diff --git "a/data_multi/ta/2021-25_ta_all_0130.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-25_ta_all_0130.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-25_ta_all_0130.json.gz.jsonl" @@ -0,0 +1,847 @@ +{"url": "https://engalblog.blogspot.com/2012/07/blog-post_19.html", "date_download": "2021-06-14T13:11:46Z", "digest": "sha1:WXER5NRG4V6YPUDGS7PGMD3WCLBHYVKD", "length": 43862, "nlines": 434, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: ஒரிஜினல் சூப்பர் ஸ்டார்...", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவியாழன், 19 ஜூலை, 2012\nஇந்தியத் திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார், ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா நேற்று காலமானார். 69 வயது. (பிறந்த தேதி, டிசம்பர் 29, 1942)\nநீண்ட நாட்களுக்குப் பிறகு வேணுவனம் பதிவுக்குச் சென்று படித்துக் கொண்டிருந்தேன். அங்கு ராஜேஷ் கன்னா பற்றிக் குறிப்பிட்டு அந்த மின்விசிறி விளம்பரத்தில் வரும்போது அவர்தானா அது என்று அதிர வைக்கும் உருவம் பற்றிக் குறிப்பிட்டு 'மூப்பு' பற்றி எழுதியிருந்ததைப் படித்துக் கொண்டு வரும்போது தொலைக்காட்சிச் செய்திகளில் 'காகா' வின் மறைவு பற்றிய அறிவிப்பு. விளம்பரத்திலும், கடந்த இரண்டு வாரங்களாக சேனல்களில் வரும் அந்த ராஜேஷ் கன்னா நினைவில் நிற்பதை விட, 'பீகி பீகி ராத்தோன்மே' என்றும் 'ஏக் அஜநபி' என்றும், 'ரெஹ்னே தோ சோடோ யே ஜானே தோ யார் ஹம நா கரேங்கே ப்யார்' என்றும் ஆடும் அந்த ராஜேஷ் கன்னா தான் நினைவில்....\nதேவ் ஆனந்த் மறைவுக்குப் பின் மனதில் சோகத்தைக் கூட்டிய இன்னொரு திரையுலக மறைவு.\nகிஷோர் குமார் குரல் இவருக்குப் பொருந்தியதைப் போல வேறு எவருக்கும் பொருந்தியதில்லை என்று நினைக்கிறேன். அந்தக் கிஷோரும் ஆர் டி பர்மானும்தான் இவரின் நெருங்கிய நண்பர்களாம்.\nவரிசையாகப் பதினைந்து படங்கள் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் கொடுத்த இவரின் சாதனை இன்று வரை முறியடிக்கப் படாதது என்கின்றன அனைத்துச் சேனல்களும்.\nஆராதனா, கட்டி பதங், தாக், மேரே ஜீவன் சாத்தி, அப்னா தேஷ், பாவார்ச்சி, ஆனந்த், சஃபர், ஆப் கி கசம், ஹாத்தி மேரே சாத்தி, சச்சா ஜூட்டா, ஹம சக்கல்,அமர் பிரேம்,மெஹ்பூபா, துஷ்மன், அஜ்நபி ....தென் இந்தியாவிலும் இவரை அறிய வைத்து என் போன்ற ஏராளமான ரசிகர்களை ஏற்படுத்திய எத்தனை எத்தனைப் படங்கள்...\nஇவர் கார் டயரின் மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்ட பெண்கள், இவர் புகைப்படத்துக்கு மாலையிட்டு தாலி கட்டிக் கொண்டு பைத்தியமான பெண்கள், கார்க் கண்ணாடி முழுவதும் முத்தமிட்டு லிப்ஸ்டிக் கறையாக்கிய பெண்கள்.... பாடலாசிரியர் ஜாவேத் அக்தரும், தயாரிப்பாளர்/டைரக்டர் சக்தி சாமந்தாவும் இந்த விஷயங்களை அர்நாபுடன் பகிர்ந்து கொண்டார்���ள்.\n1970, 1971 இந்த இரண்டு வருடங்களும் ராஜேஷ் கன்னாவின் வருடங்கள்.\n2009 இல் வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கும்போது கூட கொழுகொழுவென்றுதான் இருந்திருக்கிறார். 'பாபு மொஷாய்' கையால் விருது வாங்கி உணர்ச்சி வசப்படுவதைக் காட்டினார்கள். .\nஇன்னும் எவ்வளவோ பாடல்கள் இணைக்க நினைத்தோம். ஆனால் பதிவு ரொம்ப நீண்டுவிட வேண்டாம் என்பதால், அடுத்த காணொளியுடன், பதிவை நிறைவு செய்கிறோம்.\nவீ ரியலி மிஸ் யு காகா ....\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 9:02\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகவிதை வீதி... // சௌந்தர் // 19 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 9:37\nஇந்திய சினிமாவுக்கு பெரிய இழப்புதான்..\nபால கணேஷ் 19 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 10:58\nஎன் மாணவப் பருவத்தில் கொஞ்சம் ஸ்டைலாய் தலைசீவி பவுடர் போட்டால் கூட வீட்டில் ‘மனசுல என்ன பெரிய ராஜேஷ்கன்னான்னு நினைப்பா’ என்று கிண்டலிப்பார்கள். அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த அழகிய சூப்பர்ஸ்டார். நீங்கள் பகிர்ந்த பாடல்கள் அவரின் இழப்பின அளவை மனதிற்கு தெளிவாய் உணர்த்தின.\nஆராதனா படத்தை, மதுரை மீனாக்ஷி தியேட்டரில் போய்ப் பார்த்த நினைவுகள். மாட்டினி ஷோ. மற்றபடி ஆனந்த் படம் கொஞ்சம் பிடிக்கும். :))))) அடுத்து பாவர்ச்சி\nதிண்டுக்கல் தனபாலன் 19 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 1:33\nஅவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்...\nசாய்ராம் கோபாலன் 19 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 4:54\n//பால கணேஷ் said...என் மாணவப் பருவத்தில் கொஞ்சம் ஸ்டைலாய் தலைசீவி பவுடர் போட்டால் கூட வீட்டில் ‘மனசுல என்ன பெரிய ராஜேஷ்கன்னான்னு நினைப்பா’ என்று கிண்டலிப்பார்கள். //\nராமலக்ஷ்மி 19 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 5:58\nசிறுவயதில் ஆராதனாவை தியேட்டரில் பார்த்திருக்கிறேன் நானும். எங்கள் ஊரில் நன்றாக ஓடிய படம்.\n‘ஒரிஜனல்’ சூப்பர் ஸ்டார் இவர்தான்.\nசாந்தி மாரியப்பன் 19 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 7:08\nநல்லதொரு நடிகர். நீங்க குறிப்பிட்டிருக்கும் லிஸ்டில் ஒன்னோ ரெண்டோதான் விட்டுப்போயிருக்கும். மத்தபடி எல்லாப் படமும் பார்த்ததுண்டு. பாவர்ச்சியில நல்ல நகைச்சுவையில் கலக்கியிருப்பார்.\nசீனு 20 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 12:14\nஓ பெண்கள் கூட அந்த அளவிற்கு தீவிர ரசிகர்களாக இருந்தது உண்டா...மறைய புகழுடன் மறைந்த அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்\nவெங்கட் நாகராஜ் 20 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 8:58\nஎத்தனை எத்தனை ஹிட் பாடல்கள். நல்ல நடிகர். அமர் ப்ரேம், ஆராதனா பாடல்கள் கேட்கக் கேட்க அலுக்காதவை.\n69 வயது ஒரு வயதா.... \nவல்லிசிம்ஹன் 21 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 9:12\nஉண்மைதான் .69 வயது ஒரு வயதா.\nதேவ் ஆஅநந்திற்குப் பிறகு அவரைவிட இன்னும் மனதக் கவர்ந்தவர்.ஆராதனாஅவின் மேரே சப்னோன் கி ரானி மன்சை அள்ளிவிடும்.\nஆனந்தில் வரும் ஜிந்தகி..என்று பலூன்களை பறக்கவிட்டபடிக் கடலோரம் நடக்கும் காட்சி.\nஅமிதாபும் அவரும் போட்டிபோட்டு நடித்த படம்.\n'சிங்காரி'' பாட்டுக்குப் ப்பிடிக்கும் அபிநயம்.\nகூச் தோ லோக் கஹேங்கே.\nகிஷோதாவும் இவரும் செய்த மாஜிக் என்றும் மறையாது.\nகைவலிப்பதால் மேல எழுதவில்லை. நல்ல கலைஞரை இழந்தோம்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nஎட்டெட்டு பகுதி 24:: இ கு ர எ சா கா சோ\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 07\nஉள் பெட்டியிலிருந்து 07 2012\nஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து...\nஎட்டெட்டு பகுதி 23:: ஆஸ்காரும் டாய் காரும்\nஅலேக் அனுபவங்கள் 07:: அசோக் லேலண்டு முதல் தரிசனம்\nஇந்த மனுஷங்க சுத்த மோசம்பா....\nஎழுத்துப் புதிர் - எழுத்தாளர் புதிர் 02\nஞாயிறு 157:: நானும் வா பூ தானுங்க\nஎட்டெட்டு பகுதி 22 :: விஷப் பரீட்சை\nநாக்கு நாலு முழம்..... சால்னா.\nஅலுவலக அனுபவங்கள் 06:: சார் தந்தி\nஞாயிறு 156 :: வா பூ \nஅன்னையர் தினப்பதிவு. 22. - Originally posted on சொல்லுகிறேன்: அம்மா, பாட்டி, அத்தை,மாமி இவ்வளவு சொல்லிக் கொண்டு வருகிறேனே, ஆனால் நிச்சயம் செய்யும் போது வந்த சென்னை அக்கா விவாகத்திற்...\nவெற்றிக்குத் தேவை சரியான இலக்கு\nவாசிப்பனுபவம் - கடிமிளை கானப்பேரெயில் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கடந்து வந்த பா...\nகதை கேளு கதை கேளு சுவையான அரசியல் கதை கேளு சுவையான அரசியல் கதை கேளு - இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் - இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் அரசியலில் கதை சொல்வது வேறு, கதைப்பது வ���று என்ற வித்தியாசத்தை நீங்கள் அறிந...\n - சமூக ஊடகங்களில் ட்வீட்டர் ஸ்பேஸ் மற்றும் கிளப் ஹவுஸ் எனப் புதுப்புது விஷயங்கள் புழக்கத்தில் வந்து இருப்பதை *முகநூலில் நண்பர் ராம்ஜி யாஹூ* வழியாக ஒரு சோற...\nநினைவுகள் தொடர்கதை – 1 - *ஏற்கனவே ஸ்ரீராமின் பதிவு எழுப்பிய நினைவால், இத்தலைப்பில் அம்மா பற்றி எழுதியிருந்தேன். * *இது மற்றுமொரு நினைவு. வலைப்பூவில் ஒரு பதிவை அல்லது பதிவின் ...\nஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் (Slide Rock State Park) - ஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் அரிசோனாவில் \"அன்னையர் தினத்தில்\" சென்று வந்த இடங்களின் தொடர் பதிவு. சென்ற பதிவு மலைப் பாதை பறவைகளும், மலர்களும் ...\nசங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்...... - வல்லிசிம்ஹன் வாட்ஸ் ஆப்பில் வந்த தகவல் தம்பி முகுந்தன். உபயம். #குமுறல் சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை... எது மேட்டர் தெரியுமா\nசர்வ மங்கலக் கோலங்கள். - சர்வ மங்கலக் கோலங்கள். மேலும் படிக்க »\nமதுரை கடலோரத்தில்... - ஏண்டா மங்குனி உங்க தலைவர் நேற்று விட்ட அறிக்கையில அப்படியென்ன சொல்லி இருக்காரு நாங்க ஆட்சியை பிடித்தால் தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு கடலைக் கொண்டு ...\n - சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது. அது 1974ம் வருடம். என் கணவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு ...\n1886. கதம்பம் - 65 - *தொல்காப்பியம்: ராஜாளியார் வீட்டுச் சொத்து* *மு.இளங்கோவன்* [ நன்றி: மு.இளங்கோவன் ] தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்துக்கு தெய்வச்சிலையார் எழுதிய உரையைக் ...\nசினிமா : மலையாளமும் தமிழும் - *ச*மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபா...\n - ஜூன் 18-ல் ஆரம்பிக்கவிருக்கும் முதல் உலக டெஸ்ட் கோப்பையின் இறுதிப்போட்டியில் (WTC Final) நியூஜிலாந்தோடு மோதவென, இங்கிலாந்து போயிருக்கிறது இந்திய அணி. தற்போ...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\nமாயச்சதுரம்... - அனைவருக்கும் வணக்கம்... எப்படிக் கூட்டினாலும் 34 என வரும் ஒரு வினோதச் சட��டகத்தை அறிவோமா...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய...\n - பத்தாம் வகுப்பு/பனிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடத்தும்படியான சூழ்நிலை இல்லை. ஆகவே மத்திய அரசு அதை ரத்து செய்திருக்கிறது. முக்கியக் காரணம் கொரோனா...\nஅழைப்பவர் குரலுக்கு - நாடும் வீடும்நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***அன்பின் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்... இக்கட்டானதொரு சூழ்நிலையை இறையருள...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் - என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட், தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, கு...\nபுது பலம் - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (101)* #1 “மகிழ்ச்சி என்பது பின்விளைவு அல்ல, விருப்பத் தேர்வு. மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நீங்களாக விரும்பினாலன்றி...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- ) - எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று \"சிகரம்\" இதழ்களும் முப்படை போல மிகத் தீவீரமாய் என் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால் அது மிகையில்லை 1 ...\n5ஜி வழக்கு – விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்கு - கொல்கத்தா ஐபிஎல் அணியின் உரிமையாளர்களின் ஒருவரும் , பாலிவுட் நடிகையுமான ஜூஹி சாவ்லா இன்னும் இருவருடன் இணைந்து 5ஜி தொழில்நுட்பத்தை சோதிப்பதற்கு தடை விதிக்க ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nவைகாசி விசாகம் - சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த, ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் வைகாசி விசாகம். Rea...\nஇஸ்ரேல் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நிரந்தரமானதுதானா - ஹமாஸ், இஸ்ரேல் இருதரப்பினரிடையே 11 நாட்களாக நடந்து வந்த த��க்குதல் எதிர்த்தாக்குதல் நிபந்தனை எதுவுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக இர...\nஎங்கள் நண்பன் நாகராஜன் - 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொணாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் நண்பன் கும்பகோண...\nஇஞ்சி புளிக்காய்ச்சல். - இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை. \"இப்போதுள்ள காலகட்டத்தில், \"காய்ச்சலுக்கெல்லாம்\" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும் என்ன....\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்��திவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n'திங்க'க்கிழமை : தே மி.பொடியும் எரிவுள்ளி சாம்பாரும் - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n'திங்க'க்கிழமை : பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி\nசிறுகதை - அத்தை - ரேவதி நரசிம்மன்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2013/07/", "date_download": "2021-06-14T11:36:43Z", "digest": "sha1:S452MNUSTG5CCIUSQIE2GYXJXHBKBE6G", "length": 31537, "nlines": 418, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "ஜூலை | 2013 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n30 ஜூலை 2013 19 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வெற்றி.\nஇந்த முறை வெற்றி பற்றிய ஆக்கம் தான்.\nஇப்போதெல்லாம் எமது மகன் வீட்டுள்ளே போனதும் பேரன் வந்து எமது கையைப் பிடித்து வெளியே போக வரும்படி இழுப்பார். வெளியே உலாத்த மிக விருப்பம். நான் அவரோடு தனியே போனால் ஏதாவது ஓரு ராகத்தை ம்..ம் என்றோ. லாலலா என்றோ இழுத்தபடி செல்வென் இது வழமை.\nஇவர் வீட்டில் தானே விளையாடும் போது என்னைப் போல இராகம் இழுப்பார். பெரிய அனுபவஸ்தர் போல செய்வார்.\nபாடல் கேட்டால் போதும் சுற்றிச் சுற்றி ஆடுவார். தலை சுற்றி விழுவார் உடனே எழுந்து மறுபடி தொடருவார். பாடலுக்குக் கை தட்டுவார்.\nஎன்னிடம் ”..சீச்சோ சீச்சோ..” என்பார் அதன் கருத்து சோபாவிலிருந்து அவரைக் காலில் வைத்து ஆட்டுவது.\nvethri going to the London town (இதை மாற்றி மாற்றி வேறு இடங்கள் கூறிப் பாடுவதுண்டு.)\nமரக் குதிரை ஆடுவார் அதற்கு ஓரு பாட்டு.\nமரக் குதிரை (சிரித்து ஆடுங்கோ)ஆடுங்கோ\nவெற்றிக்குட்டிக்கு நான் பாடும் பாட்டு. உடனே சிரித்து (here she goes Again)\nஎந்த நிலையிலிருந்தாலும் அதற்கேற்றமாதிரி ஆடுவார்.\n”….வண்ணத்திப் பூச்சி வண்ணத்திப் பூச்சி\nவண்ணம் பலவே வண்ணம் பலவே\n(ஆங்கில வரிக���் நாம் முன்பு சிறு வயதில் பாடியது. தமிழ் எனது வரிகள் தான்.)\nஇப்பொது பேரனுடன் இருக்கும் போது ஏதும் வாசித்தால் அவரும் வந்து வாசிப்பார். புத்தகம் கிழிப்பார்.\nநான் பென்சிலும் பேப்பரும் கொடுத்து விட்டால் கீறுவார்.\nமிகவும் ஆனந்தப் படுவார். கை தட்டி உற்சாகப் படுத்துவேன்.\nவிரல்கள் கட்டுப் பாட்டிற்குள் இல்லாததால் நேர் கோடான கீறல்கள் தானே ஆரம்பம்.\n27 ஜூலை 2013 22 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nகவிஞனை அழிக்க முடியாது –கவின்\nகனவுகள் கலைக்க முடியாது – அவன்\nபூமி வெடித்து முளைத்தது போல\nதஞ்சமென இதயத்துள் அடங்கா விதை\nநெஞ்சத்து உணர்வின் பா விதை.\nஅஞ்சித் தொழக் கை கூப்பாது\nஅஞ்சாது உலகிற்காய்ப் பூப்பது கவிதை.\nஉழுத நீலக் குருதியின் இழப்புத் தான்\nஎழுதும் இதயத்து கவிதை வண்ணம்.\nபழுது பட்டதைத் திருத்தக் கூறியே\nஎழுது கோலினை எடுக்கிறான் கவிஞன்.\nபா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.\n24 ஜூலை 2013 28 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)\nகாரிய சித்திக்குக் காரிய பாகம்\nகாரியப் படப் படாத பாடடைவார்.\nகாரியம் கை கூடியதும் மெல்லக்\nகாரியவாதியின் சீரியத் திறமை தானோ\n20 ஜூலை 2013 19 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\n— (கவிதையில் சேர்க்காது மேலதிகமாக எழுதியது) —-\n(ஊரிற்கு நல் மனிதன், நாரில் இணைக்கும் பூ\nஏருக்கொருவயல், தூரிற்குத் தன் மரம்\nஆவிற்குப் பசும் புல், பாவிற்குச் சேர் சந்தம்,\nநாவிற்குத் தமிழென மேவும் சிரஞ்சீவியாய்க்\nகாலம்காலமாய்க் கவினுறு சீவிதப் பயன் உறவுகள்.)\nபா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.\n15 ஜூலை 2013 29 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in தொலைத்தவை எத்தனையோ\n(நான் வலையில் ” தொலைத்தவை எத்தனையோ ” தலைப்பில்\nஎழுதிய 8 அங்கத்தையும் என் பெயருடன்\nபண்கொம்.நெற் (பண்கொம்.net) எனும் இணையம் வரிசையாகப் போட்டுள்ளது.\nஎம்மவர் ஆக்கங்கள் என்ற தலைப்பில் போட்டுள்ளனர்.\nசமூகம்- 9 தலைப்பிலிருந்து தொடங்குகிறது.\nஇவர்களிற்கு மனமார்ந்த நன்றியை இங்கு தெரிவிக்கிறேன்.\nஐரோப்பாவில் மரங்கள் பூக்கள் கொட்டைகள் என்ற தலைப்பில்\nகூகிளில் தேடிய போது இந்தத் தளமும் வந்தது.\nஉள்ளே சென்ற போது எனது ஆக்கம் அங்கு இருப்பதைக் கண்டு கொண்டேன்.\n2013ல் எடுத்துப் போட்டள்ளனர். எனக்கு ஒரு தகவல் கூடத் தராதது தான் மனவருத்தம்.\nஅந்த ஆக்கத்தின் பின்னூட்டத்தில் கூட அறிவித்திருக்கலாம்.\nபனையின் குருத்தோலையை வெட்டி, விசிறியாக அதை விரித்து, நடுவிலிருந்து இரண்டாகப் பிரித்து வெட்டிய பின்னர் மறுபடி அதை விசிறியாக நிழலில்\nகட்டித் தொங்கிய படி பல நாட்கள் காய வைத்து சுருக்கிக் கட்டி வைப்பார். இதை சார்வோலை என்று கூறுவதுண்டு. இவற்றைத் தேவக்கேற்றபடி மெல்லிது, அகலம் என்று வார்ந்து கொள்வர். அதாவது வார்வது என்பது ஒரு அருமையான கலை.\nஇனி இதில் (பனையோலையில்) பெட்டி, தட்டு, கடகம், சுளகு, நீத்துப் பெட்டி என இன்னொரன்ன பல விடயங்கள் முடைய முடியும், பின்ன முடியும். இதையே பன்ன வேலை என்போம்.\nஇதை ஒரு கைப்பணியாக, ஒரு பாடமாகக் கோப்பாய் நாவலர் பாடசாலையில் எமது அப்பப்பா தொடக்கி வைத்து, பலர் பயனடைந்தனர்.\nபின்னர் கந்தர் மடத்திலும் ஒரு நிலையம் திறந்து பலர் பயனடைந்தனர்.\nஇவற்றை நான் பழகியது 3 – 4ம் வகுப்புகளிலிருந்து. ஆரம்பத்தில் வெறும் தட்டு பின்னிப் பழகி\nபின்னர் நீத்துப் பெட்டி செய்தோம்.\nஇதில் புட்டு அவிக்கலாம் – மா அவிக்கலாம்.\nபின்னர் சிறு பெட்டி, பனங்கட்டிக் குட்டான் போன்றும் செய்தோம்.\nசின்னாச்சி வாத்தியார் கைவேலைக்குத் தலைமை வகித்தார். விசாலாட்சி ஆசிரியர், மாணிக்கம் ஆசிரியர் அனைவரும் (பெண்கள்) எமக்கு வகுப்புகளின் பிரகாரம் பாடங்கள் எடுத்தனர். இவை பாடசாலையில் நடந்தவை.\nவீட்டில் பச்சை நிற தென்னை ஓலைகள், கன்று மரங்களில் கைக்கெட்டிய உயரத்திலிருக்கும். அதைப் பிடுங்கிக் கண்ணிற்குக் கண்ணாடி\nஇதைப் பல அடுக்குகளாகச் செய்தால் கற்பூரக்கட்டிகள்.\nஎன்று தம்பி தங்கைகளுடன், அயல் வீட்டுத் நண்பர்களுடன் செய்து விளையாடியவை பசுமை நினைவுகள்.\nஇன்றைய பிள்ளைகளிற்கு இந்த அனுபவங்கள் இல்லாதது. பெரும் குறை தான்.\nவயதாலும், இட மாற்றத்தாலும் இவைகள் இன்று தொலைத்தவை தானே\n13 ஜூலை 2013 25 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை (தமிழ் மொழி)\nமுந்நூறு மொழிகள் குவிந்தாலும், குளறுபடி\nபண்டைத் தமிழாம் சங்கத் தமிழடி\nவாசிப்பு பற்றி இங்கும் (இந்த இணைப்பிலும்) உண்டு\n11 ஜூலை 2013 17 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nபுனர் வாழ்வொரு புனர் நிர்மாணம்\nவரண்ட மிடறு நனைக்கும் நீர்.\nதிரண்டு மண்ணில் வீழருவி நீர்.\nதிரண்டு பசுமையயைச் செழிப்பிக்கும் கார்\nசிதைந்த ஓவியம் திருத்தும் சிற்ப��களாய்\nகதை கேட்டுக் கவலை தீர்க்கப்\nவானத்துத் தேவதைகள் யாரை இரட்சிக்கும்\nவாழ்வைப் புனர்வாழ்வுக் குழு இரட்சிக்கும்.\nவீழ்ந்தவர் நோயில் மருத்துவம் பெறவும்\nசூழ்ந்திட்ட ஆபத்தில் கரம் கொடுக்கவும்\nவாழ்ந்திட அடிப்படைத் தேவை அமைக்கவும்\nநிறைந்தது மனிதநேய மக்கள் மனம்.\nஆலம் வீழுது போலது மண் தொடும்.\nபா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.\n23-7-2013 செவ்வாய்க் கிழமை ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலி (மலை 19.00 – 20.00) கவிதை நேரத்தில் இக் கவிதை என்னால் வாசிக்கப் பட்டது.\n07 ஜூலை 2013 18 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வேதாவின் மொழிகள். - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nகூலியுடை விளம்பர நுரை போலிகளின் கவர்ச்சி நிரை.\nஊழியின் முடிவு வரை தூளி கிளப்பும் மாயத்திரை.\nமரபு, சூழல், நல்ல வளர்ப்பால் பெறுவது.\nநிறைந்த நற்பண்புகளால் நிறைகுடமாய்த் தழும்பாதது உயர்ந்த உள்ளம்.\nதரத்தில் இறங்கிய உள்ளம் இருப்பதால் தான் உயர்ந்த உள்ளத்து அருமை தெரிகிறது.\nஉயர்ந்த உள்ளத்தோன் வாழ்நிலையும் உயர்ந்தது என்பது உறுதியற்றது.\nவரிகளாக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.\n04 ஜூலை 2013 27 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை (இயற்கை)\nபா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.\n(சுதி – இசைச் சுருதி)\n(இக் கவிதை 9-7-2013 செவ்வாய்க் கிழமை மாலை (19.00-20.00) ரி.ஆர்.ரி தமிழ்ஒலி வானொலியில்\nகவிதை பாடும் நேரத்தில் என்னால் வாசிக்கப் பட்டது.)\n21. வேதாவின் மொழிகள். 21.\n02 ஜூலை 2013 23 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வேதாவின் மொழிகள். - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nவாழ்க்கை என்பது பயிற்சி. தாழ்ந்திடா உடன்பாட்டுயர்ச்சி\nவாழ்க்கை சிறந்த நூலகம். வாழ்க்கையொரு போராட்ட மைதானம்.\nவாழ்க்கை:- முயற்சியின் தொகுப்பு. உறவுகளின் இணைப்பு. அனுபவ அணிவகுப்பு. நவரசக் கலகலப்பு.\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (க���தல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tn.gov.in/ta/collectors", "date_download": "2021-06-14T12:50:45Z", "digest": "sha1:J34GOOVONRQDHC2JTX2ZBN74OXRHXCA2", "length": 13939, "nlines": 335, "source_domain": "portal.tn.gov.in", "title": "மாவட்ட ஆட்சியர்கள் | Tamil Nadu Government Portal ​", "raw_content": "\nமுகப்பு >> மாவட்ட ஆட்சியர்கள் >>\nமுகப்பு >> மாவட்ட ஆட்சியர்கள் >>\nதிரு பிரசாந்த் மு வடநேரே, இ.ஆ.ப.,\nடாக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி இ.ஆ.ப.,\nடாக்டர் S. அனீஷ் சேகர், இ.ஆ.ப\nடாக்டர் A. அருண் தம்புராஜ் இ.ஆ.ப\nதிருமதி பி.ஸ்ரீ வெங்கட பிரியா, இ.ஆ.ப.,\nதிருமதி கவிதா ராமு இ.ஆ.ப.,\nதிரு கோபால சுந்தர ராஜ் இ.ஆ.ப\nதிரு பி. மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப.,\nதிருமதி இரா. சீத்தாலட்சுமி, இ.ஆ.ப.,\nதிரு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப\nதிருமதி ஜே. இன்னொசென்ட் திவ்யா, இ.ஆ.ப.,\nதிரு K.V முரளிதரன், இ.ஆ.ப.,\nதிருமதி வி. சாந்தா, இ.ஆ.ப.,\nதிரு வி. விஷ்ணு இ.ஆ.ப.,\nதிரு S. சிவராசு இ.ஆ.ப.,\nடாக்டர் K. விஜயகார்த்திகேயன், இ.ஆ.ப.,\nடாக்டர் கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப\nதிரு R. கண்ணன், இ.ஆ.ப.,\nடாக்டர் ஜி.எஸ். சமீரான், இ.ஆ.ப.,\nதிரு A.R ராகுல் நாத்,இ.ஆ.ப.,\nதிரு ஏ ஆர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் இ.ஆ.ப.,\nதிரு K. பாலசுப்ரமணியம், இ.ஆ.ப.,\nதிருமதி S. திவ்யதர்ஷினி, இ.ஆ.ப.,\nதிரு சி கதிரவன் இ.ஆ.ப.,\nடாக்டர் M. ஆர்தி, இ.ஆ.ப\nதிரு எம். அரவிந்த், இ.ஆ.ப.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/kerala-sabarimala-temple-to-open-on-may-14-for-vaikasi-pujas-420253.html?ref_source=articlepage-Slot1-16&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-14T12:01:40Z", "digest": "sha1:X2XGARCJNXSG7K4WNJKIFJ7LSB64BYQI", "length": 18077, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகாசி மாத பூஜைகளுக்காக மே 14ல் சபரிமலை கோவில் நடை திறப்பு - பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு | Kerala: Sabarimala temple to open on May 14 for Vaikasi pujas - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\n22 நாட்கள்.. ரூமிற்குள் பூட்டி.. பெண்ணின் உடம்பெல்லாம் சூடு வைத்து.. \"வீடியோ\" எடுத்த சைக்கோ.. ஷாக்\n2.5 லட்ச ரூபாய்,ஸ்மார்ட்போன், ஓயின் பார்லர்.. எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளருக்கே லஞ்சம்கொடுத்த பாஜக\nதொற்று குறையவே இல்லை.. கேரளாவில் ஜுன் 16 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு.. பினராயி விஜயன் அதிரடி\nரூ3.5 கோடி ஹவலா பணம் கொள்ளை.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்.. கேரள பாஜக தலைவர் மகனிடம் விசாரணை\nகேரளா: ஹவாலா பணத்தை பாஜக தலைவர்கள் கொள்ளையடித்த விவகாரத்தில் சிக்கும் பெருந்தலைகள்\nலட்சத்தீவு அமைதியை சீர்குலைக்கும் நிர்வாக அதிகாரி.. 93 ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் பிரதமருக்கு கடிதம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nகுழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\nஜஸ்ட் அப்பதான் எடப்பாடி, ஓபிஎஸ்சை மீட் செய்தார்.. உடனே டிஸ்மிஸ்.. புகழேந்தி நீக்கத்தின் பரபர பின்னணி\nட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவரும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\"\nசசிகலா ஆடியோ ரிலீஸ் நாடகம்... அதிமுகவில் தீர்மானம் - தொலைபேசியில் பேசிய அனைவரும் கூண்டோடு நீக்கம்\n\"யாருக்கும் அடிபணிய கூடாது\".. அதிமுக மீட்டிங்கில் பளீரென பேசிய இபிஎஸ்.. கூட்டத்தில் என்ன நடந்தது\n2 நிமிடம்தான்.... ரூ16 கோடி விலை உயர்வு... அயோத்தி ராமர் கோவில் நிலத்தின் பெயரால் மெகா மோசடி\n. ..எத்தனை முறை கேப்பீங்க... கடுப்பான குக் வித் கோமாளி பிரபலம்\nSports \"விராட் மனைவி அனுஷ்காவுக்கு டீ கொடுத்தது உண்மையா\" - முன்னாள் தலைவர் \"பொளேர்\" பதில்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nFinance சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவைகாசி மாத பூஜைகளுக்காக மே 14ல் சபரிமலை கோவில் நடை திறப்பு - பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை வைகாசி மாத பூஜைகளுக்காக வரும் 14ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. கொரோனா லாக்டவுன் அமலில் உள்ளதால் பக்தர்கள் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதிருவனந்தபுரம் : வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 14ம் தேதி திறக்கப்படுகிறது. 5 நாட்கள் பூஜை நடைபெறும் எனவும் பக்தர்கள் யாரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.\nபிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த ஆண்டு கொரோனா காலமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஐப்பசி மாதம் தொடங்கி கடந்த மாதம் வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.\nதமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு; முதல்வரின் செயலர் உதயச்சந்திரன்... சீமான் பாராட்டு\nஆன்லைனில் முன்பதிவு செய்யும் 5,000 பக்தர்கள் தினசரி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கேரளாவில் கொரோனாவின் தீவிரம் அதிகரித்ததை தொடர்ந்து, இன்று முதல் வரும் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த 9 நாட்களும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் அனுமதி இல்லை அரசு அறிவித்துள்ளது.\nஇந்த நிலையில் வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 14ஆம் தேதி திறக்கப்படுகிறது. 19ம் தேதி வரை கோயில் நடை திறந்து பூஜைகள் நடக்கும். ஆனால் இந்த நாட்களில் பக்தர்கள் யாரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.\nகேரளாவை அதிர வைக்கும் கறுப்பு பணம் கொள்ளை- 19 பேர் கைது- பாஜகவின் நடிகர் சுரேஷ் கோபியிடம் விசாரணை\nகேரளாவில் நாளை முதல் 5 நாட்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு.. என்னென்ன தெரியுமா\n2023-ல் லோக்சபா மற்றும் அனைத்து மாநில சட்டசபைக்கும் தேர்தல்: பாஜக பகீர் ப்ளான் குறித்து பிசி ஜார்ஜ்\nமாநிலங்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கணும்.. மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டசபையில் தீர்மானம்\nதடுப்பூசி கொள்முதல்.. மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டும்.. 11 மாநில முதல்வர்களுக்கு பினராயி விஜயன் கடிதம்\n\"லிவிங் டூ கெதர்\".. பெண் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தற்கொலை.. மாடியில் சடலமாக தொங்கிய ஆண் நண்பர்.. பரபரப்பு\nலட்சத்தீவு: பிரபுல் கோடா படேலை திரும்பப் பெறக் கோரி கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nபெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் உடனடி நிதி, ரூ.2,000 மாத உதவித்தொகை - பினராயி விஜயன்\nலட்சத்தீவை காப்பாற்றுங்கள்.. பாஜக நிர்வாகிக்கு எதிராக.. மொத்தமாக திரண்டு நிற்கும் கேரளா.. போராட்டம்\nகேரள சட்டசபையில் ஒலித்த தமிழ்... தாய்மொழியில் உறுதிமொழி கூறி பதவியேற்ற தேவிகுளம் சிபிஎம் எம்எல்ஏ\nசின்னஞ்சிறிய கரகுளம் கிராமத்தில் வட்டமடித்த விமானம்.. யாருனு பார்த்தா இளம் விமானியான நம்ம ஜெனி\nகேரளாவில் மே 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 3 நகரங்களில் கடும் கட்டுப்பாடுகள் வாபஸ் - பினராயி விஜயன்\nதிமுக பாணியில்.. \"உளமாற\" உறுதி கூறி பதவியேற்ற.. கேரளா முதல்வர் பினராயி விஜயன் & அமைச்சர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsabarimalai corona kerala ayyappan temple சபரிமலை ஐயப்பன் கோவில் கேரளா கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/620912-january-10.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-06-14T12:55:27Z", "digest": "sha1:Y3FUEAXOBQIKGBPAWIHPQHAF7KZX77DJ", "length": 14470, "nlines": 312, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜன.10 சென்னை நிலவரம்: கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல் | January 10 - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 14 2021\nஜன.10 சென்னை நிலவரம்: கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்\nசென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.\nஅதன்படி இன்று (ஜனவரி 10) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:\nஎண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்\n1 திருவொற்றியூர் 6,649 159 44\n4 தண்டையார்பேட்டை 16,893 336 111\n6 திருவிக நகர் 17,518 418\n9 தேனாம்பேட்டை 21,095 505 191\n15 சோழிங்கநல்லூர் 5,954 50\n16 இதர மாவட்டம் 9,185 76 18\nஇந்த தேசத்திடமிருந்து எனக்கு பதில் தேவை; எனக்காக குரல் கொடுக்க வேண்டும்: கங்கணா\n8% கேளிக்கை வரியை நீக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமிக்கு டி.ஆர் கோரிக்கை\nதிரையரங்கில் டிக்கெட் விலை உயர்வு: அரவிந்த் சாமி ஆதரவு\n'மாஸ்டர்' டீஸர்: பன்ச் வசனம், ஆண்ட்ரியா, மகேந்திரன் இல்லாதது ஏன்- லோகேஷ் கனகராஜ் பதில்\nகரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases\nஇந்த தேசத்திடமிருந்து எனக்கு பதில் தேவை; எனக்காக குரல் கொடுக்க வேண்டும்: கங்கணா\n8% கேளிக்கை வரியை நீக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமிக்கு டி.ஆர் கோரிக்கை\nதிரையரங்கில் டிக்கெட் விலை உயர்வு: அரவிந்த் சாமி ஆதரவு\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nமதுக்கடைகளைத் திறக்கும் திமுக அரசைக் கண்டித்து வீட்டு...\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது;...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nதமிழகத்துக்கு வரும் அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம்: ஓசூர் டிஎஸ்பி உத்தரவு\nராமநாதபுரம் விவசாயியின் மகன் சொந்த மாவட்டத்தில் ஆட்சியராக நியமனம்\nமண்டைக்காடு பகவதியம்மன் கோயில் புனரமைப்பு பணிக்கு தமிழக அரசு ரூ.85 லட்சம் ஒதுக்கீடு: அமைச்சர்...\nகரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை புதுச்சேரியில் 94% ஆக உயர்வு: நோய்த் தொற்று 5000-க்குக்...\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 14 முதல்...\nபாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் எஸ்.சி, எஸ்.டி. மக்கள், முஸ்லிம்களுக்கு மாபெரும் அநீதி:...\nமே மாத பணவீக்க விகிதம் 12.94 ஆக உயர்வு: பெட்ரோல் விலை உயர்வு...\n‘இந்து தமிழ் திசை’, எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் வழங்கும் ’உயர்வுக்கு...\nபிரான்ஸில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 20,000 பேர் பாதிப்பு\nமனம் போல் மாங்கல்யம் தருவாள் ஆண்டாள்; கூடாரைவல்லியில் ஆண்டாள் வழிபாடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவ��� செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/62", "date_download": "2021-06-14T11:38:41Z", "digest": "sha1:B75KOHRH5KJPXAHLC6IWBT7M3GEHPJQZ", "length": 8359, "nlines": 190, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 14, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nஎக்பிரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் கைது\nகள உத்தியோகஸ்தரின் கன்னத்தை பதம் பார்த்த கங்காணி\nபயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்படுமா\nஇரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nமீண்டும் கமலுடன் இணையும் பிரபல நடிகை\nஅது உண்மையில்லை -மறுக்கும் மாதவன்\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/13841/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2021-06-14T12:26:20Z", "digest": "sha1:AEYYCKJUQVRFDUEGTPQ2HEFCX3LFLGUU", "length": 7773, "nlines": 74, "source_domain": "www.tamilwin.lk", "title": "இலங்கை அணிக்கு கிடைத்துள்ள பதக்கங்கள் - Tamilwin", "raw_content": "\nஇலங்கை அணிக்கு கிடைத்துள்ள பதக்கங்கள்\nஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் அணிகளுடன் தோல்வியடைந்தமை தொடர்பில் வீரர்கள் மற்றும் நிர்வாகமும் வெட்கப்பட வேண்டும் என இலங்கை டெஸ்ட் கிரிக்கட்டின் முன்னாள் வீரர் ரொஷான் மானாம தெரிவித்துள்ளார்.\nநேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் சில சமூக அவதானிகள் மற்றும் கிறிகேட் வலுனர்கள் கருத்து கூறுகையில் தரவரிசையில் இலங்கை அணி முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பெற்று இருந்தது . ஆனால் தற்போதைய நிலை குறித்து இலங்கை அணியின் வீழ்ச்சி மிக மோசமாக உள்ளது எளவும் இதற்கு காரணம் என்ன என்று பார்போம் சில கிறிகேட் தலைமைகளின் தேவையற்ற செயற்பாடுகளும் . மற்றும் கிறிகெட்டில் தற்போது நுழைந்து உள்ள அரசியலும் காரணம் அகின்றது எனக் குறிப்பிட்டு இருந்தனர்.\nஇதனை தொடர் இன்னும் சில காலங்களுக்கு இவ்வாறு இலங்கை இருக்குமானால் இலங்கை அணி தரவரிசை மற்றும் கிரிக்கேட் திறமை இலங்கை அணிக்கு சற்றும் பொருந்தாது எனவாகி விடும்.\nமேலும் சிலர் இலங்கை அணிக்கு ஒழுங்கான அணித்தெரிவு இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.\nஇந்தியாவிடம் போராடித் தோற்ற ஹொங்கொங்\nதனியார் பேரூந்தும் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.\nகீரிமலையில் உள்ள அரசமாளிகையும் சுமந்திரனின் உணவுப் பொட்டலமும்\nபொதுஜன பெரமுன அரசாங்கம் ஒரு தேசிய அவமானமாகும் – சஜித் பிரேமதாச\nஎரிபொருள் விலை ஏற்றத்திற்கான காரணம் என்ன அமைச்சர் உதய கம்மன்பில விலை ஏற்றத்தை அறிவித்ததன் நோக்கம் என்ன\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/98607-", "date_download": "2021-06-14T13:12:40Z", "digest": "sha1:2WECZO7GT5B7EPAEEHPRXNTSGXBM3WQU", "length": 23527, "nlines": 220, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 September 2014 - மீத்தேன் எமன் - 'துபாய் ஆக மாறும் காவிரிப்படுகை?!' | Mayiladuthurai Municipality, Methane problems - Vikatan", "raw_content": "\n10 மாதங்களில் 1.5 லட்சம்\nமாதம் ரூ.3 லட்சம்... பலே வருமானம் தரும் பால் காளான்...\nதமிழக அரசின் நாட்டுக் கோழி திட்டம்...\nநீங்கள் கேட்டவை : ஆழ்துளைக் கிணற்றில் உப்புநீர்....\nமரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்\nமீத்தேன் எமன் - 'துபாய் ஆக மாறும் காவிரிப்படுகை\n'அமுதக்கரைசல் எனும் அற்புதம், தமிழகம் வந்த கதை\nமூலிகை வனம் - நோய்களை விரட்டும் நொச்சி\nமீத்தேன் எமன் - 'துபாய் ஆக மாறும் காவிரிப்படுகை\nமீத்தேன் எமன் - 'துபாய் ஆக மாறும் காவிரிப்படுகை\nமீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா 18\nமீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா\nமீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா - 15\nமீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா\nமீத்தேன் எமன் - 'துபாய் ஆக மாறும் காவிரிப்படுகை\nமீத்தேன் எமன் - இது வளைகுடா நாடல்ல... வயல்வெளி நாடு..\nமீத்தேன் எமன் - 'தனியார் தப்பு... அரசாங்கம் சரி...'\nமீத்தேன் எமன் - குணசேகரன்கள் செய்த தவறென்ன\nமன்னார்குடிக்கு ரயில் வந்த மர்மம்\nமீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா\nகு. ராமகிருஷ்ணன் ஓவியம்: செந்தில், படம்: கே. குணசீலன்\n'மயிலாடுதுறை நகராட்சியின் குப்பைக் கிடங்கால் பாதிப்பு ஏற்படுகிறது’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடர்ந்திருந்தார் ஒருவர். சமீபத்தில், இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதிகள், '15 நாட்களுக்குள் கிடங்கை அகற்ற வேண்டும். அல்லது நகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜராகி, நகராட்சி அலுவலகத்தைக் குப்பைக் கிடங்குக்கு அருகில் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் பற்றி எங்களிடம் தெரிவிக்க வேண்டும்’ என்று சாட்டையடி உத்தரவை வழங்கியுள்ளனர்.\nஇந்தச் செய்தியைப் படித்தபோது... 'காவிரிப் படுகை கிராமங்களில், ஒ.என்.ஜி.சி- நிறுவனம் பெட்ரோல்-கேஸ் எடுப்பதால், மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது’ எனச் சொல்லிக் கொண்டிருப்பவர்களையெல்லாம், இதேபோல நாகப்பட்டினம் மாவட்டம், நரிமனம்-குத்தாலம், முட்டம், பனங்குடி சுற்றியுள்ள கிராமங்களில் குடியமர்த்த வேண்டும்' என்று உத்தரவிட்டால், என்ன என்று தோன்றியது.\nதலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தானே தெரியும். ஒ.என்.ஜி.சி-யின் கோரத்தாண்டவத்தால் இந்த கிராமங்களில் குடிக்க தண்ணீர்கூட கிடையாது. பரம்பரைப் பரம்பரையாக இங்கு வாழ்ந்து வந்தவர்கள், ஊரை விட்டு வெளியேறி சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில்... கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல், அரசியல் செய்து கொண்டிருப்பதை என்னவென்று சொல்ல\n''குத்தாலம், மத்தியக்குடி, வடகுத்தாலம், மண்டகமேடு, திட்டகச்சேரி, கோபுராஜபுரம், தேவன்குடி என சில கிராமங்களில் மட்டும் 60 பெட்ரோல்-கேஸ் கிணறுகள் உள்ளன. ஒவ்வொரு கிணறும் கிட்டத்தட்ட பத்தாயிரம் அடி ஆழமானவை. எங்கள் கிராமங்கள் எல்லாம் சபிக்கப்பட்ட கிராமங்களாகி விட்டன. இதனால் நாங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறோம்.\n10 அடி, 15 அடியில் கிடைத்து வந்த நிலத்தடிநீர்... பல அடி ஆழத்துக்குக் போய்விட்டது. அத்தனை அடி ஆழத்திலிருந்து நீரை எடுத்தாலும், அது உப்பாக மாறி, குடிக்கவே லாயக்கற்றதாகிவிட்டது. கச்சா எண்ணெய், எரிவாயுடன் சேர்ந்து வரக்கூடிய நச்சுத்தன்மை வாய்ந்த தண்ணீரை சுத்திகரிப்பு செய்து நிலத்துக்குள்ளேயே செலுத்துவதற்கான மாசுநீர் சுத்திகரிப்பு நிலையம் இங்குள்ளது.. இப்படி சுத்திகரிக்கப்பட்டு செலுத்தப் படும் நீர், பூமிக்குள் நீரோட்டத்துடன் கலந்துவிடும். இந்த நீர் அருகில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் உற்பத்தியாகும் நீருடன் சேர்ந்துவிடும். ஆனால், அப்படி சுத்திகரித்த நீரும் நச்சுத்தன்மையுடன்தான் இருக்கிறது'' என்று வெம்பி வெடிக்கிறார்கள் இப்பகுதியின் மக்கள்.\n''சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குழாய் மூலமாக, விளைநிலங்களின் வழியாகத்தான் அந்த நீரைக் கொண்டு சென்று நிலத்துக்குள் செலுத்துகிறார்கள். இந்தக் குழாயில் உடைப்பெடுத்து, தண்ணீர் பரவியதால், என்னுடைய விளைநிலத்தில் உள்ள மண் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல முறை மழை பெய்த பிறகும் நச்சுத்தன்மை குறைய வில்லை. நடவு செய்த நாற்றுகள் எல்லாமே கருகிவிடுகின்றன'' என்று வேதனை பொங்குகிறார்... குத்தாலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகேந்திரன்.\n''இப்பகுதியில் கிடைக்கும் நீ���ைக் குடித்ததால், எனக்கு சிறுநீரகத்திலும் கல்லீரலிலும் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. அமிலத்தன்மை அதிகமாக இருந்த தண்ணீரைக் குடித்த 60 பேர் வாந்தி, பேதி மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில அனுமதிக்கப் பட்டார்கள். 'தண்ணீரால்தான் பாதிப்பு' என்று மருத்துவர்கள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். அதனால், இங்கு கிடைக்கும் தண்ணீரை நாங்கள் குடிப்பதில்லை. ஊராட்சி நிர்வாகம், வெளியூர்களில் இருந்து கொண்டு வரும் தண்ணீரைத்தான் பயன்படுத்துகிறோம்'' என்று சொல்கிறார், முட்டம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா.\nபெட்ரோல்-கேஸ் கிணறுகள் மட்டுமல்லாமல்... எண்ணெய்க்கிணறுகள் இணைப்பு நிலையம், பெட்ரோல்-கேஸ் பிரித்தெடுக்கும் நிலையம், மாசுநீர் சுத்திகரிப்பு நிலையம், பெட்ரோலியத்திலிருந்து டீசல், நாப்தா, தார் உள்ளிட்ட இன்னும் பல்வேறு பொருட்களைப் பிரித்தெடுக்கக்கூடிய சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட அனைத்துமே விளைநிலங்களில்தான் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாய்க்கால்கள் தடைப்பட்டு, ஏராளமான விளைநிலங்கள் பாசனத்தை இழந்து, பொட்டல் காடுகளாக காட்சி அளிக்கின்றன.\n'விவசாய நிலங்களில் பெட்ரோல்-கேஸ் கிணறுகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டிருக்கும், ஒ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் நாகப்பட்டினம் தொகுதியின் முன்னாள் எம்.பி-யான ஏ.கே.எஸ். விஜயன் (தி.மு.க). இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, இவர் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை’ எனக் குமுறுகிறார்கள், இப்பகுதி விவசாயிகள்.\nஇதைப்பற்றி ஏ.கே.எஸ். விஜயனிடம் கேட்டேன். ''விவசாயத்துக்கு அரசாங்கம் இன்னும் நிறையச் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய தரப்பும். இன்னும் 25 ஆண்டுகளில் விவசாயம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும். அதேசமயம், பெட்ரோல் என்பதும் அத்தியாவசியம். பலருக்கு நன்மை கொடுக்கக் கூடியது... சிலருக்கு சங்கடங்களைக் கொடுக்கத்தான் செய்யும். இதனால், நாட்டுக்கு என்ன நன்மை என்றுதான் பார்க்க வேண்டும். இங்கு கிடைக்கும் கச்சா எண்ணெயை வைத்தே, உள்நாட்டுத் தேவையைச் சமாளிப்பது பெரும் சிரமமாக இருக்கிறது. இதையும் நிறுத்திவிட்டால், கூடுதலாகச் சிரமப்பட வேண்டியிருக்கும்.\nகடந்த 30 ஆண்டுகளாக, டெல்டா மாவட்டங்களில் பெட்ரோல்-கேஸ் எடுக்கப்படுகிறது. இதனால் ���ந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பாதிப்புகள் ஏதும் ஏற்படுமோ என்கிற அச்சம் தற்போது மக்களிடம் எழுந்துள்ளது. எனவே, மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டுதான் புதிய கிணறுகள் அமைக்க வேண்டும். விளைநிலங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு ஒ.என்.ஜி.சி நிறுவனம் நிவாரணம் கொடுத்து வருகிறது. காவிரியில் தண்ணீர் இல்லை. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கப் போக முடியவில்லை. இதற்கெல்லாம் எண்ணெய் வளம்தானே மாற்று'' என்று சொன்னார்.\nவிஜயன் இப்படி சொல்லி முடித்தபோது... என் மூளையில் 'கொசுவர்த்தி' சுழல ஆரம்பித்துவிட்டது. 'காவிரியில் தண்ணீர் இல்லை... கடலிலும் மீன்கள் இல்லை. பேசாமல், காவிரி டெல்டா முழுக்கவே பெட்ரோல் கிணறுகளாகத் தோண்டிவிட்டால்... ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடித்துவிடலாம்.\nகாவிரிப் பிரச்னைக்கு உடனடி தீர்வு; தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு அதிரடி தீர்வு; எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழர்கள் வேலை தேடி இனி துபாய் உள்ளிட்ட அரபு பூமிகளுக்குச் செல்லத் தேவையிருக்காது. பின்னே, காவிரி டெல்டாவே பாலைவன பூமியாக மாறிவிடும். இங்கிருப்போர் எல்லாம் அரபு ஷேக்குகளாக மாறிவிடுவார்கள். ஒவ்வொருவருக்கும் மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் எல்லாம் கிடைத்துவிடும். தனித்தனி ஹெலிகாப்டர்கள் கூட வந்துவிடும். இத்தனை காலமாக டெல்டா மக்களை வேலைக்காக அழைத்துச் சென்று, அடிமைகளாக நடத்திக் கொண்டிருந்த ஷேக்குகளை, இங்கே வேலைக்கு அழைத்து வந்து, அடிமைகளாக நாம் வதைக்கலாம்...'\n'' என்று புகைப்படக்காரர்தான் 'கொசுவர்த்தி'யை அணைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psdprasad-music.com/tag/perumal/", "date_download": "2021-06-14T12:33:01Z", "digest": "sha1:42STUG2PTACHHOJVDMZ2JUXKD4OPSHJJ", "length": 4522, "nlines": 54, "source_domain": "psdprasad-music.com", "title": "perumal – psdprasad-music.com", "raw_content": "\nபுதிய தமிழ் பக்தி பாடல்கள் \nமுதற்பக்கம் எனது படைப்புகள்- பக்தி பாடல்கள் - தமிழ் கீர்த்தனைகள் - மொழி பெயர்ப்புகள் - திரையிசையில் பக்தி பாடல்கள் - Youtube காணொளிகள் Contact\nYoutube Link ஸ்ரீ ஸ்ரீநிவாசனே ஸ்ரீ லக்ஷ்மி நேசனே எங்கள் ஸ்ரீ விஷ்ணு திருமாலனே ஸ்ரீ விஷ்ணு திருமாலனே தர்ம வழி காக்கவே.கர்ம பலன் காட்டவே.. அவதாரம் பல செய்தவா (more…)\nஸ்ரீ வேங்கடேஸ்வர வஜ்ர கவசம் – தமிழில்\nYoutube link மார்க்கண்டேய புராணத்தில் இடம்பெறும் “வேங்கடேஸ்வர வஜ்ர கவசம்” மரண பயம் நீ���்கி நல்ல பலன்களைத் தரவல்லது. சமஸ்கிருத ஸ்லோகத்தின் தமிழாக்கத்தை இங்கே கேட்கலாம். எளிய தமிழில்…பொருளுணர்ந்துகொள்ள… (more…)\nகருட கமன தவ (தமிழில்)\nபாடலாசிரியர் (சமஸ்கிருதம்) : ச்ருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் Youtube link ************************** கருடன் மீதுலவும் உன் சரண கமலம் அதை மனதினில் நிதம் உருவேற்று மனதினில் நிதம் உருவேற்று \nதிருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவன் – கீர்த்தனை ராகம்: வாசந்தி தாளம்: ஆதி Youtube link பல்லவி ———– எவ்வளவு சொன்னாலும் போதுமா – திரு எவ்வுள்ளூர் ராகவ பெருமாளே – திரு எவ்வுள்ளூர் ராகவ பெருமாளே – உன் பேரழகை..உந்தன் பேரழகை… – உன் பேரழகை..உந்தன் பேரழகை…\n வெம்பி வெதும்பி சலித்தாரும் வெங்கடரமணா என்றவுடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://asakmanju.blogspot.com/2009/09/", "date_download": "2021-06-14T11:34:38Z", "digest": "sha1:VGVE2U3PKLYOP5WX4YDO44STWUULLG54", "length": 13441, "nlines": 116, "source_domain": "asakmanju.blogspot.com", "title": "அசாக்: September 2009", "raw_content": "\nதகவல் தொடர்பு - மனித நாகரிக சாரம்\nபுராண தெய்வங்கள் நடப்புக்கால பூலோகத்துக்கு வந்து சிக்கல்களில் மாட்டுகிற கற் பனைகள் அவ்வப்போது மேடையேறி யிருக்கின்றன. மனிதர்கள் மேலோகம் சென்று அங்கே சிக்கல்களை உண்டுபண்ணுகிற கதை களும் புதிதல்ல. யுனைட்டட் விசுவல்° குழுவினரின் இந்த நாடகத்தில் ஒரு மானுடன் தவறாக எமனின் தர்பாருக்குக் கொண்டு வரப்படுவது பழசு; அவன் தனது மனிதநேயக் கேள்வி களால் தெய்வத்தையே திணறவைப்பது புதுசு.\nரயில் பயணத்தில் சுந்தரமூர்த்தி என்ற ஒரு ஊனமுற்ற பயணிக்காக தனது கீழ்ப்படுக்கையை விட்டுக்கொடுத்து மேல்படுக்கைக்கு மாறுகிறான் கம்ப்யூட்டர் இன்ஜினீயர் சுந்தர மூர்த்தி. “விதிப்படி” நடக்கும் விபத்தில் அந்த ஊனமுற்றவர் “மேலே” வர வேண்டும். பெயர்க் குழப்பத்தில் இவனைக் கொண்டுவந்துவிடுகிறான் சித்ரகுப்தன். பூமியில் இருக்கிற ஒவ்வொருவரின் விதியும் எப்படி நடக்க வேண்டும், எப்போது முடியவேண்டும் என்பதையெல்லாம் ஒவ்வொருவரும் பிறக்கும்போதே பகவான் தீர்மானித்து அழுத்தமாக எழுதி விடுகிறான் என்ற போதனையையே இந்தக் கற்பனை விசாரணைக்கு உட்படுத்துகிறது.\nதவறுக்கு வருந்தும் கடவுள்களோடு பேசி, இனி தவறில்லாமல் நடக்க தேவலோகத்தையே கணினிமயமாக்குகிறான் சுந்தரமூர்த்தி. ‘காலன் சென்டர்’ என்று பெயரையே மாற்றி விட்டு, எமனை அதற்கு டம்மி தலைவராக்கு கிறான். தானே தலைமைச் செயல் அலுவலராகிறான். பதவிப் பங்கீடு வருகிறபோது தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே முக்கியப் பொறுப்புகளை வழங்குகிறான். இது அளவுக்கு மேல் போக பிரச்சனை நீதிமன்றம் செல்கிறது, தர்மன் நீதிபதியாக அமர்கிறான். தர்மனின் முன்னிலையில் மானுடப் பிரதிநிதி எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தெய்வம் வாயடைத்துப் போவது உச்சம்.\n“எல்லோரையும் ஒரே மாதிரியாகப் படைக்க வேண்டிய நீங்கள் ஏன் சிலரை ஊனமுற்றவர்களாகப் படைக்கிறீர்கள்\n“பெற்றோர் செய்த பாவத்திற்கு பிள்ளை கள் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும்.”\n“மனிதர்கள் எல்லோருமே தெய்வத்தின் பிள்ளைகள்தானே அப்படியானால் உங்கள் பாவத்திற்காகத்தான் எங்களுக்குத் தண்ட னையா அப்படியானால் உங்கள் பாவத்திற்காகத்தான் எங்களுக்குத் தண்ட னையா\nஇப்படியாகப்பட்ட கேள்விகளுக்கு இறு தியாக தெய்வம் சொல்லும் நழுவல் பதில்: “இதெல்லாம் மனிதர்கள் நீங்களாக உருவாக்கிக்கொண்டதுதான்.” அப்படியானால் தெய்வத்திற்கு என்ன வேலை என்ற கேள்வியை சுந்தரமூர்த்தி எழுப்பவில்லை\n“கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, நாத்திகம் பேசவில்லை,” என்று சமரசம் செய்து கொள்வதால் மேம்போக்கான நேயம் என்பதைத் தாண்டி ஆழ்ந்த பகுத்தறிவு வெளிப்படாமல் போகிறது. தெய்வக் கற்பனைகளே கூட மனிதர்கள் உருவாக்கியதுதான் என்பதைப் புரிந்துகொண்டால் பல குழப்பங் களுக்கு முடிவு கிடைத்துவிடும்.\nஎல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்காதது ஏன் கல்வி உட்பட எதையும் விலைக்கு வாங்கக்கூடியவர்களாகவும், உணவு உட்பட எதையுமே வாங்க முடியாதவர்களுமாய் சமுதாயம் பிளவுபட்டிருப்பது ஏன் கல்வி உட்பட எதையும் விலைக்கு வாங்கக்கூடியவர்களாகவும், உணவு உட்பட எதையுமே வாங்க முடியாதவர்களுமாய் சமுதாயம் பிளவுபட்டிருப்பது ஏன் ஆலயத்தில் ஆண்டவன் சிலையை நெருங்கக்கூடியவர்களாகவும், ஆலய வாயிலுக்குள் கூட நுழைய முடியாத வர்களாகவும் மக்கள் பாகுபடுத்தப்பட்டிருப்பது ஏன் ஆலயத்தில் ஆண்டவன் சிலையை நெருங்கக்கூடியவர்களாகவும், ஆலய வாயிலுக்குள் கூட நுழைய முடியாத வர்களாகவும் மக்கள் பாகுபடுத்தப்பட்டிருப்பது ஏன் வாழ்க்கை எவ்வளவு நவீனமானாலும் பெண்ணடிமைத்தனங்கள் தொடர்வத��� ஏன் வாழ்க்கை எவ்வளவு நவீனமானாலும் பெண்ணடிமைத்தனங்கள் தொடர்வது ஏன் கடவுளின் பெயரால் கலவரங்கள் ஏன் கடவுளின் பெயரால் கலவரங்கள் ஏன்... இப்படியாகப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் அந்தப் புரிதலிலிருந்து பதில் சொல்லமுடியும்; மாற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்க முடியும்.\nஅந்தத் தெளிவு இல்லாததால் சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துப் போராடியவர்களையும் அதையெல்லாம் நியாயப்படுத்தியவர்களையும் சொர்க்கத்தில் வாழ்கிற நல்லவர்களாக ஒரே தட்டில் வைக்கிறது நாடகம். ஆனாலும், எதையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளக் கட்டாயப்படுத்தும் மதவாதத்திலிருந்து சற்றே விலகிக் கேள்விகள் கேட்பது பாராட்ட வேண்டியதே.\nகுடும்ப அரசியல் தொடர்பான நையாண்டிகள் சிரிப்பூட்டுகின்றன. “கலர் டிவி இலவசமாகக் கிடைக்கிறது, ஆனால் இயற்கையே இலவசமாக வழங்குகிற குடிநீர் விலைக்கு விற்கப்படுகிறது,” என்ற கிண்டல் கூர்மையான விமர்சனம்தான். ஆனால் இப்படிப்பட்ட விமர்சனங்கள் தமிழக எல்லையைத் தாண்டாமல் நின்றுவிடுகின்றன தில்லி வரை சென்று இன்றைய-முந்தைய ஆட்சியாளர்களின் துரோகங்களைச் சொல்லத்துணியவில்லை. கதை, உரையாடல் எழுதிய சி.வி. சந்திரமோகன் இதற்கும் முயன்றிருந்தால் அரசியல் விமர்சனம் ஓரளவுக்கு முழுமையாகியிருக்கும்.\nஇக்குழுவினரின் முந்தைய நாடகங்களில் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான கட்டங்கள் இதிலே இல்லை. ஆயினும் மனிதர்கள் சார்பாக இறைவனைக் கேள்விகளால் துளைக்கிறபோது ஈடுகட்டுகிறார், நாடகத்தை இயக்கி நடித்துள்ள ‘டி.வி.’ வரதராஜன்.\nகடவுள்களாக வரும் கேட்டவரம் சீனு, எமன் சுயம்பிரகாஷ், சித்ரகுப்தன் ராஜேந்திரன், சீரியல் நடிகை சீலிமாவாகத் தன் பங்கிற்கும் கடவுளைக் கேள்விகேட்கும் உஷா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பும் குறிப்பிடத்தக்கது.\n‘யுனைட்டட் விசுவல்°’ என்ற பெயருக்கேற்ப, நேரில் வரும் எம்ஜிஆர், கட்டளையிட்டதும் முன்னால் வரும் சிம்மாசனம் என்று சேர்க்கப்பட்டுள்ள உத்திகளும் விண்ணுலகப் பயணத்தைக் காட்டும் ‘வீடியோ கிராபிக்°’ நுட்பங்களும் ரசிக்கத்தக்கவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/chief-defamation-case-seeman-petition-dismissed/", "date_download": "2021-06-14T13:00:21Z", "digest": "sha1:3AYDOHWBWJ7DXALOQELSFPROVWYXFFJB", "length": 4635, "nlines": 127, "source_domain": "dinasuvadu.com", "title": "முதல்வர் அவதூ���ு வழக்கு - சீமான் மனு தள்ளுபடி", "raw_content": "\nமுதல்வர் அவதூறு வழக்கு – சீமான் மனு தள்ளுபடி\nமுதல்வர் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சீமானின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nகடந்த 2019ல் தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யகோரிய மனுவை கடந்த ஆண்டே சீமான் வாபஸ் பெற்றதால் தற்போது வழக்கு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசின் விளக்கத்தை ஏற்று சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.\n#Breaking:மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை…\n#BREAKING: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..\nஉங்களது உடல் எப்போதும் சூடாகவே உள்ளதா.. சூட்டை தணிக்க சூப்பர் டிப்ஸ்…\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்…\n#Breaking:மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை…\n#BREAKING: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..\nஉங்களது உடல் எப்போதும் சூடாகவே உள்ளதா.. சூட்டை தணிக்க சூப்பர் டிப்ஸ்…\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/10/17/%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B8%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A9-f5cef066-f076-11e9-80f7-0e01fb08e4103635513.html", "date_download": "2021-06-14T12:14:22Z", "digest": "sha1:NX4AIEINRJB7TWP3VRSSRSOMWRBHP4QB", "length": 5312, "nlines": 113, "source_domain": "duta.in", "title": "வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அதிகாரியை பணிமாற்றம் செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்ட் மனு - Perambalurnews - Duta", "raw_content": "\nவேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அதிகாரியை பணிமாற்றம் செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்ட் மனு\nபெரம்பலூர்,அக்.17:வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலக வளர்ச்சித்துறை அதிகாரியை பணிமாற்றம் செய்யக்கோரி இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார்மனு அ��ிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி யின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஞானசேகரன் தலைமையில், அக்கட்சி யின் மாவட்ட துணைச் செயலாளர் வெங்கலம் ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் வேப்பந்த ட்டை ஜெயராமன், மாவட் டத் தலைவர் கை.களத்தூர் ராஜ் உள்ளிட்டோர் நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்திருந்தனர். அவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் அளித்தப் புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது :\nபெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் வட்டார வளர்ச் சித்துறை அதிகாரி, பிரம்ம தேசம் ஊராட்சியில் ஊரா ட்சியின் பொதுநிதியில் பணியே செய்யாமலேயே, வேலை செய்ததாக போலி யான வவுச்சர்மூலம் ரூ 49,500 வீதம் 2முறை ஊராட் சிப் பொது நிதியிலிருந்து பணம் எடுக்கப் பட்டுள்ளது. இதேபோல் வேப்பந்தட்டை ஒன்றியத்திலுள்ள 29ஊரா ட்சிகளிலும், மகாத்மா காந் தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு பிரதானமாக பயனளித்தி டும் திட்டங்களை முறை யாக பணிசெய்யாமல், போலி ஒப்பந்தக்காரர்கள் பேரில் பில்எடுத்து, முறை கேடு செய்து வருகிறார்....\nமேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/vXhB9gAA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2010/01/blog-post_25.html", "date_download": "2021-06-14T12:45:25Z", "digest": "sha1:DPDHU5XLXFXPCTJGJRRJP7E7H6NL2EGK", "length": 49210, "nlines": 485, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: அலைபேசி - சில சௌகரியங்கள்", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nதிங்கள், 25 ஜனவரி, 2010\nஅலைபேசி - சில சௌகரியங்கள்\nஅலைபேசி வாரத்தை அதனால் ஏற்படும் சௌகரியங்களுடன் ஆரம்பிப்போம்.\nஇன்றைய பதிவில், ஆரம்ப நாட்களில் வந்த - அடிப்படை அலைபேசி பற்றி\n*அலை பேசியில் பேசும்பொழுது, இஷ்டத்துக்கு ரீல் விடலாம் - உதாரணம் : \"ஆமாம் சார் நான் இப்போ ஆபீஸ் தான் வந்துகிட்டு இருக்கேன் - டிராபிக் ஜாம்ல மாட்டிகிட்டு இருக்கேன்\". (இதை டாய்லெட்டில் உட்கார்ந்துகொண்டு சொன்னால் கூட பாஸ் நம்பிவிடுவார் - யாருக்குத் தெரியும் - அவர் கூட உங்க சுபாவம் தெரிந்து, டாய்லெட்டில் உட்கார்ந்துகொண்டு 'ஏனையா இன்னும் ஆபீஸ் வரவில்லை' என்று உங்களைக் கலாய்த்துக் கொண்டிருக்கலாம்' என்று உங்களைக் கலாய்த்துக் கொண்டிருக்கலாம்) - 'அப்படியா ' - 'அதான் சொன்னேனே சார் - டிராபிக் ஜாம் - எல்லோரும் எஞ்சின் ஆப பண்ணி வெச்சிட்டாங்க' - நான் ஏ / சி காருக்குள்ள உக்காந்துகிட்டு இருக்கேன் - அதனாலதான் உங்களுக்கு சத்தம் கேட்கலே ... ' அப்பா வரிசையா எவ்வளவு பொய்கள் வாயில வருது\n-- மேலும் சில :\n- ஆமாம் நான் இப்போ கோயம்புத்தூருல தான் இருக்கேன். இது, 'டுப்பு'ன்னு நண்பர்கள் கண்டுபிடித்துவிட்டால் - சுலபமாக - 'அடேடே நான் கோயம்பேடுல என்றுதானே சொன்னேன், உனக்கு கோயம்புததூருன்னு கேட்டுச்சா\n- அலைபேசியில் அழைப்பு வந்து, ஒரு பெண் குரல், 'சார் அயம் காலிங் ஃபரம் சிட்டி பேங்க் -- ' என்று சொன்னால், 'அயம் வைஸ் பிரசிடென்ட் ஆஃ ப் ஐ சி ஐ சி ஐ பேங்க்' என்று சொல்லலாம். அதற்கு அவர்கள் அயரவில்லை என்றால், 'இப்போ என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள் - நான் நிதி அமைச்சகத்துடன் கான்ஃபரன்ஸ்ல இருக்கேன்' என்று சொல்லலாம். - பாத்தீங்களா - ஒரு அலைபேசி இருந்தால் நமக்கு எவ்வளவு கற்பனைத் திறன், ஃபாண்டஸி எல்லாம் வருதுன்னு.\n* பிறகு நம் அலைபேசியில், நமக்குப் பிடித்தவர்கள் / பிடிக்காதவர்கள் எல்லோருக்கும் நிக் நேம் கொடுத்து - அதை சேமித்துவைக்கலாம். என்னுடைய அலைபேசியில் - நான்சென்ஸ் 'அ' தொடங்கி, நான்சென்ஸ் தொன்னூற்றொன்பது வரை - நிறைய நம்பர்கள் உள்ளன - தினமும் ஒவ்வொரு நம்பர் இதில் சேர்ந்து கொண்டிருக்கும்\nஎங்கள் ஆசிரியர் குழுவில் இருக்கும் ஆசிரியர்களின் அலை பேசியில் காணப்பட்ட சில அழைப்பாளர் விவரம் சுவாரஸ்யமாக இருக்கிறது. அவையாவன :\nஎந்தப் பெயர்கள் யாருடைய அலைபேசியில் காணப் படுவது என்ற விவரங்களை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறோம்\nPosted by கௌதமன் at பிற்பகல் 2:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசைவகொத்துப்பரோட்டா 25 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:43\n(இனிமே முடியாது வீடியோ கால் வசதி கொண்ட அலைபேசிகள் வந்திருச்சே...)\nஎங்கள் 25 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:00\nசை கொ ப சார் - வீடியோ கால் வசதி இருந்தாலும், அதிலே பேசுபவர் எந்தக் காட்சியை ஃபோகஸ் செய்கிறாரோ அதைத்தான் மறு முனையில் இருப்பவர் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது.\nஅப்பாதுரை 25 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:55\nஅலைபேசி இல்லாமல் வெற்றிகரமான 90வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எழுதியிருப்பதை படித்ததும் அலைபேசியை miss பண்ணுகிறேனே\nமுதல் பாரா, காமெடியான உண்மை.\nகுஜராத் பூகம்ப��்தின் [26th Jan 2001, ooops exactly 9 years back, I was in Gujarat ] போது தரைவழி இணைப்புக்கள் செயலிழந்து, இந்த அலைபெசியைக் கொண்டே எனது உறவினர்களுக்கு என்னால் பேச முடிந்தது. அப்போது அவுட் கோயிங் கால், STD சார்ஜ் தவிர ரூ.8 / நிமிஷம். மேலும் இன்கமிங் சார்ஜ் ரூ.4 / நிமிஷம். [Service provider, 'Cellforce (not cellone)' later it became 'Hutch' now merged & called as 'Vadofone']\n//அலைபேசியில் அழைப்பு வந்து, ஒரு பெண் குரல், 'சார் அயம் காலிங் ஃபரம் சிட்டி பேங்க் -- ' என்று சொன்னால், 'அயம் வைஸ் பிரசிடென்ட் ஆஃ ப் ஐ சி ஐ சி ஐ பேங்க்' என்று சொல்லலாம் //\nஇது கொஞ்சம் ஓவராத் தெரியல\nநூற்றுக் கணக்கான கவசங்களை(அலைபேசியின்) காண்பித்ததற்கு பதிலாக ஒன்றிரண்டு அலைபேசியையே காட்டியிருக்கலாமே.\nஎங்கள் 25 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:45\nஅப்பாதுரை - அலை இல்லாமல் அவ்வளவு நாட்களா அதிசய துரையாக இருக்கீங்களே எங்கள் கையில் அலைபேசி இல்லை என்றால் நேரமே போவதில்லை. அப்போதைக்கப்போது வருகின்ற குறுஞ்செய்திகளை அழித்துக் கொண்டிருந்தால்தான் - எங்களுக்குப் பொழுதே போகிறது\nஎங்கள் 25 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:53\nமாதவன் - எனக்குத் தெரிந்த ஒருவர் - சார் லோன் வேண்டுமா என்று அலையில் கேட்ட பெண்ணிடம், 'ஆமாம் - ஐந்து கோடி வேண்டும் என்றார்\nமற்றொருவர் அயம் காலிங் ஃபிரம் சிட்டி பேங்க் என்றவுடன் - \" என்னம்மா உனக்கு லீவு வேணும்னா உன் மானேஜேர் கிட்ட கேளு, எதுக்கு இப்படி ஜெனெரல் மேனேஜரை எல்லாம் கூப்பிட்டுத் தொந்தரவு பண்றே\n- கால் செய்தவரைத் திகைக்க வைத்தார் இது எல்லாம்தான் ஓவர். (ஹி ஹி இது எல்லாம்தான் ஓவர். (ஹி ஹி \nசாய்ராம் கோபாலன் 26 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:37\nஅலைபேசி இல்லாமல் வெற்றிகரமான 90வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்.//\nநீங்கள் கொடுத்த பெயர்கள் ஊகம் பண்ணிட்டேன் ஆனாலும் வேண்டாம் ஆனாலும் எனக்கு \"ஜொள்ளு எண் ஒன்று\" கொஞ்சம் ஜாஸ்தி தான் \nஇருந்தாலும் ஏதாவது ஆபத்து காலங்களில் (accident etc) உங்கள் கைத்தொலைபேசியில் உள்ள நம்பரில் இருந்து யாரிடம் கூப்பிட்டு சொல்லுவது என்பதை எளிதாக புரிய வைக்க பல வருடங்களுக்கு முன்பு \"ICE - In Case of Emergency\" என்று போடும்படி ஈமெயில் வரும் நான் என் கைத்தொலைபேசியில் அப்படி தான் போட்டு இருக்கின்றேன் \nஎவ்வளவு பேர் இன்னும் ராக்ஷாஷி , கடன்காரன், குடிகாரன், மொள்ளைமாரி, முடிச்சவுக்கி, சாவுகிராக்கி என்று போட்டு வைத்தாலும் - இதையும் போட்டு வைத்தால் நன்றா��� இருக்கும் \nஎங்கள் 26 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 8:56\n// ஆனாலும் எனக்கு \"ஜொள்ளு எண் ஒன்று\" கொஞ்சம் ஜாஸ்தி தான் \nசாய்ராம் - ஆசிரியர் குழுவில் ஒருவர் தவிர மீதி எல்லோரும் சிரிக்கிறார்கள் . ஏன் என்று தெரியவில்லை.\nசாய்ராம் கோபாலன் 26 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 4:58\n//எங்கள் said... சாய்ராம் - ஆசிரியர் குழுவில் ஒருவர் தவிர மீதி எல்லோரும் சிரிக்கிறார்கள் . ஏன் என்று தெரியவில்லை.//\nமஹா ஜொள்ளன் எனக்கு இதில் எவன் இன்னும் போட்டி \nஉதிரி: ஏ.பி. நாகராஜன் - அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம் \nஎங்கள் 26 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:19\nஒருவேளை - அந்த 'ஜொள்ளு எண் ஒன்று' என்ற அழைப்பாளர் ஐடென்டிடியை அவருடைய அலை பேசியிலிருந்து, ஒற்றறிந்த சொ.நா. எது என்ற சிந்தனையில் சிரிக்காமல் இருக்கிறாரோ என்னவோ ஆனால் ஒன்று - அவருடைய அலைபேசிக்கோ அல்லது அவருக்கோ சாய்ராமின் அலைபேசி எண் தெரியாது. எனவே அது சாய்ராம் இல்லை நிச்சயமாக.\nஹேமா 27 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 5:57\nஎங்கே என் தோழி மீனு.காணோம்.\nஅலை பேசியில் சுகம் சொல்லிடுங்க ஸ்ரீராம் PLS.\nஹலோ ஹேமா, நான் இங்கு சுகம், சுகம், பரம சுகம். நன்றி ஹேமா \"மீனு\" mail id.-la இதான் என்னுடைய பெயர். பாருங்க, நான் சொல்லாமலே நீங்க தெரிஞ்சுண்டு இருக்கீங்க. இதான் நட்பு \"மீனு\" mail id.-la இதான் என்னுடைய பெயர். பாருங்க, நான் சொல்லாமலே நீங்க தெரிஞ்சுண்டு இருக்கீங்க. இதான் நட்பு\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nஓடும் ரயிலில் ஊசியும், பேசியும்\nஅலைபேசி படம் பாகங்கள் விவரங்கள்\nஅலைபேசி - சில சௌகரியங்கள்\nதயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ\nபட்டம் பெறுதலும் பட்டம் வழங்குதலும்\nபட்டம் பற பற ... \n15/01/2010 இன்று சூரிய கிரகணம்\nஇயல் இசை நடன சங்கமம்.\nவிதி என்பதா, சதி என்பதா, கதி என்பதா\nஆவலைத் தூண்டாத புதிர்க்கதை பகுதி 3:\nஇன்றைய செய்திகள் 2010 ஜனவரி 7\nஎங்கள் செய்திகள் - உங்கள் கமெண்டுகள் ...\nதினசரி - அது சரி \nஎங்கள் பற்றி, உங்கள் கருத்துகள் ...\nவெற்றிக்குத் தேவை சரியான இலக்கு\nவாசிப்பனுபவம் - கடிமிளை கானப்பேரெயில் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கடந்து வந்த பா...\nகதை கேளு கதை கேளு சுவையான அரசியல் கதை கேளு சுவையான அரசியல் கதை கேளு - இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் - இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் அரசியலில் கதை சொல்வது வேறு, கதைப்பது வேறு என்ற வித்தியாசத்தை நீங்கள் அறிந...\n - சமூக ஊடகங்களில் ட்வீட்டர் ஸ்பேஸ் மற்றும் கிளப் ஹவுஸ் எனப் புதுப்புது விஷயங்கள் புழக்கத்தில் வந்து இருப்பதை *முகநூலில் நண்பர் ராம்ஜி யாஹூ* வழியாக ஒரு சோற...\nநினைவுகள் தொடர்கதை – 1 - *ஏற்கனவே ஸ்ரீராமின் பதிவு எழுப்பிய நினைவால், இத்தலைப்பில் அம்மா பற்றி எழுதியிருந்தேன். * *இது மற்றுமொரு நினைவு. வலைப்பூவில் ஒரு பதிவை அல்லது பதிவின் ...\nஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் (Slide Rock State Park) - ஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் அரிசோனாவில் \"அன்னையர் தினத்தில்\" சென்று வந்த இடங்களின் தொடர் பதிவு. சென்ற பதிவு மலைப் பாதை பறவைகளும், மலர்களும் ...\nசங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்...... - வல்லிசிம்ஹன் வாட்ஸ் ஆப்பில் வந்த தகவல் தம்பி முகுந்தன். உபயம். #குமுறல் சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை... எது மேட்டர் தெரியுமா\nசர்வ மங்கலக் கோலங்கள். - சர்வ மங்கலக் கோலங்கள். மேலும் படிக்க »\nமதுரை கடலோரத்தில்... - ஏண்டா மங்குனி உங்க தலைவர் நேற்று விட்ட அறிக்கையில அப்படியென்ன சொல்லி இருக்காரு நாங்க ஆட்சியை பிடித்தால் தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு கடலைக் கொண்டு ...\n - சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது. அது 1974ம் வருடம். என் கணவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு ...\n1886. கதம்பம் - 65 - *தொல்காப்பியம்: ராஜாளியார் வீட்டுச் சொத்து* *மு.இளங்கோவன்* [ நன்றி: மு.இளங்கோவன் ] தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்துக்கு தெய்வச்சிலையார் எழுதிய உரையைக் ...\nசினிமா : மலையாளமும் தமிழும் - *ச*மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபா...\n - ஜூன் 18-ல் ஆரம்பிக்கவிருக்கும் முதல் உலக டெஸ்ட் கோப்பையின் இறுதிப்போட்டியில் (WTC Final) நியூஜிலாந்தோடு மோதவென, இங்கிலாந்து போயிருக்கிறது இந்திய அணி. தற்போ...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\nமாயச்சதுரம்... - அனைவருக்கும் வணக்கம்... எப்படிக் கூட்டினாலும் 34 என வரும் ஒரு வினோதச் சட்டகத்தை அறிவோமா...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய...\n - பத்தாம் வகுப்பு/பனிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடத்தும்படியான சூழ்நிலை இல்லை. ஆகவே மத்திய அரசு அதை ரத்து செய்திருக்கிறது. முக்கியக் காரணம் கொரோனா...\nஅழைப்பவர் குரலுக்கு - நாடும் வீடும்நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***அன்பின் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்... இக்கட்டானதொரு சூழ்நிலையை இறையருள...\nஅன்னையர்தினப்பதிவு—21 - Originally posted on சொல்லுகிறேன்: பந்தலலங்காரம், ஞாபகத்தில் அவர்கள் ஸாதாரணமாகக் கூட கேட்டிருக்கலாம். வினாக்கள் ஸுலபமானது. என்னுடைய சிலபஸ்ஸில் விடைகள்...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் - என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட், தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, கு...\nபுது பலம் - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (101)* #1 “மகிழ்ச்சி என்பது பின்விளைவு அல்ல, விருப்பத் தேர்வு. மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நீங்களாக விரும்பினாலன்றி...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- ) - எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று \"சிகரம்\" இதழ்களும் முப்படை போல மிகத் தீவீரமாய் என் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால் அது மிகையில்லை 1 ...\n5ஜி வழக்கு – விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்கு - கொல்கத்தா ஐபிஎல் அணியின் உரிமையாளர்களின் ஒருவரும் , பாலிவுட் நடிகையுமான ஜூஹி சாவ்லா இன்னும் இருவருடன் இணைந்து 5ஜி தொழில்நுட்பத்தை சோதிப்பதற்கு தடை விதிக்க ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nவைகாசி விசாகம் - சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த, ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் வைகாசி விசாகம். Rea...\nஇஸ்ரேல் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நிரந்தரமானதுதானா - ஹமாஸ், இஸ்ரேல் இருதரப்பினரிடையே 11 நாட்களாக நடந்து வந்த தாக்குதல் எதிர்த்தாக்குதல் நிபந்தனை எதுவுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக இர...\nஎங்கள் நண்பன் நாகராஜன் - 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொணாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் நண்பன் கும்பகோண...\nஇஞ்சி புளிக்காய்ச்சல். - இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை. \"இப்போதுள்ள காலகட்டத்தில், \"காய்ச்சலுக்கெல்லாம்\" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும் என்ன....\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சு��்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n'திங்க'க்கிழமை : தே மி.பொடியும் எரிவுள்ளி சாம்பாரும் - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n'திங்க'க்கிழமை : பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி\nசிறுகதை - அத்தை - ரேவதி நரசிம்மன்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/bank.asp", "date_download": "2021-06-14T12:48:36Z", "digest": "sha1:J5VCRS625BBU3BGS6Z4Y4XMGJG3CDSJZ", "length": 8468, "nlines": 145, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "::Kalvimalar - Bank Details", "raw_content": "\nடிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஇன்பர்மேஷன் டெக்னாலஜியில் பி.ஜி., டிப்ளமோ படிப்பை துறையின் டாப் கல்வி நிறுவனங்கள் எதுவும் தருகின்றனவா\nஏ.எம்.ஐ.ஈ., எனப்படும் பி.ஈ.,க்கு நிகரான படிப்பை முடிப்பவர்கள் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத முடியுமா\nஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். டேலி மற்றும் எக்செல் சாப்ட்வேர்களில் பணி புரியத் தெரியும். ஐ.சி.டபிள்யூ.ஏ. படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\n10ம் வகுப்பு முடித்தவருக்கு சி.ஆர்.பி.எப்.,பில் வாய்ப்புகள் உள்ளனவா தேர்வு செய்��ப்படும் முறை எப்படி\nமதுரையிலுள்ள ஆர்.எல்.இன்ஸ்டிடியூட்டில் மரைன் படிப்புகள் தரப்படுவதாகக் கேள்விப் பட்டேன். இது பற்றிய தகவல்களைத் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2014/07/", "date_download": "2021-06-14T11:42:30Z", "digest": "sha1:DLRC67O365EZVZTUOCRE57HPTQ7DJMMV", "length": 22832, "nlines": 376, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "ஜூலை | 2014 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n31 ஜூலை 2014 10 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பிரபலங்கள்.\n14. திருவாளர் சண்முகநாதன்(சண்)முருகேசுவின் ஆத்ம அஞ்சலி\n28 ஜூலை 2014 6 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (அஞ்சலிப் பா )\nதிருவாளர் சண்முகநாதன்(சண்)முருகேசுவின் ஆத்ம அஞ்சலி\nமக்கள் சனுசா, நிருசா, டெனிசன்\nஅக்கரை சென்றது ஆறாத் துயர்.