagam\nநேரம் மாற்றத்துடன் விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பாகும் சீரியல்கள்- முழு விவரம் Cineulagam\nஇறுக்கமான உடையில் போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ் - ரசிகர்களை கவரும் புகைப்படம் Cineulagam\nவிஜய் தொலைக்காட்சியின் 2 சீரியல்கள் தற்காலிகமாக நிறுத்தம்- எந்தெந்த சீரியல்கள் தெரியுமா\nகொரொனாவிலிருந்து மீண்டு பிறந்தநாள் கொண்டாடிய பாரதி கண்ணம்மா நடிகை Cineulagam\nஇறுக்கமான உடையில் ரசிகர்களை கவர்ந்த பிக் பாஸ் நடிகை ரம்யா பாண்டியன் - ஸ்டைலிஷான போட்டோஷூட் Cineulagam\nகாதல், திருமணம் வரை வந்து நின்றுபோன பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் கல்யாணம்- யார் தெரியுமா\nவிஜய் டிவியில் டாப் ரேட்டிங்கில் வந்த புதிய சீரியல்- பின்னுக்கு தள்ளப்பட்ட பாரதி கண்ணம்மா Cineulagam\nஆடம்பரமான உடையில் தல அஜித் மற்றும் அவரின் மனைவி ஷாலினி, பலரும் பார்த்திராத புகைப்படம் Cineulagam\nநாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் ஏற்படும் பரபரப்பான விஷயம் - ரசிகர்களும் காத்திருக்கும் அதிர்ச்சி Cineulagam\nவிஜய்யுடன் யூத் படத்தில் நடித்த கதாநாயகியை நியாபகம் இருக்கா - இப்போது எப்படி இருக்காங்க தெரியுமா Cineulagam\nபடு மாடர்னாக வேறொரு நபருடன் தாடி பாலாஜி மனைவி நித்யா... காணொளியால் கேவலமாக திட்டும் ரசிகர்கள் Manithan\nதனி விமானத்தில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு செல்லும் ரஜினி - காரணம் என்ன Cineulagam\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், கொட்டடி, Richmond Hill, Canada\nபுங்குடுதீவு 12ம் வட்டாரம், பரிஸ், France, Toronto, Canada\nபுங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்\nதிருமதி அனற் மேரி திரேசா அல்வின்\nஊர்காவற்துறை மேற���கு, Toronto, Canada\nகிளிநொச்சி, வட்டக்கச்சி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், Sevran, France\nமாவிட்டபுரம், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada\nபுங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்\nதிருமதி லில்லி திரேஸ் மயில்வாகனம்\nகொழும்பு 2, யாழ்ப்பாணம், Toronto, Canada\nஅமரர் மரிஷால் சவிரி திருச்செல்வம்\nநாரந்தனை வடக்கு, ஜேர்மனி, Germany\nகொக்குவில் கிழக்கு, Villejuif, France\nஅமரர் மேரி யோசெப்பின் அமிர்தநாதர்\nசரவணை மேற்கு, வண்ணார்பண்ணை, Roermond, Netherlands\nபுங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா\nஆனையிறவு, கிளிநொச்சி, வவுனியா, பரிஸ், France\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2016/07/169.html", "date_download": "2021-06-15T13:29:08Z", "digest": "sha1:RVHVPGSYR73UJ6BRETRWWUCNG6LNKRWY", "length": 38829, "nlines": 381, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "சந்தித்ததும் சிந்தித்ததும்: ஃப்ரூட் சாலட் 169 – திணறும் தில்லி - முன்பே வா என் அன்பே வா - மருத்துவமனை", "raw_content": "வெள்ளி, 15 ஜூலை, 2016\nஃப்ரூட் சாலட் 169 – திணறும் தில்லி - முன்பே வா என் அன்பே வா - மருத்துவமனை\nநேற்று அலுவலக நண்பர் ஒருவர் வீடு கிரஹப் பிரவேசம். அலுவலக நாள் என்பதால் மாலையில் அலுவலக நண்பர்களை அழைத்திருந்தார். எங்கள் அலுவலகத்திலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் வீடு வாங்கி இருக்கிறார். தில்லியைத் தொட்டடுத்து இருக்கும் உத்திரப் பிரதேச மாநிலத்தின் Gகாசியாபாத் பகுதியில் இருக்கிறது அவர் வாங்கி இருக்கும் வீடு. தில்லியினைச் சுற்றி இருக்கும் Gகாசியாபாத், ஃபரிதாபாத், நோய்டா பகுதிகளை National Capital Territory என அழைப்பது வழக்கம்.\nதில்லியின் உள்ளே வீடு வாங்குவதென்பது இப்போதெல்லாம் ரொம்பவே கடினமான விஷயமாக இருக்கிறது – One BHK என அழைக்கப்படும் வீடுகள் கட்டுவது குறைவு. பெரும்பாலும் இரண்டு அல்லது 3 படுக்கை அறைகள் கொண்ட வீடுகளைத் தான் கட்டுகிறார்கள். விலையும் லட்சங்களில் இல்லாமல் கோடிகளில் ஒருவரது சம்பாத்தியத்தில் இப்படி இங்கே வீடு வாங்குவது கடினம். தில்லியை அடுத்த NCR பகுதிகளில் 40-50 லட்சங்களில் வீடுகள் கிடைப்பதால் நிறைய பேர் அங்கே தான் வாங்குகிறார்கள்.\nதில்லியை விட்டு வெளியே சென்று பார்���்தால், எங்கே பார்த்தாலும் தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற் போல் ஆயிரக்கணக்கில் வீடுகள். அவற்றில் பெரும்பாலானவை விலை போவதில்லை என்றாலும், வாங்கியவர்களும் அங்கே தங்குவதில் நிறைய பிரச்சனைகள் – சரியான சாலை இல்லாதது, தண்ணீர், மின்சாரப் பிரச்சனைகள், பாதுகாப்பு இல்லாமை, என பிரச்சனைகள் அடுக்கடுக்காய். தினமும் வீட்டிலிருந்து தில்லியில் இருக்கும் அலுவலகத்திற்கு வந்து செல்வது ஒரு பெரிய யுத்தம் செய்வதற்கு ஈடானது.\nநேற்று மாலையில் தில்லியின் பல பகுதிகளிலும் பயங்கர மழை – கூடவே சாலைகளில் தேங்கிய தண்ணீரால் எல்லா இடங்களிலும் வாகன நெரிசல் – தண்ணீருக்குள் புகுந்து வாகனங்கள் செல்ல, பல வாகனங்கள் பழுதாகி நின்றுகொண்டிருக்க, எல்லாவற்றையும் கடந்து நண்பரின் வீட்டிற்குச் செல்ல கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆனது பெரும்பாலான சமயங்களில் மழை இல்லாவிடினும் அவர் வீட்டுக்குச் செல்லும் வழியான தேசிய நெடுஞ்சாலை 24-ல் எப்போதுமே வாகன நெரிசல் இருந்து கொண்டிருக்கும். தேசிய நெடுஞ்சாலை என்று சொன்னாலும், தில்லியைத் தாண்டிவிட்டால் இரண்டு வாகனங்களுக்கு மேல் செல்ல முடியாத அளவு குறுகிய சாலை தான்\nஇன்னுமொரு நண்பரின் வீடும் இதே பகுதியில் தான் இருக்கிறது. 35 மாடிக் கட்டிடத்தில் 20-வது மாடி அவருடையது. அவர் வீட்டுக்கு ஒரு முறை சென்றிருந்த போது மின்சாரம் இல்லாமல் இருந்தால் என்ன செய்வீர்கள் எனக் கேட்க, மின்சாரம் வரும் வரை காத்திருப்போம் – Generator Back up இருக்கிறது என்றாலும், நாளொன்றுக்கு 15 மணி நேரத்திற்கு மேல் Generator போட முடியாது என்பதால், Lift-க்கு Generator கனெக்‌ஷன் எல்லா நேரத்திலும் இருக்காது என்கிறார்.\nதொடர்ந்து வீடுகள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் – பல கட்டிய வீடுகள் வாங்க ஆளில்லாமல் இருக்கும் போதிலும் மூச்சுத் திணறி என்றைக்கு தில்லியின் பூமி கதறப் போகிறதோ என்ற நினைவு அவ்வப்போது வருகிறது\nநேற்று நண்பரின் வீட்டில் சில மணித்துணிகள் மட்டுமே இருக்க முடிந்தது. ஒன்பது மணிக்கு மேல் என்றால் அந்த சாலைகளில் லாரிகள் போக்குவரத்து ஆரம்பித்து விடும் – காரில் தான் சென்றோம் என்றாலும் என்னை அழைத்துச் சென்ற நண்பர் என்னை வீட்டருகில் விட்டுவிட்டு அவர் வீட்டுக்கு – தில்லியின் மறுபகுதியில் இருக்கும் அவர் வீட்டுக்கு - மொத்தம் 60 கிலோமீட்டர் பயணித்து வீடு திரும்ப வேண்டியிருந்ததால்.\nஎங்கே சென்று முடியப் போகிறதோ.... திணறினாலும் தில்லியில் தான் இருக்க வேண்டியிருக்கிறது..... வேறு வழியில்லை\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nபெரும்பாலான மருத்துவமனைகள் இப்படித்தான் இருக்கிறது என்பது சோகமான விஷயம்....\nடாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க\nகாரில் போகிறவனைப் பார்த்து கவலைப் பட்டு நிற்காதே.... கால் இல்லாதவன் உனைக் கடந்து போவதை கண் திறந்து பார்..... அப்போது புரியும் வாழ்க்கை\nஇந்த வார ரசித்த பாடல்:\nசில்லுன்னு ஒரு காதல் படத்திலிருந்து ”முன்பே வா என் அன்பே வா பாடல்” இந்த வார ரசித்த பாடலாக.... இந்தப் பாடல் எப்போதும் எனக்கும் மனைவிக்கும் நினைவில் இருக்கும் பாடல் – காரணமிருக்கிறது. என் மகள் சில வருடங்களுக்கு முன் வரை Little Hearts Biscuit-ஐ ”மும்பே வா அன்பே வா” Biscuit என்று தான் அழைப்பாள்.... மீண்டும் ஒரு முறை கேட்டு ரசிக்க\nசில விளம்பரங்கள் மனதை நோகடிக்கும் என்றால் ஒரு சில விளம்பரங்கள் நம் நெஞ்சைத் தொடும். இணையத்தில் உலவும் சமயங்களில் எதிர்பாராத விதமாக சில விளம்பரங்களைப் பார்க்க நேரிடுவதுண்டு. அந்த விளம்பரங்கள் பார்க்கும் முதல் முறையே மனதுக்குப் பிடித்து விடும். அப்படி ஒரு விளம்பரம் தான் இந்த விளம்பரம் – பங்க்ளாதேஷ் நாட்டு விளம்பரம். நீங்களும் பாருங்களேன்....\nபெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது. அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார். எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன், அதை இன்னொரு அறையில் நிரப்பச் சொன்னார்.\nஇப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார். உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்துத் தேடினர். ஒருவருக்கொருவர்\nநெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர். 5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லை.\nஇப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள், அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம��� கொடுங்கள்’ என்றார். அடுத்த ஒரே நிமிடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.\nஇப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’இது தான் வாழ்க்கை. எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே, எப்படி, எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை’. ’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது. அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள், உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.\nமீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..\nPosted by வெங்கட் நாகராஜ் at 10:21:00 பிற்பகல்\n'பரிவை' சே.குமார் 16 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 12:06\nமகிழ்ச்சி குறித்தான பகிர்வு சூப்பர் அண்ணா...\nஎது வேண்டாம் என்று நினைக்கிறோமே அதுதான் தொடரும்.. உங்களுக்கு தில்லி வாழ்க்கை... எனக்கு வெளிநாட்டு வாழ்க்கை....\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 9:34\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\nப.கந்தசாமி 16 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 4:32\nபலூன் சொல்லும் பாடம் மிகவும் பொருள் பொதிந்தது.\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 9:34\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.\nஸ்ரீராம். 16 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 6:57\nசென்னையும் அப்படித்தான் ஹிட் கொண்டிருக்கிறது. மெட்ரோ ரயில் பணிகள் சென்னையை நெருக்கிப் படுத்திக் கொண்டிருக்கின்றன.\nவிளம்பரம் கண்கலங்க வைத்தது. அருமை.\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 9:35\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஅனைத்தும் அருமை. அதிலும் அந்த பங்களாதேஷ் விளம்பரம் மனத்தைத் தொட்டது.\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 9:39\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 5:19\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.\nதுரை செல்வராஜூ 16 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 10:57\nமனம் நெகிழ்ந்தது - காணொளியினைக் கண்டு..\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 5:20\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nடெல்லி வளர்ச்சியை நேரில் கண்டு நானும் பிரமித்துப் போயிருக்கிறேன் :)\nவெங்கட் நாகராஜ் 17 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:54\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி\nபலூன் விசயம் ரொம்ப கூல்\nவெங்கட் நாகராஜ் 17 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:55\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.\nவெங்கட் நாகராஜ் 17 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:55\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.\nபலூன் கதை மனதை தொட்டது ஜி\nவெங்கட் நாகராஜ் 17 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 5:14\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nபலூன் கதை நிறையப் படிச்சது. தில்லி வாழ்க்கைக்கு ஒரு காலத்தில் ரொம்ப ஆசைப்பட்டிருக்கேன். நம்ம ரங்க்ஸுக்குப் பிடிக்கலை இல்லைனா எப்படியேனும் வந்திருப்போம். :) ஆனால் நான் பார்த்த தில்லி வேறே இல்லைனா எப்படியேனும் வந்திருப்போம். :) ஆனால் நான் பார்த்த தில்லி வேறே இப்போ இருக்கும் நரகம் வேறு. :)\nவெங்கட் நாகராஜ் 22 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:37\nதில்லி நிறையவே மாறி இருக்கு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nஅனைத்தும் அருமை. மகிழ்ச்சி நல்ல பாடம். பங்களதேஷ் காணொளி மனதைத் தொட்டுக் கண்ணில் நீர் வரவழைத்த விளம்பரம்...அருமை ஜி\nதுளசி: கேரளம் இன்னும் அப்படி ஆகவில்லை.\nகீதா: டெல்லி மட்டுமல்ல ஜி சென்னையும் பிதுங்குகிறது. வெளியில் சென்று வந்தாலே எரிச்சலாகிவிடுகிறது..யாரையும் பார்க்க போகவேண்டும் என்றால் மனதை மிகவும் ஆசுவாசப்படுத்திக் கொண்டுதான் புறப்பட வேண்டியிருக்கிறது. இதனால் கூட பல தொடர்புகள் நேரில் இல்லாமல் அலைபேசியில் மட்டுமே என்றாகி விழாக்களில் மட்டுமே என்றாகிப் போகிறது...\nவெங்கட் நாகராஜ் 23 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 9:37\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\n - நாளைய பாரதம் – 9\nஅசாம் மாநில பேருந்துப் பயணம் – மதிய உணவு\nஃப்ரூட் சாலட் 171 – ஓவியம் மூலம் கவன ஈர்ப்பு – வண்...\nசராய் Gகாட் பாலம் – போலீஸ் அனுபவம்\nமுதல் கலப்பை – பீஹார் மாநில கதை\nWhatsApp – வரமா சாபமா\nகாமாக்யா தேவி கோவில் – புகைப்படங்கள் மற்றும் அனுபவ...\nகபாலி – நெருப்புடா... மகிழ்ச்சி....\nகாலை உணவும் மா காமாக்யா தேவி கோவிலும்\nஃப்ரூட் சாலட் 170 – கபாலி – 91 செமீ உயரம் – பெண்ணி...\nமூன்றாம் சகோதரி – அசாம் மாநிலத்தில்.....\nஒரு கலவரமும் அதன் பின்விளைவுகளும்\nஃப்ரூட் சாலட் 169 – திணறும் தில்லி - முன்பே வா என்...\nமதிய உணவு – குழப்பிய மெனு – நாகா வீடுகள்\nவாழைத்தோட்டத்திற்குள் வந்து முளைத்த ‎காட்டுமரம் நா...\nசாப்பிட வாங்க: குந்த்ரு துவையல்\nநாகாலாந்து - தலை எடுத்தவன் தல\nசிறுமலை – ஒரு காமிரா பார்வை......\nநாய் நேசன் – நாய்க்காகவே வாங்கிய கடன்......\nஃப்ரூட் சாலட் 168 – ஏட்டையா அண்ணாதுரை - மொபைல் மோக...\nஉப்பு கருவாடு ஊறவச்ச சோறு...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1414) ஆதி வெங்கட் (205) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (15) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (131) கதை மாந்தர்கள் (80) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (114) காசி - அலஹாபாத் (16) காணொளி (96) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (77) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (193) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (9) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (78) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (316) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (31) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (235) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (93) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (142) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (61) பயணக் காதலன் (1) பயணம் (746) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (672) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1611) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (86) மீள் பதிவு (9) முகப்புத்தகத்��ில் நான் (22) முரளி (2) மேகாலயா (14) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (24) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (26) வாழ்த்துகள் (19) விருது (3) விளம்பரம் (60) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) Venkat's Travelogue (1) West Bengal (8) You Tube (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/655501-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-06-15T13:48:31Z", "digest": "sha1:CH3D3GHZNY52X62D5ODNJWVV7VWW37OZ", "length": 11222, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "இன்று வாக்களிப்பதற்காக - கடலுக்கு செல்லாத ராமநாதபுரம் மீனவர்கள் : | - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nஇன்று வாக்களிப்பதற்காக - கடலுக்கு செல்லாத ராமநாதபுரம் மீனவர்கள் :\nசட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று இன்று வாக்களிப்பதற்கு ஏதுவாக ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் அனைவரும் நேற்று கடலுக்குச் செல்லவில்லை.\nஇதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகப் பகுதிகளில் நேற்று விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nதமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் - பிளஸ்...\nமருத்துவ பரிசோதனைக்காக தனி விமானத்தில் பயணம் - ஜூன் 20-ல்...\nதமிழகத்தில் பரிசோதனை 3 கோடியை கடந்தது - புதிதாக 12,772 பேருக்கு...\nகரோனா கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் - ஊரடங்கில் அறிவித்த தள���்வுகள் ...\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 20ம் தேதி வரை\nதமிழகத்தில் இன்று 11,805 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 793 பேர் பாதிப்பு:...\nஅனில் ரவிப்புடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா\nவாரிசுகள் தயாரிப்பில் உருவாகும் சலீம் - ஜாவேத் ஆவணப்படம்\nசிங்கம்புணரியில் மீன்பிடித் திருவிழா :\nதிண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-15T13:46:40Z", "digest": "sha1:4GH52OL6MBGTZD7XBKJW5YERV5IQ5IUI", "length": 21502, "nlines": 384, "source_domain": "www.neermai.com", "title": "குறுங்கதைகள் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதாய்மைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\n‘நினைத்தாலே இனிக்கும்’ – அனுபவப் பகிர்வுகள்\nஅனைத்தும்அழகுஇயற்கைஉறவுஏழ்மைகொண்டாட்டங்கள்சோகம்தன்முனைக் கவிதைகள்தாய்மைதிகில்திருமணம்நட்புநீதிநேசம்பள்ளிக்காலம்பிரிவுபிள்ளைக் காலம்பெண்மைபோட்டிகள்மொழிவாழ்வியல்விஞ்ஞானம்ஹைக்கூ கவிதைகள்\nமீண்டும் வராதா அந்த நாட்கள்……\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமீண்டும் வராதா அந்த நாட்கள்……\n1.அழகாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. புதிதாக வந்தான் ஒரு அர���்கன் அவனே \"கொரோனா\". பயணத்தடை என்ற சிறைவாசத்தில் குடும்பவாழ்க்கை இன்பமே; பாடசாலை வாழ்க்கைக்கு துன்பமே. மீண்டும் வராதா அந்த நாட்கள் 2.பகலவன் குணதிசையில் விஜயம் செய்ய, உறக்கத்தை முடித்துக்கொண்டு எழுந்து பல்துலக்கி...\nபணிப்பாளர், உதவிப்பணிப்பாளர், முகாமையாளர், உதவி முகாமையாளர், மேலதிகாரிகளென எத்தனை பேருக்குத்தான் பதில் சொல்வது திறமையாக வேலை செய்தால், வருடத்திற்கு ஒரு முறைதான் பாராட்டு திறமையாக வேலை செய்தால், வருடத்திற்கு ஒரு முறைதான் பாராட்டு தவறுதலாக பிழை செய்தால், பார்க்கும்போதெல்லாம் திட்டு தவறுதலாக பிழை செய்தால், பார்க்கும்போதெல்லாம் திட்டு\n'நினைத்தாலே இனிக்கும்' - அனுபவப் பகிர்வுகள்\nபல நாடுகள் முழுவதும் லாக்டவ்னில் மூழ்கியிருக்கும் வேளை நம் உடலுக்கும், மனதுக்கும், மூளைக்கும் ஒரு நல்ல தெரபி எதுவாக இருக்கும் • நல்ல விடயங்களை நினைவுகூர்வது • நல்ல விடயங்களை நினைவுகூர்வது • நல்ல விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது • நல்ல விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது\n'நினைத்தாலே இனிக்கும்' - அனுபவப் பகிர்வுகள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nகவிதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்\nகுறுங்கதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமீண்டும் வராதா அந்த நாட்கள்……\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-06-15T13:18:28Z", "digest": "sha1:IQXQHMTFK2ZOMOXHACTZR6OXEIBMG4PQ", "length": 7170, "nlines": 58, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for கிழக்கு கடற்கரை சாலை - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஹைதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்தன..\nரூ.2,000 மற்றும��� 14 மளிகைப் பொருட்கள்.. ரேசன் கடைகளில் விநியோகம்..\nமருத்துவமனைகள் கொரோனா 3ஆவது அலையை எதிர்கொள்ள தயாராக அறிவுறுத்தல்\n2 சவரன் செயினை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்த பெண்ணுக்கு வேலை செய்வத...\nகல்வி, வேலைக்காக வெளிநாடு செல்லும் பயணிகள் கோவிஷீல்டு தடுப்பூசியின்...\nபிரதமரை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\nமீண்டும் சைக்கிள் பயிற்சியை தொடங்கிய மு.க.ஸ்டாலின்..\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டார். உடல் நலத்துக்காக வார இறுதி நாட்களில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்ட...\nபுத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பு..\n2020ம் ஆண்டு இன்றுடன் முடிவடைந்து நள்ளிரவில் புத்தாண்டு பிறக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், விடுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் கொண்டாட்டங்களுக்குத் தடை...\nகிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வடிகால் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nசென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வடிகால் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப் பாயம் உத்தரவிட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செ...\nதமிழகத்தில் வட கிழக்கு பருவமழை 25-ஆம் தேதிக்கு பின்னர் தொடங்கும்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 25 ஆம் தேதிக்கு பின்னர் தொடங்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,...\nவாகன ஓட்டிகளிடம் அநாகரிகமாக நடக்கும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்\nஊடரங்கு நீடித்து வரும் நிலையில் சென்னையில் இரவு நேரங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகளிடம் உரிய ஆவணங்களை சரிபார்த்த பின்னரே போலீசார் அனுமதிக்கின்றனர். கிழக்கு கடற்...\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..\n130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி ...\nகாதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..\nஅண்ணாசாலையில் சைக்கிள��ல் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..\nதிறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..\nவங்கி ஊழியர் டூ கொலைகாரன்.. கல்லூரி காதலிக்காக கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magazine.spark.live/tamil/read/blindly-marry-this-type-of-women/", "date_download": "2021-06-15T13:24:28Z", "digest": "sha1:NKONQP6CCVKR7CBKPPAGTDJR3VYASKSM", "length": 9495, "nlines": 44, "source_domain": "magazine.spark.live", "title": "இந்த மாதிரி பொண்ணுங்க கிடைச்சா மிஸ் பண்ணாதீங்க", "raw_content": "\nஇந்த மாதிரி பொண்ணுங்க கிடைச்சா கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கோங்க\nடிசம்பர் 6, 2019 ஜனவரி 29, 2020\nநாம் ஒரு பெண்ணை பார்த்து ஒருவரின் ஒருவர் வீட்டில் சம்மதம் பெற்று திருமணம் செய்து வந்த காலம் சென்று இப்போது ஒருவரை ஒருவர் இணையதளம் மூலம் சந்தித்து நண்பர்களாக மாறி காதல் பரிமாற்றத்தினால் திருமணம் செய்து கொள்கிறார்கள் இப்படி திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு பெண்ணுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கின்றன அதுவே ஒரு ஆணுக்கு சிலவற்றை பொறுத்தே ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுக்கிறான் அதிலும் கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் இருந்தால் ஆண்கள் உடனடியாக அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது நல்லது.\nஉங்கள் சுதந்திரம் பற்றி என்னும் பெண்கள்\nஆணுக்கு எப்போதும் சுதந்திரம் மிகவும் முக்கியம் ஆனால் எப்போது ஒரு பெண்ணை காதலிக்க தொடங்குகிறானே அன்றுமுதல் தன் காதலி சில கட்டுப்பாடுகளை விதிப்பார்கள் அப்படி கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்காத பெண்ணை ஒரு தீர்க்கதரிசியாக பார்கப்படுவார்கள் எனவே இது போன்ற பெண் உங்களை காதலித்தால் அவர்களை கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்து விடலாம்.\nமேலும் படிக்க – தமிழில் அழகான வரிகளை கொண்ட சிறந்த 10 காதல் பாடல்கள்\nகடினமானவை கூட எளிமையாக எடுத்துக் கொள்ளும் பெண்\nஎந்த ஒரு தருணத்தையும் எந்த ஒரு செயலையும் மிகப்பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் எளிமையான முறையில் அதை செய்து காட்டும் பெண்கள் மிகவும் திறமைசாலிகள் இதுபோன்ற பெண்ணை நீங்கள் திருமணம் செய்தாள் உங்கள் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும்\nஉங்களிடம் இருந்து எதையும் மறைக்காமல் எப்போதும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கும் பெண்கள் என்றால் உடனே அவர்களை திருமணம் செய்து கொள்ளுங்கள் ஏனென்றால் நேர்மை என்பது இப்போது குறைந்துவிட்டது இதை சொன்னால் இவர் என்னை வெறுத்து விடுவார் என்ற பயத்தில் பல பெண்கள் பொய்களை சொல்லி வாழ்கிறார்கள் ஆனால் என்ன நடந்தாலும் பரவாயில்லை உண்மை சொல்லி விடுவோம் என்ற எண்ணம் கொண்ட பெண்கள் இருக்கும்வரை ஆண்களின் வாழ்க்கை வளமாகும்.\nமேலும் படிக்க – 21ம் நூற்றாண்டின் சிறந்த பத்து பாடல்கள்\nதன் எதிர்காலத்தைப் பற்றி அதிகமாக சிந்தித்து ஒரு குறிக்கோல் வைத்திருக்கும் பெண்களிடம் நீங்கள் உறவில் இருந்தால் நிச்சயம் அவர்களை திருமணம் செய்து அவர்களின் லட்சியத்தை பூர்த்தி செய்ய உதவுங்கள் எந்த ஒரு சிந்தனையும் குறிக்கோளும் இல்லாத ஒரு பெண்ணின் வாழ்க்கை பணத்தை சுற்றியே இருக்கும் அதுவே லட்சியம் உடைய பெண்கள் சந்தோஷமும், மகிழ்ச்சியையும், காதலையும் கொண்டவர்களாக இருப்பார்கள்\nஎந்த எல்லை வரை செல்ல தயாராக இருக்கும் பெண்\nஉங்களுக்காக பல முயற்சிகள் செய்து உங்கள் வெற்றிக்காக எந்த எல்லைவரை செல்ல தயாராக இருக்கும் பெண்களை எப்போதும் தவற விட்டு விடாதீர்கள் இவர்களை நீங்கள் காதலித்து வந்தீர்கள் என்றால் உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள் ஏனென்றால் இவர்கள் தங்கள் வாழ்க்கையை விட உங்கள் வாழ்க்கையை பெரிதாக நினைக்கக் கூடியவர்கள் இதுபோன்ற பெண் திருமணத்திற்கு பின் உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளையும் மிக அக்கறையுடன் பார்த்துக் கொள்வார்.\nமேலும் படிக்க – ஒரு ஆண் உங்களை காதலிக்கிறாரா என்பதை அறிவதற்கான வழிகள்..\nஎப்போது ஒரு பெண் அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பயப்படாமல் தன் வாழ்க்கையைப் பற்றி நினைக்கிறானோ அப்போது ஒரு பெண் ஒரு சிறந்த துணையாக இருப்பதற்கு தகுதி ஆகிறாள் உங்களுக்கென்று நேரம் ஒதுக்கி எதையும் எளிமையாக எடுத்துக் கொள்ளும் பெண்களை எந்த ஒரு விதிகளும் இல்லாமல் கண்களை மூடிக்கொண்டு திருமணம் செய்து கொள்ளலாம்.\n1 thought on “இந்த மாதிரி பொண்ணுங்க கிடைச்சா கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கோங்க”\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/salt/", "date_download": "2021-06-15T12:54:28Z", "digest": "sha1:4MYRD76NIR7DCBA6P5HLRXKVLT6VRN47", "length": 3420, "nlines": 82, "source_domain": "puthiyamugam.com", "title": "salt Archives - Puthiyamugam", "raw_content": "\nஉப்பு வாங்கினால் பண வரவு பெருகுமா\nகவிப்பேரரசு ��ைரமுத்து கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nதசாவதாரம் 13 ஆம் ஆண்டை நினைவு கூர்ந்த கமல்ஹாசன்\nகவிப்பேரரசு வைரமுத்து கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nகவிஞர் வைரமுத்துவுக்கு ONV இலக்கிய விருது\n குறித்து நாளை முதல்வர் ஆலோசனை\nவங்கச் சிறுகதை படம் பிடிக்கும் “பங்கமான” தொற்றுநோய் அரசியல்\nஅலங்காநல்லூர் பெண்கள் பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சார்பில் புதிய கழிப்பறைக் கட்டிடம்\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-06-15T12:38:24Z", "digest": "sha1:7S7QR422BXVWVFDXZPPUMR2OMWGWCETG", "length": 5746, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவாதவூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவாதவூர் (Thiruvadhavoor) enbathu மதுரையை அடுத்த இருந்தையூர் என்பதன் ஒரு பகுதியாகும். இது மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் 20 கி.மீ. தொலைவில் வடக்கே அமைந்துள்ளது. திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் பிறந்த ஊரான இந்த ஊரில் திருமறைநாதர் கோயில் அமைந்துள்ளது. இவ்வூரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ஒவாமலை என்ற மலையில் இரண்டு தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் 10 பேர் தங்கும் அளவிலான குகையும் உள்ளன. இவை கி.மு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதற்பாகம், பதிப்பு 2005\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2020, 09:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87!", "date_download": "2021-06-15T13:30:59Z", "digest": "sha1:GGG63IBHJWJNYTHIOZK44KVK7MTRRYTL", "length": 8813, "nlines": 90, "source_domain": "ta.wikisource.org", "title": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/ஆண்டவனின் பகைவனே! - விக்கிமூலம்", "raw_content": "\nநபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/ஆண்டவனின் பகைவனே\n< நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்\n417039நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள் — ஆண்டவனின் பகைவனே\nசண்டை நடந்து கொண்டிருக்கும் போது அபூ ஸூப்யான் எதிரிலுள்ள குன்றின் மீதேறி, “இங்கே முஹம்மது இருக்கின்றாரா\nஅதற்கு மறுமொழி கூற வேண்டாம் எனப் பெருமானார் கட்டளை இட்டிருந்ததால், யாருமே பதில் அளிக்காமல் இருந்தனர். அதன்பின், அபூபக்கர், உமர் இருவர் பெயரையும் சொல்லி அழைத்தார் அபூஸூப்யான்.\nஅதற்கும் பதில் கிடைக்காததால், “எல்லோரும் மாண்டுவிட்டனர். அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், பதில் கூறி இருப்பார்கள்” என்று உரக்கக் கூவினார் அபூஸூப்யான்.\nஅவர் அவ்வாறு கூறியதைப் பொறுக்க முடியாமல் ஹலரத் உமர், “ஆண்டவனின் பகைவனே உன்னைக் கேவலப்படுத்துவதற்காகவே நாங்கள் எல்லோரும் உயிருடனேயே இருக்கிறோம்” என்று சொன்னார்கள்.\nஉடனே அபூஸூப்யான், “ஏ ஹூபலே (குறைஷிகளின் முக்கிய விக்கிரகம்) நீ உயர்ந்திருப்பாயாக\" என்று கூறினார்.\nஅதைக் கேட்டதும் பெருமானார் அவர்களின் உத்தரவுப்படி தோழர்கள் எல்லோரும் “ஆண்டவனே உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கின்றான்” என உரக்கக் கூறினார்கள்.\nஆண்டவனுடைய ஏகத்துவத்துக்குப் பங்கம் உண்டாகக்கூடிய சொற்களை, அபூஸூப்யான் கூறியதைப் பெருமானார் அவர்கள் கேட்டதும், அவர்களால் மறுமொழி கூறாமல் இருக்க முடியவில்லை.\nஅதன்பின் அபூஸூப்யான், “ எங்களிடம் உஸ்ஸா (இதுவும் குறைஷிகளின் விக்கிரகத்தின் பெயர்) இருக்கின்றது. உங்களிடம் இல்லை” என்று கூறினார்.\nஉடனே, “ஆண்டவன் எங்களுக்கு எஜமானனாக இருக்கின்றான். உமக்கு எஜமானன் இல்லையே\" என்று சொன்னார்கள் தோழர்கள்.\nஅப்பொழுது அபூஸூப்யான், “இன்று பத்ருடைய நாளுக்குப் பழி வாங்கிவிட்டோம். எங்களுடைய படைகள், இறந்தவர்களின் காதுகளையும், மூக்குகளையும் அறுத்து எறிந்தன. அவ்வாறு செய்யுமாறு நான் கட்டளையிடவில்லை. ஆனால், அப்படிச் செய்ததாகத் தெரிந்ததும், அதைப் பற்றி எனக்கு வருத்தமும் இல்லை” என்று கூறினார்.\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2018, 14:40 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/hc-directed-tn-govt-to-issue-instructions-on-spraying-disinfectants-everywhere-from-cities-to-villages-vin-463499.html", "date_download": "2021-06-15T11:57:55Z", "digest": "sha1:RI4WP5AC55VSVIENQSGT5U4J3EQUGATV", "length": 11603, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினித் தெளிப்பது தொடர்பாக அறிவுறுத்தல் வழங்க வேண்டும் - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு! | HC directed TN govt to issue instructions on spraying Disinfectants everywhere from cities to villages– News18 Tamil", "raw_content": "\nமாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினித் தெளிப்பது தொடர்பாக அறிவுறுத்தல் வழங்க வேண்டும் - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\nஅரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்படி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.\nமாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து இடங்களிலும் கிருமி நாசினித் தெளிப்பது தொடர்பாக அறிவுறுத்தல் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக கோவையை சேர்ந்த பொம்மி ராஜு என்பவர் தொடர்ந்துள்ள பொதுநல மனுவில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் கொரோனா பரவல் தொடங்கிய நிலையிலிருந்து, கிருமி நாசினி தெளித்து தொற்று பரவாமல் தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். சிறிய அளவிலான தெளிப்பான், தீயணைப்பு வாகனம், ராட்சத கிரேன், டிரோன் கேமிரா ஆகியவற்றின் மூலம் மருத்துவமனை வளாகங்கள், சாலை சந்திப்புகள், கோயம்பேடு வணிக வளாகம், நடைபாதை உள்ளிட்ட மக்கள் நடமாடும் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா பரவல் சற்றே குறைந்து தற்போது இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில், கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகளை கடந்த மார்ச் மாதம் முதல் அரசு தொடங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அவர்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, சோடியம் ஹைட்ரோ குளோரைடு கரைசலை கிருமி நாசினி��ாக பயன்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல் உள்ளதால், அதை பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென வாதிட்டார்.\nAlso read... பெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்\nஅரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்படி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.\nபின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கொரோனா நுண்கிருமிகள் காற்றில் கலந்து மனித உடலுக்குள் செல்லும் என்பதால், தடுப்பதற்கு முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். மாநகர பகுதி தொடங்கி கிராமங்கள் வரை கிருமிநாசினி தெளிப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றும், தேவையான பொருட்களை வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.\nமேலும் பொம்மிராஜின் வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 17ஆம் தேதி தள்ளிவைத்தனர்.\nமாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினித் தெளிப்பது தொடர்பாக அறிவுறுத்தல் வழங்க வேண்டும் - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\nSimbu - Hansika: சிம்பு-ஹன்சிகாவின் 'மகா' ஓடிடி-யில் வெளியாக தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்\nஆதார், குடை இருந்தால் மட்டுமே அனுமதி... டாஸ்மாக் முன் குவிந்த மதுப்பிரியர்கள்\nகேரளா சார்பில் வந்த அழைப்பை நிராகரித்த தமிழகத்து வாள்வீச்சு வீராங்கனை.. விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்துவரும் அவலம்\nColors Tamil: கலர்ஸ் தமிழ் ‘அம்மன்’ சீரியலில் புதிதாக இணைந்த ரஜனி\nஅலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்.. ஒட்டவைக்கும் முயற்சியும் தோல்வி - செவிலியர் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/politics/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/speed-news-may-11-05-2021", "date_download": "2021-06-15T13:19:57Z", "digest": "sha1:LTW5LVG56VFST2F424EZNL2T2AW2NOGG", "length": 9809, "nlines": 83, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 15, 2021\nஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ. 1500 நிதியுதவி\nமகாராஷ்டிர மாநிலத்தில், கொரோனா தொற்று பாதிப்பையொட்டி பொதுமுடக் கம் அமல்படுத்தப் பட்டு உள்ளது. ��ந்நிலையில், மாநிலத்தை ஆளும் உத்தவ்தாக்கரே அரசானது, ஆட்டோ ஓட்டுநர்களின் பாதிப்பைக் கருத்தில் கொண்டு,சுமார் 7.2 லட்சம் பேருக்கு தலா ரூ.1500விகிதம் நிவாரண உதவி அறிவித்துள் ளது. இதற்காக ரூ.108 கோடி நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.\nஆர்ஜேடி எம்எல்ஏக்களை சந்தித்த லாலு பிரசாத்\nசிறையில் இருந்து வெளியே வந்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், அக்கட்சி எம்எல்ஏக்களை காணொலி மூலம் சந்தித்து உரையாடியுள்ளார். கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் பீகார் மக்களுக்கு முடிந்தளவு உதவி செய்ய வேண்டும் என்று அவர்கேட்டுக் கொண்டுள்ளார்.\n‘நாரதா’ லஞ்ச வழக்கு: சிபிஐ விசாரிக்க ஒப்புதல்\nமேற்கு வங்கத் தில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அமைச் சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தனியார் நிறுவனம் ஒன் றுக்கு சலுகைகள் அளிப்பதாக கூறி, அந்த நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கியதை, ‘நாரதா’ இணையதளம் 2016-ஆம்\nஆண்டில் வீடியோவாக படம்பிடித்து வெளியிட்டது. இந்த வழக்கை தற்போதுசிபிஐ விசாரிக்க, ஆளுநர் ஜக்தீப் தன்கர்ஒப்புதல் வழங்கியுள்ளார்.\nஅசாமில் 9 வயதுச் சிறுமி பாலியல் வன்கொலை\nபாஜக ஆளும் அசாம் மாநிலம் நகாவன் மாவட்டத்தில் வீட்டுவேலை செய்து வந்த 12 வயது சிறுமி, 2 வாரங்களுக்கு முன்புபாலியல் வன் கொடுமை செய்யப் பட்டு, தீ வைத்து எரித்துக் கொல்லப் பட்டார். இதனிடையே, அசாமின் லகிம்பூர் மாவட்டத்திலுள்ள சால்துவா நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவரும் பாலியல் வல்லுறவுக்கு உள் ளாக்கப்பட்டு- தூக்கிலிடப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 17 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.\nகங்கனாவின் பதிவை நீக்கிய இன்ஸ்டாகிராம்\nபாஜக ஆதரவு பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட கருத்தில் ‘கொரோனா சிறிய காய்ச்சலே தவிர வேறு ஒன்றும்இல்லை; ஊடகங்கள்தான் இதைப்பெரிதுபடுத்துகின்றன’ என்று அலட்சியமாக கூறியது கடும் சர்ச்சையை ஏற் படுத்தியது. இதையடுத்து, கங்கனாவின் அந்த பதிவை இன்ஸ்டாகிராம் நிறுவனம் நீக்கியுள்ளது.\nலோக் ஜனசக்தியை அணைத்து அழித்த பாஜக... சிராக் பஸ்வானை விட்டு ஜேடியுவுக்கு ஓடும் எம்.பி.க்கள்....\nமோடி ஆட்சியில் மக்கள் நரகத்தை காண்கிறார்கள்... ராமர் பெயர��� உச்சரிப்போருக்கு சாமானியர் கஷ்டம் புரியவில்லை.... சித்தராமையா கடும் சாடல்...\nதனது பிடிக்குள் வைக்கவே டுவிட்டரை மோடி அரசு மிரட்டுகிறது.... ஆட்சிக்கு வர முன்பு இதே சமூக ஊடகங்களைத்தான் பாஜக பயன்படுத்தியது.....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா இல்லா திருச்சியைக் காண மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் சேவை....\nஜூன் 26 நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து வேளாண்மையைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் தினம் அனுசரித்திட மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல்\nதில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nயூரோ கோப்பை கால்பந்து... இன்றைய ஆட்டங்கள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-06-15T13:15:47Z", "digest": "sha1:BH3J36WTDEB3X5C27XUQFZ5JBICHQ25E", "length": 5575, "nlines": 79, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 15, 2021\nபிரதமர் என எல்லோருமே நாக்பூர் தலைமைபீடத்தின் தொண்டரடிப் பொடிகளாக வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள்.....\nசுதந்திரப் போராட்டக் காலத்திலும் அதற்குப்பிறகும் கண்ணீரும் செந்நீரும் சிந்தி தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமைகளையெல்லாம் பறித்திடும் நோக்கத்தோடு...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா இல்லா திருச்சியைக் காண மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் சேவை....\nஜூன் 26 நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து வேளாண்மையைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் தினம் அனுசரித்திட மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல்\nதில்லி உயர்நீதிமன்ற தீர்ப��பு மிகவும் வரவேற்கத்தக்கது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nயூரோ கோப்பை கால்பந்து... இன்றைய ஆட்டங்கள்...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.... நியூசிலாந்து அணி அறிவிப்பு...\nகோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nகொரோனா 3ஆம் அலை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 17.70 கோடியைத் தாண்டியது\nபெட்ரோல் ,டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்திட வலியுறுத்தி ஜூன் 28-30 தமிழகம் முழுவதும் எதிர்ப்பியக்கம் - சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் அறைகூவல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/13596", "date_download": "2021-06-15T11:55:58Z", "digest": "sha1:FMFNDMIRFTNHUU7LPDKVKU5TY4253H2N", "length": 3799, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பிரேசில் அசத்தல் வெற்றி | Thinappuyalnews", "raw_content": "\nதுருக்கியில் இஸ்தான்புலில் நடந்த நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டியில் பிரேசில், துருக்கி அணிகள் மோதின.இதில் அசத்தலாக ஆடிய பிரேசில் அணி 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\nபிரேசில் அணி சார்பில் நெய்மர் 2 (20, 60வது நிமிடம்), வில்லியன் ஒரு (44வது) கோல் அடித்தனர். துருக்கியின் கயா (24வது நிமிடம்), சேம் சைடு கோல் அடித்தார்.\nஇதேவேளை, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடந்த போட்டியில் நெதர்லாந்து, மெக்சிகோ அணிகள் மோதின.\nஇதில் நெதர்லாந்து அணி 2–3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. நெதர்லாந்து சார்பில் ஸ்னெய்டர் (49வது நிமிடம்), பிலைண்டு (74வது) தலா ஒரு கோல் அடித்தனர். மெக்சிகோ அணிக்கு வேலா (8, 62வது நிமிடம்), ஹெர்ணான்டஸ் (69வது) கைகொடுத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/14685", "date_download": "2021-06-15T12:40:53Z", "digest": "sha1:76UJCRPYEFMQWWQ5F5YYWSUDVOFSPQPR", "length": 6240, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஆஸ்திரேலிய அணியினருக்கு ஹியூக்ஸ் மரணத்திலிருந்து விடுபட ஆலோசனை | Thinappuyalnews", "raw_content": "\nஆஸ்திரேலிய அணியினருக்கு ஹியூக்ஸ் மரணத்திலிருந்து விடுபட ஆலோசனை\nசிட்னி,நவ.29 (டி.என்.எஸ்) ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹியூக்சின் இழப்பு கிரிக்கெட் உலகினரை பெரும் அதிர்ச்சிக்கும், சோகத்துக்கும் உள்ளாக்கி இருக��கிறது. ஆஸ்திரேலியா, இந்தியா உள்பட அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும், நிர்வாகிகளும், ரசிகர்களும் ஹியூக்ஸ் மறைவுக்கு தங்களது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் பலரும் அஞ்சலி கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.\nஹியூக்ஸ் மடிந்த சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. சிட்னி மைதானத்தின் வாயில் முன்பு ரசிகர்கள் பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். ஹியூக்சின் மறைவால் ஆஸ்திரேலிய அணி வீரர்களும், அவருடைய குடும்பத்தினரும் பெருத்த அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள். மைதானத்தில் பந்து தாக்கி விழுந்த சம்பவத்தையும், அவருடன் பழகிய கடந்த காலங்களையும் நினைத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் கனத்த இதயத்துடன் கண் கலங்கி போய் இருக்கிறார்கள்.\nமேலும் ஹியூக்சின் மரண அதிர்ச்சியில் இருந்து ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்ப வைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டாக்டர் பீட்டர் புருக்னெர், மனோதத்துவ நிபுணர் மைக்கேல் லாய்ட் ஆகியோர் வீரர்களுக்கு மன வேதனையில் இருந்து மீளுவதற்கான ஆலோசனைகள் வழங்கினார்கள்.\nஇதற்கிடையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் கிரிக்கெட் சங்கம் சார்பில் ஹியூக்ஸ் மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இரங்கல் கூட்டம் நடைபெறும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/20403", "date_download": "2021-06-15T12:31:27Z", "digest": "sha1:PG27WLJEYCZI5U4ZRCSPIRASTIN7NP2C", "length": 6086, "nlines": 136, "source_domain": "arusuvai.com", "title": "கவனிங்கள் மதுரை தோழிகளே! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதற்சமயம் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். நான் பி.காம் மற்றும் டிசிஏ படித்துள்ளேன். 5 வருட வேலை அனுபவம் உண்டு. ஏதேனும் வேலை வாய்ப்பு தகவல் கிடைத்தால் தெரியபடுத்துங்கள் தோழிகளே\nB.Com முடிச்சு இருக்கேன் ****** job\nசிங்கபூர் தோழிகளே HELP ME\nHai anjutvl ஹெல்ப் வேணும்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nபட்டிமன்றம் - 1 (நிம்மதியா நிதியா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகூந்தல் கழுவ உதவும் சாறு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://magazine.spark.live/tamil/read/hair-removing-and-wax-tips-for-skin-care/", "date_download": "2021-06-15T13:12:46Z", "digest": "sha1:PV4JQOM3UVVWITL7VNCYT3S4EV7JRMVS", "length": 6741, "nlines": 40, "source_domain": "magazine.spark.live", "title": "தேவையற்ற ரோமங்கள் நீக்க இதை செய்யுங்க", "raw_content": "\nதேவையற்ற ரோமங்கள் நீக்க இதை செய்யுங்க\nகை, கால்களிலுள்ள முடிகளை நீக்க நாம் விரும்புவோம். நிறைய பெண்களுக்கு கை மற்றும் கால்களில் இருக்கும் தேவையில்லாத முடிகளை ரிமூவ் செய்யும் விருப்பங்கள் இருக்கும். டீன்ஏஜ் பெண்கள் மாதத்துக்கு ஒருமுறை முடியை ரிமூவ் செய்துவிட நினைப்பார்கள். அதேநேரம், வேக்ஸிங் பற்றிய முழு புரிதல் இல்லாமல் பலர் யோசிப்பவர்ளும் உண்டு. அவர்களுக்காகவே வேக்ஸிங் பற்றி விளக்கமாக அறியலாம்.\nதேவையற்ற ரோமங்களை நீக்கி முறையையே வேக்ஸிங் என்போம். அதற்கு நாம் சந்தையில் நிறைய டூல்கள் உள்ளன. இந்த முறையானது காலம் காலமாகப் பல்வேறு முறைகளில் பயன்படுத்துகின்றோம். இன்றைய தலைமுறையினர் பலரும் வேக்ஸிங்கை, வேக்சிங் அல்லது ரேசர் ரீமுவர் தவிர்க்காமல் செய்கின்றனர். வேக்ஸ் பயன்படுத்துவதால், முடி கொஞ்சம் லேட்டாக வளரும், அதற்கு செய்ய வேண்டிய அனைத்து முறைகளிலும் பயன்படுத்துகின்றனர். இந்த ஹேர் ரிமூவிங்கில் மூன்று வகை உண்டு.\nமேலும் படிக்க – உங்கள் சருமம் சோர்வாக இருப்பதற்கான 5 காரணங்கள்.\nவேக்ஸிங் கிரீம் ரிமூவ் செய்தல்\nரேசர் மூலம் ரிமூவ் செய்தல்\nதிரிட்டிங் ரீமுவ் செய்யும் பொழுது கொஞ்சம் வலிக்கும் நெற்றி மற்றும் முன் உதடுகள் பின் உதடுகளில் இருக்கும் முடிகளை நீக்க இந்த முறைகள் பின்ப்பற்றப்படுகின்றது. கால் முடிகளை நீக்கவும் இதனைப் பயன்படுத்துகின்றனர்.\nவேக்சிங் பல முறைகளில் செய்யப்படுகின்றது. வேக்சிங் சூடான மெழுகை கொண்டு முடிப் பகுதியில் போட்டு தேவையற்ற மொடிகளை எடுத்தல் ஆகும். ஹார்மோன் குறைபாடுகள் மற்ற சில காரணங்களால் உடலில் கை, கால்களில் அளவுக்கு அதிகமாக முடி வளரும் பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருக்கும் அதனை போக்கவே இந்த வேக்ஸிங்கான பரவலாக பயன்படுத்தபடுகின்றது. வேக்சிங் மாஸ்க்குகள் கடைகளில் வாங்கி அதனை ஓட்டி எடுப்பது இன்றைய நாட்களில் பயன்பாடில் உள்ளது.\nவேக்சிங்கில் செய்யும் பொழுது முடியானது வளர நீண்ட நாட்களாகும். வேக்சிங்கில் பளபளப்பான தன்மை சருமத்தில் பெருகும். இது செய்வது எளிது ஒரு சிட்டிங்கில் அனைத்து முடிகளும் வந்துவிடும்.\nமேலும் படிக்க – லிப்ஸ்டிக்கில் இருக்கும் வகைகள்..\nரேசர் ரிமூவிங்கானது பயன்படுத்தும் வழக்கம் பலருக்கு வழக்கில் உண்டு. ரேசர் ரிமூவரில் ஸ்மூத்தாக கிளின் செய்யும் முறையும் உண்டு. பெண்கள் கை ,கால்களில் இந்த முறையை வைத்து எப்படி தேவையற்ற முடியை அகற்றுவது சுலபமாக்க சந்தையில் பிராண்டுகள் எண்ணிக்கை பெருகி காணப்படுகின்றது.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.bizexceltemplates.com/excel-sumifs-function", "date_download": "2021-06-15T11:58:09Z", "digest": "sha1:ELDNTZTFOQ45OL2C4365RRBT22ZIV2IM", "length": 13552, "nlines": 84, "source_domain": "ta.bizexceltemplates.com", "title": "எக்செல் SUMIFS செயல்பாட்டை எவ்வாறு பயன்படுத்துவது - எக்செல்", "raw_content": "\nSUMIFS என்பது பல அளவுகோல்களை பூர்த்தி செய்யும் கலங்களை தொகுப்பதற்கான ஒரு செயல்பாடு. தேதிகள், எண்கள் மற்றும் உரையின் அடிப்படையில் அருகிலுள்ள செல்கள் அளவுகோல்களை பூர்த்தி செய்யும் போது மதிப்புகளைத் தொகுக்க SUMIFS ஐப் பயன்படுத்தலாம். SUMIFS தருக்க ஆபரேட்டர்களை ஆதரிக்கிறது (>,<,,=) and wildcards (*,\nபல அளவுகோல்களுடன் பொருந்தக்கூடிய கலங்களின் கூட்டுத்தொகை வருவாய் மதிப்பு அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்யும் கலங்களின் தொகை தொடரியல் = SUMIFS (sum_range, range1, മാനദണ്ഡம் 1, [வரம்பு 2], [அளவுகோல் 2], ...) வாதங்கள்\nsum_range - சுருக்கமாகக் கூறப்படும் வரம்பு.\nவரம்பு 1 - வெளியேற்றுவதற்கான முதல் வரம்பு.\nஅளவுகோல்கள் 1 - வரம்பு 1 இல் பயன்படுத்த வேண்டிய அளவுகோல்கள்.\nவரம்பு 2 - [விரும்பினால்] மதிப்பீடு செய்வதற்கான இரண்டாவது வரம்பு.\nஅளவுகோல்கள் 2 - [விரும்பினால்] வரம்பு 2 இல் பயன்படுத்த வேண்டிய அளவுகோல்கள்.\nபதிப்பு எக்செல் 2007 பயன்பாட்டு குறிப்புகள்\nSUMIFS செயல்பாடு வழங்கப்பட்ட அளவுகோல்களைப் பயன்படுத்தி ஒரு வரம்பில் உள்ள கலங்களைத் தொகுக்கிறது. SUMIF செயல்பாட்டைப் போலன்றி, SUMIFS ஒன்றுக்கு மேற்பட்ட அளவுகோல்களைப் பயன்படுத்தலாம், ஒன்றுக்கு மேற்பட்ட வரம்புகளைக் கொண்டுள்ளது. முதல் வரம்பு சுருக்கமாகக் கூறப்படும் வரம்பு. இல் அளவுகோல்கள் வழங்கப்படுகின்றன ஜோடிகள் (வரம்பு / அளவுகோல்கள்) மற்றும் முதல் ஜோடி மட்டுமே தேவை. கூடுதல் அளவுகோல்களைப் பயன்படுத்த, கூடுதல் வரம்பு / அளவுகோல் ஜோடியை வழங்கவும். 127 வரம்பு / அளவுகோல் ஜோடிகள் வரை அனுமதிக்கப்படுகின்றன.\nஅளவுகோல்கள் சேர்க்கப்படலாம் தருக்க ஆபரேட்டர்கள் (>,<,,=) and வைல்டு கார்டுகள் (* ,) பகுதி பொருத்தத்திற்கு. கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, அளவுகோல்கள் மற்றொரு கலத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொள்ளலாம்.\nSUMIFS ஒரு குழுவில் உள்ளது எக்செல் இல் எட்டு செயல்பாடுகள் இது தருக்க அளவுகோல்களை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது (வரம்பு + அளவுகோல்கள்). இதன் விளைவாக, தி அளவுகோல்களை உருவாக்க பயன்படும் தொடரியல் வேறுபட்டது , மற்றும் SUMIFS தேவை ஒரு செல் வரம்பு வரம்பு வாதங்களுக்கு, நீங்கள் ஒன்றைப் பயன்படுத்த முடியாது வரிசை .\nA இல் தோன்றும் மதிப்புகளை நீங்கள் கையாள வேண்டும் என்றால் சரகம் வாதம் (அதாவது, அளவுகோல்களில் பயன்படுத்த தேதிகளிலிருந்து ஆண்டைப் பிரித்தெடுக்கவும்), பார்க்கவும் SUMPRODUCT மற்றும் / அல்லது வடிகட்டி செயல்பாடுகள்.\nமுதல் எடுத்துக்காட்டில் (I5), C நெடுவரிசையில் உள்ள வண்ணம் 'சிவப்பு' ஆக இருக்கும்போது, ​​SUMIFS நெடுவரிசை F இல் உள்ள மதிப்புகளின் தொகைக்கு கட்டமைக்கப்படுகிறது. இரண்டாவது எடுத்துக்காட்டில் (I6), வண்ணம் 'சிவப்பு' ஆகவும், மாநிலம் டெக்சாஸ் (TX) ஆகவும் இருக்கும்போது மட்டுமே SUMIFS நெடுவரிசை F இல் மதிப்புகளை தொகுக்க அமைக்கப்பட்டுள்ளது.\nAND நிபந்தனைகளைப் பயன்படுத்தி பல நிபந்தனைகள் பயன்படுத்தப்படுகின்றன, அதாவது நிபந்தனை 1 மற்றும் நிபந்தனை 2, முதலியன.\nஒவ்வொரு கூடுதல் வரம்பிலும் ஒரே எண்ணிக்கையிலான வரிசைகள் மற்றும் நெடுவரிசைகள் இருக்க வேண்டும் sum_range , ஆனால் வரம்புகள் அருகில் இருக்க தேவையில்லை. பொருந்தாத வரம்புகளை நீங்கள் வழங்கினால், நீங்கள் #VALUE ப��ழையைப் பெறுவீர்கள்.\nஅளவுகோல்களில் உள்ள உரை சரங்களை இரட்டை மேற்கோள்களில் ('') இணைக்க வேண்டும், அதாவது 'ஆப்பிள்', '> 32', 'ஜாப் *'\nஅளவுகோல்களில் உள்ள செல் குறிப்புகள் இல்லை மேற்கோள்களில் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது. '<'&A1\n மற்றும் * அளவுகோல்களில் பயன்படுத்தலாம். ஒரு கேள்விக்குறி () எந்த ஒரு எழுத்துக்கும் பொருந்துகிறது மற்றும் ஒரு நட்சத்திரம் (*) எந்தவொரு வரிசை எழுத்துக்களுக்கும் (பூஜ்ஜியம் அல்லது அதற்கு மேற்பட்டது) பொருந்துகிறது.