\nஅப்பாவெனும் பேராதரவு பெரும் இழப்பு.\nஎப்போ இனிக் காண்போம் உங்களை\nஅரிய உயிர்த்துணை கணவன் இழப்பு\nஎரியும் மனம் ஆற்றுவார் யார்\nஉரிமையாய் உறவாடிய உடன் பிறப்புகள்,\nஉறவுகள், உற்ற நண்பர்கள் யாவரும்\nமறக்க முடியாது மனம் கலங்குகிறோம்.\nசிறந்த உங்கள் உறவு மறைந்ததே\nநீர்வேலி, கோசன்ஸ் இனிய வாழ்வு\nநேசமான ‘சண்’ என்ற பெயர்\nமனைவி பிள்ளைகள், உற்றார் உறவினர் நண்பர்கள்\n27 ஜூலை 2014 12 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)\nவேதாவின் மொழிகள் என்று அனுபவ மொழிகள், தத்துவ மொழிகளாக\n22 பதிவுகளாக வலையில் இட்டேன்\nஅவற்றை மறுபடி வாசிக்கும் போது நானா இவைகளை எழுதினேன் என்று\nஆச்சரியமாக உள்ளது. அப்படி எழுதிய இரண்டு பட வரிகளைத்தான் இங்கு நீங்கள் பார்ப்பது\nஆய்மை – ஆராயும் தன்மை)\nஇங்கு 75 வது படவரிகள் இலக்கம் முடிவுறுகிறது.\nஇதே ஆங்கிலப் படவரிகள் Photo poem பெயரில் மேலும்\nபிரிவுகள் தலைப்பின் கீழ் பாருங்கள். Nanry.\n25 ஜூலை 2014 6 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (காதல்)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n23 ஜூலை 2014 18 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n325. பசுமை உலகில் படர்…..\n21 ஜூலை 2014 10 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nஅசுத்த மதில் கலந்திடிலதி துயர்\nபசுமை உலகில் படர் துன்பம்\nவசுந்தரை வெறுந் தரையாக்கு மபாயம்.\nபேசுதலெளிது வாதை விலக்குதல் கடினம்.\nமூசும் துன்ப மின்பத்தின் மறுபாகம்.\nபசப்பு மனிதர் பசுமை உலக���\nகசப்பு நிலைக் கசைப்ப துண்மை\nவிசப் பூவாகப் பித்தலாட்டம் பொய்மை\nதசபாகமும் பரவுதல் மகா கொடுமை.\nபடர் வாழ்வு துன்பம் தொடர்\nஇடர் மேடு பகையென வொருவிடர்\nசுடரிட வமைத்தலெம் வினைத் தொடர்\nஅடரிடு மின்பமும் அவரவரூக்கத் தொடர்.\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n20 ஜூலை 2014 20 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)\n(அற்றை – அன்றைய. செம்மை – அழகு.\nகைப்படை – ஆயுதம். சலுகை – செல்வாக்கு.\nஇடிமை – உலகு. நரைமை – மூப்பு.)\n17 ஜூலை 2014 20 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nஎட்டுங்கடி தமிழ் முல்லையடி (கொட்)\nசுட்டுங்கடி தமிழ் பிழையடி. (கொட்)\nகறைகள் அனைத்தும் வெட்டுங்கடி (கொட்)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n15 ஜூலை 2014 15 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)\nகவிதை என்பது மன உணர்வு.\nபொங்கும் இன்பம், கோபம், தாபம்\n12 ஜூலை 2014 23 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை (தமிழ் மொழி)\nஎடுத்துக்காட்டான எம் எழிலுடைத் தமிழே\nஎடுத்தாட்சி வழக்கின் எடுப்பான தமிழே\nஎடுத்தெறியாப் பண்போடு எடுத்தேற்றி யெழுதுங்கள்.\nதன்மானம் காக்கும் தகவுடைத் தமிழே\nமுன்னோர்கள் முயன்று வளர்த்திட்ட தமிழே\nமுன்னோடித் தமிழின் முன்னேற்றம் உயர்வே\nஇலக்கிய இலக்கணம் இறைந்த தமிழே\nஇலக்கமற்ற பாக்கள் நிறைந்த தமிழே\nஇலங்கும் கருத்தாழம் சொல்லழகு நிறைவே\nஇலயிக்கும் இலாகிரி குறைவிலாத் தமிழே\nபொருளாழம் பொன்னின் நிகருடை எழிலே\nசொல்லாழம் உலகோர் சொக்கும் தரமே\nசுவையாழச் சுவை சுகமான சுமை.\nசுவையணியும் பன்னூறு நிறை தமிழே\nகொள்ளையின்பக் கொழுந்து விரித்த தமிழ்\nகொள்ளையடிக்கும் பூந்தாது கொழித்த தமிழ்\nகொள்ளுப் பூட்டனிற்கும் மூத்த தமிழ்.\nகொள்முதலில்லாக் கொடை கொற்றத் தமிழ்\nபா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2019/10/08/how-goddess-meenakshi-ambal-blessed-the-chef/", "date_download": "2021-06-14T12:23:05Z", "digest": "sha1:BOCSYXUINAIEU6AGDWICQ6Z5DQ7ZIM52", "length": 14899, "nlines": 120, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "How goddess Meenakshi Ambal blessed the chef – Sage of Kanchi", "raw_content": "\n மடப்பள்ளில நிறைய நைவேத்யம் பண்ணனும் முடியல்லே மறந்துடாதே” மீனலோசனையின் மீதுள்ள அதீதமான உரிமையால் ஶ்ரீநிவாஸர் தேவிக்கே உத்தரவிட்டு, மடப்பள்ளியை உள்பக்கமாய் தாழ் போட்டுக்கொண்டு உறங்கிப்போனார்.\n “யார் மடப்பள்ளி கதவை இப்படி உடைக்கறது” கோபத்துடன் எழுந்த ஶ்ரீநிவாஸர் கதவைத் திறந்து பார்த்தால் ராஜ ஸேவகர்கள்\n நீர் கதவை அடைச்சுண்டு உள்ள என்ன பண்றீர் காலத்துக்கு அம்பாளுக்கு நைவேத்யம் ஆக வேண்டாமா காலத்துக்கு அம்பாளுக்கு நைவேத்யம் ஆக வேண்டாமா குருக்கள் காத்துண்ட்ருக்கார்” ராஜ ஸேவகர்களோடு வந்த பட்டரின் குரல்.\n ராஜ தண்டனை தான் எனக்கு இன்னிக்கு” பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தார் ஶ்ரீநிவாஸர்.\n” பட்டரொடு நான்கைந்து பேர் நுழைந்தனர் உள்ளே\n ஒன் சிஷ்யாள்ல்லாம் அண்ணா கதவை சாத்திண்டார் எப்படி திறக்கறதுன்னு தெரியல்லேன்னு புலம்பிண்ட்ருந்தாளே எப்படி திறக்கறதுன்னு தெரியல்லேன்னு புலம்பிண்ட்ருந்தாளே ” சொன்னவரின் கண்கள் சர்க்கரை பொங்கலிலும், போளியிலுமே இருந்தது.\nமீனாக்ஷிக்கு நைவேத்யம் ஆனதும் ஸோமசுந்தரன் இதை சாப்டறானோ இல்லையோ, நாம சாப்டுடனும் அவர் மனது துடித்துக் கொண்டிருந்தது.\n நாம தான் எழுந்துக்கவே இல்லையே யார் இதெல்லாம் பண்ணிருப்பா” நிகழ்வின் ப்ரமிப்பில் ஶ்ரீநிவாஸர் விலகவில்லை.\n“உம் கைக்கு தங்க மோதரம் போடனும் ஒய் வாரும்” எல்லோரும் சிவராஜமாதங்கியின் ஸந்நிதிக்கு விரைந்தனர்.\nகுருக்கள் அம்பாளுக்கு நைவேத்யம் செய்து பின் தீபாராதனைக்கு திரையை விலக்கினார்.\n” குருக்களின் கதறல் மீனாக்ஷி கோவிலுக்கு வெளி வரை எதிரொலித்தது.\nமீனலோசனையின் அழகையே மெருகூட்டும் மூக்குத்தி தொலைந்த துக்கம் ராஜாவிற்கும், மற்ற அனைவருக்கும் ஶ்ரீநிவாஸருக்கோ நடப்பதைக் கண்டு பயம் ஶ்ரீநிவாஸருக்கோ நடப்பதைக் கண்டு பயம்\n என் பிள்ளை ஶ்ரீநிவாஸன் சரீர களைப்பால் என்னை எழுப்பிவிடச் சொல்லி உறங்கிப்போனான் காலத்தில் எழுப்பிடத் தான் நானே சென்றேன் காலத்தில் எழுப்பிடத் தான் நானே சென்றேன் அயர்ந்து அவன் உறங்குவதைக் கண்ட நான் அவனை எழுப்ப மனமில்லாது மடப்பள்ளிக்குள் சென்றேன். துளி வெளிச்சமும் இல்லாத இம்மடப்பள்ளியில் சமைப்பதற்கு வெளிச்சம் வேண்டுமே என்று எனது மூக்குத்தியை கழற்றி வைத்து, அதன் ஒளியில் நானே எனது நைவேத்யங்களை சமைத்தேன் அயர்ந்து அவன் உறங்குவதைக் கண்ட நான் அவனை எழுப்ப மனமில்லாது மடப்பள்ளிக்குள் சென்றேன். துளி வெளிச்சமும் இல்லாத இம்மடப்பள்ளியில் சமைப்பதற்கு வெளிச்சம் வேண்டுமே என்று எனது மூக்குத்தியை கழற்றி வைத்து, அதன் ஒளியில் நானே எனது நைவேத்யங்களை சமைத்தேன் குழந்தை உறங்குவதைக் கண்ட தாய் அதனை எழுப்புவாளோ குழந்தை உறங்குவதைக் கண்ட தாய் அதனை எழுப்புவாளோ அவனால் செய்ய வேண்டிய பணி என்னால் முடிக்கப்பட்டது அவனால் செய்ய வேண்டிய பணி என்னால் முடிக்கப்பட்டது மடப்பள்ளிக்கு சென்று பாருங்கள் ” சட்டென நின்றது அசரீரீ\nநடப்பது கனவா நினைவா என யோசிப்பதற்க்குள் மீனாக்ஷி மூக்குத்தி மடப்பள்ளியிலிருந்து வந்தது.\n” ஶ்ரீநிவாஸர் கண்களில் ஜலம் பெருக கதறி மீனாம்பாளின் பாதத்தில் விழுந்தார். “அம்மா அம்மான்னு ஸதா கூப்பிட்டதற்கு நீயே எனக்காக நைவேத்யம் சமைச்சிருக்கியே தாயே நான் என்ன பாக்யம் பண்ணேன்” கண்ணீர் கண்களை மறைக்க கதறினார் ஶ்ரீநிவாஸர்.\n” லக்ஷக்கணக்கான ஜனங்கள் நடந்த அதிசயத்தைக் கண்டு திரண்டனர் கோவிலில்\nராஜனும் அமைச்சரும் ஶ்ரீநிவாஸரை ஸாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தனர் “ஸ்வாமீ நீரே மீனாக்ஷி” வேறொன்றும் சொல்லத் தோணவில்லை யார்க்கும்\n” திக்கெட்டும் அம்மையின் நாமம் ஒலித்தது.\nராஜராஜேச்வரியான மாதங்கிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.\n“பாகம் செய்து என் நாவை பாடவும் செய்தாய் தாயே\nஊகமிலார்க்கு இன்னும் உதவினாய் சோகந்நீர்\nநாதநலம் நாட்டுகின்ற நான்மறையாம் தண்டை சேர்\n ஆம் கல்வியறிவு இல்லாத ஶ்ரீநிவ��ஸர் கவிஶ்ரீநிவாஸர் ஆனார்.\nகாமாக்ஷி பட்டாரிகை மூககவிக்கருளியது போல், அகிலாண்டநாயகி காளமேகத்திற்கு அருளியது போல், மீனாக்ஷம்மை ஶ்ரீநிவாஸர்க்கு அருளி விட்டாள்.\nபடிப்பறிவில்லா ஶ்ரீநிவாஸர் பராசக்தி கடாக்ஷத்தால் கவிமாரி பொழிந்தார்.\n” நாமம் ஒன்று போதாதோ\n*சிவபக்த விலாசம்* (அறுபத்துமூவர் வரலாறு) திங்கட் கிழமை தோறும் இணைய வழியாக நடைபெறும் தொடர் உபன்யாசம் Monday, June 1… twitter.com/i/web/status/1… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/us-navy-seal-kept-unauthorised-picture-osama-bin-laden-corpse-245171.html?ref_source=articlepage-Slot1-13&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-06-14T13:29:38Z", "digest": "sha1:IIP33JFUPDBTAMZKXS52J2PS5WJ4LDOL", "length": 16330, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகம் பார்த்திராத ஒசாமாவின் சடலப் புகைப்படத்தை பத்திரமாக வைத்திருந்த யு.எஸ். வீரர் | US Navy SEAL kept unauthorised picture of Osama bin Laden's corpse - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nகட்டக் கடைசியாக.. சன்னி லியோன் பலான படம் பார்த்து விட்டு செத்துப் போன பின் லேடன்\nஜோபிடன் அதிபரானால்.. செப்டம்பர் 11 போன்று தாக்குதல் மீண்டும் நடைபெறும்.. பின்லேடன் மருமகள் ஆரூடம்\nபின்லேடன் ஒரு தியாகி.. அமெரிக்காதான் அத்துமீறியது.. பாக். பிரதமர் இம்ரான் பரபர கருத்து.. திருப்பம்\nஒசாமா பின் லேடன் மகன் ஹம்சா அமெரிக்காவால் கொல்லப்பட்டாரா.. வெளியான பரபரப்பு தகவல்\nஒசாமா பின்லேடன் மகன் எங்கேன்னு சொல்றவங்களுக்கு ரூ. 7 கோடி பரிசு தர்றோம்… அமெரிக்கா அறிவிப்பு\nநல்ல மாணவனான ஒசாமா பின் லேடன் தீவிரவாதியாக மாறியது எப்படி... முதல் முறையாக மனம் திறக்கிறார் தாய்\nமுதல்வரிடம் \"குட்மார்க்\".. மக்களுக்கு நெருக்கமான ஐஏஎஸ்.. ஆல்பி ஜானை களமிறக்கிய தமிழ்நாடு அரசு\n'குரூர எண்ணம் கொண்ட பதிவுகள்..' கிஷோர் கே சாமியை விளாசிய நீதிபதிகள்.. செங்கல்பட்டு சிறையில் அடைப்பு\nசீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\n��ொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nLifestyle லிவிங் டு கெதரில் நீங்க ஒன்றாக 'இப்படி' இருப்பது உங்க உறவை எப்படி கொண்டு சொல்லும் தெரியுமா\nMovies பென்டு கழண்டுருச்சு... சாந்தனு வெளியிட்ட டாக்கு லெஸ்ஸூ வொர்க்கு மோரூ வீடியோ பாடல்\nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகம் பார்த்திராத ஒசாமாவின் சடலப் புகைப்படத்தை பத்திரமாக வைத்திருந்த யு.எஸ். வீரர்\nவாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் குண்டு துளைத்த சடலத்தின் புகைப்படத்தை பத்திரமாக வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.\nபாகிஸ்தானில் உள்ள அப்போத்தாபாத் வீட்டில் பதுங்கியிருந்த அல் கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர். அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த வீரர் ராப் ஓ நீல் மற்றும் மேத்யூ பிசோனெட் ஆகியோர் சுட்ட குண்டுகள் தான் ஒசாமா மீது பாய்ந்து அவர் இறந்தார்.\nஒசாமா கொல்லப்பட்டது குறித்து மேத்யூ பிசோனெட் 'நோ ஈஸி டே' என்ற புத்தகத்தை எழுதி பிரபலம் ஆனார். ஒசாமா கொல்லப்பட்டபோதும் சரி, அவரது உடல் கடலில் புதைக்கப்பட்டபோதும் சரி புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் அந்த புகைப்படங்கள் வெளியானால் பிரச்சனை ஏற்படும் என்று நினைத்து ஒபாமா நிர்வாகம் அவற்றை வெளியிடவில்லை.\nஇந்நிலையில் பிசோனெட் குண்டுகள் துளைக்கப்பட்ட ஒசாமாவின் சடலப் புகைப்படம் ஒன்றை இத்தனை ஆண்டுகளாக அனுமதியின்றி பத்திரமாக வைத்திருந்திருக்கிறார். தன் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என��று கேட்டுக் கொண்டு அந்த புகைப்படம் அடங்கிய ஹார்டு டிரைவை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.\nஇது குறித்து கடற்படை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் osama bin laden செய்திகள்\nபின்லேடனை பிடிக்க உதவிய பெல்ஜியன் மாலினாய்ஸ் வகை நாய்.. இந்தியா பாதுகாப்பு படையிலும் சேர்ப்பு\nபெனாசிர் பூட்டோவை கொல்ல நடந்த சதி.. பின்லேடனின் திட்டம்.. விஷயம் தெரிந்தும் அமைதி காத்த ராணுவம்\nஒசாமா பின்லேடனை மூன்றுமுறை துப்பாக்கியால் சுட்டேன்: அமெரிக்க ஆபரேஷனை விவரிக்கும் ராபர்ட் ஓ நீல்\nஇதுதாண்டா டிஜிட்டல் இந்தியா.. பின்லேடனுக்கே ஆதார் கார்டு வாங்க முயற்சித்த பலே ஆசாமி\nஅமெரிக்க அதிகாரி வெளியிட்ட புது தகவல்.. பின்லேடனுக்கு மகன் எழுதிய கடிதத்தத்தில் பகீர்\nஏன் ஆத்தா பல்லு அப்படி இருக்கு... மனைவியின் ‘பல்லை’ப் பார்த்து உளவு கேமரா என பயந்த பின்லேடன்\nபின்லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்க ராணுவ வீரர் வீட்டு முகவரியை வெளியிட்ட பெண் தீவிரவாதி\n9/11 நினைவு தினத்தன்று சவுதியில் 107 பேரை பலிவாங்கிய கிரேன் பின்லேடன் குடும்பத்துக்குச் சொந்தமானது\nஉயிரோடு பின்லேடன்... பரபரப்புக்காக ஒரு இணையதளம் கிளப்பிவிட்ட செய்தி\nபின்லேடன் கொல்லப்படவில்லை, உயிருடன் தான் இருக்கிறார்: ஸ்னோடென் புது குண்டு\nமகாத்மா காந்தியின் வழியை பின்பற்றுங்கள்: அல் கொய்தாவினருக்கு உத்தரவிட்ட ஒசாமா\n'எங்க அப்பா இறப்பு சான்றிதழ் கொடுங்க': கடிதம் எழுதிய பின்லேடன் மகன்.. மறுத்த அமெரிக்கா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2021/jan/25/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3550436.html", "date_download": "2021-06-14T12:02:34Z", "digest": "sha1:7HEGYJZUG3O2LHJOJSFHG52RXQIWDTYW", "length": 8597, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சங்கரன்கோவில் அருகே சைக்கிளில் சென்ற முதியவர் மீது பேருந்து மோதி பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக��கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nசங்கரன்கோவில் அருகே சைக்கிளில் சென்ற முதியவர் மீது பேருந்து மோதி பலி\nவிபத்தில் இறந்த முதியவர் மருதையா\nசங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே சைக்கிளில் சென்ற முதியவர் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nசங்கரன்கோவில் அருகே திருமலாபுரத்தைச் சேர்ந்த முதியவர் மருதையா(70). இவர் திங்கள்கிழமை காலை தனது தோட்டத்திற்கு சைக்கிளில் திருநெல்வேலி - சங்கரன்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார். தனியார் தொழில் கல்லூரி அருகே வந்த போது, எதிரே வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில் மருதையா சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2021-06-14T11:55:08Z", "digest": "sha1:JGB7IOAK4ABLJANVLIHDSADMGH4XC6G2", "length": 6245, "nlines": 89, "source_domain": "www.jaffnajournal.com", "title": "‘தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்’ சட்டமூலம் நிறைவேற்றம்- இலங்கை அரசாங்கம் அதிருப்தி – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n‘தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்’ சட்டமூலம் நிறைவேற்றம்- இலங்கை அரசாங்கம் அதிருப்தி\n‘தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்’ என்று பெயரிடப்பட்டுள்ள தனி உறுப்பினரின் சட்டமூலம், கனடாவின் ஒன்டாறியோ சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.\nஇவ்விடயம் தொடர்பாக இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகரை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடிய வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, குறித்த செயற்பாட்டுக்கு இலங்கை அரசாங்கம் சார்பில் தனது கவலையை வெளிப்படுத்தினார்.\nஇந்த சந்திப்பின்போது தினேஸ் குணவர்தன, கனடா உயர்ஸ்தானிகரிடம் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக இனங்காணப்படவில்லை என்ற கனடா அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு மாறாக தற்போது அவர்கள் நடந்துகொண்டுள்ளனர்.\nஆகவே ஒன்டாறியோ சட்டசபையின் உப ஆளுநர், குறித்த சட்டமூலத்துக்கு வழங்கிய அனுமதியை இடைநிறுத்த கனடா அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nமேலும் இந்த சட்டமூலத்தினால் இருதரப்பு உறவுகள், நல்லிணக்கம் மற்றும் சமாதானம் ஆகியவற்றில் பாதிப்புகள் ஏற்படுவதற்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகடந்த 6ஆம் திகதி, 104ஆம் இலக்க தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் குறித்த சட்டமூலம் கனடாவின் ஒன்டாறியோ சட்டசபையில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசமஷ்டி ஆட்சி முறை வருகின்ற போது மலையக மக்களின் இருப்பு பாதுகாக்கப்படும் – கஜேந்திரன்\nமாணவர்களின் இணையவழிக் கற்றலுக்கு கட்டணமின்றிய இணைய வசதி – நாமல்\nயாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை- 55 பேர் பாதிப்பு\nஅரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்- எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் சுமந்திரன்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotravainews.com/news/depression-will-form-tomorrow-in-bay-of-bengal/", "date_download": "2021-06-14T11:30:17Z", "digest": "sha1:LNUOPKDLWWX4GIM5T3376TA77GCA76MX", "length": 6539, "nlines": 115, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு வங்க கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nவங்க கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nநாளை வங்க கடலில் புதிய காற்றழுத்தம் உருவாக இருப்பதை அடுத்து தமிழகத்தில் உள்ள சில பகுதிகள் மற்றும் புதுவையி���் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநாளை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகுவதை அடுத்து நாளை முதல் ஜூன் 13-ஆம் தேதி வரை வங்க கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் குறிப்பாக மன்னார் வளைகுடா அந்தமான் கடல் பகுதிகளில் மிக வேகமான காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது\nமேலும் தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு வெப்ப சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு என்றும் புதுவை காரைக்கால் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் கடலோரத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nசட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு - புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு - மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\nஇன்றைய புதிய தொற்று நிலவரம் : இந்தியா\nபாலிடெக்னிக் கல்லூரியில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பருவகுடி பகுதியில் உள்ள 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவ எல்லைக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotravainews.com/news/mk-stalin-requests-to-invite-for-sworn/", "date_download": "2021-06-14T11:35:24Z", "digest": "sha1:RTNKZD6ZOKRVV4TMDBHZ36ZI3WO2R5XF", "length": 5143, "nlines": 117, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மு க ஸ்டாலின்\nஆட்சி அமைக்க உரிமை கோரினார் மு க ஸ்டாலின்\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்\nஎம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை அளித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்\nஆட்சியமைக்க உரிமை கோரியதையடுத்து ஆளுநர் அழைப்பு விடுத்ததும் நாளை மறுதினம் முதலமைச்சராக பதவியேற்பார் மு.க.ஸ்டாலின்\nதமிழக தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளிலும், மு.க.ஸ்டாலின் ஆட்சியமைக்க மாலைக்குள் அழைப்பு விடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார் - ஆர்.எஸ்.பாரதி\nதிமுக மட்டும் 125 தொகுதிகளிலும் வெற்றி\nசட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு - புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு - மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\nஇன்றைய புதிய தொற்று நிலவரம் : இந்தியா\nஇன்று காலை தமிழக ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்\n16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஹரிநாடார் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/162203/news/162203.html", "date_download": "2021-06-14T11:50:40Z", "digest": "sha1:OHX66FTID7JKFXVQJA6KI5IQ2J7HBMTS", "length": 5981, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜுலியின் செயலால் வேலையை இழந்து வீட்டில் முடங்கிய தந்தை…!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஜுலியின் செயலால் வேலையை இழந்து வீட்டில் முடங்கிய தந்தை…\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் ஜல்லிக்கட்டு ஜூலியியின் பெயர் தாறுமாறாக கிழிந்து தொங்குகிறது. இவர் இந்த நிகழ்ச்சி போட்டியாளர்கள் முன்பு ஒரு மாதிரியும், அவர்கள் இல்லாத போது ஒரு மாதிரியும் பேசி வருகிறார். இது பச்சோந்திதனமாக உள்ளதாக ரசிர்கள் கூறி வருகின்றனர்.\nமேலும் ஜூலியின் தந்தை ஒரு ஆட்டோ டிரைவர். அவர் ஆட்டோ ஓட்டி செல்லும்போது எல்லோரும் ஏன் உங்கள் பெண் இப்படி செய்கிறாள் என்று கேட்கின்றனர். அதே போல ஆட்டோ ஸ்டேன்டிலும், அக்கம் பக்கத்து வீடுகளிலும் இதே கேள்வியை கேட்டு துளைத்தெடுக்கின்றனர்.\nஆனால் ஜூலியின் அப்பா மட்டும் என் மகளை நான் அப்படி வளர்க்கவில்லை. அவள் அப்படிப்பட்டவளும் கிடையாது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர்கள் சொல்லி கொடுத்தபடி தான் நடிக்கிறாள் போல என்றும் அவர் வாயுள்ள பிள்ளை, எங்கிருந்தாலும் பிழைத்து கொள்வாள் என்றும் கூறி வருகிறார்.\nஅதோடு செல்லும் இடங்களில் எல்லாம் மகளை பற்றியே கேட்பதால் ஆட்டோ ஓட்ட செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nPosted in: செய்திகள், வீடியோ\n‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’ \nஒவ்வொரு நொடியும் திகில் நிறைந்த Cindy James Mystery\nவேற லெவல் இன்வெஸ்டிகேஷன் நினைச்சு கூட பார்க்க முடியாத வகையில் Solved ஆனா வழக்கு \n2017 இல் போலந்து நாட்டை கதிகலங்க வைத்த நிகழ்வு\nஜப்பான் கிளாஸ் ரூம் இல் நடந்த நெஞ்சை பதற வைக்கும் நிகழ்வு\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஒரு டாக்டர் ஆக்டரான கதை\nஇதய நோய் தடுக்க வழிமுறை…\nவீடி��ோ ஆதாரத்துடன் நடந்த மர்மம் Kanneka Jenkins Mystery \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/category/vellore", "date_download": "2021-06-14T11:18:59Z", "digest": "sha1:73D7TMKCHIH6ZG45SXSEG6NSE6BAGW5H", "length": 24722, "nlines": 239, "source_domain": "www.thinaboomi.com", "title": "வேலூர் | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஸ்ரீகிருஷ்ணா கல்வி குழும 3 பள்ளிகளின் 168யுகேஜி மாணவர்கள் பட்டமளிப்பு விழா\nஅரக்கோணத்தில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமத்தின் முன்று பள்ளிகளைச் சேர்ந்த 168 யுகேஜி மாணவர்கள் பட்டமளிப்பு விழா நேற்று ...\nதிருவண்ணாமலையில் சுற்றுலா கலைவிழா அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்\nதிருவண்ணாமலையில் நடைபெற்ற சுற்றுலா கலை விழாவினை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கிவைத்தார். திருவண்ணாமலை தேரடி வீதி ...\nகூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் மையம் கலெக்டர் கந்தசாமி நேரில் ஆய்வு\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ள வாக்குச்சாவடி ...\nவேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்தல் குறித்து ஆய்வுக்கூட்டம் மாநில கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன், தலைமையில் நடந்தது\nவேலூர் மாவட்டத்தில் 675 கூட்டுறவு சங்கங்களில் உள்ள 6973 நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நான்கு நிலைகளில் ...\nஅதிமுக மாவட்டசெயலாளர் ரவிக்கு அரக்கோணம் வக்கில்கள் பாராட்டு\nஅஇஅதிமுகவின் வேலூர் மாவட்ட செயலாளராக நியமிகப்பட்ட சு,ரவி எம்எல்ஏ விற்கும், உயர்நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராக நியமினம் ...\nதிருவண்ணாமலையில் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்: மாநில தலைவர் விஸ்வநாதன் பங்கேற்பு\nதமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலை அடுத்த காவேரியாம்பூண்டி கிராமத்தில் ...\nசிறந்த மனிதருக்கான விஐடி-வீக் எண்ட் லீடர் விருது சென்னை மருத்துவர் திருவேங்கிடத்திற்கு ஜி.வி.செல்வம் வழங்கினார்\n2017ம் ஆண்டிற்கான விஐடி மற்றும் வீக்எண்ட் லீடர் அமைப்பின் சிறந்தமனிதருக்கான விருது சென்னையில்நோயாளிகளிடம் குறைந்த ...\nவேலூர் மாவட்டம் கொட்டாரமடுகு ஊர���ட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடுதிரை திறன் வகுப்பறை கலெக்டர் சி.அ.ராமன், திறந்து வைத்தார்\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கொட்டாரமடுகு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடுதிரை திறன் வகுப்பறையினை கலெக்டர் ...\nஉலகச்சான்றோர் சங்கம் சார்பில் விருதுகள் வழங்கும் விழா 20 பேருக்கு சாதனை மகளிர் விருது\nஉலகச் சான்றோர் சங்கம் - நந்தினி பதிப்பகம் இணைந்து நடத்திய முப்பெரும் விழா தி.மலை கணேஷ் பன்னாட்டு தங்கும் அரங்கத்தில் நடைபெற்றது. ...\nதி.மலையில் இலவச தீயணைப்பு பயிற்சி முகாம் முதன்மை அலுவலர் குமார் துவக்கிவைத்தார்\nதிருவண்ணாமலை உண்ணாமலை தனியார் திருமண மண்டபத்தில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் ஒரோ போரோ அறக்கட்டளை சார்பில் செவிலிய ...\nஅம்பரிஷபுரம் துவக்-கப்பள்ளியில் மகளீர் தினவிழா கொண்டாட்டம்\nஅரக்-கோணம் அடுத்த அம்பரிஷபுரம் கிராம துவக்-கப் பள்ளியில் மகளீர் தினவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இது குறித்து விவரம் ...\nபோளூர் எடுபார்க் பள்ளியில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது\nபோளூர் எடுபார்க் பள்ளியில் உலக மகளிர் தினவிழா அறக்கட்டள தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது.அறக்கட்டளை பொருளாளர் ராஜா ...\nதி.மலையில் உலக மகளிர் தினவிழா கொண்டாட்டம் 20 சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 35 லட்சம் கடனுதவி நபார்டு வங்கி மேலாளர் ஸ்ரீதர் வழங்கினார்\nதிருவண்ணாமலையில் பாரத ஸ்டேட் வங்கி, விஃப்போ அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தினவிழாவில் 20 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ. 35 ...\nதிருவண்ணாமலையில் ரஷ்ய அதிபர் கொடும்பாவி எரிப்பு\nசிரியாவில் அப்பாவி மக்களையும் பச்சிளங் குழந்தைகளையும் கொன்று குவிக்கும் ரஷ்ய ராணுவ பயங்கரவாதிகளை கண்டித்தும் ஐ.நா.சபை உடனே ...\nசரக்கு வாகனத்தில் பயணம் செய்யாதீர்கள் மனுநீதி முகாமில் கோட்டாட்சியர் அறிவுறுத்தல்\nஅரககோணம் அருகே நடைபெற்ற மனுநீதி முகாமில் கலந்து கொண்டு வருவாய் கோட்டாச்சியர் வேணிசேகரன் பேசிய போது எந்த சூழ்நிலையிலும் அவசர ...\nஅரக்கோணத்தில்: மகளீர் தினத்தில் ஆறுபேருக்கு விருது வழங்க ஏற்பாடு\nஅரக்கோணத்தில் வருகிற 8ந்தேதி தேசிய மகளீர் தினத்தன்று ஆறு முக்கிய நபர்களுக்கு கல்விநிறுவனம் ஒன்று விருதுகள் வழங்கி கவுரவபடுத்த ...\nடிடிவி தினகரனை அதிமுக தொண்டர���கள் செருப்பால் அடிக்கற காலம் விரைவில் நடக்கும் வாலாஜாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்.பி. கோ.அரி ஆவேசம்\nடிடிவி தினகரனை அதிமுக தொண்டர்கள் செருப்பால் அடிக்கற காலம் விரைவில் நடக்கும் வாலாஜாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்.பி. கோ.அரி ...\nவேட்டவலத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா விவசாயிகள் 700 பேருக்கு தென்னங்கன்று அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் வழங்கினார்\nதிருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 70வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு ...\nகலசபாக்கத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் பன்னீர்செல்வம் எம்எல்ஏ துவக்கிவைத்தார்\nதிருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 70வது பிறந்த நாள் ...\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கீழ்குப்பம் கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் கோ.அரி எம்.பி., சு.ரவி எம்எல்ஏ வழங்கினர்\nவேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே கீழ்குப்பம் கிராமத்தில் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழா முன்னட்டு ஏழை ஆண், பெண்களுக்கு ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nஇந்தியாவில் குறைந்து வரும் கொரோனா: புதிதாக 80,834 பேருக்கு தொற்று உறுதி\nடெல்லியில் இன்று முதல் தளர்வுகள்: முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு\nமாநிலங்களுக்கு இதுவரை 26 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன : மத்திய சுகாதாரத்துறை தகவல்\nதமிழில் அறிமுகமாகும் கேரள நடிகர்\nமுதல்வர் வெளியிடும் உலகின் சிறிய திரைப்படம்\nஅசோக் செல்வன், ப்ரியா ஆனந்த் இணைந்து நடிக்கும் \"மாயா\"\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nபாலியல் புகார் வழக்கில் கைதான கெபிராஜிடம் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி\nபெட்ரோல் விலைக்கு எதிராக பா.ஜ.க. போராட்டம் நடத்துமா - அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி\nஅனைவரும் தடுப்பூசி போட உதயநிதி வேண்டுகோள்\nஅமேசான் நிறுவனருடன் விண்வெளி செல்லும் பயணத்திற்கு ரூ. 205 கோடி கொடுத்த நபர்\nஅண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தவே விரும்பம்: இந்தியா\nஹஜ் புனித பயணம்: தடுப்பூசி செலுத்திய 60,000 பேர் மட்டுமே அனுமதி - சவுதி அரசு\nதேசிய முகாமிற்கு தேர்வான தமிழக வீரர்\nபட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்: ஓராண்டில் ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய 50 விளையாட்டு நட்சத்திரங்கள்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டும்: சேவாக்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nஅடுத்த 2 ஆண்டுகளுக்கும் நான் தான் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேட்டி\nபெங்களூர் : கர்நாடகத்தில் அடுத்த 2 ஆண்டுகளுக்கும் நான் தான் முதல்வராக இருப்பேன் என்றும் எடியூரப்பா கூறினார்.ஹாசன் ...\nபஞ்சாபில் அகாலிதளம் - பகுஜன் சமாஜ் கூட்டணி உறுதியானது\nசண்டிகர் : பஞ்சாபில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் சிரோண்மனி அகாலிதளமும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் ...\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மொபைல் போன்கள்: தெலுங்கானா அரசு முடிவு\nஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவசரகால எண்களுடன் மொபைல் போன்கள் வழங்கப்பட ...\nமத்திய மந்திரிசபையில் கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடம் தர வேண்டும் : ஐக்கிய ஜனதாதளம் கோரிக்கை\nபாட்னா : மத்திய மந்திரிசபையில் கூட்டணி கட்சிகளுக்கு மரியாதைக்குரிய பங்கு தரவேண்டும் என்று நிதிஷ்குமாரின் ஐக்கிய ...\nஉலக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்: பிரதமர்\nபுதுடில்லி : ஒரே பூமி; ஒரே ஆரோக்கியம் என்ற திட்ட அணுகுமுறையுடன் உலக நாடுக��் கூட்டாக செயல்பட்டு, உலக சுகாதார கட்டமைப்பை ...\nகண்டனூர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருவீதியுலா.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nதிருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பரங்கி நாற்காலி பவனி.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவாரம்பம்.\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nசதுர்த்தி விரதம், முகூர்த்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/05/blog-post_220.html", "date_download": "2021-06-14T11:49:43Z", "digest": "sha1:D6T2X6PWQ56JWIIDK5ENQVSBECY666KA", "length": 11395, "nlines": 108, "source_domain": "www.yazhnews.com", "title": "நாட்டில் தனிமைப்படுத்தல் குறித்து வெளியான அறிவிப்பு!", "raw_content": "\nநாட்டில் தனிமைப்படுத்தல் குறித்து வெளியான அறிவிப்பு\nகாலி, கம்பஹா, நுவரெலியா மாவட்டங்களில் 08 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் பிரதேசங்களும் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. களுத்துறை, மொனறாகலை, இரத்தினபுரி, கம்பஹா, மாத்தளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் முன்னர் பெயரிட்ட 31 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் பிரதேசங்களும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.\nகாலி, கம்பஹா, நுவரெலியா மாவட்டங்களில் 08 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் பிரதேசங்களும் இன்று (25) காலை 04.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், களுத்துறை, மொனறாகலை, இரத்தினபுரி, கம்பஹா, மாத்தளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் முன்னர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 31 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் பிரதேசங்களும் இன்று (25) காலை 04.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.\n*ஊரவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*ஈரியவெட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*சந்திரிகம தோட்டத்தில் சந்திரிகம பகுதி\n*சந்திரிகம தோட்டத்தில் NLDB கால்நடை பண்ணை\n*லொனெக் கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*வெலிஓயா கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*மொரகஹஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*மில்லகஹமுல கிராம உத்தியோகத்தர் பிரிவு\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் பிரதேசங்களும்\n*மஹஇங்க��ரிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரயிகம் குடியிருப்பு\n*ரயிகம வத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரயிகம வத்தை கீழ்ப்பகுதி\n*மஹஇங்கிரிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரயிகம்புர\n*யட்டியன மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*ரத்கம கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*குருவிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*தெல்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் நகர்பகுதி\n*துலேகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*ரம்புக்க கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*கத்லான கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*தனபெல கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*குடுமிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*குடவ கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*தெல்கொட கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*தெல்கொட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*தௌகலகம கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*தபஸ்சரகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*வெம்பியகொடை கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*வெத்தாகல கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*வெத்தாகல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*கல்அமுண கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*ஹெலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*எதிலிவெவ கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*கலுகஹவெல கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*ஹேகித்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் கீழ்வரும் கிராமங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள்\n1. அத்கம் வீடமைப்பு தொகுதி\n3. தேசிய வீடமைப்பு தொகுதி\n*கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவின் பரணவத்தை தவிர்ந்த ஏனைய பகுதிகள்\n*கெரெங்கபொகுண கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஜோர்ஜ் மாவத்தை தவிர்ந்த ஏனைய பகுதிகள்\n*மத்துமகல கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*கும்புக்கொல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவில் திக்கல்ல கிராமம் தவிர்ந்த கலேவெல பொலிஸ் பிரிவு\n*உயன்வத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு\n*உயன்வத்தை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் ���லக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/95551/cinema/Kollywood/Sasikumar-in-thriller-movie.htm", "date_download": "2021-06-14T11:02:41Z", "digest": "sha1:7ZIVT2MRRDK4D4VXWBEFZY26AAYFTARE", "length": 10550, "nlines": 137, "source_domain": "cinema.dinamalar.com", "title": "த்ரில்லர் கதையில் சசிகுமார் - Sasikumar in thriller movie", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | புதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா | டெடி இரண்டாம் பாகம் : ஆர்யா தகவல் | மகராசியில் ஸ்ரிதிகா | கையில் 5 படங்கள்: 3 வருடங்கள் காத்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி | அழகாக இருப்பது மட்டும் வாழ்க்கை இல்லை: சனுஷா கோபம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழில் அதிக படங்களில் நடிக்கும் ஹீரோக்களில் இயக்குனர் சசிகுமாரும் ஒருவர். ராஜவம்சம், எம்ஜிஆர் மகன், கொம்புவச்ச சிங்கம்டா உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்தப்படியாக கழுகு படத்தை சத்ய சிவா இயக்கும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் வகையான கதையில் இப்படம் தயாராகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nவலிமை வில்லனின் வேண்டுகோள் ‛பபூன்' ஆக மாறிய வைபவ்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nEthanai படம் நடிச்சாலும் கதை ஒன்று தான்.. இவர் படம் எது எந்த படம் எந்த படம் ku எந்த title எந்த title ku எந்த படம் nu எல்லா படமும் ஒரே மாதிரி irukum. த்ரில்லர் படம் la இவர் சிரிப்பு எப்படி irukum village love flash back story aa village villains kathi கண்டா nu இருப்பாங்க and village friends லுங்கி bike செல் phone college girl love nu இருப்பாங்க ippo த்ரில்லர் படம் so same வில்லேஜ் வில்லங்க city villains style aa kottu சூட்டு கைல கன் வில்லேஜ் fruehds சிட்டி freinds ஜீன் பைக் stylish girls etc etc... Anyway all the best சசி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா\nபாலிவுட்டில் மீண்டும் பரபரப்பாகும் சினிமா படப்பிடிப்புகள்\nசிபிஐ அதிகாரியாக நடிக்கும் ஸ்ரீசாந்த்\nஉதவி கேட்டு சோனு சூட்டை சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து வந்த சிறுவன்\nசுஷாந்த் சிங் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு\nபிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா\n'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா\nசமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசசிகுமாருக்கு வில்லனாக மாறும் அப்பானி சரத்\nமார்ச் 12ல் மீண்டும் கூட்டுக் குடும்பத்தோடு வருகிறார் சசிகுமார்\nவிருமாண்டி உடன் இணைந்த சசிகுமார்\nசசிகுமார் படத்தில் நிஜ கைதிகள்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.1059/", "date_download": "2021-06-14T10:55:47Z", "digest": "sha1:EK32LXHF6ENMASSEKBIYZ3ICZTXITOMA", "length": 7858, "nlines": 320, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "உயிரோடு விளையாடு! | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nஉயிரோடு விளையாடு - அறிமுகம்\nகாதலில் கூத்து கட்டு 28(1)\nLatest Episode கிய்யா... கிய்யா... குருவி - 9\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nகிய்யா கிய்யா குருவி - 8\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nகிய்யா... கிய்யா... குருவி - 7\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nபடம் பார்த்து கண்டுபிடி - 2\nபடம் பார்த்து கண்டுபிடி - 2\nகாதலில் கூத்து கட்டு 28(1)\nStarted by சபரி சாவித்திரி\nஅரசன் குறிப்பேடு- 1.சிப்பாயின் மனைவி\nLatest Episode கிய்யா... கிய்யா... குருவி - 9\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nமென் சாரலில் நின் வண்ணமோ.. en paarvaiyil\nவில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 3\nவில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 1&2\nLatest Episode கிட்காட் கஸாட்டா முடிவுரை\nயாழினி மதுமிதாவின் கிட்காட் கஸாட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=363&cat=3&subtype=college", "date_download": "2021-06-14T11:35:05Z", "digest": "sha1:5B6JWU63X36ZJFP7CRE744ZOE7QQ5BEB", "length": 9811, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nடிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nவனவிலங்கியல் படிப்புகள் நல்ல எதிர்காலம் கொண்டவையா இவற்றை எங்கே படிக்கலாம்\nஎனது பெயர் நிரஞ்சன். வெளிநாட்டு வணிகத்திற்கான இந்திய கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கான தகுதிகள் என்னென்ன\nநேச்சுரோபதி எனப்படும் இயற்கை மருத்துவ முறை தொடர்பான கல்வி கற்று இதில் பணி புரிய விரும்புகிறேன். இதில் பணி வாய்ப்புகள் எப்படி உள்ளன\nஎன் பெயர் பால்ராஜ். நான் தற்போது மும்பையில் இளநிலை மாஸ்மீடியா படித்து வருகிறேன். இப்படிப்பை முடித்தப்பிறகு, நான் அரசியல் மற்றும் புலனாய்வு ஜர்னலிசத்தில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். அதுதொடர்பாக ஆலோசனை கூறுங்கள்.\nஎன் பெயர் மதிவதனி. எனது பொறியியல் இளநிலைப் படிப்பை அடுத்தாண்டு முடித்தபிறகு, பைனான்சியல் இன்ஜினியரிங் படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். அமெரிக்காவின் எந்தப் பல்கலைக்கழகம், இந்தப் படிப்பை வழங்குகிறது என்பதைத் தெரிவிக்கவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2015/07/", "date_download": "2021-06-14T11:53:22Z", "digest": "sha1:L42A2DNB3A6P4YURBKB4N2FWYUDYE7MX", "length": 32685, "nlines": 465, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "ஜூலை | 2015 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n36. நல்லவருக்கு ஏன் மரணம்\n29 ஜூலை 2015 9 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in சிறு கட்டுரைகள்.\nகெட்டவர்கள் மரணித்தால் இது ஒரு சம்பவம். நல்லவர்கள், சிந்தனையாளர்கள் மரணித்தால் அது பெரும் பாதிப்பு. மனதைக் கசக்கியெடுக்கிறது.\nஅநியாயக்காரர்கள், துவேசக்காரர்கள், நீதியை அவமதிப்பவர்கள், பொய்யாக வாழ்பவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து ந���்லவருக்கும், நாட்டிற்கும் துரோகம் செய்யும் போது நல்லவர்கள் ஏன் விரைவில் மரணிக்கிறார்கள் என்று மனம் வெதும்புகிறது.\nநல்லர்களிற்குக் கிடைக்கும் இறுதி அஞ்சலிகள் மரியாதைகளாவது கெட்டவனைத் திருத்தாதா திருந்த ஒரு வழி சமைக்காதா எனும் நப்பாசை எழுகிறது.\nமணித்தியாலக் கணக்காக தனது பாதுகாப்பிற்காக நின்ற காவலாளியைத் தொடர்பு சாதனத்தால் தொடர்பு கொண்டு அவரை ஆசனத்தில் அமரவைக்க விரும்பிய தலைவன் வாழும் உலகில் தான் வெள்ளை வான் கலாச்சாரம் பின்பற்றும் தலைவர்களும் வாழ்கிறார்கள்.\nஎல்லோருக்கும் சிவப்பு இரத்தம் தான் ஓடகிறது. குணங்களில் தான் எத்தனை பேதங்கள்.\nகெட்ட பெற்றோர் கூட தம் பிள்ளை நல்லவனாக வருவதையே விரும்புகிறார்கள். வளரும் பிள்ளைகள் அன்னை தந்தையின் குணங்களையும் வாழும் சூழல் தாக்கங்களாலும் பல குணாதிசயங்களில் உருவாகின்றனர்.\nநல்ல பிள்ளைகளை பெற்றோர் உருவாக்க முயல வேண்டும்.\nஏன் எல்லோரும் நல்லவராகவே உருவாக உருவாக்க முடியாது\nநல்ல சிந்தனை செயல் கொண்டவர்களால் நல்ல வீடு உருவாகிறது.\nநல்ல வீடுகளினால் நல்ல கிராமங்கள் உருவாகிறது.\nநல்ல கிராமங்களால் நல்ல நாடு உருவாகிறது.\nஏன் எல்லோரும் நல்லவராக முடியாது\n25. டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம். (15-10-1931—27-7-2015)\n28 ஜூலை 2015 16 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பிரபலங்கள்.\nடாக்டர் ஏபிஜே அப்துல்கலாம். (15-10-1931—27-7-2015)\nஇந்திய ஏவுகணை நாயகன், தமிழ்\nஇலக்கிய ஆர்வலன், பன்முக விஞ்ஞானி\nஇந்தியா வல்லரசாகக் கனவு கண்டார்.\nஇராமேஸ்வரத்தில் உதித்த முத்து கலாம்.\nஇந்திய அறிவியல் நட்சத்திரம், வீணையும்\nஇசைக்கும் இசை ஆர்வலர் மரணமற்றவர்.\nமகத்துவர், மக்களின் ஜனாதிபதியானவருடல் மறைந்தது.\nமனிதருள் மாணிக்கத்திற்கு ஆத்ம அஞ்சலி.\nபத்மபூஷன், பாரதரத்னா, ஆர்யபட்டா இன்னும்\nபத்விபூஷன் என்று எண்ணற்ற விருதாளர்.\nபடகு சொந்தக்காரன் மரைக்காயர் தந்தையார்.\nஜைனுலாப்தீன் – ஆஷியம்மாவின் திருப்புதல்வன்.\nசைவ உணவுக்கார இசுலாமியர், உலகமறை\nதிருக்குறளின் அடியொற்றி நடந்த பிரம்மச்சாரி.\nதிருவே அறிவென உலகோரை ஊக்கியவர்.\nநெருப்பின் சிறகுகளிவர் ஆங்கிலச் சுயசரிதை.\nமாமேதை, கனவுகள் காணுங்களென்று நினைவாகினார்.\nமார்க்கம் காட்டி இளையோர் சிந்தனைகள்\nதீர்க்கமாக மாணவர் குழாமுடன் கலந்தவர்.\nபார் போற்றும் விஞ்ஞானி கவிஞருமாவார்.\nநாட்டுக்காகத் தனையீந்த நற் சிந்தனையாளர்.\nஅறிவியல் தொழில் நுட்பத்தை நல்ல\nநெறியோடு காதலித்த இந்தியத் துருவநட்சத்திரம்.\nஅறிவால் அறிமுகம் அறிவுறுத்திய அறிஞன்.\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n23 ஜூலை 2015 8 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nகாவோலை விழ குருத்தோலை துளிர்த்தலாய்\nசாவோலை உறுதி பிறப்போலை வந்தால்\nதீர்வோலை இதுவெனத் தீட்டிய விதியைப்\nஎம் கண் பறிக்கும் நீலமேகம்\nதன் வண்ணப் பின்ணனி மயக்க\nதலை நீட்டும் இலைக் கொத்து\nவிலையற்ற பெரும் தத்துவ உண்மை\nகலையே வாழ்வெனும் அரிய ஞானம்\n20 ஜூலை 2015 16 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nவரமிகு மாரியம்மன் வழிபாட்டுக் கலையாம்\nஉரமான தமிழர் பாரம்பரிய ஆட்டம்\nகரகாட்டம் பெண்கள் ஆடும் கலை.\nகரகம் பூக்குடம், செம்பு, கும்பம்,\nகமண்டலம், நீர்க்குடமெனப் பல பெயர்கள்.\nகரகம் தலையில் வைத்து ஆடல்.\nகரங்களால் குடம் பிடிக்காமல் ஆடல்.\nகரகம் குடக்கூத்து சங்க இலக்கியத்தில்.\nதொழில்முறைக் கரகம், ஆட்டக் கரகம்,\nமண்ணால் செய்வது தோண்டிக் கரகம்\nபித்தளையால் செய்வது செம்புக் கரகமாம்.\nஆடும் கலையிது சமநிலை (balance) பேணல்.\nஆடலின் இசை நையாண்டி மேளம்.\nஆடுகிறார் பெரிய சிறு உடுக்கிசைக்கும்\nகூடும் செண்டை, சத்துக் குழல் பறையிசைக்கும்.\nஆட்டக் கரகம் அமைப்பு அலங்காரத்தால்\nதோண்டிக் கரகம், செப்புக் கரகம்\nஅடுக்குக் கரகம் என்ற பிரிவுகளாகியது.\nசிலப்பதிகாரம் இளங்கோவடிகள் குவக்கூத்து ஆட்டமென்கிறார்.\nசிந்தை கவரும் ஆடை அணிகளால்\nமொந்தைக் கள்ளுண்டதாய் மக்கள் மயங்கும்\nமுந்தைக் கரகாட்டம் மறைவது துயரம்.\nவிந்தையல்ல ஆண்களும் பெண்ணாடையோடு ஆடுகிறார்கள்.\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\nசிரகம் (வண்டு) ஊர்கின்ற நிலை.\nவிரகனாக (திறமையாளனாக) விரசமாக விவரிக்கிறான்.\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\nதொழில்முறைக் கரகம் ஆட்டக் கரகமடி\nதெய்வவழிபாட்டுக் கரகம் சக்திக் கரகமடி\nமண்ணால் செய்வது தோண்டிக் கரகமடி\nபித்தளையால் செய்வது செம்புக் கரகமடி\nஆடும் கலையிது சமநிலை பேணலடி\nஆடலின் இசை நையாண்டி மேளமடி.\nஆடுகிறார் பெரிய சிறு உடுக்கிசைக்கும்\nகூடும் செண்டை சத்துக் குழல் பறையிசைக்கும்.\nகரகாட்டம் பண ஆட்டம் பக்தியாட்டமடி\nகரகாட்டம் ஒரு புனிதக் கலையடி\nமரகதமாய் மின்னும் கலையைச் சிலர்\nமரங்கொத்தியா��் காமம் கொத்தச் செய்கிறாரடி.\nசிந்தை கவரும் ஆடை அணிகளால்\nமொந்தைக் கள்ளுண்டதாய் மக்கள் மயங்கும்\nமுந்தைக் கரகாட்டம் மறைவது துயரமடி.\nவிந்தையல்ல ஆண்களும் பெண்ணாடையோடு ஆடுகிறாரே.\n24. எம்.எஸ்.வியிசை வண்ணங்கள் தரளக் குவியல் 1+2\n17 ஜூலை 2015 13 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பிரபலங்கள்.\n1. எம்.எஸ்.வியிசை வண்ணங்கள் தரளக் குவியல்\nதிசையின்றி உலகெங்கும் பரவிய பேரருவி.\nஇசைக் கொளரவம் நீராரும் கடலுடுத்தி..\nநசையுறு இசைக்கு அழிவில்லை அஞ்சலிகள்.\nஅங்கீகாரம் கலைமாமணி, பிலிம் பெஃயர்,\nமங்காத வாழ்நாள் சாதனையாளர், கௌரவ டாக்டர்.\nசங்கீத இராசாங்கம் 1945 – 2015வரை.\nஇசைப்படியமைவு ” பணம் ” என். எஸ். கிருஷ்ணன்\nஇசைக்கருவி மூன்றுடன் தாழையாம் பூமுடித்து.\nஇசைக்கருவி முன்னூறுடன் எங்கே நிம்மதி.\nஇவரிசைமன்னன் பேரருவி, மெல்லிசை மன்னன்.\nமனயங்காத் சுப்பிரமணியம் விசுவநாதன் ஐயா\nகேரளா பாலக்காட்டு மகாஇசைப்பிறப்பு 24-6-1928.\nசரளமாய் 1200 படங்களிற்கு மேலிசையிட்டார்.\nபிரவாளயிசையதிபதி உயிர் மறைவு 14.7.2015.\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n2 எம்.எஸ்.வியிசை வண்ணங்கள் தரளக் குவியல்\nமெக்சிக்கன் இசை முத்தமிடும் நேரமெப்போ\nரஷ்ய இசை கண்போன போக்கிலே\nலத்தீன் இசை யார் அந்தநிலவு\nபெர்சியன் இசை நினைத்தேன் வந்தாய்\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n66. நிசாரியின் (சூரியன்) வீரியம்.\n13 ஜூலை 2015 12 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை (இயற்கை)\nகுனிய நிமிர உடல் நோவானோம்.\nநிமிர்ந்து நிம்மதி கொள்வாய் என்று\nநிசாரி தன் கிரணங்களை வீசினான்\nகஞ்சத்தனம் காட்டாது அதி பரிவை\nவஞ்சகம் இன்றிக் காட்டுதல் கொடுமை\nஅஞ்சுகிறார் மக்கள் அலறுகிறார் வெப்பத்தால்\nவிஞ்சுதலாய் வெக்கையில் வியர்வை வழிகிறது\nகோடை வேண்டும் கோடை வேண்டுமென்றோம்\nகோரிக்கை கோரமாகித் துடிக்கிறோம் இன்று\nமரங்களின் கீழ் மக்கள். பறவை\nமரங்கொத்தியாய் முயற்சி, நிழல் தேடி.\nகுளியல் இரண்டு மூன்று முறை\nஎளிதான பருத்தி உடைத் தேர்வு\nகளித்திட கடல் தேடி ஓடல்.\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n41. இணையத் தமிழே இனி..\n09 ஜூலை 2015 9 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை (தமிழ் மொழி)\nஅணைகிறார் தமிழ் ஆய்வு செய்கிறார்\nபுணையாக்கி இணையத் தமிழுள் நீந்துகிறார்\nஇணையற்ற ஏணியிது தமிழ் வானிற்கு\nபணையுடை பாட்டரும் காணாத சுரபி\nபிணையும் எழுத்துப் பிழைகள் பாசி\nகணைச் சூடாகாது வெல்லல் வாசி\nதூசி நிறை இதயக்கமலத்தைப் பலர்\nபாசி படர்ந்த கிணறாக ஆக்குகிறார்\nஆசியுடைத் தமிழடிகள் ஒளி ஈர்த்து\nவாசிக்கிறாராதித் தமிழ்ச் சங்க நூல்களை\nபூசித்துக் கூடித் தமிழ் எழுதுகிறார்\nகூசித் தம் மொழிக்கு உயிரூட்டுகிறார்\nநேசித்துப் புனிதமாய் இலக்கணம் படிக்கிறார்.\nகட்டுரை, சரித்திரம், ஆராய்வு, புவியியல்,\nகொட்டிய கலைகள், சமயம், அரசியல்\nஎட்டாதது எதுவுமில்லை, யோகா, விளையாட்டென\nசொட்டும் நல்லறிவு, நல்லுணர்வு பெறுமதியாய்\nதொட்டிட்டால் வித்தகங்கள் அள்ளலாம் வெள்ளமாய்\nதட்டும் விரல்நுனி வியப்பு நூலகம்\nஎட்டும் இணையத் தமிழே இனி\nகொட்டும் முரசு வெள்ளிடை மலை\n(மணை – அமரும் பலகை, சிறு பீடம். புணை – தெப்பம்.\nபணை – பெருமை. கணைச் சூடு – நோய் வகை சுணை – சுரணை, அறிவு, கூர்மை)\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n05 ஜூலை 2015 17 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n385. காட்சிக்கு நான்கு குருவி + மந்த தோற்றம்\n04 ஜூலை 2015 10 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\n1. காட்சிக்கு நான்கு குருவி\nஏழு நிறப் பிரிகை எனலாம்\nஏன் இன்னும் அதிகமும் எனலாம்\nகுச்சிலாம்பிலொரு பிரபஞ்ச நீர்த் தொட்டிலோ\nஉச்சி வேளையல்ல ஊருறங்கப் போகிறது.\nஆரம்ப ஓவிய வகுப்பில் நான்\nஆறுதலாக வண்ணம் பூசியது முப்பிரிவு\nநிலம், நீர்; வானம் – இங்கு\nநிறைவாக நான்கு குருவி வரையலாம்\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/1996/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-06-14T11:00:24Z", "digest": "sha1:JNQRJSN35C3J6TRSB7V53H6HKW6M42O5", "length": 16860, "nlines": 231, "source_domain": "sarathkumar.in", "title": "‘சினிமா தியேட்டர்களுக்கு ஓ.டி.டி. போட்டியா?’ அபிராமி ராமநாதன் பேட்டி – Sarathkumar.in Latest News in tamil, Breaking News in tamil, Latest tamil news ,tamil news live , India News in Tamil | tamil news online , tamil nadu news , Tamilnadu weathermen | Bigg Boss 3 Tamil news | Tamil news Updates | tamil news Live updates | India News", "raw_content": "மதுரை கோயம்புத்தூர் சென்னை வேலூர் கரூர் கிருஷ்ணகிரி செங்கல்பட்டு சேலம் தூத்துக்குடி தேனி அரியலூர் ஈரோடு உதகமண்டலம் கடலூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் சிவகங்கை தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவண்ணாமலை திருவள்ளூர் தென்காசி நாகப்படடினம் நாமக்கல் ராணிப்பேட்டை பெரம்பலூர் புதுக்கோட்டை கன்னியாகுமரி விழுப்புரம் விருதுநகர் ராமநாதபுரம்\n‘சினிமா தியேட்டர்களுக்கு ஓ.டி.டி. போட்டியா’ அபிராமி ராமநாதன் பேட்டி\n‘‘பெரிய பட்ஜெட்டில் தயாரான படங்களே ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி உள்ளன. மேலும் சில பெரிய பட்ஜெட் படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட உள்ளன. இப்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மீண்டும் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத சூழ்நிலை இருந்து வருகிறது. பொருளாதார நஷ்டத்தை தவிர்ப்பதற்காக, குறைந்த லாபம் கிடைத்தால் கூட போதும் என்று பட அதிபர்கள் தங்களின் படங்களை ஓ.டி.டி.க்கு கொடுக்கிறார்கள். டி.வி. எப்படி தியேட்டர்களுக்கு போட்டி இல்லையோ, அப்படித்தான் ஓ.டி.டி.யும் தியேட்டர்களுக்கு போட்டி இல்லை. இப்போதைய சூழ்நிலையில், தியேட்டர்களில் படங்களை திரையிட முடியவில்லை. ஓ.டி.டி.யால் முடிகிறது. அவ்வளவுதான்.’’ இவ்வாறு அபிராமி ராமநாதன் கூறினார்.\nஈரோடு மகேஷின் மனைவி யார் தெரியுமா\nமேட்டூர் அணை திறப்பு குறித்து முதல்-அமைச்சர்…\n2.70 கோடி குடும்பங்களுக்கு 2-ம் தவணையாக கொரோனா…\n”கொரோனா தேவி அம்மன்போல் இருப்பது எனக்கு…\n’’தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும்’’ - ஊரடங்கு…\nமெகுல் சோக்ஸியை ஏற்கமாட்டோம் ; இந்தியாவுக்கு கடத்த…\nஆணாதிக்கத்தை விரு��்பாமல் திருமணத்தை வெறுக்கும் நடிகைகள் →\n← எவரெஸ்ட் மலை ஏற்றத்திற்கு சீனா திடீர் தடை\nதி.மு.க.வை திராவிட முன்னேற்ற கிளப் – என்று அழைக்கலாமா இந்து தமிழர் கட்சி தலைவர் கேள்வி\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பது… ஆள்வோரின் அரசியல் உள்நோக்கம்\nயூடியூப் மதனை கைது செய்ய நடவடிக்கை\nவீட்டிற்கே மருந்தை டெலிவரி செய்யும் ட்ரோன்\nஉபி: மதுபான மாஃபியாவுக்கு எதிராக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு\nதொற்று குறைந்தாலும் மரணம் குறையவில்லை: கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,921 பேர் உயிரிழப்பு\nநீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி அவதூறு: கிஷோர் கே சாமிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்\nதேனி: சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது\n“சில நினைவாற்றலை இழந்துவிட்டேன்”-தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் ட்வீட்\n“கொரோனா இல்லையென்றாலும் முகக் கவசம் கட்டாயம்” – மா.சுப்பிரமணியன்\n”தனுஷ் இந்தியாவின் மிகச்சிறந்த பாப் இசை கலைஞர்களில் ஒருவர்” – சந்தோஷ் நாராயணன்\n”வீடுகளுக்கான கேன் வாட்டர் தரமானாதா என்பதை அறிய முதல்வர் முடிவு எடுக்கவேண்டும்”- சேரன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முதலாமாண்டு நினைவுதினம்: பிரார்த்தனை செய்த முன்னாள் காதலி\nநிர்வாணமாக சாலையில் நடந்து மர்ம உருவம் வைரலான வீடியோவின் உண்மை என்ன\n“இந்த பாடலை மட்டும் சூப்பர் சிங்கரில் பாடியிருந்தால் இவர்தான் டைட்டில் வின்னர் அருமையான குரல் வாழ்த்துக்கள் சிஸ்டர் \nபாண் விலை இன்று முதல் அதிகரிப்பு.\nதிருமணம் முடிந்த கையோடு டிரம்ஸ் இசைக்கு மணமக்கள் போட்ட செம டான்ஸ்\nஆயுதத்துடன் இலங்கை குழு ஊடுருவல்.\nதிருமண மேடை வரை வந்து நின்று போன கல்யாணங்கள்\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தலி பென்னட் பதவியேற்பு\nஆட்சியர்கள், டீன்களின் அறிவுரையின்படி தரமான உணவளித்தோம்: விஜயபாஸ்கர் விளக்கம்\nஇன்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்: இரட்டை தலைமை, சசிகலா ஆடியோ குறித்து விவாதிக்க வாய்ப்பு\nரஜினி அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் பயணம்\nதென்காசி விஎச்பி., பஜ்ரங்தள் சார்பில் எளியோர்க்கு உதவிகள்\nஸ்ரீ ராமனிடம் அன்பு காட்டுங்கள்\nஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்ட ஏல அறிவிக்கையை நிறுத்தவேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nமுத்து படத்தில் நடித்த இந்த ந டிகை யை ஞா பகம் இருக்கா. தற்போது ஆளே அடையா ளம் தெரி யாத அ ளவுக்கு மா றிவிட் டார்..\nமுதலமைச்சர் கல்லா கட்ட … டாஸ்மாக் கடைகளைத் திறப்பதா..\nஒடிசா ஸ்பெஷல்: கீர் சாகர்\nஇன்றைய ராசி பலன் – 14-06-2021\nதிருப்புகழ் கதைகள்: பாதுகை தர அருள்புரி\nபேசிக்கொண்டிருக்கும் போதே பெ.ட்ரோல் ஊ.ற்றி எ.ரித்த க.ணவர் : ஒரே ஒரு வீடியோவால் வந்த வினை\nதாய் இல்லாத நேரங்களில் பெற்ற மகளுக்கு தந்தை செய்த கொ.டூ.ர.ம் : வெளிச்சத்துக்கு வந்த கொ.டு.மை\nகுத்துப்பாடலுக்கு இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ்\nSK .NEWS ஒரு சுதந்திர ஊடகம், நாம் நடு நிலையாக செய்திகளை பிரசுரித்து வருவதோடு ஊடக சுதந்திரத்தையும் கடைப்பிடித்து வருகிறோம். சமீபத்தில் ஆரம்பித்துள்ள எமது சேவைக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பு உள்ளது. எங்கள் செய்திச் சேவையை நீங்கள் தொடர்புகொள்ள கீழ் காணும் மின்னஞ்சல் மூலமாம் அணுகலாம். மேலும் உங்கள் பிராந்திய செய்திகளையும் எமக்கு அனுப்பி வைக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-mla-praises-actor-ajith-ajith-fans-excited--qee9hb", "date_download": "2021-06-14T12:17:29Z", "digest": "sha1:26B47GCYWTZPITVXNYFLC36I22YMPBDR", "length": 6973, "nlines": 65, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடிகர் அஜித்தை பாராட்டிய திமுக எம்எல்ஏ.! உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்..! | DMK MLA praises actor Ajith Ajith fans excited ..!", "raw_content": "\nநடிகர் அஜித்தை பாராட்டிய திமுக எம்எல்ஏ.\nஅஜித், ரஜினி இவர்கள் இருவரும் ஜல்லிக்கட்டுக் காளைகள் எனவும் அஜித் 'தல': ரஜினி 'மலை' எனவும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிரடியாக பேசி அமர்களப்படுத்தியிருந்தார். இவரை தொடர்ந்து திமுக எம்எல்ஏ ராஜா அஜித்தை பாராட்டி பேசியிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.\nஅஜித், ரஜினி இவர்கள் இருவரும் ஜல்லிக்கட்டுக் காளைகள் எனவும் அஜித் 'தல': ரஜினி 'மலை' எனவும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிரடியாக பேசி அமர்களப்படுத்தியிருந்தார். இவரை தொடர்ந்து திமுக எம்எல்ஏ ராஜா அஜித்தை பாராட்டி பேசியிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக அஜித் மீது ஒரு கண் வைத்திருக்கிறது. அதை முறியடிப்பதற்காக கூட திமுக எம்எல்ஏ ராஜா பாராட்டியிருக்கலாம் என்று பேசப்படுகிறது.\nதிமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.ராஜா. திமுக மூத்த தலைவரான டி.ஆர்.பாலுவின் மகன்.இவர் நடிகர் அஜித் ரேசிங் விளையாட்டு மீது அதிக ஆர்வம் கொண்டவர். சில ஆண்டுகளுக்கு முன் ரேசிங் குறித்து பேசிய காணொலியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த பதிவில் ரேசிங் மீதான வேட்கை, அவரது இதயத்தில் இருப்பதை தெளிவாகக் காண முடிகிறது. அவரை போன்று மற்றவர்களும் தங்களது பிரபலத்தை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள விளையாட்டுகளுக்கு ஆதரவு தர வேண்டும் எனக் கூறியுள்ளார்.\nஅஜித் ரசிகர்கள் பயன்படுத்தும், \"தல போல வருமா\" 'தல அஜித்' என்ற வாசகங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்திருப்பது அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nவாவ்... சூப்பர் மூவ்... ஓ.பி.எஸை வழிக்கு கொண்டு வந்த எடப்பாடி... தவிடு பொடியான சசிகலாவின் திட்டம்..\nகிராமப்புற இளைஞர்களை சி.இ.ஓ.க்களாக உருவாக்க வேண்டும்.. வர்த்தக தலைவர்களின் கருத்தரங்கில் சத்குரு வலியுறுத்தல்\nஇந்தியாவில் புதிதாக உருவாகும் மாநிலம்... பாஜக போடும் மாஸ்டர் பளான்..\n'மாநாடு' படத்தை கைப்பற்ற போட்டி போடும் ஓடிடி தளங்கள்.. சுரேஷ் காமாட்சியின் இறுதி முடிவு இது தான்\nஎன்னை நிம்மதி இல்லாம ஆக்கிட்டாங்க.. அலறியடித்து போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் ஓடி வந்த காமெடி நடிகர் செந்தில்.\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/sachin-tendulkar-wants-to-find-a-hotel-staff-belongs-to-chennai-371401.html?ref_source=articlepage-Slot1-12&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-06-14T11:27:47Z", "digest": "sha1:GZKFVBXXKKCPUN2Y5BV23SZK2HUXUCUA", "length": 17738, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சச்சின் வலைவீசி தேடிய ஹோட்டல் ஊழியர்..வேறு யாருமில்லை.. நம்ம சென்னைவாசிதானாம்.. பேரு குருபிரசாத்! | Sachin Tendulkar wants to find a hotel staff belongs to Chennai - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவரும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\"\nசசிகலா ஆடியோ ரிலீஸ் நாடகம்... அதிமுகவில் தீர்மானம் - தொலைபேசியில் பேசிய அனைவரும் கூண்டோடு நீக்கம்\n\"யாருக்கும் அடிபணிய கூடாது\".. அதிமுக மீட்டிங்கில் பளீரென பேசிய இபிஎஸ்.. கூட்டத்தில் என்ன நடந்தது\nமதுக்கடைகள் திறப்பு... மதுநீதிச் சோழன் வாழ்க - டாக்டர் ராமதாஸ் நக்கல் பதிவு\nபா.ம.க.வை காட்டமாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்:ஓபிஎஸ்- ஈபிஎஸ் அதிரடி\nஎங்கு பார்த்தாலும் சியர்ஸ்.. யாரைப் பார்த்தாலும் சியர்ஸ்.. தலைகீழாக மாறிய குடிகாரர்கள்.. \nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவரும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\"\nசசிகலா ஆடியோ ரிலீஸ் நாடகம்... அதிமுகவில் தீர்மானம் - தொலைபேசியில் பேசிய அனைவரும் கூண்டோடு நீக்கம்\n\"யாருக்கும் அடிபணிய கூடாது\".. அதிமுக மீட்டிங்கில் பளீரென பேசிய இபிஎஸ்.. கூட்டத்தில் என்ன நடந்தது\n2 நிமிடம்தான்.... ரூ16 கோடி விலை உயர்வு... அயோத்தி ராமர் கோவில் நிலத்தின் பெயரால் மெகா மோசடி\n\"பெருமாள்\" ஜம்முவுக்கு வர போகிறார்.. வடமாநில மக்களுக்கு செம குஷி.. திருப்பதி வரை போகவே வேணாம்..\nமதுக்கடைகள் திறப்பு... மதுநீதிச் சோழன் வாழ்க - டாக்டர் ராமதாஸ் நக்கல் பதிவு\nMovies ஸ்டைலா கெத்தா மாஸா.. மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட வேற லெவல் புகைப்படங்கள்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports WTC Final: போச்சு.. \"அந்தர்பல்டி\" பிளான்.. தாறுமாறு பிட்ச் ரெடி.. இந்தியாவுக்கு செக்\nFinance சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசச்சி��் வலைவீசி தேடிய ஹோட்டல் ஊழியர்..வேறு யாருமில்லை.. நம்ம சென்னைவாசிதானாம்.. பேரு குருபிரசாத்\nசென்னை: முழங்கை கவசத்தை மாற்ற சச்சின் டெண்டுல்கருக்கு ஆலோசனை வழங்கிய தாஜ் கோரமண்டல் ஹோட்டல் ஊழியர் சென்னை பெரம்பூரை சேர்ந்த குருபிரசாத் என தெரியவந்துள்ளது.\nகடந்த 2001-ஆம் ஆண்டு சென்னையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்காக வந்த சச்சின் உள்ளிட்ட வீரர்கள் சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியிருந்தனர்.\nஅப்போது அந்த ஹோட்டலில் ஊழியராக பணிபுரிந்த ஒருவர் சச்சினின் எல்போ கார்டு அதாவது முழங்கை கவசம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இல்லை என ஆலோசனை கூறியிருந்தார்.\nகுடியுரிமை சட்டத்துக்கு திடீர் எதிர்ப்பு- சுப்ரீம் கோர்ட் போகிறது அஸ்ஸாம் கன பரிஷத்\nஅதன் பேரில் சச்சினும் அந்த ஆலோசனையை ஏற்று தனது எல்போ கார்டு வடிவத்தை மாற்றி அமைத்தார். அந்த ஊழியரின் ஆலோசனை தனக்கு உதவியாக இருந்ததாக சச்சின் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறுகையில் எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன சென்னை டெஸ்ட் தொடரின் போது Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன்.\nஅவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும் என சச்சின் நெட்டிசன்களின் உதவியை நாடினார். இந்த நிலையில் சச்சினுக்கு ஆலோசனை வழங்கியவர் சென்னையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.\nசென்னை பெரம்பூரைச் சேர்ந்த குருபிரசாத்தான் சச்சினுக்கு ஆலோசனை வழங்கியிருந்திருப்பது தெரியவந்துள்ளது. தான் வழங்கிய ஆலோசனையால் எல்போ கார்டை சச்சின் மாற்றியது பெரும் மகிழ்ச்சியாக இருப்பதாக குருபிரசாத் தெரிவித்தார்.\n\"நம்பர் 2\".. முக்கியமான கட்டத்தில் இறங்கி வந்த ஓபிஎஸ்.. திடீர்ன்னு ஏன் இப்படி.. என்ன நடந்தது\nபப்ஜி மதன் தலைமறைவு.. விசாரணைக்கு ஆஜராகாமல் \"விபிஎன்\" பயன்படுத்தி டிமிக்கி.. களமிறங்கிய காவல்துறை\nநீலகிரி, கோவை, தேனியில் இடியுடன் மழை பெய்யும்... 5 நாட்களுக்கு குடை அவசியம் மக்களே\n\"எல்லாம் பொய்\".. பிராமணராக இருந்தாலும் இதுதான் விதி.. திமுக குழப்ப கூடாது.. இந்து முன்னணி அட்டாக்\nதமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ், கொறடாவாக எஸ்.பி. வேலுமணி தேர்வு\nஒரு மாதத்துக்கு பின் மது கடைகள் திறப்பு- சூடம் கொளுத்தி, தேங்காய் உடைத்து கொண்டாடிய குடிமகன்கள்\n\"பெண்கள் பாதுகாப்பு\".. பரபரப்பு கேஸ்களில்.. அடுத்தடுத்து சாட்டையை சுழற்றிய தமிழ்நாடு அரசு.. ஆக்சன்\n\"ஒரு நாளைக்கு 4 முறை டிரஸ் மாத்துகிறார்.. ஏழை தாயின் மகனா\".. பிரதமர் குறித்து பரவும் பொய் தகவல்\nஅடுத்தடுத்த சம்பவங்கள்.. அரசியல் மோதல் முதல் அந்தரங்க சாட்ஸ் வரை.. பரபரப்பை கிளப்பும் \"கிளப் ஹவுஸ்\"\nகட்டுமானப்பொருட்கள் விலையேற்றம் தமிழ்நாடு அரசு கண்காணிக்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்\nதமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ரேஸில் வென்றார் மாஜி எம்.பி. நாகை ஏ.கே.எஸ். விஜயன்\n\"40 வயதுக்கும் கீழ்.. 90% பேர்.. \" அடுத்தடுத்து ஆட்சியர்கள் டிரான்ஸ்பர்.. பின்னணியில் முக்கிய காரணம்\nமதுக்கடைகள் திறப்புக்கு முதல்வர் ஸ்டாலின் சொல்லும் காரணத்தை ஏற்க முடியாது: டாக்டர் ராமதாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsachin tendulkar சச்சின் டெண்டுல்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.annogenonline.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-14T12:36:02Z", "digest": "sha1:BYMRJ4DEYNFCNSUFLXLRRPMTAMVX3FIN", "length": 20753, "nlines": 116, "source_domain": "www.annogenonline.com", "title": "இலக்கியம் – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\n1 காலம் இதழில் ‘சிறில் அலெக்ஸ்’ ‘ஒரு ருமேனியனுடன் உரையாடுவது எப்படி’ என்ற குறுங்கதையை இங்கிலாந்தை மையப்படுத்தி எழுதி இருக்கிறார். ருமேனியர்கள் என்றில்லாமல் பிரித்தானியாவுக்கு படையெடுக்கும் ஐரோப்பியர்களும், ஏனையவர்களும் தான் அதிகமான உடல் உழைப்பு கூடிய வேலைகளைச் செய்கிறார்கள். தொழிற்சாலைகள், பண்ணைகள் என்று எங்கும் அவர்களைக் காணவியலும். பூர்விக ஆங்கிலேயர்கள் உடல் உழைப்பை அதிகம் கொடுக்க தயங்குபவர்களாக இருக்கிறார்கள். வருவாய் குறைந்தாலும் மாநகரசபை அடிப்படை செலவுகளைப் பொறுப்பு ஏற்கும் என்பதால் அதிகம் பொருளாதாரம் பற்றி அலட்டிக்கொள்வதில்லை. படையெடுக்கும்… Read More »\nCategory: இலக்கியம் சிறுகதை வாசிப்பு Tags: ஒரு ருமேனியனுடன் உரையாடுவது எப்படி, சிறில் அலெக்ஸ், மரணத்தைக் கடதல் ஆமோ, ரா.கிரிதரன்\nஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வ��த்து\nநான் எப்போதுமே நேரடியாக அரசியல் பேசுபவன். சிறுவயதிலிருந்தே அரசியல் இயக்கங்களோடு என்னைப் பிணைத்து வைத்திருந்தவன். இப்போது இயக்கங்கள் சார்ந்து இயங்காத போதும் தோழர்கள் குழாமோடு தொடர்ந்து அரசியலில் தீவிர அக்கறை செலுத்துகிறவன். அது குறித்து சதா சிந்திக்கிறவன், விவாதிக்கிறவன். அதிலிருந்து தான் கலை, இலக்கியம் மீதான எனது பார்வையை நான் உருவாக்கிக் கொள்கிறேன். “என்னுடைய கதைகள் சற்றே பெரிய அரசியல் துண்டுப் பிரசுரங்கள்” – ஷோபாசக்தி ஈழ இலக்கியம் என்று ஆரம்பித்தாலே இரண்டு பெயர்களைத் தவிர்க்கவே இயலாது. முதன்மைப் படைப்பாளிகள் வரிசையில்… Read More »\nCategory: அ.முத்துலிங்கம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் யாழ்பாணம் வாசிப்பு Tags: ஈழம், ஷோபாசக்தி\nகள்ளக் கணக்கு – ஆசி.கந்தராஜா\nதாயக நிலத்திலிருந்து புலம்பெயர்ந்த பின், வசிக்கும் நாட்டின் பண்பாட்டை தன்னிலை சார்ந்து விவாதித்துக் கொள்ளுதல் புலம்பெயர் இலக்கியத்தின் முக்கிய கூறு. அதாவது தனது பண்பாட்டை மற்றையை நாட்டின் பண்பாட்டுடன் விவாதித்து மதிப்பிட்டுக் கொள்ளுதல். மனிதன் ஒரு பண்பாட்டின் சிறுதுளி. அவன் எங்கு சென்றாலும் தனது பண்பாட்டை சுமந்துகொண்டே செல்வான். அப்பண்பாடு அகத்தில் புதைந்து -அவனுக்குள்ளே தூங்காமல் – நெளிந்தவாறே இருக்கும். செல்லும் இடத்தில் அவன் எதிர்நோக்கும் பண்பாட்டுடன் அவனுள்ளே புதைந்திருக்கும் அவனது பண்பாடு விழித்து மோதும். இந்த இரண்டு… Read More »\nCategory: அ.முத்துலிங்கம் அறிமுகம் இலக்கியம் ஈழம் சிறுகதை பிரதி மீது பொது யாழ்பாணம் வாசிப்பு Tags: ஆசி.கந்தராஜா, கள்ளக் கணக்கு\nஉமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’\nஅ. முத்துலிங்கத்தின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” புத்தகத்தை வாசிக்கும் போது அது நாவல் என்று கூறப்பட்டு இருந்தாலும் சுயபுனைவு என்றே புரிந்துகொள்ள முடிகிறது. தடுக்கிச் சரியும் ஒவ்வொரு அத்தியாயமும் அவரது பால்யத்தை எள்ளலுடன் புன்னகைக்கும் வகையில் சொல்லிச் சென்றிருக்கும். இந்தப் புன்னகைக்க வைக்கும் தன்மைதான் அப்புத்தகத்தின் வெற்றியோ என்று கூட தோன்ற வைக்கும். பால்யத்தை மீட்டிப் பார்க்கும் போது இனிமையான சம்பவங்கள் சட்டென்று முதலில் நினைவுக்கு வரும்; பின்னர் மெல்ல மெல்ல அந்த நினைவுகளைக் கடந்து கசப்பான… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழம் பிரதி மீது பொது யாழ்பாணம் வாசிப்பு Tags: உமாஜி, காக்கா கொத்திய காயம்\nஅனோஜன், யானை சிறுகதை வாசித்தேன். கடைசியிலுள்ள பிரித் நூலின் தரிசனம் திறப்பை அளித்தது. ஆங்கிலத்தில் மாற்றியதை இணைத்துள்ளேன். அன்புடன் சேது வேலுமணி சென்னை பிரித் நூலைப் பற்றி மேலும் தகவல் தெரியப்படுத்தவும். நன்றி. *** கடந்த காலத்தில் நாம் இருந்தோம். இப்போது அதில் இல்லை. எதிர்காலத்தில் நாம் இருக்கலாம். ஆனால் இந்தக் கணத்தில் அதிலும் இல்லை. நிகழ்காலத்தில் மட்டுமே இருக்கிறோம்; இறந்தகாலமும் எதிர்காலமும் இல்லை. அதோடு நிகழ்காலமும் இல்லை. நிகழ்காலம் என்பது நாம் உணர்ந்து… Read More »\nCategory: இலக்கியம் Tags: பிரித் நூல், யானை, வாசகர் கடிதம்\nபிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்\n1 இலக்கிய வகைப்பாடுகள் அவசியம் தேவைதானா என்றால் இல்லை என்றுதான் சொல்லமுடியும். அவற்றைப் பிரிவினைக்குள் உட்படுத்துவதற்கு புறவயத் தேவைகள் இல்லை. எனினும் வாசிப்பின் இலகுவுக்கும், மேலதிகமான புரிதலுக்கும் இலக்கியத்தின் வகைப்பாடுகள் தேவையாகத்தான் இருக்கின்றன. விமர்சினரீதியாக ஒரு படைப்பை அணுகுவதற்கும் வகைபாடுகள் தேவையாக இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இங்கேயே பன்மைத்துவமான அழகியல் சாத்தியங்களை கருத்தில்கொள்ளவும் இயலும். புகலிட இலக்கியம் என்றால் என்ன எந்தப் பண்புகளின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தலாம் என்பதற்கான விடைகள் இன்னும் தீர்க்கமாக நம்மிடம் இல்லாவிடினும், இலங்கையில்… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் பிரதி மீது வாசிப்பு Tags: க.