\nஒரு கேள்விக்குறி அல்லது நட்சத்திரக் குறியீட்டைக் கண்டுபிடிக்க, முன் கேள்விக்குறி அல்லது நட்சத்திரத்தில் (அதாவது ~ , ~ *) ஒரு டில்டே (~) ஐப் பயன்படுத்தவும்.\nSUMIF மற்றும் SUMIFS வரம்புகளைக் கையாள முடியும், ஆனால் வரிசைகள் அல்ல. இது போன்ற பிற செயல்பாடுகளை நீங்கள் பயன்படுத்த முடியாது என்பதாகும் ஆண்டு இதன் விளைவாக ஒரு வரிசை இருப்பதால், அளவுகோல் வரம்பில். இந்த செயல்பாடு உங்களுக்கு தேவைப்பட்டால், பயன்படுத்தவும் SUMPRODUCT செயல்பாடு .\nவாதங்களின் வரிசை SUMIFS மற்றும் SUMIF செயல்பாடுகளுக்கு இடையில் வேறுபட்டது. கூட்டுத்தொகை SUMIFS இல் முதல் வாதம், ஆனால் SUMIF இல் மூன்றாவது வாதம்.\nஒரு சூத்திரத்தை எவ்வாறு திருத்துவது\nமுதல் போட்டி கலத்தைக் கொண்டுள்ளது\nபல நிலை பிவோட் அட்டவணை\nபணிப்புத்தகம் மற்றும் பணித்தாள் பொருள்\nவட்ட குறிப்பு பிழையை எவ்வாறு சரிசெய்வது\nவிடுபட்ட மதிப்புகளைக் கண்டுபிடித்து மீட்டெடுக்கவும்\nமாறி நெடுவரிசையுடன் அதிகபட்ச மதிப்பு\nஅசல் கடன் தொகையை கணக்கிடுங்கள்\nஉரையை n சொற்களுக்கு ஒழுங்கமைக்கவும்\nபல பட்டியல் பெட்டி தேர்வுகள்\nஎக்செல் இல் இழுத்து விடுவது எப்படி\nஎக்செல் ஒரு பெட்டி மற்றும் விஸ்கர் சதி செய்வது எப்படி\nஎக்செல் இல் stdev ஐ எவ்வாறு பயன்படுத்துவது\nஎக்செல் தேதியிலிருந்து ஆண்டு இழுக்கவும்\nஎக்செல் சதவீத அதிகரிப்பு காண்பிப்பது எப்படி\nஎக்செல் காலியாக இருந்தால் காலியாக விடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.jinqiuball.com/Toy-Ball", "date_download": "2021-06-15T12:42:26Z", "digest": "sha1:PJDI5EVXRIOLXLVTJQJ3QGD57MEJN4KH", "length": 16895, "nlines": 162, "source_domain": "ta.jinqiuball.com", "title": "டாய் பால் சப்ளையர் மற்றும் உற்பத்தியாளர் - சீனா தொழிற்சாலை - ஜின்கியு ஸ்போர்ட்ஸ்", "raw_content": "\nபிரதான மெனு தெரிவுநிலையை நிலைமாற்று\nகால்பந்து பந்து / கால்பந்து\nக���யால் தைக்கப்பட்ட கால்பந்து பந்து\nஇயந்திர தையல் கால்பந்து பந்து\nலேமினேட் பசை கால்பந்து பந்து\nஃபுட்சல் உட்புற கால்பந்து பந்து\nவீடு > பொம்மை பந்து\nகால்பந்து பந்து / கால்பந்து\nகையால் தைக்கப்பட்ட கால்பந்து பந்து\nஇயந்திர தையல் கால்பந்து பந்து\nலேமினேட் பசை கால்பந்து பந்து\nஃபுட்சல் உட்புற கால்பந்து பந்து\nகிளப் அணி சாக்கர் பந்து\nஇருண்ட கால்பந்து பந்தில் பளபளப்பு\nபிவிசி அமெரிக்க கால்பந்து அளவு 9\nபி.யூ மினி அமெரிக்கன் கால்பந்து\nநாங்கள் மெயின்லேண்ட் சீனாவில் தொழில்முறை மற்றும் முன்னணி ஹேக்கி சாக் பால் உற்பத்தியாளர் மற்றும் தொழிற்சாலை, எங்களிடம் செடெக்ஸ் 4 பி தணிக்கை, டிஸ்னி உரிமம் உள்ளது, நாங்கள் கால்பந்து பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, அமெரிக்க கால்பந்து மற்றும் பிற பந்துகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள். எங்கள் வாடிக்கையாளர்கள் யூரோ, வட அமெரிக்கன் முதல் ஆசியா மற்றும் ஆபிரிக்கா வரை உலகம் முழுவதும் உள்ளனர். எங்கள் முக்கிய வாடிக்கையாளர்களில் பின்வருவன அடங்கும்: வால் மார்ட், ஆல்டி மார்ட், கோலா கோலா, டிஸ்னி, வோயிட், அம்ப்ரோ, லோட்டோ, கெல்ம் மற்றும் பிற பிரபலமான பிராண்ட், எங்களிடமிருந்து விசாரணைக்கு வரவேற்கப்படுகின்றன.\nநாங்கள் மெயின்லேண்ட் சீனாவில் தொழில்முறை மற்றும் முன்னணி பி.வி.சி வினைல் பால் உற்பத்தியாளர் மற்றும் தொழிற்சாலை, எங்களிடம் செடெக்ஸ் 4 பி தணிக்கை, டிஸ்னி உரிமம் உள்ளது, நாங்கள் கால்பந்து பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, அமெரிக்க கால்பந்து மற்றும் பிற பந்துகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள். எங்கள் வாடிக்கையாளர்கள் யூரோ, வட அமெரிக்கன் முதல் ஆசியா மற்றும் ஆபிரிக்கா வரை உலகம் முழுவதும் உள்ளனர். எங்கள் முக்கிய வாடிக்கையாளர்களில் பின்வருவன அடங்கும்: வால் மார்ட், ஆல்டி மார்ட், கோலா கோலா, டிஸ்னி, வோயிட், அம்ப்ரோ, லோட்டோ, கெல்ம் மற்றும் பிற பிரபலமான பிராண்ட், எங்களிடமிருந்து விசாரணைக்கு வரவேற்கப்படுகின்றன.\nநாங்கள் மெயின்லேண்ட் சீனாவில் தொழில்முறை மற்றும் முன்னணி பட்டு பொம்மை பந்து உற்பத்தியாளர் மற்றும் தொழிற்சாலை, எங்களிடம் செடெக்ஸ் 4 பி தணிக்கை, டிஸ்னி உரிமம் உள்ளது, நாங்கள் கால்பந்து பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, அமெரிக்க கால்பந்து மற்றும் பிற பந்துகளில் நிபுணத்துவம் பெற���றவர்கள். எங்கள் வாடிக்கையாளர்கள் யூரோ, வட அமெரிக்கன் முதல் ஆசியா மற்றும் ஆபிரிக்கா வரை உலகம் முழுவதும் உள்ளனர். எங்கள் முக்கிய வாடிக்கையாளர்களில் பின்வருவன அடங்கும்: வால் மார்ட், ஆல்டி மார்ட், கோலா கோலா, டிஸ்னி, வோயிட், அம்ப்ரோ, லோட்டோ, கெல்ம் மற்றும் பிற பிரபலமான பிராண்ட், எங்களிடமிருந்து விசாரணைக்கு வரவேற்கப்படுகின்றன.\nPU எதிர்ப்பு அழுத்த பந்து\nநாங்கள் மெயின்லேண்ட் சீனாவில் தொழில்முறை மற்றும் முன்னணி பி.யூ. எதிர்ப்பு அழுத்த பந்து உற்பத்தியாளர் மற்றும் தொழிற்சாலை, எங்களிடம் செடெக்ஸ் 4 பி தணிக்கை, டிஸ்னி உரிமம் உள்ளது, நாங்கள் கால்பந்து பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, அமெரிக்க கால்பந்து மற்றும் பிற பந்துகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள். எங்கள் வாடிக்கையாளர்கள் யூரோ, வட அமெரிக்கன் முதல் ஆசியா மற்றும் ஆபிரிக்கா வரை உலகம் முழுவதும் உள்ளனர். எங்கள் முக்கிய வாடிக்கையாளர்களில் பின்வருவன அடங்கும்: வால் மார்ட், ஆல்டி மார்ட், கோலா கோலா, டிஸ்னி, வோயிட், அம்ப்ரோ, லோட்டோ, கெல்ம் மற்றும் பிற பிரபலமான பிராண்ட், எங்களிடமிருந்து விசாரணைக்கு வரவேற்கப்படுகின்றன.\nநாங்கள் மெயின்லேண்ட் சீனாவில் தொழில்முறை மற்றும் முன்னணி பி.ஜி. பந்தை உயர்த்திய உற்பத்தியாளர் மற்றும் தொழிற்சாலை, எங்களிடம் செடெக்ஸ் 4 பி தணிக்கை, டிஸ்னி உரிமம் உள்ளது, நாங்கள் கால்பந்து பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, அமெரிக்க கால்பந்து மற்றும் பிற பந்துகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள். எங்கள் வாடிக்கையாளர்கள் யூரோ, வட அமெரிக்கன் முதல் ஆசியா மற்றும் ஆபிரிக்கா வரை உலகம் முழுவதும் உள்ளனர். எங்கள் முக்கிய வாடிக்கையாளர்களில் பின்வருவன அடங்கும்: வால் மார்ட், ஆல்டி மார்ட், கோலா கோலா, டிஸ்னி, வோயிட், அம்ப்ரோ, லோட்டோ, கெல்ம் மற்றும் பிற பிரபலமான பிராண்ட், எங்களிடமிருந்து விசாரணைக்கு வரவேற்கப்படுகின்றன.\nசீனாவில் {முக்கிய சொல்} உற்பத்தியாளர்கள் மற்றும் {முக்கிய} சப்ளையர்களில் ஜின்கியு ஸ்போர்ட்ஸ் ஒன்றாகும். எங்கள் {திறவுச்சொல் China சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது, எங்களிடம் செடெக்ஸ் 4 பி தணிக்கை, டிஸ்னி உரிமம் உள்ளது. மொத்த விற்பனைக்கு வரவேற்கிறோம் மற்றும் எங்கள் தொழிற்சாலையிலிருந்து மலிவான, ஃபேஷன், கம்பீரமான, புதிய {முக்கிய சொல் buy வாங்கவும். எ��்கள் தொழிற்சாலை {திறவுச்சொல் low குறைந்த விலை மற்றும் பங்குகளில் அதிக காடைகளைக் கொண்டுள்ளது. எங்கள் வாடிக்கையாளர்கள் யூரோ, வட அமெரிக்கன் முதல் ஆசியா மற்றும் ஆபிரிக்கா வரை உலகெங்கிலும் உள்ளனர், எங்களிடமிருந்து விசாரணைக்கு வருக, நாங்கள் தள்ளுபடி {முக்கிய சொல்} விலை பட்டியல், மேற்கோள் மற்றும் உங்களுக்காக தனிப்பயனாக்கப்பட்ட சேவையை வழங்க முடியும்.\n நம்பர் 1 லிங்சன் சாலை, 5 வது மாடி, புடாங் ஷாங்காய், சீனா\nகால்பந்து பந்து / கால்பந்து\nசாக்கர் பந்துகள், அமெரிக்க கால்பந்து, கூடைப்பந்து விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nபதிப்புரிமை © 2020 ஷாங்காய் ஜின்கியு ஸ்போர்ட்ஸ் கோ, லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2021/06/03085631/2446263/Opposition-coalition-in-Israel-Prime-Minister-Netanyahu.vpf", "date_download": "2021-06-15T12:14:03Z", "digest": "sha1:VC7U7PTVCDAYKFLF7XNUB6EZMYESYMGS", "length": 11278, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "இஸ்ரேலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பு - பிரதமர் நெதன்யாகுவின் பதவி பறிபோகிறது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇஸ்ரேலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பு - பிரதமர் நெதன்யாகுவின் பதவி பறிபோகிறது\nஇஸ்ரேலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து உள்ளதால், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பதவி பறிபோகும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது.\nஇஸ்ரேலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து உள்ளதால், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பதவி பறிபோகும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது.\nஇஸ்ரேல் நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் 4 முறை நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. 4 முறையும் எந்த கட்சிக்கும் அங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், லிகுட் கட்சியை சேர்ந்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவே பதவியில் நீடித்தார். இதனிடையே, இஸ்ரேல் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமர் நெதன்யாகுவை பதவியில் இருந்து இறக்க முடிவு எடுத்தன. யாஸ் அடிட் ம���்றும் நியூ ரைட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்நிலையில், இவ்விரு கட்சிகளும் கூட்டணி உடன்பாட்டை வெற்றிகரமாக முடித்து உள்ளன. இந்த தகவலை இவ்விரு கட்சிகளின் தலைவர்களும், தொலைபேசி மூலம், அந்நாட்டு குடியரசுத் தலைவரிடம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது பிரதமராக உள்ள நெதன்யாகுவின், பதவி பறிபோகும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. இதனால், எதிர்க்கட்சி தொண்டர்கள் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.\n(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் \n(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் \nஅமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஐடி ஊழியர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் - டால்கோனாவுடன் ஜாலியாக தொடங்கிய ஊரடங்கு\nபல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு வித மன அழுத்தத்துடன் வேலையை தக்க வைத்து கொள்ள போராடும் ஐடி ஊழியர்களின் தவிப்பை விவரிக்கிறது\nவேலை நேரம் போக காய்கறிகள் வளர்ப்பு - ஆய்வை விஸ்தரிக்கும் நாசா ஆய்வு மையம்\nவிண்வெளியில் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டும் வீரர்கள்... அடுத்தக்கட்ட ஆய்வுக்கு ஆர்வம் காட்டும் நாசா விண்வெளி ஆய்வு மையம் குறித்து பார்க்கலாம்.\n\"சீனாவில் இருந்தே பரவியது கொரோனா\" - டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு\nசீனாவில் இருந்தே சர்வதேச நாடுகளுக்கு கொரோனா பரவியதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்\nவிண்வெளியில் விவசாயம்... - ஆர்வம் காட்டும் நாசா விண்வெளி வீரர்கள்...\nவிண்வெளியில் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டும் வீரர்கள்... அடுத்தக்கட்ட ஆய்வுக்கு ஆர்வம் காட்டும் நாசா விண்வெளி ஆய்வு மையம் குறித்து பார்க்கலாம்.\nதடுப்பூசி நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியது அமெரிக்க அரசு\nபாதுகாப்பு உற்பத்தி சட்ட கட்டுப்பாடுகளை ,ஆஸ்டிராஸெனிகா மற்றும் நோவாவேக்ஸ் உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு அமெரிக்க அரசு நீக்கியுள்ளது.\nஜனவரி 6 நாட்டின் வரலாற்றில் கருப்பு மற்றும் மோசமான தினம் - அமெரிக்க முன்னாள் துணை அதிபர் பென்ஸ் கருத்து\nஜனவரி 6 ஆம் தேதி நானும், ட்ரம்பும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை என, அமெரிக்க முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.\nசீனாவில் இருந்தே பரவியது கொரோனா - டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு\nசீனாவில் இருந்தே சர்வதேச நாடுகளுக்கு கொரோனா பரவியதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88?page=11", "date_download": "2021-06-15T11:55:35Z", "digest": "sha1:GCUF4F432LXH3EWBE37P3R54GWLNUCEJ", "length": 10596, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரச்சினை | Virakesari.lk", "raw_content": "\nகொவிட் தொற்றுக்குள்ளானோரில் 54 வீதமானோர் நீரிழிவு நோயாளிகள் ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமலேசியாவில் மர்ம தோல் நோயால் சுறாக்கள் பாதிப்பு\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க கோரிக்கை - இணங்கவில்லை என்கிறார் அமைச்சர் பந்துல\nஎரிபொருள் விலை அதிகரிப்பால் பல தரப்பினர் பாதிப்பு\nபிணையில் விடுதலையானார் வவுனியா நகரசபைத் தலைவர்\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nகுப்பை பிரச்சினையை தீர்க்க முடியாத நிலையில் நல்லாட்சி அரசாங்கம் : தினேஷ்\nநாட்டில் குப்பை பிரச்சினைக்கு கூட உரிய தீர்வு முன்வை��்க முடியாத நிலையில் நல்லாட்சி அரசாங்கம் உள்ளது.\nஇலக்கில் இருந்து மாறிய நல்லாட்சி : மக்கள் விடுதலை முன்னணி\nஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பலப்படுத்தி தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் மக்களால் உருவாக்கப்பட்ட இந்த...\nதமிழ்க் கூட்­ட­மைப்­புடன் இணைந்து திரை­ம­றைவில் செயற்படுகிறது அரசு\nபுதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் உடன்­பாடு எட்­டப்­பட்­டுள்­ள­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி...\nஅரசியல் பிரச்சினைக்கு தீர்வு : தமிழர் தரப்பு அரசாங்கத்துடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் : சம்பிக்க\nநீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றால் தமிழர் தரப்பு நேரடியாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு...\nவடக்கை தெற்கு உணர்ந்துள்ளது : யாழ். மாவட்ட சு.க. அமைப்பாளர் அங்கஜன்\nதெற்கு இளைஞர்­க­ளுக்கு இருக்கும் பிரச்­சி­னையே வடக்கு இளைஞர்­க­ளுக்கும் இருக்­கின்­றது. அத­னால்தான் வடக்கு இளைஞர்கள் ஆயு...\nகேப்பாப்புலவு மக்களின் பிரச்சினைக்கு ஓரிரு தினங்களில் தீர்வு கிடைக்கும் : அமைச்சர் சுவாமிநாதன்\nகேப்­பாப்­பு­லவு மக்­களின் பிரச்­சி­னைக்கு இன்னும் ஓரிரு தினங்­களில் தீர்வு கிடைக்கும் என சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்ப...\n'எதிர்ப்பு வாரம்' : கொழும்பு ரயில்வே நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமானது\nநாட்டில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரி 'எதிர்ப்பு வாரம்\" என்ற பெயரில் எதிர்ப்பு ஆர்ப்ப...\nஐ.ம.சு.மு. வின் பிரச்சினைகளை பேசுவதற்கு பொருத்தமான களம் பாராளுமன்றம் இல்லை\nகூட்டு எதிரணியினர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் விவாதிக்கின்றனர். அதனால் குழப்பங்க...\nஇலங்கை விஜயத்திற்கான நோக்கத்தை தெரிவித்தார் இந்திய இந்திய வெளிவிவகாரச் செயலாளர்\nஇலங்கையில் நீண்டகலமாக புரையோடிப்போயிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் 2017ஆம் ஆண்டிற்குள் தீர்வு காணப்படவேண்டும் என...\n26,900 ரூபா கண்­ வில்லை ரூ.17,000 ஆக குறைப்பு பாரிய வெற்றி என்­கிறார் அமைச்சர் ராஜித\nபிரச்­சி­னைகள் இல்­லாமல் தீர்வோ அல்­லது புரட்­சியோ ஏற்­பட்­ட­தில்லை. இப்­போதும் பல பிரச்­சி­னைகள் சுகா­தா­ரத்­து­றையில்...\nநீர் வழங்கல் சபை ஊழியர��களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை: வாசுதேவ நாணயக்கார\nஜி.எஸ்.பி. சர்ச்சைக்கு அரசாங்கம் பதில் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உரிமை கிடையாது\nஇலங்கை உள்ளிட்ட சில நாட்டு மக்களுக்கு பிலிப்பைன்ஸ் விதித்துள்ள பயணத்தடை நீடிப்பு\nபேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு..\nகிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு அவுஸ்திரேலியா அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/at-the-first-time-vijay-antony-reduced-his-salary-after-corona-lock-down-q9unic", "date_download": "2021-06-15T12:02:49Z", "digest": "sha1:VRVMGG4FG6Y4D2G2PNLEVPSTJ2XU5PKF", "length": 11017, "nlines": 74, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டாப் ஹீரோஸ் விஜய் ஆண்டனியை பார்த்து கத்துக்கோங்க... தயாரிப்பாளர்கள் வயிற்றில் பால் வார்த்த அசத்தல் அறிவிப்பு! | At the first time vijay antony Reduced his salary After Corona Lock down", "raw_content": "\nடாப் ஹீரோஸ் விஜய் ஆண்டனியை பார்த்து கத்துக்கோங்க... தயாரிப்பாளர்கள் வயிற்றில் பால் வார்த்த அசத்தல் அறிவிப்பு\nஇந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இருமடங்காக அதிகரித்து வருகிறது. அந்த கொடூர வைரஸிடம் இருந்து மக்களை காப்பதற்காக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமாத்துறை மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. சினிமா, வெப் தொடர், சீரியல் என அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தவைக்கப்பட்டுள்ளன.\nஇதையும் படிங்க: கோடி, கோடியாய் கொடுத்தாலும் அவர் மட்டும் வேண்டாம்... வாரிசு நடிகரை ஒதுக்கும் காஜல் அகர்வால்\nதியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் புது படங்கள் எதுவும் ரிலீச் ஆகாமல் உள்ளன. இதனால் ஒட்டுமொத்த கோலிவுட்டிற்கே 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து மனு அளித்துள்ளனர். அதில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு மட்டுமாவது அனுமதி அளிக்கும் படி கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சின்னத்திரை சார்பிலும் படப்பிடிப்பை நடந்த அனுமதிகோரி அரசுக்கு மனு அளித்துள்���னர்.\nஇதையும் படிங்க: கணவருடன் ஓவர் நெருக்கம்... சாய் பல்லவி நடிப்பை பார்த்து பொறாமைப்பட்ட சமந்தா\nமீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கினாலும் கொரோனா பிரச்சனையால் சீர்குலைந்துள்ள பொருளாதாராம் மீண்டும் சீரானால் மட்டுமே மக்கள் பழைய படி சினிமாவிற்கு ஆதரவு கொடுக்க முன் வருவார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். விஜய் ஆண்டனி தற்போது பெப்ஸி சிவா தயாரிப்பில் ‘தமிழரசன்’, அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘அக்னிச் சிறகுகள்’ , ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘காக்கி’ ஆகிய 3 படங்களில் நடித்து வருகிறார்.\nஇதையும் படிங்க: விஜய்சேதுபதி ஒரு “தெலுங்கர்” என வீடியோ போட்டு உலகிற்கே சொன்ன கமல்....\nஇதுகுறித்து ஜேஎஸ்கே பிலிம்ஸ் தயாரிப்பாளர் சதீஷ்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு நேரத்தில் நடிகர் விஜய் ஆண்டனி தானே முன்வந்து 25 சதவீத சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளார். பல கோடி நன்றிகள், மகிழ்ச்சி. முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தாமாகவே முன்வந்து சம்பளத்தை குறைத்துக் கொண்டால் தயாரிப்பாளர்கள் சுமையை கொஞ்சம் குறைக்க உதவும் என ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தோம். அதை ஏற்றுக்கொண்ட விஜய் ஆண்டனிக்கு மனதார நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.\n“பிச்சைக்காரன்” பட நடிகையா இது... கல்யாணம் செய்து குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு...\nவிஜய் ஆண்டனி பிறந்தநாள் ஸ்பெஷல்... இது வரை பார்த்திடாத ரேர் போட்டோஸ்\nபிறந்த நாளில் ஸ்பெஷல் ட்ரீட் கொடுத்த விஜய் ஆண்டனி... தாறுமாறு வைரலாகு “பிச்சைக்காரன் 2” ஃபர்ஸ்ட் லுக்...\nபட இசை வெளியீட்டு விழாவில் இருந்து வெளியேறிய நடிகை.. அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் ஆவேசம்..\nமுற்றிலும் வித்தியாசமான கெட்டப்பில் ஆச்சரியப்படுத்தும் விஜய் ஆண்டனி வைரலாகும் 'அக்னிச் சிறகுகள்' கேரக்டர் லுக்\nபிரசவத்துக்கு சேர்ந்த பெண்ணின் வயிற்றில் கத்திரிகோல்.. டாக்டர் தொழிலுக்கே களங்கம்.. மனித உரிமை ஆணையம் அதிரடி.\n11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பள்ளி அளவிலான நுழைவுத் தேர்வு.. பள்ளிக் கல்வித் துறை அதிரடி.\nநீட் தேர்வு: மாயாஜாலத்தில் ஈடுபடும் திமுக... வீம��புக்காக ஆணையம் அமைப்பதா..\nதடுப்பூசியில் அரசியல் பாகுபாடு.. குஜராத்துக்கு 29.4% தடுப்பூசி.. தமிழகத்துக்கோ 13.9 %.. கே.எஸ்.அழகிரி ஆவேசம்.\nபோலி சாதி சான்றிதழில் எம்.பி.யான விஜயகாந்த் பட நடிகை... அதிரடியாக ரத்து செய்த உயர் நீதிமன்றம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/farm-info/beekeeping-is-the-profitabale-business-with-small-investment/", "date_download": "2021-06-15T13:51:58Z", "digest": "sha1:7YKCFULSIUVOVYMK2O6O3EDJDJLFWJRE", "length": 16393, "nlines": 122, "source_domain": "tamil.krishijagran.com", "title": "தேனீ வளர்ப்பு ஒரு இலாபகரமான வணிகம்", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nதேனீ வளர்ப்பு ஒரு இலாபகரமான வணிகம்\nஇன்று, முழு உலகமும் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடும்போது, ​​அத்தகைய மன அழுத்த சூழலில், தேனீ வளர்ப்பு ஒரு மன அழுத்த நிவாரணியாக மாறி வருகிறது, இது வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தில் உங்கள் வருமானத்தின் ஆதாரமாக மாறும் என்பது மட்டுமல்லாமல், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவியாக இருக்கும். கொரோனா காலத்தில் தேனீ வளர்ப்பு பொருளாதார வலிமையுடன் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.\nமேலும் தேனீ வளர்ப்பு, ஒரு கடினமான பணியாக இருந்தாலும், மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது, ஏனென்றால் தேன், மெழுகு, மகரந்தம், ராயல் ஜெல்லி, புரோபோலிஸ் மற்றும் தேனீ வெனோம் (விஷம்) போன்ற பல்வேறு தயாரிப்புகளை உற்பத்தி செய்வதன் மூலம் தேனீக்கள் உடல் ரீதியாகவும் நிதி ரீதியாகவும் நமக்கு உதவக்கூடும்.\nதேன் ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகும்\nஅதிக அளவு கார்போஹைட்ரேட்��ுகள் இருப்பதால்,தேனில் அதிக ஆற்றல் கிடைக்கிறது. இதனுடன், நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவியாக இருக்கிறது. 1 கிலோ தேனில், 3500 முதல் 5000 கலோரி ஆற்றல் காணப்படுகிறது. 1 கிலோ தேனின் ஆற்றல் சக்தி 65 முட்டை, 13 லிட்டர் பால், 19 கிலோ பிளம்ஸ், 19 கிலோ பச்சை பட்டாணி, 12 கிலோ ஆப்பிள் மற்றும் 20 கிலோ கேரட்டுக்கு சமம்.\nபண்டைய காலங்களில் தேன் ஒரு மருந்தாக பயன்படுத்தப்பட்டது. ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருந்துகளுக்கு தேன் நிறைய பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில், ஒரு நபருக்கு ஆண்டுக்கு 5 கிராம் தேன் மருந்தாகப் பயன்படுத்துகிறது, இது அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் ஆண்டுக்கு ஒரு நபருக்கு 1 கிலோ நுகரப்படுகிறது. தேனைத் தவிர, மகரந்தம் புரதத்தின் நல்ல மூலமாகும்; விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள் மகரந்தத்தைப் பயன்படுத்துகின்றனர். இது தவிர, புரோபோலிஸ் வைட்டமின்களின் ஒரு நல்ல மூலமாகும், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கு புரோபோலிஸ் ஒரு சிறந்த மருந்தாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் தேனீக்கள் மெழுகு சுரப்பிகள் வழியாக மெழுகு என்ற மிக முக்கியமான பொருளை உருவாக்குகின்றன. தேன் மெழுகுவர்த்திகளை தயாரிக்கவும், விஞ்ஞான ஆய்வகங்களில் மாதிரியை சரிசெய்யவும், அழகு சாதனங்களை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.\nதேனீ வளர்ப்பு ஒரு நல்ல வருமான ஆதாரமாகும்\nதேனீ வளர்ப்பை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். தோட்டங்கள், மொட்டை மாடிகள் மற்றும் எந்த சிறிய இடத்திலும் இது எளிதான பணியாகும், இது குறைந்த செலவில் தொடங்கலாம். தேனீக்கள் நமக்கு மதிப்புமிக்க தயாரிப்புகளைத் தருவது மட்டுமல்லாமல், மகரந்தச் சேர்க்கைக்கு மிகவும் முக்கியம், இது தாவரங்களில் மிக முக்கியமான செயலாகும். ஆப்பிள், பாதாம், லிச்சி, எலுமிச்சை, மா, பீச், கொய்யா, லஃபா, தக்காளி, கத்திரிக்காய், கடுகு மற்றும் சூரியகாந்தி போன்ற 100 க்கும் மேற்பட்ட தாவரங்கள் மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களை சார்ந்துள்ளது. இந்த வழியில், ஒரு தேனீ வளர்ப்பவர் தன்னைத் தவிர மற்ற விவசாயிகளுக்கு தேனீ பெட்டிகளை அனுப்புவதன் மூலம் பயிர்களை அதிகரிக்க உதவ முடியும். பல்வேறு பயிர்களை பயிரிடும் விவசாயிகள் தேனீ வளர்ப்பவர்களிடமி��ுந்து பெட்டிகளை அல்லது வாடகை பெட்டிகளை நல்ல பயிர் விளைச்சலுக்காக வாங்குகிறார்கள், இது தேனீ வளர்ப்பவர்களுக்கு மிக முக்கியமான வருமான ஆதாரமாகும்.\nதிருச்சியில் ஒரு நாள் இலவச தேனீ வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி\nதேனீக்கள் அழிந்துவிட்டால், மனிதனின் வாழ்நாள் சொற்ப ஆண்டுகளே- எச்சரிக்கும் இயற்கை ஆர்வலர்கள்\nதேனீ வளர்ப்பில் நேரத்தை மிச்சப்படுத்த வந்துவிட்டது நவீன ரோபோ\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nTNAUவிற்கு தேசிய அளவில் 15வது இடம்\nநெற்பயிர்களைத் தாக்கும் கருப்பு நாவாய் பூச்சி\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை ஜூன் 16-ல் திறப்பு\nசாண எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாடுகள் குறித்த ஆன்லைன் பயிற்சி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி\nநெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு: வேளாண்துறை எச்சரிக்கை\nஅக்ரூட் பருப்புகளின் ஆரோக்கிய நன்மைகள், ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்று\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.\nகோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளுக்கு ரூ .5 லட்சம் உதவி வழங்க தமிழக அரசின் திட்டம்\nகோடைகாலத்தில் நிலக்கடைகளை சாகுபடி,சிறந்த மகசூல்\nATM card தொலைந்துவிட்டதா, இப்போது எஸ்பிஜ வாடிக்கையாளர்கள் எளிதில் பிலாக் செய்யலாம். முழு விவரங்கள் கீழே\nவிரைவில் தொடங்கிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம்\nமக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwin.com/article/massive-struggle-against-the-deportation-of-tamils-1617257970", "date_download": "2021-06-15T14:11:36Z", "digest": "sha1:QBQKHVGGX2KDSYP6WN6DUJU72OMFKO2M", "length": 17967, "nlines": 271, "source_domain": "tamilwin.com", "title": "ஜெர்மனியில் தமிழர்களை நாடு கடத்துவதற்கு எதிராக பாரியளவில் போராட்டம் - தமிழ்வின்", "raw_content": "\nஜெர்மனியில் தமிழர்களை நாடு கடத்துவதற்கு எதிராக பாரியளவில் போராட்டம்\nஈழத்தமிழர்களை நாடு கடத்துவதற்கு எதிராக ஜெர்மனியில் இன்று பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து பாரியளவில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.\nஈழத்தமிழர்களை நாடு கடத்துவதற்கும், கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைத்து வைத்திருக்கின்றமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.\nஜேர்மனியில் தஞ்சம் கோரிய 100க்கும் மேற்பட்ட தமிழர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் நேற்றைய தினம் செய்தி வெளியிட்டிருந்தன.\nஅந்த வகையில்,ஜேர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (North Rhine-Westphalia) பகுதியில் 100க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள், பெரனில் உள்ள நாடு கடத்தல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், வரும் மார்ச் 30ஆம் திகதி அவர்கள், டுசெல்டோர்ஃப் (Düsseldorf Airport) விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு கூட்டு விமானத்தில் நாடு கடத்தப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு தமிழ் அமைப்புகள் இன்றைய தினமும், நாளைய தினமும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன.\nஇதேவேளை, தஞ்சம் கோருவோர் ஜேர்மனியில் தங்குவதற்கான அனுமதியைப் புதுப்பிக்க வேண்டும் என அந்நாட்டு அதிகாரிகள் அழைப்பு விடுத்ததாகவும் , தஞ்சம் கோரியுள்ள தமிழ் மக்கள் தமது பதிவுகளை மேற்கொள்ளச் சென்றபோது கைது செய்யப்பட்டதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், ஜேர்மனியின் இந்தச் செயற்பாடு, அங்குள்ள தமிழ் சமூகம் மற்றும் பல்வேறு நாடுகளின் புலம்பெயர் தமிழர்களிடையே அதிர்ச்சியையும், சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஜெர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கை தமிழர்கள்\nஜேர்மனியில் நாடு கடத்தப்படவுள்ள ஈழத்தமிழர்கள் நிறுத்தக் கோரி போராட்டம்\nபிரித்தானியாவை கோவிட் வைரஸின் ஆபத்தான பகுதியாக வகைப்படுத்திய ஜேர்மனி\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nசீரியலுக்கு ஏன் கண்ணம்மா வரவில்லை, உண்மை தகவல் இது தான் Cineulagam\n4வது திருமணம் குறித்து முதன்முறையாக கூறிய நடிகை வனிதா- அவரே போட்ட பதிவு இதோ Cineulagam\nநடிகை ப்ரியாமணியின் கணவரை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடியின் புகைப்படம் Cineulagam\nநேரம் மாற்றத்துடன் விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பாகும் சீரியல்கள்- முழு விவரம் Cineulagam\nஇறுக்கமான உடையில் போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ் - ரசிகர்களை கவரும் புகைப்படம் Cineulagam\nவிஜய் தொலைக்காட்சியின் 2 சீரியல்கள் தற்காலிகமாக நிறுத்தம்- எந்தெந்த சீரியல்கள் தெரியுமா\nகொரொனாவிலிருந்து மீண்டு பிறந்தநாள் கொண்டாடிய பாரதி கண்ணம்மா நடிகை Cineulagam\nஇறுக்கமான உடையில் ரசிகர்களை கவர்ந்த பிக் பாஸ் நடிகை ரம்யா பாண்டியன் - ஸ்டைலிஷான போட்டோஷூட் Cineulagam\nகாதல், திருமணம் வரை வந்து நின்றுபோன பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் கல்யாணம்- யார் தெரியுமா\nவிஜய் டிவியில் டாப் ரேட்டிங்கில் வந்த புதிய சீரியல்- பின்னுக்கு தள்ளப்பட்ட பாரதி கண்ணம்மா Cineulagam\nஆடம்பரமான உடையில் தல அஜித் மற்றும் அவரின் மனைவி ஷாலினி, பலரும் பார்த்திராத புகைப்படம் Cineulagam\nநாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் ஏற்படும் பரபரப்பான விஷயம் - ரசிகர்களும் காத்திருக்கும் அதிர்ச்சி Cineulagam\nவிஜய்யுடன் யூத் படத்தில் நடித்த கதாநாயகியை நியாபகம் இருக்கா - இப்போது எப்படி இருக்காங்க தெரியுமா Cineulagam\nபடு மாடர்னாக வேறொரு நபருடன் தாடி பாலாஜி மனைவி நித்யா... காணொளியால் கேவலமாக திட்டும் ரசிகர்கள் Manithan\nதனி விமானத்தில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு செல்லும் ரஜினி - காரணம் என்ன Cineulagam\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், கொட்டடி, Richmond Hill, Canada\nபுங்குடுதீவு 12ம் வட்டாரம், பரிஸ், France, Toronto, Canada\nபுங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்\nதிருமதி அனற் மேரி திரேசா அல்வின்\nஊர்காவற்துறை மேற்கு, Toronto, Canada\nகிளிநொச்சி, வட்டக்கச்சி, கிளிநொச்சி, யாழ்ப்பா��ம், Sevran, France\nமாவிட்டபுரம், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada\nபுங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்\nதிருமதி லில்லி திரேஸ் மயில்வாகனம்\nகொழும்பு 2, யாழ்ப்பாணம், Toronto, Canada\nஅமரர் மரிஷால் சவிரி திருச்செல்வம்\nநாரந்தனை வடக்கு, ஜேர்மனி, Germany\nகொக்குவில் கிழக்கு, Villejuif, France\nஅமரர் மேரி யோசெப்பின் அமிர்தநாதர்\nசரவணை மேற்கு, வண்ணார்பண்ணை, Roermond, Netherlands\nபுங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா\nஆனையிறவு, கிளிநொச்சி, வவுனியா, பரிஸ், France\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/25543", "date_download": "2021-06-15T14:04:51Z", "digest": "sha1:OVKRRQ5NBG4WCLRUTIHPBLKCG6IBJMZV", "length": 7609, "nlines": 140, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தைக்கு கொடி சுற்றி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமனசை குழப்பிக்காதேங்க ப்லீஸ்...நல்லதுக்கு தானே சொல்றாங்க...கொடி சுத்தி அது குழந்தைக்கு பாதிப்பு வராஅம இருக்க தானே முன்னெச்சரிக்கையா சொல்லி வெக்கிறாங்க..நல்லபடியா குழந்தை வெளிய வரணும் என்பது தான் முக்கியம் மற்றதை கடவுள் கைய்யில் விட்டுட்டு பேசாம ரிலாக்ஸ்டா இருங்க..முன்பெல்லாம் இப்படி கொடி சுத்தினதெல்லாம் ஸ்கான் பண்ணியெல்லாம் பார்க்கும் வசதியில்லை அப்படி எத்தனையோ பிரசவங்கள் சிக்கலாகியிருக்கு.இன்று மருத்துவம் முன்னேறியதில் முன்னயே தெரிந்துகொண்டு அதற்கான மாற்றுவழிகளை சொல்வது நமக்கு நல்ல விஷயம் தானே\n7 வாரம்-எவ்வாறு படுக்க வேண்டும்\nகர்ப்ப காலத்தில் \"constipation\" சமாளிப்பது எப்படி\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nபட்டிமன்றம் - 1 (நிம்மதியா நிதியா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகூந்தல் கழுவ உதவும் சாறு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kaakam.com/?p=363", "date_download": "2021-06-15T12:27:02Z", "digest": "sha1:3YII33AI5FIDVO5POMKFUN2G3IWWDUOY", "length": 81561, "nlines": 84, "source_domain": "www.kaakam.com", "title": "ஈழத்தமிழின விடுதலையின் முதன்மை எதிரி இந்தியாவே - தம்பியன் தமிழீழம் - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nஈழத்தமிழின விடுதலையின் முதன்மை எதிரி இந்தியாவே – தம்பியன் தமிழீழம்\nஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, தொடர்ச்சியான நிலப்பரப்பு, பொருண்மிய வாழ்வு மற்றும் பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும் என வரையறுக்கப்படுவதற்கு அச்சொட்டான எடுத்துக்காட்டாக இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனம் இருக்கின்றது. இதனடிப்படையில் தேசிய இனங்களிற்கே உரித்தான தன்னாட்சி அடிப்படையில் தனது தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமை ஈழத்தமிழர்களுக்குண்டு. ஆனால், மகாவம்சம் போன்ற வரலாற்றுப் பேழை வடிவில் புனையப்பட்ட புரட்டுக்களின் பாற்பட்டு விளைந்த சிங்கள பௌத்த பேரினவெறியின் மேலாதிக்கத்தினால் இன ஒடுக்கலிற்கும் இனவழிப்பிற்கும் தொடர்ச்சியாக உள்ளாகி வந்த ஈழத்தமிழர், இந்த அடக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கு மேற்கொண்ட அறப்போராட்டங்கள் சிங்கள கொடுங்கோலர்களால் ஆயுதமுனையில் நசுக்கப்பட்டதால், ஆயுதந்தாங்கி வீரம் செறிந்த மக்கள்மயப்பட்ட மறப்போரினை முள்ளிவாய்க்கால் அவலம் வரை முனைப்புடன் முன்னெடுத்தனர்.\nகரந்தடி அமைப்பாக தோன்றிய தமிழரின் மறப்போர் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரனால் படைத்துறை ரீதியில் ஒரு மரபுவழிப் படையாகவும் நிருவாக ரீதியில் தமிழீழ நிழலரசாகவும் வளர்த்தெடுக்கப்பட்டது. வரிகளில் வடிக்கமுடியாத தியாகங்களாலும் வீரமிகு போராற்றலாலும் உலகத் தமிழர்களின் நெஞ்சுகளையும் ஏனையோரின் புருவங்களையும் நிமிரச் செய்த ஈழத்தமிழரின் மறவழிப்போர், ஐம்பதாயிரம் போராளிகளையும் ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களையும் இழந்து ஈற்றில் போராட்டம் அரசியல் ரீதியில் தொடங்கிய இடத்திற்கே திரும்பிப் பின்னடைவானது.\nஒப்பற்ற தியாகங்��ளால் முன்னெடுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் விடுதலைப் போரானது, தனது இயங்கு ஆற்றலால் வீச்சுப்பெற்று தமிழீழம் கோரிப் பிரகடனம் செய்யும் இறுதித்தருவாயில் பயணித்த போதும் இந்திய மேற்குலகக் கூட்டுச் சதியால் அழித்தொழிக்கப்பட்டு தமிழர்கள் நட்டாற்றில் ஏதிலிகளாக விடப்பட்டுள்ளார்கள். சிங்கள பௌத்த பேரினவெறி அரசின் கொட்டத்தை அடக்கி அதனை தமிழரின் மறத்தின் முன்பு மண்டியிடச் செய்து தன்னாட்சியடிப்படையில் தனித்தமிழீழம் அமைக்க ஈழத்தமிழரால் முடியும் என்று பலமுறை களமுனையில் நிரூபித்துக் காட்டியும், ஈழத்தமிழரின் விடுதலைப் போர் இத்தகைய அவலநிலைக்கு வந்தமைக்கு, பன்னாட்டு வல்லாண்மையாளர்களும் அவர்களை தனது பிராந்தியத்தில் வைத்து தனது மேலாண்மைக்கு பங்கம் வராதவாறு கையாளும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவும் தான் காரணம் என்பது இனியும் விளக்கித்தான் விளங்கவைக்க வேண்டும் என்பதில்லை. எனினும், மக்களின் மறதியையும் அவர்களின் அரசியல் வறட்சியையும் தமக்கான பிழைப்புவாதமாகப் பயன்படுத்துபவர்கள், மீண்டும் ஈழத்தமிழரை ஒரு மீளாத்துயரில் தள்ளிவிட்டு மீண்டும் ஒரு இரங்கற்பா எழுதி தமது எழுத்துலக ஆளுமையை அவர்களது கிந்திய மேலாளர்களுக்குக் காட்டி அவர்களது வாயால் வாயார வாழ்த்து வாங்க வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பது புலப்பட்டு வரும் சூழமைவில் இந்தியா ஈழத்தமிழரிற்கு என்னவெல்லாம் செய்தது என்று சுருங்கக் கூறி இன்னதுதான் செய்யும் என்று கட்டியம் கூறுவதாக இப்பத்தி வரையப்பட வேண்டியது இனியும் தட்டிக்கழிக்க முடியாத தார்மீகக் கடமையென உணர்ந்து இப்பத்தி வரையப்படுகின்றது.\nஆங்கிலேயர்களால் சந்தையாக உருவாக்கப்பட்டு பார்ப்பன ஆதிக்க வர்க்கத்திடம் கையளிக்கப்பட்ட இந்தியா என்கிற தேசிய இனங்களின் சிறைக்கூடமானது, 29 மொழிவாரி மாநிலங்களையும் 7 ஒன்றியப் பகுதிகளையும் அரசியல் அரங்கில் இன்னும் மாநிலம் என்றளவில் வெளியே வராத தேசிய இனங்களின் வாழிடங்கள் என 3.287 மில்லியன் சதுர கிலோமீற்றர் பரப்பளவையுடையதாக உலகின் ஏழாவது பெரிய நாடாகவும் 1.2 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட உலகில் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கூடிய நாடாகவும் திகழ்கின்றது. இந்த இந்தியாவின் ஆட்சி 1947 ஆம் ஆண்டு ஆவணி 15 ஆம் நாள் அன்று ஆங்கிலேயரிடமிர��ந்து கிந்திப் பிராமண ஆதிக்கத்திடம் கைமாறிய அன்று இந்தியாவின் முதல் மந்திரியாக காஸ்மீரிய பண்டிட் என்ற பிராமணிய ஆதிக்க குலத்தைச் சேர்ந்த சவர்கல்லால் நேரு பதவியேற்றார். எனவே, சவர்கல்லால் நேருவே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வகுப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். இந்தியாவின் இராணுவத்தை மிகப்பலம் பொருந்தியதாகக் கட்டியெழுப்பி அதன் மூலம் அண்டை நாடுகளை வெறும் கலாச்சார அரசுகளாகவும் இந்தியாவின் தயவிலேயே தமது தலைவிதிகளை தீர்மானிப்பனவாகவும் பேணி, தன்னை ஒரு உலகின் வல்லரசாகக் கட்டியெழுப்புவதனை தனது வெளிவிவகார மூலக்கொள்கையாக வகுத்தார் சவர்கல்லால் நேரு. 1964 ஆம் ஆண்டு வைகாசி 27 இல் காலமாகும் வரை முதல் மந்திரியாக இருந்த சவர்கல்லால் நேரு, குறைந்தது தெற்காசியாவிலாவது இந்தியா ஒரு நாட்டாமையாகத் திகழ வேண்டுமென முடிவெடுத்து அயல் நாடுகளின் விவகாரங்களை அணுகி வந்தார். எனவே வல்லரசுக் கனவுடன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வகுத்தார் சவர்கல்லால் நேரு என ஒற்றை வரியில் கூறலாம்.\nசவர்கல்லால் நேருவின் இறப்பின் பின் முதல் மந்திரியாகப் பதவியேற்ற லால்பகதூர் சாத்திரியின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்தார் நேருவின் மகளான இந்திராகாந்தி. இக்காலத்திலேயே, இலங்கைத்தீவில் தமிழர்களின் இன விகிதாசாரத்தை குறைத்து அவர்களது அரசியல் பேரம் பேசல்களை மேலும் குறைப்பதற்காக, 1 மில்லியனாக இருந்த மலையகத் தமிழர்களை 1/2 மில்லியனாகக் குறைக்கும் சிறிமா- சாத்திரி ஒப்பந்ததம் 1965 இல் கைச்சாத்தாகியது. இதுவே, சிறிலங்காவின் அரசுடன் கைகோர்த்துப் பயணிக்கும் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைக்கான முதலாவது சட்டச் சான்றாகியது. லால்பகதூர் சாஸ்திரி காலமானதைத் தொடர்ந்து இந்திராகாந்தி 1966 இல் முதல் மந்திரியாகப் பதவியேற்றார். பன்னாட்டு உறவுகளில் மேலாண்மையே தீர்மானிக்கும் சக்தி என்பதை முழுமையாக உள்வாங்கி இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வலுவாக அடித்தளமிட்டு வகுத்ததின் முதன்மைப் பங்கை இந்திரா காந்தியே வகுத்தார். இவரால் வகுக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கையின் பரிணாம வளர்ச்சியாகவே இற்றைவரை இந்தியா கடைப்பிடிக்கும் வெளியுறவுக் கொள்கை அமைகின்றது. அண்டை நாடுகளின் செயற்பாடுகளைக் கண்கானித்துத் தகவல்களைச் சேகரி��்து, அவற்றைப் பகுப்பாய்ந்து இந்தியாவின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தத் தேவையான நாசகார சதிகளை அண்டை நாடுகளில் அரங்கேற்றுவதற்காக 1968 ஆம் ஆண்டு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு (RAW) என்றழைக்கப்படும் வெளியகப் புலனாய்வு அமைப்பை தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் நிறுவினார் இந்திராகாந்தி.\n1970 களின் முற்பகுதியில், தனது அண்டை நாடான பாகிஸ்தானில், மேற்குப் பாகிஸ்தானுக்கும் கிழக்குப் பாகிஸ்தானிக்குமிடையே நிலவியை பகைமையை கூர்மைப்படுத்தி, கிழக்கு பாகிஸ்தானின் வங்க தேச போராளிகளுக்கு RAW மூலம் இராணுவப் பயிற்சியளித்தும் இந்திய இராணுவத்தை மேற்குப் பாகிஸ்தானுக்கு எதிராகப் போரில் ஈடுபடுத்தியும் பங்களதேஸ் என்ற நாடு அமையக் காரணமாகினார் இந்திரா காந்தி. சீக்கியர்களின் தாயகமான பஞ்சாப் பகுதியை காலிஸ்தான் என்ற தனிநாடாக்குவதற்காகப் போராடிய காலிஸ்தான் விடுதலைப் போராட்டத்தை சிதைக்க போராளிகளும் அதன் தலைமையும் தங்கியிருந்த பொற்கோயிலுக்குள் இராணுவத்தை அனுப்பினார் இந்திரா காந்தி.\nசிறிலங்காவில் ஜே.வி.பி என்ற இடதுசாரிய கிளர்ச்சி இயக்கத்தினால் ஆட்சியை பிடிக்க 1971 ஆம் ஆண்டு சித்திரையில் ஏற்பட்ட கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கிய சிறிலங்காவின் முதல் மந்திரி சிறிமாவோ பண்டாரநாயக்காவிற்கு தூணாக நின்று இந்தியாவின் வான்படையை அனுப்பி புரட்சிகர இளைஞர்களைக் கொன்றொழித்தார் இந்திரா காந்தி.\nஇந்திராகாந்தி தனது செல்வாக்கை உயர்த்துவதற்காகவும், அவருக்கு எதிரான நிலையை மக்கள் எடுக்காத நிலையை உருவாக்குதற்காகவும், நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் தேர்தலை சந்திக்க விரும்பாததால் தேர்தலை தள்ளிப்போடும் நோக்கத்திலும், மக்களின் அடிப்படை குடியுரிமை உரிமைகளை பறிக்கும் விதத்திலும் 25 ஜூன் 1975 முதல் 21 மார்ச் 1977 வரையான 21 மாத காலத்திற்கு நெருக்கடி நிலை – அவசரகால பிரகடனம் செய்தார். இவ்வாறாக மேலாதிக்க வெறியும் வல்லாண்மை வெறியும் கொண்ட இந்திராகாந்தியையே தாயுள்ளம் கொண்ட அன்னை இந்திராகாந்தி என இன்றும் குறிப்பிடும் தமிழ்த் தலைவர்கள், தமிழர் அரசியலில் நிலைத்திருப்பது தமிழர்களுக்கு சாபக்கேடே.\nஇவ்வாறாக, 1977 ஆம் ஆண்டு வரையில் ஆட்சி அதிகாரத்திலிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க இந்திரா காந்தியுடன் ஒட்ட���ன உறவுகளைக் கொண்டிருந்ததோடு இந்தியாவுக்குச் சார்பான வெளியுறவுக் கொள்கையையே பின்பற்றினார். ஆனால், 1978 ஆம் ஆண்டு சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபராகிய ஜெயவர்த்தனவோ திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்த அதேவேளையில் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவதற்கு முற்பட்டார். சோவியத் சார்பான அணுகுமுறையைக் கொண்டிருந்த இந்தியாவுக்கு அமெரிக்காவுடன் ஜெயவர்த்தன நெருங்கிச் செல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. குறிப்பாக இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் அது தமது மேலாண்மையைப் பாதிப்பதாக அமையும் எனவும் இந்திராகாந்தியின் இந்திய அரசு கருதியது. அதனால், இலங்கைத் தீவின் இன நெருக்கடியை சிறிலங்கா மீதான தனது மேலாண்மையை நிலைநாட்டும் வாய்ப்பாகப் பயன்படுத்துவததென முடிவெடுத்தது இந்திய அரசு.\n1983 ஆண்டு சிங்கள அரசினால் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட ஆடிக்கலவரத்தினால், லட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்குத் தப்பி வந்தார்கள். அத்துடன், தமிழர்கள் சிறிலங்காவில் கொன்றொழிக்கப்படுவதால் கொதித்துப் போன தமிழ்நாட்டு மக்கள் உணர்வெழுச்சியுடன் பாரிய போராட்டங்களைச் செய்தனர். ஆனால் இவற்றையெல்லாம், சிறிலங்காவின் மீதான தனது மேலாண்மையைச் செலுத்தவல்ல பொன்னான வாய்ப்பாகக் கருதிய இந்திராவின் இந்திய அரசு, தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பது போலவும் ஈழத்தமிழர்களைக் காப்பது போலவும் பாசாங்கு செய்தவாறு தனது மேலாண்மைக் கனவுடன் காலடி எடுத்து வைத்தது.\nதனது அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராகவிருந்த நரசிம்மராவினை சிறிலங்காவின் அரச தலைவரான ஜே.ஆர். ஜெயவர்த்தனவை சந்திக்க அனுப்பி வைத்தார் இந்திராகாந்தி. ரஸ்சிய- அமெரிக்க பனிப்போர் உச்சத்தில் இருந்தது இக்கால கட்டத்திலேயாகும். ஜே.ஆர் அரசாங்கத்தின் எல்லைமீறிய அமெரிக்க சார்பு நிலையைப் பார்த்துப் பதற்றப்பட்ட இந்தியா, தனது புவிசார் நலன்கள், பொருண்மிய ஒத்துழைப்பு, சிறிலங்காவின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் என்பவை தனது நலனுக்கு எதிராக இல்லாமலிருப்பதை உறுதிப்படுத்தல் போன்றவற்றை சிந்தையில் கொண்டு, ஈழப்போராளிக் குழுக்களைப் பயிற்றுவித்து ஆயுதங்களும் நிதியுதவியுமளித்து போராளிக்குழுக்களை ஏவி விட்டுத் தனத��� கூலிப்படையாகப் பயன்படுத்துவதன் மூலம், அமெரிக்க சார்பு ஜே.ஆரின் அரசாங்கத்திற்கு கீழிலிருந்து ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்கி, விலக்குப் பிடிக்க வருவது போல தலையிட்டுத் தனது சிறிலங்கா மீதான மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதென கங்கணம் கட்டிச் செயற்பட்டது. தனது இந்த மேலாண்மை செலுத்தும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தமிழர்கள் மீதான கரிசனை மற்றும் மனிதாபிமான அணுகுமுறை போன்ற அரசறிவியலுக்குப் பொருந்தாத சொற்றொடர்களுக்குள் ஒளித்த இந்திராகாந்தி தமிழர்களை முட்டாள்களாக்குவதில் வெற்றி கண்டார். இலங்கைத்தீவில் வாழும் தமிழர்களுக்கு அவர்களது தாயகநிலப்பரப்புக்களை சிங்களத்திடம் இருந்து மீட்டுத் தனிநாடாக்கிக் கொடுத்தால் தமிழ்நாடும் தனிநாடாகி இந்திய ஒருமைப்பாட்டுக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதை சிந்தையில் கொண்டு மிகவும் சிரத்தையுடனே தனது மேலாதிக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்தார் இந்திராகாந்தி. எனவே விடுதலைப் போராளிகள் தாமகவே போராடிப் பெறப்போகும் ஈழம் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு உகந்ததாக இருக்காது எனக் கருதிய இந்திராகாந்தி, தமிழ்மிதவாதத் தலைமைகள் மற்றும் ரெலோ போன்ற அமைப்பினரைத் தமக்குச் சார்பானோராக்கி அவர்களுக்கு ஒரு அரைகுறைத் தீர்வு மூலம் பொறுப்பினைக் கொடுப்பதன் மூலம் தமிழர்களின் உண்மையான விடுதலைப் போராட்டத்தை நசுக்கி, தனது பிராந்திய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதை நோக்காகக் கொண்டு காய்நகர்த்தினார்.\nதனது மேலாதிக்க நலனிற்காக, சீக்கிய மக்களின் தேசிய இன விடுதலைப் போரை இரும்புக்கரம் கொண்டு அழித்தொழித்த இந்திராகாந்தி, அதற்கான எதிர்வினையாக சீக்கிய இனத்தைச் சேர்ந்த அவரது இரண்டு மெய்ப்பாதுகாவலர்களால் 1984 ஆம் அண்டு ஐப்பசி மாதம் 30 ஆம் நாள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், அவரின் மகனான இராசீவ் காந்தி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். ஒன்றுபட்ட இலங்கைத்தீவில் தமிழர்களது சிக்கலைக் கையாளுதல் என்ற நோக்கோடு இந்தியாவின் சிறிலங்காவின் மீதான மேலாண்மையை உறுதிப்படுத்துவதற்காக, 1985 ஆம் ஆண்டு ஆனி மாதம் சிறிலங்காவின் அதிபர் ஜே.ஆரினை டெல்லிக்கு அழைத்துப் பேசினார் இராசீவ்காந்தி. விளைவாக, போராளிக்குழுக்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் சிறிலங்கா அரசாங்கத்துடன் இந்தியாவின் ஒருங்கிணைப்பில் ஆடி மாதம் திம்புவில் பேசவைப்பது என்று முடிவெடிக்கப்பட்டு திம்புப் பேச்சுவார்த்தை நடந்தது. ஈழத் தமிழர்களை தனியானதொரு தேசிய இனமாகவேனும் ஏற்றுக்கொள்ளமுடியாது என சிங்களபேரினவாதம் அறிவிப்பதற்கு இந்தியாவால் களம் அமைத்துக் கொடுத்த பேச்சுவார்த்தையாகவே திம்புப் பேச்சுவார்த்தை அமைந்தது.\nதொடர்ச்சியாக ஈழ விடுதலைப் போராளி இயக்கங்களை தனது நலனிக்காக பயன்படுத்தும் நோக்கோடு செயற்பட்டு வந்த இந்தியாவிற்கு செருப்பால் அடிப்பது போல அதனது மேலாதிக்கத்தை நிறுவும் கூலிப்படையாக செயற்பட்டு தடம் மாறிப் பயணித்த ரெலோ இயக்கம் விடுதலைப் புலிகளின் தெளிவான முடிவால் தடை செய்யப்பட்டது. இதனால், ரெலோவிற்குப் பதிலாக ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினை தமிழர் விரோத இந்திய மேலாதிக்க நலன்களிற்காக பயன்படுத்தலாம் என்று முடிவெடுத்து இராசீவ் காந்தி செயலாற்றினார். இவ்வாறாக தமிழின விடுதலையை நெஞ்சில் தாங்கிப் போராடிய விடுதலை இயக்கங்கள், இந்தியாவின் நரபலி சூழ்ச்சிக்கு ஆட்பட்டு தடம் மாறி ஈற்றில் தாம் எதற்காகப் போராடினார்களோ அதற்கெதிராகவே செயற்படும்படியாக்கி விட்டது தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா.\nதமிழீழ தாயகத்தில் தனித்து நின்று மக்களோடு மக்களாகப் போராடும் விடுதலைப் புலிகளைஅழிக்கும் நோக்குடன் விடுதலை நடவடிக்கை (Operation Liberation) என்ற பெயரில் வடமாரட்சியைநோக்கி ஜே.ஆர். தலைமையிலான சிங்களப் படை 1987 ஆம் ஆண்டு வைகாசி மாதம்படையெடுத்தது. பட்டினி போட்டுப் பணிய வைக்க நினைத்த சிங்கள அரசுக்கு தமிழ் மக்கள்விடுதலைப் புலிகளுடன் இணைந்து பாடம் கற்பித்தனர். இதனை தனது மேலாதிக்கத்திற்கான நல்வாய்ப்பாகப் பயன்படுத்தும் நோக்கில் இந்தியா, 1987 ஆனி மாதம் 4 ஆம் நாள் பூமாலைநடவடிக்கை என்ற பெயரில் தனது வான்படை மூலம் தமிழ் மக்களிற்கு உணவுப் பொட்டலங்களை வழங்கியது. கடைசியாக கரும்புலி கப்டன் மில்லர் நெல்லியடிப் படைத்தளம் மீது 1987 ஆடி 05 ஆம் நாள் நடத்திய தாக்குதலுடன் கிலி கொண்ட ஜே.ஆர் தலைமையிலான சிங்கள அரசு இலங்கை– இந்திய ஒப்பந்தத்திற்கு சம்மதித்து அதன் மூலம் தமிழரின் தமிழீழக் கோரிக்கையைத் தவிடு பொடியாக்க களத்தில் இறங்கியது.\nஇந்நிலையில், 1987 ஆம் ஆண்டு ஆடி மாதம் 19 ஆம் நாள், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்களை ���ெல்லிக்கு பேசுவதற்கு அழைத்தார் இராசீவ்காந்தி. டில்லி சென்ற விடுதலைப் புலிகளின் பேச்சுக் குழுவை அசோகா விடுதியில் தொலைத் தொடர்புகள் எல்லாம் துண்டிக்கப்பட்ட நிலையில் மிரட்டும் பாணியில் வீட்டுக்காவலில் வைப்பது போல வைத்துப் பேசிப் பணியவைக்க முயன்றது இராசீவின் இந்திய அரசு. எவ்வளவு முயன்றும் சிறிலங்கா- இந்திய ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்க மறுக்க, ஈற்றில் கனவான் ஒப்பந்தம் என்ற பெயரில் எழுத்தில் இல்லாத ஒரு ஏமாற்று ஒப்பந்தத்தில் சில போலி உறுதிமொழிகளை வழங்கி, ஒப்பந்தம் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்குமிடையில் கைச்சாத்தாவது குழம்பாத வண்ணம் சதி செய்தது இராசீவின் இந்திய அரசு.\n1987 ஆடி மாதம் 29 ஆம் நாள் இலங்கை– இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது. ஈழத் தமிழரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த ஒப்பந்தத்தில் தமிழர்கள் ஒரு தரப்பாகவேனும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. இந்திய மேலாதிக்க விரிவுக் கனவுடன் ராஜீவ் காந்தியும் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழிக்கும் நோக்குடன் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.\nஒப்பந்தம் கைச்சாத்திட்டு அடுத்த நாளே இந்திய வல்லாதிக்க அரசுப் படை இந்திய அமைதிப் படை எனும் பெயரில் தமிழீழ மண்ணில் காலடி எடுத்து வைத்தது. இந்நடவடிக்கைக்கு பவன் நடவடிக்கை எனப் பெயரும் சூட்டியிருந்தது. இந்தியாவின் வருகையால் ஏற்பட்ட ஆபத்தை நன்குணர்ந்த மேதகு பிரபாகரன் அவர்கள் 1987 ஆவனி மாதம் நான்காம் நாள் சுதுமலையில் மக்களைச் சந்தித்து வரலாற்றுப் புகழ்மிக்க சுதுமலைப் பிரகடனத்தை செய்தார். “போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் தமிழீழம் மீட்கும் தனது போராட்ட இலட்சியத்தில் மாற்றம் இல்லை” எனத் தமிழ் மக்களிற்கு மேதகு பிரபாகரன் உறுதியளித்தார். ஒப்பந்தத்தை கணக்கெடுக்காமல் கடலில் பயணம் செய்த 12 வேங்கைகளை 1987 ஆவணி 13 ஆம் நாள் கடற்படை கைதுசெய்ய, அவர்கள் குப்பி கடித்து தாம் வரிந்த இலட்சியத்தின் படி வீர காவியமானார்கள்.\nஇந்தியாவின் காந்தியம் என்கின்ற போலியான முகத்திரையைக் கிழித்து, அதன் ஆதிக்க வெறி மிலேச்சத்தனத்தை உலகிற்கு உணர்த்தி, தமிழின விடுதலையின் முதன்மை எதிரி இந்தியாவே என்று புரியவைக்கும் படியாக, யாழ். அரசியல் துறை பொறுப்பாளராகவிருந்த லெப்.கேணல் ���ிலீபன் 1987 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 26 ஆம் நாள் முதல் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் 265 மணி நேரம் உண்ணாநோன்பிருந்து “மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலை வெளிப்பாட்டுடன் தியாகச் செம்மல் ஆனார்.\nவிடுதலைப் புலிகளைப் பணிய வைக்க முடியாது என்று புரிந்துகொண்ட இந்தியப் படை 1987 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 10 ஆம் நாள் விடுதலைப் புலிகளிற்கெதிராகப் போரைப் பிரகடனம் செய்து தமிழரிற்கெதிரான போரினை நடத்தியது. ஈழமுரசு, முரசொலி, நிதர்சனம் போன்ற ஊடகங்களை அடித்தொழித்து தனது தமிழர்கள் மீதான வன்கொடுமை பற்றிய செய்திகள் வெளியே வராமல் பார்த்துக் கொண்டது இந்தியக் கொலை வெறிப் படை. மக்களுடன் மக்களாக நின்று தீரத்துடன் போராடிய விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிப் பெரு நிலப்பரப்பை நோக்கி நகர்ந்தனர். தமிழ் மக்களை வகை தொகையின்றிக் கொன்றும் வயது வேறுபாடின்றி தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியும் தனது உண்மையான பிணந்தின்னி முகத்தை கோர வெறியுடன் தமிழர்களுக்குக் காட்டியது இந்தியப்படைகள்.\n1988 இல் தேர்தல் நடத்தி வரதராஜப் பெருமாலை முதலமைச்சராக்கிய இந்தியா, தனக்கு கூலிப்படையாக இருப்பதற்கு தமிழீழ இராணுவம் என்ற பெயரில் ஒரு ஆயுதக் குழுவை உருவாக்கி தமிழின விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முனைந்தது. ரணசிங்க பிரேமதாச சிங்கள அரச அதிபராக 1989 தை மாதம் பதவியேற்றதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளினுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியப் படையை இலங்கையை விட்டு அகற்ற முனைப்புடன் செயற்பட்டார். இந்தியாவின் ஆட்சிக் கட்டிலில் ஏற்பட்ட மாற்றத்தாலும், உலகின் 4 ஆவது பலமான இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்கள் மயப்பட்ட போராட்டத்தினால் வாங்கிய அடியாலும் 1990 ஆம் ஆண்டு பங்குனி மாதமளவில் இந்தியப்படை தமிழினம் மீதான தனது கொலைவெறித் தாண்டவத்தை ஆடி விட்டு இலங்கைத்தீவை விட்டகன்றது. இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு பதிலடியாக வரலாறு 1991 வைகாசி 21 ராஜீவ்காந்தி சாவு என்ற செய்தியாக தமிழ் மண்ணில் வைத்துப் பதிந்தது. இதைக் காரணமாகக் காட்டி, விடுதலைப் புலிகளைத் தடை செய்த இந்தியா, தமிழ்நாட்டில் எழுந்த புரட்சிகர அமைப்புகளை நெருக்கடிக்கு உள்ளாக்கி அடாவடி செய்தது. தமிழ்நாட்���ில் தமிழர்கள் கிலி கொள்ளும் படியாக அத்தனை நடவடிக்கைகளையும் செய்தது. இதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளை இந்தியா தடை செய்ய, தனது தார்மீகத் தளமான தமிழ்நாட்டை இழந்து தமிழ் மக்களின் மறவழிப்போர் எவரின் உதவியுமின்றித் தனித்து விடப்பட்டது.\nஇந்த 1990 களின் முற்பகுதியில் மேல்நிலை வல்லரசுகளுக்கிடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்து அமெரிக்கத் தலைமையில் ஒருதுருவ உலக ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது. புவிசார் போர்த்தந்திர மோதல்கள் முடிவுக்கு வந்து, அமெரிக்க மேலாண்மை நிலைநாட்டப்படுவது நடந்தேறத் தொடங்கியது. உலகமயமாக்கல் கொள்கைகள் நீக்கமற எங்கும் நுழைந்தது. முதலீட்டு விரிவாக்கம் மற்றும் சந்தை விரிவாக்கம் என்ற கோணத்தில் உலக ஒழுங்கு நிலைநாட்டப்படலாயிற்று. இதனால் முதலீட்டுக்குத் தேவையான பாதுகாப்பு, தொழிலுக்குத் தேவைப்படுகின்ற அமைதி, அவற்றை உறுதி செய்யும் அரசமைப்பு மற்றும் சட்ட திட்டங்கள் என்றவாறு வெளியுறவுகள் மாறி வந்த சூழலில், தெற்காசியப் பிராந்தியத்தில் மேலாண்மை செலுத்தி வந்த இந்திய அரசின் அணுகுமுறைகளிலும் மாற்றங்கள் கட்டாயமாகின. தலையீடுகள், மோதல்கள், தூண்டிவிடுதல் என்பதற்குப் பதிலாக மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டல், பொருளாதார ஒத்துழைப்பு, உதவி என்று அணுகுமுறை மாறியது. சந்தை வாய்ப்பை அதிகப்படுத்த போர் தவிர்க்க முடியாததாயின் தொழில்நுட்ப உதவி என்னும் பெயரில் ஆயுதங்கள் வழங்கல், இராசதந்திர நகர்வு எனும் பெயரில் அமைதிவழிப் பேச்சுக்கள் என்ற போர்வையில் கழுத்தறுப்புக்கள் என்பன நடந்தேறத் தொடங்கின.\nஉலகமயமாக்கலால் கொழுத்துவந்த இந்திய தரகு முதலாளிகளின் பெருகி வந்த முதலீடுகளுக்கு முதலீட்டுக் களம் விரிவடைய வேண்டி இருந்தது. இந்திய ஆளும் வர்க்கமாகிய தரகு முதலாளிகளின் நலன்களிற்கு உகந்ததாக வெளியுறவு விடையங்கள் மாற்றலிற்குள்ளாகியது. சவர்கல்லால் நேருவின் அணி சேராக் கொள்கை, இந்திராகாந்தியின் ரசிய ஆதரவுக் கொள்கை போன்ற இந்திய மேலாண்மை நலனுக்கான பித்தலாட்டங்கள் இல்லாது போய், வெளிப்படையான அமெரிக்க ஆதரவுக்கொள்கையை தனது தரகு முதலாளிகளின் நலனுக்காகப் பிரகடனப்படுத்தியது. அந்தக் காலப்பகுதியிலேயே மற்றுமொரு வெளிப்படியான இந்தியச் சூழ்ச்சி நடந்தேறியது. 1993-01-16 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்து கொண்டிருந்த வேளை இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் வங்கக்கடலில் கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகள் கைது செய்யப்பட இருந்த நிலையில், தாம் வரித்த கொள்கையின் படி இந்தியப் பகையின் கையில் சிக்காது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்.\nசிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் 1998 இல் கைச்சாத்தான, இந்திய- சிறிலங்கா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (ISLFTA) 2000 ஆம் ஆண்டு பங்குனி மாதத்திலிருந்து நடைமுறைக்கு வந்தது. அதன் பின்னர், இந்தியாவின் பொருண்மிய நடவடிக்கைகள் சிறிலங்காவில் விரிவடைந்தே சென்றது. இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு இரு நாட்டின் வர்த்தகம் 600 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 3000 மில்லியன் அமெரிக்க டாலராக (ஐந்து மடங்காக) மாறியது. இதனால், தனது மூலதனம் மற்றும் முதலீட்டுக்கான பாதுகாப்பும் தொழிலுக்கான அமைதியும் சிறிலங்காவில் நிலவ வேண்டிய தேவை இந்திய தரகு முதலாளிகளிற்கு இருந்தமையால், அதுவே சிறிலங்கா மீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையுமானது.\nநில மீட்புப் போரில் பாரிய வெற்றியீட்டிய வண்ணம், 2000 ஆம் ஆண்டு வைகாசி மாதம், யாழ் குடாநாட்டை நோக்கி முனேறிய தமிழீழ விடுதலைப் புலிகள், அங்கு நிலைகொண்டிருந்த 40,000 சிறிலங்காப்படைகளை சுற்றிவளைத்து முற்றுகையிட்டார்கள். சிறிலங்கா அரசின் இராணுவ இயந்திரம் சுக்குநூறாகி தமிழீழம் மலரும் பொன்னான வாய்ப்பாகியிருந்தது அக்காலம். உடனே செய்மதிகள் மூலம் உளவுபார்த்து விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தை அறிந்து சிறிலங்கா வான்படைக்கு தெரியப்படுத்தியதோடு, புலிகளின் நிலைகளின் மீது விமானத்தாக்குதல்களைத் தொடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்க இந்திய விமானப்படைத் தளபதி டிப்னிஸை சிறிலங்காவுக்கு விரைந்து அனுப்பிவைத்தது இந்தியா. அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்காப் படைகள் மீதான முற்றுகையை விலக்காது விட்டால், 40,000 சிறிலங்காப்படையினரை மீட்கும் மனிதாபிமானத் தலையீடு செய்வதற்கு இந்திய விமானப்படையும் கப்பற்படையும் தயாராக இருப்பதாக அறிவித்த வாஜ்பாயின் இந்திய அரசு, தமிழர்களை மிரட்டி சிறிலங்காவைக் காப்பாற்றியது.\nபின்னர், 2001 ஆம் ஆண்டு ஆடி 24 ஆம்நாள் கட்டுநாயக்கா விமான நிலையத்தைத் தகர்த்த விடுதலைப் புலிகள் 375 மில்லியன் அமெரிக���க டொலர்களிற்கு மேற்பட்ட பொருண்மிய அழிவை சிங்களத்திற்கு ஏற்படுத்தி சிங்களக் கொட்டத்தை முடக்கிப் போட்டனர். இக்காலப் பகுதியில், சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான வணிகம் பெருகி வந்தமையாலும், இந்திய தரகு முதலாளிகளின் முதலீடுகள் சிறிலங்காவில் இக்காலப்பகுதியில் அதிகரிக்கப்பட்டு இலாபத்திற்காக காத்திருந்தமையாலும், இந்த பாரிய பொருண்மிய முடக்கத்திலிருந்து சிறிலங்காவைப் பாதுகாத்து, தனது தரகு முதலாளிகளின் வர்க்க நலன்களை பாதிப்பிற்குட்படாத வண்ணம் பேண வேண்டிய தேவை கருதி, இந்தியா தன்னாலான அத்தனை உதவிகளையும் சிறிலங்காவிற்குச் செய்தது. தொடர்ச்சியாக, தனது தொழிலுக்கான பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்யும் உடனடி நோக்கத்துடன், விடுதலைப் புலிகளையும் சிறிலங்கா அரசாங்கத்தையும் சமாதானப் பேச்சில் ஈடுபடுத்த திரைமறைவில் நின்று வேலை செய்தது இந்திய அரசு. நோர்வேயிலிருந்து சிறிலங்கா வரும் தூதுவர்கள், போகும் வழியில் இந்தியா சென்ற பின்பே தமது நாட்டிற்குத் திரும்புவதை வாடிக்கையாக வைத்திருந்தமையை சுட்டிக்காட்டுவதிலிருந்து, இந்தியா இது குறித்து எத்தகைய திரைமறைவுப் பங்காற்றியது என்பதை விளக்கச் செய்ய முடியும்.\nTATA வின் Taj விடுதிகள், வாதாவால தேயிலை நிறுவனம், tata infotech, VSNL சிறிலங்காவில் தமது வணிகத்தை செய்கின்றன. TATA Steel நிறுவனத்தின் கிளையாக Lanka Special Steels Ltd இயங்குகின்றது. உந்துருளி மற்றும் மகிழுந்து விற்பனையில் Ashok Leyland, Maruthi, Bajaj போன்ற இந்தியத் தரகு அதிகார வர்க்க முதலாளிகள் கொடிகட்டிப் பறக்கின்றார்கள். அத்துடன் Lanka Ashok Leyland என்ற பேரூந்திற்கான உடலம் கட்டும் நிறுவனத்தை சிறிலங்காவில் நடத்துகின்றது Ashok Leyland. TATA Motors அனைத்து விதமான வண்டிகளுக்குமான உதிரிப்பாகங்கள் விற்பனையை சிறிலங்காவில் செய்கின்றது. CEAT, Radial Tyres போன்றனவை தமது துறையில் கோலோச்சுகின்றன.\nIndian Oil Corporation இன் துணை நிறுவனமான Lanka IOC 199 பெற்றோல் விற்பனை நிலையங்களை சிறிலங்காவில் நடத்தி வருகின்றது. அத்துடன் அது மசகு எண்ணெய் உற்பத்தி ஆலையையும் நடத்தி வருகின்றது. இலங்கை போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறையானது ஏறத்தாள முற்றிலும் என்று சொல்லக் கூடிய அளவில் இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் (NHAI) கொடுக்கப்பட்டுள்ளது.\nUltratech, Gujarat Ambuja, Birla போன்ற நிறுவனங்கள் சீமெந்துத்துறையில் சிறிலங்காவில் வணிகமாற்றுகின்றன. Ma Foi Management Consultants, NIIT போன்ற ஆலோசனை மற்றும் கல்வி வழங்கும் நிறுவனங்களும் தமது வருமானத்தை அதிகமாக சிறிலங்காவில் ஈட்டி வருகின்றன. Asian Paints என்ற இந்திய நிறுவனம் அதன் விற்பனையில் சிறிலங்காவில் முன்னிலை வகிக்கிறது. Shri Ishar Group, Gujarat Glass, Motherson Electrical Wires Lanka Pvt. Ltd, Nilkamal Plastics, Optech Limited, Bengal Waterproof ltd, Mahindra British Telecom, Ansal Housing & Construction ltd, Kedar Metals Pvt Ltd, Ceylon Glass Company யினை வாங்கி Piramal Glass என்ற பெயரிலும், Larsen and Toubro போன்ற இந்தியாவின் நூற்றுக்கணக்கான வணிக நிலையங்கள் சிறிலங்காவில் இயங்குகின்றன.\nஇந்தியாவின் Airtel நிறுவனம் 2008ஆம் ஆண்டு தை மாதத்தில் அதாவது கிளிநொச்சியை சிறிலங்கா ராணுவம் கைப்பற்றிய முதல் வாரத்தில் தனது சேவையை ஆரம்பித்தது. தமது தொழிலிற்குப் பாதுகாப்பான சூழல் இருக்கின்றதா என்று கூட தெரியாத நிலையில், இப்படி அவசர அவசரமாக இந்த இக்கட்டான காலப்பகுதியில் Airtel செயற்பட தொடங்கியமைக்கு பல காரணங்கள் இல்லாமலிருக்காது. சிறிலங்கா தனது கொலைவெறிப் போரில் வெற்றி பெற 1800 கோடி ரூபாய்கள் போர்ச் செலவாக Airtel இனால் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. ஏனெனில் சில மாதங்களில் தமிழீழ நிலப்பரப்பும் தனக்கான சந்தையைகாகப் போகின்றது என்பதை கணித்தே இனவழிப்பிற்கு Airtel துணை நின்றிருக்கின்றது. அத்துடன், தொடர்பாடல் துறையில் சிறிலங்காவுக்கு பல தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கி அதன் மூலம் பல பெறுமதியான தகவல்களையும் கண்கானித்துத் திரட்டிக் கொடுத்தது. இவ்வாறு இந்திய மேலாதிக்கத்தின் பங்கே தமிழினவழிப்பில் முதன்மைப் பங்காற்றியது.\nஇந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) கைச்சாத்திடப்படும் தறுவாயில் உள்ளது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானால் இந்தியாவின் தரகு முதலாளிகள் சிறிலங்காவில் தமது சேவைத்துறை வணிகமாற்ற ஓடோடி வருவார்கள்.\nஇந்திய அரசின் மேலாதிக்கமானது அதனது தரகு அதிகாரவர்க்க முதலாளிகளின் நலன்களுக்கானதாகும். இந்த ஆளும்வர்க்க நலன்களுக்கு எதிராக எந்த ஆட்சியும் ஒரு போதும் செயற்படாது.\nசிங்கள இராணுவத்திற்கு பயிற்சி கொடுத்து, உளவு பார்த்துக் கொடுத்து, ஆயுதம் கொடுத்து, தமிழர்கள் தரப்பில் பிளவுகளை தனது உளவு அமைப்பின் மூலம் ஏற்படுத்தி, தொழில்நுட்ப உதவிகள் செய்து, ஆயுதங்கள் கொடுத்து, போரை நடத்துவதற்கு திட்டம் போட்டுக் கொடுத்து, தமிழீழத்திற்கான பொருள் வரத்தைத் தடுத்தும், விடுதலைப் புலிகளின் கடல் நடமாட்டங்களையும் விநியோகங்களையும் முடக்கியும் இன்னும் எல்லாவிதமான உதவிகளையும் சிங்கள அரசிற்கு செய்து அதற்கு உறுதுணையாக நின்று ஈழத்தமிழர்கள் மீதான இனவழிப்புப் போரை முன்னின்று நடத்தியது இந்திய அரசு. ஐ.நாவின் தூதுவர்களில் ஒருவரான விஜய்நம்பியார் என்ற இந்தியரைப் பயன்படுத்தி சரணடைவு நாடகத்தை அரங்கேற்றியதே இந்திய உளவுத்துறை தான். விஜய்நம்பியாரின் தம்பியான சதீஸ்நம்பியார் என்பவரே சிறிலங்கா இராணுவத்திற்கான ஊதியம் பெற்ற இராணுவ ஆலோசகராகப் பணியாற்றினார்.\nஇந்திய மேலாதிக்க எதிர்ப்பு, ஈழத் தமிழ்த் தேசியத்தின் தன்னாட்சி உரிமை என்கின்ற கோணத்தில் ஈழச் சிக்கலைத் தமிழ்நாட்டு மக்களிடம் எடுத்துச் செல்லாமல், “அப்பாவிகள் கொல்லப்படுகின்றார்கள், தொப்புள் கொடி உறவுகள் கொல்லப்படுகின்றார்கள், மனிதாபிமானம், கருணை” போன்ற அரசியல் நீக்கம் செய்த சொல்லாடல்கள் மூலம் தமது அரசியல் பரப்புரைகளைச் செய்து ஒரு கழிவிரக்க அரசியல் என்ற இந்திய அரசால் விதிக்கப்பட்ட கோட்டைத் தாண்டாமல் நின்று கொண்டார்கள் தமிழ்நாட்டிலிருந்த பெரும்பாலான ஈழ ஆதரவுத் தலைவர்கள்.\nஇறுதிக்கட்டத்தில் தமிழர்களின் மீதான இனவழிப்புப் போர் உச்சக்கட்டத்தை அடைந்த போது, விரைவாகப் புலிகளை ஒழிப்பது, போருக்குப் பிந்தைய கட்டுமானப் பணிகளில் இந்திய தரகு முதலாளிகளுக்குக் கிடைக்கும் பங்கு போன்றவை தொடர்பாகப் பேசுவதற்கு முகர்ஜி, சிவசங்கர் மேனன், நாராயணன் போன்றோர் சிறிலங்கா விரைந்தபோதெல்லாம், தமது போராட்டங்களுக்கும் அழுத்தங்களுக்கும் அஞ்சி இந்திய அரசு சிறிலங்காவுடன் போர் நிறுத்தம் பற்றிப் பேசுவதற்குச் செல்கின்றது என்று கூறி ஒட்டுமொத்த தமிழர்களையும் முட்டாள்களாக்கினர் தமிழ்நாட்டு ஆட்சிக்கட்டிலில் இருந்தோரும் அவர்களுக்குச் சற்றும் குறைவில்லாத வெளியிலிருந்த ஈழ ஆதரவுத் தலைவர்களும்.\nபா.ஜ..க வோ காங்கிரசோ இல்லை வேறு எந்த முற்போக்கு, பிற்போக்கு அணிகளோ ஆட்சி அமைத்தாலும், ஈழம் தொடர்பான இந்திய அரசின் கொள்கை மாறாது. ஏனெனில், இலங்கை மீது மேலாதிக்கம் செய்வது என்ற இந்திய ஆளும் வர்க்கங்களின் கொள்கைதான் இந்திய அரசின் சிறிலங்கா மீதான உறவுகளைத் தீர்மானிக்கும் கொள்கைகளாக இருக்கின்றது.\nதனிநபர்களின் குணாதிசியங்களும் அவர்களின் அறவுணர்ச்சியும் அரசின் கொள்கைகளைத் தீர்மானிக்கும் என்று சொல்பவர்கள் ஒன்றில் அடிமுட்டாளாக இருக்க வேண்டும். இல்லையெனில், ஒரு இனத்தையே முட்டாளாக்க நினைக்கும் நயவஞ்சகர்களாக இருக்க வேண்டும்.\nமக்களின் வாழ்வியலிலிருந்து நுகர்வுக் கலாச்சாரம் வரை பன்னாட்டு நிறுவனங்களாலும் அவற்றின் தரகு முதலாளிகளாலும் தீர்மானிக்கப்பட இயலும் இன்றைய உலக ஒழுங்கில், ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் சில தனிநபர்களின் விருப்பு வெறுப்புகளுக்கமைய இருக்கின்றது என்று கூறுவதைப் போன்ற பித்தலாட்டம் தமிழர்களின் அரசியலில் இன்றும் நடந்தேறுகின்றது.\nஒரு நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளினைத் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுவது அந்த நாட்டின் ஆளும் வர்க்கத்தின் நலன்கள் தான். எனவே, ஈழத்தமிழனை இலங்கை இந்துவாக்கினால் தமிழினச் சிக்கலிற்குத் தீர்வு கிடைத்துவிடும் என்று சொல்பவர்களைக் கண்டால் தமிழர்கள் தூர விலகுவது நல்லது.\nநாயுடன் படுத்தவன் உண்ணியுடன் தான் எழுந்திருக்க முடியும். உளவுத்துறையுடனும் இந்தி அதிகாரவர்க்கங்களுடனும் சல்லாபிப்பதை இராசதந்திரம் செய்வதாக நினைப்போர், பாதி வழியில் தமது தடம் மாறிய பயணங்களை நிறுத்த முடியாமல் தம்மை நியாயப்படுத்த சப்பைக் கட்டுக்கட்டி, ஈற்றில் தமிழின விடுதலைக்காக உண்மையாகப் போராடுபவர்களால் இரண்டகம் செய்தோராக அடையாளப்படுத்தப்படுவர்.\nஎனவே, இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களான மூலதனத் திரட்சி, சந்தை விரிவாக்கம் மற்றும் பிராந்திய மேலாதிக்கம் என்பவற்றின் அடிப்படையிலானது தான் இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள். இதற்கு, தேசிய இனங்களின் சிறைக் கூடமாக இந்தியா என்ற பாரிய சந்தை இருக்க வேண்டியதும், அண்டை நாடுகள் மீதான மேலாதிக்கத்தை அது பேண வேண்டியதும் அவசியமாகின்றது. எனவே, தனது பிராந்தியத்தில் ஒரு தேசிய இனம் விடுதலையடைவது தனது ஆளும் வர்க்க நலன்களுக்கு கேடாக அமையும் என்பதால், தனது பிராந்தியத்தில் நடைபெறும் நடைபெறப்போகும் எந்தவொரு தேசிய இன விடுதலைப் போரையும் அழிப்பதற்கு இந்தியா தன்னாலியன்ற அனைத்தையும் செய்தேயாகும்.\nதமிழ்நாட்டில் தமிழர��களது தாயக நிலங்கள் நாசகாரத் திட்டங்களுக்காக பன்னாட்டு முதலாளிகளுக்குப் பட்டா போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்திய அரசை எதிர்க்கும் போராட்டங்களை தமிழ்நாட்டுத் தேசிய விடுதலையை நோக்கி தமிழர்கள் வீச்சுடன் முன்னெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை சென்ற வாரம் தமிழர் மரபுகளை அழிக்க முனைந்த இந்திய அரசிற்கு எதிராக உலகிலேயே பெரிய அறவழி மக்கள் புரட்சி தமிழ்நாட்டில் வெடித்தமை எடுத்தியம்புகின்றது. ஏலவே, வட- கிழக்கு மாநிலங்களிலும் காஸ்மீரிலும் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. தமிழர்களின் புறநானூற்று வீரமும் இனி வருங்காலத்தில் வெளிப்பட, இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடம் துண்டு துண்டாக உடைந்து தாய்த் தமிழ் நாடும், தமிழீழத் திருநாடும் இந்த உலக வரைபடத்தில் நாடுகளாக இடம்பெற வல்ல வாய்ப்புக்கள் இருக்கின்றனவே. எனவே, இதற்கான இயங்காற்றலை உலகத் தமிழர் என்ற ஒருமித்த கோட்பாடு மூலம் தமிழ்நாடு மற்றும் தமிழீழத் தமிழர்கள் உருவாக்க வேண்டியது சிறுகணமும் தாமதிக்காமல் விரைந்து முன்னெடுக்க வேண்டிய கட்டாயக் கடமையாகும்.\nபி.கு : சிறிலங்கா அரசானது தனது இயலாமையினால் தமிழீழத்தை ஏற்க நேரினும் இந்திய அரசு அதை ஏற்கொள்ளாது என்பதை கருத்திற் கொள்க (டேவிட் அய்யா)\nமொழியின் அரசியலும் பண்பாட்டியலின் இயங்குநிலையும் : படைப்புத்தளத்தின் மீதான பார்வை – செல்வி\nதிரும்பலுக்கான சத்தியம் – திரு\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/11/road-development-authority-vacancy.html", "date_download": "2021-06-15T12:55:20Z", "digest": "sha1:4MTFZXPPFIPJOHJD2RNHGVTEXFWWY537", "length": 2654, "nlines": 66, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடம் - வீதி அபிவிருத்தி அதிகாரசபை | Road Development Authority Vacancy", "raw_content": "\nபதவி வெற்றிடம் - வீதி அபிவிருத்தி அதிகாரசபை | Road Development Authority Vacancy\nவீதி அபிவிருத்தி அதிகாரசபையில் நி���வும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancy / பதவி வெற்றிடம்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2020.11.30\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 24 | English Words in Tamil\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 138 (Give - கொடுங்கள்)\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 137 (Take - எடு)\nஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 141 (Do - செய், செய்யுங்கள்)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 131\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/16865", "date_download": "2021-06-15T13:00:39Z", "digest": "sha1:Y6TP3WH2GVU5O4EAASWSYZWQ2Z4NAHEB", "length": 21648, "nlines": 95, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் முடிவு -சரியானதா? பிழையானதா ? தழிழ் மக்கள் தீர்மானிப்பார்கள் | Thinappuyalnews", "raw_content": "\nதமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் முடிவு -சரியானதா பிழையானதா \nதமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் முடிவு -சரியானதா பிழையானதா \nகொழும்பில் நேற்று இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்த அறிவிப்பினை விடுத்திருக்கின்றார்.\nஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது ஆராய்ந்து வந்தது.\nஇரு தடவைகள் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவும் கூடி இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியது.\nஇதேபோல் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்களின் கூட்டமும் இடம்பெற்றிருந்தது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிலிருந்து கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாடு திரும்பியிருந்தார். அன்றைய தினம் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றதுடன் முடிவெடுக்கும் அதிகாரம் தலைவர் சம்பந்தனிடம் வழங்கப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முடிவினை கூட்டமைப்பு அறிவித்திருக்கின்றது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சார்பிலும் கோரப்பட்டிருந்தது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ச தேர்தல் அறிவிப்பு வெளியாகி சில தினங்களிலேயே இம்முறைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டம��ப்பானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்க வேண்டும், இதுவரை காலமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியாவது ஒத்துழைப்பினை வழங்கி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.\nஅமைச்சர் பஷில் ராஜபக்சவின் கோரிக்கையினை உடனடியாக நிராகரிக்காத கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், அமைச்சரின் கோரிக்கை தொடர்பில் ஆழமாக பரிசீலிப்போம். அரசாங்கமானது அரசியல் தீர்வு விடயத்தை இழுத்தடித்து வந்தாலும் கூட அரசாங்கத்தின் அழைப்பை பரிசீலிப்போம் என்று கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் தமிழ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளின் போதும் அமைச்சர் பஷில் ராஜபக்ச கூட்டமைப்பின் ஆதரவினை பல தடவைகள் கோரியிருந்தார்.\nஇதேபோல் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான நிமல் சிறிபால டி சில்வாவும் கூட்டமைப்பின் ஆதரவு தொடர்பில் வலியுறுத்தி வந்தார்.\nநேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எவ்விதமான நிபந்தனைகளுமின்றி ஆதரவளிக்கவேண்டும். தீர்வை வழங்கும் இயலுமை உள்ள தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என்பதனால் கூட்டமைப்பு எங்களையே ஆதரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.\nஅரசாங்கத் தரப்பிலிருந்து இவ்வாறு கூட்டமைப்பிற்கு அழைப்புக்கள் விடுக்கப்பட்டதைப் போலவே எதிரணித் தரப்பிலிருந்தும் அழைப்புக்கள் கிடைத்திருந்தன.\nஇதற்கிணங்க கூட்டமைப்பின் தலைவர்கள் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரையும் சந்தித்துப் பேசியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு நகரம் ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தார்.\nஇதன் போது நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக எங்களோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இரு கூட்டங்களில் பேசிய அவர் பகிரங்கமாகவே இவ்வாறான அழைப்பை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇத்தகைய சூழ்நிலையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பானது எதிரணி வேட்பாளருக்கே ஆதரவு வழங்கியிருக்கின்றது.\nதேர்தலுக்கு இன்னமும் 9 தினங்களே எஞ்சியுள்ள நிலையிலேயே இந்த ஆதரவு வெளியிடப்பட்டிருக்கின்றது.\nவடக்கு-, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி., கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ப. உதயராசா தலைமையிலான சிறிரெலோ ஆகிய கட்சிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குகின்றன.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இந்தக் கூட்டமைப்பிலிருந்து முரண்பட்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கின்றன.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பானது பொது எதிரணி வேட்பாளருக்கு நேற்றைய தினமே ஆதரவை அறிவித்துள்ளது.\nஆனால் அதற்கு முன்னரே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து விட்டதாக குற்றம்சாட்டியிருந்தனர்.\nவடக்கு, -கிழக்கை இணைப்பதற்கும் இராணுவத்தினரை அகற்றுவதற்கும் இணக்கம் தெரிவித்து விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.\nகூட்டமைப்பினர் மீது அரசாங்கத் தரப்பில் ஒரு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை சுமத்திவந்த வேளை மறு தரப்பினர் ஆதரவுக்கான அழைப்பினை விடுத்து வந்தனர்.\nகூட்டமைப்பானது ஜனாதிபதி தேர்தலில் எவரையும் ஆதரிக்காது நடுநிலை வகிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தமிழ் தரப்பினர் மத்தியில் காணப்பட்டு வந்தது.\nஆனாலும் தற்போதைய நிலைவரங்களை கவனத்தில் கொண்டு கூட்டமைப்பானது எதிரணி வேட்பாளரை ஆதரிக்க தீர்மானித்திருக்கின்றது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்ததையடுத்து இனவாதக் கருத்துக்கள் தற்போது பரப்பப்பட்டு வருகின்றன.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முஸ்லிம்களுக்கென தனியான கரையோர மாவட்டம் வழங்குவதற்கு மறுத்துவிட்டார். இதனால் தான் முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து விலகி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு எதிரணியில் இணைந்துள்ளது.\nஜனாதிபதி மறுத்ததைப் பெறுவதற்காகவே ரவூப் ஹக்கீம் எதிரணிக்கு சென்றிருக்கின்றார். அவர் ஒரு அரசியல் விபசாரியென பொதுபலசேனவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம்சாட்டியிருந்தார்.\nஇதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பாவும் கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை, பொத்துவில் மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய புதிய நிர்வாக அலகொன்றை வழங்க முடியாது என்று நாம் கூறியமையினாலேயே முஸ்லிம் காங்கிரஸ் பிரிந்து சென்றுள்ளது. ஒற்றையாட்சியை மீறும் வகையில் உடன்படிக்கைகளை செய்ய முடியாது. இவ்வாறு செய்வதன் மூலம் நாட்டில் இனவாதப் பிரச்சினைகள் உருவாகலாம் என்று தெரிவித்திருந்தார்.\nமற்றொரு அமைச்சரான லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன பொது எதிரணியானது தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் முஸ்லிம் காங்கிரஸுடனும் உடன்படிக்கை செய்துகொள்ளாமல் இருக்க வாய்ப்பில்லை. எனவே உடனடியாக அந்தந்தத் தரப்புகளுடன் செய்துகொண்டுள்ள உடன்பாடுகளை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். இரகசியமாக எதனையும் வைத்திருக்கவேண்டாம் என்று கூறியிருக்கின்றார்.