கலாமோகன், காலம், நிஷ்டை\nஅனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஊர்/ படிப்பு/ குடும்பம்/ வேலைப் பற்றி.. அனோஜன்: எங்கள் குடும்பத்தின் பூர்விகம் யாழ்ப்பாணப் பட்டிணம். எனக்கு ஓர் அண்ணாவும், இரண்டு அக்காக்களும் உண்டு. குடும்பத்தின் கடைசிப் பொடியன் நான்தான். பிறந்தது வளர்ந்தது யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலை எனும் ஊரில். எனினும் எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது, 1995-ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடம்பெயர்வு நிகழ்ந்தது. கொடிகாமம், நல்லூர், கொக்குவில், சுண்டுக்குளி மீண்டும் அரியாலை என்று இடம்பெயர்வு காரணமாக எனது வாழ்க்கைச் சூழல் மாறிக்கொண்டே இருந்தது. எனது பதின்ம வயதின் இறுதியில் போர்… Read More »\nCategory: அம்ருதா அறிமுகம் இலக்கியம் நேர்காணல் பதாகை பொது வாசிப்பு Tags: அனோஜன் பாலகிருஷ்ணன், நேர்காணல், பச்சை நரம்பு, பதாகை\nஅனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பச்சை நரம்பு’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து – சுனில் கிருஷ்ணன்\nஅனோஜன் பாலகிருஷ்ணன் தொண்ணூறுகளில் பிறந்து எழுத வந்த ஈழத்து எழுத்தாளர். ஈழத் தமிழுக்கு உட்கிடங்காகவே ஓசை நயமும் அழகும் இருப்பதாக எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அனோஜன் பயன்படுத்தும் ‘புகையிரதம்’ எனும் சொல் ஒரு உதாரணம். ஈழ எழுத்தாளர்களுக்கு தமிழக எழுத்தாளர்களைக் காட்டிலும் உக்கிரமான வாழ்வனுபவங்கள் அதிகம். அதன் அமைதியின்மை துரதிர்ஷ்டவசமானதே. ஹெமிங்க்வே, போர் ஆபத்தானதுதான், ஆனால் படைப்பூக்கத்திற்கு மிகவும் சாதகமானது, என்கிறார். தலைமுறைகளாக நீண்ட போர், கிளர்ச்சிகள் தமிழக எழுத்தாளர்கள் அடைய முடியாத அனுபவங்களை அவர்களுக்கு… Read More »\nCategory: இலக்கியம் ஈழம் சிறுகதை ஜெயமோகன் யாழ்பாணம் வாசிப்பு Tags: சுனில் கிருஷ்ணன், பச்சை நரம்பு, பதாகை, விமர்சனம்\nபோகன் சங்கரின் ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’\nகிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் தொகுப்பை வாசித்து முடித்தபின் உடனடியாக எனக்குத் தோன்றியது பதற்றம் சுரக்கும் புதிர் நிறைந்த துயர்தான். சிக்காகிய நூல் பந்திலிருந்து நூலை விடுவிப்பது போல இந்தத் துயர் கழன்று கழன்று மேலும் சிக்காகியது. போகன் சிருஷ்டிக்கும் உலகம் மிதந்தலையும் துயருக்குள் புறக்கணிப்பின் விளிம்பில் சுரக்கும் தாழ்வு மனப்பான்மையாலும் அன்பின் நேர்மறை சிடுக்குகளுக்குள் சிக்குண்டு அவஸ்தைப்படுபவர்களின் பதற்றம் கொண்ட அகவுலகத்தாலும் நிரம்பியுள்ளது. ஒருவகையில் அம்மானுடர்கள் அவ்விருத்தலை தத்தளிப்புடன் சிறுதயக்கத்துக்குப் பின் ஏற்கவும் செய்கிறார்கள். ‘பாஸிங் ஷோ’… Read More »\nCategory: இலக்கியம் பிரதி மீது புத்தகம் வாசிப்பு Tags: அ.முத்துலிங்கம், கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள், ஜெயமோகன், போகன் சங்கர்\n1981-இல் அச்சாகிய ஈழநாடு பத்திரிகையில் வெளியான இந்த துண்டுச்செய்தியை வாசிக்காமல் இக்கதைக்குள் செல்ல முடியாது என்பதால் இதை வாசித்தே ஆகவேண்டிய கட்டாயம். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் செங்குந்தா இந்துக் கல்லூரியருகே தமிழ் புதிய புலிகளின் தலைவர் செட்டி சுட்டுக் கொல்லப்பட���டார். அவரருகே கழுத்திலிருந்த மட்டையில் “தேச விடுதலைக்காகச் சேர்த்த பணத்தைக் கையாடல் செய்ததற்காகவும், சகதோழர்களை சிங்கள இனவாத அரசுக்கு காட்டிக்கொடுத்ததற்காவும் இந்த மரணதண்டனை வழங்கப்படுகிறது” என்று எழுதப்பட்டிருந்தது. வீதியில் அனாதரவாக வீசப்பட்ட அவரின் சடலம் கருப்புப் போர்வையால் மூடப்பட்டிருந்தது.… Read More »\nCategory: அம்ருதா இலக்கியம் ஈழம் சிறுகதை\nகு.அழகிரிசாமி : மீள மீள படிக்கப்பட வேண்டிய படைப்பாளி\nதிரைப்பட வட்டங்களும் அதன் தேவையின் தொடர்ச்சியும்…\nமாற்றிப் பேசுதலும் மறைமுக சாதியமும்\nஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailyindia.in/?p=304152", "date_download": "2021-06-14T11:47:15Z", "digest": "sha1:L276W7NGUSCMHKU374IPDQWFQRMWZLGN", "length": 7181, "nlines": 115, "source_domain": "www.dailyindia.in", "title": "7.5 லட்சம் தண்ணீர் வரி பாக்கிய ? யார் அந்த முதல்வரை தெரியுமா? – dailyindia", "raw_content": "\n7.5 லட்சம் தண்ணீர் வரி பாக்கிய யார் அந்த முதல்வரை தெரியுமா\nரூ.7.5 லட்சம் தண்ணீர் வரியினை பாக்கி வைத்த முதல் மந்திரிக்கு மும்பை நகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் மந்திரி மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் தேவேந்திர பட்னாவிஸ். இவர் நாக்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.\nஇந்நிலையில் ஒரு மாநிலத்தின் முதல் மந்திரியாக முக்கிய பொறுப்பு வகிக்கும் இவர், ரூ.7,44,981 தண்ணீர் வரி பாக்கி வைத்துள்ளார் என மும்பை நகராட்சி தெரிவித்துள்ளது.\nமேலும் தேவேந்திர பட்னாவிஸ் மட்டுமின்றி 18 மந்திரிகளும் தண்ணீர் வரி பாக்கி வைத்துள்ளனர் என கூறியுள்ளது. இதனையடுத்து வரி பாக்கியினை உடனடியாக செலுத்துமாறு 19 பேருக்கும் மும்பை நகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதேவேந்திர பட்னாவிஸ், தனது 21 வயதிலேயே நாக்பூர் நகராட்சி மன்றத்தில் பாஜக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் மேயர், சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு பதவிகள் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.dailyindia.in/?p=548495", "date_download": "2021-06-14T11:59:00Z", "digest": "sha1:SIBVXOLE57JZTXLXHOHZWQMFVNZK53DX", "length": 8042, "nlines": 114, "source_domain": "www.dailyindia.in", "title": "வறண்ட சருமத்தினருக்கு முகம் பள பளக்க என்ன செய்யணும் தெரியுமா ?? – dailyindia", "raw_content": "\nவறண்ட சருமத்தினருக்கு முகம் பள பளக்க என்ன செய்யணும் தெரியுமா \nவறண்ட சருமத்தினரின் பொதுவான புலம்பல் என்ன செய்தாலும் பொலிவு கிடைப்பதில்லை என்பதுதான். குறிப்பாக மழை மற்றும் பனிக் காலத்தில் நிலைமை இன்னும் மோசம். இவற்றைத் தடுக்க வீட்டில் இந்த எளிமையான குறிப்பைப் பின்பற்றுங்கள்.\nதேங்காய் எண்ணெய் : சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும் மாய்ஸ்சரைசர்களில் எமோலியண்ட் என்ற பொருள் சேர்க்கப்படுகிறது. அது இயற்கையாகவே தேங்காய் எண்ணெயில் இருக்கிறது. எனவே குளித்தபின் முகத்தில் தடவிக் கொள்வதால் கடுமையான வறட்சி சருமத்தை எதிர்கொள்ளலாம். தேங்காய் எண்ணெய்யாக வாங்குவதை விட உறைந்த நிலையில் உள்ள தேங்காய் எண்ணெய் (Cold-pressed coconut oil) பயன்படுத்த சிறந்தது.\nஓட்ஸ் : வறண்ட சருமம் கொண்டோருக்கு சில சமயம் எரிச்சல், அரிப்பு ஏற்படும். அவர்களுக்கு ஓட்ஸ் சிறந்த அழகுக் குறிப்பு. பொதுவாகவும் வறண்ட சருமம் கொண்டோ இதைப் பயன்படுத்தலாம். வேக வைத்த ஓட்ஸை முகத்தில் அல்லது உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பது இயற்கையான முறையில் எண்ணெய் பதத்தை அளிக்கும். ஓட்ஸை அரைத்தும் வேக வைத்து முகத்தில் தேய்க்கலாம்.\nவெந்நீரில் குளிப்பதைத் தவிருங்கள் : வறண்ட சருமத்திற்கு அதிக வெப்பம் கொண்ட நீர் பயன்படுத்துவது வறட்சியை இன்னும் மோசமாக்கும். எனவே முடிந்தவரை அழகுக் குறிப்பிற்குப் பின்னும் , குளிக்கும் போதும் சுடு நீரை தவிர்த்து குளிர்ந்த நீரைப் பயன்படுத்துங்கள்.\nநரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு நிவாரணம் தரும் வெந்தயக் கீரை…\nகாலை காபியுடன் இந்த 3 பொருட்களை சேர்த்து குடித்தால் உடல் எடை அதிவேகமாக குறையும்\nஇதை உங்கள் முகத்தில் போடாதீர்கள், போட்டால் அவ்வளவு தான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/1811.html", "date_download": "2021-06-14T12:08:54Z", "digest": "sha1:DB2G43H77QDLBD7J63QT4N6355Z5BXBR", "length": 4961, "nlines": 78, "source_domain": "www.dantv.lk", "title": "வல்வெட்டித்துறையில் விழிப்புணர்வு நடைபவனி! – DanTV", "raw_content": "\nஉலக கடல் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகர சபை மற்றும் வடமராட்சி நல்லொழுக்க குழுவின் ஏற்பாட்டில், விழிப்புணர்வு நடைபவனி நடத்தப்பட்டுள்ளது.\nவல்வெட்டித்துறை மகளிர் கல்லூரி மைதானத்தில் இருந்து ஆரம்பமான நடைபவனி, வல்வெட்ட���த்துறை நகர சபையை சென்றடைந்து நிறைவு பெற்றது.\nகடற்கரையை சுத்தமாக வைத்திருப்போம், பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்துவோம் எனும் கோரிக்கையை உள்ளடக்கி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, நடைபவனி நடத்தப்பட்டுள்ளது.\nவல்வெட்டித்துறை நகர சபை தலைவர் தலைமையில் இடம்பெற்ற நடைபவனியில், அப்பகுதி மக்கள் மற்றும் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள் மற்றும் கல்வியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nயாழ்ப்பாணத்தில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 27 பேருக்கு தொற்று\nயாழில் 86 பேர் உட்பட வடக்கில் 99 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி\nவடக்கில் நேற்று 37 தொற்றாளர்கள் அடையாளம்\nவல்லை கடல் நீரேரிக்குள் பாய்ந்தது கப் ரக வாகனம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/apr/16/national-democratic-alliance-to-return-to-power-l-murugan-3605277.html", "date_download": "2021-06-14T12:20:55Z", "digest": "sha1:GW4CW2HEOCZTM34RAXHGZCIYC6TTOS6I", "length": 12327, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சிக்கு வரும்: எல்.முருகன்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nதேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சிக்கு வரும்: எல்.முருகன்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பெண்கள் அதிகம் வாக்களித்துள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.\nசென்னையிலிருந்து மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:\nஅண்ணல் அம்பேத்கர் உலம்போற்றும் தேசியத் தலைவர். அவர் வடிவமைத்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தைத்தான் நாம் பின்பற்றி வருகிறோம். அவரைப்போற்ற அனைவருக்கும் உரிமை உள்ளது. அவர் இந்தியாவின் தலைவர். அவரை போற்றுவதற்கு அனைத்து உரிமையும் பாஜகவிற்கும், அதன் தொண்டர்களுக்கும் உள்ளது. ��டந்த 2015 இல் அம்பேத்கரின் பிறந்தநாளை வருடம் முழுவதும் கொண்டாடியது பாஜக.\nமேலும் அவரது பிறந்த இடம், அவர் வாழ்ந்த வீடு, படித்த இடம் உள்ளிட்ட 5 இடங்களை புனித இடங்களாக அறிவித்து மேம்படுத்தியது பாஜக தலைமையிலான பிரதமர் மோடியின் அரசு. அவரது பெயரில் புதுதில்லியில் ரூ.200 கோடி செலவில் 2017 அவரது பெயரில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது பெருமையை வெளி உலகத்திற்கு கொண்டுவந்தது பாஜக. அம்பேத்கர் ஒரு ஜாதிக்கு கட்டுப்பட்டவர் கிடையாது. அவர் உலகத் தலைவர். மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த சென்ற பாஜகவினர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nகாவல்துறையினர் அவர்களை கைது செய்ய வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞர்கள் பாஜகவில் இனைந்து வருகின்றனர் . அரக்கோணம் சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த சம்பவத்தை வைத்து திமுக , காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜாதிய பிரச்னையாக கொண்டுவர எத்தனித்துள்ளனர். காவல்துறையினர் இதனை இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nஇந்த தேர்தலில் தாய்மார்கள், சகோதரிகள் பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். பெண்கள் எப்போதும் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். அவர்கள் அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் வாக்களித்துள்ளனர். எங்களது வெற்றி பிரகாசமாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு கேள்வி கேட்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. எதிர்க்கட்சி தலைவர் என்பவர் அரசிற்கு ஆலோசனை கூறும் ஆக்கப்பூர்வமான தலைவராக செயல்பட வேண்டும் என்றார்.\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/tag/budget", "date_download": "2021-06-14T12:25:11Z", "digest": "sha1:WIXHBIOZKKVJZYT5HJ2ZRXPWQX2CKJ2B", "length": 11467, "nlines": 115, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". budget – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nஅரச ஊழியர்களின் சம்பளம் இம்மாதம் முதல் அதிகரிப்பு\n2015 ஆம் ஆண்டு இடைக்கால வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டதைப் போன்று பெப்ரவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவுகளில் அதிகரிப்பு இடம்பெற உள்ளதாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை, உள்ளுராட்சி நிர்வாகம் மற்றும் ஜனாநாயக நிர்வாகம் தொடர்பான அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்...\tRead more »\nபுதிய அரசாங்கத்தின் பட்ஜெட்டை வரவேற்கும் வடபகுதி மக்கள்\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து புதிய அரசாங்கம் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் சாதாரண மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய திட்டங்களை அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் புதிய வரவுசெலவுத் திட்ட அறிவிப்புகளை வடபகுதியைச் சேர்ந்த மக்களும் பொதுவாக வரவேற்றுள்ளனர். எனினும், அவற்றில் குறைபாடுகள் இருப்பதாகவும் சிலர் தெரிவித்தனர்....\tRead more »\n2015 வரவுசெலவு ஒரே பார்வையில்\nபுதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இடைகால வரவுசெலவு திட்டம் 2015ல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை விபரங்கள் கீழ்வருமாறு… அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் 10 000 ரூபாவாக அதிகரிப்பு : அதில் 5000.00 ரூபா பெப்ரவரி மாதமும் மிகுதி 5000.00 ரூபா எதிர்வரும் ஜூலை மாதமும் அதிகரிக்கப்படும்....\tRead more »\nமா, சீனி உள்ளிட்ட 13 பொருள்களின் விலை குறைப்பு\nமா, சீனி உட்பட 13 அத்தியாவசியப் பொருள்களின் விலை இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். விலை குறைப்பு செய்யப்பட்ட பொருள்களின் விலை விவரம் வருமாறு:- சீனி – 10 ரூபாவாலும் –...\tRead more »\n��ாஸ் விலை 300 ரூபாவால் குறைப்பு\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ காஸ் 300 ரூபாவால் குறைக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார். இதன்படி 1596 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\tRead more »\nகல்விக்கு 6% நிதி, மண்ணெண்னை மேலும் 6 ரூபாவால் குறைப்பு\nஇலங்கையின் கல்வித் துறைக்கு தேசிய வருமானத்தில் 6% நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். மண்ணெண்னை லீட்டருக்கு மேலும் 6 ரூபா குறைக்கப்படும் என்றும் அதன்படி 59 ரூபாவிற்கு மண்ணெண்னை ஒரு லீட்டர் கொள்வனவு செய்ய முடியும் என்றும் நிதி...\tRead more »\nபா.உறுப்பினர்களுக்கான பரவலாக்கப்பட்ட நிதி 50% உயர்வு\nவிவசாயிகளுக்கு தொடர்ந்தும் உர மானியம் வழங்கப்படும் என்றும் உலர்ந்த பால் ஒரு லீட்டர் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர்களின் பரவலாக்கப்பட்ட நிதி 5 மில்லியனில் இருந்து 10 மில்லியன்வரை அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.\tRead more »\nஓய்வூதியம் 1000 அதிகரிப்பு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு 20,000 கொடுப்பனவு\nஏப்ரல் மாதம் தொடக்கம் ஓய்வூதியம் 1000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 20,000 கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடனில் 50% குறைப்பு செய்யப்படும் என்றும் நிதி...\tRead more »\n மீன் ஏற்றுமதி தடை நீக்கம்\nஐரோப்பிய ஒன்றியத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்மூலம் இலங்கையில் மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் புதிய தொழிற்சாலைகளை திறக்க...\tRead more »\nதனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு\nதனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தனியார் நிறுவன உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தனியார் ஊழியர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு கடுமையாக பாடுபடுவதா அவர் குற��ப்பிட்டுள்ளார்\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/56354", "date_download": "2021-06-14T11:49:48Z", "digest": "sha1:UJC5VZ5SSU6K765ABW3DFYCAZ2HFCNMH", "length": 10744, "nlines": 120, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியாவில் போலி நாணயத்தாளுடன் இளைஞன் கைது! | Tamil National News", "raw_content": "\nதனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து வவுனியாவில் விபத்து\nவவுனியா நகரில் சீல் வைக்கப்பட்ட வைபவ மண்டபம்\nவவுனியாவில் சீன மொழியை கண்டு ஆத்திரமடைந்த ஊடகவியலாளர்கள்\nசற்றுமுன் தகவல் நாடு முழுவதும் பயணத்தடை நீடிப்பு\nவவுனியாவில் மேலும் ஒரு கொவிட் மரணம்\nயாழில் க்ளைமோர் குண்டுடன் முன்னால் போராளி கைது\nஈழத்து கலைஞர்களுக்காக செய்தி நீக்கப்பட்டுள்ளது\nவவுனியாவில் கல்வியை விபச்சாரமாக்கிய இரு ஆசிரியர்கள்\nவவுனியா ஆசிரியர் சிலரின் கவனயீனம் எமது பிள்ளைகள் பலவீனம்\nவவுனியா வைத்தியசாலையில் மரணித்தவருக்கு கொரோனா..\nHome செய்திகள் இலங்கை வவுனியாவில் போலி நாணயத்தாளுடன் இளைஞன் கைது\nவவுனியாவில் போலி நாணயத்தாளுடன் இளைஞன் கைது\non: January 11, 2019 In: இலங்கை, பிரதான செய்திகள், வவுனியா\nவவுனியா நெடுங்கேணியில் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத் தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.\nநேற்று இரவு நெடுங்கேணி பொலிஸார் இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை சந்தேகத்திற்கு இடமான ஒரு நபரினை சோதனை செய்துள்ளனர்.\nஇதன் போது குறித்த நபரிடம் இருந்து 5000 ரூபாய் நாணயத்தாள்கள் 18ம் 1000 ரூபாய் நாணயத்தாள்கள் 10 அடங்கலாக ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கள்ள நோட்டுக்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇதேவேளை இன்றைய தினம் குறித்த நபரினை வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா நெடுங்கேணி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியாவில் MGR சிலையை அடுத்து விஜய்க்கும் சிலையா-சர்ச்சையின் மத்தியில் நகரசபை\nமுற்றாக முடங்கிய மட்டு நகரம்\nதனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து வவுனியாவில் விபத்து\nவவுனியாவில் சீன மொழியை கண்டு ஆத்திரமடைந்த ஊடகவியலாளர்கள்\nசற்றுமுன் தகவல் நாடு முழுவதும் பயணத்தடை நீடிப்பு\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயி���் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியா நகரில் சீல் வைக்கப்பட்ட வைபவ மண்டபம்\nவவுனியாவில் கல்வியை விபச்சாரமாக்கிய இரு ஆசிரியர்கள்\nஇயேசு அழைக்கிறார் சபை பால் தினகரனின் ரூ 120 கோடி கணக்கில் வராத முதலீடும் கண்டறியப்பட்டுள்ளது. posted on January 23, 2021\nசற்றுமுன் வவுனியா தாவூத் ஹோட்டலில் வெடிபொருட்கள் மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/news/2014/05/25/1456.html", "date_download": "2021-06-14T12:09:15Z", "digest": "sha1:EZAYDBQLC25EEQ5MCWLSOLWXTVQ7BOLM", "length": 26020, "nlines": 202, "source_domain": "www.thinaboomi.com", "title": "2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்:அனில் அம்பானியிடம் பிஏசி விசாரணை", "raw_content": "\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபுது டெல்லி,ஏப்.- 7 - நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. எம்.பியுமான கனிமொழி மீது வரும் 25 ம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இ.பி.கோ. 120 பி பிரிவின் கீழ் கிரிமினல் சதித் திட்டம் தீட்டியதாக மத்திய புலனாய்வுத் துறை கனிமொழி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2009 - 10 ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சிக்கு டி.பி. ரியாலிட்டியின் துணை நிறுவனம் மூலமாக ரூ 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.\nகலைஞர் டி.விக்கு கைமாறிய ரூ 214 கோடி முதலில் குசேகான் ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து சினி யுக் பிலிம்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு கைமாறியதாம். அதன் பிறகுதான் கலைஞர் டி.விக்கு கைமாறி உள்ளது. முன்னதாக, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் கூறுகையில்,\nமத்திய புலனாய்வுத் துறையும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியதாக தெரிவித்தார். இந்த தொகை கலைஞர் டி.விக்கு டி.பி. ரியாலிட்டி மூலம் கடனாக கொடுக்கப்பட்டதா அல்லது அலைவரிசைக்காக லஞ்சமாக கொடுக்கப்பட்டதா அல்லது அலைவரிசைக்காக லஞ்சமாக கொடுக்கப்பட்டதா என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டதாக வேணுகோபால் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார். கலைஞர் டி.விக்கு ரூ 214 கோடி கைமாறிய விவகாரம் அம்பலத்துக்கு வந்தவுடனேயே அவர்கள் சாக்குப்போக்கு சொன்னார்கள். அதாவது, இந்த தொகை கடனாக பெறப்பட்டதாகவும், பின்னர் திருப்பிக் கொடுக்கப்பட்டதாகவும் அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் மிக தாமதமாகத்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று வேணுகோபால் சுட்டிக் காட்டினார்.\nஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்த நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ராசா தற்போது திஹார் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். கடந்த 2 ம் தேதி அவர் மீதும் மற்றும் 8 பேர் மீதும் சி.பி.ஐ. தனது முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. கிட்டத்தட்ட 80 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ. அன்றைக்கு தாக்கல் செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது. அநேகமாக இந்த கூடுதல் குற்றப்பத்திரிக்கை வரும் 25 ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து 2 வாரங்களுக்கு பிறகு இந்த கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். அந்த குற்றப்பத்திரிக்கையில் கனிமொழியின் பெயரும், கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது.\nகனிமொழிக்கு நெருக்கமானவர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இருந்தாலும் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளின் பெயர் இந்த குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறாது என்றே தெரிகிறது. மத்திய புலனாய்வு துறை அதை தவிர்த்து விடும் என்றே டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காரணம், கலைஞர் தொலைக்காட்சியின் அன்றாட விவகாரங்களில் தயாளு அம்மாளுக்கு தீவிர பங்கு இல்லை என்று புலனாய்வு துறை கருதுவதால் அவரது பெயரை குற்றப்பத்திரிக்கையில் சி.பி.ஐ. சேர்க்காது என்றே அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ 214 கோடி கைமாறிய விவகாரத்தில் கனிமொழியும், சரத்குமாரும்தான் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுகிறார்கள். இவர்கள் இருவருக்கும் அந்த தொலைக்காட்சியில் 20 சதவீத பங்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரம் தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகள் உள்ளதாம். ஆனாலும் அவரது பெயர் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறாது என்றே தெரிகிறது. கனிமொழி மீது குற்றப்பத்திரிக்கை வெகு விரைவில் தாக்கல் செய்யப்படவிருப்பதால் கருணாநிதியின் குடும்பம் தற்போது கலக்கத்தில் இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடந்து வரும் தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரமே இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல்தான். மேடைகளில் பேசும் அனைத்து தலைவர்களுமே ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவை பற்றித்தான் மூலைக்கு மூலை பேசி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nஎனது சுற்றுப்பயணத்தின்போது பெண் போலீசாரை சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம்: டி.ஜி.பி.க்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nவேலை கேட்டு மனு கொடுத்த இளம்பெண் 2 பவுன் செயினையும் நிதியாக கொடுத்தார் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி\nகருப்பு பூஞ்சையிலிருந்து குணமடைந்தவர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்: சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு பாராட்டு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nகுஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nகாஷ்மீரீல் சாலையோரம் பிணமாக கிடந்த பயங்கரவாதி\nமராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்பு\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nதேச துரோக வழக்கு பதிவு: நடிகை ஆயிஷா முன்ஜாமீன் கோரி மனு\nதமிழில் அறிமுகமாகும் கேரள நடிகர்\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் 34 நாட்களுக்கு பின் டாஸ்மாக் கடைகள் திறப்பு: தீபாராதனை காட்டி மது பிரியர்கள் பூஜை\nமுன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வாபஸ்\nபாலியல் புகார்: சிவசங்கர் பாபாவின் பள்ளியில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் விலகல்\nஅமெரிக்காவில் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nஜி-7 மாநாடு நிறைவு: எலிசபெத் ராணியுடன் ஜோபைடன் சந்திப்பு\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக பென்னெட் பொறுப்பேற்பு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nதேசிய முகாமிற்கு தேர்வான தமிழக வீரர்\nபட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்: ஓராண்டில் ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய 50 விளையாட்டு நட்சத்திரங்கள்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டும்: சேவாக்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மொபைல் போன்கள்: தெலுங்கானா அரசு முடிவு\nஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவசரகால எண்களுடன் மொபைல் போன்கள் வழங்கப்பட ...\nமத்திய மந்திரிசபையில் கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடம் தர வேண்டும் : ஐக்கிய ஜனதாதளம் கோரிக்கை\nபாட்னா : மத்திய மந்திரிசபையில் கூட்டணி கட்சிகளுக்கு மரியாதைக்குரிய பங்கு தரவேண்டும் என்று நிதிஷ்குமாரின் ஐக்கிய ...\nஉலக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்: பிரதமர்\nபுதுடில்லி : ஒரே பூமி; ஒரே ஆரோக்கியம் என்ற திட்ட அணுகுமுறையுடன் உலக நாடுகள் கூட்டாக செயல்பட்டு, உலக சுகாதார கட்டமைப்பை ...\nடெல்லியில் இன்று முதல் தளர்வுகள்: முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு\nபுதுடெல்லி : டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.டெல்லியில் கொரோனா ...\nமராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்பு\nமும்பை : 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ...\nகண்டனூர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருவீதியுலா.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nத��ருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பரங்கி நாற்காலி பவனி.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவாரம்பம்.\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nசதுர்த்தி விரதம், முகூர்த்த நாள்\n1குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவ...\n2தமிழகத்தில் 34 நாட்களுக்கு பின் டாஸ்மாக் கடைகள் திறப்பு: தீபாராதனை காட்டி ம...\n3காஷ்மீரீல் சாலையோரம் பிணமாக கிடந்த பயங்கரவாதி\n4மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/01/blog-post_135.html", "date_download": "2021-06-14T12:33:47Z", "digest": "sha1:3NFGTURW6JVWJDQ7XFOZCUY7ES7HBMD5", "length": 5759, "nlines": 40, "source_domain": "www.yazhnews.com", "title": "கொரோனா சடலங்களை கட்டாய தகனம் செய்வதை நிறுத்த வேண்டும்! அமெரிக்க செனட்டர் இலங்கை தூதுவருக்கு கடிதம்!", "raw_content": "\nகொரோனா சடலங்களை கட்டாய தகனம் செய்வதை நிறுத்த வேண்டும் அமெரிக்க செனட்டர் இலங்கை தூதுவருக்கு கடிதம்\nகொரோனா காரணமாக இறந்தவர்களின் உடல்களை தகனம் மட்டுமே செய்ய வேண்டுமென தீர்மானிப்பது மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் என்று ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர் என்று அமெரிக்க செனட்டர் கிறிஸ் வான் ஹோலன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் அமெரிக்காவிற்கான தூதர் ரவிநாத் ஆரியசிங்கவுக்கு இது குறித்து அவர் கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.\nகிறிஸ் வான் ஹோலன், அமெரிக்க செனட்டால் நியமிக்கப்பட்ட இலங்கைக்கான குழுவின் முன்னாள் இணைத் தலைவரும் ஆவார்.\nகிறிஸ் வான் ஹோலன் அனுப்பிய கடிதத்தில்,\nகொரோனா நோய்த்தொற்றால் இறக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்வது நிலத்தடி நீரை அதிகரிக்கும் என்று இலங்கை சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள் அடக்கம் மற்றும் தகனம் ஆகிய இரண்டிற்கும் அனுமதி அளித்துள்ளன.\nஉடல்களை அடக்கம் செய்வதால் வைரஸ் பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையென உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nகொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்தவர்களை தகனம் மட்டுமே செய்ய வேண்டுமென வற்புறுத்துவது மனித உரிமை மீறல், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஐ.நா மனித உரிமை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதன் விளைவாக, கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் மனித சடலங்களை கட்டாயமாக தகனம் செய்யும் முடிவை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை ஐ.நா சபை வலியுறுத்தியுள்ளது. அதை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/03/2_26.html", "date_download": "2021-06-14T11:34:20Z", "digest": "sha1:B3GXWH7WY6HEOEEM5EK64W6N4NHIA4VQ", "length": 3503, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை!", "raw_content": "\nகண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை\nகண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்துள்ளது.\nஇந்த ஏவுகணைகள் உள்ளூர் நேரப்படி நேற்று (25) காலை 7.06 மணிக்கும், 7.25 மணிக்கும் வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு பகுதியில் இருந்து ஏவப்பட்டதாகவும், அவை 450 கி.மீ. தொலைவுக்கு பறந்து கடலில் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.\nஅதே நேரத்தில் இந்த ஏவுகணைகளின் சிதைவுகள் எதுவும் தங்கள் கடல் பகுதியில் விழவில்லை என்றும் ஜப்பான் கூறியுள்ளது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/04/blog-post_594.html", "date_download": "2021-06-14T11:28:44Z", "digest": "sha1:74QT4FHYO5TJD6TWA7YP3QLJRHWEPCO7", "length": 4552, "nlines": 38, "source_domain": "www.yazhnews.com", "title": "நோன்புடன் இரு சிறுசுகளை இழந்த பரிதாபம்! குளிக்க சென்று நீரில் மூழ்கி பலி!", "raw_content": "\nநோன்புடன் இரு சிறுசுகளை இழந்த பரிதாபம் குளிக்க சென்று நீரில் மூழ்கி பலி\nதிருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வனர்த்தம் இன்று (18) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nஇவ்வாறு உயிரிழந்த சிறுவர்கள் முள்ளிப்பொத்தானை - ஈச்சநகர் பகுதியைச் சேர்ந்த சுஹைல் (14 வயது) மற்றும் முள்ளிப்பொத்தானை- 95 யைச் சேர்ந்த அலிப்தீன் அஸ்கார் (14 வயது) எனவும் தெரியவருகின்றது.\nநோன்பு பிடித்துக் கொண்டு சிறுவர்கள் சிலர் சேர்ந்து தம்பலகாமம் - முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் உள்ள பரவிப்பாஞ்சான் என்ற குளத்துக்கு குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அச்சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஉயிரிழந்த சிறுவர்களின் சடலம் தற்பொழுது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcaserver.com/?m=201710", "date_download": "2021-06-14T11:16:51Z", "digest": "sha1:QM34TYNURLX2Q3E6TS5HYZ75SXLXNIO4", "length": 3613, "nlines": 142, "source_domain": "www.tcaserver.com", "title": "October – 2017 – TCASERVER", "raw_content": "\nயார் வேண்டும் நாதா நீரல்லவோ\nஎது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ (2)\nவீணான வாழ்க்கை வெறுத்தேனைய்யா (2)\nபேர் புகழ் கல்வி அழியாததோ (2)\nபின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை\nபதில் என்ன சொல்வேன் நீரே போதும் (2)\nசிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்\nபேரின்ப நாதா நீர் போதாதா (2)\nயார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ\nஎங்கே நான் போவேன் உம்மையல்லால் (2)\nஎன்னைத் தள்ளினால் எங்கே போவேன்\nஅடைக்கலம் ஏது உம்மையல்லால் (2)\nகர்த்தர் நின் பாதம் சரணடைந்தேன் (2)\nDo I follow His footsteps- – அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறேனா\nLike Jesus in Pain – வேதனையில் இயேசு போல\nDo I follow His footsteps- – அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறேனா\nLike Jesus in Pain – வேதனையில் இயேசு போல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_actor_stills.php?id=306", "date_download": "2021-06-14T12:00:46Z", "digest": "sha1:IZCH4KMI6LOCKD5UISIGHY2SM74EZKCV", "length": 3827, "nlines": 91, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil film stils | Movie Picutes | Tamil cinema stils | Tamil Movie Stills Pictures Photos | Cinema Photo gallery | Cinema Upcoming Movies | Latest Upcoming Movies.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகர்கள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு\nபிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா\n'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா\nசமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drzhcily.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-06-14T11:23:38Z", "digest": "sha1:5MJD2VPBS7PULT7UYQN5D4IBP4DRUWPH", "length": 5424, "nlines": 123, "source_domain": "drzhcily.com", "title": "ஆராய்ச்சி கட்டுரை எழுதுதல் – பயிற்சி பட்டறை – Dr. ZAKIR HUSAIN COLLEGE,ILAYANGUDI", "raw_content": "\nஆராய்ச்சி கட்டுரை எழுதுதல் – பயிற்சி பட்டறை\nஆராய்ச்சி கட்டுரை எழுதுதல் – பயிற்சி பட்டறை\nமுதுகலை வணிகவியல் துறை சார்பாக 20/01/2019 அன்று ஆராய்ச்சி கட்டுரை எழுதுதல் குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது. சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான் தலைமையேற்றார். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் S. நஸிர் கான் வரவேற்றார். துறைத் தலைவர் முனைவர் A. பீர் இஸ்மாயில் வாழ்த்துரை வழங்கினார். திரு. K.P. சித்திக், வணிகவியல் துறை பேராசிரியர், சர் செய்யது கல்லூரி, தலிபரம்பா, கேரளா மாநிலம் அவர்கள் மாணவ-மாணவிகளுக்கு ஆய்வு கட்டுரைகள் எழுதுதல் குறித்து பயிற்சி அளித்தார். நிகழ்வில் கல்லூரி முதுகலை வணிகவியல் மற்றும் முதுகலை ஆங்கில துறை சார்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற��றனர். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் S. நாசர் நன்றி கூறினார்.\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\ncataluppy on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\nShawnClork on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\ncataluppy on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\nRevolinskLit on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\ncataluppy on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-14T11:48:58Z", "digest": "sha1:5PR2AYTXQUTVDIKAPO2JIMIFBSTTIZMC", "length": 34796, "nlines": 424, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "கவியரங்கம். | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n28 ஆக 2016 6 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவியரங்கம்.\nதமிழ் வணக்கம்————————————————– வாழ்க்கைச் சிகரம் வசப்பட……\nஎன் சிறகுகள், என் மூச்சு என்னுயிரான ஏணியாம் தமிழ் இன்பத் தமிழுக்கு வணக்கம் உலகின் முகடு, கூரையில் திபெத்தின் தலைநகர் லாசா விமான நிலையத்தில் இன்பத்தமிழ். தமிழ் தொல் கவிஞராம் ஒளவைப்பிராட்டி அருளிய ” கற்றது கையளவு கற்காதது கடலளவு” என்ற வாசகம் தமிழில் பொதிக்கப் பட்டுள்ளதாம். அத்தகைய தமிழுக்கு மீண்டும் வணக்கம் தலைமை வணக்கம்…………………………………. மிரட்டும் தகைமைகள், விருதுகள் ஏந்திய அண்ணலே பல் திறமைத் தலைவரே 25ம் கவியரங்கத் தலைமைப் பெருமையாளரே வணக்கம். நிலாமுற்றம் தங்களாலும் பெருமையடைகிறது. விசேட உறவான 25ம் கவியரங்கத் தலைமைக்கும்\nவாழ்த்துகளுடன் வணக்கமும். சபையோரே சான்றாளரே வணக்கம்.—————————————- நல்லது கெட்டது கூறி சபையை நேராக்கும் பல்லறிவு திறமை கொண்ட அன்புடையோரே இனிய சபையோரே விமரிசனத்தின் மூலம் அறிவு புகட்டி அரவணைக்கும் எல்லோருக்கும் வணக்கம்.\nவாழ்க்கைச் சிகரம் வசப்பட அறிவு புகட்டும் ஆசான், சுழன்று மிரட்டும் சூழல்;, சுற்றி உதவும் கரங்களான உறவு, நானிலம் போற்றும் நட்பு, பாதையெங்கும் கிடைக்கும் பாடங்கள் உதவுதல் உண்மை. நானிங்கு எடுத்த தலைப்பு:——– குன்றா அரவணைக்கும் குடும���பம்—————————————————-———–\n ஆதியில் குழந்தையாய் பெற்றோர் அணைப்பில் அகரப் படி – எழுந்தோம். அனைத்தும் தலைகீழ் மாற்றமாய் 42வயதில் புலம் பெயர்வு. நாலா விதமும் கலங்கும் மாற்றம். மொழி கலாச்சாரம் கடுமையாய் எம்மைப் புரட்டிப் போட்டது. கலங்காது டெனிஷ் மொழி படித்துயர்ந்தோம். பதின்ம வயதுப் பிள்கைள் அப்பா அம்மா பாடம். ஒரே வகுப்பில் மொழி நாமே ஒருவருக்கு ஒருவர் துணை. அகராதி பெரும் துணை ஆங்கிலத்தோடு. நம்பிக்கை பெருந்துணையோடு சிகரம் நோக்கி. பின் பாலர் பராமரிப்பு நர்சரி ஆசிரியையாக 3 வருடம் படிப்பு. வட்டமாக நின்று படிக்கும் போது டெனிஷ் ஆணுடன் கை கோர்க்கும் நிலை. நான் நழுவி விலகினேன்.(பயிர்ப்பு – பழக்கமில்லை)) அவன் அவமான உணர்வில் முகம் சிவந்தான். வீட்டில் கலந்து பேசினேன். இப்படியானால் படிப்பை நிறுத்துங்கள் அம்மா என்றாள் மகள். அப்பா புன்னகைத்தபடி. அன்பான ஆதரவுடன் தொடர்ந்தேன். இப்படிப் பல. தாறுமாறான பிள்ளைகள், குடிகாரக் கணவரென்றால் என்னால் முன்னேற முடியாது. கோயிலான குடும்ப அரவணைப்பு கோகுலமாகக் கோலோச்ச உதவியது. கோப்பெருந்தேவனும் இளவரசன் இளவரசியும் செங்கோல் கோணாமல் பாதுகாத்தனர். அவர்களிற்கு ஆண்டவனிற்கும் நன்றி.;\nவேதா. இலங்காதிலகம். டென்மார்க். 2-7-2016.\n5.கவியரங்கம் 23 (18-6.2016) 5வது எத்தனம்.\n05 ஆக 2016 8 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவியரங்கம்.\nகவியரங்கம் 23 (18-6.2016) 5வது எத்தனம்.\nபண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றி பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும்.\nஇவை அகத்தியம் தொல்காப்பியம் பதினெண் மேற்கணக்கு பதினெண் கீழ்க்கணக்கு ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் ஆகும்… என்ற தகவலுடன்\nபெருவனமாய் – (கடலாய்) பெருகட்டும் தமிழ். வணங்குகிறேன்.\nதலைவர் வேதை சுப சத்தியாவிற்கு அன்பான வணக்கம்.\nகவியரங்கம் சிறந்து மிளிர இனிய வாழ்த்துகளுடன் வணக்கம்.\nஅன்பு நிலாமுற்ற அங்கத்தவர்களே வணக்கம்.\nசறுக்குதலின்றி கைகொடுக்கும் சபையோரே சந்தணமாய் தமிழ் மணக்க ஆதரவு தரும் உறவுகளே எல்லோருக்கும் அன்பு வணக்கம்.\nதலைப்பு ————பெற்றோர்கள் என்பதில் ஒரு தடவையே இவர்கள் பிறக்கிறார்கள். மீண்டும் பிறப்பதில்லையிவர்கள். முதுமை���ில் இவர்கள் குழந்தைகளே. இவர்களை அணைத்துக் கொண்டால் முதியவர் இல்லம் தேவையில்லை என்று கூறி எனது தலைப்பாக\nதிடமான சொத்தாம் எம் கடமை.\nநீக்கமற நான் நினைப்பதுவென் பெற்றோரையே.\nஆக்கமுடன் நாம் நடப்பது எப்போதும்\nநிறம்பெற்று வாழ வழி காட்டிய சிறந்த\nகளம் தந்து வளம் பெறச் செய்யும் உங்கள்\nஎல்லோருக்கும் மனம் நிறைந்த நன்றிகளை\n4. கவியரங்கம் 4வது எத்தனம்\n12 ஜூலை 2016 10 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவியரங்கம்.\n21வது கவியரங்கம் 4வது எத்தனம்\nதிராவிட மொழிக் குடும்பத்து முதல் மொழியே\n உலகின் பதினெட்டாம் இடத்து மொழியே\nமிக நீண்ட இலக்கிய இலக்கண மரபு கொண்ட மொழியே பணிவான வணக்கம் என்னோடு கவியரங்க மொழி பேசத் துணையாகுவாய்.\nதிருமதி நிர்மலா கிருஷ்ணமுர்த்தியின் தகைமைகளைப் போற்றி அவரது தலைமைக்கு நிறை வணக்கம் இனிய வாழ்த்துகளுடன் அன்பு நன்றியும். அருமையான தலைமையுரைக் கவிதை. மிக ரசித்தேன் நன்றி.\nநம் வித்தாரங்களைப் பொறுமையுடன் கேட்க ஆவலாகக் காத்திருக்கும் பல் துறை வித்தகராம் சபையோரே அன்பு வணக்கம்\nநிலாமுற்ற நிர்வாகமே குழுவினரே உங்களிற்கும் வணக்கம்.\nவசந்தமாக வரும் எனது துணைத் தலைப்பு வசந்த காலப்\nமண்ணில் அகரமெழுதி, மனப்பாடம் செய்து\nஎண்ணி விரல்களோடு கணக்கு கலைகளும்\nவண்ணக் கைவேலைகளோடு பழகிய பசுமைப்\nபள்ளிக் காலமெனக்கு மூன்றரையிலிருந்து பதினாறுவரை.\nதிருக்குறள் மனனம் பேச்சுப் போட்டி\nதிருவுடை நடனம் சங்கீதம் விளையாட்டு\nபெருமையுடன் வாழவைத்த பள்ளி இனிமை.\nவருவதினிப் புலம் பெயர்ந்த பள்ளி.\nநாற்பதகவையில் வேற்று மொழக்p கலாச்சாரம்\nஏற்றது டெனிஸ் மொழிப் பள்ளி.\nமுற்றாக மூன்று வருடங்கள் முடிய\nபற்றுடன் புகுந்தது செமினாறியப் பள்ளி.\nபாலர் பராமரிப்பு – நர்சரி ஆசிரியர்\nபயின்றது மூன்று வருடங்கள் வியப்பில்\nபுதிது படிப்பு, பயிற்சியார்வம் அத்தனையும்\nசுயமான சிந்தனை, கணிப்பு மாறுபட்டது.\nசுகமாய் கட்டுரையானாலும் வேற்றுமையாய் தன்\nசுயகோண விரிப்பு வாய்மூலம் – அறியாவுலகு\nவிரிந்தது, அருமை, அனுபவம் புதிது.\nஇன்னும் சொல்லலாம், நேரமில்லை, வரிக் கட்டுப்பாடு.\nஅரிய இவ்வாய்ப்;பிற்கு, பொறுமையாய் கேட்ட அவையோருக்கு, நிர்வாகத்திற்கு, தலைமைக்கு அனைவருக்கும் மிக்க நன்றி\n29 ஜூன் 2016 14 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவியரங்கம்.\nநிலாமுற்றம் 28-5-2016. 20வ��ு கவியரங்கம் எனது (வேதா. இலங்காதிலகம்.) 3வது எத்தனம்.\nபுகழ் மணக்க வாழ்த்துகளுடன் வணக்கம்.\nமண்ணாசை அளவோடு கொண்டு மாண்புறுவோம் என்று கூறி வாய்ப்புத் தந்த நிலாமுற்றத்திற்கு நன்றி. வணக்கம்.\nசெவிமடுத்த, வாசித்த சபையோருக்கும், நடுவர்கள், நிர்வாகத்தினருக்கும் மனமார்ந்த நன்றி.\n01 ஜூன் 2016 7 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவியரங்கம்.\nஎனது (வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.) இரண்டாவது முயற்சி.\n(நாயகர் – அரசர். நடலம் – செருக்கு)\nநாயகர் போற்றி வளர்த்த தமிழ்\nநானிலம் போற்றும் தமிழே வணக்கம.;;\nநடாது என்னுள் விளைந்த தமிழ்\nநங்கூரமிட்டு நந்தனம் அமைத்த தமிழ்\nநடலமின்றி நர்த்தனமாடி யான் விரிக்கிறேன்\nநன்மார்க்கம் நிறைவேற ஒன்று கூடி\nநற்குணங்கள் நற் தகுதிகளுடைய நடுவரே (நடுவர்களே)\nநளினமாகக் கவியரங்கம் சிறக்கட்டும். நல் வாழ்த்துகள்.\nசங்கம் வளர்த்த தமிழை வளர்க்க\nஇங்கும் ஆவலாய் கூடிய சபையோரே\nமங்காத நற்கருத்தக்களை உள் வாங்கப்\nபொங்கும் ஆவலுடன் காத்திருக்கும் சபையோரே\nஇங்க நான் எடுத்துக் கொண்ட துணைத்தலைப்பு.\nபணச்செங்கோல் உலகைப் பலமாய் ஆளுது\nகுணச்செங்கோலை அது புரட்டிப் போடுது.\nஎணம்(மதிப்பு) உடைய கடதாசி ராசாவிது.\nகணன்(கள்ளன்), கணிகை, பக்திமானும் தேடுவது\nகணத்தில் உயர்வு புகழ் தருகிறது.\nசணத்திலெட்டினால் பூஜ்ஜியமும் இராச்சியம் ஆளுகிறது.\nகணக்கு விட்ட பலரைக் கவிழ்த்தது.\nதன்னலம் நிறைத்துத் தரம் சாய்க்கிறது.\nஎன்னலமும் நிறைந்தவனையும் பித்தலாட்டம் ஆட்டுகிறது.\nபென்னம் பெரிய அதிகார முதலாளியிது.\nஅன்பமுதம், தொடுமுணர்வின் இதம் தராதது.\nமனம் மகிழ்ந்து பூவாய் சிரிக்கும்\nதனம் இந்தப் பணச் சரித்திரம்.\nகனமாக இது இல்லையெனிலும் தரித்திரம்.\nதினமும் தேவை நிகழ்த்தும் சூத்திரம்.\nபணம் மட்டும் எதுவும் செய்திடாது.\nபணம் இல்லாவிடில் எதுவும் ஆகாது.\nபணம் – மனிதக்குணம் மாற்றும் உரைகல்.\nகடின உழைப்பாளி உழைத்துப் பெறுவான்.\nபணம் பற்றிய வரிகள் முற்றும்.\nஎன் வரிகளையிங்கு எடுத்துரைக்க வாய்ப்பு நல்கிய நிலாமுற்ற நிர்வாகத்திற்கு நன்றிகள்.\nநடுவர்கள், சபையோர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். கவியரங்கக் கவிஞர்கள் வந்தவர்கள் வரப்போகிறவர்களிற்கும் இனிய வாழ்த்துகள்.\n1. வாய்மை – கவியரங்கம்\n15 மே 2016 8 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவியரங்கம்.\nநிலாமுற்றம் – கவியரங்கம் என் முதல் முயற்சி:-\nஇந்நாளிலும் எந்நாளிலும் எம் தமிழை வணங்குகிறேன்.\nகளம் தந்து எம் தமிழை\nவளம் படுத்தும் தலைமைக்கு வணக்கம்.\nபெருமக்களாம் நிலாமுற்றம் குழவினருக்கும் வணக்கம்.\nவாய்மை தலைப்பில் வரும் வரிகளிவை.\nவாய்மை வாய் வழி வருவதாம்.\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/614637/amp?utm=stickyrelated", "date_download": "2021-06-14T11:45:06Z", "digest": "sha1:AMXJG7SLT53AI27UJFRZITY7WY4T5HUT", "length": 9300, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "In Tirupur Thennampalayam Muddy, muddy market: insistence on setting up Darsala... | திருப்பூர் மாநகராட்சியில் ரூ.39.73 கோடியில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் | Dinakaran", "raw_content": "\nதிருப்பூர் மாநகராட்சியில் ரூ.39.73 கோடியில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள்\nதிருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் ‘ஸ்மார்ட்’ சிட்டி திட்டத்தின்கீழ் இடுவாய் கிராமத்தில் 26 ஏக்கர் பரப்பளவில் 4.5 மெகாவாட்டும், மற்றொரு இடத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் 2 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் ரூ.39 கோடியே 73 லட்சத்தில் இந்த மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.\nஇந்த பணிகளை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ.,கரைப்ப���தூர் நடராஜன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாக ஆண்டுக்கு 11 ஆயிரத்து 200 மெகாவாட் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின்போது, செயற்பொறியாளர் முகமது சபியுல்லா, 4-வது மண்டல உதவி ஆணையர் கண்ணன், உதவி பொறியாளர் ராம்மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.\nமத்திய அரசு மீது முத்தரசன் தாக்கு\nகொரோனாவால் தவிக்கும் தொழிலாளர்களுக்காக இளம்பெண் நடத்தும் ஊரடங்கு முகாம்: உடற்பயிற்சி, யோகா, சுயதொழில் என கரைபுரளும் உற்சாகம்..\nமுத்தரசன் தலைமையில் சேலத்தில் சோசலிசம் - மம்தாபானர்ஜி திருமணம்\nசிவகாசியில் 35 நாட்களுக்கு பிறகு பட்டாசு ஆலைகள் மீண்டும் திறப்பு\nஹைட்ரோ கார்பன் எடுக்கும் முயற்சியை கைவிடாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்: மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை\nஹெல்மெட், முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை\nநீட் தேர்வால் தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தரவுகள் திரட்டப்படுகிறது : நீதிபதி ஏ.கே.ராஜன்\nமுகக்கவசம், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் தான் எனக்கு கொரோனா வந்தது.: புதுச்சேரி முதல்வர்\n61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவு: கடலோர மாவட்டங்களில் மீன்பிடிக்க செல்ல ஆயுத்தம்..\nசிவகாசியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து.: ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்\n: டாஸ்மாக் கடைகளை திறப்பது தவிர தமிழக அரசுக்கு வேறு வழியில்லை...ப.சிதம்பரம் கருத்து..\nபாணாவரம் பகுதியில் வெளி மாநில மதுபாட்டில்கள் விற்பனை படுஜோர்\nபுதிதாக அமைத்து 5 மாதத்தில் மீண்டும் சேதமான சாலை-வாகன ஓட்டிகள் அவதி\nதேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை அட்டகாசம்\nபராமரிப்பின்றி பாழான நயினார்குளம் சாலையில் உருவான ராட்சத பள்ளம்-வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்\nபோக்குவரத்து நெரிசல் குறைக்கும் வகையில் கிரீன் சர்க்கிள் பூங்கா அளவை குறைக்கும் பணியை கிடப்பில் போட்ட அதிகாரிகள்\nமிருகண்டா அணையை சீரமைக்க வேண்டும்-கலசபாக்கம் விவசாயிகள் கோரிக்கை\nசிற்றாறு தண்ணீரை ஆற்றில் திறந்துவிடுவதால் மானூர், களக்குடி குளங்கள் நிரம்புவதில் மீண்டும் சிக்கல்\nபுதுச்சேரி சபாநாயகர் பதவிக்கு போட்டியிட பாஜக எ���்.எல்.ஏ. செல்வம் மனு தாக்கல்\nதடுப்பூசி போடும் முகாம்களில் ஆர்வத்துடன் திரளும் பொதுமக்கள்: மதுரையில் நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/1456/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2021-06-14T11:15:46Z", "digest": "sha1:7DPUTZ55FRSPQBEAY3NKFQJDPWD2SW2M", "length": 18056, "nlines": 232, "source_domain": "sarathkumar.in", "title": "மதுரையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த தனியார் மருத்துவமனை ஊழியர் கைது – Sarathkumar.in Latest News in tamil, Breaking News in tamil, Latest tamil news ,tamil news live , India News in Tamil | tamil news online , tamil nadu news , Tamilnadu weathermen | Bigg Boss 3 Tamil news | Tamil news Updates | tamil news Live updates | India News", "raw_content": "மதுரை கோயம்புத்தூர் சென்னை வேலூர் கரூர் கிருஷ்ணகிரி செங்கல்பட்டு சேலம் தூத்துக்குடி தேனி அரியலூர் ஈரோடு உதகமண்டலம் கடலூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் சிவகங்கை தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவண்ணாமலை திருவள்ளூர் தென்காசி நாகப்படடினம் நாமக்கல் ராணிப்பேட்டை பெரம்பலூர் புதுக்கோட்டை கன்னியாகுமரி விழுப்புரம் விருதுநகர் ராமநாதபுரம்\nமதுரையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த தனியார் மருத்துவமனை ஊழியர் கைது\nமதுரை: மதுரையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த தனியார் மருத்துவமனை ஊழியர் இர்பான் கான் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். கொரோனாவால் இறந்தவர்களின் மருந்து சீட்டை பயன்படுத்தி ரெம்டெசிவர் மருந்து வாங்கி கள்ள சந்தையில் விற்பனை செய்தது விசாரணையில் அம்பலமானது. மேலும் கைது செய்யப்பட்ட இர்பானுக்கும் மருத்துவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதனியார் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்கினால் தான் அவர்களது உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த மருந்து வாங்குவதற்கு 5 இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறார்கள். மேலும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இந்த தடுப்���ு மருந்தை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.\nஅனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் மே 18ம் தேதி…\nரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால்…\nசென்னை: கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றதாக 11…\nகொரோனா விரைவுச் செய்திகள் மே 17: ரெம்டெசிவிர்…\nதனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் பெற பதிவு…\nரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி ஒரே மாதத்தில் 10…\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை: தலைமைச் செயலகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது →\n← நாகதோஷம் போக்கும் திருத்தலம் : தேவாரப்பதிகங்களில் பாடப்பட்ட திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்\nதி.மு.க.வை திராவிட முன்னேற்ற கிளப் – என்று அழைக்கலாமா இந்து தமிழர் கட்சி தலைவர் கேள்வி\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பது… ஆள்வோரின் அரசியல் உள்நோக்கம்\nயூடியூப் மதனை கைது செய்ய நடவடிக்கை\nவீட்டிற்கே மருந்தை டெலிவரி செய்யும் ட்ரோன்\nஉபி: மதுபான மாஃபியாவுக்கு எதிராக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு\nதொற்று குறைந்தாலும் மரணம் குறையவில்லை: கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,921 பேர் உயிரிழப்பு\nநீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி அவதூறு: கிஷோர் கே சாமிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்\nதேனி: சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது\n“சில நினைவாற்றலை இழந்துவிட்டேன்”-தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் ட்வீட்\n“கொரோனா இல்லையென்றாலும் முகக் கவசம் கட்டாயம்” – மா.சுப்பிரமணியன்\n”தனுஷ் இந்தியாவின் மிகச்சிறந்த பாப் இசை கலைஞர்களில் ஒருவர்” – சந்தோஷ் நாராயணன்\n”வீடுகளுக்கான கேன் வாட்டர் தரமானாதா என்பதை அறிய முதல்வர் முடிவு எடுக்கவேண்டும்”- சேரன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முதலாமாண்டு நினைவுதினம்: பிரார்த்தனை செய்த முன்னாள் காதலி\nநிர்வாணமாக சாலையில் நடந்து மர்ம உருவம் வைரலான வீடியோவின் உண்மை என்ன\n“இந்த பாடலை மட்டும் சூப்பர் சிங்கரில் பாடியிருந்தால் இவர்தான் டைட்டில் வின்னர் அருமையான குரல் வாழ்த்துக்கள் சிஸ்டர் \nபாண் விலை இன்று முதல் அதிகரிப்பு.\nதிருமணம் முடிந்த கையோடு டிரம்ஸ் இசைக்கு மணமக்கள் போட்ட செம டான்ஸ்\nஆயுதத்துடன் இலங்கை குழு ஊடுருவல்.\nதிருமண மேடை வரை வந்து நின்று போன கல்யாணங்கள்\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தலி பென்னட் பதவியேற்பு\nஆட்சியர்கள், டீன்களின் அறிவுரையின்படி தரமான உணவளித்தோம்: விஜயபாஸ்கர் விளக்கம்\nஇன்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்: இரட்டை தலைமை, சசிகலா ஆடியோ குறித்து விவாதிக்க வாய்ப்பு\nரஜினி அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் பயணம்\nதென்காசி விஎச்பி., பஜ்ரங்தள் சார்பில் எளியோர்க்கு உதவிகள்\nஸ்ரீ ராமனிடம் அன்பு காட்டுங்கள்\nஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்ட ஏல அறிவிக்கையை நிறுத்தவேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nமுத்து படத்தில் நடித்த இந்த ந டிகை யை ஞா பகம் இருக்கா. தற்போது ஆளே அடையா ளம் தெரி யாத அ ளவுக்கு மா றிவிட் டார்..\nமுதலமைச்சர் கல்லா கட்ட … டாஸ்மாக் கடைகளைத் திறப்பதா..\nஒடிசா ஸ்பெஷல்: கீர் சாகர்\nஇன்றைய ராசி பலன் – 14-06-2021\nதிருப்புகழ் கதைகள்: பாதுகை தர அருள்புரி\nபேசிக்கொண்டிருக்கும் போதே பெ.ட்ரோல் ஊ.ற்றி எ.ரித்த க.ணவர் : ஒரே ஒரு வீடியோவால் வந்த வினை\nதாய் இல்லாத நேரங்களில் பெற்ற மகளுக்கு தந்தை செய்த கொ.டூ.ர.ம் : வெளிச்சத்துக்கு வந்த கொ.டு.மை\nகுத்துப்பாடலுக்கு இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ்\nSK .NEWS ஒரு சுதந்திர ஊடகம், நாம் நடு நிலையாக செய்திகளை பிரசுரித்து வருவதோடு ஊடக சுதந்திரத்தையும் கடைப்பிடித்து வருகிறோம். சமீபத்தில் ஆரம்பித்துள்ள எமது சேவைக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பு உள்ளது. எங்கள் செய்திச் சேவையை நீங்கள் தொடர்புகொள்ள கீழ் காணும் மின்னஞ்சல் மூலமாம் அணுகலாம். மேலும் உங்கள் பிராந்திய செய்திகளையும் எமக்கு அனுப்பி வைக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-pm-modi-converted-to-christianity-in-italy/", "date_download": "2021-06-14T13:06:56Z", "digest": "sha1:LABI5MFU26RLEYVYOZU3EG5ZWJLXZ6VZ", "length": 22296, "nlines": 118, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "கிறிஸ்தவராக மதம் மாறிய மோடி: ஃபேஸ்புக் வதந்தி! | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nகிறிஸ்தவராக மதம் மாறிய மோடி: ஃபேஸ்புக் வதந்தி\nபொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க அதிரடி… கிறிஸ்தவத்திற்கு மாறினார் பிரதமர் மோடி என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்த���்மையை ஆய்வு செய்தோம்.\nஇலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த தேவாலயத்துக்கு பிரதமர் மோடி சென்றபோது எடுக்கப்பட்ட படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மீது, “பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க அதிரடி. கிறிஸ்தவத்திற்கு மாறினார் பிரதமர் மோடி. நாட்டேனியல் தாஸ் மோடி என்று பெயர் மாற்றி கிறிஸ்துவத்தை தழுவினார்” என்று போட்டோஷாப் முறையில் டைப் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த பதிவை, Dumeels என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 நவம்பர் 3ம் தேதி வெளியிட்டுள்ளது. நிலைத் தகவலில், “எழுத்தாளர் வசந்தி அவர்கள் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி கிருத்துவத்தை தழுவிவிட்டார் என ஒரு செய்தியை புகைப்பட ஆதாரத்துடன் பகிர்ந்துள்ளார். உண்மை நிலவரம் என்ன ஒரே குழப்பமாக உள்ளது. என்ன நடக்கிறது\nசெய்தி: இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க, மதம் மாறி பிரதமர் மோடி அதிரடி நடவடிக்கை. கடந்த வாரம் இத்தாலி நாட்டிற்கு 4 நாட்கள் பயணமாக சென்றிருந்த இந்திய பிரதமர் மோடி, திடீரென வாடிகன் சிட்டி சென்று போப்பை சந்தித்து மத விவகாரம் முதல் பொருளாதாரம் வரை பேசியதாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஞாயிறு அன்று போப் முன்னிலையில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். அவர் தனது பெயரை ‘நட்டேனியல்தாஸ் மோடி‘ என்று மாற்றிக்கொண்டு ஞானஸ்தானம் பெற்றதாக வாட்டிகன் நகர செய்தி குறிப்புகள் கூறுகின்றன.\nதொடர்ச்சியாக வீழ்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த பிரதமர் மோடி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. மோடியின் இம்முடிவை உள்துறை அமைச்சர் அமித்ஷா நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வரவேற்று அவரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.\nமோடியின் இம்முடிவு பல்வேறு உலகத் தலைவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும் இன்னும் சில நாட்களில் இந்தியா வல்லரசாக ஆகும் எனவும் பிரபல பொருளாதார வல்லுநர் போர்டுதாஸ் கூறியுள்ளார். மோடியின் ஆதரவாளர்களும் பெருமளவில் மதம் மாறி சமூக ஊடகங்களில் தங்களது பெயர்களை மாற்றி வருகின்றனர். ஆமென்..\nவசந்தி என்பவர் வெளியிட்ட பதிவு உண்மையா பொய்யா என்று தெரியாமல் குழம்பிப்போய் அதை தன்னுடைய பக்கத்தில் பதிவிட்டது போல குறிப்பிட்டுள்ளனர்.\n2019 கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையில் உள்ள சில முக்கிய தேவாலயங்கள், ��ோட்டல் உள்ளிட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், பிரதமர் மோடி இலங்கைக்குச் சென்றபோது, குண்டுவெடிப்பு நிகழ்ந்த தேவாலயத்துக்கு சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய படத்தை வெளியிட்டு, “மோடி கிறிஸ்தவத்தைத் தழுவினார்” என்று குறிப்பிட்டுள்ளனர். படத்தில் கிறிஸ்தவ பேராயர், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்டவர்கள் இருப்பதைக் காணலாம்.\nபிரதமர் மோடி சமீபத்தில் இத்தாலிக்கு செல்லவில்லை. அப்படி இருக்கும்போது அவர் இத்தாலி சென்றார் என்றும் அங்கு அவர் மதம் மாறினார் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்கள் மோடியின் மத மாற்றத்தை வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nவசந்தி என்பவர் வெளியிட்ட பதிவு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பதிவாளர் குறிப்பிட்டுள்ளார். எனவே, வசந்தி என்பவர் வெளியிட்ட பதிவை தேடி எடுத்தோம். வாட்சப் வசந்தி என்ற ஃபேஸ்புக் ஐ.டி கொண்ட நபர் இந்த பதிவை அக்டோபர் 1, 2019 அன்று வெளியிட்டுள்ளார். அவருடைய மற்ற பதிவுகளைப் பார்த்தோம்… எல்லாமே பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் வகையிலேயே இருந்தது. பதிவாளரின் பின்னணியை ஆய்வு செய்தோம். தன்னைப் பற்றிய சுய குறிப்பில், “இவ்விடம் தரமான முறையில் வாட்சப் வதந்திகள் உருவாக்கித்தரப்படும். உண்மையான தமிழனாய் இருந்தால் உடனடியாக லைக் செய்யுங்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.\nபிரதமர் மோடியை கிண்டல் செய்து வெளியிடப்பட்ட பதிவை மறுபதிவு செய்து அது உண்மையா பொய்யா என்று பலரும் தீவிரமாக விவாதித்து வருவது வேடிக்கையாக உள்ளது.\nநம்முடைய ஆய்வில், இலங்கையில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மோடி மரியாதை செலுத்தியபோது எடுக்கப்பட்ட படம் இது என்பதும் பதிவிட்டவரின் பின்னணியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க கிறிஸ்தவத்திற்கு மதம் மாறினார் பிரதமர் மோடி என்ற பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வே���்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:கிறிஸ்தவராக மதம் மாறிய மோடி: ஃபேஸ்புக் வதந்தி\nசுஜித் என் திருச்சபையை சேர்ந்தவர் இல்லை: மோகன் சி லாசரஸ் கூறியதாகப் பரவும் வதந்தி\nஆறு மாணவிகளின் தலையை வெட்ட உத்தரவிட்ட சவுதி அரசு: தினமணியின் வதந்தி\nலஞ்சம் வாங்கிய பாஜக தலைவர்கள் பட்டியலை வெளியிடுவோம் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் மிரட்டியதா\n2023 உலக கோப்பை வரை விளையாடுவேன் என்று தோனி சொன்னாரா\nபுலம்பெயர் தமிழர்களிடம் நிதி கேட்டு சீமான் அறிக்கை வெளியிட்டதாகப் பரவும் வதந்தி\nநக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனதாக பரவும் வதந்தி ‘’நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனா... by Pankaj Iyer\nFactCheck: நக்கீரன் கோபால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று தந்தி டிவி செய்தி வெளியிடவில்லை ‘’நக்கீரன் கோபால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது,’... by Pankaj Iyer\nFACT CHECK: லட்சத்தீவில் மதுக்கடை திறப்பதற்கு வானதி, அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தனரா லட்சத்தீவில் மதுக்கடையைத் திறக்க அனுமதி அளித்த மத்... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கும் VAT எவ்வளவு ‘’ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கு... by Pankaj Iyer\nஇனி கைலாஷ் யாத்திரை செல்ல சீனாவின் அனுமதி தேவையில்லை- ஃபேஸ்புக்கில் பரவும் உளறல் இனி கைலாஷ் யாத்திரை செல்ல சீனாவின் அனுமதி தேவையில்... by Chendur Pandian\nFACT CHECK: லட்சத்தீவில் மதுக்கடை திறப்பதற்கு வானதி, அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தனரா\nFactCheck: நக்கீரன் கோபால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று தந்தி டிவி செய்தி வெளியிடவில்லை\nFactCheck: தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை விவகாரம் பற்றிய இந்த செய்தியை நியூஸ்7 தமிழ் வெளியிட்டதா\nFACT CHECK: கொரோனா பரிசோதனை என்று கூறி வீட்டில் திருட்டா\nFactCheck: கொரோனா வைரஸ் என்பது வெறும் குளிர் காய்ச்சல் என்று உலக டாக்டர்கள் கூட்டமைப்பு கூறியதா\nsaravana kumar commented on FACT CHECK: ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் 185வது இடத்திலிருந்து இந்தியா மோடி ஆட்சியில் 77வது இடத்துக்கு முன்னேறியதா\nPankaj Iyer commented on FACT CHECK: கோவையில் தேசத் துரோகிகளின் கடைகள் உடைக்கப்பட்டது என்று வானதி சீனிவாசன் கூறினாரா\nO.D.CHAURASIA commented on FactCheck: ஹமாஸ் தாக்குதலில் பலியான கேரள நர்ஸ் சௌமியா பெயரில் போர் விமானம் தயாரித்ததா இஸ்ரேல்\nEaswaran Krithivasan commented on FACT CHECK: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்க்கு பதிலடி கொடுக்கத் தொடங்கிய காவி படை; உண்மை என்ன\nIyyappan commented on FACT CHECK: தி.மு.க அரசு பால் விலையை ரூ.6 உயர்த்திவிட்டு ரூ.3 குறைத்ததா– அரசாணையை சரியாக படிக்கத் தெரியாததால் வந்த குழப்பம்: இரண்டாம் பத்தியில் விற்பனை விலை 6ரூபாய் ஏத்தி அதில\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,295) அரசியல் சார்ந்தவை (26) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (15) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (440) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (48) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (2) கோவிட் 19 (17) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,762) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (318) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (117) சினிமா (53) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்ச்செய்திகள் (1) தமிழ்நாடு (367) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (65) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (33) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/all-hypotheses-remain-open-on-covid-origins-says-who-chief-411940.html?ref_source=articlepage-Slot1-17&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-06-14T13:17:57Z", "digest": "sha1:GGZPDPJ7KSMEKAZKSG3NTGNCBAFUGYB6", "length": 20740, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "வூஹான் வைரலாஜி மையத்தில் இருந்து கொரோனா? ஆய்வுகள் தொடரும்... உலக சுகாதார மையம் அறிவிப்பு | All Hypotheses Remain Open On Covid Origins says WHO Chief - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஉருவானது \\\"டெல்டா +\\\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடைய���ம் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nகுழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\nஎங்கு பார்த்தாலும் சியர்ஸ்.. யாரைப் பார்த்தாலும் சியர்ஸ்.. தலைகீழாக மாறிய குடிகாரர்கள்.. \nதமிழ்நாடு உட்பட பிற மாநிலங்களிலிருந்து.. ஈஸியாக பெங்களூர் வர முடியாது.. கொரோனா டெஸ்ட் கட்டாயமாகிறது\nகொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க என்ன செய்யலாம்... ஆயுஷ் அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறை\nஒரு மாதத்துக்கு பின் மது கடைகள் திறப்பு- சூடம் கொளுத்தி, தேங்காய் உடைத்து கொண்டாடிய குடிமகன்கள்\n'குரூர எண்ணம் கொண்ட பதிவுகள்..' கிஷோர் கே சாமியை விளாசிய நீதிபதிகள்.. செங்கல்பட்டு சிறையில் அடைப்பு\nசீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nLifestyle கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இரத்த உறைவு உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்களை ஏற்படுத்தலாம் தெரியுமா\nMovies தனுஷ் இந்தியாவின் சிறந்த பாப் இசை கலைஞன்…. புகழ்ந்து பாராட்டிய சந்தோஷ் நாராயணன் \nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவூஹான் வைரலாஜி மையத்தில் இருந்து கொரோனா ஆய்வுகள் தொடரும்... உலக சுகாதார மையம் அறிவிப்பு\nஜெனீவா: கொரோனாவின் தோற்றம் குறித்துப் பரவும் எ��்த தகவலும் தற்போது வரை நிராகரிக்கப்படவில்லை என்றும் விரைவில் அடுத்தகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தோற்றம் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் வரும் காலங்களில் இதுபோல மீண்டும் ஒரு வைரஸ் பரவல் ஏற்படுவதைத் தவிர்க்கவும் ஆய்வுகளை மேற்கொள்ளப்படும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. இதற்காக உலக சுகாதார அமைப்பின் விலங்கு நோய்கள் பிரிவின் உயர் நிபுணர் பீட்டர் பென் எம்பரேக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.\nகடந்த ஜனவரி மாதம் இந்தக் குழு சீனாவில் முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டன. சுமார் ஒரு மாதம் சீனாவில் தங்கியிருந்த இந்தக் குழு, வூஹான் வைராலஜி மையம், விலங்கு சந்தை எனப் பல முக்கிய இடங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.\nகொரோனாவின் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துகள் பரவுகின்றன. அப்படிப் பரவும் கருத்துகளில் ஒன்று, வூஹான் வைராஜி மையத்திலிருந்து தவறுதலாக இந்த கொரோனா வெளியுலகிற்கு வந்துவிட்டது என்பது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சீனாவில் செய்தியாளர்களிடம் பேசிய பீட்டர் பென் எம்பரே, வைராலஜி மையத்திலிருந்து வைரஸ் பரவல் ஏற்பட்டிருக்கச் சாத்தியமில்லை என்று கூறினார். மேலும், வரும்காலங்களில் இது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள நாங்கள் பரிந்துரைக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், இன்று ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், இக்கட்டான சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய முயற்சி என இந்த ஆய்வு பயணத்தைக் குறிப்பிட்டார். கொரோனா பரவ தொடங்கிய நாட்கள் குறித்து முக்கிய தகவல்களைத் தெரிந்து கொள்ள இந்த ஆய்வு உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார்,\nதொடர்ந்து பேசிய அவர், \"கொரோனா எவ்வாறு தோன்றியது என்பது குறித்துப் பல கருத்துகள் உள்ளன. அவற்றில் சில கருத்துகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் பரவுகிறது. ஆனால், இது முற்றிலும் தவறு. கொரோனா பரவல் குறித்து இருக்கும் கருத்துகளில் எந்தவொன்றும் இதுவரை நிராகரிக்கப்படவில்லை. வரும் காலங்களில் கொரோனா தோற்றம் குறித்து அனைத்து கருத்துகள் குறித்தும் வ��ரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.\nஇந்த ஆய்வை தொங்கும் முன்பே, ஒரே பயணத்தில் கொரோனாவின் தோற்றம் குறித்து முழுமையாகக் கண்டறிய முடியாது என்று நாங்கள் கூறியிருந்தோம். ஆனால், இந்த ஆய்வின் மூலம் கொரோனா தோற்றம் குறித்தும் எங்களால் பல முக்கிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. நம்மிடம் இப்போது இருக்கும் அனைத்து கேள்விகளுக்குமான பதில்களைக் கண்டறிய ஆய்வுகளைத் தொடரும்\" என்றும் அவர் தெரிவித்தார். வல்லுநர் குழுவின் சீனா பயணம் குறித்து ஆய்வு சுருக்கும் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் முழு ஆய்வுப் பணிகள் வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்,\nவண்டலூரில் சிங்கங்களுக்கு கொரோனா எப்படி பரவியது.. ஜூவுக்குள் விசிட் அடித்த தெரு பூனைகள் காரணம்\n75 ஆயிரத்திற்கும் கீழே குறைந்த கொரோனா பாதிப்பு...119501 பேர் குணமடைந்தனர் - 3921 பேர் மரணம்\nஅதிரடி.. இன்று முதல் சென்னையில் மின்சார ரயில் சேவைகள் 323 ஆக அதிகரிப்பு.. ரயில்வே துறை அறிவிப்பு\n\\\"எங்களுக்கும் தடுப்பூசி போடுங்க\\\".. 5000 பாகிஸ்தான் அகதிகள் கோரிக்கை.. ஓகே சொன்ன ம.பி. அரசு\nஊரடங்கு கட்டுப்பாட்டை மீறினால் தளர்வுகள் வாபஸ்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி வார்னிங்.. வெளியான வீடியோ\nகாலை முதல் தேநீர் கடைகள் திறப்பு.. பூங்காக்களில் மக்கள் உற்சாக வாக்.. இயல்பு நிலை நோக்கி தமிழகம்\n\\\"குடித்து பழகியவர்களுக்கும், விற்று பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம்\\\".. கமல் ஹாசன் காட்டம்\n'சந்தர்ப்பவாதத்தின் உச்சம்..மக்கள் நலனை சிந்திக்காமல் டாஸ்மாக் கடைகளை திறக்கமுடிவு..' சீமான் கண்டனம்\nகொரோனா உயிரிழப்பு தரவுகளை திருத்தி அமைக்கும் மகாராஷ்டிரா.. பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது\nபறக்கும் மனிதர் மில்கா சிங்கின்... மனைவி நிர்மல் கவுர் கொரோனா தொற்றால் காலமானார்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட.. 544 கர்ப்பிணிகளுக்கு வெற்றிகரமாக பிரசவம்..திருச்சி அரசு மருத்துவமனை சாதனை\n#IAmABlueWarrior: இந்தியாவின் கோவிட் வீரர்களுக்கு உதவ ஜோஷ் ஆப்பின் பிரச்சாரத்தில் கலந்துக்கோங்க…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus who கொரோனா வைரஸ் உலக சுகாதார அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/prime-ministers-video-advice-chief-explained/cid3000819.htm", "date_download": "2021-06-14T12:28:25Z", "digest": "sha1:NER55QFAJ4PJI7PNKG4NMRLO4CT4UQU6", "length": 5297, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "பிரதமர் -முதல்வர் காணொலி ஆலோசனை! விவரித்துக் கூறினார் முதல்வ", "raw_content": "\nபிரதமர் -முதல்வர் காணொலி ஆலோசனை\nதலைமைச் செயலகத்திலிருந்து காணொளியில் அரசு அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமருடன் ஆலோசனை மேற்கொண்டார்\nதற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாட்டு விதிகள் நடைமுறையில் உள்ளன. மேலும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் பல்வேறு மாநிலங்களில் காணப்படும் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால் ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பானது கணிசமாக குறைந்து வருகிறது. தமிழகம் கர்நாடகா கேரளா புதுச்சேரி போன்ற தென் மாநிலங்களில் இந்த கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நம் கண்முன்னே தெரிகிறது.\nபாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் கர்நாடகா உட்பட 10 மாநிலங்களோடு காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். தமிழக முதல்வரான மு க ஸ்டாலின் இந்த காணொளியில் பங்கேற்றிருந்தார். மேலும் அவர் ஆலோசனையில் அவரோடு சேர்த்து சில அதிகாரிகளும் அமர்ந்து இருந்தனர் என்பதும் காணப்படுகிறது. மேலும் இந்த ஆலோசனை ஆனது தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் காணொளி மூலம் நடத்தப்படுகிறது.\nஇது நம் முதல்வரான மு க ஸ்டாலின் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் விளக்கமாக கூறினார். மேலும் அவர் தமிழகத்திற்கு கூடுதலான ஆக்சிஜன் வழங்குமாறும் அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசியை அதிகரித்து வழங்கவும் முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.மேலும் சில அதிகாரிகளும் இதுகுறித்து விவரித்துக் கூறினார் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=43187", "date_download": "2021-06-14T12:31:07Z", "digest": "sha1:XTFQVMWVBG7VS4Y3Z7EMMR3WILRMIKFR", "length": 11395, "nlines": 183, "source_domain": "temple.dinamalar.com", "title": " Natarajar slogan | சிவலிங்கப் பிரதிட்டைக்குரிய பதினெட்டு வகையான கிரியைகள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு\nதிருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை\nதிருச்செந்துார் கோயில் இணைஆணையர் பொறுப்பேற்பு\nஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா\nதும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் வருடாபிஷேக விழா\nகோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு\nஇன்று பெரியபுராணம் தந்த சேக்கிழார் குரு பூஜை\nஅஷ்ட பந்தனம் செய்முறையும் சாத்து ... பிரதிட்டை செய்த திருவுருவைத் ...\nமுதல் பக்கம் » நடராசர் சதகம்\nசிவலிங்கப் பிரதிட்டைக்குரிய பதினெட்டு வகையான கிரியைகள்\nஓதரிய லிங்காதி பிரதிட்டை புரியின்ஈர்\nஉறுமிருத் சங்கிரணம் அங்குரார்ப் பணமணிகள்\nகோதில்நய னோன்மீல னம்விம்ப சுத்தியது\nகுளிருதக வாசமொடு இரட்சைபந் தனமணிகொ\nஏதமில் உருத்திர மகாமண்ட பம்சுத்தி\nகினியச னம்வேள்வி தாபனம் பந்தனம்\nதீதில்அபி டேகம்வி வாகாந்த முறையெனச்\nசிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச\n« முந்தைய அடுத்து »\nமேலும் நடராசர் சதகம் »\nகாப்புச் செய்யுள் ஏப்ரல் 10,2015\nபூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்தாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்தருவான் அனத்தான் தகையருளு ... மேலும்\nசிதம்பர மான்மியம் ஏப்ரல் 10,2015\nசீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடிதீர்த்தமங் கையர் படிந்துதீமையுறு தம்பவம் ஒழித்திடும் ... மேலும்\nதில்லையின் பெருமை ஏப்ரல் 10,2015\nமறைகள்பல ஆகமபு ராணமிரு திகளோதுமான்மி யம்இணங் கும்தலம்மனுமறைசொல் ஐந்தெழுத்து ஆதிமந் ... மேலும்\nதில்லைவாழ் அந்தணர் மூவாயிரவருடைய பெருமை ஏப்ரல் 10,2015\nபெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்பேசுகா யத்தி ரிதனைப்பேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்பெரியமனு முறைசெ ... மேலும்\nபதியின் இயல்பு ஏப்ரல் 10,2015\nசிவமெனும் பொருளது பராற்பரம் சூக்குமம்சிந்தி தம்தே சோமயம்சின்மய நிரஞ்சன நிராலம்ப ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/28617/punjabi-rajma-in-tamil.html", "date_download": "2021-06-14T11:11:05Z", "digest": "sha1:55FFXENFLIQNF2ONDSLWI4LD3SX572RQ", "length": 16001, "nlines": 248, "source_domain": "www.awesomecuisine.com", "title": "பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா ரெசிபி |Punjabi Rajma Recipe in Tamil", "raw_content": "\nHome Tamil பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா\nபொதுவாகராஜ்மாவை சப்பாத்தி மற்றும் நான்னுக்கு சைட்டிஷ் ஆக சுவைப்பார்கள்.\nராஜ்மா வட இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் இதற்கு இருக்கும் மவுசே தனி தான். அங்கு மக்கள் அன்றாடம் செய்து உண்ணும் உணவுகளில் ராஜ்மாவும் ஒன்று. ராஜ்மாவை வெவ்வேறு இடங்களில் அங்கு இருக்கும் சமையல் முறைக்கேற்ப வெவ்வேறு விதமாக மக்கள் செய்து சுவைக்கிறார்கள். இன்று இங்கு நாம் காண இருப்பது பஞ்சாபிய முறையில் செய்யப்படும் பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா.\nராஜ்மா இந்தியாவில் மட்டுமின்றி நேபாளத்திலும் மக்கள் அன்றாடம் சமைத்து உண்ணும் உணவாக இருக்கிறது. மெக்ஸிகோ நாட்டிலிருந்து இந்தியாவிற்கு ராஜ்மா பீன்ஸ் கொண்டு வர பட்டதற்கு பின்பு இந்த ராஜ்மா உணவு இந்தியாவில் உதயம் ஆனதாக கூறப்படுகிறது. தற்போது இந்த ராஜ்மா பீன்ஸ் இந்தியாவில் இருக்கும் இமாச்சலப் பிரதேஷ், ஜம்மு, மற்றும் நேபாளத்தில் இருக்கும் மலைப்பகுதிகளில் பயிரிடப்படுகிறது.\nராஜ்மா பீன்ஸில் உடம்பிற்கு மிகவும் அவசியமான புரதச்சத்து அதிகம் இருப்பதால் இவை உடம்பிற்கு மிகவும் நல்லது. பொதுவாக இதை வட இந்திய மக்கள் சாதத்தில் ஊற்றி உண்பார்கள். மேலும் ராஜ்மாவை சப்பாத்தி மற்றும் நான்னுக்கு சைட்டிஷ் ஆகவும் சுவைப்பார்கள். நாம் வழக்கமாக சப்பாத்தி மற்றும் நான்னுக்கு சைட்டிஷ�� ஆக உண்ணும் பட்டர் சிக்கன், பன்னீர் பட்டர் மசாலா, மற்றும் பீஸ் மசாலாவிற்கு இவை ஒரு நல்ல மாற்று.\nஇப்பொழுது கீழே பஞ்சாபி ராஜ்மா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.\nபஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா ரெசிபி\nபொதுவாகராஜ்மாவை சப்பாத்தி மற்றும் நான்னுக்கு சைட்டிஷ் ஆக சுவைப்பார்கள்.\nபஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா செய்ய தேவையான பொருட்கள்\n1 கப் ராஜ்மா பீன்ஸ்\n½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்\n1 மேஜைக்கரண்டி மல்லி தூள்\n1 மேஜைக்கரண்டி கரம் மசாலா\n1 மேஜைக்கரண்டி கஸ்தூரி மேத்தி\nதேவையான அளவு மிளகாய் தூள்\nபஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா செய்முறை\nமுதலில் ராஜ்மா பீன்ஸ்ஸை நன்கு கழுவி சுத்தம் செய்து அதை சுமார் 5 லிருந்து 6 மணி நேரம் வரை ஊற வைக்கவும். பின்பு வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.\nஅடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை நன்கு அரைத்து பேஸ்ட் ஆக்கி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.\n6 மணி நேரத்திற்கு பிறகு ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் ஊற வைத்திருக்கும் ராஜ்மா பீன்ஸ்ஸை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி போட்டு பீன்ஸுக்கு மேலே 2 இன்ச் அளவு தண்ணீர் இருக்குமாறு தண்ணீர் சேர்க்கவும்.\nபின்னர் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை சுமார் 3 விசில் வரும் வரை வேக விடவும்.\n3 விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை கீழே இறக்கி அதன் விசில் போகும் வரை அதை அப்படியே இருக்க விடவும்.\nபின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் நன்கு பொன்நிறம் வரும் வரை அதை வதக்கவும்.\nவெங்காயம் பொன்நிறம் ஆனதும் அதை ஒரு ஜல்லி கரண்டியின் மூலமும் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு தட்டில் போட்டு அதை பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.\nவெங்காயம் ஆறியவுடன் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதை நன்கு அரைத்து பேஸ்ட் ஆக்கி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும். (தண்ணீர் அதிகமாக ஊற்றி விடக்கூடாது வெங்��ாயம் அரைபடுவதற்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் சேர்த்து கொள்ளவும்.)\nஅடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்ட பின் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.\nஇஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 4 லிருந்து 6 நிமிடம் வரை அதை வேக விடவும்.\n6 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதை ஒரு கிளறு கிளறி அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.\nபின்பு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் வெங்காய பேஸ்ட்டை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு மூடி போட்டு சுமார் 16 லிருந்து 20 நிமிடம் வரை வேக விடவும்.\n20 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதை ஒரு கிளறு கிளறி அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் ராஜ்மா பீன்ஸ்ஸை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு மூடி போட்டு மீண்டும் சுமார் 16 லிருந்து 20 நிமிடம் வரை வேக விடவும்.\n20 நிமிடத்திற்குப் பிறகு மூடியை திறந்து அதில் கரம் மசாலா, கஸ்தூரி மேத்தி, மற்றும் கொத்தமல்லியை சேர்த்து அதை ஒரு கிளறு கிளறி சுமார் ஒரு நிமிடம் வரை வேக விட்டு பின்பு அடுப்பிலிருந்து கீழே இறக்கி அதை சுட சுட சப்பாத்தியுடனோ அல்லது நான்வுடனோ பரிமாறவும். (உப்பை சரிபார்த்து தேவைப்பட்டால் உப்பை சேர்த்து கொள்ளவும்.)\nஇப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான பஞ்சாபி ராஜ்மா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.\nமுட்டை கொத்து பரோட்டா சிக்கன் சால்னா\nமுள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/3306.html", "date_download": "2021-06-14T12:35:53Z", "digest": "sha1:7QNKDAX7VLC27B2SLYCBEZEDBL2Q6SWH", "length": 5990, "nlines": 78, "source_domain": "www.dantv.lk", "title": "மட்டு உன்னிச்சை புனித அந்தோனியார் ஆலயத்தை மீளமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. – DanTV", "raw_content": "\nமட்டு உன்னிச்சை புனித அந்தோனியார் ஆலயத்தை மீளமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை பகுதியில், கடந்த 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையினால் அழிவடைந்த, புனித அந்தோனியார் ஆலயத்தினை மீள கட்டுவதற்காக இன்று பகல் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.\nஆயித்தியமலை புனித சதா சகாய மாதா ஆலய அருட்தந்தை அன்ரனி டிலிமா தலைமையில் நடைபெற்ற இவ் அடிக்கல் நாட்டும் நிகழ்வில், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், மண்முனை மேற்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், பிரதேச சபை உறுப்பினர் சண்முகம் குகநாதன், உன்னிச்சை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி, ஆயித்தியமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nஉன்னிச்சை, நெடியமடு கிராமத்தில் அமைந்துள்ள இவ் அந்தோனியார் ஆலயத்தில், கடந்த 90 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன் இங்குள்ள மக்கள் தமது வழிபாடுகளை மேற்கொண்டு வந்தனர்.\nபின்னர் அக் காலப்பகுதியில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணத்தால் இவ் ஆலயம் அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.(சி)\nகொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை\nமட்டு. ஆயித்தியமலையில் இரும்புக் கம்பியால் தாக்கி பெண் கொலை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 10 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nபோகம்பறை சிறை கைதிகள் கூரை மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotravainews.com/history/archeology-and-history-tholliyal-varalaru-tholliyal-aaivu-in-tamil-kotravai-news/kalvettukal-ceppu-ceppuppaayaka/rajapalayam-thevar-vaanatha-thevar-kovil/", "date_download": "2021-06-14T11:36:44Z", "digest": "sha1:LH76GYAIVY5OVHUERET2AVCXBXU2CEQG", "length": 11403, "nlines": 133, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு வரலாறு தொல்லியலும் வரலாறும் கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள் ராஜபாளையம் அருகிலுள்ள \"சோலைச்சேரி\" ஊரில் உள்ள கல்வெட்டு\nராஜபாளையம் அருகிலுள்ள \"சோலைச்சேரி\" ஊரில் உள்ள கல்வெட்டு\nதிரு வாணாத தேவர் கல்வெட்டு.\nவிருதுநகர் மாவட்ட��், ராஜபாளையம் அருகிலுள்ள \"சோலைச்சேரி\" ஊரில் உள்ள இக்கல்வெட்டு சேத்தூரைத் தலைமையிடமாகக் கொண்ட அரசாகிய ராஜஸ்ரீ திரு வாணாத சேவகப்பாண்டிய மகாராஜா பற்றிய தகவலைத் தருகிறது.\n1. ஶ பாண்டி விநாயகர் துணை\n2. சேத்தூர் மகாராஜா ௵ வடம\n3. லை திரு வாணாத சேவகப் பாண்\n4. டிய மகாராஜா அவர்களின்\n5. அனுக்கிரகத்தினால் சோலை சே\n6. ரி வடுகாயர் பெத்த நல்லு\n7. நாயக்கர் மகன் பெத்த நல்லு\nசோலைச்சேரி ஊரைச் சேர்ந்த வடுகாயர் சமூகமாக அறியப்பட்ட, தெலுங்கு இடையர் ஜாதியைச் சேர்ந்த பெத்தநல்லு நாயக்கர் மகனாகிய பெத்த நல்லு நாயக்கர் சேத்தூர் அரசராகிய ஸ்ரீ ராஜஸ்ரீ\n\"திரு வாணாத சேவகப்பாண்டிய மகாராஜா\" அவர்கள் அருளால் எழுப்பிய கோயிற் பணியைச் சுட்டுகிறது. கல்வெட்டு அருகிலேயே பெத்த நல்லு நாயக்கர் மற்றும் அவரது மகனான மற்றொரு பெத்த நல்லு நாயக்கர் இருவரும் நின்று வணங்கிய நிலையில் சிலைவடிவமாகக் காணப்படுகின்றனர்.\nசேத்தூர் மன்னர்கள் தென்தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சிறப்பான வரலாற்றிற்குச் சொந்தக்காரர்கள். மறவரில் \"வணங்காமுடி பண்டார மறவர்கள்\" என வழங்கப்படும் 'பொக்கிஷதார மறவர்' பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களை வாணர்குலமாகிய வாணாதிராயர் வம்சத்தவர் என உறுதி செய்யும் வகையிலான பல்வேறு சான்றுகள் தற்காலத்தில் கிடைத்த வண்ணம் உள்ளன. அதில் ஒன்றாகவேஇந்த 18ம் நூற்றாண்டு கல்வெட்டையும் கருதவேண்டியுள்ளது. இதில் வாண குலத்திற்கே உரிய \"திரு வாணாத \" எனும் அடைமொழியால் அவர்கள் அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத் தொல்லியல் ஆய்வாளர்கள் வரிசையில் வைத்து எண்ணப்பட்டு வரும். திரு. எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் ஏற்கனவே வாணாதிராயர்களுக்கு, \"மறத்திரு வாணாதிராயர்கள்\" -என குறிப்புகள் உள்ளதாகக் காட்டுகின்றார். இதற்கு வலுவைக் கூட்டும் விதமாக இந்த கல்வெட்டு, மறவர் ஜாதியைச் சேர்ந்த சேத்தூர் அரசர்களை \"திரு வாணாத சேவகப்பாண்டிய மகாராஜா \" என வழங்கி அமைந்துள்ளது . மேலும் இப்பெயர் இந்த அரசவழியினருக்கு காலந்தோறும் அடைமொழி முன்னொட்டுப் பெயராக தொடர்ந்து வழக்கில் இருந்து வரும் பெயராகவே உள்ளமையை வரலாறு உணர்த்துகிறது.\nநெல்லையில் \"தச்சனூர் அருளாளன் சேவகத்தேவன்\" என வாணாதிராயர் ஒருவரை தனது பாண்டிய நாட்டில் வாணாதிராயர்கள் எனும்நூலில்முனைவர்.திரு.வ��தாச்சலம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். \"சேவகத்தேவன்\" எனும் பட்டமும் சேத்தூர் அரசர்கட்கு வழங்கிவருவதும் நாம் கண்கூடாகக் காணும் உண்மை ஆகும்.\nமேலுள்ள கல்வெட்டில் சேத்தூர் அரசர்களுக்காக வடுகாய நாயக்கர் சமூகத்தின் பெத்த நல்லு நாயக்கர் மகனாகிய பெத்த நல்லு நாயக்கர் {தகப்பனார் -மகன் இருவருக்கும் ஒரே பெயர் }தமது விசுவாசத்தால் செய்த அறச்செயல் அறியவருகிறது. இது மதுரை நாயக்கர் மேலாண்மையை ஏற்காது வாணாதிராயர் கீழ் தம்மை பணித்துக்கொண்ட தும்பிச்சி நாயக்கரை நமக்கு ஞாபகத்திற்கு கொண்டு வருகிறது. வாணர்களுடைய வரலாறு முழுமையடைய வேண்டுமெனில் ,வத்திராயிருப்பு -சேத்தூர் - கொல்லங்கொண்டான்- தலைவன்கோட்டை -சங்கரன்கோயில் பகுதி மறவர்கள் பற்றி ஆய்வுகள் முழுமையடைய வேண்டியது இங்கு அவசியமாகிறது.\nகல்வெட்டு படம் உபயம்: திரு. Ra Ja @ தென்கரை மஹராஜ பாண்டியன் அவர்கள் {கடம்பூர் -சொக்கம்பட்டி வாரிசுதாரர் }\nவேதம் கற்க பறையர் அளித்த கொடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B2/175-2136", "date_download": "2021-06-14T12:54:53Z", "digest": "sha1:V3OIFUWCD33YYDOUHMELM5ZDOA5RGYT3", "length": 9148, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஆதரவாளர்களுடன் தனித்தனியாக , புன்முறுவலுடன் கதைத்த ரணில் TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 14, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக , புன்முறுவலுடன் கதைத்த ரணில்\nஆதரவாளர்களுடன் தனித்தனியாக , புன்முறுவலுடன் கதைத்த ரணில்\nEXCLUSIVE ஐக்கிய தேசியக்��ட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ தன்னுடைய தேர்தல் வெற்றிக்கு உறுதுணைபுரிந்த ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டார்.\nஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இன்று மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.\nகடந்த நாடாளுமன்றத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளுடன் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ முதலிடத்தைப்பெற்றிருந்தார்.\nதன்னுடைய வெற்றிக்கு காரணமாக இருந்த ஆதரவாளர்களுக்கு மத்தியில் வழமைக்கு மாறாக அருகில் சென்று,எல்லோருடனும் தனித்தனியாக ரணில் விக்கிரமசிங்ஹ புன்முறுவலுடன் உரையாடியமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n12ஆம் திகதி மாத்திரம் அதிகமானோருக்குத் தடுப்பூசிகள்\nகெப்டனுக்கு பிணை: வெளிநாடு செல்ல தடை\nஒன்லைன் ஊடாக மதுபானம் வாங்கலாமா\nஉயர் நீதிமன்ற நீதியரசராக அர்ஜுன் ஒபேசேகர பதவியேற்பு\nமீண்டும் கமலுடன் இணையும் பிரபல நடிகை\nஅது உண்மையில்லை -மறுக்கும் மாதவன்\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/13016/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-06-14T11:16:46Z", "digest": "sha1:R2QC4IPMCPHWFSLG46GFXVGRQUO6V7YQ", "length": 5837, "nlines": 70, "source_domain": "www.tamilwin.lk", "title": "அரச கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த நியமனம் - Tamilwin", "raw_content": "\nஅரச கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த நியமனம்\nசெய்திகள் முக்கிய செய்திகள் 2\n8ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் கூட்டம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஅர்ஜுன் மஹேந்திரனின் கடனட்டை நிலுவையை மென்டிஸ் நிறுவனம் செலுத்தியது\nஸ்ரீலங்கன் விமான சேவை தலைமை அதிகாரி கடிதம் ஒப்படைப்பு\nஇதுவரை காலியிலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள் உயிரிழப்பு\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தினுள் வீழ்ந்து பாரவூர்தி விபத்து: சாரதி பலி – 1,600 கோழிகளும் உயிரிழப்பு\nமிருசுவில் பிள்ளையார் கோவில் இனந்தெரியாதோரால் இடித்தளிப்பு…\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/13391/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2021-06-14T12:34:54Z", "digest": "sha1:2JU3QV6XHMNKG35MPGLAFMFOLH33YCB5", "length": 7263, "nlines": 73, "source_domain": "www.tamilwin.lk", "title": "பெற்றோரின் கவனமின்மையால் நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு! - Tamilwin", "raw_content": "\nபெற்றோரின் கவனமின்மையால் நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு\nஅட்டன் ரொத்தர்ஸ் ஆற்றிலிருந்து ஸ்ரீ தரன் சபித் என்ற பெயருடைய நான்கு வயது சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்த சடலம் நேற்று மாலையில் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nகுறித்த சிறுவன் நேற்று பிற்பகல் முதல் காணாமல் போயிருந்த நிலையில், வீட்டிற்று அருகிலுள்ள ஆற்றில் தவறி வீழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் அயலவர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து தேடுதலில் ஈடுப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையிலேயே குறித்த சிறுவன் குறித்த ஆற்றில் சுமார் 100 மீற்றர் தொலைவில் உயிரிழந்து ஆற்றில் மிதந்து கொண்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nபெற்றோரின் கவனமின்மையே இதற்கு காரணம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.சிறுவனின் சடலம் நாவலபிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nநேற்று இரவு சாவகச்சேரி ரயிலுடன் மோதி இருவர் உயிர் இளப்பு\nநேற்றிரவு விமான நிலையத்தில் நான்கு பெண்கள் கைது\nவாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவு : வியாளேந்திரன் நடவடிக்கை\nசமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவனின் செயல் : பொலிஸார் அதிரடி நடவடிக்கை\nயாழில் கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2021/05/05/142783.html", "date_download": "2021-06-14T12:20:28Z", "digest": "sha1:LXVF2EB5J4AYN4LRXA7P2JWX7FXRSVZ5", "length": 22938, "nlines": 220, "source_domain": "www.thinaboomi.com", "title": "6 மணி நேரம் மட்டுமே அனுமதி: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசென்னை : கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.\nதமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 20-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு தினமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து கடைகளையும் இரவு 9 மணிக்குள் மூடிவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇரவு 10 மணிக்கு பிறகு அவசர தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி வெளியில் யாராவது வாகனங்களில் வந்தால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்தநிலையில் தமிழகத்தில் தேர்தல் முடிந்து புதிய அரசு நாளை பொறுப்பேற்க உள்ளது. அதே நேரத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு கடந்த திங்களன்று இரவு வெளியிடப்பட்டது. அது இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது.\nஅதன்படி இன்று காலை 6 மணி முதல் பகல் 12 மணிவரை மளிகை, காய்கறி கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதனால் இன்று ஜவுளிக்���டைகள், பாத்திரக்கடைகள், எலக்ட்ரானிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டு இருக்கும். டீக்கடைகள் பகல் 12 மணி வரை செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை. அதே நேரத்தில் ஓட்டல்களில் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து உணவகங்கள், பேக்கரிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள் செயல்பட ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 20-ம் தேதி முதல் இந்த பகுதிகளில் கடைகள் செயல்படவில்லை. இன்று முதல் ஊரகப் பகுதிகளில் உள்ள அழகு நிலையங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மீன் மார்க்கெட், இறைச்சிக் கடைகள் செயல்படுவதற்கு அனுமதி இல்லை. இன்று முதல் காலை 6 மணியில் இருந்து பகல் 12 மணி வரை செயல்பட இந்த கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nபயணிகள் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பஸ்கள், வாடகை ஆட்டோக்கள், கார்கள் ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவும் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மருந்தகங்கள் வழக்கம் போல செயல்படும். மருந்து வாகனங்கள், உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் பால் வாகனங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nஎனது சுற்றுப்பயணத்தின்போது பெண் போலீசாரை சாலை ப���துகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம்: டி.ஜி.பி.க்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nவேலை கேட்டு மனு கொடுத்த இளம்பெண் 2 பவுன் செயினையும் நிதியாக கொடுத்தார் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி\nகருப்பு பூஞ்சையிலிருந்து குணமடைந்தவர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்: சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு பாராட்டு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nபாதுகாப்பு துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு ரூ. 499 கோடி ஒதுக்கீடு: ராஜ்நாத்சிங் தகவல்\nகார் விபத்தில் காயமின்றி தப்பினார் அரியானா முன்னாள் முதல்வர்\nஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nதேச துரோக வழக்கு பதிவு: நடிகை ஆயிஷா முன்ஜாமீன் கோரி மனு\nதமிழில் அறிமுகமாகும் கேரள நடிகர்\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\n3-வது அலையை சமாளிக்க ஒரு லட்சம் படுக்கைகள் தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்\nமுடிவுக்கு வந்தது மீன்பிடி தடைகாலம்: கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தம்\nதமிழகத்தில் 34 நாட்களுக்கு பின் டாஸ்மாக் கடைகள் திறப்பு: தீபாராதனை காட்டி மது பிரியர்கள் பூஜை\nஅமெரிக்காவில் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nஜி-7 மாநாடு நிறைவு: எலிசபெத் ராணியுடன் ஜோபைடன் சந்திப்பு\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக பென்னெட் பொறுப்பேற்பு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nதேசிய முகாமிற்கு தேர்வான தமிழக வீரர்\nபட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்: ஓராண்டில் ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய 50 விளையாட்டு நட்சத்திரங்கள்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டும்: சேவாக்\nசவரனுக���கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nமராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்பு\nமும்பை : 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ...\nகுஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nகாந்திநகர் : குஜராத் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று டெல்லி ...\nகார் விபத்தில் காயமின்றி தப்பினார் அரியானா முன்னாள் முதல்வர்\nசண்டிகர் : அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா கார் விபத்தில் காயமின்றி தப்பினார்அரியானா மாநில முன்னாள் முதல்வராக பதவி...\nபாதுகாப்பு துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு ரூ. 499 கோடி ஒதுக்கீடு: ராஜ்நாத்சிங் தகவல்\nபுதுடெல்லி : பாதுகாப்புத் துறையில் புத்தாக்க சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.499 கோடி ...\nகண்டனூர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருவீதியுலா.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nதிருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பரங்கி நாற்காலி பவனி.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவாரம்பம்.\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nசதுர்த்தி விரதம், முகூர்த்த நாள்\n13-வது அலையை சமாளிக்க ஒரு லட்சம் படுக்கைகள் தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்...\n2பாதுகாப்பு துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு ரூ. 499 கோடி ஒதுக்கீடு: ராஜ்நாத்...\n3முடிவுக்கு வந்தது மீன்பிடி தடைகாலம்: கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தம்\n4கார் விபத்தில் காயமின்றி தப்பினார் அரியானா முன்னாள் முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/recolonization/non-governmental-organizations/page/6/", "date_download": "2021-06-14T11:38:19Z", "digest": "sha1:2KMWMCA7RTSAF3AM4X2IAZORB5F3YFRR", "length": 26037, "nlines": 252, "source_domain": "www.vinavu.com", "title": "தன்னார்வ நிறுவனங்கள் | வினவு | பக்கம் 6", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமோடி அரசின் மிரட்டலால் பணிநீக்கம் செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் மஞ்சுள் \nபிற்போக்கு இலக்கியவாதிகளுக்கு நிதியும் பரிசும் வழங்கும் மோடி அரசு || ம.க.இ.க.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு மறுகாலனியாக்கம் தன்னார்வ நிறுவனங்கள் பக்கம் 6\nவேலை வாய்ப்பின்மைக்கு சமூகரீதியிலான தீர்வுதான் தேவை \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - November 14, 2018\nவேலைவாய்ப்பு மோசடிகளுக்கு தீர்வு என்ன \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - November 12, 2018\nமனித உரிமை வேடதாரி ”மக்கள் கண்காணிப்பகம்” ஹென்றி டிபேனின் ரவுடித்தனம்\nஅமைப்புச் செய்திகள் - October 14, 2011 52\nஹென்றி டிபேனின் மக்கள் கண்காணிப்பகம் அடிப்படையில் ஒரு ஏகாதிபத்திய கைக்கூலி அமைப்பு. இந்த பசுத்தோல் போர்த்திய புலிக்கு முற்போக்கு, சிவப்புச் சாயம் பூசி அரசியல் அரங்கில் மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் அயோக்கியத்தனமான வேலையைத்தான் தமிழ் தேசிய, திராவிட, தலித், சி.பி.ஐ, சி.பி.எம். கட்சிகள் செய்கின்றன.\nஅண்ணா ஹசாரே – கார்ப்பரேட் மீடியா கண்டெடுத்த கோமாளி\nஊடக முதலாளிகள் நினைத்தால் தாங்கள் எண்ணிய வண்ணம் இந்த தேசத்தின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கலாம், தாங்கள் விரும்பும் நபரை தேசத்தின் நாயகனாக்கலாம், வெறுக்கும் நபரையோ கட்சியையோ தனிமைப்படுத்தலாம் என்பதற்கு ஹசாரே நாடகம் ஒரு சான்று.\nடீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி\nதரகு வேலை செய்யும் பத்திரிகையாளர்களின் முகத்திரை கிழிந்ததுடன் கார்ப்பரேட் இந்தியாவின் முக்கிய தலைவர்களும் தண்டிக்கப்படக்கூடிய ஒரு தருணம் நெருங்கி இருந்தது. ஊழலுக்கெதிரான போராட்டத்துக்கு இதைவிட சரியான நேரம் கிடைக்குமா என்ன\nஅண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்\n அப்ப இது ரோமன் கத்தோலிக் சதி தானே ரிசர்வேஷன் கொண்டாந்ததிலேர்ந்து எல்லா பிரச்சினைக்கும் காங்கிரஸ் தானே காரணம் ரிசர்வேஷன் கொண்டாந்ததிலேர்ந்து எல்லா பிரச்சினைக்கும் காங்கிரஸ் தானே காரணம்\nஏழ்மை ஒழிப்பு புரட்சிக்காக நோபல் வாங்கியவன் கந்து வட்டிக்காரனாமே\nமுகமது யுனுஸின் கிராமின் வங்கியால் கவரப்பட்டு, சர்வதேச அளவில் பல்வேறு வங்கிகளும் 'வறுமை ஒழிப்பில்' குதித்தன. நமது மகளிர் சுய உதவிக் குழுக்களின் ரிஷி மூலமும் இதுதான்.\nபாபா ராம்தேவ்: கைப்புள்ளயின் கண்ணீர் கிளைமேக்ஸ்..\nபாபா ராம்தேவுக்கு இருக்கும் யோக பலத்தை கொண்டு ஒரு 10 மாதத்திற்காவது உண்ணாவிரத்தை ஓட்டுவார் என்று தான் நினைத்தோம். ஆனால், எண்ணி பத்தே நாளில் ஆள் சுருண்டு விழுந்து விட்டார்.\nஹசாரேவா, ராம்தேவா – யார் பெரியவர் சபாஷ்\nபோராடும் உலகமும் போராட்டக் களங்களும் காத்துக் கொண்டிருக்கிறது. மெழுகுவர்த்தி கோமாளிகளைப் புறக்கணித்து அத்தகைய களங்களுக்குள் சமூக முறைகேடுகள் குறித்து கோபமிருப்போர் வரவேண்டும்.\nசீனர் லியூ ஜியாபோ ஏன் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் மனிதஉரிமைக்காக அவர் என்னசெய்தார் இக் கேள்விகளுக்கான விடைகள் நமக்கு அதிர்ச்சியை தருகின்றன.\nசாய்பாபா: “சண்டையில கிழியாத சட்��ை எந்த ஊர்ல இருக்கு\nதண்ணி டேங்கு100 கோடி, மருத்தவமனைக்கு 100கோடி, கிருஷ்ணா நதிக்கு 100 கோடின்னு தாராளமா கணக்குபோட்டாலும் ஆயிரம் கோடியைத் தாண்டவில்லை, மிச்சம் 99,000 கோடி எங்கே\nஅண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்\nகிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு தேசிய அளவிலான செய்தி ஊடகங்கள் 'தேச பக்தியின்' அடுத்த சுற்றை ஆரம்பித்துவிட்டன. கிரிக்கெட்டோ இல்லை ஊழலோ எதுவாக இருந்தாலும் தேசபக்தியை விட்டுக்கொடுக்க முடியாதல்லவா\nஇந்திய-இலங்கை அரசுகள் தொடுக்கும் உளவியல் யுத்தம் \nகாங்கிரசு, கருணாநிதி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை திசைதிருப்புவதே இதன் நோக்கம். ஈழத்தமிழர்கள் மத்தியில் ராஜபக்சேவுக்கு ஆதரவு தேடும் கீழ்தரமான முயற்சியும் இதில் உள்ளடங்கியிருக்கிறது.\nலீனா மணிமேகலை: அதிகார ஆண்குறியை மறைக்கும் விளம்பர யோனி \nபாலஸ்தீனம், பொதுவுடைமை, ஈழம், புலிகள். அதிகார ஆண்kuri. கவிதை, கோடம்பாக்கம், சினிமா, இலக்கியம், செங்கடல், சமுத்திரகனி, சோபா சக்தி , லீனா மணிமேகலை. விளம்பர யோni.\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nமோடி அரசின் மிரட்டலால் பணிநீக்கம் செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் மஞ்சுள் \nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்...\nபிற்போக்கு இலக்கியவாதிகளுக்கு நிதியும் பரிசும் வழங்கும் மோடி அரசு || ம.க.இ.க.\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/01/blog-post_761.html", "date_download": "2021-06-14T11:21:22Z", "digest": "sha1:IHBFK6ERH2S5YIAW3IV3GOBGAOM3WB5X", "length": 4644, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "துறைமுகத்தை விற்பதற்கு எதிராக செயல்பட நாம் தயாராக இருக்கின்றோம்! - அமைச்சர்", "raw_content": "\nதுறைமுகத்தை விற்பதற்கு எதிராக செயல்பட நாம் தயாராக இருக்கின்ற��ம்\nகொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை விற்பதற்கான அமைச்சரவை பத்திரம் நாளை திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுமாயின் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியில் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணியின் 5 பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கு தொலைபேசியூடாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார். இந்த கலந்துரையாடல் அவரது இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.\nபிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில, லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண, ஸ்ரீலங்கா கம்யூனிஸ் கட்சியின் பொது செயலாளர் விஷேட வைத்திய நிபுணர் ஜீ.வீரசிங்க, ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ண, ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விரான் அலஸ் ஆகியோருக்கே அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/03/blog-post_880.html", "date_download": "2021-06-14T12:07:03Z", "digest": "sha1:TAAQGWOMGKUDJHT7W42P5MWZBNMJVSO3", "length": 4165, "nlines": 38, "source_domain": "www.yazhnews.com", "title": "வாவியில் குளிக்க சென்ற சிறுவனை முதலையொன்று இழுத்துச் சென்றுள்ளது! தேடும் பணிகள் தொடர்ந்தும்!", "raw_content": "\nவாவியில் குளிக்க சென்ற சிறுவனை முதலையொன்று இழுத்துச் சென்றுள்ளது\nமுதலை ஒன்றினால் இழுத்துச் செல்லப்பட்ட 15 வயது சிறுவனைக் கண்டுபிடிக்க பொலிஸார் மற்றும் கடற்படையினர் கூட்டு தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.\nசம்பூர், இத்திகுளம் வாவியில் குளிக்கச் சென்ற போது சிறுவன் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித���தனர்.\n“மூன்று சிறுவர்கள் குளிக்க வாவிக்கு சென்றிருந்தனர், அவர்களில் ஒருவர் சம்பவத்தைத் தொடர்ந்து காணவில்லை\" என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை, ஹசலக பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நீராட சென்ற 43 வயது தந்தை மற்றும் 13 வயது அவரது மகன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.\nபின்னர் மகனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தந்தையை தேடி பணி தொடர்ந்தும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yesgeenews.com/?page_id=2", "date_download": "2021-06-14T11:12:47Z", "digest": "sha1:LVBDESYBLTVM3TAGISC3HOCTCWI3FVG5", "length": 60677, "nlines": 659, "source_domain": "www.yesgeenews.com", "title": "Gallery – Yesgee News", "raw_content": "\nகட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க.. வைகோ வலியுறுத்தல்\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட…\nதனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி – மத்திய அரசு அனுமதி\nநடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு அமெரிக்கா சிகிச்சை செல்வதற்காக தனி விமானத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அண்ணாத்த’ படத்தின் பணிகளை…\nஎதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு\nசென்னை: அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். அதிமுக எம்எல்ஏ.,க்கள்…\nமண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆய்வு\nதீ விபத்து ஏற்பட்ட மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ் ஆய்வு செய்தனர்.…\nஅடுத்தடுத்து 3 வீடுகளில் துணிகரம் – சாத்தூரில் முன்னாள் காவலர் கைது\nசாத்தூரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருடிய முன்னாள் காவலரை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம்…\nநடிகர் யோகி பாபுவுக்கு கொரோனா முதல் டோஸ்..\nஇந்தியாவை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா இரண்டாம் அலையிலிருந்து தப்பிக்க ஒரே வழி தடுப்பூசி தான் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். ஆரம்பக்…\nஏ.கே.ராஜன் தலைமையிலான நீட் தேர்வு ஆய்வுக் குழு – ஆலோசனை கூட்டம் தொடக்கம்\nசென்னை: நீட் தேர்வு விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நீட் தேர்வின் தாக்கம்…\n11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை கிடையாது – அமைச்சர் பேட்டி\nதளர்வில்லாத 11 மாவட்டங்களில் இப்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 6ம்…\nசென்னையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nபரபரப்பான சூழ்நிலையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை…\nசிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்-மத்திய அரசு அனுமதி\nநடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம்…\nபுதுமாப்பிள்ளையுடன் கள்ளகாதலி எடுத்த முடிவு-கன்னியாகுமரியில் பரபரப்பு\nகன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே சங்கரன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். 25 வயது நிரம்பிய இவர் தேரூர் பஞ்சாயத்தில் குப்பை…\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி – 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு\nவடக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது. இது அடுத்த…\nகர்நாடக மாநில மது விற்றவர் கைது\nவடவள்ளி:வேடபட்டியில், சட்டவிரோதமாக கர்நாடகா மதுபாட்டில்களை பதுக்கி, விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், எஸ்.ஐ.,சேகர்…\nகல்லணை வரும் 16ஆம் தேதி திறப்பு\nகாவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக வரும் 16 ஆம் தேதி கல்லணை திறக்கப்படுகிறது. கடந்த 12 ஆம் தேதி குறுவை…\nகள்ளச்சாராயத்தை தடுக்கவே மதுக்கடையை அரசு திறக்கிறது-ப.சி���ம்பரம்\nகள்ளச்சாராயத்தை தடுக்கவே மதுக்கடையை அரசுதிறக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கட்சி நிர்வாகிகள்…\nதங்கம், வெள்ளி விலை குறைவு\nசென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்…\nஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\nகொரோனா விதிமுறைகளை பின்பற்றி தொற்று குறைய உதவிய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…\nதென்மேற்கு பருவமழை; நீலகிரி, கோவையில் கனமழை வாய்ப்பு\nசென்னை : நீலகிரி, கோவை மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:…\nமின்சார ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு\nசென்னை சுற்றுவட்டாரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை திங்கள்கிழமை முதல் 343-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு தொடா்ந்து…\nமேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 95.66அடியாக குறைந்தது.அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 764கன அடியிலிருந்து 696கன அடியாக…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 3,921 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால்…\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்\nதமிழகத்தில் ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், டிஜிபி, தலைமைச்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு விபரம்\nஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16.07 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால்…\nஇன்று உலக குருதி கொடையாளர்கள் நாள்\nஉலக குருதி கொடையாளர் தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனைவராலும் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான…\nதமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முதலல் தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டத���. அதில் கொரோனா சற்று குறைந்ததை தொடர்ந்து தமிழகத்தில் தளர்வுகளுடன்…\nதமிழகத்தில் 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் இன்று திறப்பு\nதமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு இன்று முதல் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார்.…\nதமிழகத்தில் இன்று முதல் டீ கடைகள் செயல்பட அனுமதி\nதமிழகத்தில் அமலில் இருந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் இந்த ஊரடங்கை ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டித்து…\nதமிழகத்தில் இன்று முதல் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதில் கொரோனா சற்று குறைந்ததை தொடர்ந்து தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு…\nயூரோ கோப்பை – ஆஸ்திரியா, நெதர்லாந்து அணிகள் வெற்றி\nயூரோ கோப்பை – ஆஸ்திரியா, நெதர்லாந்து அணிகள் வெற்றிகோல் அடித்த மகிழ்ச்சியில் டென்சல் டம்பிரைஸ்உக்ரைனுக்கு எதிராக ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில்…\nகொரோனா அதிகம் உள்ள இந்த 11 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள்\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்…\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 97.69 ரூபாய், டீசல் லிட்டருக்கு 91.92 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில்…\nகுடித்தும், விற்றும் பழகியவர்களுக்கு தான் மது அத்தியாவசியம் – கமல்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து நாளை முதல் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது…\nகழிவுநீரை அகற்றாத ஒப்பந்ததாரர் – தலையில் குப்பை கொட்டிய எம்.எல்.ஏ\nமும்பை மாநகரில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மழைநீருடன் கழிவு நீர் சேர்ந்து சாலைகளில்…\nகழுத்து அறுப்பட்ட நிலையில் ஓடிய காதலி – பயத்தில் காதலன் தூக்கிட்டு தற்கொலை\nதிருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில், கழுத்தறுக்கப்பட்ட காதலி ஓடியதால், போலீசுக்கு பயந்து, காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம்…\nவிஐபிக்களின் பாதுகாப்பு பணி: பெண் காவலர்கள் வேண்டாம் – டிஜிபி வாய்மொழி உத்தரவு\nவிஐபிக்களின் பாதுகாப்பு ��ணிக்கு, இனி, பெண் காவலர்கள் வேண்டாம் என தமிழக டிஜிபி திரிபாதி, வாய்மொழியாக ஒரு உத்தரவு…\nதமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் இன்று 14,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை…\n‘உலகின் மிகப்பெரிய குடும்பத்தின்’ தலைவர் மரணம் – 39 மனைவிகள், 94 குழந்தைகள்\nஉலகின் மிகப்பெரிய குடும்பம் என்று கருதப்படும் குடும்பத்தின் தலைவர் ஜினா சானா தமது 76ஆம் வயதில் உயிரிழந்துள்ளார் என்று மிசோராம்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு\nதமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து பல அதிகாரிகளை இடமாற்றம் செய்து வரும் நிலையில் தற்போது மேலும் 20…\nசவுதியை சேர்ந்த 60,000 பேர் மட்டுமே யாத்திரைக்கு அனுமதி – ஹஜ் அமைச்சகம்\nமுஸ்லிம்களின் புனிதத் தலமான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் புனித பயணம்…\nஹைட்ரோகார்பன் திட்டம் – முடிவை எதிர்த்து பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nதமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்கப்பட முயற்சிகள் நடந்து வரும் நிலையில், அந்த முடிவை எதிர்த்து பிரதமர் நரேந்திர மோடிக்கு,…\nதூக்க கலக்கத்தால் விபத்தில் சிக்கிய கார் – 2 பாதிரியார்கள் பரிதாப சாவு\nசென்னையில், துக்க நிகழ்ச்சியில் கலந்துவிட்டு, பெங்களூர் திரும்பியபோது, ஆம்பூர் அருகே, டிரைவர் தூக்க கலக்கத்தால், கார் பயங்கர விபத்து…\nதுப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது – விழுப்புரத்தில் பரபரப்பு\nவடசென்னை பிரபல ரவுடி, காக்கா தோப்பு பாலாஜி கைது செய்யப்பட்டார். கை, கால்களில் எலும்பு முறிவுடன், விழுப்புரத்தில், தனிப்படை…\nகண்டெய்னர் மூலம் மதுப்பானம் கடத்தல் – காரில் மாற்றும் போது மடக்கி பிடித்த போலீஸ்\nகண்டெய்னர் மூலம் கடத்தல் பெங்களூர் மதுப்பானம் பறிமுதல்காரில், மாற்றும் போது சிக்கினர் திருவொற்றியூர், ஜூன், 14- சென்னை, மணலி, சாத்தாங்காடு பகுதியில்,…\nவன விலங்குகளை வேட்டையாட.. துப்பாக்கியுடன் சுற்றிய இருவர் கைது\nகடம்பூர் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக, நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு…\nபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் – பெயின்டர் போக்ஸோவில் கைது\nஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள ஆண்டிமடம் அணிக்குதித்தன் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருடைய மகன் பெயர் ரஞ்சித்குமார்…\nஇந்தியா உட்பட 26 நாடுகளுக்கு பயணத்தடை – பாகிஸ்தான்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா உட்பட 26 நாடுகளுக்கு பாகிஸ்தான் பயணத்தடை விதித்துள்ளது. இந்தியா, ஈரான், பங்களாதேஷ், பூட்டான், இந்தோனேஷியா,…\nபட்டுக்கோட்டையில் கொரோனா தடுப்பூசி முகாம் – எம்எல்ஏ துவக்கம்\nபட்டுக்கோட்டையில் கொரோனா தடுப்பூசி முகாமினை எம்எல்ஏ அண்ணாதுரை துவக்கி வைத்தார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில்,…\n1 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு – மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்\nமாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 1 கோடியே 12 லட்சத்து 41 ஆயிரத்து 187 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார…\nமீண்டும் கமலுடான் ஜோடி சேர்ந்த மீனா..\n‘பாபநாசம் 2’ படத்தில் நடிகை கவுதமிக்கு பதில் கமலுக்கு ஜோடியாக மீனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது ‌. மலையாள…\nகொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது\nதிருச்சி மாநகரம், அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மேல அம்பிகாபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த பெரியசாமி மகன் லோகநாதன் (27) என்பவர் கடந்த…\nமாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் – தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் வழங்கல்\nதூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சி கூட்டமைப்பு சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசிப்பை, காய்கறிகள் …\nகட்டுக்குள் வந்த கொரோனா – டெல்லியில் மேலும் சில தளர்வுகள்..\nடெல்லியில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து மார்க்கெட்கள், உணவகங்கள், வணிக வளாகங்களை திறக்க டெல்லி அரசு அனுமதி வழங்கி உள்ளது.…\nகுளத்தில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி\nகன்னியாகுமரியில் குளத்தில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் இணயம் ஹெலன் நகரை சேர்ந்தவர் ஏசுதாசன்.…\nமதுக்கடைகளைத் திறக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்-ராமதாஸ் வலியுறுத்தல்\nதமிழ்நாட்டில் நாளை முதல் மதுக்கடைகளைத் திற��்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்; தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூடி, வருவாய் ஈட்டுவதற்கான…\nதிருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருப்பூர் தாராபுரம் அருகே திருமணமாகி 10 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…\nதமிழகத்தில் 1.01 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன-மா. சுப்பிரமணியன்\nதமிழகத்தில் இதுவரை மொத்தம் 1.01 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.…\nபாலியல் தொல்லை-சிவசங்கர் பாபா மீது பாய்ந்தது போக்சோ சட்டம்\nசென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் வழக்கில் சிக்கியதைத் தொடர்ந்து, கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி…\nடீக்கடைகளுக்கு அனுமதி- தமிழக அரசு\nதமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக தேநீர் கடைகள் திறக்க அனுமதி…\nடாஸ்மாக் கடைகளை மூடக் கோரி தமிழகம் முழுவதும் பாஜக இன்று ஆர்ப்பாட்டம்\nடாஸ்மாக் கடைகளை நிரந்தரமாகமூடக் கோரி தமிழகம் முழுவதும்பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக பாஜக மாநிலபொதுச் செயலாளர் கரு.நாகராஜன்…\nநாளை முதல் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பு\nதமிழகத்தில் ஜூன் 14ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கை நீடித்து தமிழக அரசு…\nஒன்பதாவது விருப்ப பாடமாக தமிழும் சேர்க்கப்படும்-அமைச்சர் பொன்முடி\nஉயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி , ” 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை…\nசேலத்தில் சாலையோரம் நின்ற மக்களிடம் மனுக்களை பெற்றார் முதல்வர்\nசேலத்தில் இருந்து நேற்று மேட்டூர் புறப்பட்ட முதல்வர் சாலையோரம் நின்ற பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். டெல்டா பாசனத்துக்கு…\nபுதுக்கோட்டையில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்போவதாக அறிவிப்பு – விவசாயிகள் எதிர்ப்பு\nபுதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் கோட்டைக்காடு அருகே கருவட தெரு உட்பட இந்தியா முழுவதும் 75 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு…\nமுதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் சேரன் கோரிக்கை\nசென்னையில் விநியோகம் செய்யப்படும் கேன் வாட்டர்களின் தரத்தை மக்கள் அறிந்து கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இயக்குனர்…\nநீட்: ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு நாளை ஆலோசனை\nநீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசு அமைத்துள்ள நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு நாளை முக்கிய…\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு-வானிலை மையம் தகவல்\nசென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைய உள்ளது. காற்றழுத்த தாழ்வால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில்…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 4,002 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால்…\nஅமெரிக்கா, சீனா இடையே மீண்டும் மோதல்\nபீஜிங்: உலகமெங்கும் சுமார் 17 கோடியே 53 லட்சம் பேரை பாதித்து, 38 லட்சம் பேரின் இன்னுயிர்களைப் பறித்து, இன்றும்…\nமேட்டூர் அணையிலிருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nமேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து…\nசீனாவில் ரசாயன நிறுவனத்தில் நச்சு வாயு வெளியேற்றம் – 8 பேர் பலி\nதென் சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் நேற்று ரசாயன நிறுவனத்தில் நச்சு வாயு கசிந்ததையடுத்து, அதை சுவாசித்தவர்களில் 8 பேர் உயிரிழந்ததாகவும்,…\nகொரோனா 2ஆவது அலையில் 719 மருத்துவர்கள் உயிரிழப்பு\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர்…\nடாஸ்மாக் கடை திறப்பு பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு விபரம்\nஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16.03 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால்…\nயூரோ கால்பந்து போட்டி: பின்லாந்து வெற்றி\nகோபன்ஹேகன்: யூரோ கோப்பை ரொ கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகியவை மோதின. ஆட்டம் தொடங்கிய…\nமும்பையில் கனமழைக்க�� வாய்ப்பு – வானிலை மையம் தகவல்\nமும்பை, மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது.மாநில தலைநகர் மும்பை மற்றும் கொங்கன் பகுதியில் கடந்த புதன்கிழமை பருவமழை…\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 97.43 ரூபாய்,…\nநடுவர் மீது கோபம்… ஸ்டம்ப் மீது கோபத்தை காட்டிய ஷாகிப் அல் ஹசன் – மன்னிப்பு கோரினார்\nநடுவர் மீது இருமுறை கோபம் கொண்டு மைதானத்தில் ஸ்டம்ப் மீது கோபத்தை காட்டிய ஷாகிப் அல் ஹசன் மன்னிப்பு கோரினார்.…\nசெக் குடியரசு வீராங்கணை பார்போரா கிரெஜ்சிகோவா சாம்பியன் பட்டம்\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் நடந்து வருகின்றன. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி…\nஒரு லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் – 3 பேர் கைது\nதிருப்பத்தூர் அருகே ஒரு லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் 3 பேர் கைது திருப்பத்தூர்: கந்திலி காவல் நிலைய…\nதடுப்பூசி போட வரிசையில் நின்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு\nகும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட வந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…\nஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் 3 தென்னிந்திய படங்கள்\nஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் 3 தென்னிந்திய படங்கள் திரையிடப்படுகிறது. தமிழில் சூரரைப் போற்று கூழாங்கல்; மலையாளத்தில் தி கிரேட்…\nவாலிபர் ஓட ஓட வெட்டி கொலை – குன்றத்தூரில் பயங்கரம்\nகுன்றத்தூரில் வாலிபரை பட்டப்பகலில் ஓட ஓட வெட்டி கொன்ற பயங்கரம் நண்பர் கொலைக்கு, பழிக்கு பழி தீர்த்தனர். சென்னை, குன்றத்தூர்…\nடாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nடாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. கொரோனா பாதிப்பு…\n10 மாதத்தில் புதுமணப்பெண் தற்கொலை\n10-மாதத்திற்கு முன்பு திருமணமான இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதில் மர்மம் இருப்பதாக பெண்ணின் பெற்றோர்கள் மூலனூர் காவல் நிலையத்தில் புகார்…\nபெண் மாம்பழ வியாபாரிக்கு அரிவாள் வெ���்டு – சுருக்குப்பையுடன் ஓடிய 2 பேர் கைது\nசென்னை, திருவொற்றியூர் பகுதியில் பெண் மாம்பழ வியாபாரியை அரிவாளில் வெட்டி சுருக்குப்பையுடன் ஓடிய நபர்களை கைது செய்தனர். சென்னை: திருவொற்றியூர்,…\nபாகிஸ்தான் கழுதைகளுக்கு சீனாவில் மவுசு – 80 ஆயிரம் கழுதை ஏற்றுமதி\nபாகிஸ்தான் நாட்டு கழுதைகளுக்கு சீனாவில் மவுசு அதிகமாக உள்ளதால், ஆண்டுக்கு 80 ஆயிரம் கழுதைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக பொருளாதார ஆய்வறிக்கை…\nஅற்புதத்தாயின் 30 ஆண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம் – கமல்ஹாசன் டுவிட்\nபேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக கமல்ஹாசன் டுவிட் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி…\nகொரோனா 3வது அலை தொடக்கம் – சுகாதாரத்துறை தகவல்\nதென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸின் 3வது அலை தொடங்கியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஒரு நாள் பாதிப்பாக 9149…\nஇன்று ஒரே நாளில் 8 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகம் வருகை\nமத்திய அரசு ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு கொள்முதல் மூலம் தடுப்பூசிகள் வருகின்றன. ஆனால் போதிய சப்ளை இல்லாததால் சில…\nதடுப்பூசி போடாவிட்டால் மொபைல் எண் முடக்கம் – பாக். அறிவிப்பு\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் மொபைல்போன் எண்கள் முடக்கப்படும்’ என பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கவும்…\nதமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் இன்று 15,108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை…\nபெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி – அமைச்சர் சேகர்பாபு\nஅர்ச்சகர் பயிற்சி பெற விரும்பும் பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அண்மையில்…\n1300 சிம்முடன் தப்பி செல்ல முயன்ற சீனர் – இந்திய எல்லையில் கைது\n1300 சிம்முடன் தப்பி செல்ல முயன்ற சீனர் இந்திய எல்லையில் கைது விசாரணையில் அதிரிச்சி அடைந்த இந்திய போலீஸ். இந்திய…\n16 போலி டிக்கெட் பரிசோதகர்கள் – அடையாளம் கண்டு கைது செய்த போலீஸ்\nகான்பூர் ரயில் நிலையத்தில் கோட் சூட்டு போட்டு திரிந்த 16 போலி டிக்கெட் பரிசோதக��்களின் அடையாள அட்டையை பறிமுதல் செய்த…\nஜூலை 1ல் பயண தடை நீக்கம் – ஜேர்மனி\nஜூலை 1ஆம் தேதியிலிருந்து ஜேர்மனி பல நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கையை விலக்கிக்கொள்ள இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 100,000…\nஇந்திய வம்சாவளி கொண்ட பத்திரிகையாளரான மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது\nசீனாவில் முஸ்லீம்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பெண் பத்திரிக்கையாளர் மேகா ராஜகோபாலன் புலிட்சர்…\n2,160 கி.மீ. பயணம் செய்த காண்டாமிருகம்\nஆப்பிரிக்காவில் வாழும் வெள்ளை நிற காண்டா மிருகங்கள் அழியும் நிலையில் உள்ளன. இந்த விலங்கினத்தை காப்பாற்றுவதற்கு தீவிர முயற்சி நடந்து…\nதமிழகத்தில் 63 இலங்கை தமிழர்கள் கைது\nஇலங்கையைச் சேர்ந்த பிரபல கடத்தல்காரன் அங்கொட லொக்கா கடந்த வருடம் தமிழ்நாட்டில் மர்மமாக மரணமடைந்த விவகாரத்தில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்…\nமுதுமலை வளர்ப்பு யானைகளுக்கும் கொரோனா தொற்று இல்லை\nமுதுமலை தெப்பக்காடு முகாமிலுள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா தொற்று இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 28-ல் யானைகளிடம்…\nகாஞ்சியில் மது விற்பனை – 20 பேர் கைது\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் கொரோனா…\nகட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க.. வைகோ வலியுறுத்தல்\nதனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி – மத்திய அரசு அனுமதி\nஎதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு\nமண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆய்வு\nஅடுத்தடுத்து 3 வீடுகளில் துணிகரம் – சாத்தூரில் முன்னாள் காவலர் கைது\nகட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க.. வைகோ வலியுறுத்தல்\nதனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி – மத்திய அரசு அனுமதி\nஎதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு\nமண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆய்வு\nஅடுத்தடுத்து 3 வீடுகளில் துணிகரம் – சாத்தூரில் முன்னாள் காவலர் கைது\nகட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க.. வைகோ வலியுறுத்தல்\nதனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி – மத்திய அரசு அனுமதி\nஎதிர்க்கட்சி துணை���் தலைவராக ஓபிஎஸ் தேர்வு\nமண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆய்வு\nஅடுத்தடுத்து 3 வீடுகளில் துணிகரம் – சாத்தூரில் முன்னாள் காவலர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://baq2018.org/ta/%E0%AE%95-%E0%AE%B1%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%AA", "date_download": "2021-06-14T13:02:13Z", "digest": "sha1:JIYP4USUI6G6JF2ZDWT2ZUSPRMN7HZ6O", "length": 5691, "nlines": 20, "source_domain": "baq2018.org", "title": "குறட்டை விடு குறைப்பு: ஏற்கனவே சில நாட்களுக்குப் பிறகான முடிவுகள் உள்ளனவா?", "raw_content": "\nஉணவில்பருவயதானதோற்றம்தள்ளு அப்CelluliteChiropodyமூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடி பாதுகாப்புஇலகுவான தோல்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்இயல்பையும்புரோஸ்டேட்புகைகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்\nகுறட்டை விடு குறைப்பு: ஏற்கனவே சில நாட்களுக்குப் பிறகான முடிவுகள் உள்ளனவா\nஅவை அனைத்தையும் நான் பார்க்கப் போகிறேன். நீங்கள் ஏற்கனவே குறட்டை தொடர்பான தயாரிப்புகளை வாங்குகிறீர்கள் அல்லது பார்க்கிறீர்கள் என்றால், இந்த மதிப்புரைகளில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம். இந்த மதிப்புரைகள் ஒவ்வொன்றையும் நான் செய்ய முயற்சிக்கும் முக்கிய புள்ளிகள் இங்கே.\nஇந்த குறட்டை தொடர்பான தயாரிப்புகள் அனைத்தும் உங்கள் குறட்டை மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது நீங்கள் அவற்றை அதிகமாகப் பயன்படுத்துகிறீர்கள், நீங்கள் வலுவாக உணர்கிறீர்கள். குறட்டை தொடர்பான சில தயாரிப்புகள் நன்மை பயக்கும், ஆனால் அவை உங்கள் குறட்டையிலிருந்து விடுபடப் போவதில்லை. உங்கள் குறட்டை நீங்கள் கட்டுப்படுத்த முடியாவிட்டால், அதை எதிர்த்துப் போராடுவதற்கு உங்களுக்கு மிகவும் பயனுள்ள, நீண்டகால வழிகள் தேவை. இந்த தயாரிப்புகளில் பெரும்பாலானவை மிகவும் நல்லது. அவற்றில் சில உங்கள் குறட்டை குறைக்க உதவும். இரவில் குறட்டை கட்டுப்படுத்த சில உங்களுக்கு உதவும். அவை அனைத்தையும் நான் பரிந்துரைக்கிறேன். சிலருக்கு அதிக சக்திவாய்ந்த ஒன்று தேவைப்படும். நான் நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடிய குறட்டை மருந்துகள் மற்றும் குறட்டை மருந்துகளில் கவனம் செலுத்தப் போகிறேன். அவை விலை உயர்ந்தவை அல்ல. நான் பரிந்துரைக்கும் குறட்டை மருந்து���ளின் கண்ணோட்டம் இங்கே: 1. கெட்ட மூச்சு மற்றும் குளிர்ச்சியுடன் உதவ ஓட்டோ-மெட், மேலும் இது சிறப்பாக குறட்டை விட உங்களுக்கு உதவும். 2. குறட்டையிலிருந்து ஏற்படும் அச om கரியத்தை குறைக்க உதவும் பிரசோசின்.\nAirsnore அதிசயங்களைச் செய்கிறது என்று நீங்கள் கிட்டத்தட்ட நினைக்கலாம். எப்படியிருந்தாலும், இந்த கரு...\nமேலும் ஆர்வலர்கள் தெரிவிக்க Snore பயன்படுத்தி போக்கில் உங்கள் வெற்றிகள் Snore. அறிக்கைகள் தர்க்கரீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://intaxseva.com/?m=20201102", "date_download": "2021-06-14T13:03:17Z", "digest": "sha1:6AYHL3AQJWPHHE6YUGSYBKUIFMEDILNK", "length": 6138, "nlines": 100, "source_domain": "intaxseva.com", "title": "November 2, 2020 - Intaxseva - வரி தாக்கல் ஒரு கிளிக்கில் எளிதான / வரி தாக்கல் செய்யப்பட்டது", "raw_content": "\nIntaxseva – வரி தாக்கல் ஒரு கிளிக்கில் எளிதான / வரி தாக்கல் செய்யப்பட்டது\nஆதாருடன் உங்கள் பான் எண்ணை இணைத்து விட்டீர்களா\nஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறை படிவங்களில் சில மாற்றங்களை வருமான வரித் துறை அறிமுகப்படுத்துகிறது.\nவருமான வரியில் சலுகை பெறும் வழிகள்\nநிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு\nவருமான வரி தாக்கல் செய்த பின் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால்\nதொழில் தொடங்குபவர்கள் எந்த நிறுவனமாக பதிவு செய்து தொழிலை ஆரம்பிக்கலாம்\nஇணைய தளம் இப்போது தமிழில்\nஜிஎஸ்டி இன்று ஒரு தொழில் செய்வதற்கு\n2021-22 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் படிவம்\nசரக்கு மற்றும் சேவை வரி (GST)\nசரக்கு மற்றும் சேவை வரி (GST) மூலமாக ரூ 1.05,155 கோடி அக்டோபர் மாதத்தின் முடிவில் சேகரித்து இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஜி.எஸ்.டி மூலமாக இந்த நிதியாண்டில் சேகரிக்கப்பட்ட மொத்தம் ரூ1.05,155 கோடி வசூலாகியுள்ளது, இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இதே கடந்த ஆண்டில் ரூ 95,379 கோடியாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.ஜி.எஸ்.டி வசூலானது ஒரு லட்சம் கோடியை தொடுவது இதுவே முதல் முறையாகும், ஏப்ரல் […]\nஉங்களைத் தொடர்புகொள்வதற்கான சரியான மின்னஞ்சலை உள்ளிடவும்\nஉங்களைத் தொடர்புகொள்வதற்கு சரியான மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஆதாருடன் உங்கள் பான் எண்ணை இணைத்து விட்டீர்களா\nஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறை படிவங்களில் சில மாற்றங்களை வருமான வரித் துறை அறிமுகப்படுத்துகிறது.\nவருமான வரியில் சலுகை பெறும் வழிகள்\nநிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு\nவருமான வரி தாக்கல் செய்த பின் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/68.%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-06-14T11:56:18Z", "digest": "sha1:TYQ2KGIOFN3ID7KIWQOEJDU323BXIH54", "length": 28816, "nlines": 154, "source_domain": "ta.m.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/68.வினைசெயல்வகை - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சே���ல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 திருக்குறள் பொருட்பால்- இரண்டாவது அங்கவியல்\n1.2 அதிகாரம் 68. வினைசெயல்வகை\n1.3 குறள் 671 (சூழ்ச்சி)\n1.4 குறள் 672 (தூங்குக)\n1.5 குறள் 673 (ஒல்லும்வா)\n1.6 குறள் 674 (வினைபகை)\n1.7 குறள் 675 (பொருள்கருவி)\n1.8 குறள் 676 (முடிவுமிடை)\n1.9 குறள் 677 (செய்வினை)\n1.10 குறள் 678 (வினையான்)\n1.11 குறள் 679 (நட்டார்க்கு)\n1.12 குறள் 680 (உறைசிறியா)\nதிருக்குறள் பொருட்பால்- இரண்டாவது அங்கவியல்தொகு\nஅஃதாவது, அத்திட்பமுடைய அமைச்சன் அவ்வினையைச் செய்யுந்திறம். அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும்.\nசூழ்ச்சி முடிவுதுணி வெய்த லத்துணிவு சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அத் துணிவு\nதாழ்ச்சியுட் டங்குத றீது. (01) தாழ்ச்சியுள் தங்குதல் தீது.\nதொடரமைப்பு: சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல், அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது.\nசூழ்ச்சி முடிவு துணிவெய்தல்= விசாரத்திற்கு எல்லையாவது, விசாரிக்கின்றான் இனி இது தப்பாது என்னும் துணிவினைப் பெறுதல்; அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது= அங்ஙனந் துணிவு பெற்ற வினை, பின் நீட்டிப்பின்கண் தங்குமாயின், அது குற்றமுடைத்து.\n'சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்' எனவே, துணிவெய்தும் அளவுஞ் சூழவேண்டும் என்பது பெற்றாம். பின்னர்த் `துணிவு` ஆகுபெயர். நீட்டிப்புச் செய்யுங் காலத்துச் செய்யாமை. அஃதுள்ளவழிக் காலக் கழிவாகலானும், பகைவர் அறிந்து அழித்தலானும் முடியாமையின் அதனைத் தீது என்றார்.\nதூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்குக தூங்கிச் செயல்பால தூங்கற்க\nதூங்காது செய்யும் வினை. (02) தூங்காது செய்யும் வ��னை.\nதொடரமைப்பு: தூங்கிச் செயற்பால தூங்குக, தூங்காது செய்யும்வினை தூங்கற்க.\nதூங்கிச் செயற்பால தூங்குக= நீட்டித்துச் செய்யும் பகுதியவாய வினைகளுள் நீட்டிக்க; தூங்காது செய்யும் வினை தூங்கற்க= நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டியாது ஒழிக.\nஇருவழியும் இறுதிக்கண் தொக்க ஏழாவது விரி்ககப்பட்டது. இருவகை வினைகளும் வலியானும் காலத்தானும் அறியப்படும். மாறிச் செய்யின், அவை வாயா என்பது கருத்து. மேல் தூங்காமை என்றார், ஈண்டதனைப் பகுத்துக் கூறினார்.\nஇவை இரண்டுபாட்டானும் பொதுவகையால் வினைசெய்யும் திறம் கூறப்பட்டது.\nஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே யொல்லாக்கால் ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லாக்கால்\nசெல்லும்வாய் நோக்கிச் செயல். (03) செல்லும் வாய் நோக்கிச் செயல்.\nதொடரமைப்பு: ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்று, ஒல்லாக்கால் செல்லும் வாய் நோக்கிச் செயல்.\nஒல்லும் வாய் எல்லாம் வினைநன்று= வினைசெய்யுங்கால், இயலும் இடத்தெல்லாம் போராற் செய்தல் நன்று; ஒல்லாக்கால் செல்லும் வாய்நோக்கிச் செயல்= அஃது இயலாவிடத்து, ஏனை மூன்று உபாயத்துள்ளும் அது முடிவதோர் உபாயநோக்கிச் செய்க.\nஇயலுமிடம், பகையில் தான் வலியனாய காலம். அக்கலத்துத் தண்டமே நன்று என்றார், அஞ்சுவது அதற்கேயாகலி்ன். இயலாவிடம் ஒத்தகாலமும், மெலியகாலமும். அவ்விரண்டு காலத்தும் சாம பேத தானங்களுள் அதுமுடியும் உபாயத்தாற் செய்க என்றார், அவை ஒன்றற்கொன்று வேறுபாடு உடையவேனும் உடம்படுத்தற் பயத்தான் தமக்குள் ஒக்குமாகலின். இதனால் வலியான், ஒப்பான், மெலியான் என நிலை மூவகைத்து என்பதூஉம், அவற்றுள் வலியது சிறப்பும் கூறப்பட்டன.\nவினைபகை யென்றிரண் டினெச்ச நினையுங்காற் வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையும் கால்\nறீயெச்சம் போலத் தெறும். (04) தீ எச்சம் போலத் தெறும்.\nதொடரமைப்பு: வினை பகை என்று இரண்டின் எச்சம், நினையுங்கால் தீ எச்சம் போலத் தெறும்.\nவினை பகை என்ற இரண்டின் எச்சம்= செய்யத் தொடங்கிய வினையும், களையத்தொடங்கிய பகையும் என்று சொல்லப்பட்ட இரண்டனது ஒழிவும்; நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும்= ஆராயுங்கால் தீயினது ஒழிவுபோலப் பின் வளர்ந்து கெடுக்கும்.\nஇனி இக்குறை என்செய்வது என்று இகழ்ந்து ஒழியற்க, முடியச் செய்க என்பதாம். பின் வளர்தல் ஒப்புமைபற்றிப் பகையெச்சமும் உடன் கூறினார். இதனான் வலியான் செய்யுந்திறம் கூறப்பட்டது.\n'பொருள்கருவி காலம் வினையிட னொடைந்து'பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்\nமிருடீர வெண்ணிச் செயல். (05) இருள் தீர எண்ணிச் செயல்.\nதொடரமைப்பு: பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும், இருள் தீர எண்ணிச் செயல்.\nபொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்= வினைசெய்யுமிடத்துப் பொருளும் கருவியும் காலமும் வினையும் இடனுமாகிய இவ்ஐந்தனையும்; இருள் தீர எண்ணிச் செயல்= மயக்கம் அற எண்ணிச் செய்க.\nஎண்ணொடு பிற வழியும் கூட்டப்பட்டது. 'பொருள்' அழியும் பொருளும் ஆகும் பொருளும். 'கருவி' தன் தானையும், மாற்றார் தானையும். 'காலம்' தனக்கு ஆம் காலமும், அவர்க்கு ஆம் காலமும். 'வினை' தான் வல்ல வினையும், அவர் வல்லவினையும். 'இடம்' தான் வெல்லும் இடமும், அவர் வெல்லும் இடமும். இவற்றைத் தான் வென்றிஎய்தும் திறத்திற் பிழையாமல் எண்ணிச் செய்க என்பதாம்.\nமுடிவு மிடையூறு முற்றியாங் கெய்தும் () முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்\nபடுபயனும் பார்த்துச் செயல். (06) படுபயனும் பார்த்துச் செயல்.\nதொடரமைப்பு: முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல்.\nமுடிவும்= வினை செய்யுங்கால் அது முடிதற்கு உளதாம் முயற்சியும்; இடையூறும்= அதற்கு வரும் இடையூறும்; முற்றியாங்கு எய்தும் படுபயனும்= அது நீங்கி முடிந்தாற் தான் எய்தும் பெரும்பயனும்; பார்த்துச் செயல்= சீர்தூக்கிச் செய்க.\n'முடிவு' ஆகுபெயர். முயற்சி இடையூறுகளது அளவிற் பயனது அளவு பெரிதாயிற் செய்க என்பதாம்.\nசெய்வினை செய்வான் செயன்முறை யவ்வினை செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை\nயுள்ளறிவா னுள்ளங் கொளல். (07) உள்ளறிவான் உள்ளம் கொளல்.\nதொடரமைப்பு: செய்வினை செய்வான் செயன்முறை, அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல்.\nசெய்வினை செய்வான் செயன்முறை= அவ்வாற்றாற் செய்யப்படும் வினையைத் தொடங்கினான் செய்யும் முறைமையாவது; அவ்வினை உள் அறிவான் உள்ளம் கொளல்= அதனது உளப்பாட்டினை அறிவான் கருத்தினைத் தானறிதல்.\nஅவ்வாறு என்றது பொருள் முதலிய எண்ணலையும், முடிவு முதலிய தூக்கலையும். 'உள்ளறிவான்' முன்செய்து போந்தவன். அவன் கருத்து, அவன் செய்து போந்த உபாயம். அதனை அறியவே, தானும் அதனாற் செய்து பயன் எய்தும் என்பதாம்.\nஇவை மூன்று பாட்டானும் ஒப்பான் செய்���ும் திறம் கூறப்பட்டது.\nவினையான் வினையாக்கிக் கோட னனைகவுள் வினையான் வினை ஆக்கிக் கோடல் நனை கவுள்\nயானையால் யானையாத் தற்று. (08) யானையால் யானை யாத்து அற்று.\nதொடரமைப்பு: வினையான் வினை ஆக்கிக் கோடல், நனை கவுள் யானையால் யானை யாத்தற்று\nவினையான் வினை ஆக்கிக் கோடல்= செய்கின்ற வினையாலே அன்னது பிறிதும் ஓர் வினையை முடித்துக் கொள்க; நனை கவுள் யானையால் யானை யாத்தற்று= அது மதத்தான் நனைந்த கபோலத்தினையுடைய யானையாலே அன்னது பிறிதுமோர் யானையைப் பிணித்ததனோடு ஒக்கும்.\nபிணித்தற்கு அருமை தோன்ற 'நனைகவுள்' என்றார். 'நனைகவுள்' என்பது பின்னும் கூட்டப்பட்டது. தொடங்கிய வினையானே, பிறிதும் ஓர் வினையை முடித்தற்கு உபாயம் ஆமாறு எண்ணிச் செய்க; செய்யவே, அம்முறையான் எல்லாவினையும் எளிதில் முடியும் என்பதாம்.\n'நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே'நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே\nயொட்டாரை யொட்டிக் கொளல். (09) ஒட்டாரை ஒட்டிக் கொளல்.\nதொடரமைப்பு: நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே, ஒட்டாரை ஒட்டிக் கொளல்.\nநட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே= வினைசெய்வானால், தன் நட்டார்க்கு இனியவற்றைச் செய்தலினும் விரைந்து செய்யப்படும்; ஒட்டாரை ஒட்டிக் கொளல்= தன் பகைவரோடு ஒட்டாரைத் தனக்கு நட்பாக்கிக் கோடல்.\nஅவ்வினை வாய்த்தற்பயத்தவாய இவ்விரண்டும் பகைவர்க்குத் தன் மெலிவு புலனாவதன் முன்னே செய்க என்பார், 'விரைந்தது' என்றார்; விரைந்து செய்யப்படுவது என்றவாறு. வினைசெய்யுந்திறம் ஆகலின் பகைவரோடு ஒட்டார் ஆயிற்று. தன் ஒட்டார், பிறருட் கூடாமல் மாற்றிவைத்தல் எனினும் அமையும்.\n'உறைசிறியா ருண்ணடுங்க லஞ்சிக் குறைபெறிற்'உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்\nகொள்வர் பெரியார்ப் பணிந்து. (10) கொள்வர் பெரியார்ப் பணிந்து.\nதொடரமைப்பு: உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் பெரியார்ப் பணிந்து கொள்வர்.\nஉறை சிறியார்= ஆளுமிடம் சிறியராய அமைச்சர்; உள் நடுங்கல் அஞ்சி= தம்மின் வலியராய் எதிர்ந்தவழித் தம் பகுதி நடுங்கலை அஞ்சி; குறை பெறின் பெரியார்ப்பணிந்து கொள்வர்= அந்நிலைக்கு வேண்டுவதாய சந்து கூடுமாயின், அவரைத் தாழ்ந்து அதனை ஏற்றுக் கொள்வர்.