\nதற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இவ்வாறான கருத்துக்கள் மேலெழும் சூழ்நிலையே உருவாகியிருக்கிறது.\nதேர்தல் பிரசாரங்களின் போது முஸ்லிம் காங்கிரஸ் மீதும் தமிழ் தேசியக் கூட்டமைப்புமீதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதனால் தென்பகுதியில் சிங்கள வாக்குகள் அதிகரிக்கும் என்ற நிலை காணப்படலாம்.\nஆனால் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் தேர்தல் வரை வேண்டுமானால் உதவலாம். தேர்தல் முடிவடைந்த பின்னர் நாட்டை கட்டி வளர்ப்பதற்கு இத்தகைய பிரசாரங்கள் உதவப்போவதில்லை.\nஎனவே அரசியல் போட்டா போட்டிகளுக்காக சமூகங்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு எவராவது முனைந்தால் அது தவறானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.\nமைத்திரியுடன் இரகசிய ஒப்பந்தம் இல்லை, சம்பந்தன் விளக்கம்\nஆட்சி மாற்றம் தேவையென்ற மனந��லைக்கு மக்கள் வந்துவிட்டனர்: செல்வம் எம்.பி\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபாலவுக்கு ஆதரவு – ஆதரவளித்தமை ஏன் கூட்டமைப்பு விளக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88?page=12", "date_download": "2021-06-15T13:48:29Z", "digest": "sha1:GAI4D3FFJFXV3UK5HNPYGBPYLL5EGX54", "length": 11326, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரச்சினை | Virakesari.lk", "raw_content": "\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nSAITM மாணவர்களுக்காக நீதி கோரும் இலங்கை தனியார் மருத்துவ கல்லூரி பெற்றோர் சங்கம்\nதற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ள தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ கல்வியகம் (SAITM) தொடர்பான பிரச்சினையை சுமூகமாக...\nபிரச்சினைகள் தீர்க்கப்படும்வரை கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு வேண்டாம் : ஜனாதிபதி\nதனியார் வைத்தியக் கல்லூரி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான தீர்வொன்றை பெற்று...\nஅரசியல்வாதிகளுக்குள் உள்ள பிரச்சினையால் வடமாகணத்திலிருந்து பணம் திரும்புகின்றது ; வடமாகாண ஆளுநர்\nஅரசியல்வாதிகளுக்குள் இருக்கும் பிரச்சினைகளால் வட மாகாணத்திற்கு வரும் பணங்கள் செலவழிக்காமல் திரும்பிச்செல்கின்றன என...\nதேசிய பிரச்சினைக்கு தீர்வு காணவே தேசிய அரசாங்கத்தினை நிறுவினோம்\nநீண்டகாலமாக இழுபறி நிலையில் காணப்படுகின்ற தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை காணவேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி மைத்...\nதபால் ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது ; தீர்வு வழங்க பிரதமர் இணக்கம்\nதபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு முன்வைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதா...\nநாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது அவசியம்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலமே நாட்டில் இன நல்லிணக்கத்தையும், அதன்மூலமாக தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத...\nஇலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை ; ஜனவரியில் உயர் மட்ட பேச்சுவார்த்தை\nஇலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீன்பிடி மற்றும் கடற்...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகவியாலாளர் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் பேசுவதில்லை : கயந்த கருணாதிலக\nவடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாரா...\nசர்வதேச மட்டத்தில் வடக்கு மக்களின் பிரச்சினை பேசப்படுகின்றது : மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய ரீதியில் கூட உணரப்படவில்லை\nவடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் சர்வதேசம் வரையில் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய...\nமலையக மக்களுக்கு விடிவை பெற்றுக்கொடுங்கள் : சபையில் கூட்டமைப்பு எம்.பி. க்கள் வலியுறுத்து\nபல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வரும் மலையக மக்களுக்கு சொந்த நிலம் வழங்கப்படவேண்டும். தேசிய அரசாங்கம் அதற்குரிய ந...\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/09/23/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2021-06-15T12:24:43Z", "digest": "sha1:BVM3UH7FMCETM6RCECWCNNTJ5KHFXRXB", "length": 4926, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருடன் ஜனாதிபதி சந்திப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருடன் ஜனாதிபதி சந்திப்பு-\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹ_ஸைனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நிவ்யோர்க் சென்றுள்ள ஜனாதிபதி, மனித உரிமைகள் ஆணையாளரை நேற்றையதினம் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது இலங்கையின் நல்லிணக்க பணிகள் தாமதாகமாக இடம்பெறுவதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து திருப்தியடையக்கூடியதாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.\n« 50 ஆயிரம் கல் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஆரம்பம்- காணாமல்போனோர் அலுவலகத்துக்கு உறுப்பினர்களை பரிந்துரைப்பதற்கு ஆலோசனை- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2014/12/50.html", "date_download": "2021-06-15T12:53:25Z", "digest": "sha1:BW2X3PGW7QTMJ5KZKAOF46PNOVI5ZBBZ", "length": 21608, "nlines": 226, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: ஆல் இன் ஆல் ஆன்லைன் ஷாப்பிங்:50% கமிஷன் உங்களுக்கு!!!", "raw_content": "\nஆல் இன் ஆல் ஆன்லைன் ஷாப்பிங்:50% கமிஷன் உங்களுக்கு\nஆன்லைன் ஷாப்பிங் செய்யப் போகிறீர்களாஅப்படியென்றால் ஒரு 5 நிமிடம் ஒதுக்குங்கள்.இந்த‌ பதிவு உங்களுக்கு ஒரு பகுதி வருமானத்தினை ஏற்படுத்தி தரும்.\nஆன்லைன் ஷாப்பிங் மிக வேகமாகவும் வசதிகரமாகவும் அனைவரும் விரும்பும் வகையிலும் மாறி வந்து கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.காரணம்.விலை குறைவு,அதிரடி ஆஃபர்ஸ்,ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து விட்டால் 5 நாட்களுக்குள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் கைக்கு வீடு தேடி வந்துவிடும்.\nகடை இல்லை.கட்டிடம் இல்லை.வரவேற்பாளர் இல்லை.வாடிக்கையாளர் இல்லை.வாடகை இல்லை.இப்படி பல செலவுகளை மிச்சப்படுத்திக் கொண்டிருக்கும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் அதற்கேற்றார்போல் விலைகளை குறைத்து ஆஃபர்களை அள்ளிக் கொடுப்பதில் ஆச்சரியமில்லை.\nஅதே போல அவை பரிந்துரைப்பவர்களுக்கு ஏற்ற கமிசன் வருமானத்தினையும் அள்ளிக் கொடுக்கின்றன.\nஅப்படியென்றால் ஆன்லைன் ஜாப்பில் கலக்கி வரும் நீங்கள் அந்த வருமானத்தினயும் ஏன் விட்டு வைக்கிறீர்கள்\nஆம் நீங்கள் ஆன்லைனில் பொருடகள் வாங்கினால் நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளத்திலிருந்து அதற்கான 50% கமிஷன் தொகையினையினையும் வருமானமாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.\nநீங்களாகவே ஷாப்பிங் தளங்களில் சென்று பதிவு செய்து கொண்டு பொருட்களை ஆர்டர் செய்வதால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை.\nநீங்கள் செய்ய வேண்டிய ஒர் சின்ன வேலை நமது தளத்தில் வெளியிட்டுள்ள ஷாப்பிங் தளங்களின் பேனர் மேல் க்ளிக் செய்து வரும் இணையதள முகவரியில் சென்று உங்கள் பெயர்,முகவரி,மொபைல் எண் ஆகியவற்றினைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.\nஇதனால் நீங்கள் நமது தளத்தின் ரெஃப்ரல் உறுப்பினராக ஆகி விடுவீர்கள்.\n1. நமது தளத்தில் வெளியிட்டுள்ள ஷாப்பிங் தளங்களின் பேனர் மேல் க்ளிக் செய்து வரும் இணையதள முகவரியில் சென்று உங்கள் பெயர்,முகவரி,மொபைல் எண் ஆகியவற்றினைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.அப்போதுதான் நீங்கள் ஆல் இன் ஆல் ரெஃப்ரலாக அங்கீகரிக்கப்படுவீர்கள்.வேறு இணைப்பு மூலம் இணைந்து வாங்கும் பொருட்களுக்கு நமது தளம் பொறுப்பாகாது.\n2. பதிவு செய்தவுடன் உங்கள்NAME,USERNAME,EMAIL ID ஐக் குறிப்பிட்டு நமது தளத்தின் ரெஃப்ரலாக சேர்ந்துவிட்டீர்களா என்பதை rkrishnan404@gmail.comக்கு தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும்.\n3. பொருட்களை வாங்கியவுடன் எந்தப் பொருட்களை வாங்கியுள்ளீர்கள் என்ற விவரத்தினையும் ஒரு மெயில் அனுப்பி விடவும்.(CONTACT US: rkrishnan404@gmail.com)\n4. அவ்வளவுதான் பொருட்கள் உங்கள் கைக்கு வந்ததும் கமிஷன் நம் கைக்கு வந்து விடும்.சிலர் பொருட்களை திருப்பி அனுப்ப நேரிடுவதால் பல தளங்கள் கமிஷன் வழங்க 60 நாட்கள் வரை எடுத்துக் கொள்வார்கள்.அதற்கேற்றார் போலவே உங்களுக்கும் கமிசன் அனுப்பப்படும்.\n5. நம் தளம் கமிஷன் வந்துள்ளதை உறுதி செய்து கொண்டு உங்களுக்கு மெயில் அனுப்பும்.\n6. நீங்கள் உங்கள் வங்கி விவரங்களை அனுப்பி வைத்தால் போதுமானது.5 நாட்களுக்குள் 50% க‌மிஷன் உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும்.\n7. நமது தளம் பெற்ற கமிஷன் தொகையின் SCREEN SHOT IMAGE உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.அதன் மூலம் நீங்கள் வாங்கியுள்ள பொருட்களுக்கான கமிஷன் எவ்வளவு என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.\n8. குறைந்த பட்சம் வாங்கும் பொருடகளின் மதிப்பு 300 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.\n9. கமிஷன் தொகை தளத்திற்குத் தளம்,பொருட்களுக்கு பொருட்கள் வேறுபடும்.உதாரணமாக 1% முதல் 10% வரை கமிஷன் வித்தியாசப்படும்.அதாவது நீங்கள் 10000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கமிஷன் கிடைக்கும்.அதில் 50% உங்களுக்கு அதாவது 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கிடைக்கும்.\n10. விதிமுறைகளும் சரியாக நிறைவேற்றப்பட்டால் மட்டுமே கமிசன் வழங்கப்படும்.சில தளங்கள் GIFT VOUCHERSமூலம் வாங்கும் பொருட்கள் மற்றும் சில காரணங்களால் கமிஷனை நிராகரிக்கலாம்.அவ்வாறு நிராகரிக்கப்பட்டால் உங்களுக்கும் காரணங்களுடன் மெயில் அனுப்பப்டும்.நிராகரிக்கப்படும் கமிஷன் வழங்கப்படமாட்டாது.\nமேலும் பல தளங்கள் விரைவில் சேர்க்கப்படும்.\nZIPP COIN:இணையுங்கள் 625 COINS இலவசமாகப் பெறுங்கள்.\nIPANEL ONLINE:சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதார...\nஆல் இன் ஆல் ஆன்லைன் ஷாப்பிங்:50% கமிஷன் உங்களுக்கு\nஆல் இன் ஆல்:கிறிஸ்துமஸ்,புத்தாண்டு CAMBO ஆஃபர்:::G...\nBITCOIN CLOUD MINING மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம்.\nDIGADZ: 2$ முதலீட்டில் பெற்ற‌முதல் பேமெண்ட் ஆதாரம்...\nஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்:PAYMENT PROOF பரிசுப் ப...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nஇரண்டாண்டில் இணைய வேலை��ளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/30800", "date_download": "2021-06-15T12:07:53Z", "digest": "sha1:C5GM2FRBCQ6F7Y65RRPNSUHIBAKNN6XC", "length": 15512, "nlines": 205, "source_domain": "arusuvai.com", "title": "en feelingsa share pana oru nala idam | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉங்க கணவர் உங்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் , மற்றும் உங்களை அவர் எப்படி நடத்துகிறார் \nஏன் என்றால் மற்ற உறவுகளை விட உங்கள் கணவருக்கும் உங்களுக்கும் நல்ல உறவு இருந்தால் , மாமனார் மாமியார் உறவுகளை உங்கள் கணவரின் உதவியோடு சமாளிக்கலாம் இல்லைஎன்றால் கொஞ்சம் சரமம்..\nநீங்கள் பயபடதீர்கள் , விட்டு கொடுங்கள் , அவர்கள் உங்களை குறை சொன்னாலும் நல்ல மருமகளாக நீங்கள் எப்போதும் இருங்கள்,.. அவர்கள் ஒரு நாள் புரிந்துகொள்வார்கள்..\nஉங்களுக்கு ஏதேனும் கொடுமைகள் நேர்ந்தால் தைரியமாக நின்று சமாளிங்கள்.. முடிந்தவரை உங்கள் கணவரிடம் தான் நீங்கள் உங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு பேசி தீர்க்க பாருங்கள்.\nபுரிகிறது பெண்ணை பெற்ற பெற்றோர் அவர்களது மகள் கஷ்டபடுவதை பார்த்தால் அவர்களது மனது வேதனை படும் , ���ப்படி இருக்க எல்லா குறைகளையும் சொல்ல வேண்டாம் , அனால் உங்கள் பெற்றோரின் தொடர்பில் இருங்கள்.\nஇந்த அறுசுவையில் பெண்கள் மற்றும் நானும் உள்பட படும் மனவேதனைகளை சொல்ல தெரியவில்லை ... ஆனால் இனி வரும் எதிர் காலத்தில் நம்ம பெண் குழந்தைகளும் மற்றவரிடம் தைரியமாக எதிர் கொள்ள கற்று கொடுக்க வேண்டும் அப்போது தான் இதற்க்கு தீர்வு கெடைக்கும் .. பெண் குழந்தைகளை பெற்ற அருமை தோழிகளே பெண் குழந்தைகளை ஊக்க படுத்துங்கள் .. இதை செய்யாதே அதை செய்யாதே என்று தட்டி கழிகாதிர்கள் , பிரட்சினைகளை சாமாளிக்க சிறு வயதிலிருந்தே கற்று கொடுக்க வேண்டும் .. நம்ம வீட்டுக்குள் இருக்கும் பிரட்சினைகளுக்கு அவர்களாலும் தீர்வு சொன்னால் நி சிறிய வயது சும்மா இரு என்று சொல்லாமல் அவர்களையும் மதிக்க வேண்டும் அப்போது அவர்களுக்கு தன்னம்பிகை வளரும் ... மாமியார் வீட்டுக்கு சென்றால் சாமளிக்கின்ற திறமை வளரும் ... ஆகவே பெண் குழந்தைளை தன்னம்பிக்கையோடு வளருங்கள் அடிக்கவோ அடக்கவோ முயற்சி செய்யாதிர்கள்..... குழந்தை தைரியமாகவோ பயந்தகொளியாக வளர்வது பெற்றோரின் வளர்ப்பு தான் காரணம்.... தோழி கார்த்தி நீங்கள் கவலை படாமல் உங்களை நிங்களே சமாதனம் ஆக முயற்சி படுத்துங்கள் ... புத்தகம் படியுங்கள் அவர்களை பற்றி நெனகாதிர்கள் .. உங்கள் வாழ்கையை தெளிவாக வாழ பழுகுங்கள் ,.. புரிதல் முக்கியம்... கணவரிடம் திட்டமாக தெளிவாக பேசுங்கள் ... நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவரை சிந்திக்க வைக்க வேண்டும் ... சிந்திக்க வில்லைய அவர்கள் அவ்வளவுதான் மூளை என்று விட்டு விடுங்கள் ... உங்களை எப்போதும் முதலிடத்தில் வையுங்கள் ... யாரையும் கண்டு கொள்ளாதிர்கள் .. முடிந்தால் வேளைக்கு செல்ல முற்படுங்கள் ...... வருத்த பட்டு உங்கள் உடல் நலனை கெடுத்து கொள்ள வேண்டாம் ...\n உறவுகளைக் கொல்வதுடன், தன்னையும் கொல்லும்\nஉதவுங்கள் pls இடது பக்க வயிற்று வலி\nபுகை பிடித்தல் நிறுத்துவது எப்படி உதவுங்கள் தோழிகளே\nஎன் சந்தேகத்திற்கு பதில் தாருங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nபட்டிமன்றம் - 1 (நிம்மதியா நிதியா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகூந்தல் கழுவ உதவும் சாறு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-15T13:44:49Z", "digest": "sha1:6DEUYLKDXQC4DXQO4X3PGTXHYRXT7H6U", "length": 6623, "nlines": 81, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு.கிருஸ்ணமூர்த்தி தம்பையா (குமரக்கோட்டம்,கோண்டாவில்) | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு\nசேக்கிழார் பெருமான் - பிள்ளை பாதி ... புராணம் பாதி \nதிருமங்கை ஆழ்வார் - வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்\nடில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் \n* அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் * குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் * அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன * ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. சுரேன் சிவானந்தன் அவர்கள் 21-01-2017 அன்று லண்டனில் அகால மரணம் அடைந்ததை ஆழ்ந்த அனுதாபகங்களோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஅன்னார் சிவானந்தன் - சுமதி தம்பதிகளின் அன்பு மகனும், சிந்துஜா, காலஞ்சென்ற ரஜீவன், சங்கீதா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,சுரேஸ் மயூரன் ஆகியோரின் மைத்துனரும், நிதுசன், பிபிசன், சர்மினி, கிசான் ஹாசினி, இனியா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 26-02-2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5:00 - பி.ப. 9:00 வரையும், 27-02-2017 திங்கட்கிழமை மு.ப. 8:00 - மு.ப. 9:30 வரையும் 8911 Woodbine Ave., Markham, ON, L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Center ல் பார்வைக்கு வைக்கப்பட்டு மு.ப. 9:30 - மு.ப. 11:30 வரை கிரியை நடைபெற்று 12492 Woodbine Ave., Gormley, ON, L0H 1G0 இல் அமைந்துள்ள Highland Hills Crematorium ற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nசிவானந்தன் (தந்தை) (647) 290-5750\nசுரேஸ் (மைத்துன���்) (647) 726-0087\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.dw-inductionheater.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2021-06-15T11:58:15Z", "digest": "sha1:ZQ367ADBCTKNWAGYA52HMZ4QZFVVA5FZ", "length": 24530, "nlines": 260, "source_domain": "ta.dw-inductionheater.com", "title": "தூண்டல் இயந்திரம் தூண்டல் வெப்பமூட்டும் சுருள்கள் வடிவமைப்பு", "raw_content": "\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\nமுகப்பு / தூண்டல் வெப்ப சுருள்கள் / தூண்டல் வெப்ப சுருள்கள் வடிவமைப்பு\nதூண்டல் வெப்ப சுருள்கள் வடிவமைப்பு\nபகுப்பு: தூண்டல் வெப்ப சுருள்கள் குறிச்சொற்கள்: தூண்டல் பிரேசிங் சுருள், தூண்டுதல் சுருள்கள், தூண்டல் சுருள்கள் வடிவமைப்பு, தூண்டல் வெப்ப சுருள், தூண்டல் வெப்ப சுருள்கள், தூண்டல் உருகும் சுருள், தூண்டல் வெல்டிங் சுருள்கள், தூண்டல் வடிவமைப்பு, தூண்டிகள்\nதூண்டல் வெப்ப சுருள்கள் வடிவமைப்பு\nஉங்களுக்கு தேவையான வடிவம், அளவு அல்லது பாணி தூண்டல் சுருள் எதுவாக இருந்தாலும், நாங்கள் உங்களுக்கு உதவ முடியும் நாங்கள் பணிபுரிந்த நூற்றுக்கணக்கான சுருள் வடிவமைப்புகளில் சில இங்கே. பான்கேக் சுருள்கள், ஹெலிகல் சுருள்கள், செறிவு சுருள்கள்… சதுர, சுற்று மற்றும் செவ்வகக் குழாய்கள்… ஒற்றை முறை, ஐந்து முறை, பன்னிரண்டு முறை… 0.10 ″ ஐடியின் கீழ் 5 ′ ஐடிக்கு மேல்… உள் அல்லது வெளிப்புற வெப்பமாக்கலுக்கு. உங்கள் தேவைகள் எதுவாக இருந்தாலும், உடனடி மேற்கோளுக்கு உங்கள் வரைபடங்கள் மற்றும் விவரக்குறிப்புகளை எங்களுக்கு அனுப்புங்கள். தூண்டல் வெப்பமாக்கலுக்கு நீங்கள் புதியவர் என்றால், இலவச மதிப்பீட்டிற்கு உங்கள் பகுதிகளை எங்களுக்கு அனுப்புங்கள்.\nஒரு கருத்தில், தூண்டல் வெப்பத்திற்கான சுருள் வடிவமைப்பு, பல எளிய ஊடுருவி வடிவவியலாளர்களிடமிருந்து வளர்ந்து வரும் அனுபவ தரவுகளின் பெரிய கடையில்\nசோலெனாய்டு சுருள். இதன் காரணமாக, சுருள் வடிவமைப்பு பொதுவாக அனுபவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.\nஇந்த தொடர் கட்டுரைகள், தூண்டிகளின் வடிவமைப்பில் அடிப்படை மின்சார கருத்தாய்வுகளை மறுபரிசீலனை செய்கின்றன மற்றும் பயன்பாட்டில் உள்ள சில பொதுவான சுருள்கள் விவரிக்கின்றன.\nமின்தூண்டர் ஒரு மின்மாற்றிக்கு ஒத்ததாக இருக்கிறது, மற்றும் வேலைப்பாடு சமமானதாகும்\nமின்மாற்றி செயல்திறன் (Fig.1). எனவே, பல சிறப்பியல்புகள்\nமின்சக்தி வடிவமைப்பிற்கான வழிகாட்டுதல்களின் உருவாக்கத்தில் மின்மாற்றிகள் பயனுள்ளதாக உள்ளன. மின்மாற்றிகளின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும் செயல்திறன் என்பது உண்மைதான்\nதிசைமாற்றிக்கு இடையில் உள்ள இடைவெளியைக் காட்டிலும் இடைவெளிக்கு இடையே உள்ள இடைவெளியை எதிரொலிக்கும். மேலும் கூடுதலாக, மின்மாற்றியின் முதன்மை நிலையில் உள்ள தற்போதைய, முதன்மை திருப்பங்களின் எண்ணிக்கையால் பெருக்கப்படும், இது இரண்டாம் நிலைக்கு சமமாக இருக்கும், இரண்டாம் திருப்பங்கள். இந்த உறவுகளின் காரணமாக, எந்தவொரு சுருளையும் வடிவமைக்கும்போது பல சூழ்நிலைகள் மனதில் வைக்கப்பட வேண்டும்\n1) சுருள் அதிகபட்ச ஆற்றல் பரிமாற்றத்திற்கு மிகவும் நெருக்கமாக இணைந்ததாக இணைக்கப்பட வேண்டும். காந்தப்புள்ளிகளின் மிகப்பெரிய எண்ணிக்கையிலான காந்தப்புழுக்கள் சூழலைக் கரைக்கும் பகுதிக்குள்ளேயே உறிஞ்சுவதை விரும்பத்தக்கது. இந்த கட்டத்தில் பளபளப்பான அடர்த்தியானது, அதிகப்படியான பகுதி தற்போதைய பகுதியாக உருவாக்கப்படும்.\n2) ஒரு வரிச்சுருள் சுருளில் உள்ள மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஃப்ளக்ஸ் கோடுகள் சுருளின் மையத்தில் உள்ளன. ஃப்ளக்ஸ் கோடுகள் குவிந்துள்ளது\nசுருள் உள்ளே, அங்கு அதிகபட்ச வெப்ப விகிதம் வழங்கும்.\n3) ஃப்ளக்ஸ் மிகவும் நெருக்கமாக மூடிய சுருள் சுற்றிக் கொண்டிருக்கும் என்பதால், அவை தங்களைத் தாழ்த்தி, அவற்றைக் கடந்து செல்வதால், சுருளின் வடிவியல் மையம் ஒரு பலவீனமான பாயும் பாதை ஆகும். இதனால், ஒரு பகுதி சுருளில் மையம் வைக்கப்பட்டிருந்தால், சுற்றுவட்டப்பகுதிக்கு அருகில் உள்ள பகுதி அதிகபட்சமாக நெடுவரிசைக் கோளங்களைக் கடந்து விடும், ஆகவே அதிக விகிதத்தில் சூடேறும்.\nகுறைவான இணைப்புடன் பகுதி குறைந்த விகிதத்தில் சூடேற்றப்படும்; இதன் விளைவாக ��டிவம் படத்தில் திட்டவட்டமாக காட்டப்பட்டுள்ளது. இந்த விளைவு அதிக அதிர்வெண் தூண்டல் வெப்பத்தில் மிகவும் உச்சரிக்கப்படுகிறது.\nதூண்டல் வெப்பமூட்டும் Coil வடிவமைப்பு மற்றும் அடிப்படை வடிவமைப்பு\nதூண்டல் வெப்ப சுருள்கள் வடிவமைப்பு\nPWHT தூண்டுதலுக்கான முன்மாதிரி வெல்டிங் க்கான நெகிழ்வான கேபிள் சுருள்கள்\nதண்ணீர் மூலம் PWHT நெகிழ்வான கேபிள் சுருள் குளிர்ந்து\nதூண்டல் வெப்ப சுருள்கள் வடிவமைப்பு\nகேள்வி / கருத்து *\nமந்த வாயு மற்றும் வெற்றிட தொழில்நுட்பத்துடன் தூண்டல் வெப்பமாக்கல் செயல்முறை\nதட்டையான வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் தூண்டல் மன அழுத்தம்\nதூண்டல் வசந்த வெப்பமாக்கல் பயன்பாடு\nதூண்டல் வெப்ப சிகிச்சை மேற்பரப்பு செயல்முறை\nபிரேசிங் மற்றும் வெல்டிங் உடன் உலோகத்தை இணைத்தல்\nRPR தூண்டல் பைப்லைன் பூச்சு அகற்றுதல்\nஆர்.பி.ஆர் தூண்டல் நீக்குதல்-தூண்டல் துரு & பெயிண்ட் பூச்சு அகற்றுதல்\nதூண்டல் Preheating எஃகு குழாய்கள்\nகணினி உதவியுடன் தூண்டல் அலுமினிய பிரேசிங்\nதூண்டலுடன் சாண்ட்விச் குக்வேர் கீழே பிரேஸிங் இயந்திரம்\nசமையல் பாத்திரங்கள் கீழே தூண்டல் பிரேஸிங் இயந்திரம்\nMFS நடுத்தர அதிர்வெண் வெப்ப அமைப்புகள்\nரயில் உயர் அதிர்வெண் தூண்டல் கடினப்படுத்தும் இயந்திரம்\nதானியங்கி கியர்ஸ் கடினப்படுத்தும் இயந்திரம்\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/43", "date_download": "2021-06-15T12:24:59Z", "digest": "sha1:LHTJNOB5HP73OAOEUJWMBQ2RX5ETBIGK", "length": 7078, "nlines": 102, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/43 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n45.சிறுமறிக் குழாத்தொடு செல்லு மாப்பிணை\nகுறுகிடக்கலையிளங் குரலிற் கூ, வவே\nகுறுநடைச் சிறார்மறிக் குட்டி வீட்டிடக்\nகுறுமுயற் றோற்பறை கொட்டு வாரரோ.\n46. கொன்றையம் புறவிடைக் கொடியின் மின் னரி வான்\nகுன் றுறை யிளையகார் குறுகி மாலையிற் )\nசென்றவர் வரவெதி நள்ளிச் செவ்வியர்\nமுன் றிலி லிறைகொள் முல்லை யோங்குமால்,\n47. எல்லிய முது வெயி லெறிப்படி நல்வள\nமுல்லையுங் குறிஞ்சியும் முறைமை தப்பியே\nநல்லியல் பிழந்தற நலி���ு செய்திடும்\nபல்லவங் கருகுவெம் பாலை காணுவாம்.\n48. வற்றிய விருட்டையும் வதங்கு மோமையும்\nதுற்றிய யானை தன் றுளைக்கை யைப்பிடி\nபற்றியே யுரலடி பதைப்பு வெங்கனல்\nசுற்றிட டெல்துடி துடித்துச் செல்லுமே.\n49.மன்னிய முது வெயில் வளைப்ப வாய்வெரி இ\nஇன் னிளங் குருளை மிக் கினைந்து வெம்பிடத்\nதன் னிழல் தங்கவே தாய்மை மீதுற\nநன் னரில் வலியசெந் நாடி யங்குமே.\n50.போதர வேவிடாய் புலம்பிப் பொள்ளென\nமாதறு நீர்ச்சுனை மருவி நீர்பெறாப்\nபாதிரி யலர்பறந் தலையின் பாலி இத்\nதூதுணம் புறவினந் துயருற் றேங்குமே.\n45. ம றி. ஆடு. பிணை-பெண்மான், கலை-ஆண்மான், 46, இறைகெர்ளல் - இருத்தல். 47. எல்லி - ஞயிறு. பல்லவம் - தளிர், 49, வெரி இ - வெருவி. வாய்வெருவுதல் - சோர்வால் வாய் கு ழ று தல். குருளை - குட்டி. தாய்மை -அன்பு . நன்னர்இல் - நலமில்லாத. உயங்குதல்-வருந் து தல். 50. மாது-அசை. பறந்தலை-பாலை நிலத்தூர், தூது உண் அம் புற்வு. தூது-பருக்கைக்கல்.\nஇப்பக்கம் கடைசியாக 15 நவம்பர் 2020, 09:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Church", "date_download": "2021-06-15T14:22:32Z", "digest": "sha1:OJNVBOPCAMBMPG2QYQA5NSNRKDVSXXDD", "length": 8686, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Church - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமிரட்டல் வழக்கில் ஜாமீன் பெற்ற யூடியூபர் சாட்டை துரைமுருகன் அவதூறு வழக்கில் மீண்டும் கைது..\n\"உயிரைப் பறித்த கந்துவட்டி\" தெருவில் நிற்கும் குடும்பம்\nலோக் ஜனசக்தி தலைவர் பதவியிலிருந்து சிராக் பாஸ்வான் நீக்கம்\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 11,805 பேருக்கு கொரோனா.. 267 பேர் ப...\nஹைதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் தமி...\nரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள்.. ரேசன் கடைகளில் விநியோகம்..\nஅமெரிக்காவில் 120ஆண்டு பழைமையான சர்ச்சில் பயங்கர தீ விபத்து\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள 120 ஆண்டு பழைமை வாய்ந்த கிறித்தவ தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கிழக்கு கிராமத்தில் உள்ள இந்த தேவாயத்தில் அதிகாலை 5 மணி அளவில் தீப்பிடித்து கொ...\nதனுஷ்கோடி தேவாலயம் சுவர் இடிந்தது.. தேவாலயத்தை பாதுகாக்க மக்கள் வேண்டுகோள்.\nதனுஷ்கோடியில் வரலாற்று சிறப்புமிக்க தேவாயலத்தின் சுவர் புரெவி புயலினால் பெய்த கனமழையினால் இடிந்து விழுந்தது. ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் செல்லும் நுழைவு வாயிலாக தனுஷ்கோடி...\nஹவாலா மோசடி, வரி ஏய்ப்பு... கணக்கில் வராத ரூ.6 கோடி... பெலிவர்ஸ் சர்ச்சுக்கு சொந்தமான 66 இடங்களில் சோதனை\nஹவலா மோசடியில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பிலிவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச்சுக்கு ((Believer’s Eastern Church)) சொந்தமான 66 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள். தமிழகத்தில் மூ...\nபிரான்சில் தேவாலயங்களுக்கு ராணுவ பாதுகாப்பு..\nபிரான்சு நாட்டில் உள்ள கிறித்தவ தேவாலயங்களுக்கு ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் கிடைத்ததை அடுத்து இந்த நடவட...\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத்திக் குத்து...\nபிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோவில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரத்தை, வரலாற்றாசிரியர் சாமுவேல் பெடி என்பவர் கடந்த 16 - ம் தேதி கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசும்ப...\nசெப்.8ஆம் தேதி வரை வெளிமாநில, வெளிமாவட்ட பக்தர்களுக்கு வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு வர அனுமதியில்லை\nநாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு வர வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில பக்தர்களுக்கு 8ஆம் தேதி வரை அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ...\nமுதன்முறையாக பக்தர்கள் இன்றி தொடங்கி நடைபெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்\nஉலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவின் கொடியேற்றம் முதன்முறையாக பக்தர்கள் இன்றி தொடங்கி நடைபெற்றது. முன்னதாக புனித ஆரோக்கிய மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஆலய வளாகத்தில் மட்டும் பவன...\n\"உயிரைப் பறித்த கந்துவட்டி\" தெருவில் நிற்கும் குடும்பம்\nபாபா அத்துமீறலுக்கு \"ஆமாம் சாமி\" ஆசிரியைகள் மீது போக்சோ பாய்ந்த பி...\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆட...\n130 அடி போர்வெல் குழியில் சிற���வனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி ...\nகாதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..\nஅண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-15T12:19:15Z", "digest": "sha1:D4KK4KCNXBHP4CFY6N6RMKN5SV3T4B3I", "length": 17932, "nlines": 199, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "மந்திரங்கள் Archives - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய வேகத்தை எட்டியுள்ளது\nஇங்கிலாந்தில் 25 முதல் 29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி\nஇங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேலும் சில காலம் காத்திருக்க...\nநாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு 3,500ஐ தாண்டியது\nகொரோனா சிகிச்சை மருந்துகள் பட்டியலிலிருந்து ரெம்டெசிவிர் நீக்கம்\nஇயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார்\n நாளை முதல் இ-பாஸ் தேவையில்லை\nஇலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nஇறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் : மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை :...\n அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4000\n🌺 குரு பகவான், தம்மை வழிபடுவோருக்கு உயர் பதவி, புத்திரப்பேறு, நிறைவான செல்வம் போன்றவற்றை கொடுப்ப தோடு தம்மால் ஏற்படக்கூடிய கல்லீரல், காது, இடுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கு தாமே மருந்தாக அருள்புரிகிறார். வியாழக்கிழமை விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி குருவிற்குரிய…\nசங்கடஹர சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்\nசங்கடஹர சதுர்த்தி அன்று முறையாக விரதம் இருந்து பிள்ளையாரை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ அவருக்கு பித்ருதோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நீங்கும், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். அதோடு நம் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். சங்கடம் என்றால் கஷ்டம் என்று பொருள்…\nசிவராத்திரி: இன்று நான்கு கால பூஜையில் பாட வேண்டிய பாடல்\nதவிர்க்க முடியாத காரணங்களால் கோவில்களுக்குச் செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அதற்காகக் கலங்க வேண்டியதில்லை. வீட்டிலேயே ஈசனுக்கு பூஜை செய்து அற்புத பலன்களைப் பெறலாம். நான்கு காலத்துக்கும் தனித்தனியே சிறிய நான்கு ஷணிக லிங்கங்களை உருவாக்கி, ஒவ்வொரு காலத்துக்குமான விசேஷப் பொருள்களைக் கொண்டு…\nபாற்��டலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவான ஸ்ரீனிவாசனை போற்றும் காயத்ரி மந்திரம்\nஓம் நிரஞ்ஜநாய வித்மஹே நிராபாஸாய தீமஹி தந்நோ ஸ்ரீநிவாஸஹ் ப்ரசோதயாத் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவான ஸ்ரீனிவாசனை போற்றும் காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் பெருமாளை மனதில் நினைத்து 108 முறை துதித்து பெருமாளை…\nமன அமைதி அருளும் ஶ்ரீராகவேந்திர சுவாமி மந்திரம்\nஶ்ரீராகவேந்திரர் நம்முடைய தமிழகத்தில் புவனகிரியில் பிறந்தவர். வைணவத்தையும் மத்வர் நிலைநாட்டிய துவைத மதத்தையும் போதித்தவர். பெருமாளின் பக்தரான பிரஹலாதரின் அவதாரமாகக் கருதப்படுகிறார். அவரை நினைத்து தினமும் பூஜை செய்து வந்தால் நம்முடைய சந்ததியை செழிக்கச் செய்வார். ஸ்ரீராகவேந்திரர் காயத்ரி மந்திரம்: ஓம்…\nஉணவு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க சொல்ல வேண்டிய மந்திரம்\nபிரம்மாவின் தலையைக் கொய்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க சிவனுக்கே அன்னம் வழங்கியவர் அன்னபூரணி. ஒரு கையில் அட்சய பாத்திரமும், மற்றொரு கையில் தங்கக் கரண்டியும் வைத்து உயிர்கள் அனைத்துக்கும் தொடர்ந்து உணவு வழங்கி வருகிறார் அன்னை. நம் இல்லங்களிலும் உணவு பற்றாக்குறை…\nஸ்ரீநாகராஜ காயத்ரி ஓம் ஸர்ப்ப ராஜாய வித்மஹே நாகமணி சேகராய தீமஹி தந்நோ நாகேந்த்ர ப்ரசோதயாத் அதாவது, சர்ப்பங்களின் மன்னனே. பேரொளியைக் கொண்ட நாகமணியை வைத்திருப்பவனே. நாகதேவனே. எங்களையும் எங்கள் குலத்தையும் காத்தருள்வாய் என்று அர்த்தம். இந்த நாகராஜ காயத்ரியைச் சொல்லுங்கள்,…\nவெற்றி தரும் கணபதி மந்திரம்\nதோல்வியே வெற்றிக்கான முதல் படி. தோல்வியைக் கண்டு துவண்டுவிட்டால் பிறகு வெற்றி பெறவே முடியாது. வெற்றியைப் பெற தோல்வியை ஏற்றுக்கொள்ளும் அதிலிருந்து பாடம் கற்கும் மனநிலை வேண்டும். அப்படிப்பட்ட மன நிலையைத் தரும், வெற்றிகளைத் தர உதவும் கணபதி மந்திரத்தை இன்று…\nஉங்கள் திறமைக்கு ஏற்ற வேலை வேண்டுமா அப்ப இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்க..\nஒருவருக்கு மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்க திறமை மட்டும் இருந்தால் பத்தாது. தெய்வத்தின் அருளும் நிச்சயம் உடன் இருக்க வேண்டும். தெய்வ அருள் இல்லாதவர்களுக்கு கடைசி வரை மனதிற்குப் பிடித்த வேலை அமையாமல் வேதனையில் தவிப்பார்கள். இதற்க��� முருகப் பெருமானின் அவதாரமாக…\nகுழந்தை பாக்கியம் தரும் சந்தானலட்சுமி ஸ்லோகம்\nசந்தானம் என்றால் குழந்தைகள் என்று அர்த்தம். குழந்தை பாக்கியத்தை வழங்குபவள் என்பதால் லட்சுமிக்கு சந்தான லட்சுமி என்று பெயர். சந்தான லட்சுமி தனது கைகளில் பூரண கும்பமும் கங்கணமும் அபய முத்திரையும் உடையவளாக இருக்கிறார். மடியில் குழந்தைகளுடன் உட்கார்ந்திருந்து, இருபுறமும் தீபமும்…\nராமர் கோயில் நிலம் வாங்குயதில் ஊழல்… அப்செட்டான யோகி June 15, 2021\nயூடியூப் பார்த்து, வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய கொரோனா நோயாளி\nசிம்பு படத்திற்கு தடை இல்லை June 15, 2021\nசெல்போனுக்கு வந்த மெசேஜை பார்த்து தப்பியோடிய 11 கொரோனா நோயாளிகள்… June 15, 2021\nஇலங்கை செல்லும் இளம் வீரர்களை பட்டாளத்தை வழிநடத்துகிறார் ராகுல் டிராவிட் June 15, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (17)\nதேவையான சத்துக்களை தரும் எள் உருண்டை \nமருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி \nவாத நாராயணா இலைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/11410", "date_download": "2021-06-15T12:36:31Z", "digest": "sha1:GKNFEXYG5JNOECVA77T6I75H4DW7W5IW", "length": 9103, "nlines": 64, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்: இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம் | Thinappuyalnews", "raw_content": "\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்: இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு புதிய சம்பள ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வீரர்களுக்கு முன்பை விட குறைவான ஊதியமே கிடைக்கும். புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியினர், தங்களுடன் கலந்து ஆலோசிக்காமல் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன், வீரர்கள் சங்கம் ஏற்படுத்தி இருக்கும் ஒப்பந்தத்துக்கு எதிராக திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nஇதனால் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்து வரும் போட்டி தொடர் பாதிக்கப்படலாம் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடருக்கு எந்த���ிதமான அச்சுறுத்தலும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும். இது தொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சிலருடன் பேசினேன். இந்த போட்டி தொடருக்கு எந்தவித இடையூறும் இருக்காது என்று அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.\nஇந்த விவகாரத்தில் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து பிரச்சினையை சமாளித்ததற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி தெரிவித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய சேர்மன் டேவ் கேமரூன் ‘இ-மெயில்’ அனுப்பி இருக்கிறார். போட்டி தொடர் முடிந்ததும் மத்தியஸ்தராக செயல்பட்டு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துக்கு உதவி செய்ய தயார். இந்த போட்டி தொடர் முழுவதும் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வதே எங்களது பணியாகும்.\nவருங்கால போட்டி அட்டவணை புனிதத்தன்மை கொண்டதாகும். அதனை எல்லா உறுப்பு நாடுகளும் அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டியது கட்டாயமாகும். திட்டமிடப்பட்ட வருங்கால போட்டி அட்டவணையை அவமரியாதை செய்யக்கூடாது. சம்பள விவகாரம் ஒரு பெரிய பிரச்சினை அல்ல. இதனை இரு தரப்பினரும் சுமூகமாக பேசி தீர்த்து கொள்ளலாம். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் விரும்பினால் பேச்சுவார்த்தைக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் நல்லவர்கள். அவர்கள் தங்கள் பணியை நன்கு உணர்ந்து இருக்கிறார்கள்.\nகொச்சி ஒருநாள் போட்டிக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கோ, அல்லது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துக்கோ நாங்கள் பணம் எதுவும் கொடுக்கவில்லை. அப்படி சொல்லப்படுவதில் உண்மை எதுவும் கிடையாது. அது ஒரு வதந்தியாகும். இது அவர்களது உள்விவகாரம். இந்த பிரச்சினையில் தீர்வு ஏற்பட எது சரியான வழி என்பது குறித்து மட்டுமே நாங்கள் ஆலோசனை வழங்கினோம்.\nஇவ்வாறு சஞ்சய் பட்டேல் கூறினார்.\nஇதற்கிடையில் நாளை டெல்லியில் நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் டெல்லி வருகிறார்கள். அவர்கள் வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/27666", "date_download": "2021-06-15T12:13:07Z", "digest": "sha1:F3WA4CXJ5FYNQKAF3GPQ2ILYV2LF6BBB", "length": 13350, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "மனைவி பேஸ்புக் பதிவுகளுக்கு அதிக லைக்குகள் பெறுவதை பொறுத்துக் கொள்ளாது கணவர் செய்த வேலை | Virakesari.lk", "raw_content": "\nகொவிட் தொற்றுக்குள்ளானோரில் 54 வீதமானோர் நீரிழிவு நோயாளிகள் ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமலேசியாவில் மர்ம தோல் நோயால் சுறாக்கள் பாதிப்பு\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க கோரிக்கை - இணங்கவில்லை என்கிறார் அமைச்சர் பந்துல\nஎரிபொருள் விலை அதிகரிப்பால் பல தரப்பினர் பாதிப்பு\nபிணையில் விடுதலையானார் வவுனியா நகரசபைத் தலைவர்\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nமனைவி பேஸ்புக் பதிவுகளுக்கு அதிக லைக்குகள் பெறுவதை பொறுத்துக் கொள்ளாது கணவர் செய்த வேலை\nமனைவி பேஸ்புக் பதிவுகளுக்கு அதிக லைக்குகள் பெறுவதை பொறுத்துக் கொள்ளாது கணவர் செய்த வேலை\nஉருகுவே நாட்டில் அஸன்சியன் பகுதியில் இளம்பெண் ஒருவர் பேஸ்புக்கில் தமது புகைப்படத்திற்கு அதிகம் லைக் வாங்கியதால் ஆத்திரம் கொண்ட அவரது கணவர் முகத்தை கொடூரமாக சிதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅஸன்சியன் பகுதியில் குடியிருக்கும் 21 வயதுடைய Adolfina Camelli Ortigoza என்பவர் பேஸ்புக்கில் தனது புகைப்படங்களை பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.\nஇது அவரது 32 வயதுடைய கணவருக்கு தம்மை விட தமது மனைவி பேஸ்புக் பதிவுகளுக்கு அதிக லைக்குகள் பெறுவதை பொறுத்துக் கொள்ளாது, மனைவி பேஸ்புக்கில் பெறும் ஒவ்வொரு லைக்குகளுக்கும் முகத்தில் கொடூரமாக தாக்கத் துவங்கியுள்ளார்.\nஇது ஒருகட்டத்தில் குறித்த இளம்பெண்ணின் முகத்தை சிதைக்கும் அளவுக்கு சென்றுள்ளது. அது மட்டுமின்றி படுகாயம் அடைந்த அவரை அறைக்குள் இட்டு பூட்டியும் வைத்துள்ளார்.\nஇந்த விவகாரம் குறித்த இளம்பெண்ணின் தோழிக்கு தெரிய வரவே, அவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த குறித்த இளம்பெண்ணை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nபொலிஸாரால் மீட்க்கப்படும்போது அவரது உ��டுகள் பிய்ந்து, முகம் உருவம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தது. வலியால் வாய்விட்டு கதறாமல் இருக்க தாக்குவதற்கு முன்னர் மனைவியின் வாய்க்குள் துணியை அடைத்து வைத்து தாக்கியுள்ளார்.\nஇந் நிலையில் அந்த நபரின் தந்தை தமது மகனின் கொடூர நடவடிக்கையில் மனம் நொந்து பொலிஸாருக்கு நடந்தவற்றை புகாராக அளித்துள்ளார்.\nஇதனையடுத்து குறித்த நபரை கைது செய்துள்ள பொலிஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்து, நீதி மன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.\nநீதிமன்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உறுதி என கூறப்படுகிறது.\nஉருகுவே அஸன்சியன் பகுதி பேஸ்புக் புகைப்படம் கணவர்\nமலேசியாவில் மர்ம தோல் நோயால் சுறாக்கள் பாதிப்பு\nமலேசியாவில் உள்ள ரீப் இன சுறாக்கள் (Reef shark) மர்ம தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடல் உயிரியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\n2021-06-15 17:02:59 மலேசியா மர்ம தோல் நோய் சுறாக்கள்\nஇந்தியா முழுவதும் தடுப்பூசி பற்றாக்குறை இருந்த போதிலும், லடாக்கிலுள்ள திபெத்திய ஆரம்ப சுகாதார மையத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 18 - 44 வயதுடையவர்கள் மற்றும் 799 பெரியவர்களுக்கு முதல் கட்ட தடுப்பூசி வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது.\n2021-06-15 15:54:46 இந்தியா தடுப்பூசி திபெத்தியர்கள்\nஜம்மு - காஷ்மீர் தாவி ஆற்றுக்கு குறுக்கே பாலம்\nஜம்மு - காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தின் செனானி பகுதியில் அமைந்துள்ள தாவி ஆற்றுக்கு குறுக்கே 58 மீட்டர் நீளமுள்ள புதிய பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டம் கிராமவாசிகளின் வளர்ச்சி மற்றும் வணிகத்தை எளிதாக்கும் என்று கூறப்படுகின்றது.\n2021-06-15 15:22:30 ஜம்மு காஷ்மீர் புதிய பாலம் வளர்ச்சி\nமுகக்கவசம் அணியாத பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு அபராதம் விதிப்பு\nபிரேசிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் மாஸ்க் அணியாமல் வாகன பேரணியில் ஈடுபட்டுள்ளார்.\n2021-06-15 13:28:29 பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ கொரோனா\nவியட்நாமில் வீடு தீப்பிடித்ததில் 6 பேர் பலி\nமத்திய வியட்நாமிலுள்ள என்ஹேயில் மகாணத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.\n2021-06-15 14:47:06 வீடொன்றில் தீ விபத்து 6 பேர் பலி வியட���நாம்\nநீர் வழங்கல் சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை: வாசுதேவ நாணயக்கார\nஜி.எஸ்.பி. சர்ச்சைக்கு அரசாங்கம் பதில் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உரிமை கிடையாது\nஇலங்கை உள்ளிட்ட சில நாட்டு மக்களுக்கு பிலிப்பைன்ஸ் விதித்துள்ள பயணத்தடை நீடிப்பு\nபேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு..\nகிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு அவுஸ்திரேலியா அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/54396", "date_download": "2021-06-15T13:50:24Z", "digest": "sha1:6TZ4ZD4KCMGBOCK73ELQT5BZJS3JSDK5", "length": 11386, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "\"அரசாங்கத்தின் கனவயீனமே தொடர் குண்டு தாக்குதலுக்கு காரணம்\" | Virakesari.lk", "raw_content": "\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\n\"அரசாங்கத்தின் கனவயீனமே தொடர் குண்டு தாக்குதலுக்கு காரணம்\"\n\"அரசாங்கத்தின் கனவயீனமே தொடர் குண்டு தாக்குதலுக்கு காரணம்\"\nகொழும்பு உட்பட நீர்கொழும்பு பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட 08 தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nகுண்டு தாக்குதல் தொடர்பில் முன்கூட்டிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டும் பாதுகாப்பு தரப்பு ஏன் கவனம் செலுத்தவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிறரை சுட்டிக்காட்ட முடியாது. அரசாங்கத்தின் பொறுப்பற்ற நிர்வாகத்தினாலே 290 ற்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளன. ஆகையால் உடனடியாக பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nவாசுதேவ நாணயக்கார குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல்\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nவாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\n2021-06-15 19:01:47 வாகன கொள்வனவு பிரதமர் அரசாங்கம்\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பான சர்ச்சை குறித்து பேசப்படவில்லை. எனினும் துறைசார் அமைச்சர் விரைவில் இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்துவார்\n2021-06-15 18:56:22 எரிபொருள் விலையேற்றம் துறைசார் அமைச்சர் அமைச்சரவை\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் இதுவரையில் வெவ்வேறு தரப்பினரிடம் குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.\n2021-06-15 18:50:37 எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து இலங்கை கடற்பரப்பு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nநாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் எரிபொருள் விலையினை அதிகரித்துள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது.\n2021-06-15 18:43:56 எரிபொருள் விலையேற்றம் பொருளாதாரம் அரசாங்கம்\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nமட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 12, 14, வயதுடைய இரு சிறுவர்களை நேற்று திங்கட்கிழமை (14.06.2021) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்\n2021-06-15 18:36:49 மட்டக்களப்பு வாழைச்சேனை 7 வயது சிறுமி\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக���ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88?page=13", "date_download": "2021-06-15T13:34:22Z", "digest": "sha1:VRZ7PMFTQKBXA32UXKKJ67PMPEIEXINB", "length": 10900, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரச்சினை | Virakesari.lk", "raw_content": "\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nமாவீரர்தினம் எனக் கூறுவது பொருத்தமா இல்லையா என மக்கள் தீர்மானிக்க வேண்டும் ; அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்\nஇறந்த உறவுகளை நினைவு கூருவதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. ஆனால் மாவீரர் தினம் எனக் கூறுவது தற்போதைய நிலையில் பொருத்தமா இ...\nஎனது கதிரையை எந்த நேரத்திலும் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றேன் : சபாநாயகர்\nஎனது கதிரை பற்றி எனக்கு பிரச்சினை இல்லை. எனது கதிரையை எந்த நேரத்திலும் வழங்குவதற்கு தயாரகவேயுள்ளேன் என சபாநாயகர் கரு ஜயச...\nமஹிந்தவின் ஆசிர்வாதம் தேசிய அரசாங்கத்துக்கு தேவை ; லக்ஷ்மன்\nதேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இனவாதத்திலிருந்து மீண்டு முன்னாள் ஜனாதிபதி ம...\nஇனரீதியாக பாரபட்சம் : அமைச்சர் ஹக்கீம் சபையில் சந்தேகம்\nமேய்ச்சல்தரை விவசாயிகள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதில் இனரீதியான பாரபட்சம் காட்டப்படுகின்றதா என்ற சந்தேகம் வலுத...\nபுலம்பெயர்ந்தோர், அகதிகளின் பிரச்சினை மேற்குலக நாடுகளில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது ; ஜனாதிபதி\nபுலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் பிரச்சினைகள் தற்போது மேற்குலக நாடுகளில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளன. எமது நாட்டுக்...\nநல்லாட்சியில் “வீதிக்கிறங்கி போராடவேண்டிய நிலை”\nஅரசாங்கம் ஆட்சிக்குவந்து 20 மாதங்கள் கடந்தும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வில்லை.\nமக்களிடையே முரண்பாடுகளை தோற்றுவித்து அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது\nநாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் சரிவர நிறைவேற்றாத நல்லாட்சி அரசாங்கம் புதிய பிரச்சினைகளை உருவாக்கி நா...\nநாட்டின் நிலைமை குறித்து தனக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக விமர்சனங்களை முன்வைப்பவர்களிடம் ஜனாதிபதி கேள்வி\nஜனவரி 8 மாற்றம் நிகழ்ந்திருக்காவிட்டால் இன்று நாட்டின் நிலைமை எத்தகையதாக இருந்திருக்கும் என அரசாங்கத்தையும் தம்மையும் வி...\nபொத்துவில் விவசாயிகள் முகம் கொடுக்கும் பல பிரச்சினைகளை முன்வைத்து இன்று பெரிய பள்ளிவாசல் முன்பாக பொதுமக்கள் கவனயீர்ப்பு...\nசப்ரகமுவ பல்கலை மாணவர்கள் சத்தியகிரக போராட்டத்தில்\nதமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரி, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் இன்று சத்தியகிரக போராட்டத்தில்...\nவாகனங்களை கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..\nஅமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசப்படவில்லை என்கிறார் கெஹெலிய..\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: குற்ற விசாரணைப்பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு\nஎரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: அருந்திக பெர்னான்டோ\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-06-15T14:00:34Z", "digest": "sha1:CW2N7E54RBQDFN5KZUJIC4Q5XVISMY4W", "length": 12655, "nlines": 109, "source_domain": "anjumanarivagam.com", "title": "நபிமார்கள் வரலாறு (ஆறு பாகங்கள்)", "raw_content": "\nநபிமார்கள் வரலாறு (ஆறு பாகங்கள்)\nHome நபிமார்கள் வரலாறு (ஆறு பாகங்கள்)\nநபிமார்கள் வரலாறு (ஆறு பாகங்கள்)\nநபிமார்கள் வரலாறு (மூல புத்தகம்)\nநூல் பெயர் : நபிமார்கள் வரலாறு (ஆறு பாகங்கள்)\nமூல நூல் பெயர் : அல்பிதாயா வந்நிஹாயா\nஆசிரியர் : அரபி மூலம் அபுல் ஃபிதா இஸ்மாயீல் பின் கஸீர் அத்திமஷ்கீ (ரஹ்) (கி.பி.1300/1372)\nதமிழாக்கம் : மெளலவி நூ.அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.\nவெளியீடு : ஆயிஷா பதிப்பகம்\nநூல் பிரிவு : AHR 4777\nஇந்நூலுக்கு P.S.செய்யது மஸ்வூது ஜமாலி M.A., Ph.D. (முதல்வர், கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி, வண்டலூர், சென்னை) அவர்கள் எழுதிய மேலாய்வுரையிலிருந்து சில தகவல்கள்,\nமூல நூல் அறிமுகம் :\nஇந்நூல் சாதாரண வாசகர் முதல் ஆய்வாளர் வரை அனைத்துத் தமிழ் வாசகர்களுக்கும் பயன்படக்கூடியாக விளங்குகிறது. இதில் வரலாற்று தகவல்கள் வெறும் கதைகளாக கூறப்படாமல் தரம் பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது ‘அல்பிதாயா வந்நிஹாயா’ எனும் தலைசிறந்த அரபி வரலாற்று நூலின் தமிழாக்கம்.\nஇமாம் இப்னு கஸீர் (ரஹ்) தம்முடைய அரும்பெரும் வரலாற்றுத் தொகுப்புக்கு ‘அல்பிதாயா வந்நிஹாயா’ ஆரம்பமும் முடிவும் எனப் பெயரிட்டுள்ளார். இந்நூலிலுள்ள செய்திகளை மூன்று தொகுப்புகளாக எடுத்துக் கொள்ளலாம். முதல் தொகுப்பில் ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களிலிருந்து நபிமார்களின் வரலாறு தொடங்குகிறது. இரண்டாம் தொகுப்பில் இறுதித் தூதர் முஹ்ம்மது நபி (ஸல்) அவர்கள் முதல் நூலாசிரியர் வாழ்ந்த ஹிஜ்ரி 8 ஆம் நூற்றாண்டு வரையிலான இஸ்லாமிய வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது.\nமூன்றாம் தொகுதியில் தனிப் பிரிவாக உலகம் அழியும் காலத்தில் நிகழவிருக்கும் அறிகுறிகள் விவாதிக்கப்பட்டுள்ளன. இதனால்தான் இந்நூலுக்கு ஆரம்பமும் முடிவும் என நூலாசிரியர் பெயரிட்டுள்ளாரோ என்று கருதத் தோன்றுகிறது.\nபுராதன வரலாறு என்றாலே கட்டுக்கதைகளும் மூட நம்பிக்கைகளும் நிறைந்த கற்பனைக் காவியமாகத்தான் இருக்கும் என்பது பொதுவான கருத்து. அதற்கு மாறாக, இஸ்லாமிய அறிஞர்களாலும் மேற்கத்திய அறிஞர்களாலும் போற்றத்தக்க சிறந்த வரலாற்று ஆய்வு நூலாகத் திகழ்கிறது ‘அல்பிதாயா வந்நி���ாயா’.\nஒரு தலைப்பின் கீழ் பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் மாறுபட்ட பல கருத்துக்களைக் கூறியிருக்கலாம். அது போலவே ஒரு கருத்தைப் பல்வேறு அறிஞர்களும் கூறியிருக்கலாம். அவற்றைத் திரும்பத் திரும்பக் கூறவதைத் தவிர்க்காமல், அனைத்தையும் ஒன்று திரட்டி அலசி ஆராய்ந்து எது சரி, எது தவறு என்பதைக் காரண காரியங்களுடன் விவாதிக்கும் அரிய அணுகுமுறையை நூலாசிரியர் இமாம் இப்னு கஸீர் இந்நூலில் கையாண்டுள்ளார்.\nஉதாரணமாக, நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் ஊஜ் பின் உனுக் எனும் தீயவன் நபி மூசா (அலை) அவர்களின் காலம் வரை வாழ்ந்தான் என்ற குறிப்பைத் திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் பலரும், வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இது பொய்யான கட்டுக்கதை என்று அறிவுப்பூர்வமான திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் அடிப்படையிலும் இப்னு கஸீர் (ரஹ்) நிரூபித்துள்ளார். ஆகவே, இதை வரலாற்று நூல் என்பதைவிட வரலாற்று ஆய்வு நூல் என்பது சாலப் பொருத்தமாகும்.\nவரலாற்று ஆசிரியர் இமாம் இப்னு கஸீர் (ரஹ்) திருக்குர்ஆனுக்கு மிகச் சிறந்த விரிவுரை எழுதியவர்; நபிமொழிக் கலையில் வல்லுநர்; இஸ்லாமிய மார்க்கச் சட்டம் என்னும் பிக்ஹ் கலையில் நல்ல புலைம பெற்றிருந்ததால் நீதிபதியாகப் பணியாற்றியவர். இவ்வாறு பல்துறைப் புலமை பெற்றிருந்ததால் அவரத வரலாற்றுப் பார்வை மிக விசாலமானதாகவும் துல்லியமானதாகவும் இருப்பதை இந்நூலில் காணமுடியும்.