\nஇடம்- நாடும் அரணும். அவற்றது சிறுமை ஆள்வார்மேல் ஏற்றப்பட்டது. மெலியாரோடு சந்திக்குவலியார் இயைவது அரி��ாகலின், 'பெறின்' என்றார். அடியிலே மெலியராயினார், தம் பகுதியும் அஞ்சிநீங்கின் முதலொடுங் கெடுவார் ஆகலின் அது வாராமற் சிறிது கொடுத்துஞ் சந்தினை ஏற்றுக் கொள்க என்பதாம். பணிதல் மானமுடையார்க்குக் கருத்தன்மையின், கொள்வர் என உலகியலாற் கூறினார்.\nஇவை மூன்று பாட்டானும் மெலியான் செய்யும் திறன் கூறப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 17:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/modi-spoke-to-japan-pm-yoshihide-suga-on-india-and-japan-tie-up-for-5g-technologies-398788.html?ref_source=articlepage-Slot1-13&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-06-14T12:43:25Z", "digest": "sha1:BDRPVK5O3IMSO5RMPTPN6NPK7ZE53L4K", "length": 18529, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜப்பான் இந்தியா இடையே 5ஜி தொழில்நுட்பம்.. அடுத்த மாதம் ஜப்பானில் குவாட் நாடுகள் சந்திப்பு!! | Modi spoke to Japan PM Yoshihide Suga on India and Japan tie-up for 5G technologies - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nகுழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\n2 நிமிடம்தான்.... ரூ16 கோடி விலை உயர்வு... அயோத்தி ராமர் கோவில் நிலத்தின் பெயரால் மெகா மோசடி\nகொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க என்ன செய்யலாம்... ஆயுஷ் அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறை\nதமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ரேஸில் வென்றார் மாஜி எம்.பி. நாகை ஏ.கே.எஸ். விஜயன்\n75 ஆயிரத்திற்கும் கீழே குறைந்த கொரோனா பாதிப்பு...119501 பேர் குணமடைந்தனர் - 3921 பேர் மரணம்\nசர்வதேச அச்சுறுத்தலுக்கு எதிராக.. ஜி7 நாடுகளுடன் இணைந்து போராட எப்போதும் தயார்.. பிரதமர் மோடி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nசசிகலா பேச்சில் பு���்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nகுழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nMovies குட்டி பொண்ணுதான்... ஆனா பெரிய டாஸ்க்... க்யூட் அசினோட க்யூட் ஆரின்\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜப்பான் இந்தியா இடையே 5ஜி தொழில்நுட்பம்.. அடுத்த மாதம் ஜப்பானில் குவாட் நாடுகள் சந்திப்பு\nடெல்லி: இந்தியாவுடன் இணைந்து 5G மற்றும் 5G plus தொழில்நுட்பங்களில் ஈடுபட ஜப்பான் முடிவு செய்துள்ளது. இதன்படி குவாட் கூட்டு நாடுகளில் (QUAD) இடம் பெற்று இருக்கும் நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்திய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அடுத்த மாதம் ஜப்பானில் கூடுகின்றனர்.\nஜப்பானின் இந்த முடிவை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், இந்தியா 3GPP அம்பிரல்லா மொபைல் தொழில்நுட்ப தரத்தை உயர்த்தவும், இந்திய கிராமங்களில் நெட்வொர்க் தொழில்நுட்பத்தை உயர்த்தவும் முடிவு செய்துள்ளது. சீன தொழில்நுட்ப நிறுவனங்கள்தான் அதிகளவில் 3GPP தொழில்நுட்ப தரத்தைக் கொண்டுள்ளன,\nஜப்பான் புதிய பிரதமர் யோஷிஹிடே சுகாவுடன் இன்று இந்தியப் பிரதமர் மோடி பேசினார். அப்போது இருநாடுகள் ஒத்துழைப்பு மற்றும் உலகளவில் இரண்டு நாடுகளின் கூட்டளிப்பு குறித்து உரையாடினர். 5G மற்றும் 5G plus தொழில்நுட்பம் குறித்து இந்தியப் பிரதமரிடம் சுமா பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோ-பசிபிக் பகுதியில் சுதந்திரமான பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும் வகையில் மூன்று நாடுகளின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று சுகா கூடுதலாக தெரிவித்துள்ளார். இந்த கூட்டு தொழில்நுட்பத்தில் ஆஸ்திரேலியா, அமெரிக்காவும் இணைந்து கொள்ள உள்ளன.\nஇந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ஜப்பானிய தற்காப்புப் படைகள் மற்றும் இந்திய ஆயுதப்படைகள் தங்களுக்குள் பொருட்கள் மற்றும் போக்குவரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன்படி, வரும் நவம்பர் மாதம் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா இணைந்து கடற்படை பயிற்சியில் ஈடுபட இருக்கிறது.\nயாராச்சும் \"குறை\" சொன்னா.. குடத்தை எடுத்து முகத்துலயே குத்துங்க.. சீனிவாசன் வாயை திறந்தாலே வைரலாகுதே\nஇதற்கிடையே சென்காகு தீவில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால், ஜப்பான் பாதுகாப்புத்துறைக்கு என்று அதிக நிதியை ஒதுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவும் எல்லையில் சீனாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது.\n'கொரோனா நலத்திட்டங்களின் செலவுக்கு சேமிக்கிறோம்..' பெட்ரோல் விலை உயர்வு.. தர்மேந்திர பிரதான் பதில்\nபறக்கும் மனிதர் மில்கா சிங்கின்... மனைவி நிர்மல் கவுர் கொரோனா தொற்றால் காலமானார்\nதேர்தல் அறிக்கையில் கூறிய.. பெட்ரோல் விலை ரூ.5 குறைப்பு எப்போது.. முதல்வருக்கு, அன்புமணி கேள்வி\nஇந்தியாவில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படவில்லை.. சர்வதேச ஊடக செய்திக்கு.. மத்திய அரசு பதிலடி\nமத்திய அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றம்... பிரதமர் மோடி தீவிர ஆலோசனை- வாய்ப்பு கனவில் அதிமுக\nஇந்தியாவில் 71 நாட்களில் மிக குறைந்த பாதிப்பு- நேற்று 80,834 பேருக்கு கொரோனா- 3,303 பேர் உயிரிழப்பு\nவேக்சின் காப்புரிமை ரத்து.. ஒரே உலகம் ஒரே சுகாதாரம்.. ஜி7 மாநாட்டில் மோடி முக்கிய கோரிக்கை.. பின்னணி\nவரலாறு காணாத உச்சம்.. ராஜஸ்தானில் பெட்ரோலை போல ரூ 100 ஐ தாண்டிய டீசல் விலை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணி��ில் எந்த நாடு\n'சீனா, பாகிஸ்தானுடன் காங்கிரஸ் ரகசிய ஒப்பந்தம் '.. பாஜக கடும் விமர்சனம்.. காரணம் என்ன தெரியுமா\nகொரோனா குணமானாலும்… நோயாளிகளிடம் அதிகரிக்கும் காதுகேளாமை.. அச்சத்தை ஏற்படுத்திய பகீர் புள்ளிவிவரம்\nமருத்துவர்கள் மீது தொடரும் வன்முறை.. ஜூன் 18இல் நாடு தழுவிய போராட்டத்தை... அறிவித்த மருத்துவ சங்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/reason-behind-why-nayanthara-top-of-tamil-cinema/", "date_download": "2021-06-14T12:33:50Z", "digest": "sha1:KAW5ZTGRZOV6BLQW64DMCFQM4T2EYZOY", "length": 5800, "nlines": 43, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்த நடிகை மட்டும் ஓகே சொல்லியிருந்தா நயன்தாராவுக்கு சினிமா வாழ்க்கையே கிடையாதாம்.. யாருப்பா அவங்க? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்த நடிகை மட்டும் ஓகே சொல்லியிருந்தா நயன்தாராவுக்கு சினிமா வாழ்க்கையே கிடையாதாம்.. யாருப்பா அவங்க\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்த நடிகை மட்டும் ஓகே சொல்லியிருந்தா நயன்தாராவுக்கு சினிமா வாழ்க்கையே கிடையாதாம்.. யாருப்பா அவங்க\nஇன்று தமிழ் சினிமாவில் நம்பர்-ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு வாழ்க்கை கொடுத்த முக்கியமான இரண்டு படங்களில் வேறு ஒரு நடிகைக்கு தான் முதல் வாய்ப்பு சென்றது என்ற செய்தி இணையத்தில் காட்டுத் தீயை விட வேகமாக பரவி வருகிறது.\nநயன்தாராவின் சினிமா மார்க்கெட் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. சொந்த வாழ்க்கையில் பல பஞ்சாயத்துகள் இருந்தாலும் சினிமா தந்த வாழ்க்கையை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.\nநயன்தாரா சினிமா கேரியரின் ஆரம்ப காலகட்டத்தில் அவருடைய வெற்றிப் படங்களாக இருந்தது ஐயா மற்றும் சந்திரமுகி போன்ற படங்கள்தான். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு நயன்தாரா டாப் நடிகையாக மாறினார்.\nஆனால் இந்த இரண்டு படங்களிலும் முதலில் ஒப்பந்தமான நடிகை என்றால் அது நவ்யா நாயர் என்பவர் தான். மலையாள நடிகையான இவரும் தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் ஒரு ரவுண்டு வந்தார்.\nஇந்த இரண்டு படங்களிலும் வாய்ப்பு வந்தபோது மலையாள சினிமாவில் பிசியாக இருந்ததால் வாய்ப்புகளை தவற விட்டாராம். அன்று அவர் தவற விட்ட வாய்ப்புதான் நயன்தாராவுக்கு இன்று தமிழ் சினிமாவையே தூக்கி கொடுத்துள்ளது.\nஇதை நினைத்து இப்போதும் வருத்தப��பட்டுக் கொண்டிருக்கிறார் நவ்யா நாயர். ஒருவேளை இந்த இரண்டு படங்களில் நடித்திருந்தால் இன்று நயன்தாரா இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியவர் நவ்யா நாயர் தான் என்கிறார்கள் சினிமா வாசிகள்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், நயன்தாரா, முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/sharanya-turadi/", "date_download": "2021-06-14T12:49:23Z", "digest": "sha1:NN553CANJ7Q4YGSWU6Q5EKXE27SWVVAN", "length": 2371, "nlines": 31, "source_domain": "www.cinemapettai.com", "title": "Sharanya Turadi | Latest Sharanya Turadi News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅநியாயத்துக்கு குட்டி டவுசரில் தொடைகளை காட்டிய ஆயுத எழுத்து சரண்யா.. அலண்டு போன இணையதளம்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சரண்யா திரிவேதி(sharanya turadi). மற்ற...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசரண்யா என்ற பழத்தை கடிக்கப்போகும் அணில் இவர்தான் அழகு முகத்தில் இல்ல, மனசுல தான் என நிரூபித்த ஜோடி\nசீரியலின் மூலம் தனது திறமையான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ்(Sharanya Turadi). இவர் தமிழில் நடிகையாக, நியூஸ்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/category/worldnews", "date_download": "2021-06-14T12:53:21Z", "digest": "sha1:TDSVRPA2765MH7GRN5JWS4AJ7D6DPHRL", "length": 12269, "nlines": 98, "source_domain": "www.dantv.lk", "title": "உலகச்செய்திகள் – DanTV", "raw_content": "\nலண்டனில் மிதக்கும் நீச்சல் குளம்\nலண்டனில் இப்போது கோடைகாலம் என்பதால், மக்கள் நீச்சல் குளத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். பல்வேறு குடியிருப்புகளில் நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் மக்கள் உற்சாகமாக நீந்தி கோடை வெப்பத்தை தணிக்கின்றனர். அவ்வகையில் தென்மேற்கு லண்டனில் உள்ள குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் நீச்சல் குளம் அனைவரின்...\tRead more »\nநாசா அனுப்பும் விண்கலன் வெள்ளி கோளில் ஆய்வு\nசூரிய குடும்பத்தில் மிக வெப்பமான கோளான வெள்ளிக்கு இரண்டு விண்கலன்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா. இந்த இரண்டு விண்கலன்களும் புவிக்கு அருகில் உள்ள கோளான வெள்ளியின் வளி மண்டலத்தையும், மண்ணியல் கூறுகளையும் ஆராயும். இந்த விண்கலன் ஒவ்வொன்றையும் அனுப்புவதற்கு...\tRead more »\nஈரான் கடற்படைக் கப்பல் ஓமன் வளைகுடாவில் தீப்பிடித்து மூழ்கியது\nகப்பலின் சிஸ்டம் ஒன்றில் முதலில் தீப்பிடித்ததாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இரான் கடற்படையின் மிகப்பெரிய கப்பல் ஒன்று புதன்கிழமை ஓமன் வளைகுடாவில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அதில் இருந்த ஊழியர்கள் மீட்கப்பட்டனர். இப்போது அந்தக் கப்பல் தீயில் எரிந்து நீரில் மூழ்கியது என்று...\tRead more »\nமலேசியாவில் சுமார் 82,000 சிறுவர்களுக்கு கொரோனா\nமலேசியாவில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6,000 கடந்துள்ளது. இந்நிலையில் சிறுவர்களும் அதிக அளவில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். மலேசியாவில் 4 வயதுக்கு உட்பட்ட 19,851 பேரும், 5 முதல் 6 வயதுக்குட்பட்ட 8,237 பேரும், 7 முதல் 12 வயதுக்குட்பட்ட...\tRead more »\nஅமெரிக்காவில் புகையிரத பணிமனையில் துப்பாக்கி பிரயோகம்- 8 பேர் பலி\nஅமெரிக்காவின் கலிஃபோர்ணியா மாகாணத்தில் புகையிரத பணிமனை ஒன்றில் கடந்த புதன்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். சான் ஜோஸ் நகரில் உள்ள ரயில் பணிமனை ஒன்றில் புதன்கிழமை காலை சுமார் 6.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது....\tRead more »\nஅமேசான் தலைமை நிர்வாக பொறுப்பிலிருந்து விலகுகிறார் ஜெஃப் பெசோஸ்\nஅமேசான் நிறுவனத்தை உருவாக்கியவரும் 27 ஆண்டுகளாக கட்டமைத்தவருமான ஜெஃப் பெசோஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து முறைப்படி விலகுவதாகத் தெரிவித்துள்ளார். அமேசான் நிறுவனம் கடந்த 1994-ம் ஆண்டு ஜூலை 5-ம் திகதி நிறுவப்பட்டது. அந்த நாளான ஜூலை 5ம் தேதி தான் தலைமை...\tRead more »\nஎத்தியோப்பியாவில் வன்முறை அரசு அதிகாரிகள் படுகொலை\nஎத்தியோப்பியாவில், ‘டைக்ரே’ கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில், அரசு அதிகாரிகள், 22 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் கடத்தப்பட்டுள்ளனர்.கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில், டி.பி.எல்.எப்., எனப்படும், டைக்ரேயன் மக்கள் விடுதலை முன்னணி கட்சி ஆட்சி புரிந்து வந்தது. நாட்டின் பிரதமரான அபி...\tRead more »\nசெவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீனாவின் ‘தியான்வென்1’\nசெவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக சீனாவால் கடந்த வருடம் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. செவ்வாயக்;கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய தியான்வென்-1 விண்கலமானது, கடந்த பெப்ரவரி மாதம்...\tRead more »\nஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குக- உலக சுகாதார அமைப்பு\nசிறுவர்களுக்குத் தடுப்பூசி போடும் திட்டங்களை பணக்கார நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேநேரத்தில் ஏழை நாடுகளுக்கு செல்வந்த நாடுகள் தடுப்பூசிகளை நன்கொடையான வழங்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வலியுறுத்தியுள்ளார். தொற்றுநோயின் இரண்டாவது ஆண்டு மிகவும் ஆபத்தானது எனவும்...\tRead more »\nஇஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் விவகாரம்: கூடுகிறது ஐ.நா. பாதுகாப்புச் சபை\nஇஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மோதல்கள் வலுவடைந்து முழு அளவிலான போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் ஐ.நா பாதுகாப்புச் சபை நாளை அவசரமாகக் கூடி ஆராயவுள்ளது. ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் நேற்று ஒருங்கிணைந்த பாதுகாப்பு சபைக் கூட்டத்துக்கு அழைப்பு...\tRead more »\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/96407/cinema/Kollywood/Sonia-Aggarwal-thriller-film-Grandma.htm", "date_download": "2021-06-14T12:19:52Z", "digest": "sha1:GVQEZMUFWU3AWKBTX3RAV7GCCPQFY3FK", "length": 9825, "nlines": 124, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சோனியா அகர்வால் நடிக்கும் ஹாரர் த்ரில்லர் கிராண்மா - Sonia Aggarwal thriller film Grandma", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | புதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா | டெடி இரண்டாம் பாகம் : ஆர்யா தகவல் | மகராசியில் ஸ்ரிதிகா | கையில் 5 படங்கள்: 3 வருடங்கள் காத்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி | அழகாக இருப்பது மட்டும் வாழ்க்கை இல்லை: சனுஷா கோபம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசோனியா அகர்வால் நடிக்கும் ஹாரர் த்ரில்லர் 'கிராண்மா'\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த வருடம் தமிழில் ஹாரர் படங்களின் வருகை குறைவாகவே இருந்தது எனலாம். அந்த குறையை போக்கும் விதமாக, நடிகைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிப் படமாக உருவாகும் படம் 'கிராண்மா'. ஹாரர் த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்தில் சோனியா அகர்வால், நெடுஞ்சாலை புகழ் ஸ்ரீதா சிவதாஸ் மற்றும் ஹேம்நாத் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.\nசஜின்லால் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை மஞ்சு வாரியார் மற்றும் விமலா ராமன் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ளனர். இருமொழி படம் என்றாலும், படத்தின் இயக்குனர் உட்பட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n - கிச்சா ... கொரோனா தடுப்புக்கு முதல்வரிடம் ரூ.1 ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா\nபாலிவுட்டில் மீண்டும் பரபரப்பாகும் சினிமா படப்பிடிப்புகள்\nசிபிஐ அதிகாரியாக நடிக்கும் ஸ்ரீசாந்த்\nஉதவி கேட்டு சோனு சூட்டை சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து வந்த சிறுவன்\nசுஷாந்த் சிங் படத்துக்கு எதிரா��� வழக்கு தள்ளுபடி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு\nபிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா\n'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா\nசமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/2-lakh-covishield-vaccine-doses-arrive-in-tamil-nadu/", "date_download": "2021-06-14T12:18:11Z", "digest": "sha1:ZOJ34SE5ROCMXVTMW3RBETZFQFRKOWOG", "length": 5230, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "தமிழகத்திற்கு வந்தடைந்தது 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள்!", "raw_content": "\nதமிழகத்திற்கு வந்தடைந்தது 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள்\nதமிழகத்திற்கு மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை வந்தடைந்தன என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nகொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தல் காரணமாக தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து தொடர்ச்சியாக வரவைக்கப்ட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட தடுப்பூசி திட்டம் முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்திற்கு மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை வந்தடைந்தன.\nதமிழகத்தில் இதுவரை 50 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனிடையே 20 லட்சம் தடுப்பூசிகளை விரைந்து வழங்குமாறு மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து புனேவில் இருந்து வந்தடைந்தன என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\nதங்கம் விலை சரிவு….சவரனுக்கு ரூ.320 குறைவு..\nவிரைவில் குழந்தைகளுக்கான நாசி ஸ்ப்ரே தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் – ரஷ்யா\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\nதங்கம் விலை சரிவு….சவரனுக்கு ரூ.320 குறைவு..\nவிரைவில் குழந்தைகளுக்கான நாசி ஸ்ப்ரே தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் – ரஷ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%B5/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-14T12:11:23Z", "digest": "sha1:ISEQL6QQVO656BXIAU335NFP6QXRSQFU", "length": 41136, "nlines": 104, "source_domain": "ta.m.wikisource.org", "title": "அறவோர் மு. வ/என் பார்வையில் - விக்கிமூலம்", "raw_content": "\nஅறவோர் மு. வ/என் பார்வையில்\n< அறவோர் மு. வ\nஅறவோர் மு. வ ஆசிரியர் முனைவர் சி. பாலசுப்பிரமணியன்\nஎன் பார்வையில்-டாக்டர் மு. வ.\n437291அறவோர் மு. வ — என் பார்வையில்-டாக்டர் மு. வ.முனைவர் சி. பாலசுப்பிரமணியன்\nஎன் பார்வையில் - டாக்டர் மு. வ.\n\"வாழ்க்கை மிகப்பெரிய கலை. அதில் தேர்தல் கடமை. வாழத் தெரிந்தவர்களாக விளங்குதலே சமுதாயத்திற்கு நாம் செய்யத்தக்க நல்ல தொண்டு. எப்படி எனின் நம்மைப் பார்த்துப் பிறர் கற்குமாறு, நாம் ஒரு நூலாகப் பயன்படுவோம்\".\nஇவ்வாறு தம் மாணவர் ஒருவர்க்கு 1959 ஆம் ஆண்டில் கடிதம் எழுதியவர் என் பேராசான் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் ஆவர்.\nதம் வாழ்க்கை குறித்து அவரே ஓர் இடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.\nஎன் வாழ்க்கை படிப்படியான முன்னேற்றங்கள் உடையது. திடீர் மாற்றங்களோ சரிவுகளோ இல்லாதது. வடஆர்க்காடு மாவட்டத்தில் திருப்பத்துாரில் பிறந்தேன்... பாட்டனார் உழவர், பெரியதனக்காரர். தந்தை வியாபாரம் செய்தவர். நானே குடும்ப வட்டாரத்தில் முதல் பட்டதாரி.\"\n'உழப்பின் வாரா உறுதிகள் உளவோ’ என்னும் பழமொழிக்கேற்பத் தம்முடைய அரிய உழைப்பால், அயராத முயற்சியால் தன்னைத் தலையாகச் செய்து கொண்டவர் டாக்டர் மு.வரதராசனார் ஆவர்.\nவேலம் என்னும் சிற்றுார், வடார்க்காடு மாவட்டம் வாலாசாபேட்டை நகருக்கு அருகே அழகுற நிமிர்ந்து நிற்கிறது. அச் சிற்றுாரிற் பிறந்த மு. வ. அவர்கட்குச் சங்கப் புலவர் போன்று இயற்கையில் இணையிலாத ஈடுபாடு இருந்தது. தமிழ்த் தென்றல் திரு. வி. கலியாண சுந்தரனார் தமிழ்ப் பெருமக்கள் இயற்கைக் காட்சிகளில் மனந்தோய்ந்து ஈடுபட வேண்டிய இன்றியமையாமையை வற்புறுத்துவார்.\n\"மனிதன் இயற்கையோடு உறவாடல் வேண்டும். காடுகளிலும் மலைகளிலும் புகுந்து ஆங்காங்குள்ள இயற்கை வனப்பைக் கண்டு கண்டு மகிழ்தல் வேண்டும். செடிகளின் அழகும், கொடிகளின் அழகும், பூக்களின் அழகும், பறவைகளின் அழகும், பிற அழகுகளும் அடிக்கடி மனத்திற் படிவதால் உடலில் அழகரும்பும். கடலோரத் தமர்ந்து கடலைக் காணக் காண மகிழ்ச்சி பொங்கும். வானத்தை, நோக்கினால் அழகிய நீல நிறமும், விண்மீன்களும், திங்களும் மகிழ்ச்சியூட்டும். மகிழ்ச்சி அழகை வளர்க்கும். ஆதலால் மனிதன் என்றும் இயற்கை வாழ்வை விரும்புதல் வேண்டும்’ என்பது திரு. வி. க. கண்ட தெளிவாகும்.\nதொடக்க நாட்களில் மு. வ. அவர்களைத் திரு. வி. க. கண்டவுடன், அவர் பார்வையில் மு. வ. பட்ட நிலையினை திரு. வி. க. அவர்களின் மணிமொழி கொண்டே தெரியலாம்.\n\"வாலாஜா, இராணிப்பேட்டை, வேலூர், வெட்டு வானம் முதலிய இடங்கட்கு யான் அடிக்கடி செல்வேன்; கூட்டங்களில் யான் மு. வரதராஜனாரைப் பார்ப்பேன், அவர் என்னைக் கண்டதும் ஒதுங்கி ஒதுங்கி நிற்பார். பின்னர் நாங்கள் நெருங்கிப் பழகினோம். வரதராஜனார் முக அமைப்பு என் மூளைக்கு வேலை அளித்தது. அதைச் சிந்திக்கச் சிந்திக்க என் மூளை அவர் மூளையை நண்ணியது. நுண்ணறிவுக்கேற்ற முகம் வடிந்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்தேன்.\n\"முதல் முதல் வரதராஜனார் பேச்சை யான் வெட்டு வாணத்தில் கேட்டேன். அப்பேச்சு, அவர் முக அமைப்பைப் பற்றி யான் கொண்ட முடிவை உறுதிப்படுத்தியது. அவரது எழுத்தும் பேச்சைப் போலவே இருத்தல் கண்டேன்.\n\"கூட்டம் கூடுதற்கு முன்னர்க் காலையிலும் கூட்டம் முடிந்த பின்னர் மாலையிலும் வரதராஜனாரும் யானும் ஆற்றங்கரைக்குச் செல்வோம்; தோட்டங்களுக்குப் போவோம். இயற்கையை எண்ணுவோம்; பேசுவோம்: உண்போம். அவர் திருப்பத்துாரில் வதிந்தபோது இயற்கையோடியைந்த வாழ்வு அவரிடம் தானே தவழ்ந்தது.\"\nஇவ்வாறு 'கூறாது நோக்கிக் குறிப்புணரும்' தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்களின் கூற்றிற்கிணங்க மு. வ. அவர்கள் இளமைதொட்டே இயற்கையில் ஊறித் திளைத்தவராவர். 'பழந்தமிழிலக்கியத்தில் இயற்கை' என்ற தலைப்பில் தம் டாக்டர் பட்டத்திற்குரிய ஆராய்ச்சியினை மேற்கொண்டு வெற்றி பெற்றார்கள். இன்னும் ஆராய்ச்சியுலகில் மணிமுடியாக அமையத்தக்க அவரது நூலான 'ஓவச் செய்தி’ பிறந்த வரலாற்றினை, ஒரு பாட்டு; அதைக் குறித்துப் பல நாள் போராட்டம். இரண்டு நாள் இரவும் பகலும் ஏக்கம். மூன்றாம் நாள் மாலை வேலத்து மலையை அடுத்து அழகிய ஒடையில் உலவும்போது எதிர்பாராத விளக்கம்; தெளிவால் பிறந்த பேருவகை. ���வைகளே இந்நூலாக உருப்பெற்றது’ என்று குறிப்பிட்டிருக்கக் காணலாம்.\nஇளமைக் காலத்திலேயே சான்றாண்மைக்குரிய சீாிய பண்புகள் இவரிடம் படிந்திருந்தன. எளிய உடைகளையே உடுத்துவார். காந்தியத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்த இவர் துாய வெள்ளிய கதராடையினையே உடுத்தி வந்தார். நெடிய உருவமும் கரிய நிறமும் வாய்ந்து எடுப்பான தோற்றங் கொண்டிருந்த இவரின் கண்கள் ஒளிமயமானவை. உள்ளொளி துலங்கும் மனத்தை வெளிப்படுத்தும் கூரிய சீரிய பார்வை. மேலும் அருளொளி துலங்கும் விழிகள் எனலாம் அரவணைக்கும் கைகள் எனலாம். பிறருக்கு எப்போதும் உதவி செய்ய விரையும் மனம் எனலாம். குடும்பப் பாசத்தோடு பிறரிடம் பழகும் பெருமனம் இவருடையது எனலாம். தம் உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்காத எளிய உணவையே உண்டு, பழங்களை மிகுதியாகச் சேர்த்துக் கொண்டு வாழ்ந்தார் எனலாம். வருவாயைத் தாம் தேடிச் செல்லாமல் வருவாய் தம்மை நாடி வர உழைப்பையும் அறிவையும், பண்பையும், முயற்சியையும் பெருக்கிக் கொண்டவர் மு.வ. ஆவர்.\n⁠1931 ஆம் ஆண்டு முதல் 1934 ஆம் ஆண்டு வரை நலிந்த உடலை ஒம்ப வேண்டும் என்று அரசாங்கப் பணியை விடுத்துச் சொந்தவூர் சேர்ந்த மு. வ. அவர்கள் கற்றுக் கற்று உயர்ந்தார். இயற்கை மருத்துவ முறையில் உடல்நலம் காத்துக் கொண்டார்.\n⁠\"ஓய்வு கொள்ளக் கிராமத்திற்குச் சென்ற நான், ஓயாமல் இரவும் பகலும் தமிழ் நூல்களைக் கற்றேன்\" என்கிறார் மு. வ.\n⁠திருப்பத்துாருக்கு அண்மையில் 'கிறித்து குல ஆசிரமம்' என்ற அமைப்பு இன்றும் உளது. அது மருத்துவச்சாலையாகவும் அமைந்து ஏழை எளியோர்க்கு மருத்துவத் தொண்டு ஆற்றிவந்தது. டாக்டர் ஏசுதாசன் என்ற பெரியவர் தாய்மொழிப் பற்றுமிக்கவர். அவருடன் ஸ்காத்லாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் பேட்ரன் என்பவரும் பணியாற்றி வந்தார். தமிழ் மொழியினைக் கற்க உளங்கொண்ட மருத்துவமனைப் பெரியவர்கள் பலர் மு. வரதராசனாரின் உதவியை நாடினர். ‘தீனபந்து ஆண்ட்ரூஸ்’ அவர்கள் அண்ணல் காந்தியடிகளாரிடம் பயின்றவர். அவரும் அவ் ஆசிரமத்திற்கு வந்திருந்தார். அவரோடு பழகிய காரணத்தால் மு. வ. அவர்கள் காந்தியப் பற்றும், சமயப் பொறுமையும், பிறருக்கு உழைக்கும் பெருமனமும் கைவரப்பெற்றார்.\n⁠கடுமையாக உழைத்துத் தம்மைச் சார்ந்த பிறரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கருத்துக் கொண்டிருந்த மு. வ. அவர்கள் தாமே பயின்று சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வில் 1935 ஆம் ஆண்டில் முதலாமவராக வந்து திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்து ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சுவாமிநாத தம்பிரானவர்களின் ஆயிரம் ரூபாய்ப் பரிசினைப் பெற்றார். 1939 ஆம் ஆண்டில் புகழ் பூத்த கல்வியாளர் டாக்டர் ஏ. எல். முதலியார் ஆதரவு காரணமாகச் சென்னைப் பச்சையப்பர் கல்லூரியில் தமிழ் திருத்தாளராகப் பணியமர்த்தம் பெற்றார்.\n⁠மு. வ. பிறவி ஆசிரியர். மாணவர் மனத்தில் பசுமரத் தாணியெனப் பதியும் வண்ணம் பாடம் நடத்துதலில் வல்லவர். இருபத்தெட்டே நிறைந்த அகவையில் கல்லூரியிற் கால் வைத்துப் பயிலாத அவர், தாமே முயன்று படித்துத் தகுதியுடன் தேறிக் கல்லூரியில் - அதுவும் தமிழிற்கே அந்நாளில் முடிமணியாக விளங்கிய வகுப்பான பீ. ஒ. எல். ஆனர்ஸ் வகுப்பில் அவர் மாணாக்கர்க்குத் தமிழ் கற்றுக் கொடுத்த திறத்தினை அவருடைய முதலணி மாணவர் ஒருவரே மனந்திறந்து குறிப்பிட்டிருக்கக் காணலாம்.\n⁠\"கழுத்துவரை மூடிய நீண்ட கோட்டு, வெள்ளைத் தலைப்பாகை, நெற்றியில் சத்தனப் பொட்டு ஆகிய கோலத்துடன் மு. வ. அவர்கள் எங்கள் வகுப்பிற்குள் முதன் முதலாக 1940 ஆம் ஆண்டு சூன் மாதம் நுழைந்தார். அவர் தோற்றப் பொலிவும், முகத்தில் தவழ்ந்த இனிமையும், நிமிர்ந்த நன்னடையும் எங்களை ஆட்கொண்டன. ‘திருச்செந்துார்ப் பிள்ளைத் தமிழ்’ என்ற நூலை முதல் பாடமாகத் தொடங்கினார். தமிழ்த்தெய்வமான முருகனை இலக்கிய உலகில் அவர் அறிமுகம் செய்த விதமே தனிச் சிறப்புடன் திகழ்ந்தது. அதை அடுத்து ‘நம்பி அகப்பொருள்’ என்ற இலக்கண நூலைப் பாடம் சொல்லி விளக்கினார். ஆம், தேனில் இனிமையைக் குழைத்துச் செந்தமிழ்ப் பாலினை ஊட்டத் தொடங்கினார். அள்ள அள்ளக் குறையாத அமுதை வாரி வாரி வழங்கினார். ஐந்து ஆண்டுகள் போனதே தெரியவில்லை.”\nகண்டறியாதன வெல்லாம் கண்முன் காட்டி, விளக்கம் ஊட்டி மாணவர் மனத்தைத் தெளிவுறச் செய்வது மு. வ. அவர்களின் பாடஞ் சொல்லும் முறை. ஒரு சமயம் புன்கம் பூக்களைக் கொண்டு வந்து மேசை மேல் வைத்து, “‘பொரிப்புன்கு’ என்றாரே சங்கப் புலவர்; பாருங்கள் - சிந்திக் கிடக்கும் புன்க மலர்களை தெரியாமல் அயர்ந்து போய், பொரி என்று வாயில் போட்டுக் கொள்ள யாரேனும் நினைத்தாலும் வியப்பதற்கில்லை. பாருங்கள் இலக்கியப் புலவரின் கூரிய கலைப் பார்வையை” என்ற��� அவர் குறிப்பிட்ட பொழுது, அவர் பாடம் பயிற்றலும் வகையும் திறமும் ஒருசேர விளங்கின.\nடாக்டர் மு. வரதராசனார் அவர்கள் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு - எடுத்து மொழிய முடியாத அளவிற்கு ஆழ்ந்த தமிழ்ப் பற்றாளர் என்பதனை அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் மிக நன்றாக அறிவார்கள். தம் தந்தையின் தமிழறிவு சரிவர அமையவில்லையே என வருந்தி அவரே குறிப்பிடும் இடம் அவர் மொழிப் பற்றுக்குத் தக்கதோர் எடுத்துக்காட்டாகும். அவரே இதனைக் குறிப்பிடக் காணலாம்.\n“எனக்கு ஒரு பெரிய குறை உண்டு. நான் வெளியூர்க்குச் சென்ற பிறகு அவர் எழுதிய கடிதங்களைப் படிக்கும் போதெல்லாம், என் தந்தையாரைப்போல் தமிழ்க் கொலை செய்கின்றவர் எவரும் இல்லை என்று எண்ணி வருந்துவேன். ‘றாமசாமி, நன்ராக, இருக்கிரார்கள், வன்து போறார், எண்று சொண்ணார்’ என்றெல்லாம் அவர் கடிதங்களில் எழுதியவற்றைக் கண்டு ஆத்திரம் கொள்வேன். அந்தக் காலத்துப் படிப்பு அவ்வளவுதான் போலும்’ என்று ஒருவாறு ஆத்திரம் அடங்குவேன்’\nஎன்று குறிப்பிட்டிருப்பதைக் காணும் பொழுது தமிழைப் பிழையற எழுத வேண்டும் என்று அவர் காட்டிய ஆர்வம் புலனாகின்றது.\nஒரு முறை வகுப்பறையில் மொழி நூற் பாடத்தினை எங்கட்குப் பயிற்றி வந்தார்.\nஆயினும் தமிழ் நூற்கு அளவிலை...\nஐந்தெழுத்தால் ஒரு பாடை என்று\nஅறையவும் நாணுவர் அறிவுடை யோரே\nஎன்ற புலவர் ஒருவரின் - சுவாமிநாத தேசிகரின் பாட்டைச் சொல்லி, தமிழ் மண்ணிற் பிறந்து, தமிழ் நாட்டில் வாழ்ந்த ஒருவர் இப்படிச் சொல்லிப் போனாரே என்று துடித்துத் துடித்து மனம் மாழ்கினார்.\nஇந் நிகழ்ச்சி அவர்தம் மொழிப்பற்றினைக் காட்டும்.\nசின்னஞ் சிறு குழந்தையர்க்கு என அவர் தொடக்க காலத்தில் எழுதிய கவிதைகளில் கருத்துவளம் இருப்பதனைக் காணலாம். மு. வ. வின் எழுத்துகள் என்றால் அவற்றில் வாழ்க்கையை வழிநடத்தி வளப்படுத்தும் கருத்துகள் தவறாது இருக்கும் என்று பின்னாளில் தமிழுலகு ஏற்றிப் பாராட்டியதற் கிணங்க, அடிநாளிலேயே தம் எழுத்தைச் சமுதாயப் பயன்பாட்டிற்கெனப் பயன்படுத்தியவர் மு. வ. அவர்களாவர். ஒரு பாட்டைப் பார்ப்போம் :\nஅரியவற்றையெல்லாம் எளிதில் விளக்கும் அரிய திறம் பெற்றவர் பெருந்தகை மு. வ. ஆவர். நுணுக்கமாக மொழிநூற் கருத்துகளையும் எவரும் விளங்கிக் கொள்ளும் வண்ணம் அவர் எழுதியிருப்பதைக் காணலாம்.\n“கோழி பேசுகிறது. கோழியாவது பேசுவதாவது இது என்ன கதையா என்று எண்ணத் தோன்றும். ஆனால் நன்றாக எண்ணிப் பார்த்தால் தாய்க்கோழி தன் குஞ்சுகளோடு இருக்கும் போது எந்நேரமும் பேசிக் கொண்டே இருப்பது உண்மை என்று தெரியும். அது ஒரு பேச்சா, கிக் கிக்கிக் என்ற ஒலிதானே என்று எண்ணலாம். நமக்கு விளங்காத காரணத்தால் அது பேச்சு அன்று என்று தள்ளிவிடக் கூடாது. சீனாக்காரன் பேசுவது நமக்கு ஒன்றும் விளங்கவில்லை. அதனால் அது பேச்சு அன்று என்று தள்ள முடியுமா இது என்ன கதையா என்று எண்ணத் தோன்றும். ஆனால் நன்றாக எண்ணிப் பார்த்தால் தாய்க்கோழி தன் குஞ்சுகளோடு இருக்கும் போது எந்நேரமும் பேசிக் கொண்டே இருப்பது உண்மை என்று தெரியும். அது ஒரு பேச்சா, கிக் கிக்கிக் என்ற ஒலிதானே என்று எண்ணலாம். நமக்கு விளங்காத காரணத்தால் அது பேச்சு அன்று என்று தள்ளிவிடக் கூடாது. சீனாக்காரன் பேசுவது நமக்கு ஒன்றும் விளங்கவில்லை. அதனால் அது பேச்சு அன்று என்று தள்ள முடியுமா அப்படித் தான் கோழிப் பேச்சும். அதன் பேச்சு நமக்கு விளங்கவில்லை. ஆனால், அதன் இளங்குஞ்சுகளுக்கு நன்றாக விளங்குகிறதே. அவைகள் தாய் சொல்வதைக் கேட்டு அதன்படி நடப்பதைக் காணலாம். ஆகையால் அது பேச்சுத்தான்.”\n- இது மொழியின் கதை என்கிறார்.\nபாத்திரப் படைப்புகளை நுணுகிக் கண்டு அவர்களின் வாழ்வினைத் திறனாய்வு நோக்கில் பார்த்து உண்மை தெளியும் திறம் மு.வ. அவர்களுடையது. ‘மாதவி’ என்ற நூலில் மாதவியின் பண்பு நலங்களை அவர் விளக்கும் போக்கு, புதுமையும் புரட்சியும் உடையதாகும்.\n“கண்ணகியின் வாழ்வு கணவனுக்காகவே வாழ்ந்து கணவனுக்காகவே முடிந்தது. மாதவியின் வாழ்வு காதலின் நின்று பிறகு அதையும் கடந்து அறத்துறையில் சென்றது. மனம் மாறிய மாதவி பிறந்த குடும்பத்தின் தீமையை வேருடன் களைந்தாள்: அதுபோன்ற மற்றக் குடும்பங்களின் சீர்திருத்தத்திற்கு வழிகாட்டியாக விளங்கினாள்; பெரும் புரட்சி செய்தாள்; கலையின் வளர்ச்சிக்காக மங்கையர் சிலரின் வாழ்வைக் கெடுக்கும் மடமையைக் கொளுத்தினாள். அரசன் திகைக்க, ஊரார் வியக்க, சுற்றத்தார் இரங்க, பெற்ற தாயும் வருந்த, சீர்திருத்தம் செய்தாள். கணிகையரின் வாழ்வுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்பதை நாடு அறியச் செய்தாள். தன் வயிற்றில் பிறந்த மணிமேகலையைத் தமிழகத்தின��� தவச்செல்வி ஆக்கினாள். சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்குதல், அமுத சுரபி ஏந்திப் பசிப்பிணி தீர்த்தல் முதலிய அறப்பெருஞ் செயல்கள் செய்து தொண்டு ஆற்றி, உலகப் பெருமாதரில் ஒருத்தியாக விளங்கிய மணிமேகலையைப் பெற்ற தாய் என்று உலகம் புகழுமாறு உயர்நிலை உற்றாள் மாதவி” என்று அவர் கூறுந் திறம் பாத்திரங்களையே விளக்கும் தன்மைத்தன்றோ\nபடைப்பு எழுத்தாளர் (Creative Writer) என்ற வகையில் மு.வ. இந்நூற்றாண்டிற் சிறக்க விளங்கியதனால் அவர் எழுதிய இலக்கிய நூல்களுக்குக் கூடப் படைப்பிலக்கியத்தின் தகுதிகள் சிலவற்றைப் புகுத்தி விளக்கினார். சிறு கதையின் தொடக்கமும் முடிவும் குதிரைப் பந்தயத்தைப் போல இருக்கவேண்டும் என்பர். தொடக்கம் கருத்தைக் கவர்ந்து மனத்தைச் சுண்டியிழுப்பதாக இருக்கவேண்டும் என்பர். முடிவு நம்மைச் சிந்திக்க வைத்து நம் வாழ்வைச் சிறக்க வைப்பதாக இருக்கவேண்டும் என்பர். அம் முறையில் ‘கண்ணகி’ என்னும் இலக்கிய நூலின் தொடக்கம் இவ்வாறு அமைகின்றது.\n“ஏறக்குறைய ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் மாலையில் மதுரை மாநகரத்தின் ஒரு பகுதியில் ஒரு பெண்ணின் கூக்குரல் கேட்டது. இந்த ஊரில் கற்புடைய பெண்கள் இல்லையா அருளுடைய சான்றோர் இல்லையா என்று அழுது அரற்றுவது கேட்டது”\nஎன்று சிறுகதைப் போக்கின் சிறந்த உத்தியினைக் கையாண்டு, நூல் படிப்போரின் கவனத்தினைக் காந்தமெனக் கவர்கிறார் மு.வ.\nதமிழ் நாட்டுப் பதிப்பக வரலாற்றில் இதுகாறும் அதிகமாக விற்பனையாகியுள்ள நூல் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் எழுதிய ‘திருக்குறள் தெளிவுரை’ என்பது பலரும் அறிந்த செய்தியே. பத்து லட்சம் படிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ள ஒரே தமிழ் நூல் அது.\n‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’ மு. வ. அவர்கள் எழுதிய மிக உயரிய நூல். தமிழ் முனிவர் திரு. வி. க. அவர்கள் வாக்கிற் சொல்லவேண்டும் என்று சொன்னால், ‘உலகம் ஒரு குலமாதல் வேண்டும்’ என்னும் உயர்ந்த உணர்வே திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்றும் நூலைப் படைக்க வைத்தது’ எனலாம்.\nமு.வ. அவர்கள் திருப்பெயர் ஒளிர வகை செய்தது. படைப்பிலக்கியத் துறையே எனலாம். ‘செந்தாமரை’ என்னும் முதல் நாவலை எழுதி முடித்துப் பொருள் முட்டுப் பாட்டால் வெளியிட முடியாமல் மு. வ. அவர்கள் திணறியபொழுது, அவருக்கு ��மைந்த அருமை வாழ்க்கைத் துணைவியார் எங்கள் மதிப்பிற்குரிய இராதா அம்மா அவர்கள் தாம், தம் நகைகளைக் கழற்றித் தந்து நூல் வெளியிட உதவி செய்தார்கள். செந்தாமரை 1948 ஆம் ஆண்டில் வெளிவந்தது. ‘கள்ளோ காவியமோ’ அவருக்குப் புகழ் சேர்த்த நாவல். இந் நாவலைப் படித்துவிட்டு மணமக்கள் பலர் மகிழ்ச்சியோடும் அமைதியோடும் வாழ்வதாக அவர் அமரராகிப் பல ஆண்டுகள் கழிந்த நிலையிலும் எனக்குக் கடிதம் எழுதுகிறார்கள்.\n“காதல் வாழ்க்கையில் ஒருவகைக் கண்மூடி வாழ்வு வே ண் டு ம். குழந்தைபோல் வாழவேண்டும் தொடக்கத்தில்தான் ஆராய்ச்சி வேண்டும். பிறகு அயுள் வரைக்கும் ஆராய்ச்சியும் கூடாது. அறிவும் மிகுதியாகக் கூடாது. ஒருவர் குற்றம் ஒருவர்க்குத் தெரியாத அன்பு வாழ்வு-கண்மூடி வாழ்வு வேண்டும்”\n“இன்பத்திற்குத் துணையாக யாராலும் முடியும். ஈ எறும்பாலும் முடியும் தேவையானபோது ஈயும் எறும்பும் நம்மைக் கேளாமலே வந்து மொய்க்கின்றன. அதுபோல் இன்பம் உள்ளவரை யார் வேண்டுமானாலும் வந்து மொய்த்துக் கொள்வார்கள். ஆதலால் இன்பத்திற்குத் துணையாக வல்லவரை நம்பாதே. துன்பத்திற்குத் துணையாக இருக்க வல்லவரைத் தேடு. உறவானாலும், நட்பானாலும், காதலானாலும் இப்படித்தான் தேட வேண்டும்.”\nஇஃது ‘அல்லி’ என்னும் நாவலின் உள்ளீடான கருத்தாகும்.\n“தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் வாழ்ந்தால் போதாது; வல்லவர்களாகவும் வாழவேண்டும்” என்பது: மு.வ. தமிழர்களுக்கு விடுத்த செய்தியாகும்.\n\"அன்புக்காக விட்டுக் கொடுத்து இணங்கிநட; உரிமைக்காகப் போராடிக் காலங் கழிக்காதே.”\n-இது 'தங்கைக்கு' நூல் வழி, பெண்ணுலகிற்கு விடுத்த செய்தி.\n“விரும்பியது கிடைக்கவில்லையென்றால், கிடைத்ததை விரும்பவேண்டும்\".\nஇஃது எல்லார்க்கும் விடுத்த செய்தி.\nஅரசு, நம்பி, பாரி என்று தூய தமிழ்ப் பெயர்களையே தம் பிள்ளைகளுக்கு இட்ட மு. வ. ஒரு தமிழர்.\nதமிழின் துறைதோறும் துறைதோறும் சென்ற நூல்கள் பலவற்றைப் படைத்த மு.வ. ஒரு கலைஞர்.\nதமிழ்ச் சமுதாயவுணர்விற்கே முதலிடம் தந்து வாழ்ந்த மு.வ. ஒரு சான்றோர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 23 திசம்பர் 2020, 13:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டு���்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/energy/baabc6ba3bcdb95bb3bc1baebcd-b8ebb0bbfb9ab95bcdba4bbfbafbc1baebcd/b87bb0bc1baabbebb2bbfba9ba4bcdba4bbfbb1bcdb95bc1baebcd-b8fbb1bcdbb1-ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd-1", "date_download": "2021-06-14T13:07:37Z", "digest": "sha1:CFWZNQXKSX2NDJQN2H567H6WM3O7UDV5", "length": 8001, "nlines": 90, "source_domain": "ta.vikaspedia.in", "title": "அரசாங்க உதவி — Vikaspedia", "raw_content": "\nபெண்கள் அடையக்கூடிய சிறப்பான லாபங்கள்\nஇந்திய புதுப்பிக்ககூடிய எரிசக்தி வளர்ச்சி நிறுவனம் (ஐ.ஆர்.இ.டி.ஏ.) , புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி வள ஆதாரங்களை (என்.ஆர்.எஸ்.இ.) உபயோகப்படுத்தும் பெண்களை ஊக்கமளிக்கும் விதத்தில் பல உதவிகளைச் செய்ய முன்வருகிறது.\nமேலும் விவரங்களுக்கு : http://www.ireda.gov.in\nபெண் குழந்தைகள் பள்ளிக்கு சென்று கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக, மத்திய எரிசக்தி அமைச்சகம், அவர்களுக்கு சூரியஒளி விளக்கை இலவசமாக கொடுக்கவிருக்கிறது.\nவறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்திலிருந்து பள்ளிக்கு செல்லும் ஒரு பெண் குழந்தை\nதேர்வு செய்யப்பட்ட சில முக்கிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் வசதியில்லாத கிராமங்களில், குடிசைகளில் வசிக்கும் குடும்பங்கள்\nஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பெண் குழந்தைகள்\nஇத்திட்டத்தின் கீழ் வரும் மாநிலங்கள்\nஅருணாச்சல பிரதேசம் , அஸ்ஸாம் , ஹிமாச்சல் பிரதேசம் , ஜம்மு மற்றும் காஷ்மீர் , மேகாலயா , மிசோரம் , நாகாலாந்து , சிக்கிம் , திரிபுரா , அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் மற்றும் லட்சத் தீவுகள்.\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் செயல்படுத்தி வருகிறது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்)\nகடைசியாக மாற்றப்பட்டது 07 June, 2021\n. © 2021 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்���ப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/gold-prices-last-week-updates-gold-price-next-week-may-touch-rs-50-000-per-10-gram-is-it-right-to-023697.html", "date_download": "2021-06-14T11:36:24Z", "digest": "sha1:N5B3MXLA7XYHR5NRQC7MI5JJV4R4ZU5E", "length": 32040, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கண்ணாமூச்சி ஆடும் தங்கம் விலை.. வரும் வாரத்தில் ரூ.50,000 தொடலாம்.. வாங்க சரியான நேரமா..! | Gold prices last week updates: gold price next week may touch Rs.50,000 per 10 gram, is it right to buy? - Tamil Goodreturns", "raw_content": "\n» கண்ணாமூச்சி ஆடும் தங்கம் விலை.. வரும் வாரத்தில் ரூ.50,000 தொடலாம்.. வாங்க சரியான நேரமா..\nகண்ணாமூச்சி ஆடும் தங்கம் விலை.. வரும் வாரத்தில் ரூ.50,000 தொடலாம்.. வாங்க சரியான நேரமா..\n13 hrs ago கௌதம் அதானி அடுத்த அதிரடி.. புதிய பிஸ்னஸ்.. புதிய நிறுவனம்..\n14 hrs ago 0-0.1%வரி விதிப்பதே சரி.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி டிவீட்..\n14 hrs ago அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-ன் நிதிநிலை 8 டிரில்லியன் டாலர் அளவீட்டை தொட்டது..\n15 hrs ago வரலாற்று உச்சத்தைத் தொட்ட அன்னிய செலாவணி.. முதல் முறையாக 600 பில்லியன் டாலர்..\nNews காலை முதல் தேநீர் கடைகள் திறப்பு.. பூங்காக்களில் மக்கள் உற்சாக வாக்.. இயல்பு நிலை நோக்கி தமிழகம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 14.06.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி தொடர்பான முடிவுகளை கவனமாக எடுக்கணும்…\nAutomobiles சில வினாடிகளில் புது காரை லபக்கிய திடீர் பள்ளம்... பரபரப்பு சம்பவத்தின் வைரல் வீடியோ\nMovies #IAmABlueWarrior: இந்தியாவின் கோவிட் வீரர்களுக்கு உதவ ஜோஷ் ஆப்பின் பிரச்சாரத்தில் கலந்துக்கோங்க…\nSports Hall Of Fame விருதுகள் அறிவிப்பு.. இந்திய வீரருக்கு கவுரவம்.. சங்ககாரா, ஆண்டி ப்ளவருக்கும் அறிவிப்பு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதங்கத்தின் விலையானது நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்தே பெரியளவில் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. இது கடந்த வாரத்தில் அவ்வப்போது சரிந்திருந்தாலும், மொத்தத்தில் பார்க்கும்போது ஏற்றத்தில் தான் காணப்பட்டது.\nகடந்த வாரத்தில் தங்கம் விலையானது ஏற்றம் கண்டு காணப்பட்டாலும், கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது சற்று சரிவிலேயே காணப்படுகிறது. இது 10 கிராம் விலையானது சுமார் 7,800 ரூபாய் சரிவில் காணப்படுகிறது.\nஆக இது குறைந்த விலையில் வாங்கவும், நீண்டகால நோக்கில் நல்ல லாபம் பார்க்கவும் சரியான இடமாக பார்க்கப்படுகிறது\nகடந்த வாரத்தில் காமெக்ஸ் தங்கம் விலை\nசர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது ஒரு நாள் தவிர தொடர்ச்சியாக ஏற்றத்தில் தான் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 1844.05 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 1842.80 டாலர்களையும் தொட்டது. இது தான் இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையாகும். இதே அதிகபட்ச விலையானது வியாழக்கிழமையன்று 1891.25 டாலர்களை தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று 1881.85 டாலர்களாகவும் முடிவுற்றது. வரும் வாரத்திலும் நீண்ட கால நோக்கில் வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் திங்கட்கிழமை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.\nகடந்த வாரத்தில் காமெக்ஸ் வெள்ளி விலை\nவெள்ளியின் விலையானது கடந்த வாரத்தில் சற்று சரிந்து காணப்பட்டது. இது கடந்த திங்கட்கிழமையன்று 27.483 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே 24.440 டாலர்களாக குறைந்தபட்ச விலையினை தொட்டது. எனினும் வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 28.900 டாலர்களை தொட்ட நிலையில், வெள்ளிக்கிழமையன்று 27.650 டாலர்களாக முடிவுற்றது.\nஎம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை\nஇந்திய சந்தையினை பொறுத்தவரையில் கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக, தங்கம் விலையானது அவ்வப்போது சரிவினைக் கண்டிருந்தாலும் ஏற்றத்திலேயே தான் காணப்பட்டது. திங்கட்கிழமையன்று 10 கிராமுக்கு 47,989 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 47,910 ரூபாயினை தொட்டது. இதே வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 48,875 ரூபாயாக அதிகரித்தது. எனினும் வெள்ளிக்கிழமையன்று முடிவில் 48,230 ரூபாயாக முடிவுற்றது.\nஎம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை\nஇந்திய சந்தையில் வெள்ளியின் விலை திங்கட்கிழமையன்று 71,900 ரூபாயாக தொடங்கிய நிலையில், வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 74,222 ரூபாயினை தொட்டது. இதே வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 70,510 ரூபாயாகவே இருந்தது. முடிவில் 71,049 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இது கடந்த வாரத்தில் மட்டும் 850 ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. இதே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 6600 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது.\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில், 6 நாட்கள் ஏற்றத்திலும், ஒரு நாள் மட்டும் சரிவிலும் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 36,440 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இன்று கிராமுக்கு 4,591 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 36,728 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 6,800 ரூபாய் குறைவாகத் தான் காணப்படுகிறது.\nதூய தங்கத்தின் விலையும் இன்று பெரியவில் மாற்றம் காணவில்லை.. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 49,690 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 50,060 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.\nஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 75.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 757 ரூபாயாகவும், கிலோவுக்கு 75,700 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 76,800 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 75,700 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.\nதற்போதைக்கு மீடியம் டெர்ம் மற்றும் நீண்டகால நோக்கில் சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது இந்தியாவில் இரண்டாம் கட்ட பரவல் என்பது அதிகரித்து வரும் நிலையில், அது இன்னும் எந்தளவுக்கு பாதிப்பினை ஏற்படுத்துமோ என்ற பயமும் நிலவி வருகின்றது. இதனால் தங்கமானது இன்னும் பாதுகாப்பு புகலிடமாகவே இருக்கலாம்.\nதங்கம் விலையானது வரும் வர்த்தக நாட்களில் 10 கிராமுக்கு 50,000 ரூபாயினை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது இன்னும் வட்டி விகிதத்தினை குறைவாகவே வைத்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குறைந்த வட்டி விகிதத்தால் பணவீக்கத்தினை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nசீனா அரசு சில தினங்களுக்கு முன்பு கிரிப்டோகரன்சி சேவையை தடை செய்துள்ளது. அதோடு முதலீட்டாளர்களையும் எச்சரித்துள்ளது. கிரிப்டோ எக்சேஞ்சு��ளுக்கும் தடை விதித்துள்ளது. மேலும் கிரிப்டோகரன்சி வர்த்தகம் ஆபத்தானது என்றும், இதற்கு நிலையான மதிப்பீடு இல்லை, விர்ச்சுவல் நாணயத்திற்கு விர்ச்சுவலாக விலையை நிர்ணயம் செய்யப்பட்டு இயங்குவதால் இதன் விலையை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும் எனவும் சீன அரசு தனது தடை உத்தரவில் தெரிவித்துள்ளது. தங்கத்திற்கு மாற்றாக கருதப்பட்டு வந்த கிரிப்டோகரன்சிகள், தற்போது சீனாவின் உத்தரவால் அது ஒரு போதும் தங்கத்திற்கு ஈடாகது.\nமீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும், சந்தையின் போக்கினை பொறுத்தும் தீர்மானிக்கலாம். எனினும் பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், நீண்டகால முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதள்ளுபடி உடன் நகை கடைகள் திறப்பு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nதங்கம் விலையில் பெரும் சரிவு.. தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு.. வல்லுனர்கள் கணிப்பு..\nஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. 7000 ரூபாய் சரிவில் தங்கம்..\nதங்கம் விலை இன்று உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் தங்கம் என்ன விலை தெரியுமா..\nதங்கம் விலை உயர்வு, ஆனாலும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு.. ஏன் தெரியுமா..\nஉச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.7000 சரிவு.. வாங்கலாமா\nமுதல் நாளே சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்..\n9 மாதத்தில் இல்லாத அளவுக்கு தங்கத்திற்கு டிஸ்கவுண்ட்.. வாங்கத்தான் ஆளில்லை..\nதங்கம் விலை 2 நாளில் 10 கிராமுக்கு ரூ.1000 சரிவு,, வெள்ளி ரூ. 2000 சரிவு.. வாங்க சரியான நேரமா\nசற்றே சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான இடம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு..\nஇன்று தங்கம் விலை சரிவு.. இனி எப்படி இருக்கும்.. வாங்கலாமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nஉச்சத்தில் தங்கம் விலை.. இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இன்று லீவ்..\nபிட்காயின் மதிப்பு 4% திடீர் உயர்வு.. எல்லா புகழும் எல் சல்வடோர் நாட்டுக்கே..\nEPF கணக்குடன் ஆதார் எண்-ஐ இணைப்பது எப்படி.. பிஎப் பணம் பெற உடனே இணைத்திடுங்கள்..\nபங்கு���் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jagame-thandhiram-story-one-line-punch/", "date_download": "2021-06-14T11:37:29Z", "digest": "sha1:XHZU2NL7NVFBKN4YTDG3WXNTBYWWKB7K", "length": 5771, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஒரே பஞ்ச் டயலாக்கில் மொத்த கதையையும் சொன்ன தனுஷ்.. இதுக்கு மேல ஜகமே தந்திரம் படம் பாக்கணுமா என்ன? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஒரே பஞ்ச் டயலாக்கில் மொத்த கதையையும் சொன்ன தனுஷ்.. இதுக்கு மேல ஜகமே தந்திரம் படம் பாக்கணுமா என்ன\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஒரே பஞ்ச் டயலாக்கில் மொத்த கதையையும் சொன்ன தனுஷ்.. இதுக்கு மேல ஜகமே தந்திரம் படம் பாக்கணுமா என்ன\nகர்ணன் படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது தனுஷ் நடிப்பில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி வெளியாக இருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர்.\nபக்கா கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இதுவரை இந்த படத்தை பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்து தனுஷ் தற்போது அதுபற்றி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅந்த தகவல் இணையதளங்களில் வைரலாக பரவுகிறது. அது ஒரு புறமிருக்க, ஜகமே தந்திரம் படத்தின் கதை என்ன என்பதை தனுஷ் ட்ரைலரில் வரும் ஒரே ஒரு பஞ்ச் டயலாக் மூலம் மொத்தத்தையும் கூறிவிட்டார்.\nஅந்த வசனம் தான் சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா. மதுரையில் பரோட்டா கடை வைத்து ரவுடிசம் பண்ணிக் கொண்டிருக்கும் தனுஷ் எப்படி லண்டன் தாதா ஆகிறார்\nஇருந்தாலும் கார்த்திக் சுப்புராஜ் படத்தை எப்படி எடுத்திருக்கிறார் என்பதை பார்க்க தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஆனால் ஒரு சிலரோ அதான் படத்தின் மொத்த கதையும் தெரிந்து விட்டதே, இனி அதை பார்த்தாலும் வேஸ்ட் தான் என சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.\nஇப்படி சொல்லுபவர்கள் தான் முதல் ஆளாக படத்தை பார்க்கச் செல்வார்கள். கண்டிப்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனத��திற்கு ஜகமே தந்திரம் திரைப்படம் ஒரு ஜாக்பாட்டாக இருக்கப் போகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கர்ணன், சினிமா செய்திகள், ஜகமே தந்திரம், ஜகமே தந்திரம் ரிலீஸ் தேதி, தனுஷ், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotravainews.com/news/hari-nadar-harinadar-panangattu-padai-katchi/", "date_download": "2021-06-14T12:34:54Z", "digest": "sha1:UK2IELOMAMRZ74VXCMAOPSKGADJFDV7A", "length": 3955, "nlines": 112, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஹரிநாடார் கைது\n16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஹரிநாடார் கைது\nஇன்று உலக உதிரதான தினம்\nசட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு - புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு - மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\nஇன்று காலை தமிழக ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்\nபோளூர் தாலுகாவில் செய்தியாளர்களுக்கும பாகுபாடுகாட்டும் அரசு அதிகாரிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AF%E0%AE%B4-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B4/46-1264", "date_download": "2021-06-14T11:53:22Z", "digest": "sha1:XUP32IM6CJYPLWAZHFPGVZBRBOTVVR2X", "length": 7742, "nlines": 145, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யாழ் கீரிமலை நகுலேஸ்வரம் கோவிலில் இன்று மகா சிவராத்திரி தீர்த்தத் திருவிழா TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 14, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்��ிர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் யாழ் கீரிமலை நகுலேஸ்வரம் கோவிலில் இன்று மகா சிவராத்திரி தீர்த்தத் திருவிழா\nயாழ் கீரிமலை நகுலேஸ்வரம் கோவிலில் இன்று மகா சிவராத்திரி தீர்த்தத் திருவிழா\nயாழ் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைந்துள்ள கீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு, இன்று காலை சுவாமி தீர்த்தம் ஆடச் செல்வதை படத்தில் காணலாம். நேற்று சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட்டது.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகம்மன்பில தோளில் மீது மட்டும் சுமத்தாதே: விமல் குழு ஆவேசம்\nஎக்பிரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் கைது\nகள உத்தியோகஸ்தரின் கன்னத்தை பதம் பார்த்த கங்காணி\nபயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்படுமா\nமீண்டும் கமலுடன் இணையும் பிரபல நடிகை\nஅது உண்மையில்லை -மறுக்கும் மாதவன்\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/page/3/", "date_download": "2021-06-14T12:29:13Z", "digest": "sha1:Y6RQ4S7G3PS3G4EKNKTVFMFA6FNMMBO3", "length": 6134, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "எடப்பாடி பழனிசாமி Archives - Page 3 of 76 - TopTamilNews", "raw_content": "\nHome Tags எடப்பாடி பழனிசாமி\nஓபிஎஸ் இல்லாமல் முக்கிய நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை\nஎடப்பாடியே சசிகலாவை ஆதரித்தாலும் நான் ஆதரிக்க மாட்டேன்… கே.பி.முனுசாமி ஆவேசம்\nஇ��ிஎஸ் மனதை புட்டு புட்டு வைத்த கே.பி.எம் – ஓபிஎஸ் மனதின் குரல் என்ன\nகருப்பு பூஞ்சை: பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவசர கடிதம்\n9 எம்.எல்.ஏக்களுக்கு நாட்டுக்கோழி விருந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி\n‘கொரோனா இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுகிறார்கள்’ : ஈபிஎஸ் குற்றச்சாட்டு\nவட மாவட்டங்களை வளைக்கும் ஓபிஎஸ் பண்ணைவீட்டு சந்திப்புகள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியில் ஈபிஎஸ்\nகொரோனாவை கட்டுப்படுத்த இத பண்ணுங்க தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி அட்வைஸ்\n“இவர்களால் மட்டும் தான் தமிழகம் காப்பாற்றப்படுகிறது : எடப்பாடி பழனிசாமி ட்வீட்\nதிமுகவில் உதயமாகும் அதிமுகவின் 8வது மாஜி அமைச்சர்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஎதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட… ஆறெழுத்து மந்திரம்\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு உடல்நல பரிசோதனை \n‘104‌‌GoTN ‘ புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கிய தமிழக அரசு\nகொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சட்னியுடன் சுடசுட சமோசா கேட்ட வாலிபர்\nதமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு\n’’எல்லை வீரனைப் போல் ஆயத்தப்படுத்துக்கொள்வோம்’’ – வைரமுத்து\nவீட்டில் இயங்கிவந்த தீப்பெட்டி தொழிற்சாலை வெடித்து விபத்து; 30 பேர் தீயில் கருகி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/06/surya-ngk-failure-statement.html", "date_download": "2021-06-14T12:04:54Z", "digest": "sha1:GZDDWRXW3NPSTA72552QRFUBDVPXLLK6", "length": 5183, "nlines": 53, "source_domain": "www.viralulagam.in", "title": "சூர்யாவுக்கு இருக்கும் பொறுப்பு 'விஜய்-அஜித்துக்கு' இல்லையே! விமர்சிக்கும் திரையுலகம்", "raw_content": "\nHomeநடிகர்சூர்யாவுக்கு இருக்கும் பொறுப்பு 'விஜய்-அஜித்துக்கு' இல்லையே\nசூர்யாவுக்கு இருக்கும் பொறுப்பு 'விஜய்-அஜித்துக்கு' இல்லையே\nதமிழ் சினிமாவில் நடிகர்களின் சம்பளமானது அவர்களின் முந்தைய படத்தின் வெற்றி தோல்வியை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே அட்டர் பிளாப் படங்களுக்கு கூட, நடிகர்களும் தயாரிப்பாளர்களும் வெற்றி விழா கொண்டாடுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.\nஏன் தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி நடிகர்கள் கூட தங்கள் படம் தோல்வி அடைந்தால் ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை. இப்படி இருக்க நடிகர் சூர்யாவின் சமீபத்திய ���டவடிக்கை திரையுலகினர் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'NGK' குழப்பமான திரைக்கதை காரணமாக, மசாலா சினிமா பிரியர்களை கவராத இந்த திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களால் தாளித்து எடுக்கப்பட்டது.\nமறுபுறம் கதையை புரிந்து கொண்டவர்கள் இத்திரைப்படத்தை பாராட்டினாலும், நடிகர் சூர்யா நெகட்டிவ் விமர்சகர்களின் கருத்துக்களையும் தான் ஏற்பதாக கூறி, படத்தின் தோல்வி குறித்து வெளிப்படையாக பதிவு ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.\nஇவரது இந்த நடிவடிக்கை, திரையுலகம் மற்றும் விநியோகஸ்தர்களிடையே பாராட்டுகளை பெற்று இருப்பதோடு, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களும் இப்படி ஒப்புக்கொண்டால் நன்றாக இருக்கும் என பேசப்படவும் வைத்துள்ளது.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nமீண்டும் வருகிறது 'விடாது கருப்பு' (மர்மதேசம்).. கொண்டாட தயாராகுங்கள் 90s கிட்ஸ்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/06/trisha-young.html", "date_download": "2021-06-14T11:14:32Z", "digest": "sha1:CSU3DSWRWQ66A7XD5SYSBNSBO5BAVUCF", "length": 3491, "nlines": 51, "source_domain": "www.viralulagam.in", "title": "சிறு வயதிலும் திரிஷா இம்புட்டு அழகா? வைரலாக கியூட் புகைப்படம்", "raw_content": "\nHomeநடிகைசிறு வயதிலும் திரிஷா இம்புட்டு அழகா\nசிறு வயதிலும் திரிஷா இம்புட்டு அழகா\nதமிழ் சினிமாவில் 15 வருடங்களை கடந்து தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம்வருகிறார் நடிகை திரிஷா. எந்த ஒரு நடிகையாலும் செய்ய முடிந்திராத இத்தனை வருட கால நீடிப்பை சாத்தியப்படுத்தி காட்டிய பெருமையும் இவரை சேரும்.\nஇந்த வெற்றிக்கு 30 களிலும் டீன் ஏஜ் பெண்ணை போல இளமையாக காணப்படும் திரிஷாவின் தோற்றமும் முக்கிய காரணம். இப்படி தமிழ் சினிமாவில் அழகு பதுமையாக வலம்வரும் திரிஷா, தான் சிறு வயதில் தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அண்மையில் பகிர்ந்து கொண்டார்.\nரசிகர்களை 'வாவ் செம கியூட்' சொல்ல வைத்த அந்த புகைப்படம், அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nமீண்டும் வருகிறது 'விடாது கருப்பு' (மர்மதேசம்).. கொண்டாட தயாராகுங்கள் 90s கிட்ஸ்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/06/blog-post_30.html", "date_download": "2021-06-14T13:14:04Z", "digest": "sha1:DL7MDYKEVLU7KEYWTNC2NQGW2SAN33NC", "length": 5046, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட தகவல்!", "raw_content": "\nகொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட தகவல்\nசமூகத்தில் சுமார் 8000 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளனர் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஅரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் பிரசாத்கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.\nஇது மிகவும் நெருக்கடியான நிலைமை இதற்கு தீர்வை காணவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n33,000 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் 17502 பேர் அரசமருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுகின்றனர் ஏனைய 6800 பேர் பாதுகாப்பு பிரிவினரினால் நடத்தப்படும் மருத்துவ நிலையங்களில் கண்காணிப்பின் கீழ்வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையையும் நாட்டில் உள்ள நோயாளர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பார்க்கும்போது 8000 நோயாளர்கள் இடைவெளி காணப்படுகின்றது என பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கம் மருத்துவமனைகளில் நோயாளர்களிற்கான படுக்கை வசதிகளை அதிகரிக்க முயல்கின்றது எனினும் இது தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்த உதவாது எனவும் தெரிவித்துள்ள பிரசாத்கொலம்பகே மருத்துவ வசதிகள் பற்றாக்குறையாக உள்ளமையே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2018/11/blog-post.html", "date_download": "2021-06-14T12:12:28Z", "digest": "sha1:HODMDYCIT6XJCGFUR7YGX7OX2KYMP2QP", "length": 106734, "nlines": 419, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: குந்தியும் நிஷாதப்பெண்ணும்- மொழிபெயர்ப்புச்சிறுகதை", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nநன்றி : நம் நற்றிணை இதழ்\nவாழ்வின் இறுதி அத்தியாயத்தில், கானகத்தைத் தங்கள் புகலிடமாக ஏற்றிருந்த திருதராஷ்டிரருக்கும், காந்தாரிக்கும் குந்தியே உறுதுணையாக இருந்து வந்தாள். முதியவரான தன் மைத்துனரையும், தன் கண்களால் பார்ப்பதில்லை என உறுதி பூண்டிருந்த அவரது மனைவியையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு தன்னுடையது என்று அவள் கருதினாள்.\nஅது காட்டுக்குள் இருந்த ஓர் ஆசிரமம்; அரச மாளிகை இல்லை. அங்கே நெருப்பின் துணை கொண்டு ஆற்ற வேண்டியிருந்த சில தினசரிச் சடங்குகளுக்கு விறகு சேகரித்துக்கொண்டு வரவேண்டியவள் அவளே.\nமதியப் பொழுதுகள், மாய வேளைகளைப் போன்றவை. அந்த நேரத்திலேதான் அவள் ஆசிரமத்தைவிட்டு வெளியேறிக் காட்டுக்குள் செல்வாள். புல், பூண்டுகளால் ஒரு கயிறு திரித்துத் தான் சேகரித்திருக்கும் விறகுச் சுள்ளிகளை மூட்டையாகக் கட்டுவாள். சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, அந்த மூட்டையை இழுத்துக்கொண்டு ஆசிரமம் திரும்புவாள். பீமன் மட்டும் அப்போது அருகில் இருந்திருந்தால், இப்படிப்பட்ட வேலையைச் செய்ய அவளை அனுமதித்திருக்கவே மாட்டான்.\nநடுத்தர வயதான சில நிஷாதப் பெண்கள், தங்கள் குடும்பங்களோடும், குழந்தை குட்டிகளோடும் அந்தக் காட்டில் சஞ்சரித்துக்கொண்டிருப்பது ஒரு நாள் அவள் கண்ணில் பட்டது. உண்மையிலேயே அவர்கள் நடுவயதுக்காரர்கள்தானா என்ன அவர்களிடம் ஆங்காங்கே தென்பட்ட வெள்ளி முடிகள் அப்படி எண்ண வைத்தன. அவர்களுக்குத்தான் எத்தனை வலுவான முழங்கைகள். சதைப்பிடிப்பு மிகுந்த உரமான தோள்கள். அவர்கள் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தார்கள். காட்டுக்கொடிகளில் அந்த விறகுகளைப் பிணைத்து ஒரு மூட்டையாக்கிவிட்டுப் பொழுது சாய்ந்த பிறகு அந்த மூட்டைகளைத் தலைச் சுமையாக ஏற்றிக்கொள்வார்கள். மரக்கட்டைகளைப் பற்றவைத்துக்கொண்டு அந்த வெளிச்சத்தில் காட்டுப்பாதை வழியே வீடு போய்ச் சேருவார்கள்; அப்படிப் போகும்போது, தங்களுக்கென்றே பிரத்யேகமாக உள்ள பாடல்களைப் பாடிக்கொண்டு செல்வார்கள். இதுவரை அவர்கள் பேசும் மொழி எது என்பதை அறிந்துக��ள்ள குந்தி முயலவில்லை.\nஅந்தக் காட்டிற்குள் உயரமான, பிசின் நிரம்பிய மரங்கள் நிறைய இருந்தன. அந்தப் பிசினையும், தேன், கிழங்கு, வேர் எனப் பலவற்றையும் அவர்கள் சேகரிப்பார்கள். நிச்சலனமாகவும், சலிப்போடும் காணப்பட்ட கடும் உழைப்பாளிகளான அந்தக் கூட்டத்தினரின் முகங்கள், பிரகாசமான புன்னகையோடு எப்போதும் மலர்ந்தே இருந்தன.\nமரங்களின் நடுப்பகுதியிலிருந்து பிசின் சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருந்தது. அந்த மணத்தைக் கவர்ந்து வந்த மென்காற்று, உலர்ந்த சருகாய்ப் போய்விட்ட குந்தியின் உடலுக்கு இதமளித்தபடி, அவளது களைப்பையும் போக்கியது. நிஷாதர்களைக் கவனித்துக்கொண்டிருந்த அந்த வேளையில்தான், அழுகிப் போய் உதிரும் நிலையிலிருக்கும் இலைகளுக்காகத் தன் வாழ்வை வீணடித்துக்கொண்டிருக்கிறோமே என்பது, குந்திக்கு முதன் முதலாக உறைத்தது. முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதும், எப்போதோ விதிக்கப்பட்டுவிட்டதுமான மரணத்தின் பாதையில் ஒரு குருட்டுத்தனமான பயணம்.\nகுந்தியால் இப்போது பின்னோக்கிப் பார்க்கமுடிந்தது. இதுவரை வெளிப்படுத்தியிராத எண்ணங்களும் உணர்வுகளும் தன்னுள் ஒரு சுமையாகக் கிடக்குமென்று இதுவரை அவள் நினைத்ததே இல்லை. அரண்மனை வாழ்க்கை என்பது மிகவும் வித்தியாசமானது. அங்கே அவள் பாண்டவர்களின் தாய். பாண்டுவின் மனைவி. மருமகளாக, அரசியாக, அன்னையாக அவள் ஆற்ற வேண்டியிருந்த நூற்றுக்கணக்கான கடமைகளுக்கு நடுவே அவள், அவளாக மட்டுமே இருப்பதற்கு எங்கே இடம் இருந்தது. மேலும், தனக்கே உரியது தன்னுடையது மட்டுமே என்று அவள் எதையுமே இதுவரை நினைத்திருக்கவில்லை என்பதும் கூட ஒரு வியப்புத்தான். ஒரு முறை, ஒரே ஒரு முறைஅவளது இளமைப் பருவம் மொட்டவிழ்ந்து இனிமையான தன் முதல் மணத்தைப் பரப்பிய அப்போது மட்டும்... சிதையில் எரியும் ஈமநெருப்பைப் போல அந்த நினைவு அவளுள் கனன்றது. அவள் மடியும் நாள்வரை தணியாத வேகத்துடன் அவளுக்குள் தொடர்ந்து கனலப்போகும் நெருப்பு அது.\nஇனி, இதற்கு மேலும் எல்லாவற்றையும் தன்னுள் பூட்டி வைத்துக்கொள்ள அவளால் முடியாது. இதோ, இந்தக் கானகத்திடம் இந்த மலைகளிடம் இந்தப் பாறைகளிடம் இங்கே இருக்கும் பறவைகள், பூச்சிகள், உதிர்ந்து கிடக்கும் சருகுகள் என்று இவை எல்லாவற்றிடமும் அவள் தன் மனச்சுமையை இறக்கி வைக்க முடிந்���ால்\nசில சமயம் அவளுக்கு அருகிலும், சில நேரங்களில் அவளிடமிருந்து சிறிது தூரத்திலுமாய் அந்த நிஷாதப் பெண்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் அவர்களுக்கிடையில் எந்த வார்த்தைப் பரிமாற்றமும் நிகழவில்லை .\nபற்பல சமயச் சடங்குகளையும், நோன்புகளையும் தொடர்ந்து அனுசரித்து வந்திருந்ததால் குந்தியின் உடல் மெலிந்து காணப்பட்டது; அவளது தலை முழுவதும் நரைத்திருந்தது. மாசுமருவற்ற தூய வெண்பட்டாடை அவள் உடலைத் தழுவியிருந்தது. குந்தியிடம் இன்னமும் கூட உயிர்ப்போடு இருந்தவை அவளது கண்கள் மட்டும்தான். ஆனால், அந்தக் கண்களிலும் கூட அவளுக்கு நேர் எதிரே உலவிக்கொண்டிருந்த நிஷாதர்களைப் பற்றிய எதுவும் பதிவாகி இருக்கவில்லை . அவை, அவர்களை ஏறெடுத்துக் கூடப் பார்க்கவில்லை. அவற்றால் அவர்களை எப்படிப் பார்க்க முடியும் அவள் வாழ்ந்த வாழ்க்கை, தெய்வ நிலையைப் போல உயர்வான ஓர் அரச வாழ்க்கை. எப்போதாவது, எந்தப் பணிப்பெண்ணுடனாவது அவள் பேசியதுண்டா அவள் வாழ்ந்த வாழ்க்கை, தெய்வ நிலையைப் போல உயர்வான ஓர் அரச வாழ்க்கை. எப்போதாவது, எந்தப் பணிப்பெண்ணுடனாவது அவள் பேசியதுண்டா மனப்பூர்வமான ஒரு பந்தத்தை இடும்பியுடனாவது வளர்த்துக்கொண்டிருக்கிறாளா அவள் மனப்பூர்வமான ஒரு பந்தத்தை இடும்பியுடனாவது வளர்த்துக்கொண்டிருக்கிறாளா அவள் அரச வாழ்க்கைக்கு வெளியிலிருக்கும் எதுவுமே இதுவரை அவளைத் தொட்டதுகூட இல்லை.\nஇந்த நிஷாதர்கள் அவளுக்கு மிக நெருக்கமாக சஞ்சரித்துக் கொண்டிருப்பதுதான் ஏன்\nஅவள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.\nதன் நெஞ்சில் பாரமாகக் கனத்துக் கொண்டிருக்கும் ஆழமான நினைவுகளின் பிடியிலிருந்து விடுபட வேண்டுமென்பதே குந்தியின் விருப்பமாக இருந்தது. தான் செய்த தவறுகளை அவள் ஒத்துக்கொண்டாக வேண்டும்.\nகாந்தாரி தன் கண்களைக் கட்டிக்கொண்டிருப்பது குந்திக்கு எப்போதுமே வியப்பூட்டும். அவள்தான் எப்படி ஒரு சமநிலையோடு இருக்கிறாள். நூறு பிள்ளைகளைப் பறிகொடுத்தும்கூட அது அவளது கட்டுப்பாட்டைக் குலைத்து விடவில்லையே தான் நடந்துகொண்டிருப்பது சரியான பாதையில் என்பதும், தன் கடமையை சரிவர ஆற்றிவருவதும், மரணம் வரை அதே வழியில் போகிறோம் என்பதும் காந்தாரிக்குத் தெரிந்திருக்கிறது.\nஆனால், குந்திக்கோ பேசித் தீர்த்துவிடவேண்டிய தேவை ���ருக்கிறது. சொல்லியே ஆக வேண்டிய இன்னும் சில விசயங்கள் அவளிடம் எஞ்சியிருக்கின்றன. நாளுக்கு நாள் அவள் தளர்ந்து போய்க் கொண்டிருக்கிறாள். களைப்புற்றுச் சோர்ந்து போகிறாள். திருதராஷ்டிரரையும், காந்தாரியையும் கவனமாகப் பேணுவது, ஆசிரமக் குடிலில் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது ஆகிய பணிகளுக்குப் பிறகு அவளால் நகரக் கூட முடியாமல் போய்விடுகிறது. அப்படி இருக்கையில் தன் மனம் திறந்து பேசுவது அவளுக்கு எப்போது சாத்தியப்படும்.\nவேண்டுமானால், இதோ, இங்கிருக்கும் இந்த மரங்கள், ஆறுகள், பறவைகள், சலசலக்கும் இலைகள், காற்று இவற்றோடு அவள் பேசலாம். ஏன் இந்த நிஷாதப் பெண்களிடம் கூட அவள் பேசலாம். அவள் பேசுவது காதில் விழுந்தாலும் அவர்களுக்கு அது புரியாது. அதனால் எந்தக் கேள்வியும் அவர்கள் கேட்கப்போவதும் இல்லை.\nசூரிய அஸ்தமனத்தின்போது அங்கிருந்து அவர்கள் கிளம்பிவிடுவார்கள். அப்போது குந்தியும் ஆசிரமத்துக்குத் திரும்பிப்போவாள். திருதராஷ்டிரரும், காந்தாரியும் செய்தாக வேண்டிய மாலை நேரப் பூசனைச் சடங்குகளுக்கு ஆயத்தம் செய்து தருவாள். நன்கு பழுத்த இலைகளை உறிஞ்சி சாற்றை உண்ணுவாள்; பிறகு சிறிதளவு தண்ணீர் குடித்துவிட்டுப் புல் படுக்கையில் படுத்து உறங்குவாள்.\nசந்தனக் கட்டிலில் பால் நுரைபோன்ற வெண்மையும் மென்மையும் கொண்ட படுக்கை விரிப்புகளின் மீது அவள் படுத்துறங்கிய காலம். நெய் கலந்த சோற்றையும், ஏழு வகையான உணவுகளையும் தங்கத் தட்டில் வைத்து விருந்து போல அவள் உண்ட அந்தக் காலம் பூசைக்காக விரதங்கள் காத்தபடி, பற்பல யாகங்கள் நடத்த ஏற்பாடு செய்து தந்தவள் அவள்தானா\nகதிரவனைத் தன் அருகே வருவித்தாளே அந்தக் குந்தி யார் சூரியக் கதிர்களைப் போலச் சுடரும் எழில்கொண்ட அவள், எந்தக் குந்தி சூரியக் கதிர்களைப் போலச் சுடரும் எழில்கொண்ட அவள், எந்தக் குந்தி மேகம் போன்ற அடர்த்தியான அவளது கருங்கூந்தலை மணப்புகை கொண்டு பணிப்பெண்கள் புலரவைப்பார்களே அந்தக் குந்தி எவள் மேகம் போன்ற அடர்த்தியான அவளது கருங்கூந்தலை மணப்புகை கொண்டு பணிப்பெண்கள் புலரவைப்பார்களே அந்தக் குந்தி எவள் ஆடை அணிகலன்களை அக்கறையோடு அணிந்தபடி தன் கணவனின் அருகே செல்லும் அந்தக் குந்தி எவள்...\nயுதிஷ்டிரன், பீமன், அர்ச்சுனன் இந்த மூவருமே அவளது வயிற்றில் பிற��்தாலும் பாண்டுவின் மூலம் உருவாகவில்லை. நகுல, சகாதேவர்களிடம் அவள் அளவுக்கதிகமாக அன்பு காட்டியதற்குக் காரணம், அவர்கள் தாயில்லாப் பிள்ளைகள் என்பதுதானா இல்லாவிட்டால் தன்னிடம் எதிர்பார்க்கப்பட்ட கடமையை மட்டும் அவள் ஒப்புக்குச் செய்து கொண்டிருந்தாளா இல்லாவிட்டால் தன்னிடம் எதிர்பார்க்கப்பட்ட கடமையை மட்டும் அவள் ஒப்புக்குச் செய்து கொண்டிருந்தாளா துணிவும் தர்மமும் அவளிடம் எங்கே இருந்தது\nதான் செய்த குற்றங்களை முதலில் அவள் ஒத்துக் கொண்டாகவேண்டும். இல்லையென்றால் அவள் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதென்பது எப்படிச் சாத்தியம்\n காடு, மலை, நதி, சகல ஜீவராசிகள் ஆகிய எல்லாவற்றையும் காத்து வருபவளே.. இந்தக் குந்தி என்ன சொல்ல வருகிறாள் என்பதைத்தான் கொஞ்சம் கேட்டுக்கொள்ளேன்.\nகாந்தாரியைப் போன்ற உண்மையான பயபக்தியோ கடமை உணர்வோ என்னிடம் இல்லை. அறத்தால் மட்டுமே வாய்க்கக்கூடிய துணிவு, என்னிடம் அறவே இல்லை. குருச்சேத்திரப் போருக்குப்பிறகு என் மகன்கள் உயிரோடு இருப்பதைக் கண்டு மட்டுமே பூரித்துப் போயிருந்தேன் நான். தங்கள் மகன்களின் மரணத்தில் உருக்குலைந்து போயிருந்த திரெளபதிக்கும், உத்தரைக்கும் நான் ஆறுதல் வார்த்தை கூறவில்லை. அதைச் செய்தவள் காந்தாரியே நூறு பிள்ளைகளை இழந்த பிறகும்கூட அது அவளால் எப்படி முடிந்ததென்று நான் வியந்து போனேன். போரினால் ஏற்பட்டிருக்கும் இந்தப் பேரழிவு, முன்திட்டமிடப்பட்டதும், தவிர்க்கவே முடியாததுமான ஒன்று என்று அவள் அவர்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள். நானும் கூடத்தான் என் மகன்களைப் பறிகொடுத்திருக்கிறேன். யார் யாருக்கு ஆறுதல் சொல்லமுடியும் நூறு பிள்ளைகளை இழந்த பிறகும்கூட அது அவளால் எப்படி முடிந்ததென்று நான் வியந்து போனேன். போரினால் ஏற்பட்டிருக்கும் இந்தப் பேரழிவு, முன்திட்டமிடப்பட்டதும், தவிர்க்கவே முடியாததுமான ஒன்று என்று அவள் அவர்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள். நானும் கூடத்தான் என் மகன்களைப் பறிகொடுத்திருக்கிறேன். யார் யாருக்கு ஆறுதல் சொல்லமுடியும் இப்போது மரணம் என்ற அத்தியாயம் கடந்துபோய்விட்டது. கண்ணீரைத் துடைத்துக்கொள்ளலாம் வாருங்கள் இப்போது மரணம் என்ற அத்தியாயம் கடந்துபோய்விட்டது. கண்ணீரைத��� துடைத்துக்கொள்ளலாம் வாருங்கள் துயரம் நம்மைச் செயலற்றவர்களாக்கிவிடுவதை நாம் அனுமதித்துவிடக்கூடாது. மரணம் ஒரு துயரகாவியம் என்பது உண்மைதான். ஆனாலும் மனைவிகளாக, தாய்மார்களாக, மகள்களாக, சகோதரிகளாக, நாமெல்லாம் தொடர்ந்து வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. வலியைப் பொறுத்துக்கொண்டு அந்த வாழ்வை எதிர் கொள்வதற்கான துணிவும் உரமும் நமக்கு வேண்டும். காரணம், இந்தத் துயரம் வாழ்நாள் முழுவதும் உற்ற துணையாக நம்மோடு உடன் வரப்போகிறது” என்றாள் அவள்.\n“காந்தாரியிடம் இருந்த மெய்யான பக்தியும் நியாய உணர்வும் என்னிடம் இல்லை. இல்லவே இல்லை. கண்ணனின் முன்னிலையில் இறந்தவர்களைக் குறித்து அவள் வருந்தியபோது, இறந்துபோன தன் பிள்ளைகள், பேரன்கள், கணக்கிடலங்காத அவர்களின் விதவை மனைவிகள்... இவர்களை நினைத்து மட்டுமா அவள் ஓலமிட்டாள். மடிந்து கிடந்த அபிமன்யுவின் உடலைத் தன் மடியில் கிடத்திக்கொண்டு, குரலுயர்த்தி அவள் அழுத போது அதை நான் புரிந்துகொண்டேன். போரையும், அதன் விளைவாகப் பெருக்கெடுக்கும் இரத்த வெள்ளத்தையும் இந்த உலகிலிருக்கும் அத்தனைப் பெண்களின் சார்பாகவுமல்லவா சபித்துக் கொண்டிருந்தாள் அவள்\n“இந்தப் போர், அதிகாரத்துக்கான ஒரு யுத்தம் அடுத்தவனை ஒன்றுமில்லாமல் ஒழித்துக் கட்டி விட்டுத் தன்னை மட்டுமே சர்வாதிகாரியாக நிலை நிறுத்திக் கொள்வதே இந்தப் போரின் நோக்கம். இங்கே அதர்மம் அழிக்கப்பட்டு அறம் நிலை நாட்டப்பட்டதா என்ன அடுத்தவனை ஒன்றுமில்லாமல் ஒழித்துக் கட்டி விட்டுத் தன்னை மட்டுமே சர்வாதிகாரியாக நிலை நிறுத்திக் கொள்வதே இந்தப் போரின் நோக்கம். இங்கே அதர்மம் அழிக்கப்பட்டு அறம் நிலை நாட்டப்பட்டதா என்ன குருதி வெள்ளத்தில் உருக்குலைந்து கிடந்த கொடூரமான பிணங்களைப் பார்த்தபடி பெண்கள் எழுப்பிய நெஞ்சு பிளக்கும் அலறல், போர் என்ற சொல்லின் மீதே வீசப்பட்ட சாபமில்லையா\n நான் சொல்வதை இன்னும் சற்றுக் கேள்\n“நெருப்பின் தழலை விட ஒளிபொருந்தியவனாக அவன் இருந்தான். எவரோடும் ஒப்பிட முடியாதவன் அவன். வில் வீரர்களிலெல்லாம் சிறந்த வில் வீரன். இறந்து கிடந்த வேளையில் அந்தக் கர்ணனின் முகம் அத்தனை சாந்தமாய் இருந்தது. அவனது உடலைப் பார்த்துவிட்டு இதயத்தை துளைப்பது போலக் காந்தாரியிடமிருந்து பிறந்த கதறல் என் மீது சாட்டைய��ச் சொடுக்கியது போல விழுந்தது. துண்டிக்கப்பட்ட கர்ணனின் உடலை என் மடியில் போட்டுக்கொண்டு ‘தனஞ்செயா இதோ பார். இவன்தான் என் முதல் மகன். நீ கொன்றிருப்பது உன் அண்ணனை’ என்று சொல்லும் துணிச்சல் எனக்கு ஏன் இல்லாமல் போயிற்று\n“சமூகக் கூச்சத்தாலும், அச்சத்தாலும் நான் அனாதையாக்கிய என் மகன் அவனை மட்டும் நான் ஒதுக்கி வைக்காமல் இருந்திருந்தால் காலத்துக்கும் என் பெயர் களங்கப்பட்டுப் போயிருக்கும். என் மகன்களிலேயே கர்ணனின் தந்தையை மட்டும்தான் நான் என் சொந்த விருப்பத்தால் தேர்ந்து கொண்டேன். என்ன ஒரு முரண் அவனை மட்டும் நான் ஒதுக்கி வைக்காமல் இருந்திருந்தால் காலத்துக்கும் என் பெயர் களங்கப்பட்டுப் போயிருக்கும். என் மகன்களிலேயே கர்ணனின் தந்தையை மட்டும்தான் நான் என் சொந்த விருப்பத்தால் தேர்ந்து கொண்டேன். என்ன ஒரு முரண் எப்படிப்பட்ட முரண் இது பஞ்சபாண்டவர்களில் ஒருவர் கூடப் பாண்டுவின் வழித்தோன்றல் இல்லை. ஆனாலும் அவர்கள் பாண்டவர்கள்., கர்ணனோ தேரோட்டியின் மகன்\n அந்த நாளன்று இந்தக் குந்தி அமைதியாக நின்று கொண்டிருந்தாள். அதைவிடப் பெரிய பாவம் வேறென்ன இருக்கிறது காந்தாரிக்குத் தான் தூய்மையானவள், சூது வாதற்றவள் என்பது தெரியும். பலர் முன்னிலையிலும், எது உண்மையோ அதை வெளிப்படையாகப் பேசும் துணிவை அதுவே அவளுக்கு அளித்திருக்கிறது. இல்லாவிட்டால் கண்ணனை அவளால் தூற்றியிருக்க முடியுமா காந்தாரிக்குத் தான் தூய்மையானவள், சூது வாதற்றவள் என்பது தெரியும். பலர் முன்னிலையிலும், எது உண்மையோ அதை வெளிப்படையாகப் பேசும் துணிவை அதுவே அவளுக்கு அளித்திருக்கிறது. இல்லாவிட்டால் கண்ணனை அவளால் தூற்றியிருக்க முடியுமா அவன் நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்கலாம். ஆனால், அவனே அதற்குக் காரணமாகிவிட்டான் என்று\n“அவள் அச்சமில்லாதவள், நேர்மையானவள், அசைக்கமுடியாத உறுதியும், தன்னம்பிக்கையும் கொண்டிருப்பவள். அதனாலேயே அவளால் கண்ணனை சபிக்க முடிந்தது. ஆனால், நானோ எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். உன்னிடம் மன்னிப்புப் பெறும் தகுதி எனக்கு இல்லை. அரச மாளிகையின் செல்வமும் அதிகாரமும் மணிமுடி தரித்து அரசாளப் போகும் மகனுக்குக் கிடைக்கவிருக்கும் வலிமையும்… இவை எல்லாமாய்ச் சேர்ந்து என்னை அலைக்கழித்த�� ஆட்டிப்படைத்துவிட்டன. அதேபோல் இங்கே... இப்போது... இந்தத் தனிமையான காடும், இயற்கையோடான இதன் நெருக்கமும், தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் அஸ்தமனங்களும் மனிதர்கள் எத்தனை அற்பமானவர்கள், இழிவானவர்கள் என்பதை எனக்கு இனம் காட்டிக் கொண்டிருக்கின்றன.\n“இயற்கையின் அரசாட்சி நடக்கும் இந்த இடத்தில் அதிகாரத்துக்காக நடக்கும் பிரமாண்டமான அர்த்தமற்ற போருக்கு இடம் எங்கே மூளையில்லாமல் இரத்தக் குளியல் நிகழ்த்திய அந்தப் பேரழிவின் தாக்கத்தை இங்கே காண முடியுமா என்ன…\n“இதற்கு முன் என் கண்கள் எதையும் சரிவரப் பார்த்ததில்லை. என் மனம் எதையும் விளங்கிக் கொண்டதில்லை. ஆனால், என் மனச்சாட்சியை மீண்டும் மீண்டும் துருவிப் பார்த்து எல்லாவற்றையும் நான் புரிந்துகொண்டேன். இனிமேலும் நான் வெளிப்படையாகப் பேசாமல் இருந்தால் அது மிகப் பெரும் பாவமாகிவிடும்.\nதிடீரென்று தன் தலையை உயர்த்திப் பார்த்தாள் குந்தி. கல்லாய் உறைந்த முகபாவனையுடன், அந்த இடத்தைவிட்டு நகராமல் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் சில நிஷாதப் பெண்கள்.\nஅவர்களில் மூத்தவளாகத் தெரிந்த நிஷாதப் பெண்மணி, தன்னோடு கூட வந்த மற்றவர்களிடம் ஏதோ சொல்ல, அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அவர்கள் சொன்னதென்ன என்பது யாருக்குத் தெரியும்\nகுந்தி பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தாள். அவர்கள் நெருங்கி வந்துவிடுவார்களோ புனிதம் வாய்ந்த பல சடங்குகளைச் செய்வதற்காக அவள் சேகரித்து வைத்திருக்கும் விறகுகளின் மீது அவர்களின் நிழல் விழுந்துவிட்டால் அவை மாசுபட்டவையாகி விடுமே\nமாலை நெருங்கிக்கொண்டிருந்தது. குந்தி அங்கிருந்து எழுந்துகொண்டாள். தன் மென்மையான விரல்களால் இலை, தழைகளைத் திரித்துச் செய்த கயிற்றைக் கொண்டு விறகுகளைக் கட்டிய பிறகு, அந்த மூட்டையை இழுத்துக்கொண்டு நகர்ந்தாள். நாளை அவள் வேறோர் இடத்தைக் கண்டுபிடித்தாக வேண்டும்.\nஇன்றைய ஒப்புதல் வாக்குமூலத்திற்குப் பிறகு அவள் தன்னைத்தானே மீண்டும் உணர்ந்து தெளிந்து கொண்டதைப் போலிருந்தது; சுத்தமாகி விட்டதைப் போலிருந்தது. தான் இலகுவாகி விட்டதை உணர்ந்து அவள் வியப்படைந்தாள். கவலை நம் ஆன்மாவை எரிப்பதோடு ஒரு சுமையாகிக் கனக்கவும் வைக்கிறது.\nநிஷாதர்களின் முன்னிலையில் பேசுவது, அங்கிருந்த குன்���ுகளிடமும் பாறைகளிடமும் பேசுவதைப் போலத்தான். அவள் மொழி அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கும் அவளுடைய மொழி தெரியாது.\n உன் கைகள் என்னைத் தீண்டும்போது எப்போதும் சில்லென்றுதான் இருக்கும். ஆனால், இன்றென்னவோ அவை கதகதப்பாக இருக்கின்றன. இப்போதுதான் நாடி நரம்புகளில் இரத்த ஓட்டம் பாய்வதைப் போல. இன்று உன் தொடுகை கூட உயிர்ப்போடு இருக்கிறது” தான் படுத்துக்கொள்ள உதவி செய்த குந்தியிடம் இவ்வாறு சொன்னாள் காந்தாரி.\n“அன்னையின் தழுவலைப் போலக் காடும் இதமாக இருக்கிறது அக்கா\n“அப்படியென்றால் உன்னால் அங்கே அமைதி காண முடிகிறதென்று சொல்.”\n“மண்ணுலகக் கவலைகளிலிருந்து மனதை விடுவித்துக் கொள்.”\n“உங்களைப் போன்ற மனவலிமை எனக்கில்லை. ஆனாலும் முயற்சிக்கிறேன்.”\n“கழிந்து போகும் ஒவ்வொரு விநாடி நேரத்திலும் நாம் முடிவை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறோம். நான் இப்போது மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.”\nஅவர்களது காலடியில் இருந்த தனது புல் படுக்கையின் மீது படுத்துக் கொண்டாள் குந்தி. அவர்களோடு சேர்ந்து அவளும் வெளியேறியதை எவருமே விரும்பவில்லைதான். திருதராஷ்டிரரும், காந்தாரியும் கானகத்திலுள்ள ஆசிரமத்துக்குச் செல்வது பொருத்தமாக இருக்கலாம். ஆனால் ஏழுகடல்களால் சூழப்பட்டிருக்கும் ஜம்புத்வீபச் சக்கரவர்த்தியின் அன்னை, அவர்களோடு ஏன் போக வேண்டும்\n‘அரச வாழ்க்கை என்னை நார் நாராகக் கிழித்துப் போட்டுக் கொண்டிருந்தது’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் குந்தி.\nஇன்று வனத்திலிருந்த நீரோடை ஒன்றில் குறிப்பான எந்தக் காரணமும் இல்லாமல் வெறுமனே நீராடினாள் குந்தி.\nநரைத்துப் போயிருந்த தன் கூந்தலைத் தளர்த்திப் புலர வைத்துக்கொண்டு, சூரியனுக்கு முதுகு காட்டியபடி உட்கார்ந்திருந்தாள் அவள். அந்தச் சூரியன் அவளை மேலே இருந்து பார்த்தால்தான் என்ன... அதனால் என்ன ஆகிவிடப்போகிறது அவள் யாரென்று அவனால் இனம் காணவாவது முடியுமா என்ன.. மனிதர்களுக்குக் கோடிக்கணக்கான ஆண்டுகள் என்றால், தேவர்களுக்கு அது ஒரே ஒரு கணம் மட்டுமல்லவா மனிதர்களுக்குக் கோடிக்கணக்கான ஆண்டுகள் என்றால், தேவர்களுக்கு அது ஒரே ஒரு கணம் மட்டுமல்லவா செய்த தவறுகளையெல்லாம் வெளிப்படையாக ஒத்துக் கொண்டு சொல்லித் தீர்த்துவிட வேண்டுமென்ற எழுச்சி அவளுக்குள் உண்டானது ஏன்\nகாட்டின் இந்தப் பகுதியில் நிஷாதர்கள் வரக்கூடுமென்று அவளுக்குத் தோன்றவில்லை. மரம், புதர் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதால், வழி குழம்பிப்போவது சாத்தியம்தான். ஆனால்,\n“காட்டு வழியில் செல்லும்போது, மரங்களுக்கடியில் கற்களை வைத்து அவற்றைச் சுற்றி மரக் கொம்பால் அடையாளம் வரைந்துகொண்டே சென்றால் வழி தவறாமல் சென்றுவிடலாம்” என்று விதுரர் அவளுக்கு நன்றாகக் கற்பித்திருந்தார். ‘ஆரண்யகா’ என்று சொல்லப்படும் வனதேவதையும்கூட மனிதர்களோடு பழகக் கூச்சப்பட்டு விலகி இருப்பவள்தான்; ஆனால் காட்டுவாசிகளான பழங்குடி மக்களை அவளுக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவர்கள் ஒருபோதும் வழி மாறிப் போவதில்லை . ஆனால், ‘ஆரண்யகா’வின் மர்மம் வெளியாட்களைத் தடுமாற வைக்கக் கூடியது. “ஆசிரமத்துக்குச் செல்லும் பலாச மரத்தை மட்டும் மனதில் குறித்துக்கொள். அதிலிருந்து அதிக தூரம் சென்றுவிட வேண்டாம்” என்றும் விதுரர் அவளுக்குச் சொல்லித் தந்திருந்தார்.\n அச்சம் என்பது ஒரு மனநிலை மட்டும்தான். கானகம் நல்லதுதான். அகலமான தெருக்களோ, வரிசையான கடை வீதிகளோ, குறுக்கு நெடுக்காக அணிவகுத்துச் செல்லும் படைகளோ, அரசத் தேர்ச்சக்கரங்களின் ஆர்ப்பாட்டமான உரசல் ஒலிகளோ ஏதும் இங்கில்லை. இங்கே தன்னுள்ளே மூழ்கித் தனித்திருக்கலாம். வாய்விட்டுப் பேசலாம். செய்த குற்றங்களை ஒப்புக்கொள்ளலாம்.\n“ஏ.. வசுந்தராதேவியே... ஏ... பூமித்தாயே...\nகுருச்சேத்திர யுத்தத்துக்குப் பிறகு கணக்கிலடங்காத ஈம நெருப்புகள் கனன்று கொண்டிருந்தன. காலாட் படைக்காகத் தொலைதூரத்திலிருந்து கொண்டுவரப்பட்டுப் போர்க்களத்தில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் உடல்கள். யுதிஷ்டிரரின் ஆணைப்படி விதுரர் செய்த ஏற்பாடுகளால் மொத்தம் மொத்தமாக சிதைகளில் எரிக்கப்பட்டன. கருகிப்போன தசைக் கோளங்களிலிருந்து எழுந்த புகையும் நெடியும் காற்று மண்டலத்தில் அடர்த்தியாகப் பரவியிருந்தன. ஈம நெருப்புகளில் நெய்யையும் கற்பூரத்தையும் அள்ளிக்கொட்டி அந்த துர்வாடையைப் போக்கிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும்கூட மரணத்தின் அடர்புகையை மூடி மறைப்பதென்பது அத்தனை எளிதாக இல்லை.\n“நான் எதைச் செய்யவும் சிறிது கூடத் தயக்கம் கொள்ளவில்லையே... செய்த ஒரு பாவத்தோடு நான் நிற்கவில்லை. கர்ணனின் பிறப்பைப் பற்றி என் மகன்களிடம் நான் சொல்லவில்லை. பிறகு, போருக்கு முதல் நாளன்று கர்ணனிடம் சென்று ‘துரியோதனின் தரப்பிலிருந்து யுதிஷ்டிரன் தரப்புக்கு வந்து விடு செய்த ஒரு பாவத்தோடு நான் நிற்கவில்லை. கர்ணனின் பிறப்பைப் பற்றி என் மகன்களிடம் நான் சொல்லவில்லை. பிறகு, போருக்கு முதல் நாளன்று கர்ணனிடம் சென்று ‘துரியோதனின் தரப்பிலிருந்து யுதிஷ்டிரன் தரப்புக்கு வந்து விடு’ என்றேன். ஆனாலும் என்னை இழிவுபடுத்தும் வகையில் அவன் எதையும் செய்யவில்லை.\n என் வயிற்றில் பிறந்தவன் நீ. அதனால் நான் சொல்வதை நீ கேட்க வேண்டும்’ என்றேன்.\nஎல்லை மீறிய துடுக்குத்தனமான அந்த என் செயல், எவராலும் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றல்லவா\nகுழந்தையை வயிற்றில் சுமந்தால் மட்டும் போதுமா பெற்றெடுத்த பிறகு அவனை அனாதையாக விட்டீர்கள். தாய்மைக்கே உரித்தான எந்த ஒரு கடமையையும் ஆற்றியிராத நீங்கள், இப்போது ஒரு மகனாக நான் உங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று எப்படி என்னை வற்புறுத்த முடியும் பெற்றெடுத்த பிறகு அவனை அனாதையாக விட்டீர்கள். தாய்மைக்கே உரித்தான எந்த ஒரு கடமையையும் ஆற்றியிராத நீங்கள், இப்போது ஒரு மகனாக நான் உங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று எப்படி என்னை வற்புறுத்த முடியும் என்றெல்லாம் அவன் பதில் சொல்லியிருக்கலாம். ஆனால், அவன் அப்படியெல்லாம் எதுவும் சொல்லவில்லை.\nஅவனை நான் தேடிச் செல்லாமல் இருந்ததற்குக் காரணம், பாசம் என்னைப் பைத்தியக்காரியாக்கி விட்டிருந்ததுதான். அவனைப் பற்றி நான் கவலைப்படவே இல்லை. ஒரு முறை கூட அவனை நான் நினைத்துப் பார்த்ததில்லை. என் கவனமெல்லாம் பாண்டவர்களின் மீது மட்டுமே இருந்தது. ஆனால், கர்ணனுக்காக உரத்த குரலில் ஒப்பாரி வைத்தாள் காந்தாரி. இந்திரனைப் போல் வெல்லப்பட முடியாதவன், அக்கினி போன்ற துணிச்சல் உடையவன், இமயம் போலப் புனிதமானவன், பதின்மூன்று வருடங்களாக யுதிஷ்டிரனைத் தூங்க விடாமல் செய்தவன் என்றெல்லாம் கர்ணனைப் பற்றிச் சொல்லிச் சொல்லி ஓலமிட்டு அழுதாள் அவள். ஆனால், சபிக்கப்பட்ட வேண்டிய நானோ... அப்போது அமைதியாக நின்று கொண்டிருந்தேன்.\nஅரச வாழ்க்கை என்பது ஒருவரைத் தந்திர புத்தி உடையவராக கபட குணமுள்ளவராக ஆக்கி விடுகிறது. கர்ணனை நெஞ்சாரத் தழுவிக் கொள்ளும் ஆசையோடு ஒருபோதும் நான் அவனைத��� தேடிச் சென்றதில்லை. என்னுடைய மகனுக்காகத் துரியோதனனை விட்டுவிட்டு அவன் யுதிஷ்டிரனிடத்தில் வரவேண்டுமென்றேன்.\nபாண்டவர்களின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மாயக்காரக் கண்ணன் செய்த சூழ்ச்சியே அது என்பது கர்ணனுக்குப் புரிந்திருக்கும் என்றே இப்போது எனக்குத் தோன்றுகிறது.\nவெற்றிக்குரியவர்கள், தர்ம யுத்தம் செய்தவர்களே. தோல்வியடைந்தவர்கள் செய்தது ஒருபோதும் அவ்வாறு சொல்லப்படுவதில்லை.\nஇதைத் தெரிந்து வைத்திருந்தும், தன்னால் துரியோதனனை விட்டுவிட்டு வர முடியாதென்றான் கர்ணன். ஆனாலும், அர்ச்சுனனைத் தவிரப் பிற பாண்டவர்களுக்கு அவன் எந்தக் கெடுதலும் செய்யமாட்டான்.\n‘எப்படியும் உனக்கு ஐந்து மகன்கள் உயிரோடு இருப்பார்கள்’ என்றான் அவன். தன்னையும் என் மகன்களில் ஒருவனாகத்தான் அவன் எண்ணியிருக்கிறான் என்பதுதான் அதன் பொருள்.\n‘பிறந்த மறுகணமே உன்னை நான் அனாதையாக்கி விட்டேன். அந்த நினைப்பு தினமும் என்னை வதைக்கிறது, நாளும் என்னுள் தகிக்கிறது’ என்று ஒருநாளும் சொன்னதில்லையே நான்\nநான் ஏன் அப்படிச் செய்யவில்லை காரணம், அவனை இழந்ததில் எனக்கு வருத்தமே ஏற்பட்டதில்லை. அவனைப் பிரிந்ததில் எந்த ஏக்கத்தையும் நான் உணர்ந்ததில்லை. என் கவனம் பாண்டவர்கள் மீது மட்டுமே இருந்தது.\n“உன் சகோதரர்களுக்குக் கேடு செய்யக்கூடாது என்று நீ நினைப்பது உண்மையானால், நீ அவர்கள் பக்கம் வந்துவிட வேண்டும்” என்று அவனிடம் நான் சொன்னது அதனாலேதான்.\nநான் சபிக்கப்பட வேண்டியவள். பஞ்ச பாண்டவர்களின் தாயான நான் சபிக்கப்பட வேண்டியவள். எல்லா ஈமச் சடங்குகளும் முடிந்து கர்ணனும் சாம்பலாகிப் போனபிறகு யுதிஷ்டிரனிடம் சென்ற நான், ‘மற்றவர்களுக்குத் தர்ப்பணம் செய்யும்போது கர்ணனுக்கும் கூட ஒன்றைச் சேர்த்துச் செய்துவிடு. அவன் சூரிய புத்திரன், என் கருவில் உதித்த என் மகன்’ என்று மட்டும் சொன்னேன்.\nஅதை அவனிடம் முன்பே நான் சொல்லாதது ஏன் என்று என்னிடம் திரும்பத்திரும்பக் கேட்டான் அவன். இந்த விஷயத்தைச் சொன்னால் என் மகன்களிடமிருந்து எனக்கு எதிரான ஒரு கேள்வி வரக்கூடும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. கங்கைக் கரையில் தர்ப்பணச் சடங்குகள் முடிந்தபிறகு, என்னிடம் அப்படி ஒரு கேள்வியைத்தான் யுதிஷ்டிரன் கேட்டான்.\nகடவுள் மூலம் உருவாக்கப்பட்ட குழந்தை என்றால், அது உங்கள் வயிற்றில் வந்து பிறந்தது எப்படி\nஎன்னிடம் போய் இப்படி ஒரு கேள்வி கேட்கிறாயே யுதிஷ்டிரா நீங்கள் ஐந்து பேரும் சகோதரர்கள்தான். ஆனால், உங்களில் ஒருவர் கூடப் பாண்டுவின் வழி வந்தவர் இல்லை என்று உன் கேள்விக்கு நான் பதில் தந்திருக்கலாம்.\n“நீ, பீமன், அர்ச்சுனன் என்ற மூன்று பேரும் எமதர்மன், வாயு, இந்திரன் ஆகிய தேவர்கள் வழியாக எப்படி என் வயிற்றில் பிறந்தீர்களோ அப்படித்தான். மாத்ரியின் வயிற்றில் அஸ்வின் குமாரர்கள் மூலம் நகுல சகாதேவர்கள் எப்படிப் பிறந்தார்களோ அப்படித்தான். இதுவும் அதே மாதிரிதான். சூரியனின் வழித்தோன்றலாகக் கர்ணன் என் வயிற்றில் வந்து பிறந்ததும் அப்படித்தான்” என்று அவனிடம் நான் சொல்லியிருக்கலாம்.\n“யுதிஷ்டிரா... அது ஏன் அப்படி என்று நீ என்னிடம் கேட்கிறாய். இல்லை... நான் ஒருபோதும் சுயமாக யோசித்து எதையும் செய்தவள் இல்லை. மற்றொரு மனிதரின் துணையோடு ஒரு பெண், குழந்தைப்பேறு கொள்ளலாம் என்று பாண்டு என்னிடம் சொன்னார். என் கணவரான அவரது அனுமதியோடு அதை நான் கைக்கொண்டேன்.\n“வாழ்வில் ஒரே ஒரு முறை, என் சொந்த விருப்பத்தால் ஒரு மனிதரைத் தேர்ந்தெடுத்தேன். கர்ணன் பிறந்தது அப்போதுதான். அந்த சமயம், நான் திருமணமாகாத கன்னியாக இருந்தேன். அதனால் கணவரிடம் சம்மதம் பெற வேண்டி இருக்கவில்லை. ஆனால், யுதிஷ்டிரா... இப்போது நிலவும் சமூக வழக்கத்தின்படி ஒரு பெண்ணின் கணவர் விரும்பினால் அவள் இன்னொரு மனிதரின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், எந்த ஒரு கன்னிப்பெண்ணும் தன் சுயவிருப்பத்தால் தாய்மை நிலையை ஏற்றுவிட முடியாது. ஒரு ரிஷியின் மகளாக இருந்த மாதவி, தன் தந்தையின் கட்டளைப்படி நான்கு வெவ்வேறு மனிதர் மூலம் நான்கு குமாரர்களைப் பெற்றாள். அவளும் மணமாகாதவள்தான்; ஆனால் தன் தந்தையின் ஆணையையே அவள் செயல்படுத்தினாள் என்பதால் சமூகம் அவளை ஏற்றது.\nநான் பாண்டுவின் மனைவி. என் கணவர் பாண்டு, என் மகன்களுக்குத் தந்தை இல்லை. ஆனாலும் கூட நீங்களெல்லாம் பாண்டவர்கள், ஆனால் கர்ணன் மட்டும் ஒரு தேரோட்டியின் மகன். வருங்காலத்தில் என்றாவது ஒரு நாள், தனக்குக் கிடைக்க வேண்டிய உரிய மரியாதையையும், கௌரவத்தையும் கர்ணனால் பெற்றுவிட முடியும். ஆனால், எனக்கு அது கிடைக்காது\nபூமித்தாயிடம் தன் மனதிலுள்ளதையெல்லாம் கொட்டி முடித்த பிறகு தலையை உயர்த்திப் பார்த்தாள் குந்தி. பாறை ஒன்றின் மீது முகவாயைப் பதித்துக்கொண்டு, அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த முதிய நிஷாதப் பெண். அவளது கண்கள் குந்தியோடு பேசுவது போலிருந்தன; அது இன்னும் கூட வியப்பூட்டுவதாக இருந்தது. சட்டென்று குந்தியின் மூளைக்குள் ஒரு மின் வெட்டு பாய்ந்தது. அவளைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பார்வையில் இரக்கம் நிரம்பியிருந்தது.\nகுந்தியின் மீது இரக்கம் கொள்வதா அதுவும் அவளிடம் இரக்கம் காட்டுவது அந்த நிஷாதப் பெண்மணியா அதுவும் அவளிடம் இரக்கம் காட்டுவது அந்த நிஷாதப் பெண்மணியா கீழே குனிந்து தான் சேகரித்த விறகுப் பொதியைக் கயிற்றால் இறுக்கிக் கட்டிக்கொண்டு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தாள் அவள்.\nசில சமயங்களில் மிகவும் அருகிலிருப்பதைப் போலத் தோன்றும் அந்த ஆசிரமம் இன்று தொலைவில், மிகமிகத் தொலைவில் தள்ளிப் போய்விட்டதைப் போலத் தோன்றியது. பாலைவனங்களில் கானல் நீரைப் பார்க்க முடியும். ஒரு சொட்டு நீர்... அருகிலும், தொலைவிலுமாய் மாறிமாறித் தோன்றும். ஆனால் இது காடு, பாலைவனமில்லை.\nபூத்துக் குலுங்கும் பலாசமரமும், அதனருகிலுள்ள ஆசிரமும் திடீரென்று அவள் கண்ணுக்குப் புலப்பட்டது.\nமுதுமையால் தளர்ந்து போய் மெலிந்து போன தன் தந்த நிற விரல்களால் குந்தியின் கரங்களைப் பற்றிக்கொண்ட காந்தாரி, “கொஞ்சம் அமைதிப் படுத்திக் கொள். ஆசுவாசப்படுத்திக்கொள்” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.\n உருண்டோடும் தேர்ச்சக்கரங்களைப் போலக் காலம் என்பதும் சுழன்று கொண்டிருக்கிறது. நம் வாழ்க்கை வட்டமும் சுருங்கிக்கொண்டு வருகிறது. வெகு சீக்கிரத்தில் அந்தப் புள்ளியும் கூட ஒன்றுமில்லாமலாகி வெற்றிடத்தோடு கலந்துவிடும்.”\n“உன்னை நீயே இவ்வளவு கடுமையாகப் பழி தூற்றிக்கொள்ளாதே. நீ என்னதான் முயற்சி செய்தாலும் இறந்த காலம் என்ற ஒன்றை உன்னால் மறுபடியும் கொண்டுவந்துவிட முடியாது. நேற்று கழிந்த பொழுதை நாளையாக மாற்றி விடவும் இயலாது. இதோ பார்... இன்றைய நாளின் சூரிய உதயமும் அஸ்தமனமும்தான் நிஜம், நாம் உறங்கிப் போய்விடுவோம். ஆனால், காலம் என்பது எப்போதும் முன்னோக்கி நகர்ந்து கொண்டேதான் இருக்கும். நாளைய தினம் மற்றுமொரு சூரியோதயத்தைக் கொண்டுவ���ும்.”\nகாந்தாரியின் பாதம் தொட்டு வணங்கிய பிறகு தனது புல்படுக்கையில் படுத்துக்கொண்டாள் குந்தி.\n“உறக்கமே விரைந்து வா.. என் மனதை அமைதியில் ஆழ்த்து” என்று தன்னுள் மெளனமாக வேண்டிக் கொண்டாள்.\nகாட்டில், மரத்துக்கடியிலிருந்த பாறையின் மீது இன்று மதியம் அமரப்போனபோது, வழக்கமாக அமைதியாக இருக்கும் அந்த இடத்தில் ஏதோ ஒரு பொருந்தாமை இருப்பதைக் குந்தியால் உணர முடிந்தது. அங்கே வீசிய காற்றும் கூட ஏதோ ஓர் எச்சரிக்கையைப் பரப்பிக் கொண்டிருந்ததைப் போலிருந்தது.\nஅவள் விழிப்போடு கவனிக்கத் தொடங்கினாள்.\nகானகம் இன்று அமைதியாக இல்லை. பறவைகள் கூடுகளை விட்டுக் கூட்டம் கூட்டமாகப் பறந்து கொண்டிருந்தன. குரங்குகளெல்லாம் மரம் விட்டு மரம் தாவியபடி காட்டின் உள்ளாழத்திற்குள் சென்று மறைந்து கொள்ள முயன்று கொண்டிருந்தன.\nமானினங்களும் கூட மந்தைகளாக எங்கோ விரைந்தோடிக் கொண்டிருந்தது பார்க்க ஆச்சரியப்படுத்துவதாக இருந்தது.\nநிஷாதர்களான ஆண், பெண், குழந்தைகள் அனைவரும், தாங்கள் வளர்த்து வரும் வேட்டை நாய்களோடு தலைச் சுமைகளாகத் தங்கள் உடைமைகளைச் சுமந்தபடி போய்க் கொண்டிருந்தார்கள்.\nநல்லது... அவர்கள் இங்கிருந்து போகட்டும். கானகத்தைக் காலி செய்துகொண்டு அவர்கள் செல்லட்டும்.\nதான் தவறிழைத்தது எந்த இடத்தில் செய்த குற்றம் என்ன என்பதைப் பூமித்தாயிடம் குந்தி இன்று கேட்பாள். அவளாலேயே அவளை மன்னித்துக் கொள்ள முடியப்போவது எப்போது என்றும் கேட்பாள்.\nஅருகில் நிழலாடுவதைக் கண்டு அவள் துணுக்குற்றாள். அந்த மூத்த நிஷாதப் பெண்மணிதான் அங்கே நின்று கொண்டிருந்தாள். குந்தி, வியப்போடு விழிகளை விரித்தாள். கருங்கல்லால் செதுக்கப்பட்டிருப்பதைப் போல இருக்கும் அந்தக் கறுப்புத்தோல் போர்த்திய பெண்மணி அவளை ஒட்டி மிக மிக நெருக்கமாக நின்றுகொண்டிருப்பது ஏன் இப்படி அவள் தன்னைக் குனிந்து பார்த்துக்கொண்டிருப்பதற்கு என்ன காரணம் இப்படி அவள் தன்னைக் குனிந்து பார்த்துக்கொண்டிருப்பதற்கு என்ன காரணம் தன் கண்களில் எதைத் தேடித் துருவிக்கொண்டிருக்கிறாள் அவள்\n“இன்று ஒப்புதல் வாக்குமூலம் ஏதுமில்லையா\n“நீ பேசுவதை நான் தினமும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நீ செய்திருக்கும் மிகப் பெரிய பாவச் செயலை எப்போது ஒத்துக்கொள்ளப்போகிறாய் என்பதை அறியக�� காத்திருக்கிறேன்.”\n“நீ பேசும் மொழி என்னுடையதைப் போலவே இருக்கிறதே..\n“ஆமாம். என்னால் அதைப் புரிந்துகொள்ள முடிவதோடு பேசவும் முடியும். எங்களையெல்லாம் மனித உயிர்கள் என்றுகூட நீங்கள் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டீர்கள். அப்படித்தானே ஏதோ இங்கிருக்கும் பாறைகளைப் போல, மரங்கள், மிருகங்களைப் போல...”\n“ஆனால் நீ இதுவரை ஒரு வார்த்தைகூடப் பேசியதில்லையே\n“நான் இன்றைய தினத்துக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன். நாங்கள் உன்னை எத்தனையோ வருடங்களாகத் தேடிக்கொண்டிருக்கிறோம். இறுதியில், ஒருவழியாக நீயே எங்களிடம் வந்து சேர்ந்தாய். அப்படித்தான் நடந்தாக வேண்டும் என்பதே விதி. குந்தி... உனக்காக நாங்கள் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறோம்.”\n“உனக்கு என் பெயர் தெரியுமா\nஅந்த நிஷாதப் பெண் சிரித்தாள்.\n“உனக்கு அது வருத்தமாக இருக்கிறது, உன்னை அது புண்படுத்துகிறது இல்லையா... ஒரு நிஷாதப் பெண் உன்னை இப்படிப் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறாளே என்று நீ நினைக்கிறாய். ஆம்... ஒரு நிஷாதப் பெண் உன்னை இப்படிப் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறாளே என்று நீ நினைக்கிறாய். ஆம்... நான் உன்னைப் பெயர் சொல்லித்தான் அழைத்தேன். இந்தக் காட்டில் நீ நிராயுதபாணியாக இருக்கிறாய் குந்தி நான் உன்னைப் பெயர் சொல்லித்தான் அழைத்தேன். இந்தக் காட்டில் நீ நிராயுதபாணியாக இருக்கிறாய் குந்தி உன் மகன்களும் உன்னோடு இல்லை. எங்களை தண்டிப்பதற்கு இங்கே அவர்களால் வீரர்களை அனுப்ப முடியாது உன் மகன்களும் உன்னோடு இல்லை. எங்களை தண்டிப்பதற்கு இங்கே அவர்களால் வீரர்களை அனுப்ப முடியாது\n“ஆனால், இந்தக் காட்டில் முனிவர்கள் வசித்து வருகிறார்கள். அது உனக்குத் தெரியுமல்லவா\n” இங்கே சுற்று முற்றும் நிறைய முனிவர்களைப் பார்த்திருக்கிறோம். இது நாங்கள் பிறந்த மண், எங்கள் சொந்த பூமி. அதைத் தெரிந்துகொள் ஆரண்யகா தேவி எங்களின் அன்னை ஆரண்யகா தேவி எங்களின் அன்னை\nசட்டென்று உயிர் உலர்ந்து போனது போல சோர்வாக உணர்ந்தாள் குந்தி. நோன்புகளையும் தவங்களையும் இயற்றவும், மெலிந்துபோன உடலைச் சாகும்வரை பட்டினி போட்டு வருத்திக்கொள்ளவும் கங்கைக் கரையிலிருந்து இந்தக் காட்டிலுள்ள ஆசிரமத்துக்கு வந்திருக்கிறோம். போயும் போயும்... இந்த நிஷாதப் பெண், தன்னைத் துடுக்குத்தனமாகப் பெயர் சொல்லிக் க��ப்பிட்டுவிட்டாளே என்று அவள் ஏன் காயப்பட வேண்டும்\n“நிஷாத மகளே... என்ன விஷயமென்று சொல்\n“உன் மிகப் பெரிய பாவம் ஒன்றை நீ ஒத்துக் கொள்ளவில்லை.”\n“ஒத்துக்கொண்டுவிட்டேனே. உனக்குத்தான் என் மொழி புரிகிறதே. நீயும் அதைக் கேட்டிருப்பாயே\n அரண்மனையில் இருந்து அரச வாழ்க்கை நடத்திய காலகட்டத்தில்... உன் மகனும் அரசனாவதற்கு முன் நீ செய்த ஒரு பாவம் அது.”\n“கர்ணனைப் பற்றிக் கூட நான் சொல்லிவிட்டேனே\n“அரச நெறிகளும் சாமானியர்களின் நெறிகளும் வேறுபட்டவை குந்தி. சரியானது எது தவறானது எது என்பதிலும்கூட அவர்களின் கருத்துகள் மாறுபட்டவைதான். கன்னியாக இருக்கும் ஒரு நிஷாதப்பெண், தான் விரும்பிய வாலிபனைக் காதலித்து அவன் மூலம் கருவுற்றால் அதை நாங்கள் திருமணமாக்கிக் கொண்டாடுவோம்.”\n“அது எந்த மாதிரியான விதிமுறையைச் சேர்ந்தது\n“அது இயற்கை வகுத்திருக்கும் விதி. எதையும் வீணாக்குவதை இயற்கை வெறுக்கிறது. நாங்கள் வாழ்க்கையை மதிக்கிறோம். ஓர் ஆணும் பெண்ணும் ஒன்றிணையும்போது புதிய உயிரொன்றை அவர்கள் சிருஷ்டிக்கிறார்கள். ஆனால், உன்னால் இதைப் புரிந்துகொள்ள முடியாது.”\n“நீ இப்போது என்ன சொல்ல வருகிறாய் என் குற்ற ஒப்புதலுக்கு எந்த மதிப்பும் இல்லையா... என் குற்ற ஒப்புதலுக்கு எந்த மதிப்பும் இல்லையா...\n“உன்னைப் பொறுத்தவரையில் இருக்கலாம். எங்களுக்கு அப்படி இல்லை ஆனால், சாமானிய மக்களான எங்கள் அறத்தின்படி, தன்னுடைய சுய லாபத்துக்காகக் குற்றமற்ற அப்பாவிகளைப் பலியாக்குவது மன்னிக்கமுடியாத மிகப்பெரிய பாவம். அந்தப் பாவத்தைச் செய்திருக்கும் குற்றவாளி நீ ஆனால், சாமானிய மக்களான எங்கள் அறத்தின்படி, தன்னுடைய சுய லாபத்துக்காகக் குற்றமற்ற அப்பாவிகளைப் பலியாக்குவது மன்னிக்கமுடியாத மிகப்பெரிய பாவம். அந்தப் பாவத்தைச் செய்திருக்கும் குற்றவாளி நீ\n வாரணாவதம் என்ற ஊர் உனக்கு நினைவிருக்கிறதா\n எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் அங்கே சென்றிருக்கிறோம்.”\n“உன் நினைவைக் கொஞ்சம் தட்டி எழுப்பி விடுகிறேன் கேள்.. ஜாதுகிருகம் என்ற இடத்தில் அரக்கினால் கட்டப்பட்ட மாளிகையில் நீ தங்கியிருந்தாயல்லவா ஜாதுகிருகம் என்ற இடத்தில் அரக்கினால் கட்டப்பட்ட மாளிகையில் நீ தங்கியிருந்தாயல்லவா\n அது துரியோதனன் ஏற்பாடு செய்த ஒரு சதி\n“நீயும் உன் ஐந்து ���கன்களும் அங்கே ஏற்பட்ட தீயில் கருகிப் போய் இறந்துவிட்டீர்கள் என்ற வதந்தி எப்படிப் பரப்பப்பட்டது என்பது நினைவிருக்கிறதா\n“அது... திட்டமிட்ட ஒரு சூழ்ச்சி சரிதானே கொடூரமான ஒரு திட்டம். அரச தர்மத்தைக் கைக்கொண்டிருப்பவர்கள் மட்டுமே அப்படிப்பட்ட செயலைச் செய்ய முடியும். நீ ஓராண்டுக் காலம் அங்கே வசித்தாய். அந்த மாளிகை எரிந்து சாம்பலாகிவிடப்போகிறது என்பதையும் உன் பிள்ளைகளைக் காப்பாற்றிக் கொண்டு தப்பித்து விடவேண்டும் என்பதையும் நீ நன்றாக அறிந்து வைத்திருந்தாய். நீங்கள் ஆறுபேரும் எரிந்து சாம்பலானதற்கு அசைக்க முடியாத சாட்சியத்தை அமைக்க வேண்டியிருந்தது. நிஷாத குலத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் அங்கே வழக்கமாக வந்து போய்க் கொண்டிருந்தார்கள். சரிதானா...\n நான் சொல்வதை மட்டும் கேட்டுக்கொள். அவர்கள் காட்டுப் பகுதியிலிருந்து அங்கே வந்துபோய்க்கொண்டிருந்தார்கள் மரக்கட்டை, விலங்குத் தோல், சந்தனம், மூலிகை, மரப்பிசின், தேன், மான் இறைச்சி என்று பலவற்றையும் அவர்கள் கொண்டுவந்து கொடுப்பார்கள். ஆண், பெண் என்று எல்லோருமே இதைச் செய்வார்கள். அந்தப் பொருள்களைத் தந்துவிட்டுப் பண்டமாற்றாக அரிசி, உப்பு, துணிமணி ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வார்கள். மது அருந்துவார்கள், தோளோடு தோள்பிணைத்து நடனமாடிவிட்டுப் பிறகு வீடு திரும்புவார்கள். அந்த ஜாதுகிருகம், ஊரெல்லையில் இருந்தது... மரக்கட்டை, விலங்குத் தோல், சந்தனம், மூலிகை, மரப்பிசின், தேன், மான் இறைச்சி என்று பலவற்றையும் அவர்கள் கொண்டுவந்து கொடுப்பார்கள். ஆண், பெண் என்று எல்லோருமே இதைச் செய்வார்கள். அந்தப் பொருள்களைத் தந்துவிட்டுப் பண்டமாற்றாக அரிசி, உப்பு, துணிமணி ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வார்கள். மது அருந்துவார்கள், தோளோடு தோள்பிணைத்து நடனமாடிவிட்டுப் பிறகு வீடு திரும்புவார்கள். அந்த ஜாதுகிருகம், ஊரெல்லையில் இருந்தது... இவர்கள் தங்கள் வீடு திரும்பிச் செல்லும் வழியில்....”\n வயதான நிஷாதப் பெண்மணி ஒருத்திக்கு ஐந்து மகன்கள் இருப்பதை அறிந்து வைத்துக்கொண்டு, அந்தணர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் அவர்களும் கலந்து கொள்ளுமாறு அழைத்தது யார் அவர்களுக்கு அளவுக்கதிகமான மது ஊற்றித் தரப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டது யார் அவர்களுக்கு அ��வுக்கதிகமான மது ஊற்றித் தரப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டது யார் நிறைய அந்தணர்களுக்கு நீ பலமுறை விருந்தளித்திருக்கிறாய். ஆனால், காட்டுவாசிப் பழங்குடிகளான நிஷாதர்களையோ, கிராதர்களையோ, சபர்களையோ, நாகர்களையோ எத்தனை முறை அப்படி அழைத்திருக்கிறாய்... நிறைய அந்தணர்களுக்கு நீ பலமுறை விருந்தளித்திருக்கிறாய். ஆனால், காட்டுவாசிப் பழங்குடிகளான நிஷாதர்களையோ, கிராதர்களையோ, சபர்களையோ, நாகர்களையோ எத்தனை முறை அப்படி அழைத்திருக்கிறாய்... ஒவ்வொரு முறையும் மதுவை இப்படியா பரிமாறியிருக்கிறாய் ஒவ்வொரு முறையும் மதுவை இப்படியா பரிமாறியிருக்கிறாய்\nஅந்த நிஷாதப் பெண்ணின் கண்களில் குந்திக்கான மரண தண்டனை எழுதப்பட்டிருந்ததால்... அவளால் பொய் கூற முடியவில்லை.\n“அந்த ஒரு தடவை மட்டும்தானே அப்படிச் செய்தாய்\n“ஆம்.. அந்த ஒருமுறை மட்டுமே...”\n“இழிகுலத்தவர் என்று விலக்கி வைக்கப்பட்டிருந்த அவர்களை அந்த ஒரே ஒரு முறை மட்டும்தான் வரவேற்று உபசரித்தாய்.. சரிதானே\n“அத்தனை மதுவையும் முட்ட முட்டக் குடித்திருந்த அந்த நிஷாதத் தாயும், அவளது ஐந்து மகன்களும் உணர்ச்சியற்ற மரக்கட்டைகளைப் போல விழுந்து கிடந்தார்கள். அதைத் தெரிந்துகொண்டு இரகசிய சுரங்கப் பாதை வழியாகத் தப்பித்தீர்கள். அப்படித்தானே\n“அந்த நிஷாத குலப்பெண் யார் தெரியுமா\n“ஆனால்... அது நீ இல்லை...”\n“ஆமாம்... அது, நான் இல்லை. அவள் என் மாமியார். நான் அவளது மூத்த மருமகள், என்னோடு கூட இருக்கும் இந்தப் பெண்கள் அவளது மற்ற பிள்ளைகளின் மனைவிமார்.”\n“உங்களைப் பார்த்தால் விதவைகளைப் போலத் தோன்றவில்லையே\nஅந்தக் கேள்விக்குப் பெருமிதத்தோடு பதிலளித்தாள் அந்த நிஷாதப் பெண்.\n“வாழ்க்கையின் தேவைகளை நாங்கள் ஒருபோதும் மறுப்பதில்லை. விதவைகளானால் மறுமணம் செய்து கொள்ள எங்களுக்கு உரிமை உண்டு. எவருக்கு விருப்பமோ அவர், அவ்வாறு மீண்டும் மணந்து கொள்ளலாம். நாங்களும் அப்படியே செய்தோம். எங்களுக்குக் கணவர், குழந்தைகள் என உண்டு.”\n“இப்போது என்ன செய்ய எண்ணியிருக்கிறாய் நீ\n“அதெல்லாம் ஒன்றும் இல்லை. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பதெல்லாம் அரச தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்கள் மேற்கொள்ளும் வழி. குருச்சேத்திரப் போரே அதன் பொருட்டாக நடந்ததுதான். சாதாரண மக்கள் வித்தியாசமானவர்கள்.”\n“���ொல்... நான் என்ன செய்ய வேண்டும்\n“இப்படி ஒரு பாவச் செயலைச் செய்திருப்பது கூட உனக்கு நினைவில்லை. உன் தன்னலத்துக்காக ஆறு அப்பாவிகளை உயிரோடு பொசுக்கி இருக்கிறாய். உன் நியாயப் புத்தகத்தில் அது ஒரு குற்றமாகவே பதிவாகவில்லை. இயற்கை அன்னை வகுத்து வைத்திருக்கும் விதிகளின்படி, நீ உன் பிள்ளைகள், உன்னோடு கூட்டுச் சேர்ந்தவர்கள் என்று எல்லோருமே எங்கள் கண்களுக்கு முன்பு குற்றமிழைத்தவர்கள்.”\nஅந்த நிஷாதப் பெண் இன்னும்கூட நெருங்கி வந்தாள்.\n“காட்டைப் பார்த்தாயா.. எங்கே பார்த்தாலும் பிசின் நிரம்பிய மரங்கள். மரப்பிசின் எளிதில் தீப்பிடிக்கக் கூடியது என்பது உனக்குத் தெரியுமா\n“அடிமரங்களிலும், மரக்கிளைகளிலும், மரப்பட்டைகளிலும் பிசின் வடிந்து கொண்டிருக்கும். நன்கு உலர்ந்து போயிருக்கும். ஊசியிலை மரத்தின் காய்கள், மரங்களிலிருந்து விழுந்து மலைச்சரிவுகளில் உருண்டோடி வந்து பிசினை உராயும்போது பொறி பற்றிக்கொள்ளும். தீ மூளும். அதுதான் காட்டுத்தீ\n“ஆமாம். காட்டில் வாழும் பிற உயிரினங்களைப் போலவே நாங்களும் காற்றில் எழும் வாசனையைக் கொண்டே காட்டுத்தீ வரப்போவதை ஊகித்துவிடுவோம். அவை இப்போது விரைந்தோடிக்கொண்டிருப்பது அதனால்தான், அவற்றைப் போலத்தான் நாங்களும் இப்போது வேகமாகச் சென்று கொண்டிருக்கிறோம்.”\n“எங்கோ. எட்டாத ஒரு தூரத்துக்கு. இந்தக் காட்டுத் தீயால் தீண்ட முடியாத ஒரு இடத்துக்கு. மலைகளும் ஏரிகளும் வளைந்தோடும் நதிகளும் எங்கே உள்ளதோ அப்படி ஒரு இடத்துக்கு.”\n ஆனால் குருடாகவும் பலவீனமாகவும் முதுமையின் தடுமாற்றத்துடனும் இருக்கும் மூன்று பேருக்கு அங்கே செல்வது சாத்தியப்படாது. ஒருவரோ பிறவிக் குருடர். இன்னொருவர் குருட்டுத்தனத்தைத் தானே தேர்ந்துகொண்டவர். நீயோ மூன்று பேரிலும் மிகவும் மோசமான ஒரு குருடி. அப்பாவி மக்களைக் கொலை செய்துவிட்டு அதைப் பற்றி அடியோடு மறந்தும் போனவள் நீ உன்னால் மட்டுமே அது முடியும் உன்னால் மட்டுமே அது முடியும்\n“நிஷாதப் பெண்ணே உன்னால் என்னை மன்னிக்க முடியாதா\n“மன்னிப்புக் கோருவது அரச குலத்தவர்களுக்கே உரித்தான ஒரு வழக்கம். எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. நாங்கள் ஐந்துபேரும் இங்கே வந்தபோது மற்றவர்களும் எங்களோடு உடன் வந்தார்கள், இந்தக் காடுதான் எங்களைக் கவனித்துக்கொண்டது.”\n“ஆனால், காட்டுத் தீ வந்துவிட்டதே\n“தீ... அதன் வேலையை அதன் போக்கில் செய்யும். பிறகு மழை பெய்து நெருப்பை அணைக்கும். வெந்து போய் வெடித்துப்போன பூமியில் பச்சை மரங்கள் மறுபடியும் துளிர்க்கும்.”\nஇவ்வாறு கூறியபடியே அங்கிருந்து விரைந்து சென்றாள் அந்த நிஷாதப் பெண்.\nகுந்தி சற்றும் அசையாமல் அமர்ந்திருந்தாள். அவள் மனம் ஆசை, விருப்பம், எண்ணம், உணர்வு என எதுவுமே இல்லாது வெறுமையாய்க் கிடந்தது.\nஅவள் எழுந்துகொண்டாள். இப்போது அவள் ஆசிரமத்துக்குத் திரும்பிச் செல்வாள். அங்கே காட்டுத் தீயை எதிர்நோக்கிக் காத்திருப்பாள். திருதராஷ்டிரரும் காந்தாரியும் நூறு பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டுத் தங்கள் மரணத்துக்காகப் பொறுமையாகக் காத்திருக்கிறார்கள். கடைசி ஈமநெருப்பில் தாங்கள் இரையாகப் போகும் நாளுக்காகக் காத்திருக்கிறார்கள்.\nஇப்போது குந்தியும் மரணத்தை வரவேற்றுக் கொண்டிருக்கிறாள். காட்டுத்தீயில் பொசுங்கியபடி... இறந்துபோன ஒரு நிஷாதப் பெண்ணிடம் மன்னிப்புக் கோரி அவள் முறையிடுவாள். அரச நெறிமுறைகளின் படி அப்பாவிகளைக் கொன்றதற்காக மன்னிப்புக் கேட்பது பொருத்தமானதுதானா\nகுந்திக்கு அதுபற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை.\nமஹாஸ்வேதா தேவி என்னும் மகத்தான மனுஷி\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குந்தியும்நிஷாதப்பெண்ணும் , நம் நற்றிணை , மஹாஸ்வேதாதேவி , மொழிபெயர்ப்பு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nமாபெருங் காவியம் - மௌனி\nகனவை தேடி – டினோஜா நவரட்ணராஜா\nபரதேவதையின் நிஜ ரூப தரிசனம்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/corona-infection-that-reached-new-highs-on-the-same-day-this-year/", "date_download": "2021-06-14T11:56:46Z", "digest": "sha1:5SA5EJA4LOSMLSNH55HAUNH6CQSAHXMY", "length": 4518, "nlines": 134, "source_domain": "dinasuvadu.com", "title": "#CoronaBreaking:இந்த ஆண்டில் ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று", "raw_content": "\n#CoronaBreaking:இந்த ஆண்டில் ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக 47,262 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் நேற்று ஒரு நாளில் மட்டும் 275 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவே இந்த ஆண்டில் ஒரே நாளில் பதிவான அதிக எண்ணிக்கையாகும்.இந்தியா முழுவதும் தற்போது 3,68,457, பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை 1,60,441 பேர் உயிரிழந்துள்ளனர்.\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\nதங்கம் விலை சரிவு….சவரனுக்கு ரூ.320 குறைவு..\nவிரைவில் குழந்தைகளுக்கான நாசி ஸ்ப்ரே தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் – ரஷ்யா\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\nதங்கம் விலை சரிவு….சவரனுக்கு ரூ.320 குறைவு..\nவிரைவில் குழந்தைகளுக்கான நாசி ஸ்ப்ரே தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் – ரஷ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://navinavirutcham.blogspot.com/2011/08/", "date_download": "2021-06-14T11:47:03Z", "digest": "sha1:ABS53OIYGCIV42USBKSDN4Y2J3W65D7J", "length": 62895, "nlines": 633, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "நவீன விருட்சம்", "raw_content": "\nகடந்த ஒரு மாதமாக நாங்கள் சனி, ஞாயிறு தினங்களில் மட்டும் சுற்றிக்கொண்டிருப்போம். நயக்கரா பயணத்தின்போதுதான் அரவிந்த் 4 நாட்கள் எங்களை அழைத்துச் சென்றான். ப்ளோரிடா வந்திறங்கியபோது களைப்பு அசாதாரணமாகவே இருந்தது. மலைப்பாகவும் இருந்தது. நடக்கும்போது நான் பின் தங்கி நடப்பேன். அரவிந்தனுக்கு அதுவே படபடப்பாக இருக்கும். ''அப்பா, இவ்வளவு மெதுவாக நடப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை,'' என்பான் என் மனைவியிடம். திருமணமானபோதில் நான் மனைவியை விட வேகமாக நடப்பேன். க���ண்டல் செய்வேன். ஆனால் இப்போதோ வேறு மாதிரி ஆகிவிட்டது. பெரும்பாலும் இங்கே கார் எடுத்துக்கொண்டுதான் எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டும். ஒரு பால், ஒரு தயிர் வாஙகக் கூட கார்தான். அமெரிக்காவில் சினிமா தியேட்டர்கள் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஆசை. 2 சினிமாக்களைப் பார்த்தேன். இரவு 10 மணிக்குமேல்தான் சினிமாவே போக முடிந்தது. சினிமார்க் என்ற இடம். அந்த ஒரு இடத்திலேயே 24 தியேட்டர்களில் சினிமாக்கள் ஓடிக் கொண்டிருந்தன. ஒரு டிக்கட்டை வாங்கிக்கொண்டு எந்த சினிமாவையும் பார்க்கலாம். புதிதாக வந்த ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்த்\nநாளைக்கு ஒரு நாடகம் நடிக்க வேண்டியிருக்கிறது நாடக ஸ்க்ரிப்ட் கைக்கு வரவில்லை நாள்முழுவதும் ஒத்திகை செய்ய வழியில்லை கதாபாத்திரம் அதே தான் என்றாலும் இன்றுபோட்டது நாளைக்கு இறந்ததாகிவிடும் புத்தம்புது நாடகம்தான் நித்தம் க்ரீன் ரூமைவிட்டு வெளியே வந்து விளக்குபோட்டதும் வெளிச்சத்தில்தான் வசனம்பேசவேண்டும் இன்றையநாடகத்திற்கான ஒத்திகையை நேற்றைக்குப்பார்க்கவில்லை இன்றுதான் நேற்றின் நாளையாகி இருந்ததே. கைநழுவும் பாதர்சமில்லைதான் நாளை ஆனாலும் கைபிடிக்க இயலா காற்று நாளை பிறந்ததும் மேடை ஏறியதும் தானாய் வருகின்றன வசனங்கள் நாளையின் தலை எழுத்ததினை அசலைப்பத்திரப்படுத்திக்கொண்டு நகலையாவது இறைநாயகன் நம்கைக்கு அனுப்பி வைத்தால் சரிபார்த்து நடிக்கலாம் அதற்கு வழி இல்லாததால் நாளை கதி என்ன என்று தெரியாமலே மேடை ஏறி நடிக்கத் தயாராகிக்கொண்டுதான் இருக்கிறோம்\nகல்லில் உள்ள மீன் கடலுக்குத் திரும்ப விழைகிறது ஆய்வு, சிறிய ஊகிக்க முடிகிற உண்மைகள் குறித்து அது அலுப்புற்றிருக்கிறது வெண்ணொளியால் அழுத்தம் பெற்ற பக்கவாட்டுத் தோற்றத்தோடு பகிரங்கமாகக் காத்திருப்பது குறித்து அது அலுப்புற்றிருக்கிறது. கடலில் மௌனம் மீண்டும் மீண்டும் அலைகிறது அவ்வளவு - தேவையற்றதுமே தன் எலும்புக் கூட்டு மலர்ச்சியை பதிக்கும் கணம் வரும் வரை அது மிதக்கிறது - பொறுமையாக. கல்லில் உள்ள மீனிற்குத் தெரியும் வீழ்வது என்பது வாழ்பவருக்குச் செய்யும் உபகாரமென. அதற்குத் தெரியும் - ஏன் ஒரு எறும்பு ஒரு கடத்தல்காரனின் எரியூட்டு போல பகட்டாகவும், துல்லியமான அம்பரிலும் தன்னுடயதைக் கட்டமைத்துக் கொள்கிறதென. அதற்குத் தெரியும் - ஏன் ஒரு விஞ்ஞானி பெரணியின் இச்சையூட்டும் ப்ரைலியை இரகசிய உவப்பில் வருடுகிறார் என. குறிப்பு: புதைபடிவம் (fossil) குறித்த இந்த ஆங்கிலக்கவிதையின் தலைப்பு The Fish in the Stone . எழுதியவர், ஆப்ரிக்க-அமெரிக்க எழுத்தாளரான Rita Dove. - மிருணா.\nசலனமற்ற இரவில் சல்லாபமாய் மிதந்து கொண்டிருந்தது பிறைநிலா அந்தப் பெரிய குளத்தில் ... குத்து வாள் போலிருந்த அதன் கூர்பகுதிகளிரண்டிலும் குட்டி முதலைகள் தனது முதுகைச் சொறிந்து கொண்டன .\nநீ கனவில் வந்து காலடி வைக்கும் நேரங்களிலெல்லாம் அதிகாலை வந்து என் கதவைத் தட்டி எழுப்பிவிடுகிறது... உன்னைப் பார்க்கும் தருணங்களில் காமம் பீறிட்டு ஊற்றெடுக்கும் ஆனால் உத்தமனாகக் காட்டிக்கொள்கிறேன் என்னை... நீ அருகில் இருக்கையில் கரம் பிடிக்கவிடாமல் கட்டுப்படுத்திவிடுகிறது உன் பார்வை பார்வையைத் தின்று தொலைத்துவிட்டேன் என்ன செய்ய... விக்கல் நிற்க முத்தம் கொடு சந்தர்ப்ப வசத்தால் உயிர் பரிகசிக்கும் விரலின் மெல் உரசலுக்காக காத்துக்கிடக்கிறேன்... உன் கீழ் வானம் இறங்குமா இத்தனையும் நான் உன்னை காதலிக்க தொடங்கிய நாள் முதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது...\nஹைடென்ஷன் ஒயர்களில் கூடு கட்டும் வீரமிகு குருவிகள் கைதட்டலுக்குப்பயந்து வீசிப்பறக்கின்றன கட்டிட உச்சிகளின் சிற்பப் பிதுக்கங்களிலும், மதில் மேல் நடந்து கொண்டும் சிந்தனை செய்யும் பூனைகள் சிறு துளி நீருக்குப்பயப்படுகின்றன. சூரியனின் எலும்புகளை தன் குலைத்தல்களாலேயே பிறாண்டி எடுக்கும் நாய்கள் கல்லெறிக்குப்பயந்து ஓடி ஒளிகின்றன. காட்டையும் துவம்சம் செய்யும் மாமத ஆனைகள் முழ நீள அங்குசத்திற்கு அடங்கி நிற்கின்றன அங்கு கில்லட்டின்களை சாணை பிடிப்பவர்கள் புறா இறகு வைத்து காது குடைந்து கொண்டிருக்கின்றனர் மானுடத்தைப் புரட்டிப்போடும் இலக்கியம் ஒரு துளி பேனா மையைக் கண்டு விக்கித்து நிற்கிறது.\nஇனிமேல் பார்க்கவே கூடாதென்று நினைத்திருந்த இடுங்கிச் சிரிக்கும் அந்த கண்களை இனம் மொழி தேசம் கடந்து இன்னொரு இடத்தில் காணச் செய்யு ம் இந்த இயற்கையை என்ன சொல்ல\nஉனது செல்பேசியைக் கொந்த முயன்றதில் எனது சில நழுவிய அழைப்புகளும் கூந்தல் பராமரிப்பிற்கான குறுஞ்செய்திகளும் மட்டுமே கிடைத்தன உனது மின்னஞ்சலை புகுந்து படித்ததில் சில எரித���ும், எண்ணவே இயலாத அளவு பணப்பரிசு அஞ்சல்களும் மட்டுமே கிடைத்தன உனது இணைய அரட்டைகளை இடைமறித்து வாசித்துப்பார்த்ததில் கட்டுப்பட்டித்தன யுவதியின் சொல்லாடல்கள் மட்டுமே கிடைத்தன உனது சமூக வலைத்தளங்களின் பகிர்வுகளில் எந்த சுவாரசியமுமற்ற பொதுவான விஷயங்கள் மட்டுமே கிடைத்தன எனக்குள் அழிக்க இயலாத குற்றமுள்ள குக்கீகளாய் (cookies) இவையனைத்தும் மண்டிக்கிடக்கின்றன எப்போதும்.\nகடந்த 7 ஆண்டுகளாக நான் சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்குப் போயும் வந்தும் கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் பஸ் பயணத்தைத் தவிர்க்க முடியவில்லை. இங்கே உள்ள Semi Deluxe பஸ் மூலம் சென்னையிலிருந்து இரவு 11 மணிக்குக் கிளம்பினால், காலையில் போய்ச் சேர்ந்துவிடலாம். ஆனால் பஸ் பயணம் இரவு முழுவதும் அளவுகடந்த வேதனையாக இருக்கும். பெரும்பாலும், யூரின் போகிற பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பது தெரியாது. ஆண்களுக்கே இப்படி என்றால், பெண்கள் நிலையை நினைத்துப் பாருங்கள். அரவிந்த் நியுயார்க்கிலிருந்து நயக்கரா நீர்வீழ்ச்சிக்கு இப்படித்தான் ஒரு பஸ் ஏற்பாடு செய்திருந்தான். எனக்கு சென்னை ஞாபகம் வந்தது. என்னுடைய அதிருப்தியை அவனிடம் தெரிவித்துக்கொண்டேன். இரவு 10.30 மணிக்குப் பயணம். முன்னதாகவே வந்திருந்து பஸ் செல்லும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். ஒரே கூட்டம். எல்லோரும் வரிசையில் நின்றிருந்தார்கள். கனடா நாட்டிற்குச் செல்பவர்கள் எல்லோரும் நின்றிருந்தார்கள். வரிசை வரிசையாக பஸ்கள் கிளம்பிக்கொண்டிருந்தன. நாங்கள் ஏற வேண்டிய பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். பொதுவாக எல்லாப் பஸ்களும் குளிர்சாதனப் பெட்டி பொருத்தப்பட்டிரு\nமூன்றாவது மாடி. படிக்கட்டுகளில் ஏறி வரும் நடை சப்தம். தட தட என அவனைத்தவிர வேறு யார் அப்படி வருவார்கள் அவனாகத்தான் இருக்கவேண்டும். நிச்சயம். இன்றாவது கறாராகச் சொல்லிவிட வேண்டியது தான். இது சரிப்படாது இனிமேலும். எவ்வளவு கஷ்டம் இந்த வெய்டிங் என்பதை நீ எப்போதுதான் புரிந்து கொள்வாயோ, இப்படி வருவதாக இருந்தால் ஆபீசிலேயே இருந்துவிடு.. உனக்கு எதுக்கு வீடு மத்த கண்றாவியெல்லாம் - ஒரு க்விக் குளியல், ஒரே கப்பிலிருந்து இருவரும் அவனுக்குப் பிடித்த டிகிரி டிகாக்ஷன் காபி, சில சமயம் அவன் வாங்கி வரும் அவளது பேவரிட் ராமச்றாய் மிக்ஸ் பஜ்ஜியும் உடன் ��ேரும். இன்டெலில் இருக்கும் இந்தியா வர மறுக்கும் ஒரேமகன் பற்றி தினம் தொடரும் ஒரே புராணம்.. அவனுக்கு சீக்கிரம் செய்துவைக்க வேண்டிய கல்யாணம் பற்றியும் சில நாட்களில் பேச்சு உண்டு. சாப்பாடு, டிவி, அவனது கால்கள் தன் கால்கள் மீது இதமாக தூக்கம்... சிலநாட்களில் சடக்-என்று அவன் இழுத்து அணைக்கும் வேகம் தூக்கத்தைக்கலைப்பதாக க்ரிப் செய்தாலும் உள்ளுக்குள் வேண்டி யிருப்பதை... இன்னும் ஒரு நாள் - படிக்கட்டு ஏறிவரும் சப்தம் மேல் அபார்ட்மென்ட் குழந்தைகளின் விளையாட்ட\nபாதி தூரம் வந்த பிறகு தான் தெரிந்தது அதல பாதாளம் அதற்கு மேல் ஒன்றுமில்லை தலை நோவ மண்டையிடி எதற்குத் தண்டனையோ உடல் நீலம் பாரித்தது ஈசன் கழுத்திலுள்ள பாம்பு தீண்டிற்றோ பேச்சு சாதுர்யத்துடன் தான் ஆரம்பிக்கிறது பெரும் சண்டையில் போய் முடிகிறது வந்த வழியை திரும்பிப் பார்த்தால் இவ்வழியா வந்தோம் மூக்கைப் பிடித்துக் கொண்டு எனத் தோன்றும் புலால் உண்ணத் தகுந்ததல்ல என்று புரிகிறது என்ன செய்வது ஆதியில் பச்சை மாமிசத்தை புசித்தவனுக்கு துறவி சொல்வது எங்கு புரிகிறது மயன் காலண்டர் முடியப் போகிறதாம் இதோ தோன்றப் போகிறாராம் வாழும் போது தண்டணை தருகிறோம் சென்ற பிறகு தேடி அழுகிறோம் மானுடமே மரித்த பிறகு தனித்து அலைவாரா கடவுள்.\nநிறம் இரவை எழுதும் பொழுது அறையில் வந்து அமர்ந்த பறவை ஒன்று என்னோடு கதைக்கத் துவங்கியிருந்தது... அது பேசும் பேச்சிற்கு என்னால் தலையாட்ட முடிந்ததே தவிர பதில் பேச முடியவில்லை கொஞ்ச நேரத்தில் அதனோடு சேர்ந்து இரையைக் கொத்த தொடங்கினேன் நீண்ட நேரத்திற்குப் பிறகு என் படுக்கையையும் அது ஆக்கிரமைத்துக்கொண்டது மென்மையான முனகலில் தூக்கம் சுவர்க்கம் நுழைய நிறம் எழுதி முடித்திருந்தது ஒரு பகலாக மாறிப்போயிருந்தது பறவை வந்து தங்கிவிட்டுச் சென்றதற்குச் சாட்சி படுக்கையில் கிறுக்கப்பட்ட வெள்ளைக் கோடுகள் மட்டுமே... யாருக்கும் தெரியாமல் அதை மறைத்தாக வேண்டும்...\nஅந்த நகரத்தின் நடுவே ஒற்றை அடையாளமாய் இருந்த அந்த பழைய அரசமரமும் அன்று வெட்டி சாய்க்கப் பட்டது. கிளையோடு விழுந்த கூட்டின் குஞ்சுகளுக்கு நிலாவைக் காட்டி நாளை அந்த கூட்டிற்கு போகலாம் யாரும் எதுவும் செய்ய முடியாதென சமாதானம் கூறி வாயில் உணவை ஊட்டிற்று தாய��்போடு காகம்.\nஅடித்துப் பெய்கிற மழையில் வளைகின்றது தாவரம் குனிகின்றன பெருமரக் கிளைகள் ஒண்டிக் கொள்கின்றன பறவைகள் அணைந்து போகின்றன விளக்குகள் கம்பிகளுக்குப் பின் ஒளிகிறது நிலா மேல்நோக்கித் திரும்புகிறது குடை நடுக்கமுறுகிறது உடல் பயத்தில் குளிர்ந்து விடுகிறது காற்றும் ஒரு மின்னலில் ஒளிர்கின்றது ஜொலிக்கும் புன்னகையோடு இக்கரிய இரவு மட்டும். -\nபள்ளி விட்டு வந்ததும் தன் ஆஸ்தான இடத்தில் அமர்ந்திருப்பாள் அம்மு. எல்லோரும் வீட்டிற்குப் போக தான் மட்டும் அனுதினமும் அங்கு வருவது பற்றிய ஆரம்ப காலக் கேள்விகள் அவளை விட்டுப் போய்விட்டன. ஓலைக் குடிலின் ஓர் மூலையில் அமர்ந்து எல்.கே.ஜி பாடங்களை படித்துக் கொண்டிருப்பதும் அம்மாவிடமிருந்து பூ வாங்கிப்போவோருக்கு புன்னகை ஒன்றை இனாமாய்க் கொடுப்பதும் அவளின் அன்றாடக் கடமைகள். மீதமிருக்கும் பூக்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் அம்முவிற்கு என்றைக்குமே புரிந்ததில்லை அம்மா ஏன் சூடிக் கொள்வதில்லை அவைகளில் ஏதொன்றையும் என்பது.\nஅடுத்த நாளும் நாங்கள் விடுதியிலிருந்து கிளம்பி நியுயார்க் சென்றோம். அதே, NFTA-METRO Trolley-ல் கிளம்பினோம். இந்த வண்டியின் கூரையில்தான் அனைவரும் உட்கார வேண்டும். அப்படியே வண்டி நகர்ந்து நகர்ந்து செல்லும். பின் ஒவ்வொரு இடமாக நின்று நின்று செல்லும். அந்த வண்டியில் வரும் கெய்ட் அந்த இடத்தின் பெருமையைச் சொல்வார். யாராவது விரும்பினால் அந்த இடத்தில் இறங்கலாம். பின் இன்னொரு NFTA-METRO Trolley வரும் அதில் ஏறி இன்னும் பல இடங்களுக்குச் செல்லலாம். பெரும்பாலும் நாங்கள் வண்டியிலிருந்தபடியே எல்லா இடங்களுக்கும் சுற்றிக்கொண்டிருந்தோம். அன்று இரவு பஸ்ஸில் நியுயார்க்கிலிருந்து நயக்கரா அருவி இருக்குமிடத்திற்குச் செல்ல திட்டமிட்டிருந்தோம். பஸ் கிளம்பும் இடத்தில் நாங்கள் சுமந்து வந்த பைகளை பத்திரப்படுத்திவிட்டுத்தான் நியுயார்க்கில் சுற்றிக் கொண்டிருந்தோம். உயரமான கட்டிடங்களையும், கூட்டமான ஜனத்திரள்களையும் பார்த்தபடி சென்று கொண்டிருந்தோம். American Museum of Natural History என்ற இடத்தில் இறங்கினோம். 10 மணிக்குத்தான் திறப்பார்கள் என்றதால், எதிரில் உள்ள பூங்காவில் சுற்றிக்கொண்டிருந்தோம். பூங்காவ\nவெள்ளை நிறம் பெரிய முகம் சுருங்கிக் கிடப்பது ஏன்...... அட, உனக���கும் வயதாகிவிட்டதா...... அட, உனக்கும் வயதாகிவிட்டதா (எப்பவோ எழுதிய கவிதை. ஒரு நோட்டிலிருந்து எடுத்தது)\nபழுத்த இலைகள் மண்ணில் உதிர்கின்றன இன்று காலையிலேயே வெயில் கொளுத்தத் துவங்கிவிட்டது ரிடையர்டு ஆன பின்பு சூரல் நாற்காலி தானே கதி ஆளரவமற்ற வீதியில் காற்று அலைகிறது நேற்று நடமாடியவர்கள் இன்று காணாமல் போகும்போது மரணம் என்னைப் பார்த்து பல் இளிக்கிறது அந்தி வேளையில் கண்களை மூடி பறவைகளின் சப்தத்தை கேட்கும் போது மனம் இலேசாகிறது தூரத்தில் யார் வருவது இந்தக் கண்ணாடியை எங்கே வைத்தேன் ஓ பரந்தாமனா - எங்கிருந்து என்று கேட்டேன் காதோரம் வந்து சொன்னான் கைலாயம் என்று.\nஅலையற்ற நீர் படுக்கையில் அயர்ந்த தூக்கத்தில் நிலா. நிலவிற்கு இரங்கி நீரைத் தொடாமல் விலகிச் செல்கிறது காற்று. இரவின் அமைதியில் எங்கிருந்தோ வந்து விழுந்த தவளையின் துள்ளலில் வளைந்து நெளிந்தது நிலா.\nஒரு தேவதையைப் போலதான் வாழ்ந்திருந்தாள். கிரீடத்தில் நட்சத்திரங்களாக ஒளிர்ந்த வைரங்களுடன் கூந்தலின் நிறம் போட்டி போடவும் பறத்தலில் வேகம் குறைந்தது. உதிரும் சிறகுகளால் வீடெங்கும் குப்பையாவதாக இறக்கைகள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டன. ஆயினும் கூட்டிலே ஓய்வெடுக்க அனுமதியில்லை. நடந்தேனும் ஊர்ந்தேனும் தனக்கான தானியத்தை ஈட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம். பாய்ந்து வந்த வார்த்தை அம்புகளைத் தடுக்க எட்டுகிற தொலைவில் கிடந்தும் கேடயத்தை எடுக்கின்ற தெம்பில்லை. சுழற்றி வீச வாளொன்று சுவரிலே தொங்கியும் நிமிர்த்திப் பிடிக்க விரல்களில் வலுவில்லை. இவள் தொட்டு ஆசிர்வதித்த செங்கற்களைக் கொண்டு எழுந்த மனையென்பது எவர் நினைவிலும் இல்லை. மேகங்களுக்குள் புகுந்து வெளிவந்த காலத்தில் அதன் வெண்மையை வாங்கி மிளிர்ந்த உடை பழுப்பாகிப் போய்ப் பாதந்தடுக்க இரை தேடக் கிளம்புகிறாள். வழக்கமாகச் செல்லும் பேருந்தைத் தவற விட்டதாக எண்ணி நடக்கத் தொடங்குகிறாள். ஓரிரு மணித்துளிகளில் ஒட்டி வந்து நின்றது அன்றைக்குத் தாமதமாகப் புறப்பட்டிருந்த பேருந்து. சாலைவிதிகளை மீறி நிறுத்தக் கூடாத இடத்தில் நிறுத்தி ஏறிக் கொள்ளுமாறு அழை\nமுற்றத்தில் அடிக்கும் வெயிலும் பெய்யும் மழையும் இப்போது இல்லை ஓட்டிலிருந்து தேள் வந்து விழும் என்ற பயமுமில்லை குளியலறையை வசிப்பிடமாக்கிக் கொண்ட கரப்பான்பூச்சியைக் காணவில்லை வாங்கி வைத்த மாம்பழங்களை குதறிச் செல்லும் பெருச்சாளிகளின் தொல்லை இல்லை மழை பெய்தால் ஆங்காங்கே ஒழுகும் என்ற சிரமமில்லை வெளவாலுக்கு அடைக்கலம் தரும் இடமாக இல்லம் இனி இருக்கப்போவதில்லை இனி நெஞ்சை நிமிர்த்தி நடக்கலாம் எங்கள் வீடு ஓட்டு வீடு இல்லை மாடி வீடென்று.\nமழையில் நனைந்த பறவை சிறகை உலர்த்தியது மின்னல் நரம்புகள் வானை வெளிச்சமிட்டுக் காட்டியது இடியோசை ஆகாயம் இடிந்து விழுவதைப் போல பயங்காட்டியது இயற்கை வரைந்த ஏழு வண்ண ஓவியத்தை ஜனக்கூட்டம் ரசித்தது மரங்களின் பாஷை பறவைக்கு புரிந்தது வீதியில் நடப்பவர்கள் மழைக்கெதிராய் கறுப்புக் குடை பிடித்தார்கள் மெல்ல பரிதி எட்டிப் பார்த்ததும் சகஜ நிலை திரும்பியது அடுத்த மழைக்கு முன்னே இரையைத் தேட எறும்பு சாரை சாரையாய் ஊர்ந்து சென்றது.\nகுட்டி குட்டி பற்களை பிரசில் தேய்த்துவிட்டு சாக்கடையில் வந்து நுரை ததும்ப எச்சிலைத் துப்பும்பொழுது சாக்கடையில் வழிந்தோடுகிறது அழகு... குட்டித் தலையை அப்பாவின் கைக்குள் நுழைத்து தூங்கும்பொழுது காற்றில் பரவுகிறது அழகின் மணம்... குறு குறு பார்வையில் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் குட்டிச் சிரிப்பொன்று வந்து வெட்கம் கொள்கிறது... குட்டிக் கண்களில் மாட்டிய கறுப்புக் கண்ணாடி எதிர்வரும் வாகனங்களை மமதைக் கொள்ளச் செய்கிறது... பாசை புரியா பாடலில் செல்பேசிக்கு ரெக்கை முளைத்து விடுகிறது... அளப்பரிய அர்த்தத்தை குட்டிக் கணத்தில் கொட்டிச் செல்வது அழகு... ம்ம் அழகு...\nவணக்கம். Navinavirutcham blogspot.com படைப்புகள் சில வேறு வலைத்தளங்களிலும் பிரசுரமாகின்றன. தயவுசெய்து, ஒரே படைப்பை எல்லா வலைத்தளங்களிலும் அனுப்ப வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் படைப்பு நவீன விருட்சம் இதழிலிலும் வெளி வர வாய்ப்பு உள்ளது. கவிதை அனுப்புவோர், ஒரு கவிதை மட்டும் ஒரே சமயத்தில் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அழகியசிங்கர்\nவாஷிங்டனில் நாங்கள் ரயில் பிடித்தபோது மணி இரவு 8.30. ரயில் பார்ப்பதற்கு பிரமாதமாக இருந்தது. முதலில் ரயில்வே ஸ்டேஷனில் நுழைவதற்கு வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. அதன்பின்தான் உள்ளே விட்டார்கள். எந்த இடத்தில் வேண்டுமானாலும் எல்லோரும் உட்காரலாம் என்பதால், அ��சரம் அவசரமாக இடம் பிடித்துக்கொண்டோ ம். வாஷிங்டனிலிருந்து நியுயார்க் செல்ல 2 மணி நேரம்தான். அன்று இயந்திரக் கோளாறால் ரயில் 1 மணி நேரம் தாமதமாகக் கிளம்பியது. 1 மணி நேரம் தாமதம் ஏன் என்பதை அவர்கள் ஒலிபெருக்கியின் மூலம் தெரியப் படுத்தினார்கள். ரயிலில் நாங்கள் உட்காரும் இடத்திலேயே அந்த ஒலிபெருக்கியைப் பொருத்தி இருந்தார்கள். ரயில் உள்ளே ஒரு கம்பார்ட்மெண்டிலிருந்து இன்னொரு கம்பார்ட்மெண்டிற்கு எளிதாக செல்லலாம். அப்படி போகும்போது கதவு தானகவே திறந்து கொண்டு வழிவிடும். இதைச் சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், இதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு பக்கங்களிலும் இரண்டு இரண்டு கழிவறைகள் பொருத்தப்பட்டிருந்தன. அவைப் பார்ப்பதற்கு அவ்வளவு சுத்தமாக இருந்தன. நம் ஊரில் உள்ள ரயிலில் பயணம் செல்லும்போது, ரி\nதேடித்தேடி அலைந்த என்னை குமபல்சேர்ந்து கேள்விகேட்டது. தேடும்பொருளின் பெயர்தான் என்ன என்றே என்னிடம் கேட்பவர்களிடத்தில் நானும், தேடும்பொருளின் பெயரை அறியேன் என்றதும் பார்வையாலே என்னை பரிகசித்துப் பைத்தியம் என்று பட்டமும் சூட்டி பரபரவென்று கலைந்ததுகும்பல் பெயருள்ளபொருளையே தேடும் உலகில் பெயரற்ற பொருளைத் தேடுபவர்களுக்கு கிடைக்கும் பெயர்தான் பைத்தியம்போலும்\nநிலைக்கண்ணாடி முன்பு தான் தொலைத்த இளமையைத் தேடுகிறார்கள் தன் பிம்பம் தான் இது என்று ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் கடவுளால் பரிசளிக்கப்பட்ட பேரழகை சாத்தான் களவாடிவிட்டதாக எண்ணுகிறார்கள் வயதைக் காட்டிக் கொடுக்கும் நரைத்த முடியை டை அடித்து மறைக்கிறார்கள் பருவத்தில் மினுமினுத்த மேனியில் சுருக்கம் விழுவதை பார்த்து பதறுகிறார்கள் இன்று எந்தக் கண்களுமே ஆச்சர்யத்துடன் தன் எழிலை ஏறிட்டுப் பார்ப்பதில்லை என்பதை எண்ணும் போது நிலைக்கண்ணாடி முன்பு நின்று கேவி அழுகிறார்கள்.\nபித்தளை குட்டுவத்தின் நீரில் நிலா மிதக்க ஐந்து வயது சிறுவன் ஒரு தட்டால் நிலாவை சிறை வைத்தான். அடுத்த நாள் மூடியை பத்திரமாக திறந்து பார்த்தான். நிலா இருந்தது. கொஞ்சம் கரைந்துமிருந்தது. மீண்டும் மூடி வைத்து விட்டு அடுத்த நாள் பார்த்தான். இன்னும் கரைந்திருந்தது. நாட்கள் செல்லச் செல்ல முழுவதும் கரைந்திருந்தது. ந���லா முழுவதும் நீரில் கரைந்து விட்டதாக எண்ணி மூடியைத் திறந்தே வைத்திருந்தான். நீர் ஆவியாகி வானத்தில் நிலாவாகப் படியத் தொடங்கியது. நீர் ஆவியாக ஆவியாக நாட்கள் செல்லச் செல்ல வானத்தில் நிலாப் படிமம் வளரத் தொடங்கியது முழு நிலாவாக.\nமாட்டிக் கொள்ள வேண்டிய முகம் ஏற்றுக் கொள்ள வேண்டிய பாத்திரங்கள் உள்ளார்ந்த ஒரு உரையாடலின் தீவிரம் எதிராளியின் முக பாவ மொழி முடியவும் துவங்கும் வேலை அலுத்துக் களைக்கும் வேளை காத்திருக்கும் கனங்கள் எல்லாம் மீறி ஒரு நாளின் எந்த வேளையிலும் வந்து விடுகிறது வளையும் வானவில்லோடு படிகளில் குதிக்கிற ஒரு மழை பிரத்யேகக் காரணங்களோடு பிரத்யேக ஈரத்தோடு.\nராம்மோஹன் என்ற பெயர் கொண்ட ஸ்டெல்லாபுரூஸின் பிறந்த தினம் ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி. அவர் இப்போது இருந்திருந்தால், எழுபது வயதுக்கு மேலிருக்கும். ஸ்டெல்லாபுரூஸ் தற்கொலை செய்து கொண்டு விட்டார். அவரைப் பற்றிய அந்த எண்ணம்தான் என் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கிறது. மரணம் என்பது இன்னொரு நிலை. அந்த நிலையை தானாகவே தேடிக் கொண்டுவிட்டார் ஸ்டெல்லாபுரூஸ். மனைவியை இழந்தத் துக்கத்தை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. உண்மையில் மனைவியை இழந்துவிடுவோம் என்று உணர்ந்து தன்னை தயார் செய்து கொண்டிருந்தார். நோயிலிருந்து தப்பிக்க முடியாமல் மனைவி இறந்தவுடன், அவர் முன்னால் அவரே வைத்திருந்த பிம்பங்கள் ஒவ்வொன்றாக உடைந்து விழுந்தன. தன்னைப் பற்றிய மிகைப் படுத்திய பிம்பம்தான் அவரைத் தற்கொலையில் தூண்டி விட்டது. ஸ்டெல்லாபுரூஸ் வீட்டிற்குப் போகும்போது, அவர், அவருடைய மனைவி ஹேமா, ஹேமாவின் தங்கை பிரேமா என்று மூவரும் என்னை வரவேற்பார்கள். கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்ககத்தில் அவர் வசித்து வந்தார்கள். ராம்மோஹன் புத்தகங்களை எல்லாம் ஒரு கண்ணாடி அலமாரியில் அடுக்கி வைத்திருப்பார். ஒவ்வொரு புத்தகத்திலும் அவர் கையெ\nமரம் வெட்டி தான் தொலைத்த கோடரி வேண்டி நின்றான் தேவதையிடம் தொலைத்த கோடரி தவிர வேறெந்த உலோகக்கோடரியும் வேண்டேன் என்றான் அவன் எந்தக்கோடரியும் மரத்தை வெட்டவே பயன்படும் ஆதலால் உனக்கு கோடரிகள் நான் கொடுப்பதிற்கில்லை கனி தரும் கன்றுகள் யாம் தருவோம் பயிர் செய்து பிழைத்துக்கொள் என்றாள் தேவதை. மரக்கன்றுகள் வாங்கி அவன் சென்று விட்டான் கொடுத்த மகிழ்வில் தேவதையும் மறைந்து விட்டாள். இப்போது என் கையில் இருக்கிறது அந்தக்கோடரி.\nஎழுத்தாளர்களைப் பாத்திரங்களாக அமைத்துப் புனைகதைகள் எழுதுவதில் எனக்கு அதிகம் நம்பிக்கை இல்லை. எழுத்தாளர்கள் பெரும்பாலும் மிகச் சிறிய, சாதாரண மனிதர்கள். அநேகமாக அவர்கள் எல்லாருக்கும் அவர்களைப் பற்றிப் பிறரிடம் சொல்லும்போதோ எழுதும்போதோ நிஜமல்லாதது மிகவும் இயல்பாக வந்து விடுகிறது. மனித இயல்பின் தன்மை அது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அன்று மிகவும் செல்வாக்கோடு இருந்த எழுத்தாளர் அவர் பணிபுரிந்த வானொலியில் அவருடைய மேலதிகாரியைக் கரிய பாத்திரமாகக் கதை எழுதியதைப் பெருமையோடு சொல்லிக்கொண்டிருந்தார். அது தவறு என்று நான் சொன்னேன். அவர் வானொலியில் இருந்தவரை என் மூச்சு கூட அப்பக்கம் வீச முடியவில்லை. கிட்டத்தட்ட என் அபிப்பிராயம்தான் அழகிரிசாமி வைத்திருந்தார். ஆனால் நண்பர் நா பார்த்தசாரதிக்குக் கதாநாயகனை எழுத்தாளனாக அமைப்பதில் மிகுந்த விருப்பம். நகுலனின் முதலிரு நாவல்கள் எழுத்தாளர்களைப் பற்றியல்ல. அதன் பிறகு எழுதியதெல்லாம் அவர் நேரடியாக அறிந்த எழுத்தாளர்களைப் பற்றித்தான். சில இடங்கள் வேடிக்கையாக இருக்கும். ஆனால் பெரும்பாலும் வருத்தத்தைத் தருவதாக இருக்கும். பலரைப் பற்றி அவருடைய மத\nஜூலை 29,30,31, ஆகஸ்ட் 1 என்று 4 நாட்கள் வருகிற மாதிரி அரவிந்த் (என் பையன் பெயர்) லீவு எடுத்திருந்தான். வாஷிங்டன், நியுயார்க், நயகரா அருவி என்று மூன்று இடங்களுக்கு அழைத்துப்போக திட்டமிட்டிருந்தான். நான் யோசித்தபோது இந்த முறை இடத்தைச் சுற்றிவிட்டு வருவது கொஞ்சம் சோதனையைக் கொடுக்கும் என்று தோன்றியது. வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் அரவிந்த் எங்களை விட பரபரப்பாக இருந்தான். வாஷிங்டன் செல்வதற்கு ப்ளோரிடா அருகிலுள்ள ஒரு ஏர்போர்டிலிருந்து செல்வதாக திட்டமிட்டிருந்தோம். ஒரு வாரம் முன்பே அரவிந்த் நெட் மூலம் டிக்கட் எடுத்திருந்தான். விமானப் பயணம் இரவு 8.30 மணிக்கு. நாங்கள் மாலை 5 மணிக்கே கிளம்பிவிட்டோ ம். அரவிந்த் எடுத்த வாடகைக் கார் மூலம் ஏர்போர்ட் சென்று அங்கு வாடகைக் காரைத் திருப்பிக் கொடுத்தான். இந்த ஊரில் கார் இல்லாமல் எங்கும் செல்லமுடியாது என்பதால் காரை வாடகைக்கு எடுத்திருந்தான். வாடகைக்கு எடுக��கும் கார்கள்கூட ஏர்போர்டில் இருந்தது. வாடகைக்குக் கார் கொடுக்க ஏகப்பட்ட கார் கம்பெனிகள் இருக்கின்றன. அது பெரிய நெட்வொர்க். 2 வழக்கம்போல் நாங்கள் எங்கு சென்றாலும் எதாவது தாமதம் இல்லாமல் இர\nபெண்பார்க்கப் போனபோதே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சந்திரிகாவை ரொம்பப் பிடித்துவிட்டது. புத்தம் புது மலரைப் போல பளிச்சென்றிருந்தாள் சந்திரிகா. அவர்கள் பெண்பார்க்க வருகிறார்கள் என்றதும் சந்திரிகாவை மதியத்துக்குப் பின் விடுப்பு எடுத்துக்கொண்டு அலுவலகத்தில் இருந்து வரச்சொல்லி விட்டார்கள். அலுப்பின் சுவடே இல்லாமல் எப்படி கிரணங்கள் விகசிக்க புன்னகைக்கிறாள் இவள், என்று சுதாகரனின் அம்மாவுக்கு அப்பவே அவள்மீது ரொம்ப இஷ்டமாச்சு. பெண்ணை ஏற்கனவே புகைப்படத்தில் பார்த்திருந்தார்கள், என்றாலும் சிலது நேரில் வேறுமாதிரி இருக்கும். ஃபோட்டோஜெனிக் அல்லாத முகங்கள் நேரில் இன்னும் அழகாகக் கூட அமையக்கூடும். \"என்னடா\"அப்பா இவனைப்பார்க்க புன்னகையுடன் திரும்பினார். \"என்னப்பா....\" \"பொண்ணு லெட்சணமா இருக்கா.\" \"அம்மாவைப் போல...\" \"குணம்தான் எப்படி...அதுவும் அம்மா மாதிரியா, தெரியல...\"என்றார் குறும்பாக. \"என் கதை இப்ப எத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/2468/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D5-18-2021/", "date_download": "2021-06-14T12:40:13Z", "digest": "sha1:PHZC4HAGLE6Q3JE5O67QT7ARHDMGDS5V", "length": 24456, "nlines": 256, "source_domain": "sarathkumar.in", "title": "இன்றைய ராசிபலன்5/18/2021 – Sarathkumar.in Latest News in tamil, Breaking News in tamil, Latest tamil news ,tamil news live , India News in Tamil | tamil news online , tamil nadu news , Tamilnadu weathermen | Bigg Boss 3 Tamil news | Tamil news Updates | tamil news Live updates | India News", "raw_content": "மதுரை கோயம்புத்தூர் சென்னை வேலூர் கரூர் கிருஷ்ணகிரி செங்கல்பட்டு சேலம் தூத்துக்குடி தேனி அரியலூர் ஈரோடு உதகமண்டலம் கடலூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் சிவகங்கை தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவண்ணாமலை திருவள்ளூர் தென்காசி நாகப்படடினம் நாமக்கல் ராணிப்பேட்டை பெரம்பலூர் புதுக்கோட்டை கன்னியாகுமரி விழுப்புரம் விருதுநகர் ராமநாதபுரம்\nமேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். புதுவேலை கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் தரும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். தோற்றப் பொலிவு கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.\nசிம்மம்: கணவன் – மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னை வரக்கூடும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகன்னி: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் பயனடைவீர்கள். ஆடை, ஆபரணம் வந்து சேரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.\nதுலாம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பொறுப்பாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடுவாகனத்தை சீர் செய்வீர���கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். புதிய பாதை தெரியும் நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர் நண்பர்களை பகைத்துக்கொள்ளாதீர்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.\nமகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.\nகும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள்.\nமீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புதுதொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nஊரடங்கு: கள்ளக்குறிச்சி போலீஸிடம் சிக்காமல் இருக்க வயல் வழியாக பயணிக்கும் மக்கள்\n← இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.63 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு – 4.22 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\n48 மணி நேரத்தில் நீங்கள் விரும்பியதை அடைய வேண்டுமா ஒரு முறை இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்களேன்\nபணமிருந்தும் சில வீடுகளில் பஞ்சம் இருக்கும். பணம் இருக்கும் வீட்டில் பஞ்சம் இருப்பதை எப்படி அறிவது அதை எப்படி சரிசெய்வது\n+1 மாணவர் சேர்க்கை தொடங்கியது: 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அட்மிஷன்\nநீண்ட நாட்களாக பயன்படுத்தாத எவர்சில்வர், பிளாஸ்டிக் வாட்டர் கேன்களுக்கு உள்ளே வரும் ஒரு கெட்ட வாடையை சுலபமாக நீக்க சூப்பர் ஐடியா\nஇந்தியா Vs நியூசிலாந்து: பழைய ‘ரெக்கார்டுகளும்’ இப்போதைய வெற்��ிக்கான சாத்தியமும்\nஉடல்நலக்குறைவால் புதுப்பெண் இ.ற.ந்ததாக கூறிய கணவன்… சடலத்தை காண வந்த குடும்பத்தாருக்கு காத்திருந்த அ.திர்ச்சி\nஉபி அரசின் அசத்தல் திட்டம் பயனை அனுபவிக்கும் முதியோர் வட்டம்\nதன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு\nமக்களின் அதிகாரி, களப்பணியில் அதிரடி… வேலூர் ‘மிஸ்’ செய்யும் ஆட்சியர் சண்முகசுந்தரம்\nயூ-டியூபர் ‘பப்ஜி’ மதன் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு\n‘எனக்கு யாரும் இல்லை’ நாடகமாடி 3 பேரை திருமணம் செ.ய்த பெண் அதன் பிறகு நடந்த அ.திர்ச்சி சம்பவம் \nவிசேடமான விமானத்தில் அமெரிக்கா செல்லும் சூப்பர் ஸ்டார்.\nபிஞ்சுக்குழந்தைகளின் செம க்யூட்டான வீடியோ.. எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத காட்சி இதோ..\n‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு 25கோடி ரசிகர்களா\nஜூன் 16: ஜம்புத்தீவு பிரகடனம்\nமது கிளாஸுடன் சிவனை சித்தரித்து இன்ஸ்டாவில் ஸ்டிக்கர்\nஜூன் 14: உலக ரத்த தான தினம்\nதி.மு.க.வை திராவிட முன்னேற்ற கிளப் – என்று அழைக்கலாமா இந்து தமிழர் கட்சி தலைவர் கேள்வி\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பது… ஆள்வோரின் அரசியல் உள்நோக்கம்\nயூடியூப் மதனை கைது செய்ய நடவடிக்கை\nவீட்டிற்கே மருந்தை டெலிவரி செய்யும் ட்ரோன்\nஉபி: மதுபான மாஃபியாவுக்கு எதிராக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு\nதொற்று குறைந்தாலும் மரணம் குறையவில்லை: கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,921 பேர் உயிரிழப்பு\nநீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி அவதூறு: கிஷோர் கே சாமிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்\nதேனி: சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது\n“சில நினைவாற்றலை இழந்துவிட்டேன்”-தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் ட்வீட்\n“கொரோனா இல்லையென்றாலும் முகக் கவசம் கட்டாயம்” – மா.சுப்பிரமணியன்\n”தனுஷ் இந்தியாவின் மிகச்சிறந்த பாப் இசை கலைஞர்களில் ஒருவர்” – சந்தோஷ் நாராயணன்\n”வீடுகளுக்கான கேன் வாட்டர் தரமானாதா என்பதை அறிய முதல்வர் முடிவு எடுக்கவேண்டும்”- சேரன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முதலாமாண்டு நினைவுதினம்: பிரார்த்தனை செய்த முன்னாள் காதலி\nநிர்வாணமாக சாலையில் நடந்து மர்ம உருவம் வைரலான வீடியோவின் உண்மை என்ன\n“இந்த பாடலை மட்டும் சூப்பர் சிங்கரில் பாடியிருந்தால் இவர்தான் டைட்டில் வின்னர் அருமையான குரல் வாழ்த்துக்கள் சிஸ்டர் \nபாண் விலை இன்று முதல் அதிகரிப்பு.\nSK .NEWS ஒரு சுதந்திர ஊடகம், நாம் நடு நிலையாக செய்திகளை பிரசுரித்து வருவதோடு ஊடக சுதந்திரத்தையும் கடைப்பிடித்து வருகிறோம். சமீபத்தில் ஆரம்பித்துள்ள எமது சேவைக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பு உள்ளது. எங்கள் செய்திச் சேவையை நீங்கள் தொடர்புகொள்ள கீழ் காணும் மின்னஞ்சல் மூலமாம் அணுகலாம். மேலும் உங்கள் பிராந்திய செய்திகளையும் எமக்கு அனுப்பி வைக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/3038/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-14T12:37:55Z", "digest": "sha1:MEAFRI4MXR6YVKI6JM2XH5VHYMP74S7H", "length": 18150, "nlines": 233, "source_domain": "sarathkumar.in", "title": "சென்னை: மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட கொரோனா நோயாளி – Sarathkumar.in Latest News in tamil, Breaking News in tamil, Latest tamil news ,tamil news live , India News in Tamil | tamil news online , tamil nadu news , Tamilnadu weathermen | Bigg Boss 3 Tamil news | Tamil news Updates | tamil news Live updates | India News", "raw_content": "மதுரை கோயம்புத்தூர் சென்னை வேலூர் கரூர் கிருஷ்ணகிரி செங்கல்பட்டு சேலம் தூத்துக்குடி தேனி அரியலூர் ஈரோடு உதகமண்டலம் கடலூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் சிவகங்கை தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவண்ணாமலை திருவள்ளூர் தென்காசி நாகப்படடினம் நாமக்கல் ராணிப்பேட்டை பெரம்பலூர் புதுக்கோட்டை கன்னியாகுமரி விழுப்புரம் விருதுநகர் ராமநாதபுரம்\nசென்னை: மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட கொரோனா நோயாளி\nசென்னை தாம்பரம் அருகே கொரோனா தொற்று நோயாளிக்கு ஆக்சிஜன் தர மறுத்ததால் அவர் மருத்துவமனை மேல்தளத்திலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.\nகொரோனா பாதித்த ராஜேந்திரன் என்பவருக்கு சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால், ராஜேந்திரனை வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு நிர்வாகம் கூறியதாகத் தெரிகிறது. ஒரு இரவு மட்டும் சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டுவிட்டு, உறவினர்கள் திரும்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் மருத்துவமனையிலிருந்து வந்த செல்போன் அழைப்பில், ராஜேந்திரன் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.\nஅதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத��துவமனையில் விசாரித்தபோது, அவர் மேல் தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறியுள்ளனர். ஆக்சிஜன் வழங்காததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி - துக்கம்…\nசென்னை: அப்போலோ மருத்துவமனையில் ஜூன் முதல்…\nதிருச்சி: கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்த இருவர்…\nகள்ளக்காதல் விவகாரத்தில் தகராறு: கணவன்-மனைவி…\nகும்பகோணம் அருகே திருப்பனந்தாள் அரசு மருத்துவமனையில்…\nசைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் 130 ஆக்சிஜன்…\n12 இலக்க பெருக்கல் கணக்கிற்கு 10 நிமிடத்தில் தீர்வு ;ஆட்டிசம் பாதிப்புள்ள சிறுமி சாதனை →\n← காஞ்சிபுரம்: சாய்ந்து நிற்கும் மின்கம்பம்; நிமிட இடைவெளியில் இரு விபத்துக்கள்\n48 மணி நேரத்தில் நீங்கள் விரும்பியதை அடைய வேண்டுமா ஒரு முறை இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்களேன்\nபணமிருந்தும் சில வீடுகளில் பஞ்சம் இருக்கும். பணம் இருக்கும் வீட்டில் பஞ்சம் இருப்பதை எப்படி அறிவது அதை எப்படி சரிசெய்வது\n+1 மாணவர் சேர்க்கை தொடங்கியது: 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அட்மிஷன்\nநீண்ட நாட்களாக பயன்படுத்தாத எவர்சில்வர், பிளாஸ்டிக் வாட்டர் கேன்களுக்கு உள்ளே வரும் ஒரு கெட்ட வாடையை சுலபமாக நீக்க சூப்பர் ஐடியா\nஇந்தியா Vs நியூசிலாந்து: பழைய ‘ரெக்கார்டுகளும்’ இப்போதைய வெற்றிக்கான சாத்தியமும்\nஉடல்நலக்குறைவால் புதுப்பெண் இ.ற.ந்ததாக கூறிய கணவன்… சடலத்தை காண வந்த குடும்பத்தாருக்கு காத்திருந்த அ.திர்ச்சி\nஉபி அரசின் அசத்தல் திட்டம் பயனை அனுபவிக்கும் முதியோர் வட்டம்\nதன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு\nமக்களின் அதிகாரி, களப்பணியில் அதிரடி… வேலூர் ‘மிஸ்’ செய்யும் ஆட்சியர் சண்முகசுந்தரம்\nயூ-டியூபர் ‘பப்ஜி’ மதன் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு\n‘எனக்கு யாரும் இல்லை’ நாடகமாடி 3 பேரை திருமணம் செ.ய்த பெண் அதன் பிறகு நடந்த அ.திர்ச்சி சம்பவம் \nவிசேடமான விமானத்தில் அமெரிக்கா செல்லும் சூப்பர் ஸ்டார்.\nபிஞ்சுக்குழந்தைகளின் செம க்யூட்டான வீடியோ.. எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத காட்சி இதோ..\n‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு 25கோடி ரசிகர்களா\nஜூன் 16: ஜம்புத்தீவு பிரகடனம்\nமது கிளாஸுடன் சிவனை சித்தரித்து இன்ஸ்டாவில் ஸ்டிக்கர்\nஜூன��� 14: உலக ரத்த தான தினம்\nதி.மு.க.வை திராவிட முன்னேற்ற கிளப் – என்று அழைக்கலாமா இந்து தமிழர் கட்சி தலைவர் கேள்வி\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பது… ஆள்வோரின் அரசியல் உள்நோக்கம்\nயூடியூப் மதனை கைது செய்ய நடவடிக்கை\nவீட்டிற்கே மருந்தை டெலிவரி செய்யும் ட்ரோன்\nஉபி: மதுபான மாஃபியாவுக்கு எதிராக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு\nதொற்று குறைந்தாலும் மரணம் குறையவில்லை: கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,921 பேர் உயிரிழப்பு\nநீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி அவதூறு: கிஷோர் கே சாமிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்\nதேனி: சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது\n“சில நினைவாற்றலை இழந்துவிட்டேன்”-தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் ட்வீட்\n“கொரோனா இல்லையென்றாலும் முகக் கவசம் கட்டாயம்” – மா.சுப்பிரமணியன்\n”தனுஷ் இந்தியாவின் மிகச்சிறந்த பாப் இசை கலைஞர்களில் ஒருவர்” – சந்தோஷ் நாராயணன்\n”வீடுகளுக்கான கேன் வாட்டர் தரமானாதா என்பதை அறிய முதல்வர் முடிவு எடுக்கவேண்டும்”- சேரன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முதலாமாண்டு நினைவுதினம்: பிரார்த்தனை செய்த முன்னாள் காதலி\nநிர்வாணமாக சாலையில் நடந்து மர்ம உருவம் வைரலான வீடியோவின் உண்மை என்ன\n“இந்த பாடலை மட்டும் சூப்பர் சிங்கரில் பாடியிருந்தால் இவர்தான் டைட்டில் வின்னர் அருமையான குரல் வாழ்த்துக்கள் சிஸ்டர் \nபாண் விலை இன்று முதல் அதிகரிப்பு.\nSK .NEWS ஒரு சுதந்திர ஊடகம், நாம் நடு நிலையாக செய்திகளை பிரசுரித்து வருவதோடு ஊடக சுதந்திரத்தையும் கடைப்பிடித்து வருகிறோம். சமீபத்தில் ஆரம்பித்துள்ள எமது சேவைக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பு உள்ளது. எங்கள் செய்திச் சேவையை நீங்கள் தொடர்புகொள்ள கீழ் காணும் மின்னஞ்சல் மூலமாம் அணுகலாம். மேலும் உங்கள் பிராந்திய செய்திகளையும் எமக்கு அனுப்பி வைக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/01/23/sensex-makes-record-closing-high-five-reasons-002027.html", "date_download": "2021-06-14T12:12:05Z", "digest": "sha1:MUXRLM6LCLYDLVPBXAC224VWKNFGZZ2H", "length": 27353, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்செக்ஸ் 21337.67 புள்ளிகளைத் தொட்டது!! என்ன காரணம்?? | Sensex makes record closing high; five reasons - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்செக்ஸ் 21337.67 புள்ளிகளைத் தொட்டது\nசென்செக்ஸ் 21337.67 புள்ளிகளைத் தொட்டது\nNSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n16 min ago NSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n3 hrs ago சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n6 hrs ago 540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\n6 hrs ago வாரத்தின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. ஈசியாக 100 ரூபாயை கடக்கும் பெட்ரோல்..\nSports \"ஹிட்மேனை\" சொடக்கு போடும் நேரத்தில்.. தட்டித் தூக்கலாம்.. \"அந்த\" ஒன்னு நடந்துச்சுன்னா - ஸ்டைரிஸ்\nNews குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\n. ..எத்தனை முறை கேப்பீங்க... கடுப்பான குக் வித் கோமாளி பிரபலம்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: மும்பை பங்குச்சந்தையின் எஸ்&பி சென்செக்ஸ் குறியீட்டுப் புள்ளிகள் நேற்று மதியத்திற்குப் பிறகு வேகமெடுக்கத் தொடங்கி சுமார் 87 புள்ளிகள் (0.41 சதவிகிதம்) உயர்ந்து இந்த நிதியாண்டில் எப்போதும் பதிவாகாத அளவான 21337.67 புள்ளிகளைத் தொட்டது.\nஇதற்குமுன் எட்டப்பட்ட உச்சக் கட்ட உயர்வு கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 21326.42 என்ற அளவில் இருந்தது குறிப்பிடதக்கது.\nநாள் முழுவதும் அதிகபட்ச நிலை புள்ளிகளுடன் பதிவானதும் அதாவது 21326.42 புள்ளிகளோடு பதிவானதும் அதே நாளில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் இந்த உயர்வு வரலாற்றில் இந்த புதிய உயரங்களை பங்குச்சந்தைப் புள்ளிகள் அடைந்த்தற்கான காரணங்களை இந்த பக்கத்தில் பார்ப்போம். பொதுவாக பங்கு சந்தை என்பது நாட்டை சார்ந்தது மட்டும் அல்ல உலகத்தின் ஒட்டுமொத்த வர்த்தகதை சார்தே அமைகிறது.\nஉலக வர்த்தகத்தில் சீனாவின் பங்கு\nசீனாவின் மத்திய வங்கி இந்த வார துவக்கத்தில் நிதி நிலையை மேலும் இலகுவாக��க அதாவது அதிக பணப்புழக்கத்திற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தது.\n\"இந்த முடிவு கடன் நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு சீனப் பொருளாராதரத்திற்கு தடையின்றி பணம் கிடைப்பதை உறுதிசெய்யும்\" என ஐஜி மார்கெட் நிறுவன வல்லுநரான இவான் லூகாஸ் தெரிவித்ததாக ரியுடர்ஸ் செய்திக் குழு தெரிவித்துள்ளது.\nமற்ற நாட்டுகளை ஒப்பிடுகையில் பெரும் வித்தியாசத்துடன் இந்திய நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு நிதி முடிவுகள் அனைவராலும் பாரட்டத்தக்க வகையில் இருந்தது.\nஇதில் முக்கியமாக பங்கு பெற்றது ஐடி துறை தான். அமெரிக்க டாலருக்கு ஏதிராக இந்தியா ரூபாயின் மதிப்பு உயர்ந்ததால் ஐடி நிறுவனங்களின் லாப விகிதம் சற்று அதிகமானது என்றே கூறலாம். இந்த வகையில் டாடா கன்சல்டன்சி சர்விசஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகியவை எதிர்ப்பார்த்ததை விட நன்கு செயலாற்றின.\nவட்டி விகிதங்கள் மற்றும் குறைந்த பணவீக்கம்\nவியக்கத்தக்க வகையில் இந்தியாவின் மொத்த விலை பணவீக்கக் குறியீட்டு அளவு 6.16 சதவிகிதமாக பதிவானது.\nஇந்த அளவு ஏற்றுக்கொள்ளத்தக்க அளவான 7 சதவிகித்திற்கும் மற்றும் கடந்த 5 மாதங்களில் பதிவான அளவினை விடவும் குறைவாகும். குறைந்த பணவீக்கம் ஒரு பெரும் சாதகமான அம்சமாக இருந்ததுடன் ரிசர்வு வங்கியின் கொள்கை முடிவுகள் கூட்டத்திற்கு முன்பாகவே நிகழ்ந்தது.\nஅமெரிக்கவின் நிதி உந்துதல் திட்டம்\nஅமெரிக்கவில் டிசம்பர் மாதம் பதிவான வேலையற்றோர் எண்ணிக்கை சதவிகிதம் 6.7 ஆக அதாவது அதற்கு முந்தைய மாத அளவான 7 சதவிகித்திலிருந்து சற்று குறைந்ததிருந்தது. இந்த அளவு எதிர்பார்ப்பை விட குறைந்திருந்தாலும் இது அந்நாட்டுக் கருவூலத்திற்கு ஒரு நல்ல செய்தியாகும். ஏனெனில், அதன் கடன் பத்திர வருவாய் 2.96 சதவிகித்திலிருந்து 2.86 சதவிகிதமாக்க் குறைந்தது. அமெரிக்காவின் திறந்த சந்தை கொள்கை திட்டங்களைப் பொருத்தவரை இது ஒரு நல்ல தகவல் தான். எனவே அந்நாடு நிதி சம்ன்பாட்டுக் கொள்கைகளை அமல்படுத்துவதில் சற்று சிரமம் இருந்தது இந்திய பொருளாதராம் அல்லது வளரும் நாடுகளின் பொருளாதாரத்திற்கு சாதகமாக அமைந்தது.\n3 சதவிகித வருவாய் என்பது இந்திய சந்தை மற்றும் நாணய மதிப்பிற்கு ஒரு எச்சரிக்கை மணியாகும். ஏனெனில், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் முதலீடு செய்யாமல் அமெரிக்காவிலேயே வைத்துக்கொள்ள முயல்வர்.\nஎனினும் இந்த தகவல்கள் அமெரிக்க அரசின் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது என வல்லுநர்கள் கருதுகின்றனர்.\nகடந்த ஆண்டு பங்குச் சந்தை பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையில் சற்று உறுதியுடன் இருந்தபோது, ஆம் ஆத்மி கட்சியின் தோற்றம் அதை குலைக்கும் வகையில் இருந்தது.\nஇந்த கவலைகள் பெரும்பாலும் டெல்லியைப் போல் தேர்தல் முடிவுகளையொட்டி எழுந்தாலும் இவை பொருளாதாரத்திற்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\n2,00,000 புள்ளிகளை சென்செக்ஸ் அடைய அதிக வாய்ப்பு.. விரைவில் சாத்தியமாகும்..\n231.52 லட்சம் கோடி ரூபாய்.. புதிய உச்சத்தை தொட்ட முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு..\nசென்செக்ஸ் 52,300 கீழ் வர்த்தகம்.. நிஃப்டி 15,700 மேல் வர்த்தகம்..\nமுதல் நாளே நல்ல லாபம்.. சென்செக்ஸ் 220 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. நிஃப்டி 15,750 அருகில் முடிவு..\n52,100 மேல் சென்செக்ஸ் வர்த்தகம்.. நிஃப்டி 15,700 அருகில் வர்த்தகம்..\nஇறுதி வர்த்தக நாளிலும் சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 52,100 மேல் முடிவு..\nரிசர்வ் வங்கியின் அறிவிப்பு கைகொடுக்கவில்லையே.. தடுமாறும் பங்கு சந்தைகள்..\nமீண்டும் 52,100க்கு மேல் வர்த்தகமாகும் சென்செக்ஸ்.. நிஃப்டி 15,600க்கு மேல் வர்த்தகம்..\nமாற்றமில்லாமல் முடிந்த நிஃப்டி.. சென்செக்ஸ் 51,850 கீழ் முடிவு.. என்ன காரணம்..\n51,600 கீழ் வர்த்தகமாகும் சென்செக்ஸ்.. நிஃப்டியும் 15,500 அருகில் வர்த்தகம்..\nபங்குச்சந்தை எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கும்.. ஆர்பிஐ எச்சரிக்கை.. முதலீட்டாளர்கள் ஜாக்கிரதை..\nRead more about: sensex stock market china inflation america software dollar money சென்செக்ஸ் பங்கு சந்தை சீனா பணவீக்கம் அமெரிக்கா மென்பொருள் டாலர் பணம்\nபேஸ்புக்-ன் புதிய ஸ்மார்ட்வாட்ச் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் பிரம்மாண்ட திட்டம் அதிர்ச்சியில் ஆப்பிள்\nமுகேஷ் அம்பானிக்கு போட்டியாக வரும் பிளிப்கார்ட்.. சபாஷ் சரியான போட்டி..\nஇந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.3% மட்டுமே.. ரிசர்வ் வங்கியை விட குறைவாக கணித்துள்ள உலக வங்கி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/56358", "date_download": "2021-06-14T11:42:26Z", "digest": "sha1:4XHRWZHOGKG5C3Y4RMONOKPKY4NDWFXB", "length": 10060, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "முற்றாக முடங்கிய மட்டு நகரம்! | Tamil National News", "raw_content": "\nதனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து வவுனியாவில் விபத்து\nவவுனியா நகரில் சீல் வைக்கப்பட்ட வைபவ மண்டபம்\nவவுனியாவில் சீன மொழியை கண்டு ஆத்திரமடைந்த ஊடகவியலாளர்கள்\nசற்றுமுன் தகவல் நாடு முழுவதும் பயணத்தடை நீடிப்பு\nவவுனியாவில் மேலும் ஒரு கொவிட் மரணம்\nயாழில் க்ளைமோர் குண்டுடன் முன்னால் போராளி கைது\nஈழத்து கலைஞர்களுக்காக செய்தி நீக்கப்பட்டுள்ளது\nவவுனியாவில் கல்வியை விபச்சாரமாக்கிய இரு ஆசிரியர்கள்\nவவுனியா ஆசிரியர் சிலரின் கவனயீனம் எமது பிள்ளைகள் பலவீனம்\nவவுனியா வைத்தியசாலையில் மரணித்தவருக்கு கொரோனா..\nHome செய்திகள் இலங்கை முற்றாக முடங்கிய மட்டு நகரம்\nமுற்றாக முடங்கிய மட்டு நகரம்\nகிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முதல் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\n பொருத்தமற்ற ஹிஸ்புல்லாவை நீக்கி கிழக்கு மக்களை பாதுகாத்திடு என்னும் தலைப்பில் குறித்த ஹர்த்தாலை அனுஸ்டிக்க மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் முற்றாக இயல்பு வாழ்க்கை செயலிழந்துள்ளதுடன், முஸ்லிம்கள் அதிகளவில் வாழும் பிரதேசங்களில் வழமை போல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.\nவவுனியாவில் போலி நாணயத்தாளுடன் இளைஞன் கைது\nதனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து வவுனியாவில் விபத்து\nவவுனியாவில் சீன மொழியை கண்டு ஆத்திரமடைந்த ஊடகவியலாளர்கள்\nசற்றுமுன் தகவல் நாடு முழுவதும் பயணத்தடை நீடிப்பு\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியா நகரில் சீல் வைக்கப்பட்ட வைபவ மண்டபம்\nவவுன���யாவில் கல்வியை விபச்சாரமாக்கிய இரு ஆசிரியர்கள்\nஇயேசு அழைக்கிறார் சபை பால் தினகரனின் ரூ 120 கோடி கணக்கில் வராத முதலீடும் கண்டறியப்பட்டுள்ளது. posted on January 23, 2021\nசற்றுமுன் வவுனியா தாவூத் ஹோட்டலில் வெடிபொருட்கள் மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/64773", "date_download": "2021-06-14T11:57:38Z", "digest": "sha1:KPPQZOP6O6KP4MF2ZL3TG6KSQHRQAQ2J", "length": 13344, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "சற்றுமுன் வவுனியாவில் வெளியிடப்பட்டது \"பேரும் ஊரும்\" நூல்! | Tamil National News", "raw_content": "\nதனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து வவுனியாவில் விபத்து\nவவுனியா நகரில் சீல் வைக்கப்பட்ட வைபவ மண்டபம்\nவவுனியாவில் சீன மொழியை கண்டு ஆத்திரமடைந்த ஊடகவியலாளர்கள்\nசற்றுமுன் தகவல் நாடு முழுவதும் பயணத்தடை நீடிப்பு\nவவுனியாவில் மேலும் ஒரு கொவிட் மரணம்\nயாழில் க்ளைமோர் குண்டுடன் முன்னால் போராளி கைது\nஈழத்து கலைஞர்களுக்காக செய்தி நீக்கப்பட்டுள்ளது\nவவுனியாவில் கல்வியை விபச்சாரமாக்கிய இரு ஆசிரியர்கள்\nவவுனியா ஆசிரியர் சிலரின் கவனயீனம் எமது பிள்ளைகள் பலவீனம்\nவவுனியா வைத்தியசாலையில் மரணித்தவருக்கு கொரோனா..\nHome செய்திகள் இலங்கை சற்றுமுன் வவுனியாவில் வெளியிடப்பட்டது “பேரும் ஊரும்” நூல்\nசற்றுமுன் வவுனியாவில் வெளியிடப்பட்டது “பேரும் ஊரும்” நூல்\non: December 07, 2019 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், வவுனியா\nவவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினால் ஞா.ஜெகநாதன் அவர்களினால் எழுதப்பட்ட “பேரும் ஊரும்” என்ற இடப்பெயர் ஆய்வு நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது\nஇன்று காலை 09.30 மணியாளவில் வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வை சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் தலைவர் தமிழ் மாமணி அகழங்கன் அவர்கள் தலைமை தாங்கினார்\nமேலும் இந்நிகழ்வில் அங்கிலிக்கன் திருச்சபையை சேர்ந்த போதகர் வண.தயாளன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன், மற்றும் பிரதம மின் பொறியியலாளர் மைதிலி தயாபரன், அருணா செல்லத்துரை, ஐயம்பிள்ளை (ஓய்வு நிலை பிரதேச செயலாளர்), தமிழருவி சிவகுமாரன், நகரசபை உறுப்பினர் சேனாதிராசா,வவுனியா பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் ஜெகசோதிதாசன் ஆகியோருடன் தமிழ் விருட்சத்தின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், JPK புத்தக நிலையத்தின் உரிமையாளர் ஆகியோருடன் பலரும் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்திருந்தனர்\nவவுனியாவில் உள்ள கிராமங்களில் பண்பாட்டையும் , தமிழரின் கிராமங்களில் பெயர்கள் உருவான வரலாற்றையும் ஆய்வாக செய்து தொகுத்து அதை ஓர் நூலாக வெளியிட்டுள்ளார் ஞா.ஜெகநாதன் அவர்கள்\nகுறித்த நூலினை வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் தலைவரும், வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் தலைவருமான தமிழ்மணி அகழங்கன் அவர்கள் முதல் நூலை வெளியிட இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இரத்தின சிங்கம் அவர்கள் பெற்றுக்கொண்டார் தொடர்ந்து விருந்தினர்களுக்கும் சபையோருக்கும் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது\nகுறிப்பாக இந்த நூலில் தமிழ் கிராமங்களின் பண்ட��ய அல்லது புராதன தமிழர் பெயர்கள் வைக்கப்பட்ட வரலாற்றினை குறிப்பிட்டிருப்பது என்பது பல இளம் சமூகத்திற்கு வவுனியாவின் வரலாறு அறிவதற்கு இலகுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது\nகிளிநொச்சியில் வெள்ளத்தில் மூழ்கிய கார்-நடந்தது என்ன\nமாணவியை கடித்து குதறிய வவுனியா இளைஞன் கைது\nதனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து வவுனியாவில் விபத்து\nவவுனியாவில் சீன மொழியை கண்டு ஆத்திரமடைந்த ஊடகவியலாளர்கள்\nசற்றுமுன் தகவல் நாடு முழுவதும் பயணத்தடை நீடிப்பு\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியா நகரில் சீல் வைக்கப்பட்ட வைபவ மண்டபம்\nவவுனியாவில் கல்வியை விபச்சாரமாக்கிய இரு ஆசிரியர்கள்\nஇயேசு அழைக்கிறார் சபை பால் தினகரனின் ரூ 120 கோடி கணக்கில் வராத முதலீடும் கண்டறியப்பட்டுள்ளது. posted on January 23, 2021\nசற்றுமுன் வவுனியா தாவூத் ஹோட்டலில் வெடிபொருட்கள் மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மைய��ல் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yesgeenews.com/?p=13068", "date_download": "2021-06-14T12:32:25Z", "digest": "sha1:XKZML6ZOKCBYHWDCZ3PHT5K7UY7ITOJH", "length": 9897, "nlines": 96, "source_domain": "www.yesgeenews.com", "title": "தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 452 பேர் பாதிப்பு… – Yesgee News", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 452 பேர் பாதிப்பு…\nLeave a Comment on தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 452 பேர் பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் மேலும் 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 48 ஆயிரத்து 275 (8,48,275) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,\nதமிழகத்தில் மேலும் 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,48,275 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 460 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,31,706 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,460 ஆக உயர்ந்துள்ளது.\nஅரசு மருத்துவமனையில் 3; தனியார் மருத்துவமனையில் 0 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 154 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 234345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை 1,71,20,745 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 50,148 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தற்போது 4,109 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,12,585 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 275 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,35,655 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 177 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.\nஇந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 257 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 188.\nவெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.\nPrevious Postநலவாழ்வு முகாமில் யானையை தாக்கிய பாகன் பணியிடை நீக்கம்\nNext Postசென்னை மெட்ரோ ரயில் சேவை கட்டண குறைப்பு…இன்று முதல் அமல்…\nஅரக்கோணம் இரட்டை கொலைக்கு திருமாவளவன் கண்டனம் – மாநிலம் முழுவதும் நாளை விசிக போராட்டம்\nநின்றிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து – முன்னாள் விமானப்படை வீரர் மற்றும் அவரது மகன் பலி\nதனியார்-அரசு பேருந்து மோதல் – 4 பேர் பலி\nமதுக்கடைகள் இல்லையேல் கள்ளச்சாராயம் தலைதூக்கும் – ப.சிதம்பரம் கருத்து\nதடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் – 6 கோடி டோஸின் நிலை என்ன\nகாரில் கடத்தப்பட்ட மண்ணுளிப்பாம்புகள் – மூவர் கைது\nகார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை – சுகாதார ஆய்வாளருக்கு கிடுக்குபிடி விசாரணை\nகிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு\nமதுக்கடைகள் இல்லையேல் கள்ளச்சாராயம் தலைதூக்கும் – ப.சிதம்பரம் கருத்து\nதடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் – 6 கோடி டோஸின் நிலை என்ன\nகாரில் கடத்தப்பட்ட மண்ணுளிப்பாம்புகள் – மூவர் கைது\nகார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை – சுகாதார ஆய்வாளருக்கு கிடுக்குபிடி விசாரணை\nகிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு\nமதுக்கடைகள் இல்லையேல் கள்ளச்சாராயம் தலைதூக்கும் – ப.சிதம்பரம் கருத்து\nதடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் – 6 கோடி டோஸின் நிலை என்ன\nகாரில் கடத்தப்பட்ட மண்ணுளிப்பாம்புகள் – மூவர் கைது\nகார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை – சுகாதார ஆய்வாளருக்கு கிடுக்குபிடி விசாரணை\nகிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drzhcily.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-06-14T12:03:57Z", "digest": "sha1:LH6G4ZKN2OSGO7LZ7DHVBE4I6FLLLWQA", "length": 5660, "nlines": 123, "source_domain": "drzhcily.com", "title": "அழகப்பா பல்கலைக்கழக அளவிலான மகளிர் மே��ைப் பந்தாட்ட போட்டி – Dr. ZAKIR HUSAIN COLLEGE,ILAYANGUDI", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக்கழக அளவிலான மகளிர் மேசைப் பந்தாட்ட போட்டி\nஅழகப்பா பல்கலைக்கழக அளவிலான மகளிர் மேசைப் பந்தாட்ட போட்டி\n21/01/2019 அன்று அழகப்பா பல்கலைக்கழக அளவிலான மகளிருக்கான மேசைப் பந்தாட்ட (Table Tennis) போட்டி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் துவக்கிவைத்தார். அழகப்பா பல்கலைக்கழக இணைவு பெற்ற 6 கல்லூரிகள் கலந்துகொண்டன. பூவந்தி, M.S.N. கல்லூரி முதலிடமும், முத்துப்பேட்டை, கவுசானல் கல்லூரி இரண்டாமிடமும் பெற்றன. வெற்றி பெற்ற அணியினருக்கு நம் கல்லூரி ஆட்சிமன்ற பொருளாளர் ஜனாப் S.A.M. அப்துல் அஹது அவர்கள் வெற்றி கோப்பைகளை வழங்கினார். கல்லூரி ஆட்சிக்குழு, ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வாழ்த்துத் தெரிவித்தனர். போட்டிகளை உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர் திரு. K.M. காஜா நஜ்முதீன் மற்றும் உடற்கல்வி ஆசிரியை திருமதி N. வெற்றி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\ncataluppy on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\ncataluppy on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\nShawnClork on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\ncataluppy on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\nRevolinskLit on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/lawyer-in-amsterdam/", "date_download": "2021-06-14T12:30:24Z", "digest": "sha1:EGFQQTUW55WIWV6T6RIKDT7AMPQ27SP7", "length": 23600, "nlines": 151, "source_domain": "lawandmore.co", "title": "ஆம்ஸ்டர்டாமில் வழக்கறிஞர் | சட்ட நிறுவனம், வழக்கறிஞர், Law & More", "raw_content": "\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nதனிப்பட்ட தொடர்பைப் பார்க்காமல், நீங்கள் ஒரு தொழில்முனைவோரா அல்லது சிறப்பு அறிவைத் தேடும் ஒரு தனிப்பட்ட நபரா பிறகு Law & More உங்களுக்காக ஆம்ஸ்டர்டாமில் உள்ள சட்ட நிறுவனம். Law & More ஆம்ஸ்டர்டாமில் அமைந்துள்ள ஒரு மாறும், பலதரப்பட்ட சட்ட நிறுவனம், இது ஒரு பெரிய அலுவலகத்தின் அறிவை ஒரு பூட்டிக் அலுவலகத்திலிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் கவனத்துடனும், வடிவமைக்கப்பட்ட சேவையுடனும் ஒருங்கிணைக்கிறது. மற்ற சட்ட நிறுவனங்கள் சட்ட உதவியை மட்டுமே வழங்குகின்றன, வழக்கறிஞர்கள் Law & More ஒரு படி மேலே செல்லுங்கள். ஆம்ஸ்டர்டாமில் உள்ள எங்கள் வல்லுநர்கள் சட்டப்பூர்வ ஆதரவை வழங்குகிறார்கள் மற்றும் ஆலோசகர் அல்லது வழக்கு ஆலோசகராக உங்களுக்கு உதவுகிறார்கள், ஆனால் வழக்கறிஞர்கள் Law & More சட்டத் துறையில் உங்கள் ஸ்பேரிங் கூட்டாளராகவும் பணியாற்றுங்கள்.\nஆம்ஸ்டர்டாமில் ஒரு சட்டத்தரணி தேவையா\nதொடர்பு LAW & MORE\nதனிப்பட்ட தொடர்பைப் பார்க்காமல், நீங்கள் ஒரு தொழில்முனைவோரா அல்லது சிறப்பு அறிவைத் தேடும் ஒரு தனிப்பட்ட நபரா பிறகு Law & More உங்களுக்காக ஆம்ஸ்டர்டாமில் உள்ள சட்ட நிறுவனம். Law & More ஆம்ஸ்டர்டாமில் அமைந்துள்ள ஒரு மாறும், பலதரப்பட்ட சட்ட நிறுவனம், இது ஒரு பெரிய அலுவலகத்தின் அறிவை ஒரு பூட்டிக் அலுவலகத்திலிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் கவனத்துடனும், வடிவமைக்கப்பட்ட சேவையுடனும் ஒருங்கிணைக்கிறது.\n> இன் நிபுணத்துவம் Law & More\n> ஆம்ஸ்டர்டாமில் சட்ட நிறுவனம்\nமற்ற சட்ட நிறுவனங்கள் சட்ட உதவியை மட்டுமே வழங்குகின்றன, வழக்கறிஞர்கள் Law & More ஒரு படி மேலே செல்லுங்கள். ஆம்ஸ்டர்டாமில் உள்ள எங்கள் வல்லுநர்கள் சட்டப்பூர்வ ஆதரவை வழங்குகிறார்கள் மற்றும் ஆலோசகர் அல்லது வழக்கு ஆலோசகராக உங்களுக்கு உதவுகிறார்கள், ஆனால் வழக்கறிஞர்கள் Law & More சட்டத் துறையில் உங்கள் ஸ்பேரிங் கூட்டாளராகவும் பணியாற்றுங்கள். எங்களிடம் ஒரு வலுவான, சிறப்பு வாய்ந்த வழக்கறிஞர்கள் குழு உள்ளது, அது உங்கள் சட்ட சிக்கலை எந்த வகையிலும் தீர்க்க உங்களுக்கு உதவ தயாராக உள்ளது. எங்கள் வேலை முறை பற்றி நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா பின்னர் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nநிர்வாக பங்குதாரர் / வழக்கறிஞர்\nஐன்ட்ஹோவன் மற்றும் ஆம்ஸ்டர்டாமில் சட்ட நிறுவனம்\n\"Law & More வழக்கறிஞர்கள்\nஇன் நிபுணத்துவங்கள் Law & More ஆம்ஸ்டர்டாமில்\nஒரு சட்ட நிறுவனமாக Law & More கார்ப்பரேட் சட்டம், அறிவுசார் சொத்துச் சட்டம் மற்றும் தொழில்நுட்பம், அத்துடன் தொழிலாளர் சட்டம், குடிவரவு சட்டம் மற்றும் குடும்பச் சட்டம் போ��்ற துறைகளில் செயலில் உள்ளது. நீங்கள் சட்டத்தின் மற்றொரு பகுதியைத் தேடுகிறீர்களா எங்கள் சட்டத்தின் அனைத்து பகுதிகளும் பட்டியலிடப்பட்டுள்ள எங்கள் நிபுணர் மதிப்பீடுகள் பக்கத்தைப் பாருங்கள். எங்கள் வக்கீல்கள் குறிப்பிடப்பட்ட அனைத்து பகுதிகளிலும் வல்லுநர்கள் மற்றும் எந்தப் பகுதியிலும் உங்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியடைகிறார்கள். இது நிறுவனங்களுக்கு வரும்போது, Law & More தொழில், போக்குவரத்து, விவசாயம், சுகாதாரம் மற்றும் சில்லறை விற்பனை போன்ற பல்வேறு கிளைகளில் தொழில்முனைவோருக்காக செயல்படுகிறது. கூடுதலாக, ஆம்ஸ்டர்டாமில் உள்ள எங்கள் வழக்கறிஞர்கள் புதுமையான நிறுவனங்களில் பணியாற்றுவதிலும், தொடக்க நிறுவனங்களுக்கு உதவுவதிலும் வழிகாட்டுவதிலும் நிறைய அனுபவங்களைக் கொண்டுள்ளனர். எங்கள் வக்கீல்கள் தொழில்நுட்பம், ஆராய்ச்சி, மேம்பாடு, அறிவுசார் சொத்துரிமை ஸ்தாபனம், உரிமம் வழங்கல் மற்றும் விரிவாக்கத்தைக் கண்டுபிடிப்பது போன்ற துறைகளில் பணியாற்றப் பயன்படுகிறார்கள்.\nடச்சு (நடைமுறை) சட்டத்தைப் பற்றிய எங்கள் விரிவான அறிவுக்கு மேலதிகமாக, எங்கள் சேவைகளின் நோக்கம் மற்றும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் எங்கள் சட்ட நிறுவனம் உண்மையிலேயே சர்வதேசமானது மற்றும் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் முதல் தனிநபர்கள் வரை பலவிதமான அதிநவீன டச்சு மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு வேலை செய்கிறது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக, ரஷ்ய மொழியில் தேர்ச்சி பெற்ற பன்மொழி வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் அடங்கிய ஒரு பிரத்யேக குழு எங்களிடம் உள்ளது. எந்தவொரு சட்ட செயல்முறையின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை அவர்கள் உங்களுக்கு வழிகாட்டவும் உதவவும் முடியும், நன்கு சிந்திக்கக்கூடிய, மேம்பட்ட மூலோபாயத்தின் அடிப்படையில் தங்கள் வேலையை அடிப்படையாகக் கொண்டுள்ளனர். தேசியத்தைப் பொருட்படுத்தாமல், அடிப்படைக் கொள்கை Law & More ஒவ்வொருவரும் தங்கள் சொந்த உரிமைகளுக்காக எழுந்து நிற்க வாய்ப்பு இருக்க வேண்டும். எனவே எங்கள் வக்கீல்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விலை-தர விகிதத்திற்கு முயற்சி செய்கிறார்கள். இது நீங்கள் உயர் மட்டத்தில் சட்ட உதவியைப் பெறுவதையும் உங்கள் முதலீடு தனக��குத்தானே செலுத்தும் என்பதையும் இது உறுதி செய்கிறது.\nஎனவே, சாதாரண வழக்கறிஞர்கள் சட்ட அறிவையும் விமர்சனக் கண்ணையும் மட்டுமே வழங்குகிறார்கள், ஆம்ஸ்டர்டாமில் உள்ள எங்கள் வழக்கறிஞர்கள் மற்ற சட்ட நிறுவனங்களை விட அதிக சேவையை வழங்குகிறார்கள். Law & More ஆம்ஸ்டர்டாமில் உள்ள குழு சர்வதேச மற்றும் தேசிய நிறுவனங்கள் மற்றும் தனியார் நபர்களுக்கான நடைமுறை மற்றும் தனிப்பட்ட வழியில் செயல்படுகிறது. ஆம்ஸ்டர்டாமில் உள்ள எங்கள் அலுவலகத்தில் எங்களுக்கு நீண்ட நேரம் திறந்திருக்கும், மாலை மற்றும் வார இறுதிகளில் திறந்திருக்கும். எங்கள் வக்கீல்கள் வேகமாக வேலை செய்யப் பழகிவிட்டனர், இதனால் உங்கள் மின்னஞ்சலுக்கான பதிலுக்காக அல்லது தொலைபேசியில் எங்கள் ஊழியர்களில் ஒருவரை நீங்கள் பெறுவதற்கு முன்பு நீங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. அலுவலக நேரத்திற்கு வெளியே கூட நீங்கள் எப்போதும் எங்கள் வழக்கறிஞர்களில் ஒருவரை அணுகலாம். வேகமும் நிபுணத்துவமும் எங்களுக்கு மிக முக்கியமானது, அதாவது நீங்கள் மென்மையான மற்றும் இலக்கு தகவல்தொடர்புகளை நம்பலாம். எங்கள் சேவையில் நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா பின்னர் எங்களை தொடர்பு கொள்ளவும். வக்கீல்கள் Law & More உங்கள் சேவையில் இருக்கிறார்கள்\n2020 இல் நெதர்லாந்தில் யுபிஓ பதிவு\nஐரோப்பிய உத்தரவுகளுக்கு உறுப்பு நாடுகள் யுபிஓ-பதிவேட்டை அமைக்க வேண்டும். UBO என்பது அல்டிமேட் நன்மை பயக்கும் உரிமையாளரைக் குறிக்கிறது. யுபிஓ பதிவு 2020 ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் நிறுவப்படும். இது 2020 முதல் நிறுவனங்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் தங்கள் (இன்) நேரடி உரிமையாளர்களை பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கின்றன. இன் தனிப்பட்ட தரவின் ஒரு பகுதி […]\nபொருள் அல்லாத சேதத்திற்கு இழப்பீடு…\nமரணம் அல்லது விபத்தால் ஏற்படும் பொருள் அல்லாத சேதங்களுக்கு எந்தவொரு இழப்பீடும் சமீபத்தில் வரை டச்சு சிவில் சட்டத்தின் கீழ் இல்லை. இந்த பொருள் அல்லாத சேதங்களில் நெருங்கிய உறவினர்களின் வருத்தம் உள்ளது, இது அவர்களின் அன்புக்குரியவரின் மரணம் அல்லது விபத்து காரணமாக மற்றொரு தரப்பினருக்கு ஏற்படுகிறது […]\nவர்த்தக ரகசியங்களைப் பாதுகாப்பது குறித்த டச்சு சட்டம்\nஊழியர்களைப் பணியமர்த்தும் தொழில்முனைவோர், பெரும்பாலும் இந��த ஊழியர்களுடன் ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது ஒரு செய்முறை அல்லது வழிமுறை போன்ற தொழில்நுட்ப தகவல்களை அல்லது வாடிக்கையாளர் தளங்கள், சந்தைப்படுத்தல் உத்திகள் அல்லது வணிகத் திட்டங்கள் போன்ற தொழில்நுட்பமற்ற தகவல்களைப் பற்றி கவலைப்படலாம். இருப்பினும், உங்கள் பணியாளர் […] நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கும்போது இந்த தகவலுக்கு என்ன நடக்கும்\nநிர்வாக பங்குதாரர் / வழக்கறிஞர்\nநீங்கள் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா Law & More ஆம்ஸ்டர்டாமில் ஒரு சட்ட நிறுவனமாக உங்களுக்காக செய்ய முடியுமா\nபின்னர் +31 20 369 71 21 என்ற தொலைபேசி மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும் அல்லது மின்னஞ்சல் அனுப்பவும்:\nதிரு. டாம் மீவிஸ், வழக்கறிஞர் Law & More - [மின்னஞ்சல் பாதுகாக்கப்பட்டது]\nதிரு. மாக்சிம் ஹோடக், & மேலும் வக்கீல் - [மின்னஞ்சல் பாதுகாக்கப்பட்டது]\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2015/06/07/gho-matha-samrakshanam-cows-milk-wholesome-food-improves-sathva-guna/", "date_download": "2021-06-14T11:32:25Z", "digest": "sha1:T335UHKGX2AWA57NHIWX7CTARHQYENOT", "length": 13304, "nlines": 91, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Gho Matha Samrakshanam – Cow’s Milk: Wholesome Food, Improves Sathva Guna – Sage of Kanchi", "raw_content": "\n5. பசும்பால் : முழு உணவு, ஸத்வ அபிவிருத்தி\nஉதாஹரணமாக அது தரும் பாலையே எடுத்துக் கொள்வோம்.\nலௌகிகமாகத் தெரிவது, அத்தனை ஆஹார தினுஸுகளுக்குள்ளும் பசும்பால் ஒன்றுதான் ஒரு மநுஷ்யன் ஜீவிப்பதற்குத் தேவையான ஸகல ஊட்ட ஸத்தும் கொடுத்து complete food – பூர்ண ஆஹாரம் – என்று சொல்லும்படியாக இருக்கிறது. ஸாதாரணமாக, இப்படிப்பட்ட புஷ்டி ஊட்டுகிற வஸ்து என்றால் அது ஜீர்ணிப்பதற்கு ஸுலபமாக இருக்காது. ஆனால் பாலோ பச்சைக் குழந்தையும் ஸரி, பல்லு போன கிழவரும் ஸரி எளிதில் ஜீர்ணித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. மிகவும் பலஹீனமான நோயாளிக்கும் உரிய ஆஹாரமாக அது இருக்கிறது.\nஅலௌகிகமான வைதிகப் பார்வையில் பார்த்தாலோ அந்தப் பாலுக்கே ஸத்வ குணத்தை அபிவிருத்தி செய்கிற தன்மை இருக்கிறது. அலௌகிகம் தான் என்றாலும் இதை வெறும் நம்பிக்கையின் மேல் மட்டும்தான் ஏற்கவேண்டுமென்றில்லாமல், வெறும் க்ஷீர பானம் மாத்திரமே ஆஹாரம் என்று வைத்துக் கொண்டிருக்கும் ஸாதுக்கள் எவ்வளவு ஸாத்வீகமாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது வைதிகமான அலௌகிகத்துக��கே லோகத்தில் ப்ரதயக்‌ஷ நிரூபணமும் பெற முடிகிறது.\n‘கோமாதா’ என்று அம்பாளுக்கு நாமா சொன்னதற்கு முந்தி ‘குருமூர்த்தி’, ‘குணநிதி’ என்ற நாமங்கள் வருகின்றன. ஞானியான ‘குருமூர்த்தி’யாக, ஸத்வகுண ஸம்பன்ன ‘குணநிதி’யாக ஒருவரை உருவாக்கும் அநேக அம்சங்களில் ஆஹார சுத்தியும் ஒன்று. அப்படிப்பட்ட சுத்தமான ஆஹாரமாகப் பால் இருக்கிறது.\nஇதிலே ஒரு வேடிக்கை. சாக போஜனம் என்பதாகத் தாவர வர்க்கத்திலிருந்து பெறாமல், ஜீவஜந்துக்களிடமிருந்து பெறுகிற ஆஹார வகைகள் பொதுவாக ஸத்வ குணத்துக்கு ஹானி உண்டாக்கி ராஜஸ, தாமஸ குணங்களை வ்ருத்தி செய்வதாகவே இருக்கும். ஸத்வம்-ஸாத்விகம் என்றால் மனம் தெளிந்து சாந்தமாகவும் அன்பாகவும் இருப்பது. பரபரப்பு, படபடப்பு இல்லாமலிருப்பது. அதே ஸமயத்தில் ஓய்ந்துபோய்த் தூங்கி விழாமல் நல்ல விழிப்புடனும் இருப்பது. ரஜஸ்-ராஜஸம் என்றால் காம க்ரோதாதி மோதல்களில் துடித்துக்கொண்டு பரபர, படபட என்று பரப்பது. தமஸ்-தாமஸம் என்றால் எதிலும் ஊக்கம், உத்ஸாஹம் இல்லாமல் ஓய்ந்துபோய் தூங்கி வழிந்து கொண்டு மந்தமாக இருப்பது. இந்த மந்த நிலையில் உசந்த மனோபாவங்கள் எழும்பாமல் காமக்ரோதாதிகள் உள்ளே முளை விட்டுக் கொண்டுதான் இருக்கும்; வெளியிலேதான் அவை துடிப்பாக வராமலிருக்குமே தவிர உள்ளே அசுத்தம்தான். ஸத்வம் மட்டுந்தான் சுத்தம். ரஜஸ், தமஸ் இரண்டும் அசுத்தம்.\nஒரு ஜீவ ஜந்துவிடமிருந்து பெறுகிற ஆஹார வஸ்து என்றால் அது ராஜஸ-தாமஸப் போக்குகளை உண்டாக்குவதே பொது இயல்பு. பசும்பால் ஜீவஜந்துவிடமிருந்து பெறுகிறதுதான். அது ரத்தத்துக்கே ஸமானம். அப்படிப்பட்ட ஒன்றை ஆஹாரம் பண்ணுவது ஸத்வ குணாபிவ்ருத்திக்கு ஹானி உண்டாக்குவதாக இருக்கும் என்பதோடு, அஹிம்ஸா போஜனத்துக்கும் விரோதமானதாகத் தோன்றுகிறது. ஆனால் நம்முடைய சாஸ்த்ரங்களோ அஹிம்ஸையையே பரம தர்மமாகக் கொண்டவனும், மனம், குணம் என்பவை அறவே அற்றுப் போகாமல் இருந்து கொண்டிருக்கிற வரையில் பரம ஸாத்விகனாகவே இருக்கவேண்டியவனுமான ஸந்நியாஸிக்கும் கோ க்ஷீர பானத்தை அநுமதித்திருக்கின்றன. ரக்த மாம்ஸம் என்றே தள்ளத்தக்க ஒன்றும் பரம பரிசுத்தத்தை உண்டாக்குவதாகப் பசுவிடம் இருக்கிறதென்றால் அது எப்பேர்ப்பட்ட தெய்வத்தன்மை பெற்றதாக இருக்க வேண்டும்\n*சிவபக்த விலாசம்* (அறுபத்துமூவர் வ��லாறு) திங்கட் கிழமை தோறும் இணைய வழியாக நடைபெறும் தொடர் உபன்யாசம் Monday, June 1… twitter.com/i/web/status/1… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/theft-actress-sachu-house-165466.html", "date_download": "2021-06-14T13:24:07Z", "digest": "sha1:7PLF66XV6XFCR454I7Q3YAGIMAI5WLMR", "length": 16207, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பழம்பெரும் நடிகை சச்சு வீட்டில் பல லட்சம் நகை, பணம் திருட்டு | Theft in Actress Sachu house | பழம்பெரும் நடிகை சச்சு வீட்டில் பல லட்சம் நகை, பணம் திருட்டு - Tamil Filmibeat", "raw_content": "\nதனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nNews 'குரூர எண்ணம் கொண்ட பதிவுகள்..' கிஷோர் கே சாமியை விளாசிய நீதிபதிகள்.. செங்கல்பட்டு சிறையில் அடைப்பு\nLifestyle கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இரத்த உறைவு உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்களை ஏற்படுத்தலாம் தெரியுமா\nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபழம்பெரும் நடிகை சச்சு வீட்டில் பல லட்சம் நகை, பணம் திருட்டு\nசென்னை: பழம்பெரும் நடிகை சச்சு வீட்டில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, வெள்ளிப்பொருட்கள் திருடுபோயுள்ளன. இதுகுறிந்து வேலைக்கார பெண் மீது புகார் கூறப்பட்டுள்ளது.\nதமிழ் சினிமாவில் கதாநாயகி, காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சச்சு. சினிமாவிற்குப் பின்னர் தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இவர், சென்னை ராஜா அண்ணாமலைபுரம், ஸ்ரீராம் காலனியில் வசித்து வருகிறார்.\nஇவர் அபிராமபுரம் காவல்நிலையத்தில் வாய்மொழி மூலமாக புகார் ஒன்றை கூறியுள்ளார்.\nதனது வீட்டு பீரோவில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக சுமார் 40 பவுன் நகைகளும், ரொக்கப்பணமும், ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருட்களும் திருட்டுப்போய்விட்டதாகவும், வேலைக்கார பெண் மீது சந்தேகம் உள்ள���ாகவும் நடிகை சச்சு தெரிவித்தார். இது தொடர்பாக, அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஎழுத்து மூலமாக புகார் கொடுக்காததால், இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சச்சுவின் வீட்டில் 3 வேலைக்கார பெண்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nபழம்பெரும் நடிகை சச்சு வீட்டில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, வெள்ளிப்பொருட்கள் திருடுபோயுள்ளன. இதுகுறிந்து வேலைக்கார பெண் மீது புகார் கூறப்பட்டுள்ளது.\nதமிழ் சினிமாவில் கதாநாயகி, காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சச்சு. சினிமாவிற்குப் பின்னர் தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இவர், சென்னை ராஜா அண்ணாமலைபுரம், ஸ்ரீராம் காலனியில் வசித்து வருகிறார்.\nஇவர் அபிராமபுரம் காவல்நிலையத்தில் வாய்மொழி மூலமாக புகார் ஒன்றை கூறியுள்ளார்.\nதனது வீட்டு பீரோவில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக சுமார் 40 பவுன் நகைகளும், ரொக்கப்பணமும், ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருட்களும் திருட்டுப்போய்விட்டதாகவும், வேலைக்கார பெண் மீது சந்தேகம் உள்ளதாகவும் நடிகை சச்சு தெரிவித்தார். இது தொடர்பாக, அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஎழுத்து மூலமாக புகார் கொடுக்காததால், இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சச்சுவின் வீட்டில் 3 வேலைக்கார பெண்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nநம்பிக்கையோட முன்னோக்கி நடைபோடுங்க... ரம்யா பாண்டியன் அட்வைஸ்\nகோவிட் -19 முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட ஜனனி\nட்ராகன் பழத்தோட ஜாம் சாப்ட்டு இருக்கீங்களா... உருகிய அக்சரா ஹாசன்... லாக்டவுன் அட்டகாசங்கள்\nகொரோனாவிலிருந்து நம்மையும் காப்போம்... மற்றவர்களையும் காப்போம்... தடுப்பூசி போட்ட வாணி போஜன்\nகொடுமையா இருக்கு... எப்பதான் கொரோனா என்னை விட்டு போகுமோ தெரியல... 96 நடிகை கவலை\nஅழகான ராஷ்மிகா... மேலும் ஒரு சிறப்பு... அதிகம் விரும்பக்கூடிய பெண் 2020 விருது\nமறைச்சு வச்ச நீண்ட நாள் காதல்... இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்திய நடிகை ஆன்ட்ரியா\nசூர்யா, கார்த்தி படங்களின் நாயகி திடீர் திருமணம்... தொழிலதிபரை மணம் செய்த பிரணிதா\nநம்மையும் காப்போம்... நாட்டையும் காப்போம்... விழிப்புணர்வு வீடி���ோ வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்\nஓங்கி அடித்த பந்து… செல்போனை பதம் பார்த்தது… வருத்தத்தில் பிரபல நடிகை \nதடுப்பூசி போட்டுக்கறதுதான் கொரோனாவுக்கு எதிரா நாம செய்யக்கூடிய முதல் வேலை -சோனாக்ஷி உறுதி\nரணகளத்துலயும் குதூகலம்... செல்ல நாய்க்குட்டியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய வரூ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசம்மருக்கு தொப்பி தான் ஆடை...சன்னி லியோன் கொடுத்த ஹாட் போஸ்\n“சாகுந்தலம்“ இயக்குனரின் மிகப்பெரிய கனவு… நிச்சயம் நிறைவேற்றுவேன்… மனம் திறந்த சமந்தா \nவடிவேலு மண்டை மேல இருக்குற கொண்டை மாறி ஆகிடுச்சு அந்த குண்டு பல்பு.. ஷிவானியை பங்கமாக்கும் ஃபேன்ஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/7625.html", "date_download": "2021-06-14T11:54:39Z", "digest": "sha1:5NSEZ66M2PK367SYGEOOBGMMIKZ42EUQ", "length": 5112, "nlines": 78, "source_domain": "www.dantv.lk", "title": "முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவி – DanTV", "raw_content": "\nமுன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவி\nதேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அளிப்பு வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சினால், முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு, இன்று நடைபெற்றது.\nயாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுப்ரமணியம் முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், 25 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.\nபிரதம விருந்தினராக, புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் பிரிகேடியர் இசாட் செடின் கலந்துகொண்டார்.\nஇதன் போது, 17 முன்னாள் போராளிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரமும், 8 பேருக்கு மோட்டார் இயந்திரமும், 5 பேர் சேர்ந்த குடும்பத்திற்கு ஒரு மில்லியன் ரூபா பெருமதியான கடல் தொழில் உபகரணங்கள் மற்றும் சுப்பர் படகு என்பன வழங்கி வைக்கப்பட்டன. (சி)\nவல்லை கடல் நீரேரிக்குள் பாய்ந்தது கப் ரக வாகனம்\nகந்தரோடையில் வீட்டில் இருந்தவர்களை தாக்கி கொள்ளை\nகாரைநகரில் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை\nயாழில் அதிகரிக்கும் திருட்டு: பாதுகாப்புத் தரப்பினர் அதிக கவனம் செலுத்தக் கோரிக்கை\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/909.html", "date_download": "2021-06-14T12:19:01Z", "digest": "sha1:TKR3MSQBLCBCPHCHNWF4IHSYI2EX4ESA", "length": 8368, "nlines": 85, "source_domain": "www.dantv.lk", "title": "உச்ச வரட்சி காரணமாக கண்ணகி கிராம மக்கள் பாதிப்பு! – DanTV", "raw_content": "\nஉச்ச வரட்சி காரணமாக கண்ணகி கிராம மக்கள் பாதிப்பு\nஅம்பாறை மாவட்டத்தில் நிலவிவரும் உச்ச வரட்சி காரணமாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் நீரின்றி அலைந்து திரிவதுடன் கண்ணகி கிராமம் உள்ளிட்ட சில கிராம மக்கள் குடிநீரின்றி அல்லலுறுவதை காணமுடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nகால்நடைகள் குடிநீருக்காக வீதிகளில் அலைந்து திரியும் அதேவேளை மனிதனின் அத்தியாவசிய தேவைப்பாடுகளில் ஒன்றான குடிநீர் இன்றி தவிக்கும் 550 இற்கும் மேற்பட்ட கண்ணகி கிராம குடும்பங்களின் அவல நிலை எமது கமராவின் கண்களுக்குள் பதிவானது.\nகிராமத்தின் அருகில் உள்ள அறுகளும் குளங்களும் நீரோடைகளும் நிரின்றிவற்றி வரண்ட நிலையில் காணப்படுவதால் வீடுகளில் உள்ள கிணறுகளும் நீர் வற்றி காணப்படுகின்றது.\nஇதனால் அன்றாடம் தொழில் செய்து தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.\nபொழுது விடியும் போதுதொழிலுக்காக செல்ல காத்திருக்கும் மக்களிடையே இக்கிராமமக்கள் குடிநீருக்காக காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.\nஆலையடிவேம்பு பிரதேச சபை வவுசர்கள் மூலம் குடிநீரை அவ்வப்போது வழங்கி வந்தாலும் அதன் மூலம் மக்களின் ஒட்டு மொத்த நீர்த்தேவை பூர்த்தி செய்யப்படாத நிலை தோன்றியுள்ளது.\nஇந்நிலையில் 1985ஆம் ஆண்டு குடியேற்ற கிராமமாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவினால் உருவாக்கப்பட்ட இக்கிராமத்திற்கு இதுவரையில் ��ுடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என்பதே கிராமத்து மக்களின் ஏக்கமும் கேள்வியுமாக மாறியுள்ளது.\nஆனாலும் கடந்தவருடம் அம்பாரைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனின் முயற்சியால் குறித்த கிராமத்திற்கான குடிநீர் இணைப்பை வழங்க அரசாங்கமும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சும் நடவடிக்கையினை எடுத்தது.\nஅதன் பிரகாரம் பனங்காட்டுப் பாலத்தினூடாக குடிநீரை கொண்டு செல்வதற்கான திட்டமும் முன்மொழியப்பட்டதுடன் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனாலும் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nஅத்தோடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கான குடிநீரை பெற்றுத்தர உரிய அதிகாரிகள் உடன் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.\nமட்டு. ஆயித்தியமலையில் இரும்புக் கம்பியால் தாக்கி பெண் கொலை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 10 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nசுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதில் மக்கள் தவறிழைக்கின்றனர்- எஸ்.எம்.சபீஸ்\nமட்டக்களப்பில் 28 தொற்றாளர்கள் அடையாளம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magizhchifm.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3/", "date_download": "2021-06-14T13:17:29Z", "digest": "sha1:QDZXF7ZTVWNZV3GHAN5UDCALDE6XXLJQ", "length": 64002, "nlines": 320, "source_domain": "www.magizhchifm.com", "title": "தமிழ் இலக்கியத்தில் பயண நூல்கள் | Magizhchi Fm", "raw_content": "\nதென்காசி மாவட்ட ஆட்சியராக சந்திரகலா நியமனம்.\nஊரடங்கு – என்ன என்ன தளர்வுகள்\nதலைவருக்கு நிகர் தலைவர் தான்…அவர்தான் கலைஞர்…\n234 -எம் எல் ஏக்களும் இனிமே ஒரு கிளிக்கில்\nஇராஜபாளையம் PACR அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளர்களுக்கு MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் உணவு…\nHome இலக்கியம் தமிழ் இலக்கியத்தில் பயண நூல்கள்\nதமிழ் இலக்கியத்தில் பயண நூல்கள்\nபயணம் மனித வாழ்வில் தவிர்க்க வியலாததொரு கூறு ஆகும். மனித வாழ்க்கை தொடங்கிய நாள் முதல் பயணம் செல்லுதலும் தொடங்கி விட்டது. “ஓரிடத்தில் இருந்து கிளம்ப���த் தாங்கள் சென்ற இடங்களில் தங்களின் அனுபவங்களைச் சுவைபட எடுத்தியம்புதல்” பயண இலக்கியங்கள் எனப்படும். “தாம் சென்று கண்ட இடங்களையும் அங்கு தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் உரிய சித்திரம் முதலியவற்றால் ஒருவர் விளக்கி விரித்துரைப்பதே பயண இலக்கியங்கள் ஆகும்” என்று ஆக்ஸ்போர்டு பேரகராதி கூறுகிறது. பயண இலக்கியங்கள் பயணிகளின் அனுபவங்களைக் கூறுகின்றன. “பிறரது வாழ்க்கை அனுபவங்களை நாம் நம் வாழ்க்கைக்கு எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் அனுபவம் என்பது ஓர் அருமையான பள்ளிக்கூடம்” என்று எம்.எஸ். உதயமூர்த்தி கூறுகிறார். பயண இலக்கியங்கள் வெறும் தகவல்களை மட்டும் வழக்காமல் பிற இடங்களும், பிற கலைகளும், மக்களின் பழக்கவழக்கங்களும் தம்முள்ளத்தை எப்படித் தொட்டன என்பதைக் கூறுகின்றன. வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் அங்குள்ள மக்களுடன் கலந்து உறவாடித் திரும்ப வேண்டும். “வெளிநாடுகளுக்குச் செல்லுகின்றவர்கள் அங்கு இருக்கும் தங்கள் நாட்டு மக்களோடு மட்டும் அறிவு கொண்டு விட்டுத் திரும்பினால் அவர்களின் உடல்கள் தாம் பயணம் செய்துவிட்டுத் திரும்பினால் அவர்களின் உடல்கள் தாம் பயணம் செய்துவிட்டு வந்தனவாகக் கருத முடியுமே ஒழிய அவர்கள் உள்ளங்களும் சென்று திரும்பின் எனக்கருதுதல் இயலாது” என்று அலைகடலுக்கு அப்பால்’ என்னும் நூலில் அணிந்துரை கூறுகிறது.\n“தாங்கள் மேற்கொண்ட பயணத்தில் கிளம்புதல் முதல் திரும்பி வருவது வரையில் தங்களின் அனுபவங்களைப் பிறர் உணர்ந்துகொள்ளும்படி எழுதுதல் பயண இலக்கியத்தின் முதன்மையான நோக்கமாகும்”. பயணம் மேற்கொண்டவரின் அனுபவங்கள் பிறருக்குப் பாடமாக அமைந்து அவர்களின் சிறந்த எண்ணங்களைப் புரிந்துகொண்டு உணர்ந்து மகிழ்ந்து படிப்போரும். அத்தகைய பயணங்களை மேற்கொள்ளத் தூண்டுதல் பயண இலக்கியத்தின் மற்றொரு நோக்கமாகும். பிறருக்குப் பயன்படும் வகையில் தன் பயண நினைவுகளைச் சொல்லுதல், எதிர் காலத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வழிகாட்டியாக விளங்குதல், சமுதாயக் கல்விக்குத் துணைநிற்றல், மற்றவர்களின் வாழ்க்கை முறையை விளக்குதல், படிப்பவரின் பொது அறிவை வளர்த்தல், பிற நாடுகளின் பலவகை முன்னேற்றத்திற்குரிய அடிப்படைக் காரணிகளை விளக்குதல், பல்வகை எண்ணங்களுக்கு விளம்பரம் கொடுத்தல் போன்றவை பயன்களாகும்.\nபயண இலக்கியங்களில் பயண இலக்கியக் கூறுகள், பயணக் கருத்துகள், பயண அறிவுரைகள், பயண அனுபவங்கள் போன்ற கூறுகளைக் காணமுடிகிறது. ஊர்களுக்குச் செல்லும் முறை, எவ்வாறு சென்றார்கள் என்னவெல்லாம் கண்டு களித்தார்கள் பயணம் செய்யும்பொழுது ஏற்பட்ட இடையூறுகள், அந்நாட்டு மக்களிடம் கண்ட புதுமைகள், அன்றாட வாழ்க்கை , பழக்கவழக்கங்கள், பழைய பயண அனுபவங்கள், நகைச் சுவையான பயண நிகழ்ச்சிகள், மக்களின் பண்பாடு, பண்பாட்டு மாற்றங்கள், போக்குவரத்துச் சாதனங்கள் பற்றிய கருத்துகள், இடங்களுக்குச் செல்லும் பாதைகள், பயணத் தொடர்பான அறிவுரைகள், பிற நாட்டு மக்களின் வளர்ச்சிக்கான அடிப்படைகள், புதிய அனுபவங்கள் பெறல், உடல் நலத்திற்கு உகந்தது போன்றவை பயண நூல்களில் இடம்பெற்றுள்ளன.\nசான்றாக திரு.நெ.து. சுந்தர வடிவேலு அவர்களின் ‘நான் கண்ட சோவியத்து ஒன்றியம்’ என்னும் நூலில் கூறியுள்ள செய்திகளைக் காணலாம். “சோவியத் ஒன்றியம் இது பெரும் நாடு. சம தர்ம நாடு. பாட்டாளிகள் பொதுச் சொத்து : தொழிலாளர்களின் பொது உடைமை” என்று சோவியத் நாட்டின் தன்மையைக் கூறுகிறார். “எல்லோரும் வாழ்வோம், நன்றாக வாழ்வோம், ஒன்றாக வாழ்வோம் என்னும் நிலையை உருவாக்கியது சோவியத் ஒன்றியம். ஆமைகளாக இருந்த பாட்டாளிகளை ஆண்மையாளர்களாக நிமிர வைத்து, அவர்களுக்கு வேலையும், உணவும், உடையும், உறையுளும் தந்ததோடு பாட்டாளிகளையும் படிப்பாளிகளாகப் பெரும் பட்டதாரிகளாக ஆக்கி வாழும் நன்னாடு சோவியத் ஒன்றியம்” என்று மக்களின் வாழ்க்கையை விளக்குகிறார். “சோவியத் நாடு நமக்கு நட்பு நாடு. இந்தியாவின் வளத்திலும் வாழ்விலும் அக்கறையுடைய நாடு. நமக்கு இடுக்கண் நேரும்போதெல்லாம், நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் விரைந்து கைகொடுக்கும் நட்புறவு நாடு” என்று இந்திய நாட்டிற்கும் சோவியத் நாட்டிற்கும் உள்ள உறவை விளக்குகிறார். கல்வி நிலையங்கள், நூல் நிலையங்கள், கூட்டுப்பண்ணை , பாதாள இரயில்வே (மெட்ரோ) போன்ற இடங்களைக் கண்டதாகக் கூறுகிறார். “1961 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் பதினைந்தாம் நாள் நான் (திரு.நெ.து. சுந்தர வடிவேலு) டாஸ்கண்ட் என்னும் நகருக்குப் போய்ச் சேர்ந்தேன். டாஸ்கண்டில் அதே பெயருடைய ஓட்டலில் தங்கியிருந்தேன்” என்று தான் போய்ச் சேர்ந்த நாளையும���, தங்கிய இடத்தையும் குறிப்பிட்டுள்ளார். “விமானத்திற்குச் செல்லும்முன் சுங்கச் சோதனை நடந்தது. செல்கைச் சீட்டுச் சரியாக இருக்கிறதா என்று தணிக்கை செய்யப் பெற்றது. இச்சோதனைக் கூடங்களைக் கடந்த பின் பயணிகள் தங்குமிடத்தில் காத்திருந்தோம்” என்று விமான நிலையச் சோதனையைப் பற்றிக் கூறுகிறார். “விமானத்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தவுடன் பெல்டினால் கட்டினார்கள். பணிப்பெண்கள் நன்றாக உபசரித்தனர். உணவும் பானங்களும் அளித்தனர்” என்று விமானத்தில் சென்ற வகையைக் கூறுகிறார். “விமானத்தில் பயணிகள் வகுப்பு, முதல் வகுப்பு என்ற இருவகை வகுப்புகள் இருந்தன. பயணிகள் வகுப்பில் உட்காரும் நாற்காலியை ஓரளவு பின்னால் சாய்த்துக் கொண்டு பயணஞ் செய்ய வேண்டும். முதல் வகுப்பில் சாய்வு நாற்காலி போலப் பின்னால் சாய்ந்து கொள்வதோடு கால்களைக் கீழே தொங்கவிடாமல் உயர்த்தி நீட்டிக் கொள்ளவும் இடமுண்டு. முதல் வகுப்பிற்குக் கட்டணம் அதிகம்” என்று விமானத்தில் இருந்த இருவகை வகுப்புகளைப் பற்றிக் கூறியுள்ளார். பயண நூல்களில் ஒவ்வொருவரும் தாம் கண்டவற்றையும், தம் அனுபவத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.\nசில நூல்களில் பயணிகளுக்குத் தேவையான அறிவுரைகள் காணப்படுகின்றன.\nவடநாட்டில் குளிர்காலத்தில் குளிர் அதிகம். எனவே மார்ச்சு அல்லது செப்டம்பர் மாதத்தில் அங்கு பயணம் செய்ய வேண்டும்.\nநோயாளிகள் பயணம் மேற்கொள்ளக் கூடாது.\nபயணம் செய்வோர் மிகமிகக் குறைந்த அளவுள்ள பொருள்களை எடுத்துச் செல்லவேண்டும்.\nதன் உடலுக்குத் தேவையான மருந்துகளை உடன் எடுத்துச் செல்லவேண்டும். 5.நூறு ரூபாய் நோட்டுகளுடன் சில்லறையும் கொண்டு செய்வது நல்லது.\nபுனித இடங்களில் உள்ள பூசாரிகள் பயணிகளை ஏமாற்றுவார்.\nதிருடர்களிடமிருந்து பொருள்களைப் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.\nபயணத்தின் போது பழைய உணவுப் பண்டங்களையும், கெட்டுப்போன உணவுப் பண்டங்களையும் உண்ணக்கூடாது.\nவடநாட்டுச் சிப்பந்திகள், வண்டிக்காரர்கள் போன்றோரிடம் நயமாகவும், மரியாதையாகவும் பேசவேண்டும்.\nபுதிய இடங்களில் வழிகாட்டியின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nவடநாட்டில் வறட்சியுண்டு. அதற்காகத் தென்னாட்டவர்கள் பால், தயிர், தண்ணீர் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு புனித இடத்திற்கும் இறங்க வேண்டிய புகைவண்டி நிலையத்தைக் குறிப்பிட்டுள்ளனர். ஒரு கோயிலுக்கும் இன்னொரு கோயிலுக்கும் இடையே உள்ள தூரத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.\nஉற்பத்தியாகும் இடங்களையும், சுங்கவரி வசூலிக்கும் இடங்களையும் சுட்டியுள்ளனர். 14.ஒவ்வோர் இடத்திலும் தங்கும் இடங்கள், கிடைக்கும் உணவு வகைகள், குளிக்கும் இடங்கள், கிடைக்கும் வாகன வசதிகள், பயணத்தில் ஏற்படும் இடையூறுகள், தரகர் தரும் தொல்லைகள், குரங்குகள் தரும் தொல்லைகள், சென்றுவரக் கட்டணம் போன்றவற்றைத் தெளிவாக விளக்கியுள்ளனர். 15. பயணத்தை வெவ்வேறு இடங்களில் வைத்திருக்கவேண்டும். நம்மிடத்திலுள்ள பணமிவ்வளவு என்ற உண்மையை யாரிடமும் வெளியிக்கூடாது.\nபயண இலக்கியங்களை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். டாக்டர் நவநீத கிருட்டிணனும் இப்பகுப்பை மேற்கொண்டுள்ளார்.\nதிரு. சி. சுப்பிரமணியம் அரசியல் தொடர்பாக இங்கிலாந்து, சுவீடன் போன்ற நாடுகளுக்குச் சென்று, அந்த நாடுகளில் கண்டதை இந்தியாவில் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஒப்பிட்டு விளக்கியுள்ளார். ‘உலகம் சுற்றினேன்’, ‘நான் கண்ட நாடுகள்’ என்னும் நூல்களை இயற்றியுள்ளார்.\nகலை, பண்பாடு, மக்கள் இனித் தொடர்பான பயணம்\nபிறநாட்டு மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, கலை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றை அறிய மேற்கொள்ளும் பயணம் அவ்வகைக்குள் அடங்கும் தாம் பெற்ற அனுபவத்தைப் பிறரும் வேண்டும் என்னும் நல்லெண்ணத்துடன் அவ்வகை நூல்களை எழுதியுள்ளனர். திரு.ஏ.கே. செட்டியாரின் ‘பிரயாணக் கட்டுரைகள்’, டாக்டர் மு. வரதராசனாரின் ‘யான் கண்ட இலங்கை’ போன்றவற்றைச் சான்று கூறலாம்.\nதெய்வத் தொடர்பான நூல்களில் முதலில் தோன்றியது திருமுருகாற்றுப் படையாகும். கோயில் குளங்களுக்குச் சென்று வந்தவர்கள் தாம் பெற்ற அனுபவத்தையும் அருள் செல்வத்தையும் மற்றவருக்கும் வெளிப்படுத்தும் பெருநோக்கோடு பல நூல்களை எழுதியுள்ளனர். சுவாமி ஆ.ஜோ. அடைக்கலம் எழுதிய ‘பாலஸ்தீனப் பயணம்’, திரு. அப்துற்றஹீம் கலைமான் இயற்றிய ‘புனித ஹஜ் பயண நினைவுகள்’, திரு. அவிநாசிலிங்கம் செட்டியாரின் ‘திருக்கேதார யாத்திரை’ போன்ற பெருந்தலைவர் யாரையேனும் காணும் நோக்கமுடைய பயணம்\nபெருந்தலைவர்களையும், சமயச் சான்றோர்களையும், பண்பாளர்களையும் கண்டு வந்தமை பற்றி எழ���தியுள்ளனர். பரணீதரனின் ‘புனித பயணம்’ அவ்வகைக்குள் அடங்கும் நூலாகும்.\nகல்வி, தொழில் நுட்பம் தொடர்பான பயணம்\nகல்வி, தொழில் நுட்பம் தொடர்பாகப் பயணம் மேற்கொண்டு பெற்ற அனுபவத்தை உரைக்கும் நூல்கள் அவ்வகைக்குள் அடங்கும் திரு. நெ.து. சுந்தர வடிவேலுவின் ‘புதிய ஜெர்மனியில்’ என்னும் நூலைச் சான்றாகக் கூறலாம்.\nஆற்றுப்படை என்னும் சொல்லிற்கு ‘வழிகாட்டி’ என்பது பொருளாகும். முல்லைப்பாட்டில் வரும் ‘ஆற்றுப்படுத்த’ என்னும் சொல்லிற்கு ‘வழியில் செலுத்துதல்’ என்பது பொருளாகும். தான் கடந்து வந்த வழிப்பயண அனுபவத்தை உரைப்பது ஆற்றுப்படையாகும்.\n“கூத்தராயினும் பாணராயினும் பொருநராயினும் விறலியராயினும் நெறியிடைக் காட்சிக் கண்ணே எதிர்த்தோர் உறழ்ச்சியால் தாம் பெற்ற பெருவளம் நுமக்கும் பெறலாகும் எனவும், சொன்ன பக்கமும்” என்று இளம்பூரணர் உரை எழுதியுள்ளார். “ஆடன் மாந்தரும், பாடற் பாணரும், கருவிப் பொருநரும் இவருட் பெண்பாலாகிய விறலியும் என்னும் நாற்பாலாரும் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர் வந்த வறியோருக்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று பெற்றவையெல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடு” என்று நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார்.\nஓதல், தூது, பகை, பொருள் போன்ற பிரிவுகளைத் தொல்காப்பியம் இயம்புகிறது. சங்க இலக்கியங்களில் பொருள் வயிற் பயணமே மிகுதியாகக் காணப் பெறுகிறது. அன்றைய சமுதாயத்தில் பொருள் தேடுவது ஆடவனின் கடமையாகக் கருதப்பெற்றது. பொருள் தேடுவதற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஆண்கள் பயணம் செய்தனர். ‘முந்நீர் வழக்கம் மகடூ வோடில்லை’ என்று தொல்காப்பியம் பகருகிறது. வினையே உயிராகக் கருதிய ஆடவர் திரைகடல் கடந்து பொருள் தேடச் செல்லும்பொழுது மகளிரை உடன் அழைத்துச் செல்லவில்லை. அதற்கு வழித்துன்பத்தைக் காரணமாகக் கூறலாம். அன்றைய நிலையில் கப்பலில் செல்லும்பொழுது பெண்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவது கடினமாக இருந்தது. கப்பல் கவிழும்பொழுது அவர்களைக் காப்பாற்றுவது சிரமமாக இருந்தது. பிற ஆடவரின் எதிரில் இருப்பதற்குப் பெண்கள் விரும்பவில்லை . வெளிநாடுகளில் பெண்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது சிரமமாக இருந்தது. நீண்ட தூரப் பயணத்தை ஏற்கும் நிலையில் பெண்களின் உடலமைப்பு அமையவில்லை எனலாம். ���ள்நாட்டுத் தரைப்பயணத்தில் இல்லறப் பெண்கள் இன்றியமையாத சில வேளைகளில் கணவனுடன் பயணம் மேற்கொண்டுள்ளனர். கோவலனும் கண்ணகியும் பூம்புகாரிலிருந்து மதுரைக்கு வந்துள்ளனர். கவுந்தியடிகள் போன்றோர் தம் சமயத்தைப் பரப்ப வெளியிடங்களுக்குச் சென்றுள்ளனர். ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் ஊர் சுற்றிவந்த பாணனுடன் பாடினியும் உடன் சென்றுள்ளான். இன்று பெண்கள் ஆடவருடன் சேர்ந்து உலகம் முழுவதும் சுற்றி வருகின்றனர். ஏன், சந்திர மண்டலத்திற்கும், வட துருவத்திற்கும் கூடச் சென்று வந்துள்ளனர்.\nஐயனாரிதனார் இயற்றிய புறப்பொருள் வெண்பாமாலை பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை, புலவராற்றுப்படை என்னும் ஐந்தனுக்கும் விளக்கம் கொடுத்துள்ளது.\nசேணோங்கிய வரையதரிற்பாண்மை ஆற்றுப்படுத்தன்று” என்பது கொளு. பரிசில் பெற்று வருகின்ற பாணன் மலையிடத்தே தன் எதிர்வரும் பாணனைப் பரிசில் பெறும் வழியிலே செலுத்தியது பாணாற்றுப்படை எனப்படும்.\n‘ஏத்திச்சென்று இரவலன் கூத்தரை ஆற்றுப்படுத்தன்று” என்பது கொளு. ஒரு வல்ளல்பால் பரிசில் பெற்றுச் செல்வானொரு கூத்தன், தன்னெதிர் வந்த கூத்தரை அவ்வள்ளல்பால் செல்ல வழிப்படுத்துவது கூத்தராற்றுப்படை எனப்படும்.\n“பெருநல்லான் உழையீரா கெனப் பொருளை ஆற்றுப்படுத்தன்று” என்பது கொளு. ஒரு பொருநன் மற்றொரு பொருநனை இன்ன வள்ளல்பால் செல்க என ஆற்றுப்படுத்துவது பொருநராற்றுப்படை என்னும் துறையாகும்.\n“திறல் வேந்தன் புகழ்பாடு விறலியை ஆற்றுப்படுத்தன்று” விறலியாற்றுப்படையாகும்.\n”இருங்கண் வானத் திமையோருழைப் பெரும்புலவனை ஆற்றுப்படுத்தன்று” என்பது கொளு. இறையருள் பெற்ற இறைவன்பால் செல்ல வழிப்படுத்து புலவர் ஆற்றுப்படை என்னும் துறையாகும். அக்கொளுக்களில் இருந்து\nகலைஞர்கள் சென்ற வழியின் தன்மை,\nகொடைப் பொருள் போன்ற செய்திகளை அறிய முடிகிறது.\n“வறுமையில் வாடும் புலவர், பாணர், பொருநர், விறலியர், கூத்தர் போன்றோர் வெயில் காலத்தில் கானகத்திடை செல்கின்றனர். அப்பொழுது பரிசில் பெற்று மீண்ட இரவலன் அவர்களைக் கானகத்திடை சந்தித்துப் புரவலனுடைய நாடு, கொடை, ஊர் முதலியவற்றைப் புகழ்ந்து, அக்கலைஞர்களையும் அவனிடத்தில் செல்லுமாறு வழி கூறி ஆற்றுப்படுத்துகிறான்.”\nஆசிரியப் பாவாற�� புலவரையானும், பாணரையானும், பொருநரையானும் கூத்தரையானும் தம்முள் ஒருவன் ஆற்றுப்படுத்துவது; கூத்தர் முதலியவர்களுள் ஒருவன் கொடையாளியான ஒருவனிடத்துத் தாம் பெற்ற செல்வத்தை எதிர் வந்த இரப்போர்க்கு உணர்த்தி, அவரும் அந்தக் கொடையாளியினிடம் தாம் பெற்றுது போலவே பொருளைப் பெறுமாறு வழிப்படுத்துவது ஆற்றுப்படை எனப்படும்.\nபத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படைகளில் மொத்தம் 45 கருத்தலகுகள் காணப்படுகின்றன. டாக்டர் நவநீத கிருட்டிணன் அவர்கள் அவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ் வருணனையும் பண்ணிசைக்கும் முறையும்,\nஉன்னைப் போலவே நானும் இருந்தேன்,\nமன்னவனைக் காணும் முன்னும் கண்ட பின்னரும் இருந்த நிலை,\nமுல்லை நில மக்களின் விருந்தோம்பல்,\nநெய்தல் நில மக்களின் விருந்தோம்பல்,\nவழி எச்சரிக்கை முதலியன கூறி ஆற்றுப்படுத்துதல்,\nமன்னன் உம்மை வரவேற்கும் முறை,\nமன்னனின் பரிசில் நீட்டியாப் பண்புடைமை,\nமன்னனை நீவீர் வாழ்த்தவேண்டிய வகை,\n(புலவராற்றுப்படை), பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை) என்னும் ஐந்தும் ஆற்றுப்படை நூல்களாகும்.\nதிருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டிற்குக் கடவுள் வாழ்த்துப்போல் முதலில் அமைந்துள்ளது. அது 317 அடிகளை உடைய ஆசிரியப்பாவால் அமைந்த நூலாகும். அதனை இயற்றியவர் நக்கீரர் ஆவார். சைவர்கள் முருகன் திருவருளை வேண்டிய நாள்தோறும் பாராயணம் செய்யும் நூலாகும். அப்பாடல் அருளைப் பெற அவாவும் புலவன் ஒருவனை அப்பெருமான்பால் ஆற்றுப்படுத்தும் முறையில் அமைந்துள்ளது. அழியக்கூடிய பொருள்களைப் பரிசில்களாக வழங்கும் முடி மன்னர்கள், குறுநில மன்னர்களைப் பாடாது என்றும் அழியாப் பேரின்ப வீடுபேற்றைத் தரும் முருகளைப் பாடுவதாக அந்நூல் அமைந்துள்ளது.\nஇப்பாட்டு, பரிசில் பெற்ற பொருநன், பரிசில் பெறாத பொருநனைக் கரிகாற்சோழனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்நூலைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார் ஆவார். இந்நூல் 248 அடிகளை உடையது. இப்பாட்டில் வரும் பொருநன் போர்க்களம் பாடுபவன் ஆவான். அவன் கையில் தடாரி என்னும் பறை உள்ளது. வறிய பொருநனது யாழின் சிறப்பு, கரிகாலன் சிறப்பு, அவனுடன் சென்ற பாடினியின் வருணனை, கரிகாலன் ஆண்ட சோழநாட்டு வளம் முதலியன இதன்கண் பேசப்பட்டுள��ளன.\nஇது சிறிய யாழ்ப்பாணன் ஒருவன் மற்றொரு யாழ்ப்பாணனை ஆற்றுப்படுத்துவதாக வருவதால் சிறுபாணாற்றுப்படை என்னும் பெயர் பெற்றது. அடி அளவு பற்றியும் சிறுபாணாற்றுப்படை என்பர். யாழ்வகை ஐந்தனுள் சிறிய யாழாகிய செங்கோட்டியாழை உடைய காரணத்தால் சிறுபாணாற்றுப்படை என்னும் பெயரைப் பெற்றது என்று கூறுவானரும் உளர். சிறிய யாழ் உடையவர் என்பதாலும், சில பண்களே அறிந்தவர் என்பதாலும் அவர்கள் சிறுபாணர்கள் என்று அழைக்கப் பெற்றனர். ஓய்மா நாட்டை ஆண்டு வந்த நல்லியக்கோடன் என்பவனிடம் பரிசில் பெற்று மீண்டு வந்த சிறுபாணன் ஒருவன், வறிய சிறுபாணனை வழியில் கண்டு, அவனை அவ்வள்ளல்பால் ஆற்றுப்படுத்துவதாகப் பாடப்பட்டுள்ளது. இந்நூலை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர் பாடியுள்ளார். அது 269 அடிகளை உடையது.\nபரிசில் பெற்ற பெரும்பாணன் ஒருவன், பரிசில் பெறாத மற்றொரு பாணனை வழிப்படுத்துவதாக வருவதால் அப்பெயர் பெற்றது. இப்பாட்டு பரிசில் பெற்ற பெரும்பாணன் ஒருவன் தன் வழியில் எதிர்பட்ட மற்றோர் இரவலனான பாணனைக் காஞ்சி மாநகரைக் கோநகராகக் கொண்டு செங்கோலாச்சிய இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தியதாக அமைந்துள்ளது. இதைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடினார். இந்நூல் 500 அடிகளை உடையது. யாழின் வருணனை, இளந்திரையன் ஆட்சிச் சிறப்பு, உப்பு வணிகர் இயல்பு, நாட்டு வழிகளைக் காப்பவர் தன்மை, எயிற்றியர் செயல், கானவர் செயல், வீரக்குடி மக்கள் இயல்பு, முல்லை நில மக்களின் இயல்பு, உழவர் செயல்கள், பாலை நிலத்தார் இயல்புகள், அந்தணர் ஒழுக்கமுறை, காஞ்சி, மாமல்லையின் சிறப்பு, இளந்திரையனுடைய வீரம், கொடை முதலிய பண்புகள், பாணரும் விறலியரும் மன்னனிடம் சிறப்புப் பெறுதல் போன்றவை நூல் நுவலும் செய்திகளாகும்.\nமலையை யானைகளாகவும், அதனிடத்து உண்டாகும் ஓசையை யானையிடத்துத் தோன்றும் முழக்கமாகவும் உருவகித்தால் இப்பாட்டு மலைபடுகடாம் என்னும் பெயர் பெற்றது.\nஎன்னும் வரிகள் இப்பாட்டின் பெயர்க் காரணத்தைப் புலப்படுத்துகின்றன. இப்பாடல் பரிசில் பெற்ற கூந்தன் ஒருவன் பரிசில் பெறாத கூந்தன் ஒருவனைச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் முறையில் அமைந்துள்ளது. இதைப் பாடியவர் பெருங்குன்றார் பெருங்கௌசிகனார் ஆவார். இந்நூல் 583 அடிகளை உடையது. மலைவளம், மலையடிவார ஊர்கள், அவர்கள் விருந்தோம்பும் முறை, நன்னனது கொடைத்திறன், சேயாற்றின் பெருமை போன்ற செய்திகள் காணப்படுகின்றன.\nஆற்றுப்படை நூல்களும், பயண நூல்களும் பழைய அநுபவத்தைக் கூறுகின்றன.\nசெல்லும் இடங்களுக்கு வழி கூறுதல் அவ்விரண்டு நூல்களில் காணப்பெறுகின்றன.\nகுழுவாகச் செல்லுதல் இரண்டிற்கும் பொதுவான செய்திகளாகும். சில சமயங்களில் பயண நூல்களில் பயணி தனியாகச் சென்ற அநுபவத்தையும் கூறுவதுண்டு.\nஇரண்டு நூல்களிலும் பெற்ற அநுபவங்கள் பேசப்படுகின்றன. ஆற்றுப்படை நூல்களில் பயணமும், அநுபவமும் பேசப்படுகின்றன. பயண நூல்களில் அநுபவச் செல்வம் பேசப்பெறுகின்றது.\n“ஆற்றுப்படையில் எதிர்ப்படும் கலைஞர்களின் பெயர்கள் கட்டப்பெறுவதில்லை. பயண நூல்களில், காணப்பெறும் மக்கள் சமுதாயத்தை விளக்குவதுடன் குறிப்பிட்ட மனிதர்கள் அல்லது தலைவர்களின் பெயர்கள் சுட்டப்பெறும்.”\nஇரண்டு நூல்களிலும் கிடைக்கும் உணவு, தங்கும் இடங்கள் பேசப்பெறுகின்றன. உணவு விடுதி, சிற்றுண்டி வசதி போன்றவை இருபதாம் நூற்றாண்டில் காணப்பெறும் வசதிகளாகும்.\nஆற்றுப்படை நூல்களில் கலைஞர்கள் கால்நடையாகவே சென்றனர். செல்வம் படைத்தவர்கள் தேர், குதிரை, பாண்டில், யானை, சிவிகை, கோவேறு கழுதை போன்றவற்றைப் பயன்படுத்தினர். இருபதாம் நூற்றாண்டில் மோட்டார் கார், புகைவண்டி, வானூர்தி, கப்பல் போன்ற புதிய போக்குவரத்துச் சாதனங்கள் பயன்படுத்தப் பெறுகின்றன.\nஆற்றுப்படை நூல்களில் வறண்ட மலைப்பகுதிகள், பரற்கற்கள் நிரம்பிய பாலைவழிகள் காணப்பெறுகின்றன. பயண நூல்களில் வழித்துன்பங்கள் மிகுதியாகக் காணப் பெறவில்லை.\nஆற்றுப்படை நூல்கள் செய்யுள் வடிவில் காணப்பெறுகின்றன. பயண நூல்கள் உரை நடையில் அமைந்துள்ளன. இவ்வேறுபாடு கால வேறுபாட்டினால் ஏற்பட்டதாகும்.\nஆற்றுப்படை நூல்களில் பயணம் உள்நாட்டில் நடைபெறுகிறது. பயண நூல்களில் பயணம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடைபெறுகிறது. இது போக்குவரத்துச் சாதனங்கள் பெருகியதால் ஏற்பட்ட மாற்றமாகும். டாக்டர் நவநீத கிருட்டிணனும் இக்கருத்துகளைக் கொண்டுள்ளார்.\nஆற்றுப்படை ஒரு பயண நூலாகும். வழிநடைச் சிந்து பயணப் பாடலாகும். நடந்து பயணம் செல்பவர் களைப்புத் தோன்றாமல் இருப்பதற்காகப் பாடிச் செல்வது வழிநடைச் சிந்து ஆ���ும்.\nகாப்பியங்களில் வழிகளும் கூறுகளும், நாடு நகரங்களைக் கடந்து செல்லும் செயல்களும் காணப்பெறுகின்றன. கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் ஆகிய மூவரும் மதுரைக்குச் செல்லும் பொழுது மாங்காட்டு மறையோன் அவர்களுக்கு மதுரைக்குச் செல்லும் மூன்று வழிகளைக் கூறுவதைச் சிலப்பதிகாரத்தில் காணலாம். சீவகசிந்தாமணியில் சீவகன் சுதஞ்சனிடம் நாடு காணும் ஆவலைக் கூறுகிறான். சில இடங்களில் வழிப்பயணம் பேசப்பெறுகிறது. பெருங்கதையில் உதயணன் வாசவ தத்தைக் கவர்ந்து சென்ற வழிப்பயணம் கூறப்பட்டுள்ளது. அந்நூலில் நாடு, நகர், நிலம் போன்றவற்றின் வருணனையைக் காணமுடிகிறது. கம்பராமாயணத்தில் தசரதனும், அவனுடைய தேவிமார்களும், படைகளும் மிதிலைக்குச் சென்ற முறை விளக்கப்பெற்றுள்ளது. இராமன் காட்டிற்குச் சென்ற வழியையும் கம்பர் கூறியுள்ளார். கிட்கிந்தா காண்டத்தில் சீதையைத் தேட வழிகூறும் பகுதி காணப்பெறுகிறது. பெரிய புராணத்தில் நாயன்மார் சென்ற வழித்தடங்களைச் சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார். அரிச்சந்திர புராணத்தில் சந்திரமதியின் சுயம்வரத்திற்கு அரிச்சந்திரன் செல்லும் பயணக் காட்சி, அவன் நாடுநகர் இழந்து காசி செல்லும் பயணம், அயோத்தி மீளும் பயணம் போன்ற பயணங்கள் காணப்பெறுகின்றன. இவ்வாறு காப்பியங்களில் ஆற்றுப்படை, வழிப்பயணம் போன்றவை காணப்பெறுகின்றன.\nசுற்றுலாச் செல்வோர் தாங்கள் செல்லும் நாடுகளிலே என்னென்ன இடங்களைப் பார்க்கலாம் எங்கு தங்கலாம் எவ்வகை உணவுகள் உண்பதற்குக் கிடைக்கும் என்பன பற்றி விளக்கிக்கூறும் நூல்கள் கையேடுகள் எனப்பெறும். அக்கையேடுகள் 1.ஓரிடத்தைப் பற்றிய கையேடுகள், 2.பல இடங்களைப் பற்றிய கையேடுகள் என இரண்டு வகைப்படும். ஓரிடம் பற்றிய கையேட்டில் ஓரிடத்தின் தொடக்கம் முதல் இன்றுவரையுள்ள வளர்ச்சி பேசப்பெறும். ‘மாமல்லை’, ‘மதுரை’, ‘பூம்புகார்’, ‘சென்னைப்பட்டினம்’ போன்ற நூல்கள் அவ்வகைக்குள் அடங்கும்.\nஒரே கையேட்டில் பல இடங்களைப் பற்றிய புள்ளி விவரங்கள் காணப்பெறும். ‘தமிழகச் சுற்றுலாக் கையேடு’, ‘இந்திய சுற்றுலாக் கையேடு’ போன்ற நூல்களைச் சான்றாகக் கூறலாம். இந்நூல்கள் ஆங்கிலத்தில் மிகுதியாகக் காணப் பெறுகின்றன. ஆங்கில நூல்கள் வேற்று மொழியினருக்கு உறுதுணையாக இருக்கும். ஆங்கில நூல்களே மிகுதியாக விற்பன��யாகின்றன.\nஅந்த இடத்தைப் பற்றிய அறிமுகம்,\nமாநில, மையச் சுற்றுலாச் செய்தித் தொடர்பு நிலையங்கள்,\nபாதுகாக்கப் பெற்ற அல்லது தடை செய்யப்பெற்ற இடங்கள்,\nவெளிநாட்டுக் கார் கிடைக்கும் இடங்கள்,\nகாரின் உதிரிப்பாகங்கள் கிடைக்கும் இடங்கள்,\nகார் பழுது பார்க்கும் இடங்கள்,\nவாங்கக் கூடாத பழம் பொருள்கள்,\nபார்க்க வேண்டிய சுற்றுலா மையங்கள்,\nபொழுதுபோக்குக் கூறுகள் போன்ற செய்திகள் கையேடுகளில் இடம் பெற்றுள்ளன.\nபயண நூல்களும் கையேடுகளும் விளம்பரங்களாகப் பயன்படுகின்றன; மக்களைப் பயணம் செய்யத் தூண்டுகின்றன; பயணம் செய்பவர்களுக்குத் துணை புரிகின்றன; பயணிகளுக்குத் தெரியாத செய்திகளைத் தெரிவிக்கின்றன.\nNext articleசங்க இலக்கியங்களில் காதல்\nமகாகவி பாரதி பறந்த தினம் டிசம்பர் 12.\nதமிழ் மாதங்களை பற்றி முக்கியமாக தெரிந்து கொள்ளுங்கள் ..\nஉலக காற்று தினம் ஜூன் 15.\nஉலக காற்று தினம் ஜூன் 15. எப்போதும் நமக்கு தென்றல் காற்று வேண்டுமென்றால், நிறைய மரங்களை பராமரிக்க வேண்டும். காற்றில் கார்பன் கழிவுகள் சேரக்கூடாது. காற்றோடுதான் எல்லா உயிர்களின் மூச்சும் கலந்திருக்கிறது. அதை மாசாக்கினால்...\nதென்காசி மாவட்ட ஆட்சியராக சந்திரகலா நியமனம்.\nதென்காசி மாவட்ட ஆட்சியராக சந்திரகலா நியமனம். மனதார வாழ்த்துகிறது.\nசே என்னும் புரட்சியார் சேகுவாரா\nசே குவேரா வாழ்க்கை வரலாறும் சே குவாரா பற்றிய அறிய தகவல்களும்... #சேகுவேரா_பிறந்த_தினம்_ஜூன்_14 சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (ஜூன் 14, 1928...