\nவரலாற்றுப் பதிவுக்கு முற்பட்ட காலத்துத் தகவல்களைச் சோதித்து உண்மையானவற்றை அறிந்து கொள்வதற்கு உரைகல்லாகத் திருக்குர்ஆனையும் நபிமொழிகளையுமே ஆசிரியர் எடுத்துக் கொண்டுள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கது.\nஇந்நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ள மெளலவி நூ.அப்துல் ஹாதி பாகவி இந்த வழிமுறையை நல்ல யுக்தியுடன் கையாண்டிருக்கிறார். நீளமான வாக்கியங்கைளச் சிறு சிறு பத்திகளாப் பிரித்து எளிதில் விளங்கும் வகையில் அமைத்திருக்கிறார். இதனால் மொழி பெயர்க்கப்பட்ட ஒரு நூலை வாசிக்கும் போது பொதுவாக உணரப்படும் நடைத்தொய்வு இந்நூலில் பெரும்பாலும் உணரப்படவில்லை என்பது பாராட்டுக்குரியது.\nஇத்தகைய சிறப்பு மிகு ‘அல்பிதாயா வந்நிஹாயா’ என்ற மூல அரபு வரலாற்று ஆய்வு நூலின் ஒரு பகுதியான ‘கஸஸுல் அன்பியா’ எனும் பகுதியை மட்டும் ‘நபிமார்களின் வரலாறு’ என்ற பெயரில் மொழிபெயர்த்து ஆறு பாகங்களாக சென்னைத் திருவல்லிக்கேணி ஆயிஷா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. நபிமார்கள் வரலாறுகளை அறிய இதைவிட ஆதாரப்பூர்வமான நூல் கிடையாது. இதன் மூல அரபி நூலும் நமது அஞ்சுமன் அறிவகத்தில் இருக்கிறது. இவற்றை ஒரே இடத்தில் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/10/26/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2021-06-15T12:56:26Z", "digest": "sha1:GI2KXA6TL46WB4S63WPCMAVCSYEH5E75", "length": 5706, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "மெனுஸ் தீவில் இலங்கை அகதிகள்மீது துன்புறுத்தல்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமெனுஸ் தீவில் இலங்கை அகதிகள்மீது துன்புறுத்தல்-\nபப்புவா நியுகினிக்கு சொந்தமான மனுஸ் தீவின் அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பலர் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nஅவுஸ்திரேலியாவின் கடற்கடந்த விசாரணை கொள்கையின் அடிப்படையில், ஈழ அகதிகள் உள்ளிட்ட 700க்கும் அதிகமானவர்கள் குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பப்புவா நி��ுகினி நாட்டின் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவின் அடிப்படையில், இந்த மாதம் 31ம் திகதியுடன் குறித்த முகாம் மூடப்படவுள்ளது. இந்த நிலையில் முகாமை மூடுவதற்கான நாட்கள் நெருங்க நெருங்க, அங்குள்ள அகதிகள் துன்புறுத்தல்களுக்கும், கொள்ளையடிப்புகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். இது தொடர்பில் அவுஸ்திரேலியா அரசாங்கம் விரைவான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« ட்ராவிஸ் சின்னையா அட்மிரலாக பதவி உயர்வு- புலிகளுடன் தொடர்பு, அகதி அந்தஸ்து கோரிக்கையை நிராகரிக்குமாறு ஆலோசனை- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/05/%E0%AE%8F%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-06-15T12:52:35Z", "digest": "sha1:UZWDGT3QIZN3KPE4PRLAC76C3H4YX47V", "length": 24029, "nlines": 367, "source_domain": "eelamnews.co.uk", "title": "`ஏய் ரொம்ப நடிக்காதே போ’ – இறந்த காளியப்பன் உடலைப் பார்த்து பேசிய தமிழகப் பொலிஸார் – Eelam News", "raw_content": "\n`ஏய் ரொம்ப நடிக்காதே போ’ – இறந்த காளியப்பன் உடலைப் பார்த்து பேசிய தமிழகப் பொலிஸார்\n`ஏய் ரொம்ப நடிக்காதே போ’ – இறந்த காளியப்பன் உடலைப் பார்த்து பேசிய தமிழகப் பொலிஸார்\nதூத்துக்குடியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான காளியப்பனின் சடலத்துடன் பேசி போலீஸார் நடந்தகொண்டவிதத்துக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.\nதூத்துக்குடியில் நேற்று நடந்த போராட்டத்தின் சுவடுகள் மறைவதற்குள் இன்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றிருப்பது தமிழகத்தை மேலும் அதிரவைத்துள்ளது. நேற்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போர்க்கொடி தூக்க, அவர்களைக் கலைக்க மருத்துவமனை இருக்கும் பகுதி என்றுகூட பாராமல் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் காளியப்பன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே குண்டு துளைத்து பலியாகியுள்ளார்.\nஇதற்கிடையே, காளியப்பனை சுட்டுக்கொன்ற பிறகு, போலீஸார் நடந்துகொண்ட விதம் குறித்து நியூஸ்மினிட் செய்தியாளர் அனா ஐசக் என்பவர் பகிர்ந்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. அதில், போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டால் காளியப்பன் கீழே சரிந்து இறந்துகிடக்க அவரைச் சுற்றி 10 முதல் 15 போலீஸார் இருந்தனர். அப்போது சிலர் அவன் ‘நடிக்கிறான், நடிக்கிறான்’ என்று கூற ஒருவர் அதற்கும் ஒருபடி மேலேபோய் தான் வைத்திருந்த லத்திக் கம்பால் காளியப்பனைத் தொட்டு, `ஏய் ரொம்ப நடிக்காதே போ’ என்று கூறுகிறார். போலீஸாரின் மனசாட்சியற்ற இந்தச் செயலுக்கு கண்டனங்கள் குவிந்துவருகின்றன. ஏற்கெனவே, நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு 11 பேர் பலியாகியுள்ள நிலையில் இன்று மேலும் ஒருவர் பலியாகியிருப்பது தூத்துக்குடியில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.\nயாழில் தந்தை,மகன் உயிரை பலியெடுத்த தொலைக்காட்சி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈழத்தைச்சேர்ந்தவர் பலி…….\nவியக்க வைக்கும் மனித உடல்\nதிருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு எந்த கிழமை\nதிருப்பதியில் இவரை வழிபட்ட பின்னரே ஏழுமலையானை தரிசிக்கலாம்\nயாழில் திருமணத்தில் பலர் ஒன்று கூடியதால் 16 பேர் தனிமைப்படுத்தலில்\nஇலங்கை கொரோனா நெருக்கடிக்கு யார் காரணம்\nமுள்ளிவாய்க்கால் தூபி ஒன்று தான். ஆனால் அங்கு உலாவும்…\nஅஸினுக்கு நடந்ததே சமந்தாவுக்கும் நடக்கப் போகிறது.. கவிஞர்…\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நாடுகடந்த…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்�� தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/41450-2021-01-21-10-21-26", "date_download": "2021-06-15T12:40:26Z", "digest": "sha1:X2HZXYGBVUE2T6M755IB4K5PF3BE4HH2", "length": 23815, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "கர்ப்பத்தடை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகடவுள் மறுப்பு - இந்தி எதிர்ப்பு - கர்ப்பத் தடையில் பெரியாரின் பார்வை\nபெரியார் பேசிய நாத்திகம் சமூக மாற்றத்துக்கானது\nரூட்டு குமாரும், கொக்கி குமாரும்\nபெண்ணுரிமை பேசிய அண்ணாவின் படைப்புகள்\nதிராவிட இயக்கத்தின் கலை இலக்கிய பங்களிப்பு\nமதக் கொள்கைகளை மாற்ற முடியாது என்று சொல்வது சுத்த மடமையாகும்\nபெரியார் பேசிய பகுத்தறிவு - மேற்கத்திய இறக்குமதி அல்ல\nகடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம்: இருக்க வேண்டிய இடம் குப்பைத் தொட்டி\nபெரியாரியம் இருக்க குறளியம் ஏன்\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக - சட்ட அமைப்பு\nSkater Girl - சினிமா ஒரு பார்வை\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nபழைய புத்தக கடைகளில் சிதறி கிடக்கும் தோழரின் உடற்துண்டுகள்\nசித்திரபுத்திரன் - கடவுள் கருணை\nதமிழ் 'நாட்டை’ எதிர்க்கும் ஒன்றிய உயிரினங்கள்\nகாலரா பெருந்தொற்று நோயை வென���ற தமிழீழ நடைமுறை அரசு\nகொரொனோ மரணத்திற்குள் தள்ளப்படும் ஆட்டோமொபைல் ஊழியர்கள்\nவெளியிடப்பட்டது: 22 ஜனவரி 2021\nகர்ப்பத்தடை என்பது பற்றி சுமார் 2 வருஷங்களுக்கு முன் நாம் எழுதியது அநேகருக்கு திடுக்கிடும் படியான சேதியாயிருந்தது. ஆனால் இப்போது சிறிது காலமாய் அது எங்கும் பிரஸ்தாபிக்கப்படும், ஒரு சாதாரண சேதியாய் விட்டது.\nவர வர அது செல்வாக்குப் பெற்றும் வருகின்றது. பெரிய உத்தியோகத்தில் இருந்த சர். பி. சிவசாமி அய்யரும் பெரிய உத்தியோகத்தில் இப்போதும் இருக்கும் ஜஸ்டிஸ் ராமேசம் அவர்களும் மற்றும் பலரும் இது விஷயமாய் அடிக்கடி பேசி வருகின்றதையும் எழுதி வருகின்றதையும் பத்திரிகையில் பார்த்தும் வருகின்றோம்.\nசமீபத்தில் சென்னை சட்டசபையிலும் கர்ப்பத் தடை விஷயமாய் பிரசாரம் செய்ய வேண்டுமென்று பிரஸ்தாபிக்கப் பட்டதையும் நேயர்கள் கவனித்து இருக்கலாம்.\nஆனால் கர்ப்பத் தடையின் அவசியத்தைப் பற்றி நாம் கருதும் காரணங்களுக்கும் மற்றவர்கள் கருதும் காரணத்திற்கும் அடிப்படையான வித்தியாசம் இருக்கின்றன. அதாவது பெண்கள் விடுதலையடையவும் சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம்.\nமற்றவர்கள் பெண்கள் உடல் நலத்தை உத்தேசித்தும் பிள்ளைகளின் தாஷ்டீகத்தை உத்தேசித்தும், நாட்டின் தரித்திர திசையை உத்தேசித்தும், குடும்ப சொத்து குலையாமல் இருக்க வேண்டுமென்பதை உத்தேசித்தும், கர்ப்பத் தடை அவசியமென்று கருதுகிறார்கள். இதை மேல் நாட்டினர் பலர்கூட ஆதரிக்கின்றார்கள்.\nஆனால் நமது கருத்தோ இவைகள் எதையும் பிரதானமாய்க் கருதியது அல்ல. மற்றெதைக் கருதியென்றால் முன் சொன்னது போல் பொதுவாக பெண்களின் விடுதலைக்கும் சுயேச்சைக்குமே கர்ப்பம் விரோதியாய் இருப்பதால் சாதாரணமாய் பெண்கள் பிள்ளை பெறுவது என்பதையே அடியோடு நிறுத்தி விட வேண்டும் என்கிறோம், அது மாத்திரமல்லாமல் பல பிள்ளைகளை பெருகின்ற காரணத்தால் ஆண்களும் கூட சுயேச்சையுடனும், விடுதலையுடனும் இருக்க முடியாதவர்களாகவேயிருக்கிறார்கள்.\nஇதன் உண்மை சாதாரணமாய் ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயும் தங்கள் சுதந்திரங்க ளுக்குக் கஷ்டம் வருகின்ற காலத்தில் பேசிக் கொள்வதைப் பார்த்தாலே தெரியும்.\nஒரு மனிதன் தான் கஷ்ட நிலையில் பேசும் போது “நான் தனியாயிருந்தால் ஒரு கை பார்த்து விட்டு விடுவேன். 4, 5 குழந்தையும் குட்டியும் ஏற்பட்டு விட்டதால் இவைகளைக் காப்பாற்ற வேண்டுமே என்கின்ற கவலையால் பிறர் சொல்லுவதையெல்லாம் கேட்டுக் கொண்டு ஆளாயிருக்க வேண்டி இருக்கின்றது” என்றே சொல்லுகின்றான்.\nஅது போலவே ஒரு ஸ்திரீயும் புருஷனாலோ அல்லது வேறு எதனாலோ சங்கடம் ஏற்படும் போது “நான் தனியாய் இருந்தால் எங்காகிலும் தலையின் மேல் துணியைப் போட்டுக் கொண்டு போய் விடுவேன்; அல்லது ஒரு ஆற்றிலாவது குளத்திலாவது இறங்கி விடுவேன். இந்தக் கஷ்டத்தை சகித்துக் கொண்டு அரை நிமிஷமும் இருக்க மாட்டேன்.\nஆனால் இந்த குழந்தைகளையும் குஞ்சுகளையும் நான் எப்படி விட்டு விட்டு போகமுடியும்” என்றே சொல்லுகின்றாள். ஆகவே இந்த இருவர்களுக்கும் அவர்களது சுயேச்சையையும் விடுதலையையும் கெடுப்பது இந்த குழந்தைகளும் குஞ்சுகளும் என்பவைகளேயாகும்.\nஉலகத்தில் மக்கள் கஷ்டப்பட்டு தன் தன் ஜீவனத்திற்கு பொருள் தேடுவதற்கே சுதந்திரத்தை விற்று அடிமையாக வேண்டிய நிலையில் இருக்கும்போது பிள்ளைகளையும் குட்டிகளையும் காப்பாற்ற வேண்டிய அவசியமும் தலை மேல் இருக்குமானால் அந்த இடத்தில் எப்படி சுயேச்சை இருக்க முடியும் ஆகையால் ஆண் பெண் இருவர்களின் சுயேச்சைக்குமே கற்பமாவதும் பிள்ளைகளைப் பெறுவதும் இடையூறான காரியமாகிறது.\nஅதிலும் பெண்கள் சுயேச்சைக்கு கர்ப்பம் என்பது கொடிய விரோதியாயிருக்கிறது. அதனால் தான் நாம் கண்டிப்பாய் பெண்கள் பிள்ளை பெருவதை நிருத்தியே ஆக வேண்டும் என்கின்றோம்.\nஅன்றியும், பெண்கள் வியாதிஸ் தர்கள் ஆவதற்கும் சீக்கிரம் கிழப்பருவம் அடைவதற்கும், ஆயுள் குறைவதற்கும் இந்த கர்ப்பம் என்பதே மூல காரணமாயிருக்கின்றது. தவிரவும் ஆண் களில் பிரம்மச்சாரிகளும், சன்யாசிகளும், சங்கராச்சாரியார்களும், தம்பிரான்களும், பண்டார சன்னதிகளும் ஏற்பட்டிருப்பது போல் பெண்களில் பிரம்மச் சாரிகளும் சங்கராச்சாரி முதலியவர்களும் ஏற்படுவதற்கும் இந்த கர்ப்பமே தடையாயிருந்து வருகின்றது.\nஇந்நிலையில் தான் பெண்கள் விடுதலைக்கும் சுயேச்சைக்கும் முன்னேற்றத்திற்கும் அவர்கள் பிள்ளை பெறுவது என்பதை நிறுத்த வேண்டும் என்று நாம் சொல்லுகின்றோம். இந்தப்படி நம்மில் ஒருவருக்கொருவர் கருதும் காரணம் எப்படி இருந்த போதிலும் நமக்கும் மற்ற ���ர்ப்பத் தடைக்காரருக்கும் கர்ப்பத்தடை அவசியம் என்பதில் அபிப்பிராய பேதமில்லாதிருப்பது குறித்து நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.\nஆனால் இந்த முக்கிய காரியங்களில் சமீபகாலத்தில் சட்ட சபையில் அரசாங்கத்தினர் சார்பாய் சுகாதார மந்திரி கர்பத்தடை பிரசாரத்தை எதிர்த் தும், பெண்கள் சார்பாய் சட்ட சபைக்கு சென்ற டாக்டர். முத்துலக்ஷ்மி அம்மாளும் அவருக்கு அணுசரணையாய் இருந்ததும் நமக்கும் மிக்க ஏமாற்றத்தையே கொடுத்து விட்டது.\nஇந்த தேசத்தில் பிறக்கும் குழந்தைகளையெல்லாம் இந்த தேசத்து அரசாங்கமே வளர்த்து அவைகளுக்கு கல்வி கொடுத்து மேஜர் ஆக்கி விட வேண்டும் என்கின்ற ஒரு நிபந்தனை இருந்திருக்குமானால் சுகாதார மந்திரி அரசாங்கத்தின் சார்பாய் கர்ப்பத்தடையை எதிர்த்திருக்க மாட்டார்.\nஅப்படிக்கில்லாமல் யாரோ பெற்று யாரோ வளர்த்தி மக்களைப் பெருக்கி அடிமைக்கு விடுவதனால் சர்க்கார் அதை எப்படி வேண்டாம் என்று சொல்ல முன் வருவார்கள். உண்மையான சுகாதாரத்தில் பிள்ளைப் பேற்றை தடுப்பது முக்கியமான சுகாதாரம் என்று சுகாதார மந்திரிக்கும் பெண்மணியாய் இருந்தும் டாக்டர் பட்டம் பெற்ற வைத்திய அம்மாளுக்கும் தெரியாமல் போனது வருந்தத்தக்க காரியமேயாகும்.\nஇந்த விஷயத்தில் அரசாங்கத்தார் விபரீதமான அபிப்பிராயப்பட்டு விட்டாலும் கூட பொது ஜனங்கள் அதை லக்ஷியம் செய்யாமல் ஒவ்வொருவரும் இதை கவனித்து அவரவர்களே தக்கது செய்து கொள்ள வேண்டியது மிக்க அவசியமான காரியமாகும்.\nமது விலக்கு பிரசாரத்தை விட, தொத்து வியாதிகளை ஒழிக்கும் பிரசாரத்தை விட, இந்த கர்ப்பத்தடை பிரசாரம் மிகவும் முக்கியமான தென்பதே நமது அபிப்பிராயம்.\nஆதலால் இந்த கர்ப்பத் தடைக்கு நமது நாட்டில் ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்தி அதன் மூலம் பிரசாரம் செய்ய பொது ஜனங்களில் சிலராவது இது சமயம் முன் வரவேண்டுமென்றே வேண்டிக் கொள்ளுகின்றோம்.\n(குடி அரசு - தலையங்கம் - 06.04.1930)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/10/blog-post_69.html", "date_download": "2021-06-15T13:02:28Z", "digest": "sha1:5F3N3QZNGXDZF4BPNIUN737PPPUUZGES", "length": 8337, "nlines": 197, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: போரின் சோர்வு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமந்திராலோசனையில் கௌரவர் தரப்பிலிருந்து சமரசத்துக்கான குரல் எழுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பெரிய இழப்புகள்தான் ஏற்படும், வெற்றி ஒன்றும் அவ்வளவு சுலபம் அல்ல என்று தெரிந்துவிடுகிறது. ஆனால் ஆணவம் அதற்குத் தடையாக இருக்கிறது. போரின் நான்காம் நாளிலேயே போரின் சுயரூபம் தெளிவாக ஆனபின்னாடியும் அவர்கள் போர் செய்கிறார்கள். இரண்டு காரணம். ஒன்று ஆணவமும் தன்முனைப்பு. இன்னொன்று இத்தனை இழந்துவிட்டோம். இனிமேல் போய் என்ன சமாதானம் செய்வது என்ற எண்ணம்.\n“என் இளையோர் மடிந்தது மண்ணுக்காக. வெறும் சொல்பெற்று அமைவதற்காக அல்ல” என்று அதை துரியோதனன் சொல்கிறான். கடைசிவரை பேச்சுவார்த்தைக்கு பிரபாகரன் வராமலிருந்ததும் இதனால்தான் என்கிறார்கள். அத்தனைபேர் செத்தபின் அவர்களை அப்படியே மறந்துதானே சமாதானம் பேசமுடியும் என்ற நிலைமையால்தான். அந்த கொந்தளிப்பையும் துயரத்தையும் காட்டியது அந்த அத்தியாயம்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/love%20issue", "date_download": "2021-06-15T13:05:51Z", "digest": "sha1:H6HGOJDFTBGZLLRV5VEO2T5YR5AMRXF7", "length": 4088, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for love issue - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஹைதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்தன..\nரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள்.. ரேசன் கடைகளில் விநியோகம்..\nமருத்துவமனைகள் கொரோனா 3ஆவது அலையை எதிர்கொள்ள தயாராக அறிவுறுத்தல்\n2 சவரன் செயினை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்த பெண்ணுக்கு வேலை செய்வத...\nகல்வி, வேலைக்காக வெளிநாடு செல்லும் பயணிகள் கோவிஷீல்டு தடுப்பூசியின்...\nபிரதமரை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\nகாதலை கைவிட்ட பெண்.. கழு���்தை நெரித்துக் கொன்ற காதலன்..\nகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நர்சிங் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவத்தில், திருமணம் செய்ய மறுத்ததற்காக அவரது கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன் பிடிபட்டுள்ளான். கள...\nவெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..\n130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி ...\nகாதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..\nஅண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..\nதிறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..\nவங்கி ஊழியர் டூ கொலைகாரன்.. கல்லூரி காதலிக்காக கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2021/05/31072829/2436000/Man-abduction-case-Famous-rowdy-Yashwant-Rao-arrested.vpf", "date_download": "2021-06-15T13:50:51Z", "digest": "sha1:K7S72BBCTJHYEK5QL523KOS656V4JG3B", "length": 11271, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆள் கடத்தல் வழக்கு...பிரபல ரவுடி யஷ்வந்த் ராவ் கைது - காவல்துறை அதிரடி நடவடிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆள் கடத்தல் வழக்கு...பிரபல ரவுடி யஷ்வந்த் ராவ் கைது - காவல்துறை அதிரடி நடவடிக்கை\nசென்னை கொடுங்கையூரில், ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி யஷ்வந்த் ராவ் கைது செய்யப்பட்டார்.\nசென்னை கொடுங்கையூரில், ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி யஷ்வந்த் ராவ் கைது செய்யப்பட்டார்.\nகொடுங்கையூர் காவேரி சாலையை சேர்ந்த வெங்கட் சங்கானி, தலைமை செயலக காலனி பராக்கா சாலையில் உள்ள, சென்னை கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான கடையை, குப்பன் என்பவரிடம் வாடகைக்கு எடுத்து, பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார். கொரோனா தொற்றால், வாடகை தொகையை செலுத்த முடியவில்லை. ஆத்திரமடைந்த குப்பன் வியாசர்பாடியில் காவலராக பணியாற்றிய தனது மகன் செந்திலை வைத்து, ஒரு கும்பலுடன் சென்று வெங்கட் சங்கானியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன் இவரது வீட்டிற்கு வந்த ஓரு கும்பல், போலீஸ் என்று கூறி வெங்கட் சங்கானியை காரில் கடத்தி சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து வந்த வெங்கட் சங்கானி, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், அதில் தொடர்புடைய, பிரபல ரவுடி யஷ்வந்த் ராவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 7 பேரை தேடி வருகின்றனர்.\n(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் \n(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் \nஅமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..\nபுகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான \"ஹாரி பாட்டர்\" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.\nபொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது\nவிண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.\nதமிழகத்தில் இன்று 15,759 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 378 பேர் கொரோனாவுக்கு பலி\nதமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 378 பேர் உயிரிழந்தனர்.\nஊரடங்கு வரும் 21ஆம் தேதி வரை நீட்டிப்பு - 27 மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதல் தளர்வுகள்\nதமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களுக்கு கூடுதலாக மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை வருகின்ற 14 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.\nஊரடங்கு வரும் 21ஆம் தேதி வரை நீட்டிப்பு - 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள்\nதமிழகத்தில் கொரோனா ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று குறையாத 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடுதலாக சில தளர்வுகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன\nஜூன் 14-ம் தேதி முதல் எவை இயங்கும், எவை இயங்காது..\nஜூன் 14-ம் தேதி முதல் எவை இயங்கும், எவை இயங்காது..\nதடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை - நாகராஜனின் ஜாமின் மனு தள்ளுபடி\nதடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கி���் பயிற்சியாளர் நாகராஜனின் ஜாமின் மனுவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/forum/karuvalayam-maraiya-tips-sollunga_251.html", "date_download": "2021-06-15T12:35:18Z", "digest": "sha1:JZ25ZYJK4CETPEB4LGIUL5WD2AH3BHSO", "length": 10455, "nlines": 210, "source_domain": "www.valaitamil.com", "title": "கருவளையம் மறைய டிப்ஸ் சொல்லுங்க..., karuvalayam-maraiya-tips-sollunga, மகளிர்-அழகு குறிப்புகள் (Beauty Tips for Women), beauty-tips-for-women, மகளிர் (Women), ladies", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமன்றம் முகப்பு | மகளிர் (Women) | மகளிர்-அழகு குறிப்புகள் (Beauty Tips for Women)\nகருவளையம் மறைய டிப்ஸ் சொல்லுங்க...\nகருவளையம் மறைய டிப்ஸ் சொல்லுங்க...\nகுங்குமப்பு சாப்பிடடால் குழந்தை சிவப்பாக பிறக்குமா குழந்தை சிவப்பாக பிறக்க என்ன செய்யவேண்டும்\nவெள்ளை படுத்தல் குணமாக என்ன செய்ய வேண்டும் ப்ல்ழ் sollungapa\nஎனக்கு அதிகமா வெள்ளை படுத்து சோ குட் சொலுடிஒன் சொல்லுங்க plz\nகருவளையம் மறைய டிப்ஸ் அண்ட் தாளில் முடிவளர ips\nகருவளையம் மறைய டிப்ஸ் அண்ட் தாளில் முடிவளர ips\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names\nகருவளையம் மறைய டிப்���் சொல்லுங்க...\nஸ்கிப்பிங் செய்வதால் கர்ப்பபை கீழே இறங்கிவிடுமா \nஎனது கன்னம் குண்டாகவும் பள பளபாகவும் இருக்க நான் என செய்ய வேண்டும் \nபுதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு\nபொது தலைப்புகள் (General Topics)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்\nமரபு கவிதை எழுதும் முறைகள்\nகதைசொல்லி குழு குறித்த கருத்துகள்\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88?page=14", "date_download": "2021-06-15T13:11:13Z", "digest": "sha1:Q4XIU24UN4QP5N55SMNGVDGL7YSYLGAB", "length": 11071, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரச்சினை | Virakesari.lk", "raw_content": "\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nநிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: வெளிஓயா பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nபயணத்தடைகளில் அதிகரித்துள்ள வீட்டு வன்முறைகள்..\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.மேனகா மூக்காண்டி நியமனம்\nகொவிட் தொற்றுக்குள்ளானோரில் 54 வீதமானோர் நீரிழிவு நோயாளிகள் ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nமேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகவிழ்ந்தது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி\nசீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சனைக்குட்பட்டவர்களுக்கு உதவும் நடமாடும் சேவை : நாளை முதல் ஆரம்பம்\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்ற பலர் அதிலும் விசேடமாக வீட்டுப் பணிப்பெண்களாக சென்றுள்ள பெண்களில் பலர் பல்வேறு விதமா...\nகண்டி பெரஹராவிற்கு யானைகளை அனுமதிக்கப்போவதில்லை : யானை வளர்ப்போர் சங்கம் தெரிவிப்பு\nதடுத்துவைக்கப்பட்டுள்ள வளர்ப்பு யானைகளை விடுவிக்கும் வரை கண்டி பெரஹராவிற்கு யானைகளை அனுமதிக்கப் போவதில்லை என யானை வளர்ப்...\nபோதைப் பொருள்களை ஒழித்துக்கட்டுவதில் பிராந்திய கூட்டுறவு அவசியம் : ஜனாதிபதி\nபோதைப்பொருள் பிரச்சினை எமது பிராந்திய இளைஞர்களை பெரிதும் பாதித்துவருவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, போதைப்பொருட்கள் மற்று...\nநொட்டிங்ஹில் தமிழ் வித்தியாலய கல்விச் செயற்பாடுகள் தொடர உடனடி நடவடிக்கை\nகுருணாகல் ,மாவத்தகம நொட்டிங்ஹில் தமிழ் வித்தியாலயத்தில் எழுந்துள்ள பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட்டு மாணவர்களின் கல்வி ந...\nஹோமாகம வைத்தியசாலையில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு திட்டத்தை ஆரம்பித்த ஃபஷன் பக்\nநாடளாவிய ரீதியில் 16 இற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைக் கொண்டு சிறந்த சில்லறை ஆடை விற்பனை நிலையமாக விளங்கும் ஃபஷன் பக...\nதமிழரின் பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலமே சிங்களவர்கள் நிம்மதியாக வாழ முடியும் : யாழில் ஜனாதிபதி\nநாட்டில் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலமே சிங்களவர்கள் நிம்மதியாக வாழ முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nபல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு\nநாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு உயர்...\n : சரத்குமாருடன் விஷால் ‘நேசம்’\nஅண்மைக்காலமாக நடிகர் விஷால் திரைத்துறையைக் கடந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து, கருத்து தெரிவித்து, மக்களுக...\nகுடிநீர் பெறமுடியாத நிலையில் வாழ்ந்து வருவது வேதனை குறிய விடயமே.\nமலையகத்தில் சுத்தமான குடிநீர் பெறக்கூடிய வசதிகள் இருக்கின்ற போதிலும் இம்மக்கள் இன்னும் குடிநீர் பெறமுடியாத நிலையில் வாழ்...\nமண்சரிவு அபாயம் : 72 பேர் வெளியேற்றம்.\nநாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கெட்டபுலா போகீல் தோட்டத்தில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக 16 குட...\nஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 13,14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்\nநிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: வெளிஓயா பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nபயணத்தடைகளில் அதிகரித்துள்ள வீட்டு வன்முறைகள்..\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி.மேனகா மூக்காண்டி நியமனம்\nநீர் வழங்கல் சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை: வாசுதேவ நாணயக்கார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621273.31/wet/CC-MAIN-20210615114909-20210615144909-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}