\nஉலக காற்று தினம் ஜூன் 15.\nதென்காசி மாவட்ட ஆட்சியராக சந்திரகலா நியமனம்.\nசே என்னும் புரட்சியார் சேகுவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-09-06-07-59-56/175-6860", "date_download": "2021-06-14T12:26:54Z", "digest": "sha1:XJZ6I4KUHGKYZ2RIGAGAZR4LKCFWQCID", "length": 11050, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || எதிர்காலத்திலும் போட்டியிடுவேன் : ஜனாதிபதி TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 14, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடம��ல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் எதிர்காலத்திலும் போட்டியிடுவேன் : ஜனாதிபதி\nஎதிர்காலத்திலும் போட்டியிடுவேன் : ஜனாதிபதி\nஎதிர்க்கட்சியினர் வலிமையான வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் வரை, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்களிலும் தான் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபத்திரிகை ஆசிரியர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஐ.தே.க. அதிக எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nஇன்னும் ஏழு ஆண்டுகள் இருக்கின்றன, எல்லா திருத்தங்களும் போதுமான மெஜாரிட்டி இருக்கையில் சட்டம் ஆகிவிடும். அதை நிறைவேற்றினால் சில காலம் சென்று அதையும் சரி இல்லை என்று திருத்த தான் போகிறார்கள். பாராளுமன்றத்தின் ஆயுளை கூட்ட கருத்து கணிப்பு நடத்தாமல் இருந்தால் சரி. மக்கள் கருத்து கேட்பதும் சில நேரங்களில் தேர்தலுக்கு பதிலாக செய்யப்பட்டு அதுவும் ஜனநாயகம் என்று கூறப்படும் நகைச்சுவை எல்லா நாடுகளிலும் உண்டு. அதை மிக முக்கியமான விடயங்களில் கேட்க மாட்டார்கள் உ-ம். மரணதண்டனையை நிறைவேற்றுவது அவசியமா\nஇலங்கை சர்வாதிகாரத்தை நோக்கி போகிறது என்று கூறுகின்றவர்கள் பொது வேட்பாளர் ஒருவரை தேட வேண்டும் என்று ஜனாதிபதி கூறிஇருப்பது அவர் சிறந்த ஜனநாயகவாதி என்பதை காட்டுகிறது. இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் செயல்படலாமே கட்சி சார்பின்மையை நோக்கி போவதாகவும் இந்த திருத்தங்களை கருத முடியாதா கட்சி சார்பின்மையை நோக்கி போவதாகவும் இந்த திருத்தங்களை கருத முடியாதா தேசிய அரசு கேட்டார்களே அது போல தேசிய அரசு கேட்டார்களே அது போல உள் கட்சி ஜனநாயகம்இருந்தால் அது போதும் ஜனநாயகத்தை காப்பாற்ற, கட்சிகளில் எந்த கட்சி ஜனநாயகமாக செயல்படுகிறது உள் கட்சி ஜனநாயகம்இருந்தால் அது போதும் ஜனநாயகத்தை காப்பாற்ற, கட்சிகளில் எந்த கட்சி ஜனநாயகமாக செயல்படுகிறது தனது உறவினரை தவிர அவர்கள் செயலாளராக கூட நியமிப்பதில்லை. வெறும் பேச்சு..\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகம்மன்பில தோளில் மீது மட்டும் சுமத்தாதே: விமல் குழு ஆவேசம்\nஎக்பிரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் கைது\nகள உத்தியோகஸ்தரின் கன்னத்தை பதம் பார்த்த கங்காணி\nபயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்படுமா\nமீண்டும் கமலுடன் இணையும் பிரபல நடிகை\nஅது உண்மையில்லை -மறுக்கும் மாதவன்\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/10966/%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2021-06-14T11:50:46Z", "digest": "sha1:BTLGLRCBLJGKTFICIEFCFN6XMMNYK2KQ", "length": 7509, "nlines": 72, "source_domain": "www.tamilwin.lk", "title": "த.தே.கூவிற்கு ஆதரவில்லை - தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nத.தே.கூவிற்கு ஆதரவில்லை – தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவிப்பு\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு தமது கூட்டணி ஆதரவளிக்காதென தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுசெயலாளர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.\nஅவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது, கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ���் விடுதலைக் கூட்டணியானது, 5 அமைப்புளுடன் இணைந்து தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் போட்டியிட்டிருந்த அதேநேரம் வடக்கு கிழக்கில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தனித்து ஆட்சி அமைக்க முடியாத இடங்களில் ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிய முடிகிறது.\nஇந்நிலையில் குறித்த மன்றங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தாங்கள் ஆதரவளிப்பதில்லை என்றும், அவ்வாறு ஆதரவளிக்க முனையும் தமது கூட்டணியின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வீ.ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.\nகீரிமலையில் உள்ள அரசமாளிகையும் சுமந்திரனின் உணவுப் பொட்டலமும்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nமிருசுவில் பிள்ளையார் கோவிலை இடித்தழித்வர்கள் கைது\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/02/blog-post_580.html", "date_download": "2021-06-14T12:31:48Z", "digest": "sha1:6W7XONSCIRKOZ5M76LDEQ4K3KQWHYBEK", "length": 8930, "nlines": 49, "source_domain": "www.yazhnews.com", "title": "ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு இன்று முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது! மனமார்ந்த நன்றிகள்! -ஹாபீஸ் நசீர்", "raw_content": "\nஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு இன்று முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது மனமார்ந்த நன்றிகள்\nபதவிகளை அமானிதமாக்கி சமூக வியூகங்களில் வெற்றி கொண்டோம்\n\"அல்ஹம்துலில்லாஹ்\" அரசியலமைப்பு இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்த பிரதான நோக்கம் நிறைவேறிவிட்டதாக, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.\nகொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் இன்று அனுமதி வழங்கியமை குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இதுகுறித்து அறிவித்திருந்தார்.\nஇதுபற்றி ஹாபிஸ் நஸீர் குறிப்பிட்டதாவது,\nஇறைவன் எமக்குத் தந்த அமானிதமாகவே எம்.பி பதவியைக் கருதுகிறோம். பொறுப்புக்கள் பற்றி விசாரிக்கப்படும் தீர்ப்பு நாளில், எம் பணிகளில் எல்லாம்வல்ல இறைவன் திருப்தியுற வேண்டும். இதற்காகத்தான் எமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை புத்திசாதுர்யமாகப் பயன்படுத்தினோம்.\nஉடன் பலன் கிடைக்காததற்காக, எமது வியூகங்கள் பற்றி சிலர் தரக் குறைவாக விமர்சித்தது மட்டுமன்றி தனிப்பட்ட பலர் கேலியும் செய்தனர்.\nகொடுங்கோலர்களின் கரங்களைப் பலப்படுத்தியதாக, எங்களைக் கொச்சைப்படுத்தவும் செய்தனர். முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்வதற்கு எப்படியாவது அனுமதி எடுத்துவிட வேண்டுமென உழைத்த நாங்கள், சந்திக்க நேரிட்டது ஏராளம். பழிவாங்கும் மனநிலையிலிருந்த பல எம்பிக்களை, இவ்விடயத்தில் இணங்கச் செய்வதற்கு நாங்கள் எடுத்த எத்தனங்களை, குப்பை கிளறிகள் அறியப்போவதுமில்லை.\nவெறும் உணர்ச்சிவசப்படலுக்காக சுமார் இருபது வருடங்களாக, ராஜபக்ஷக்களுக்கு எதிராக வாக்களித்த ஒரு சமூகத்தின் மத உரிமையை இருபதுக்கு வாக்களித்த நொடிப்பொழுதில் வென்றெடுக்க முடியுமா\nஇதற்குப் பின்னரும், சிலரின் \"சம்சாவெடில்\" பேச்சுக்கு எமது சமூகம் ஏமாறப் போகிறதே\nஉலக முஸ்லிம்களின் உள்ளங்களையே தேன் தொட்டியாக்கிய ராஜபக்ஷ அரசின் இந்த முடிவுக்காக எனது சிரசை நான் சஜ்தாவில் கிடத்துகிறேன். உள்ளங்களை ஆள்கின்ற இறைவன் ஆட்சியாளர்களின் மனநிலைகளை மாற்றிவிட்டான். எனினும் எம்மில் சில சகோதரர்கள் எரிக்கப்பட்டது கண்ணீரைச் செந்தணலாக்கிக் கொண்டே இருக்கிறது.\nஎமது நம்பிக்கையாலேயே, இத்துயரங்களை ஆற்றுப்படுத்துகிறோம்.\nஇந்நிலையில், ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு இன்று முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இனிமேல் எமது உறவுகள் நெருப்பில் எரியப்போவதில்லை. இருபதை ஆதரித்த எமது அரசியல் வியூகம் வென்றும் விட்டது \"அல்ஹம்துலில்லாஹ்\".\nஇதற்காக உழைத்த அரசாங்கம், பசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் இதை அறிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.fjplasticpipe.com/innovation/", "date_download": "2021-06-14T12:14:45Z", "digest": "sha1:UWTSLPIBXWTOGPICIMKHBF2US46VRHYQ", "length": 8495, "nlines": 159, "source_domain": "ta.fjplasticpipe.com", "title": "கண்டுபிடிப்பு - புஜியன் ஷெங்யாங் பைப்லைன் தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.", "raw_content": "\nவடிகால் மற்றும் கழிவுநீர் குழாய் தொடர்\nநீர் வழங்கல் குழாய் தொடர்\nசமீபத்திய எஃகு-பிளாஸ்டிக் கலப்பு குழாய்\nநிறுவனத்தின் ஸ்தாபனத்தின் தொடக்கத்தில், இது உபகரணங்கள் போன்ற முக்கிய வன்பொருள் வசதிகளில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான யுவானை முதலீடு செய்தது, மேலும் சர்வதேச அளவில் மேம்பட்ட ஜெர்மன் விலக்கு உற்பத்தி கோடுகள் மற்றும் கண்காணிப்பு கருவிகளை அறிமுகப்படுத்தியது. எல்லா நேரங்களிலும் வெளிநாட்டு பிளாஸ்டிக் குழாய்களின் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் தொடர்ந்து இருங்கள், மேலும் புதிய ரசாயன கட்டுமானப் பொருட்களின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை தொழ���ல்துறையின் முன்னணி திசையாக எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் இது 300 க்கும் மேற்பட்ட செட் துணை குழாய் பொருத்துதல்கள் மற்றும் அச்சுகளை உருவாக்கியுள்ளது. சோதனை மையத்தில் மேம்பட்ட சோதனை உபகரணங்களும் உள்ளன, இது சீனாவில் இதே போன்ற உற்பத்தியாளர்களை ஆதரிக்கும் மிக முழுமையான நிறுவனங்களில் ஒன்றாகும். மேம்பட்ட தொழில்நுட்பங்களின் அறிமுகம், கற்றல், செரிமானம் மற்றும் உறிஞ்சுதல் ஆகியவற்றின் மூலம், முழு நிறுவனத்தின் சந்தை போட்டித்திறன் மேம்படுத்தப்படுகிறது.\nCal1200 விட்டம் வரை மிகப் பெரிய காலிபர் தயாரிக்கப்படலாம், இது மாகாணத்தின் இடைவெளியை நிரப்புகிறது மற்றும் நாட்டின் தொழில்துறையின் மேம்பட்ட மட்டத்தில் உள்ளது\nபுஹோங் யுவான்ஹாங் முதலீட்டு மண்டலம், புஜியான் மாகாணம்\n“சைனாப்லாஸ் 2012 ″ ஆசியாவின் ...\nசீனாவின் முதல் நீண்ட தூரம் “ஒன்-ஹோ ...\nகுய்சோவின் \"பதினொன்றாவது ஐந்தாண்டு பி ...\nசீனாவின் புதிய பிளாஸ்டிக் குழாய் தொழில் ஹெக்டேர் ...\nபுஜியன் ஷெங்யாங்கிற்கு அன்பான வாழ்த்துக்கள் ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-06-14T11:12:53Z", "digest": "sha1:FGT5I3K3B3TGFWLDLCWFO4E67H2MUKR6", "length": 11857, "nlines": 70, "source_domain": "amaruvi.in", "title": "பண்பாடு – Amaruvi's Aphorisms", "raw_content": "\nஆள் தேடி நின்று கொண்டிருக்கிறார் பெருமாள்\nநியூ யார்க் அருங்காட்சியகப் பதிவை அடுத்துப் பல கடிதங்கள் வந்தன. பல பாராட்டி, சில வசவுகளுடன். ஒரு சில கேள்விகளுடன். சில கேள்விக்கான பதில்கள் காண்போம்.\nகே: பெருமாள் சிலை ஒரு கலைப் பொருள் தானே. அமெரிக்காவில் இருந்தால் என்ன இறைவன் உருவங்களை விளையாட்டுப் பொருட்களாகப் பயன் படுத்துவதில்லையா இறைவன் உருவங்களை விளையாட்டுப் பொருட்களாகப் பயன் படுத்துவதில்லையா \nபெருமாளின் உருவங்களை வெறும் கலை வடிவங்கள் என்று சொல்வது ‘முற்போக்கு’ என்று முட்டாக்குப் போட்டுக்கொள்ள உதவும் ஒரு வழிமுறை.\nபாரத நாட்டு திவ்ய தேசங்களின் இறைத் திருமேனிகள் கலையின் வடிவங்கள் மட்டும் அல்ல. அவை இறைவ���் உறையும் பதுமைகள். பல ஆயிரம் முறை, பல நூறு ஆண்டுகள் புனித நீராட்டுகள் ( திருமஞ்சனம்), குடமுழுக்கு, திருமுறை, பிரபந்தப் பாராயணங்கள், மந்திர ஜப வேள்விகள் நடைபெற்றதற்குச் சான்றாய் நிற்கும் சரித்திரச் சின்னங்கள். அஷ்டபந்தனம் என்னும் எட்டு வகையான இயற்கைப் பொருட்கள் கலந்து செய்யப்படும் ஒரு கலவை. அது என்ன எட்டு \nஇவற்றை முறைப்படி இடித்து, கூழாக்கி, பின் ‘சிமென்ட்’ போன்று செய்து சிலைகள் பீடங்களுடன் இருக்கும் படி செய்வார்கள். இது தவிர ஏஜகபந்தனம் (வெள்ளி), ஸ்வர்ணபந்தனம் (தங்கம்) கொண்டும் செப்பு, வெண்கலத் திருமேனிகள் செய்யப்படுகின்றன. இதற்கென்று சிற்ப சாஸ்திரம் மற்றூம் ஆகம விதிகளின் படி தனியான பூஜை முறைகளும் உண்டு.\nஎனவே தெய்வத் திருமேனிகள் வெறும் கலைப் பொருட்கள் அல்ல.\nகலையைத் தவிர வேறு என்ன இருக்கிறது \nகோவில் விக்ரகங்கள் நமது ஒட்டுமொத்த மக்களின் கூட்டு ஆன்மாக்களின் ஒருங்கிணைந்த கலவை. நான் காணும் எங்கள் ஊர்ப் பெருமாள் என் முப்பாட்டனாராலும் அவரது முப்பாட்டனாராலும் வணங்கப்பட்டார். என் முப்பாட்டனார் எந்த இறை உருவத்திடன் அன்றாடம் தனது மனதின் ஆழங்களை வெளிப்படுத்தினாரோ அதே உருவத்திடம் நானும் வெளிப்படுத்துகிறேன். எனக்கும் என் மூதாதையர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக எம் இறைவன் விளங்குகிறான். இப்படி என் நாட்டின் அனைத்து மக்களின் உணர்விலும் கலந்தவனாக, ஒவ்வொருவரின் முன்னோருடனான தொடர்புக் கருவியாக நிற்கிறான் என் பெருமாள். என்னையும் என் பண்டைய வரலாற்றையும் எனது பல நூறு ஆண்டு காலப் பாரம்பரியத்தையும் இணைக்கும் ஒரு உயிருள்ள தொடர்பு அவன்.\nநான் பார்த்தேயிராத என் தாத்தா 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப பெருமாளின் முன் நின்று வணங்கியிருக்கிறார். இவருக்கு உற்சவங்கள் செய்திருக்கிறார். இன்று என் தந்தையார் செய்கிறார். நாளை நான் அப்பணியைத் தொடர்வேன். 70 ஆண்டுகளுக்கு முன்பு பாட்டனாரின் எண்ணங்கள் என்னவாக இருந்தனவோ அதே உயர்ந்த எண்ணங்கள், சேவை மனப்பான்மை என் வரை வந்துள்ளது. இந்தத் தொடர்ச்சிக்குக் காரணம் கலை வடிவமாக சிலை நின்றுகொண்டிருக்கும் அப்பெருமாள் தான்.\nஆக தெய்வத் திருமேனிகள் வெறும் கலை வடிவங்கள் அல்ல. அவை உயிர் உள்ள ஒரு சக்திக் கலவை. அதை நானும் என் மக்களும் உணர்வுபூர்வமாக உணர்கிறோம். எனவே த��ன் நியூ யார்க் அருங்காட்சியகத்தில் இப்பெருமானைப் பார்த்தவுடன் என்னை அறியாமல் கை கூப்பி நின்றிருந்தேன். ஆனால் அடுத்த அறையில் இருந்த சீன உருவத்தை அப்படிப் பார்க்க முடியவில்லை.\nநியூ யார்க் அருங்காட்சியகத்தில் தனியாக நின்றுகொண்டிருக்கும் பெருமாளைப் பார்க்கும் போது எனது சொந்தத்தைப் பார்ப்பதைப் போல் உணர்ந்தேன். வெளியே வரும் போது என் வீட்டுப்பெரியவர் ஒருவரைத் தனியாக விட்டு வருவது போல் தோன்றியது. இது உணர்வு பூர்வமான ஒரு தொடர்பு. அந்தச் சிலை வெற்றுக் கலை வடிவமாக இருந்தால் அப்படி ஒரு எண்ணம் வந்திருக்குமா \nஎன்னைப்பொருத்த வரை என் பெருமாள் வாழும் ஒரு வரலாற்றுத் தொடர்பு. கலை வடிவம் கொண்டுள்ள ஒரு உயிர்ப் பிறவி. நியூ யார்க் அருங்காட்சியகப் பெருமாளும் அப்படிப்பட்டவரே. அவர் கொண்டு சேர்க்கவேண்டிய, கை மாற்றி விட வேண்டிய வரலாறு ஆயிரம் ஆண்டுகளுக்குக் குறைவில்லாதது. ஆனால் அவரிடம் சென்று பண்பாட்டுப் பரிமாற்றம் பெற வேண்டியவர் எங்கு இருக்கிறாரோ தெரியவில்லை. அவரது கிராமத்தில் அவர் இல்லாமல் இருக்கலாம். அல்லது பிழைப்பு தேடி வேறு நாடுகளுக்குச் சென்றிருக்கலாம்.\nபண்பாட்டுப் பரிமாற்றம் செய்யத் தயாராகப் பெருமாள் நிற்கிறார். ஆனால் பெற்றுக்கொள்ளத் தான் யாரும் இல்லை.\nஇது தொடர்பான பிற பதிவுகள் :\n‘சிறையில் இருக்கும் தெய்வங்கள் சந்தோஷப்படும்’\nமோடிக்கு அரசியல் நாகரிகம் தெரியவில்லை என்று நாராயணசாமி கூறி உள்ளார். ஐயா, வேண்டுமாமால் திக் விஜய் சிங்கிடம் கற்கலாமா நல்ல பண்பாடு பொருந்தியவர் ஆயிற்றே\nஉமா பாரதி பற்றி அவர் பல முறை சொன்ன வார்த்தைகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டனவே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/acid-rain/", "date_download": "2021-06-14T12:41:55Z", "digest": "sha1:CIYIZRDATUW63D4BUSJW5PS7CYQ2QK3K", "length": 35169, "nlines": 290, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Acid Rain « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநகர வனம் நன்மை தரும் வனப்பு\nஇயற்கையின் எதிர்விளைவால் பூமியின் பயன்பாட்டு அளவு சுருங்கிக்கொண்டு வருகிறது.\nஇதனால் எரிமலைகள் உமிழ்தல், கடல் நீர் உட்புகுந்து பூமி பரப்பு குறைதல், ஏரிகள் அளவு குறைதல், நில நீர் மட்டம் தாழ்ந்து பாலைவனமாக மாறுதல், வளி மண்டலத்தில் பழுப்பு மேகம் மூலம் அமில நீர் பொழிவு, பருவ நிலையில் கோளாறு, உயிரின மண்டலம் பரிதவிப்பு, உயிரினங்கள் அழிவு என பல்வேறு பாதக விளைவுகள்.\nமனிதன் நாகரிக காலத்தில் என்று அடி எடுத்து வைத்தது முதல் இயற்கைக்கும் உயிரினச் சுற்றுச்சூழல் மூலாதாரங்களுக்கும் சீர்கேடுகளை உருவாக்கத் தொடங்கினான். இதன் பலன் புவி வெப்பமுறல், காலச்சூழ்நிலையின் மாற்றம், வெள்ளம், பூகம்பம், வறட்சி போன்றவையுடன் மண்ணில் உள்ள மலைகள், ஆறுகள், காடுகள், நீர்நிலைகள், அவற்றின் தனித்தன்மையை இழந்து ஆறுகள் நீர் அற்றனவாகவும், பனிமலைகள் வறண்டும் காடுகள் அழிந்தும் காணப்படுகின்றன.\nகாடுகள் சுரண்டப்பட்டதன் விளைவு மண்ணின் மகத்துவ குணம் மாறி வருகிறது.\nஉலக நாடுகளில் நகரங்களினால் உருவாக்கப்பட்ட இயந்திரத் தொழிற்சாலைகளில் இயற்கைச் சூழல் கட்டமைப்பு சிதைந்து கொண்டு வருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு மூலகாரணமாகச் சமன் செய்யக்கூடிய வனப்பரப்பை உயர்த்த வேண்டும் என்றும் வாகனப் போக்குவரத்தைக் குறைக்க வேண்டும் என்றும் அறிவியலாளர்கள் கூறிவருகின்றனர்.\nதற்போது நகரங்களின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு வாழும் மக்களின் வாழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, வெப்பம் அதிகரிப்பு, மன உளைச்சல், வெப்ப நோய்கள் இதனால் பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. உலகத்தில் சராசரி வெப்ப நிலை 1950 ஆம் ஆண்டு 13.83 செல்சியஸ் அளவு இருந்தது. இன்று 14.36 செல்சியஸ் அளவுக்கு மேற்பட்டு வருகின்றது.\nநகர வனம் என்பது நகரப் பகுதிகளில் சாலை ஓரங்களில் மரங்கள் வளர்ப்பது மட்டுமல்லாமல் “மாதிரிக் காடுகளை’ குறைந்த பரப்பளவில் ஏற்படுத்துவதும் ஆகும்.\nநகரை ஒட்டிய பகுதிகளில் சுமார் 100 ஹெக்டேர் நிலப்பரப்பளவில் வனங்களை உருவாக்குவது ஆகும். இந்த வனங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து இப்பகுதிகளில் கசிவு நீர் குட்டைகளையும் உருவாக்க வேண்டும்.\nஇம்மாதிரி வனப்பகுதிக்கான நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும். தற்போது அரசு கட்டடம், சாலைகள், பேருந்து நிலையம், அரசு தொழிற்சாலைகள் அமைக்க எவ்வாறு நிலங்களை கையகப்படுத்துகிறோமோ அதைப்போன்றே நகரவனம் உருவாக்க நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும்.\n“நகர வனத்தில்’ நீண்ட நாள்கள் மற்றும் அடர்த்தியாக வளரக்கூடிய மரங்களை நட வேண்டும். சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் வனம் ஏற்படும்போது நகரின் வெப்பம் குறையும். நகரின் காற்றுமாசு சமன் செய்யப்படும்.\nநிலைத்து நீடிக்கும் சுற்றுச்சூழலை உருவாக்க இதுபோன்ற வனம் பல வழிகளில் உதவி செய்யும். உயிரின மாற்றம் ஏற்பட்டு மனித சுகாதாரம் மேம்பாடு அடையும். நகரின் காற்று சீர்பட்டு தரமான காற்றை சுவாசிக்க முடியும். நகரின் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.\nநீர்வளம் பெருகும். மண் அரிப்பு தடுக்கப்பட்டு மண்ணின் உயிரின சூழல் பாதுகாக்கப்படும். மரங்களின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்.\nசெழிப்பான பூமி என்பது இயற்கை சீர்கேடு விளைவிக்கும் காரணிகளை வேரறுத்து வனப்புமிக்க மரங்களை நடுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.\nநாம் இன்றைய தினம் இயந்திரத் தொழில் நுட்பத்தில் முன்னேறிச் சென்றாலும் இயற்கை பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் பின்னடைந்து வருகிறோம்.\nஎனவே இயற்கை மூலாதாரங்களைப் பெருக்கும் வகையில் இயற்கை மறுசீரமைப்பு பணிகளில் பயணிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.\n(இன்று உலக காடுகள் தினம்).\nகுடிநீர் வள நெருக்கடி அதிகரிக்கிறது, ஐ.நா மன்றம் எச்சரிக்கை\nஉலக குடிநீர் தினமான இன்று ஐ.நா மன்றம் வெளியிட்ட ஒரு எச்சரிக்கையில், முக்கியமான இந்த குடிநீர்வளம் வழங்கப்படுவது எல்லாக் கண்டங்களிலும் கடும் அழுத்தத்தில் வருவதாக கூறியுள்ளது.\nஉலகின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர், அதாவது, 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு, சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்று மிகச்சமீபத்திய ஐ.நா மன்ற புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.\nசீதோஷ்ண மாற்றம் வறட்சியை அதிகரித்து, மழை பெய��யும் பருவங்களை மாற்றி, மலைகளின் பனிமுகடுகளிலிருந்து பனி உருகி தண்ணீர் கிடைப்பதைக் குறைக்கும் நிலையில் , இந்த நிலைமை அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் மோசமடையக்கூடும் என்று ஐ.நா மன்றம் கூறுகிறது.\n2025ம் ஆண்டு வாக்கில் பூமியில் உள்ள மக்களில் மூன்றில் இரு பங்கினர் குடிநீர் பற்றாக்குறையில் வாழக்கூடும் என்று அது கூறுகிறது.\nஇந்த ஆண்டின் நீர் தினத்தன்று தண்ணீரை சேமிப்பதன் அவசியம் மற்றும் கிடைக்கும் தண்ணீரை அனைவரும் நியாயமாக பகிர்ந்து கொள்வதன் தேவை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று தான் விரும்புவதாக ஐ.நா மன்றம் கூறுகிறது.\nதுருவப் பகுதி வானிலையும் அதன் தாக்கமும்\nஆண்டுதோறும் மார்ச் 23-ஆம் நாளை உலக வானிலை ஆய்வுக் கழகமும் அதன் 187 உறுப்பு நாடுகளும் “உலக வானிலை ஆய்வு நாளாக’ கொண்டாடுகின்றன.\n1950-ல் உலக வானிலை ஆய்வுக் கழகம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 1951 முதல் ஐக்கிய நாட்டு சபையின் சிறப்பு முனையமாக அங்கீகரிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இந்நாள் ஒரு மையக்கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும். இவ்வாண்டின் மையக்கருத்து “துருவப் பகுதி வானிலையும் அதன் உலகளாவிய தாக்கமும்’ என்பதாகும்.\n2007 – 08 உலக துருவப் பகுதி ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு துருவப் பகுதி ஆண்டு அனுசரிக்கப்படுவது மூன்றாவது முறையாகும். துருவப் பகுதிகளின் வானிலை ஏனைய உலகப் பகுதிகளின் வானிலையோடு நுணுக்கமான தொடர்புடையது.\n1882 – 83ஐ முதல் துருவப்பகுதி ஆண்டாகவும், 1932 – 33ஐ இரண்டாம் துருவப்பகுதி ஆண்டாகவும் அனுசரிக்கப்பட்டது. மேலும் 1957 – 58இல் “உலக மண்ணியற்பியல் ஆண்டு’ கொண்டாடப்பட்டது.\nதுருவப் பகுதிகளில் மக்கள்தொகை அடர்த்தி குறைவாகையால் வானிலை ஆய்வு நிலையங்களும் குறைவு. எனவே இப்பகுதிகளின் வானிலையைப் பற்றி அறிய “துருவசுற்று செயற்கைக்கோள்களையே’ பெரிதும் நம்பியிருந்தனர். துருவப்பகுதிகளில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாகவும், அடுத்த ஆறு மாதங்கள் தொடர்ந்து இரவாகவும் இருக்கும்.\nதற்போது செயற்கைக்கோள்களில் சிறந்த தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவிகளின் மூலம் தரையிலிருந்து 16 கி.மீ. உயரம் வரையிலான துருவப் பகுதிகளின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் திசைவேகம், உறைபனிப் பாறைகளின் அளவு, அமைப்பு ஆகியவற்றைப�� பற்றிய தகவல்களைப் பெற வழியேற்பட்டுள்ளது.\nமேலும் அங்கே அமைக்கப்பட்டுள்ள ஆளில்லா தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் மேலும் பல தகவல்களைத் தருகின்றன.\nதுருவப் பகுதி வானிலை ஆய்வுகளுடன் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தொடர்பு 1981-ல் தொடங்கியது. இந்தியாவின் முதல் “அண்டார்டிகா அறிவியல் பயணம்’ அந்த ஆண்டு தொடங்கியது. அண்டார்டிகாவில் “தக்ஷிண்கங்கோத்ரி’ என்று பெயரிடப்பட்ட இடத்தில் ஒரு தாற்காலிக வானிலைக் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.\nதரைநிலை வானிலைத் தகவல்கள், பனிப்படலத்தின் இயற்பியற் தன்மைகள், பெறப்படும் சூரிய வெப்பம், பனிப்படலங்கள் பிரதிபலிக்கும் சூரிய ஒளி ஆகியவை அந்நிலையத்தில் அளந்தறியப்பட்டது.\n1984-ம் ஆண்டு முதல் “ஆண்டு முழுவதும் துறை அதிகாரிகளால் பராமரிக்கப்படும் நிலையமாக’ இது செயல்படத் தொடங்கியது. இரண்டாவது வானிலை கண்காணிப்பு நிலையம் அண்டார்டிகாவின் கிர்மேகர் மலைப்பகுதியில் “மைத்ரி’ என்ற இடத்தில் 1988 – 89-ல் அமைக்கப்பட்டது.\nஒன்பதாவது அண்டார்டிகா அறிவியல் பயணத்தின்போது தொடங்கப்பட்ட இந்நிலையம் ஒரு நிரந்தர வானிலை நிலையமாகும். 1990 முதல் “மைத்ரி’யில் மட்டும் நமது வானிலைக் கண்காணிப்பு நிலையம் செயல்படுகிறது “தக்ஷிண்கங்கோத்ரி’ நிலையம் மூடப்பட்டுவிட்டது.\nஉலக வானிலையோடு தொடர்புடைய பல தகவல்கள் “மைத்ரி’ வானிலைக் கண்காணிப்பு நிலையத்தில் சேகரிக்கப்படுகின்றன. “மைத்ரி’ நிலையத்தின் முக்கியமான பணிகள் வருமாறு:\nதரைநிலை வானிலைத் தகவல்களைச் சேகரித்தல், சேகரிக்கப்பட்ட தகவல்களை உடனுக்குடன் உலக வானிலை மையங்களுக்கு அனுப்புதல். தரைநிலை ஓசோன் மற்றும் வளிமண்டல ஓசோன் பற்றிய கணிப்புகளைச் சேகரித்தல். இதற்கென வளிமண்டலத்தில் பலூன் அனுப்பித் தகவல் சேகரிக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது.\nகதிரவனின் பல்வேறு கதிர்வீச்சுகளால் வளிமண்டலத்தில் ஏற்படும் “வெப்பக் கலப்பு’ எவ்வளவு என்பதை “சன் – போட்டோமீட்டர்’ கொண்டு அளக்கப்படுகிறது.\nதுருவசுற்று செயற்கைக்கோள் மூலமாக மேகங்கள் பற்றிய தகவல்களும் வளிமண்டல வெப்பம், காற்று பற்றிய தகவல்களும் சேகரித்தல், பனிப்புயல்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தல். 1981-ல் தொடங்கி 2000 முடிய இருபது “அண்டார்டிகா அறிவியல் பயணங்கள்’ மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nதுருவப் பகுதி வானிலையை அறிய வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுவது இயற்கை.\nதுருவப் பகுதிகள் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் கணிசமான அளவில் கிடைக்கும் இடங்களாகும். இது சம்பந்தமான பணிகளுக்கு வானிலை முன்னறிவிப்புகள் தேவைப்படுகின்றன. அங்கு வாழும் “எஸ்கிமோக்கள்’ போன்ற பழங்குடியின மக்களையும் “பனிக்கரடி’, “பென்குயின்’ ஆகிய துருவப் பகுதி விலங்குகளையும் பாதுகாக்க வானிலை ஆய்வுகள் பயன்படுகின்றன.\nமேலும் பல நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் குழுக்கள் துருவப் பகுதிகளில் பல்துறை ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பான பயணம், வாழ்க்கை ஆகியவற்றுக்கும் துருவப் பகுதி வானிலை பற்றிய தகவல்கள் தேவைப்படுகின்றன.\nமேலும் துருவப் பகுதிகளின் வானிலை உலகின் ஏனைய பகுதிகளில் ஏற்படுத்தும் தாக்கம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. பூமத்தியரேகைப் பகுதி, துருவப் பகுதிகளைக்காட்டிலும் ஐந்து மடங்கு அதிக சூரிய வெப்பசக்தியைப் பெறுகிறது.\nஇதன் தொடர்வினையாக பெருங்கடல்களும் வளிமண்டலமும் இவ்வெப்பச் சக்தியை துருவப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. இதனால் துருவப் பகுதியின் பனிப்பாறைகள் உருக ஆரம்பிக்கலாம். பனிப்பாறைகள் உருகும்போது, கடல் நீரோட்டங்களின் தன்மை மாறிவிடும் அபாயம் உள்ளது. கடல் நீரோட்டங்களின் தன்மை மாறும்போது உலக வானிலையில் பெருமாற்றங்கள் தோன்றலாம். சுருங்கிவரும் பனிப்படலத்தின் காரணமாக கடல்நீரின் மட்டம் உயரக்கூடும்; உப்புத்தன்மை குறையக்கூடும்; கடல்வாழ் உயிரினங்கள் அழியக்கூடும்; உறைபனி, துருவப்பகுதி வானிலை மாற்றத்தால் உருகத்தொடங்கும்போது பசுங்குடில் வாயுக்களில் ஒன்றான “மீத்தேன்’ வெளியிடப்படும். இது ஓசோன் படலத்தில் மாறுதல்களையும் அதன் தொடர்ச்சியாக உலகளாவிய வானிலை மாற்றங்களையும் ஏற்படுத்தும்.\nவரையறுக்கப்படாத எல்லைகளை உடைய அறிவியல் துறைக்கு “வானிலையியல்’ ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும். “துருவப்பகுதி வானிலை’ இவ்வாண்டில் இயற்பியல், உயிரியல், வானிலையியல் மற்றும் சமூகவியல் அறிஞர்களால் மிக நுணுக்கமாக ஆராயப்படும் என்பதே இதனை நன்கு புலப்படுத்தும்.\nஉலகம் வளர்ச்சி பெற, துருவப்பகுதி வானிலையைக் கண்காணித்தலும், சரிவரப் புரிந்துகொள்வதும் மிக மிக அவசியமாகும். அத���்கு இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.\n(கட்டுரையாளர்: உதவி வானிலை விஞ்ஞானி, மண்டல வானிலை ஆராய்ச்சி மையம், சென்னை).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://qurancentral.com/ta/privacy-policy/", "date_download": "2021-06-14T13:08:40Z", "digest": "sha1:ZKZR3FTBBR4AJA4NNAH56IVNTWI67D3U", "length": 14674, "nlines": 82, "source_domain": "qurancentral.com", "title": "தனியுரிமைக் கொள்கை · குர்ஆன் மத்திய", "raw_content": "\nமுஸ்லீம் மத்தியால் உங்களிடம் கொண்டு வரப்பட்டது நன்கொடை\nநாங்கள் என்ன தனிப்பட்ட தரவை சேகரிக்கிறோம், ஏன் சேகரிக்கிறோம்\nபார்வையாளர்கள் தளத்தில் கருத்துகளை வெளியிடும்போது, கருத்துகள் படிவத்தில் காட்டப்பட்டுள்ள தரவையும், ஸ்பேம் கண்டறிதலுக்கு உதவ பார்வையாளரின் ஐபி முகவரி மற்றும் உலாவி பயனர் முகவர் சரம் ஆகியவற்றை நாங்கள் சேகரிப்போம்.\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியிலிருந்து உருவாக்கப்பட்ட அநாமதேய சரம் (ஹாஷ் என்றும் அழைக்கப்படுகிறது) நீங்கள் அதைப் பயன்படுத்துகிறீர்களா என்பதைப் பார்க்க கிராவதார் சேவைக்கு வழங்கப்படலாம். Gravatar சேவை தனியுரிமைக் கொள்கை இங்கே கிடைக்கிறது: https://automattic.com/privacy/. உங்கள் கருத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, உங்கள் கருத்தின் சூழலில் உங்கள் சுயவிவரப் படம் பொதுமக்களுக்குத் தெரியும்.\nநீங்கள் இணையதளத்தில் படங்களை பதிவேற்றினால், உட்பொதிக்கப்பட்ட இருப்பிட தரவு (EXIF GPS) சேர்க்கப்பட்ட படங்களை பதிவேற்றுவதைத் தவிர்க்க வேண்டும். வலைத்தளத்திற்கு வருபவர்கள் வலைத்தளத்தின் படங்களிலிருந்து எந்த இருப்பிடத் தரவையும் பதிவிறக்கம் செய்து பிரித்தெடுக்கலாம்.\nஎங்கள் தளத்தில் நீங்கள் ஒரு கருத்தை வெளியிட்டால், உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் வலைத்தளத்தை குக்கீகளில் சேமிக்க நீங்கள் தேர்வு செய்யலாம். இவை உங்கள் வசதிக்காக இருப்பதால், நீங்கள் மற்றொரு கருத்தை வெளியிடும்போது உங்கள் விவரங்களை மீண்டும் நிரப்ப வேண்டியதில்லை. இந்த குக்கீகள் ஒரு வருடம் நீடிக்கும்.\nஎங்கள் உள்நுழைவு பக்கத்தை நீங்கள் பார்வையிட்டால், உங்கள் உலாவி குக்கீகளை ஏற்றுக்கொள்கிறதா என்பதைத் தீர்மானிக்க தற்காலிக குக்கீயை அமைப்போம். இந்த குக்கீ தனிப்பட்ட தரவு எதுவும் இல்லை மற்றும் உங்கள் உலாவியை மூடும்போது நிராகரிக்கப்படும்.\nநீங்கள் உள்நுழையும்போது, உங்கள் உள்நுழைவு தகவலையும் உங்கள் திரை காட்சி தேர்���ுகளையும் சேமிக்க பல குக்கீகளையும் அமைப்போம். உள்நுழைவு குக்கீகள் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும், மற்றும் திரை விருப்பங்கள் குக்கீகள் ஒரு வருடம் நீடிக்கும். “என்னை நினைவில் கொள்க” என்பதைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் உள்நுழைவு இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும். உங்கள் கணக்கிலிருந்து வெளியேறினால், உள்நுழைவு குக்கீகள் அகற்றப்படும்.\nநீங்கள் ஒரு கட்டுரையைத் திருத்தினால் அல்லது வெளியிட்டால், கூடுதல் உலாவி உங்கள் உலாவியில் சேமிக்கப்படும். இந்த குக்கீ தனிப்பட்ட தரவு எதுவும் இல்லை மற்றும் நீங்கள் இப்போது திருத்திய கட்டுரையின் இடுகை ஐடியைக் குறிக்கிறது. இது 1 நாள் கழித்து காலாவதியாகிறது.\nபிற வலைத்தளங்களிலிருந்து உட்பொதிக்கப்பட்ட உள்ளடக்கம்\nஇந்த தளத்தின் கட்டுரைகளில் உட்பொதிக்கப்பட்ட உள்ளடக்கம் இருக்கலாம் (எ.கா. வீடியோக்கள், படங்கள், கட்டுரைகள் போன்றவை). பிற வலைத்தளங்களிலிருந்து உட்பொதிக்கப்பட்ட உள்ளடக்கம் பார்வையாளர் மற்ற வலைத்தளத்தைப் பார்வையிட்டதைப் போலவே செயல்படுகிறது.\nஇந்த வலைத்தளங்கள் உங்களைப் பற்றிய தரவைச் சேகரிக்கலாம், குக்கீகளைப் பயன்படுத்தலாம், கூடுதல் மூன்றாம் தரப்பு கண்காணிப்பை உட்பொதிக்கலாம் மற்றும் உட்பொதிக்கப்பட்ட உள்ளடக்கத்துடன் உங்கள் தொடர்புகளை கண்காணிக்கலாம், இதில் உங்களுக்கு ஒரு கணக்கு இருந்தால், அந்த வலைத்தளத்திற்கு உள்நுழைந்திருந்தால் உட்பொதிக்கப்பட்ட உள்ளடக்கத்துடன் உங்கள் தொடர்புகளை கண்காணிக்கும்.\nஉங்கள் தரவை நாங்கள் யாருடன் பகிர்ந்து கொள்கிறோம்\nஉங்கள் தரவை எவ்வளவு காலம் வைத்திருக்கிறோம்\nநீங்கள் ஒரு கருத்தை வெளியிட்டால், கருத்து மற்றும் அதன் மெட்டாடேட்டா காலவரையின்றி தக்கவைக்கப்படும். எந்தவொரு பின்தொடர்தல் கருத்துகளையும் ஒரு மிதமான வரிசையில் வைத்திருப்பதற்குப் பதிலாக தானாகவே அடையாளம் கண்டு அங்கீகரிக்க முடியும்.\nஎங்கள் வலைத்தளத்தில் பதிவுசெய்யும் பயனர்களுக்கு (ஏதேனும் இருந்தால்), அவர்கள் வழங்கும் தனிப்பட்ட தகவல்களையும் அவர்களின் பயனர் சுயவிவரத்தில் சேமித்து வைக்கிறோம். எல்லா பயனர்களும் தங்கள் தனிப்பட்ட தகவல்களை எந்த நேரத்திலும் பார்க்கலாம், திருத்தலாம் அல்லது நீக்கலாம் (தவிர அவர்கள் பயனர்பெயரை மாற்ற முடியாது). வலை��்தள நிர்வாகிகள் அந்த தகவலைக் காணலாம் மற்றும் திருத்தலாம்.\nஉங்கள் தரவின் மீது உங்களுக்கு என்ன உரிமைகள் உள்ளன\nஇந்த தளத்தில் உங்களிடம் ஒரு கணக்கு இருந்தால், அல்லது கருத்துரைகளை வைத்திருந்தால், உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட தரவின் ஏற்றுமதி செய்யப்பட்ட கோப்பைப் பெற நீங்கள் கோரலாம், நீங்கள் எங்களுக்கு வழங்கிய எந்தத் தரவும் இதில் அடங்கும். உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் எந்தவொரு தனிப்பட்ட தரவையும் அழிக்கும்படி நீங்கள் கோரலாம். நிர்வாக, சட்ட அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாங்கள் வைத்திருக்க வேண்டிய எந்தவொரு தரவும் இதில் இல்லை.\nஉங்கள் தரவை நாங்கள் அனுப்பும் இடம்\nபார்வையாளர் கருத்துகளை தானியங்கு ஸ்பேம் கண்டறிதல் சேவை மூலம் சரிபார்க்கலாம்.\nஉங்கள் தரவை நாங்கள் எவ்வாறு பாதுகாக்கிறோம்\nஎன்ன தரவு மீறல் நடைமுறைகள் எங்களிடம் உள்ளன\nஎந்த மூன்றாம் தரப்பினரிடமிருந்து நாங்கள் தரவைப் பெறுகிறோம்\nபயனர் தரவுடன் நாங்கள் என்ன தானியங்கி முடிவெடுப்பது மற்றும் / அல்லது விவரக்குறிப்பு செய்கிறோம்\nதொழில் ஒழுங்குமுறை வெளிப்படுத்தல் தேவைகள்\nஅப்துல் அஜீஸ் அர் ராவ்தான்\nஅப்தெல் காவி அப்துல் மஜித்\nமுஸ்லீம் மத்திய - ஆங்கிலம்\nமுஸ்லீம் மத்திய - மலாய்\nமுஸ்லீம் மத்திய - பிலிப்பைன்ஸ்\n© குர்ஆன் மத்திய 2021 - மற்றொரு முஸ்லிம் மத்திய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/?app=core&module=search&search_in=core", "date_download": "2021-06-14T12:20:57Z", "digest": "sha1:JDXDPH4J3SZFOQDMJH6RSR4ULCGITF4Z", "length": 23490, "nlines": 256, "source_domain": "sarathkumar.in", "title": "Sarathkumar.in Latest News in tamil, Breaking News in tamil, Latest tamil news ,tamil news live , India News in Tamil | tamil news online , tamil nadu news , Tamilnadu weathermen | Bigg Boss 3 Tamil news | Tamil news Updates | tamil news Live updates | India News – sarathkumar.in Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தட்ஸ்தமிழ் – Tamil", "raw_content": "மதுரை கோயம்புத்தூர் சென்னை வேலூர் கரூர் கிருஷ்ணகிரி செங்கல்பட்டு சேலம் தூத்துக்குடி தேனி அரியலூர் ஈரோடு உதகமண்டலம் கடலூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் சிவகங்கை தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவண்ணாமலை திருவள்ளூர் தென்காசி நாகப்படடினம் நாமக்கல் ராணிப்பேட்டை பெரம்பலூர் புதுக்கோட்டை கன்னியாகுமரி விழுப்புரம் விருதுநகர் ராமநாதபுரம்\nஇந்தியா Vs நியூசிலாந்து: பழைய ‘ரெக்கார்டுகளும்’ இப்போதைய வெற்றிக்கான சாத்தியமும்\nமக்களின் அதிகாரி, களப்பணியில் அதிரடி… வேலூர் ‘மிஸ்’ செய்யும் ஆட்சியர் சண்முகசுந்தரம்\nயூ-டியூபர் ‘பப்ஜி’ மதன் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு\nஜூன் 16: ஜம்புத்தீவு பிரகடனம்\nமது கிளாஸுடன் சிவனை சித்தரித்து இன்ஸ்டாவில் ஸ்டிக்கர்\n“கொரோனா இல்லையென்றாலும் முகக் கவசம் கட்டாயம்” – மா.சுப்பிரமணியன்\nஆட்சியர்கள், டீன்களின் அறிவுரையின்படி தரமான உணவளித்தோம்: விஜயபாஸ்கர் விளக்கம்\nஇன்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்: இரட்டை தலைமை, சசிகலா ஆடியோ குறித்து விவாதிக்க வாய்ப்பு\nசென்னை: பயிற்சி என்ற பெயரில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்; ஜிம் பயிற்சியாளர் மீது புகார்\nதமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கான தளர்வுகள் என்னென்ன\nஉபி: மதுபான மாஃபியாவுக்கு எதிராக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு\nதொற்று குறைந்தாலும் மரணம் குறையவில்லை: கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,921 பேர் உயிரிழப்பு\nகாங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எரிபொருள் வரியை குறையுங்கள் ராகுல் -தர்மேந்திர பிரதான்\nசாக்கடைகளில் அடைப்பு: டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மீது குப்பைகளை கொட்டவைத்த எம்.எல்.ஏ\nகேரளா: இன்று இரண்டாவது நாளாக முழு ஊரடங்கு; வெறிச்சோடிய சாலைகள்\nஇந்தியா Vs நியூசிலாந்து: பழைய ‘ரெக்கார்டுகளும்’ இப்போதைய வெற்றிக்கான சாத்தியமும்\nமக்களின் அதிகாரி, களப்பணியில் அதிரடி… வேலூர் ‘மிஸ்’ செய்யும் ஆட்சியர் சண்முகசுந்தரம்\nயூ-டியூபர் ‘பப்ஜி’ மதன் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு\nஜூன் 16: ஜம்புத்தீவு பிரகடனம்\nமது கிளாஸுடன் சிவனை சித்தரித்து இன்ஸ்டாவில் ஸ்டிக்கர்\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சந்தோஷ்பாபு ஐஏஎஸ், பத்மபிரியா விலகல்: தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக இருவரும் அறிவிப்பு\nசுயேச்சைகளிடம் ஆதரவு திரட்டும் பாஜக துணை முதல்வர் பதவி கொடுக்க முடியாது: ரங்கசாமியின் முடிவால் அதிர்ச்சி\nஆசிரியராக இருந்து சபாநாயகராக உயர்ந்தவர்: அப்பாவுக்கு அனைத்து கட்சி உறுப்பினர்கள் பாராட்டு\n“சில நினைவாற்றலை இழந்துவிட்டேன்”-தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் ட்வீட்\nஜோகோவிச் கொடுத்த ‘டென்னிஸ் ராக்கெட்’ – மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த சிறுவன்\nகோபோ அமெரிக்கா கால்பந்துப் போட்டி: பிரேசில் அசத்தல் வெற்றி\nசவுத்தாம்டனில் பயிற்சி போட்டி: ஜடேஜா, ரிஷப் பன்ட் அசத்தல் பேட்டிங்; வீடியோ வெளியீடு\nயூரோ கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் வீரர் கன்செலோ கொரோனா தொற்று காரணமாக விலகல்\n”தனுஷ் இந்தியாவின் மிகச்சிறந்த பாப் இசை கலைஞர்களில் ஒருவர்” – சந்தோஷ் நாராயணன்\n”வீடுகளுக்கான கேன் வாட்டர் தரமானாதா என்பதை அறிய முதல்வர் முடிவு எடுக்கவேண்டும்”- சேரன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முதலாமாண்டு நினைவுதினம்: பிரார்த்தனை செய்த முன்னாள் காதலி\nரஜினி அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் பயணம்\nமுத்து படத்தில் நடித்த இந்த ந டிகை யை ஞா பகம் இருக்கா. தற்போது ஆளே அடையா ளம் தெரி யாத அ ளவுக்கு மா றிவிட் டார்..\nகேரளா: தாமதமாகும் தென்மேற்கு பருவமழை… ஜூன் 3ஆம் தேதி தொடங்க வாய்ப்பு\nதேனி, திண்டுக்கல், நீலகிரியில் இன்று கனமழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nயாஸ் புயல் எதிரொலி – கடலோர துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்\nதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்\n+1 மாணவர் சேர்க்கை தொடங்கியது: 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அட்மிஷன்\n9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் சேர்க்கை – அமைச்சர் பொன்முடி\nஇந்தியாவில் உயர் கல்வி நிலை: பி.காம் படிப்பில் மாணவிகளின் சேர்க்கை விகிதம் உயர்வு\nபஜ்ஜிக்கடை, பிரியாணி கடை பஞ்சாயத்து வராம இருக்கணும்\nதிருமணம் முடிந்த கையோடு டிரம்ஸ் இசைக்கு மணமக்கள் போட்ட செம டான்ஸ்\nதிருமண மேடை வரை வந்து நின்று போன கல்யாணங்கள்\nகுத்துப்பாடலுக்கு இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ்\nதிருமண நிச்சயதார்த்தத்தில் மாப்பிள்ளையின் சகோதரிகள் போட்ட செம டான்ஸ்\nசிம்பு பட பாடலுக்கு புனிதா ஷாலினி போட்ட செம டான்ஸ்\nபேரிடர் காலத்திலும் அசுர வேக வளர்ச்சி: சிமென்ட் துறையில் களமிறங்கும் அதானி குழுமம்\nவேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ரூ.422 கோடி: விவசாயத்துறை அமைச்சகம்\n‘இது வேகமெடுக்கும் காலம்; கட்டணங்களை கட்டுப்படுத்தாதீர்கள்’- ‘இண்டிகோ’ தத்தா சொல்வது ஏன்\nஐபிஓவில் இருந்து 3,000% வளர்ச்சி அடைந்த டிசிஎஸ்: சந்திரசேகரன் பெருமிதம்\n‘பே பேக்’ இந்தியா நிறுவனத்தை வாங்கியது ‘பாரத் பே’\nஉலக இரத்த தான நாள்\nகுழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்\nநீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி அவதூறு: கிஷோர் கே சாமிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்\nதேனி: சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது\n‘என்னை எதுவும் செய்ய முடியாது’ – ஆபாச பேச்சுகளால் அதிர வைக்கும் யு-டியூபர் பப்ஜி மதன்\nபள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் போக்சோவில் கைது\nதிருச்சி: ஏடிஎம் கார்டு தகவல்களை ஏமாற்றி பெற்று முதியவரிடம் 17 லட்சம் நூதனமாக திருட்டு\n48 மணி நேரத்தில் நீங்கள் விரும்பியதை அடைய வேண்டுமா ஒரு முறை இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்களேன்\n+1 மாணவர் சேர்க்கை தொடங்கியது: 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அட்மிஷன்\nநீண்ட நாட்களாக பயன்படுத்தாத எவர்சில்வர், பிளாஸ்டிக் வாட்டர் கேன்களுக்கு உள்ளே வரும் ஒரு கெட்ட வாடையை சுலபமாக நீக்க சூப்பர் ஐடியா\nஉபி அரசின் அசத்தல் திட்டம் பயனை அனுபவிக்கும் முதியோர் வட்டம்\nதன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு\nதிருமணம் முடிந்த கையோடு டிரம்ஸ் இசைக்கு மணமக்கள் போட்ட செம டான்ஸ்\nதிருமண மேடை வரை வந்து நின்று போன கல்யாணங்கள்\nகுத்துப்பாடலுக்கு இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ்\nதிருமண நிச்சயதார்த்தத்தில் மாப்பிள்ளையின் சகோதரிகள் போட்ட செம டான்ஸ்\nசிம்பு பட பாடலுக்கு புனிதா ஷாலினி போட்ட செம டான்ஸ்\nவிசேடமான விமானத்தில் அமெரிக்கா செல்லும் சூப்பர் ஸ்டார்.\n‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு 25கோடி ரசிகர்களா\nபாண் விலை இன்று முதல் அதிகரிப்பு.\nபிஞ்சுக்குழந்தைகளின் செம க்யூட்டான வீடியோ.. எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத காட்சி இதோ..\n“இந்த பாடலை மட்டும் சூப்பர் சிங்கரில் பாடியிருந்தால் இவர்தான் டைட்டில் வின்னர் அருமையான குரல் வாழ்த்துக்கள் சிஸ்டர் \n“டமுக்கு டப்பா வைரலாகும் 2 வயது குழந்தையின் நடனம் செல்லக்குட்டி சூப்பர் பா குழந்தை ஆடுவதை பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம்🤗🤗\nஇராலை பிடிக்க கடலுக்குள் நீந்திய நபரை வி.ழு.ங்கிய திமிங்கலம்… பின் நடந்தது என்ன\nபாலிவுட்டையும் மிஞ்சிய ஏழை தாத்தா மீண்டும் மீண்டும் மெய்மறக்கச் வைத்த வயலினில் இசை\n’Battlegrounds Mobile India’ பப்ஜி மொபைல் கேம் இந்தியாவில் ஜூன் 18இல் அறிமுகம்\nஇரண்டு கேமிராக்களுடன் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்ய பேஸ்புக் திட்டம்\nசெல்ஃபி மோகத்திற்கு எதிராக அறிமுகமாகும் புதுமையான செயலி\n“ஹலோ. தவிப்பு வேண்டாம். நானிருக்கிறேன்” – மருத்துவப் பணியாளராக வலம் வரும் மனித ரோபோ\nகோவின் தடுப்பூசி சான்றிதழ்களில் பிழைகள் இருக்கிறதா- திருத்தம் செய்துகொள்ளும் வழி அறிமுகம்\nSK .NEWS ஒரு சுதந்திர ஊடகம், நாம் நடு நிலையாக செய்திகளை பிரசுரித்து வருவதோடு ஊடக சுதந்திரத்தையும் கடைப்பிடித்து வருகிறோம். சமீபத்தில் ஆரம்பித்துள்ள எமது சேவைக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பு உள்ளது. எங்கள் செய்திச் சேவையை நீங்கள் தொடர்புகொள்ள கீழ் காணும் மின்னஞ்சல் மூலமாம் அணுகலாம். மேலும் உங்கள் பிராந்திய செய்திகளையும் எமக்கு அனுப்பி வைக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/48.%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-14T12:24:37Z", "digest": "sha1:7WLQ4SW3RCKX46ZFMBYSHOWFWDYJFM75", "length": 27472, "nlines": 143, "source_domain": "ta.m.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/48.வலியறிதல் - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வ��ருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 48. வலியறிதல்\n1.2 குறள் 471 (வினைவலியுந்)\n1.3 குறள் 472 (ஒல்வதறிந்து)\n1.4 குறள் 473 (உடைத்தம்)\n1.5 குறள்: 474 (அமைந்தாங்)\n1.6 குறள் 475 (பீலிபெய்)\n1.7 குறள் 476 (நுனிக்கொம்பர்)\n1.8 குறள் 477 (ஆற்றின்)\n1.9 குறள் 478 (ஆகாறளவு)\n1.10 குறள் 479 (அளவறிந்து)\n1.11 குறள் 480 (உளவரை)\nபொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 48. வலியறிதல்தொகு\nஅஃதாவது, அவ்வுபாயங்களுள் ஒறுத்தல் குறித்த அரசன் நால்வகை வலியையும் அளந்தறிதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.\nவினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந்வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்\nதுணைவலியுந் தூக்கிச் செயல். (01)துணை வலியும் தூக்கிச் செயல்.\nவினை வலியும்= தான் செய்யக் கருதிய வினைவலியையும்; தன் வலியும்= அதனைச்செய்து முடிக்கும் தன் வலியையும்; மாற்றான் வலியும்= அதனை விலக்கலுறும் மாற்றான் வலியையும்; துணை வலியையும்= இருவர்க்கும் தூணையாவார் வலியையும்; தூக்கிச் செயல்= சீர்தூக்கித் தன் வலி மிகுமாய���ன் அவ்வினையைச் செய்க.\nஇந்நால் வகை வலியுள் 'வினைவலி' அரண்முற்றலும், கோடலும் முதலிய தொழிலானும், ஏனைய மூவகை ஆற்றலானும் கூறுபடுத்துத் தூக்கப்படும். 'தன்வலி' மிகவின்கட் செய்க என்ற விதியால், தோற்றல் ஒருதலையாய குறைவின்கண்ணும், வேறல் ஐயமாய ஒப்பின்கண்ணும் ஒழிக என்பது பெற்றாம்.\nஒல்வதறிவ தறிந்ததன் கட்டங்கிச்ஒல்வது அறிந்து அதன்கண் தங்கிச்\nசெல்வார்க்குச் செல்லாத தில். (02)செல்வார்க்குச் செல்லாதது இல்.\nஒல்வது அறிவது அறிந்து= தமக்கியலும் வினையையும் அதற்கறிய வேண்டுவதாய வலியையும் அறிந்து; அதன்கண் தங்கிச் செல்வார்க்கு= எப்பொழுதும் மன மொழி மெய்களை அதன்கண் வைத்துப் பகைமேற் செல்லும் அரசர்க்கு; செல்லாதது இல்= முடியாத பொருள் இல்லை.\n'ஒல்வது' எனவே வினைவலி முதலாய மூன்றும் அடங்குதலின், ஈண்டு 'அறிவது' என்றது துணைவலியே யாயிற்று. எல்லாப் பொருளும் எய்துவர் என்பதாம்.\nஇவை இரண்டு பாட்டானும் வலியின் பகுதியும் அஃதறிந்து மேற்செல்வார் எய்தும் பயனும் கூறப்பட்டன.\nஉடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கிஉடைத்தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி\n'யிடைக்கண் முரிந்தார் பலர். (03)இடைக்கண் முரிந்தார் பலர்.\nஉடைத் தம் வலி அறியார்= கருத்தாவாதலை உடைய தம் வலியின் அளவு அறியாதே; ஊக்கத்தின் ஊக்கி= மன எழுச்சியால் தம்மின் வலியாரோடு வினை செய்தலைத் தொடங்கி; இடைக்கண் முரிந்தார் பலர்= அவர் அடர்த்தலான் அது செய்து முடிக்கப்பெறாது இடையே கெட்ட அரசர் உலகத்துப் பலர்.\nஉடைய என்பது, அவாய் நின்றமையின், செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. மூவகை ஆற்றலுள்ளுஞ் சிறப்புடைய அறிவுடையோர் சிலராதலின், 'முரிந்தார் பலர்' என்றார். அதனால் தம் வலியறிந்தே தொடங்குக என்பது எஞ்சிநின்றது.\nஅமைந்தாங் கொழுகா னளவறியான் றன்னைஅமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை\nவியந்தான் விரைந்து கெடும் (04).வியந்தான் விரைந்து கெடும்.\nஆங்கு அமைந்து ஒழுகான்= அயல் வேந்தரோடு பொருந்தி ஒழுகுவதுஞ் செய்யாது; அளவு அறியான்= தன் வலியளவு அறிவதுஞ்செய்யாது; தன்னை வியந்தான்= தன்னை வியந்து அவரோடு பகைத்த அரசன்; விரைந்து கெடும்= விரையக் கெடும்.\nகாரியத்தைக் காரணமாக உபசரித்து 'வியந்தான்' என்றார். விரைய என்பது திரிந்து நின்றது. நட்பாய் ஒழுகுதல், வலியறிந்து பகைத்தல் என்னும் இரண்டனுள் ஒன்றன்றே அயல்வே���்தரோடு செய்ற்பாலது; இவையன்றித் தான் மெலியனாய் வைத்து அவரோடு பகைகொண்டானுக்கு ஒருபொழுதும் நிலையின்மையின், 'விரைந்துகெடும்' என்றார்.\nஇவை இரண்டுபாட்டானும் தன் வலியறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.\nபீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டம்\nசால மிகுத்துப் பெயின் (05).சால மிகுத்துப் பெயின்.\nபீலி பெய் சாகாடும் அச்சு இறும்= பீலி ஏற்றிய சகடமும் அச்சு முரியும்; அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்= அப் பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின்.\nஉம்மை சாகாட்டது வலிச்சிறப்பேயன்றிப் பீலியது நொய்ம்மைச் சிறப்புத் தோன்ற நின்றது. 'இறும்' என்னும் சினைவினை முதன்மேன் நின்றது. எளியர் என்று பலரோடு பகைகொள்வான், தான் வலியனே ஆயினும் அவர் தொக்கவழி வலியழியும் என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிதுமொழிதல் என்னும் அலங்காரம்; இதனை நுவலா நுவற்சி என்பாரும், ஒட்டு என்பாரும் உளர். ஒருவன் தொகுவார் பலரோடு பகைகொள்ளற்க என்றமையின், இதனான் மாற்றான் வலியும் அவன் துணைவலியும் அறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.\nநுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கிநுனிக் கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்\nனுயிர்க்கிறுதி யாகி விடும். (06)உயிர்க்கு இறுதி ஆகி விடும்.\nகொம்பர் நுனி ஏறினார் அஃது இறந்து ஊக்கின்= ஒரு மரக்கோட்டினது நுனிக்கண்ணே ஏறிநின்றார் தம் ஊக்கத்தால் அவ்வளவினைக் கடந்து மேலும் ஏற ஊக்குவராயின்; உயிர்க்கு இறுதி ஆகி விடும்= அவ்வூக்கம் அவர் உயிர்க்கு இறுதியாய் முடியும்.\n'நுனிக்கொம்பர்' என்பது கடைக்கண் என்பது போலப் பின்முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை. பன்மை அறிவின்மைபற்றி இழித்தற்கண் வந்தது. இறுதிக்கு ஏதுவாவதனை 'இறுதி' என்றார். பகைமேற் செல்வான் தொடங்கித் தன்னாற் செல்லலாம் அளவுஞ் சென்றுநின்றான், பின் அவ்வளவின் நில்லாது மனவெழுச்சியான் மேலுஞ் செல்லுமாயின், அவ்வெழுச்சி வினைமுடிவிற்கு ஏதுவாகாது அவன் உயிர்முடிவிற்கு ஏதுவாம் என்னும் பொருள்தோன்ற நின்றமையின், இதுவும் மேலை அலங்காரம்.\nஅளவறிந்து நிற்றல் வேண்டும் என்றமையின், இதனால் வினைவலி அறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.\nஆற்றி னளவறிந் தீக வதுபொருள்ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள்\nபோற்றி வழங்கு நெறி. (07)போற்��ி வழங்கும் நெறி.\nஆற்றின் அளவு அறிந்து ஈக= ஈயும் நெறியானே தமக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக; அது பொருள் போற்றி வழங்கும் நெறி= அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக்கொண்டு ஒழுகும் நெறியாம்.\nஈயும் நெறி மேல் இறைமாட்சியுள் \"வகுத்தலும் வல்லதரசு\" (பார்க்க: 385-ஆம் குறளுரை) என்புழி உரைத்தாம். எல்லைக்கேற்ப ஈதலாவது, ஒன்றான எல்லையை நான்கு கூறாக்கி, அவற்றுள் இரண்டனைத் தன் செலவாக்கி, ஒன்றனை மேல் இடர்வந்துழி அது நீக்குதற்பொருட்டு வைப்பாக்கி, நின்றவொன்றனை ஈதல்; பிறரும் \"வருவாயுட் கால்வழங்கி வாழ்தல்\" (பார்க்க: திரிகடுகம்-21) என்றார். பேணிக்கொண்டொழுகுதல் ஒருவரோடு நட்பிலாத அதனைத் தம்மோடு நட்பு உண்டாக்கிக் கொண்டு ஒழுகுதல். முதலிற் செலவு சுருங்கிற் பொருள் ஒருகாலும் நீங்காது என்பதாம்.\nஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லைஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை\nபோகா றகலாக் கடை. (08)போகு ஆறு அகலாக் கடை.\nஆகு ஆறு அளவு இட்டிதாயினும் கேடு இல்லை= அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிற்றானும் அதனாற் கேடில்லையாம்; போகு ஆறு அகலாக் கடை= போகின்ற நெறியளவு அதனிற் பெருகாதாயின்.\n'இட்டிது' எனவும், 'அகலாது' எனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள்மேல் நின்றன. பொருள் என்பது அதிகாரத்தான் வருவித்து, அளவு என்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடில்லை என்பதாம்.\nஅளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோலஅளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல\nவில்லாகித் தோன்றாக் கெடும். (09)இல்லாகித் தோன்றாக் கெடும்.\nஅளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை= தனக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப வாழமாட்டாதான் வாழ்க்கைகள்; உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்= உள்ளனபோலத் தோன்றி, மெய்ம்மையான் இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமும் இன்றிக் கெட்டுவிடும்.\nஅவ்வெல்லைக்கேற்ப வாழ்தலாவது, அதனிற் சுருக்கக் கூடாதாயின் ஒப்பவாயினும் ஈத்தும் துய்த்தும் வாழ்தல். தொடக்கத்திற் கேடு வெளி்ப்படாமையின், 'உளபோல', 'தோன்றா' என்றார். முதலிற் செலவு மிக்கால் வரும் ஏதங் (பார்க்க: நல்வழி-25) கூறியவாறு.\nஉளவரை தூக்காத வொப்புர வாண்மைஉள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை\nவளவரை வல்லைக் கெடும். (10)வள வரை வல்லைக் கெடும்.\nஉள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை= தனக்குள்ள அளவு தூக்காமைக்கு ஏதுவாய ஒப்புரவாண்மையால்; வள வரை வல்லைக் கெடும்= ஒருவன் செல்வத்தின் எல்லை விரையக் கெடும்.\nஒப்புரவே ஆயினும் மிகலாகாது என்றமையான் இதுவுமது.(479 ஆம் குறளிற் கூறியதுபோன்று)\nஇவை நான்கு பாட்டானும் மூவகை ஆற்றலுள் பெருமையின் பகுதியாய பொருள்வலியறிதல் சிறப்பு நோக்கி வகுத்துக் கூறப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 15:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.npackmachinery.com/item/cosmetic-cream-filling-machine", "date_download": "2021-06-14T12:37:45Z", "digest": "sha1:36XLIPAXURTTDA54UEWOIKBFDIY7J2CT", "length": 35550, "nlines": 133, "source_domain": "ta.npackmachinery.com", "title": "சீனாவில் தானியங்கி ஒப்பனை கிரீம் நிரப்புதல் இயந்திர உற்பத்தியாளர் - Npackmachinery.com", "raw_content": "\nஒப்பனை கிரீம் நிரப்புதல் இயந்திரம்\nஒப்பனை கிரீம் நிரப்புதல் இயந்திரம்\nமுழுமையாக தானியங்கி ஒப்பனை கிரீம் நிரப்புதல் வரி / ஜெல் நிரப்புதல் கேப்பிங் இயந்திரம்\nதானியங்கி கிரீம் நிரப்புதல் இயந்திர வரி கண்ணோட்டம்: தானியங்கி கிரீம் நிரப்புதல் இயந்திரம் தானியங்கி பாட்டில் எடுப்பது, எதிர்மறை அயன் ஏர் கிளீனி, சர்வோ நிரப்புதல், தானியங்கி தேர்வு மற்றும் இடம் உள் பட்டைகள், தானியங்கி தேர்வு மற்றும் இடம் தொப்பிகள், தானியங்கி முறுக்கு கேப்பிங் மற்றும் தானியங்கி பாட்டில் கிளிப்பிங் போன்ற செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறது. மாற்றம். உபகரணங்கள் அதிக அளவு ...\nதானியங்கி அழகுசாதன கிரீம் நிரப்புதல் இயந்திரம்\nதானியங்கி அழகுசாதன கிரீம் நிரப்புதல் இயந்திரம் மைக்ரோ கம்ப்யூட்டரால் நேரியல் வடிவமைப்பு மற்றும் ஷ்னீடர் மற்றும் ஓம்ரான் போன்ற பிரபலமான பிராண்டுகளின் இயந்திரத்துடன் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் ஜெர்மன் பி.எல்.சி அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் தொகுதி கணக்கீடு எளிதான கையளிப்புடன் துல்லியமானது. அதன் சீல் அமைப்பு உயர் தகுதி வாய்ந்த அறிவார்ந்த வெப்பநிலை கட்டுப்படுத்தியால் கட்டுப்படுத்தப்படுகிறது ...\nதானியங்கி திரவ சவர்க்காரம் நிரப்புதல் இயந்திரம், பி���்டன் நிரப்புடன் திரவ சோப்பு நிரப்புதல் வரி\nவிரிவான தயாரிப்பு விவரம் பாட்டில் நிரப்புதல் இயந்திரம்: 1 கேப்பிங் இயந்திரம்: 1 முன் மற்றும் பின் லேபிளிங் இயந்திரம்: 1 அட்டைப்பெட்டி விறைப்பு: 1 அட்டைப்பெட்டி பேக்கேஜிங் இயந்திரம்: 1 அட்டைப்பெட்டி சீல் இயந்திரம்: 1 தானியங்கி திரவ சோப்பு நிரப்புதல் இயந்திரம், பிஸ்டன் நிரப்பு இயந்திரத்துடன் திரவ சோப்பு நிரப்புதல் வரி, கேப்பர் லேபிளிங் இயந்திர பயன்பாடு திரவ சவர்க்காரம் நிரப்புதல், மூடுதல், லேபிளிங் செய்வதற்கு ஏற்றது ...\nவேளாண் வேதியியல் பாட்டில் நிரப்புதல் வரி / நிலையான செயல்திறன் மருந்து திரவ நிரப்புதல் இயந்திரங்கள் வரி\nவிரிவான தயாரிப்பு விவரம் பாட்டில் நிரப்புதல் இயந்திரம்: 1 கேப்பிங் இயந்திரம்: 1 முன் மற்றும் பின் லேபிளிங் இயந்திரம்: 1 அட்டைப்பெட்டி விறைப்பு: 1 அட்டைப்பெட்டி பேக்கேஜிங் இயந்திரம்: 1 அட்டைப்பெட்டி சீல் இயந்திரம்: 1 தானியங்கி திரவ சோப்பு நிரப்புதல் இயந்திரம், பிஸ்டன் நிரப்பு இயந்திரத்துடன் திரவ சோப்பு நிரப்புதல் வரி, கேப்பர் லேபிளிங் இயந்திர பயன்பாடு திரவ சவர்க்காரம் நிரப்புதல், மூடுதல், லேபிளிங் செய்வதற்கு ஏற்றது ...\nகெமிக்கல்ஸ் பாட்டில் நிரப்புதல் வரி / ஃபோமிங் சவர்க்காரம் நிரப்புதல் இயந்திர வரி செர்வோ நிரப்பு இயந்திரத்துடன்\nவிரிவான தயாரிப்பு விவரம் பாட்டில் நிரப்புதல் இயந்திரம்: 1 கேப்பிங் இயந்திரம்: 1 முன் மற்றும் பின் லேபிளிங் இயந்திரம்: 1 அட்டைப்பெட்டி விறைப்பு: 1 அட்டைப்பெட்டி பேக்கேஜிங் இயந்திரம்: 1 அட்டைப்பெட்டி சீல் இயந்திரம்: 1 நுரைக்கும் சோப்பு திரவ நிரப்பு தூய்மையான பாட்டில் நிரப்புதல் வரி, சேவையக பிஸ்டன் நிரப்புதல் இயந்திரம், கேப்பிங் இயந்திரம், லேட்டர் பயன்பாடு நுரைக்கும் சோப்பு திரவ நிரப்புதல், மூடுதல், லேபிளிங் மற்றும் அட்டைப்பெட்டிக்கு ஏற்றது ...\nடாய்லெட் கிளீனர் திரவத்திற்கான தானியங்கி பாட்டில் நிரப்புதல் வரி 2000-5000 பிபிஎச் திறன்\nவிரிவான தயாரிப்பு விவரம் பாட்டில் நிரப்புதல் இயந்திரம்: 1 கேப்பிங் இயந்திரம்: 1 முன் மற்றும் பின் லேபிளிங் இயந்திரம்: 1 அட்டைப்பெட்டி விறைப்பு: 1 அட்டைப்பெட்டி பேக்கேஜிங் இயந்திரம்: 1 அட்டைப்பெட்டி சீல் இயந்திரம்: 1 கழிவறை சுத்திகரிப்பு திரவ நிரப்புதல் வரி எதிர்ப்பு அரிப்பை ��ர்ப்பு நிரப்பு இயந்திரம், ரோட்டரி கேப்பிங் இயந்திரம், டாய்லெட் கிளீனர் திரவ நிரப்புதல், மூடுதல், லேபிளிங் மற்றும் அட்டைப்பெட்டிக்கு ஏற்ற இயந்திர பயன்பாடு லேபிளிங். காற்று ...\nநிலையான இயங்கும் பாட்டில் நிரப்புதல் வரி ஒப்பனை கிரீம் நிரப்புதல் இயந்திரம் கேப்பிங்\nவிரிவான தயாரிப்பு விவரம் ஆட்டோமேஷன்: தானியங்கி நிரப்புதல் தொகுதி: நிமிடத்திற்கு 50-500 மிலி பாட்டில்கள்: 40-80 தானியங்கி ஒப்பனை கிரீம் நிரப்புதல் இயந்திர வரி உற்பத்தியாளர் நிரப்புதல் வரி விவரங்கள் இந்த தானியங்கி கிரீம் நிரப்புதல் வரி உங்கள் திரவ இனிப்பு பாட்டிலிங் வரிசையை இயக்கி இயக்க தேவையான அனைத்தையும் கொண்டுள்ளது. இது ஒன்றுக்கு 80 பாட்டில்களை பாட்டில் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது ...\n30-80 பி / எம்ஐஎன் தானியங்கி 8 தலைகள் லீனியர் சர்வோ மோட்டார் கண்ட்ரோல் பிஸ்டன் நிரப்புதல் இயந்திரம் 0.5-5 எல்\nவிரிவான தயாரிப்பு விவரம் வகை: நிரப்புதல் இயந்திர பேக்கேஜிங் வகை: பாட்டில்கள், கேன்கள் இயக்கப்படும் வகை: சர்வோ மோட்டார் மின்னழுத்தம்: 220 வி பயன்பாடு: வேதியியல், பொருட்கள் சத்தம்: ≤70 டிபி பல்வேறு தொழில்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பேஸ்ட் நிரப்புதல் இயந்திரங்களின் ஸ்பெக்ட்ரம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். பொருள் அல்லது பேஸ்ட்களை நிரப்புவதில் ஈடுபட்டுள்ளனர். எங்கள் வரம்பு ...\nகன்வேயர் பி.எல்.சி கட்டுப்பாட்டுடன் கிரீம் செய்ய சர்வோ சிஸ்டத்துடன் 500 மிலி -5 எல் தானியங்கி 6 தலைகள் ஒட்டுதல் இயந்திரம்\nவிரிவான தயாரிப்பு விவரம் மாதிரி: எஸ்.எஃப்.சி -4 முனை எண்: 4 நிரப்புதல் தொகுதி: 500-5000 எம்.எல் உற்பத்தி திறன்: 720-1500 பாட்டில் / மணி அளவு பிழை: .50.5% நுகரப்படும் சக்தி: 2.5 கிலோவாட் 500 மிலி -5 எல் தானியங்கி 6 தலைகள் சேவையக அமைப்புடன் இயந்திரத்தை நிரப்புதல் கிரீம், கன்வேயர் பி.எல்.சி கட்டுப்பாட்டுடன் ஒட்டு அறிமுகம்: தானியங்கி 6 தலைகள் ஒட்டுதல் நிரப்புதல் இயந்திரம் பி.எல்.சி, ஃபோட்டோகெல் மற்றும் ...\nசர்வோ மோட்டார் கண்ட்ரோல் பேஸ்ட் நிரப்புதல் இயந்திரம், 5 கிராம் -100 கிராம் ஜார் காஸ்மெடிக் கிரீம் நிரப்புதல் இயந்திரம்\nவிரிவான தயாரிப்பு விவரம் வகை: ஒப்பனை கிரீம் நிரப்புதல் இயந்திரம் நிரப்பும் வேகம்: 20-50 பி / மீ நிரப்புதல் வரம்பு: 10-5000 மிலி மின்னழுத்தம்: 220/110 வி 50/60 ஹெர்ட்ஸ் ��ிரப்புதல் துல்லியம்: <± 1% அழுத்தம்: 0.4-0.6MPa 5g-100g இன்லைன் 4 தலை ஜார் ஒப்பனை கிரீம் நிரப்புதல் இயந்திரம் சுருக்கமான அறிமுகத்திற்கான சர்வோ ஃபில்லருடன் முனை கிரீம் நிரப்புதல் இயந்திரம் இந்த ஒப்பனை கிரீம் நிரப்புதல் இயந்திரத்தை ஏற்றுக்கொள்ளலாம் ...\nஎஃகு தொட்டியுடன் 500-2500 மிலி உயர் துல்லியம் லோஷன் நிரப்பும் கருவி\nவிரிவான தயாரிப்பு விவரம் வகை: ஒட்டு / கிரீம் நிரப்புதல் இயந்திரம் நிரப்பும் திறன்: 20-65 பாட்டில்கள் / நிமிடம் நிரப்புதல் வரம்பு: 500-2500 மில்லி மின்னழுத்தம்: 220 வி 1 படி நிரப்புதல் துல்லியம்: <± 1% நடப்பு: 3A தானியங்கி 8 முனைகள் கிரீம் நிரப்பு 500-2500 மிலி பிஸ்டன் ஒப்பனை ஷாம்பு திரவ நிரப்புதல் இயந்திரம் தானியங்கி நிரப்புதல் இயந்திரம் மிகவும் நம்பகமான, துல்லியமான மற்றும் செலவு குறைந்த திரவ நிரப்புதல் ஆகும் ...\nகுறைந்த / உயர் பாகுத்தன்மை திரவங்களுக்கு 10 தலை பேஸ்ட் நிரப்புதல் இயந்திரம் பரந்த நிரப்புதல் வரம்பு\nவிரிவான தயாரிப்பு விவரம் வகை :: கடை திரவ நிரப்புதல் இயந்திர பயன்பாடு :: வேதியியல், மருத்துவம், திரவ, லோஷன், ஷாம்பு, எண்ணெய் முதலியன மின்னழுத்தம் :: 220 வி / 50 ஹெர்ட்ஸ் சக்தி :: 1.5 கிலோவாட் நிரப்புதல் தொகுதி :: 100-5000 மிலி நிரப்புதல் வேகம் :: 10-60 பாட்டில்கள் / நிமிடம் 10 தலை முனை கடை திரவ நிரப்புதல் இயந்திரம் தானியங்கி கிரீம் களிம்பு பேஸ்ட் நிரப்புதல் இயந்திரம் குறைந்த / உயர் பாகுத்தன்மை திரவங்களுக்கு 1. அனைத்து வகையான பொருந்தும் ...\n0.5-5 எல் பாட்டில் / டின் கேன்களுக்கு பிஸ்டன் அறிவுசார் ஊசி நிரப்புதல் இயந்திரம்\nவிரிவான தயாரிப்பு விவரம் பெயர்: தானியங்கி பிஸ்டன் நிரப்பு இயந்திர மாதிரி: SFC-10 மின்சாரம்: 220 வி ஒற்றை கட்டம் 50HZ 380V மூன்று கட்ட 50HZ எடை: 800 கிலோ பரிமாணம்: 2200 * 1400 * 2300 மிமீ நிரப்புதல் வேகம்: 30 பி / நிமிடம் தானியங்கி பிஸ்டன் நிரப்பு இயந்திரம் அறிவுசார் ஊசி பிசுபிசுப்பு திரவ 0.5-5L க்கு 10 நிரப்புதல் தலைகளுடன் நிரப்பு SFC தொடர் பிஸ்டன் நிரப்பு இயந்திரங்கள் ...\n250 மிலி -5000 மிலி எடிபிள் / லூப் ஆயில் நிரப்பும் இயந்திரம் 3000-4500 பிபிஎச் உயர் நிரப்பு வேகத்துடன்\nவிரிவான தயாரிப்பு விவரம் நிரப்புதல் தலை: 12 நிரப்புதல் தொகுதி: 50-100 மிலி (நிரப்பு ஏற்பாடு அதிகபட்சமாக சிறிய தொகுதி: அதிகபட்ச தொகுதி = 1: 10) நிரப்புதல் வகை: பிஸ்டன் நிரப்பும் வேகம்: 3000-4500 பிஎஃப் கன்வேயர் வேகம��: 5-15 மீட்டர் / நிமிடம் அளவு: 2000 மிமீ × 1300 மிமீ × 2200 மிமீ 12 தலை முனை 250 மிலி -5000 மிலி எண்ணெய் நிரப்பும் இயந்திரம் நிரப்பக்கூடிய, லுப் ஆயில், ...\nடிராப் டவுன் சிஸ்டத்துடன் பிஸ்டன் சர்வோ நிரப்புதல் இயந்திரம் / முழுமையாக தானியங்கி லீனியர் நிரப்புதல் இயந்திரம்\nவிரிவான தயாரிப்பு விவரம் பெயர்: பிஸ்டன் சர்வோ நிரப்புதல் இயந்திர உற்பத்தி திறன்: 1000-6000 பாட்டில்கள் / மணிநேரம் நிரப்பும் திறன்: 50-5000 மிலி பாட்டில் அளவு: 20-1500 மிமீ பேக்கேஜிங் துல்லியம்: ± 1% இயந்திர எடை: 550-650 கிலோ 16 முனை பிஸ்டன் சர்வோ இயந்திரத்தை நிரப்புதல் முழு தானியங்கி நேரியல் உயர் பாகுத்தன்மை பேக்கேஜிங் விவரங்களுக்கு டிராப் டவுன் சிஸ்டத்துடன் இயந்திரத்தை நிரப்புதல் சர்வோ பம்ப் திரவ நிரப்புதல் இயந்திரங்கள் பேக்கேஜிங் விவரங்கள்: ...\n100 மில்லி -1 எல் திரவ சோப்பு / லோஷனுக்கான 16 முனை பிஸ்டன் உயர் பாகுத்தன்மை திரவ நிரப்புதல் இயந்திரம்\nவிரிவான தயாரிப்பு விவரம் நிரப்புதல் முனைகள்: 16 முனைகள் நிரப்புதல் முறை: பிஸ்டன் நிரப்பு இயந்திரம் நிரப்புதல் தொகுதி: 100-1000 எம்.எல் நிரப்புதல் வேகம்: 3000 பி / எச் நிரப்புதல் துல்லியம்: ± 1% க்குள் மின்னழுத்தம் / காற்று அழுத்தம்: 220 வி 50-60 ஹெச்இசட், 0.5-0.7 எம்.பி.ஏ 16 முனை 100 மில்லி -1 எல் திரவ சோப்பு, லோஷன், ஷாம்பூ ஆகியவற்றுக்கான லீனியர் லிக்விட் சோப் ஃபில்லிங் மெஷின் உயர் பிசுபிசுப்பு பிஸ்டன் நிரப்பு STRPACK வடிவமைப்புகள் மற்றும் ...\nஷாம்பு / ஷவர் ஜெல் / துணி மென்மையாக்கலுக்கான பி.எல்.சி இன்லைன் 8 ஹெட்ஸ் களிம்பு நிரப்பும் இயந்திரம்\nவிரிவான தயாரிப்பு விவரம் இயந்திரத்தின் பெயர்: தானியங்கி துணி மென்மையாக்கி நிரப்பு இயந்திர மாதிரி: எஸ்.எஃப்.சி -12 என் நிரப்புதல் தொகுதி: 30-5000 மிலி (தனிப்பயனாக்கலாம்) நிரப்பு முனை: 12 வேகம்: 20-150 பிபிஎம் ஒற்றை இயந்திர சத்தம்: d50 டிபி இன்லைன் துணி மென்மையாக்கி 8 தலைகளுடன் நிரப்பும் இயந்திரம் ஷாம்பு, சவர்க்காரம், ஷவர் ஜெல் ஆகியவற்றிற்கான களிம்பு நிரப்புதல் இயந்திரம் நீங்கள் துணி மென்மையாக்கியை பாட்டில் செய்யும் போது பல வகைகள் உள்ளன ...\nதொழில்துறை கெமிக்கல்ஸ் ஒப்பனை / மருத்துவம் / பூச்சிக்கொல்லிக்கான இயந்திரத்தை ஒட்டுதல்\nவிரிவான தயாரிப்பு விளக்கம் மின்சாரம்: ஏசி 220 வி; 50 ஹெர்ட்ஸ் அல்லது 380 வி; 50 ஹெர்ட்ஸ் சக்தி: நிரப்புதல் முனைகளின் எண்ணிக்கை: 12 உற்பத்தித்திறன்: b100 பி / நிமிடம் (1.5 எல் க்கு) பொருள் அடர்த்தி :: 0.6-1.3 இயந்திர எடை: 650 கிலோ இன்லைன் கெமிக்கல்ஸ் பிஸ்டன் நிரப்பு இயந்திரம் 8 தலைகள் 1 எல் பாட்டில் நிரப்புதல் இயந்திரம் அழகு, மருத்துவம், கிரீம் , ஒட்டு, பூச்சிக்கொல்லி நீங்கள் பாட்டில் போடும்போது கெமிக்கல் பல வகைகள் உள்ளன ...\nஒப்பனை கிரீம்கள் மற்றும் லோஷன்களுக்கான திரவ பேஸ்ட் நிரப்புதல் இயந்திரங்கள் சர்வோ ரோட்டார் பம்ப் கலப்படங்கள்\nவிரிவான தயாரிப்பு விவரம் முனை எண்: 8 பிசிஎஸ் நிரப்புதல் தொகுதி: 100-5000 மில்லி உற்பத்தி திறன்: 3000-5000 பாட்டில் / மணி அளவு பிழை: .50.5% நுகரப்படும் சக்தி: 9 கிலோவாட் எரிவாயு விநியோக அழுத்தம்: 0.55-0.8 எம்.பி.ஏ தானியங்கி லீனியர் ரோட்டார் பம்ப் நிரப்புதல் இயந்திரம் -லிக்விட் பேஸ்ட் கிரீம் சாஸ் டிரைவன் பம்ப் ஃபில்லிங் மெஷின் சர்வோ ரோட்டார் பம்ப் ஃபில்லர்களில் அவற்றின் இடம் உள்ளது ...\nதனிப்பயனாக்கப்பட்ட மயோனைசே / கெட்ச்அப் நிரப்புதல் இயந்திரம், உயர் பாகுத்தன்மை பிஸ்டன் நிரப்பு\nவிரிவான தயாரிப்பு விவரம் மாதிரி: எஸ்.எஃப்.சி தொடர் நிரப்புதல் தலைகள்: 12 நிரப்புதல் வரம்பு: 50-5000 மிலி (தனிப்பயனாக்கப்பட்ட) நிரப்புதல் வேகம்: 1000-6000 பி.பி.எச் நிரப்புதல் துல்லியம்: ± ± 1.0% சக்தி: k2 கி.வா தானியங்கி 12 முனைகள் மயோனைசே மற்றும் கெட்சப் பாட்டில் நிரப்புதல் இயந்திரம் நேரியல் உயர் பாகுத்தன்மை பிஸ்டன் ஃபில்லர் மயோனைசே நிரப்புதல் இயந்திரத்தை ஒற்றை இயந்திரமாகப் பயன்படுத்தலாம், மேலும் பொதி செய்வதிலும் பயன்படுத்தலாம் ...\n0.5-5 எல் சொட்டு சான்று சலவை திரவ சவர்க்காரம் நிரப்பும் இயந்திரம் 12 முனைகள் 3000 பி / எச்\nவிரிவான தயாரிப்பு விவரம் பெயர்: இயந்திர திறனை நிரப்புதல்: 1000-6000 பாட்டில்கள் / மணி பாட்டில் அளவு: 20-5000 மிமீ துல்லியம்: ± 1% காற்று அழுத்தம்: 0.4-0.6MPa இயந்திர எடை: 650 கிலோ தானியங்கி சர்வோ டிரைவன் பம்ப் லீனியர் வகை சலவை திரவ சோப்பு நிரப்புதல் இயந்திரம் 12 முனைகள் 0.5-5 எல் 3000 பி / எச் நீங்கள் சலவை சவர்க்காரத்தை பாட்டில் செய்யும்போது பல வகையான நிரப்புதல் இயந்திரங்கள் உள்ளன ...\n250 எம்.எல் -5 எல் திரவ சோப்பு / லோஷன் / ஷாம்புக்கு பி.எல்.சி கட்டுப்பாட்டு தானியங்கி பேஸ்ட் நிரப்புதல் இயந்திரம்\nவிரிவான தயாரிப்பு விவரம் வேகம்: 2500-5000 பாட்டில்கள் / மணி நிரப்புதல் வீச்சு: 1000 ~ 5000 மிலி அளவீட்டு துல்ல���யம்: ± 1% உழைக்கும் சக்தி: 220VAC காற்று நுகர்வு: 1m³ / min சக்தி வீதம்: 0.8kw 16 முனைகள் கிரீம் மற்றும் 250ML-5L திரவத்திற்கான ஒட்டுதல் நிரப்புதல் இயந்திரம் சர்வோ இயக்கப்படும் நேரியல் வகையுடன் சோப் லோஷன் ஷாம்பு நிரப்பு தானியங்கி நிரப்புதல் இயந்திரம் மிகவும் நம்பகமான, துல்லியமான மற்றும் ...\nசேர்: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nஉயர் துல்லியம் முழு தானியங்கி பேஸ்ட் நிரப்புதல் சீலிங் இயந்திரம்\nஆட்டோ லிக்விட் பேஸ்ட் ஃபில்லிங் சீலிங் கேப்பிங் லேபிளிங் மெஷினரி\nதானியங்கி திரவ பேஸ்ட் ஜாம் ஆயில் பேக்கிங் நிரப்புதல் இயந்திரம்\nகுறைந்த / உயர் பாகுத்தன்மை திரவங்களுக்கு 10 தலை பேஸ்ட் நிரப்புதல் இயந்திரம் பரந்த நிரப்புதல் வரம்பு\n0.5-5 எல் பாட்டில் / டின் கேன்களுக்கு பிஸ்டன் அறிவுசார் ஊசி நிரப்புதல் இயந்திரம்\nஅமில திரவ நிரப்புதல் இயந்திரம்\nஎதிர்ப்பு அரிக்கும் நிரப்புதல் இயந்திரம்\nசமையல் எண்ணெய் நிரப்பும் இயந்திரம்\nஒப்பனை கிரீம் நிரப்புதல் இயந்திரம்\nஉண்ணக்கூடிய எண்ணெய் நிரப்பும் இயந்திரம்\nஇயந்திர எண்ணெய் நிரப்புதல் இயந்திரம்\nகை கழுவுதல் நிரப்புதல் இயந்திரம்\nதிரவ சோப்பு நிரப்பும் இயந்திரம்\nலுப் ஆயில் நிரப்பும் இயந்திரம்\nமசகு எண்ணெய் நிரப்புதல் இயந்திரம்\nமோட்டார் எண்ணெய் நிரப்பும் இயந்திரம்\nகடுகு எண்ணெய் நிரப்பும் இயந்திரம்\nவேர்க்கடலை வெண்ணெய் நிரப்பும் இயந்திரம்\nசுய பிசின் லேபிளிங் இயந்திரம்\nPowered By Hangheng.cc | எக்ஸ்எம்எல் தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/04/04/bank-credit-grows-14-3-deposits-up-14-6-till-mar-21-002341.html", "date_download": "2021-06-14T12:33:41Z", "digest": "sha1:LKUVONTSM2NWMOUNIY3P3DSR4T5ZNFMO", "length": 20680, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய வங்கிகளில் வைப்பு தொகை 14.6% உயர்வு: ரிசர்வ் வங்கி | Bank credit grows by 14.3%; deposits up 14.6% till Mar 21 - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய வங்கிகளில் வைப்பு தொகை 14.6% உயர்வு: ரிசர்வ் வங்கி\nஇந்திய வங்கிகளில் வைப்பு தொகை 14.6% உயர்வு: ரிசர்வ் வங்கி\nNSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n7 min ago வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\n38 min ago NSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n3 hrs ago சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்���ாட்டும் அம்பானி, அதானி..\n6 hrs ago 540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\nNews சசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nMovies குட்டி பொண்ணுதான்... ஆனா பெரிய டாஸ்க்... க்யூட் அசினோட க்யூட் ஆரின்\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nSports \"ஹிட்மேனை\" சொடக்கு போடும் நேரத்தில்.. தட்டித் தூக்கலாம்.. \"அந்த\" ஒன்னு நடந்துச்சுன்னா - ஸ்டைரிஸ்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: இன்று காலை ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் வங்கிகளின் வைப்பு தொகை கடந்த வருடத்தை விட 14.64 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. இந்த உயர்வினால் சுமார் 7,739,387 கோடி ரூபாய் இந்திய வங்கிகளில் வைப்பு தொகையாக உள்ளது. கடந்த வருடம் இந்த அளவீடு 6,750,454 ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.\nஇதற்கு மாறாக வங்கி கடன் தொகை இந்த வருடம் 14.31 உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது. கடந்த வருடம் 5,260,459 கோடி ரூபாயாக இருந்த கடன் தொகை 2014ஆம் நிதியாண்டில் 6,013,085 கோடியாக உயர்ந்தது.\nமேலும் நடப்பு நிதியாண்டில் வங்கிகளில் 14 சதவீதம் வைப்பு இருக்கும் தருவாயில் கடன் அளவு 15 சதவீதம் வரை உயரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nநிரந்த வைப்பு நிதியில் 15.28 சதவீதம் உயர்ந்து 7,018,585 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த வருடம் 6,088,155 கோடியாக இருந்தது.\nமேலும் டிமாண்டு வைப்பு நிதியில் வைப்பு தொகை 8.83 சதவீதமாக உயர்ந்து 7,20,800 கோடியாக உள்ளது. ஒரு வருடத்திற்கு முன் இதே காலகட்டத்தில் 6,62,299 கோடியாக இருந்தது குறிப்பிடதக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. RBI அறிவிப்பால் யாருக்கு என்ன லாபம்..\nஉங்க வங்கி டெபாசிட் பாதுகாப்பா இருக்கா.. குண்டை போட்ட ரிசர்வ் வங்கி.. மக்கள் அதிர்ச்சி..\nஜூலை 1 முதல் இந்த வங்கியின் IFSC கோடுகள் இயங்காது.. வங்கி வாடிக்கையாளர்களுக்கு இறுதி அறிவிப்பு..\nரூ.13,600 கோடி மோசடி செய்த மெகுல் சோக்ஸி காணவில்லை.. இந்திய அரசுக்கு புதிய தலைவலி..\nஆக்சிஸ் வங்கி பங்குகளை விற்கும் மத்திய அரசு.. ரூ.4000 கோடி கஜானாவுக்கு..\nஏர் இந்தியா விற்பனையில் சிக்கல்.. அமெரிக்காவில் பாய்ந்த புதிய வழக்கு..\nஏர் இந்தியா மீது கெய்ர்ன் எனர்ஜி வழக்கு.. 1.2 பில்லியன் டாலர் நஷ்டஈடு உடனே வேண்டும்..\nயுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கி உரிமத்தை ரத்து செய்த ஆர்பிஐ.. மக்களின் டெபாசிட் பணத்தின் நிலை என்ன\n2118 வங்கி கிளைகள் எங்கே..\nபணத்தை வித்டிரா பண்ணுங்க.. பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு திடீர் உத்தரவு.. கெய்ர்ன் எனர்ஜி காரணமா..\nகொரோனா தாண்டவம்.. தொடரும் உயிரிழப்புகள்.. 'இந்த' விஷயத்தில் கட்டாயாம் தெளிவாக இருக்க வேண்டும்.\nஒரு டாலர் கூட வரி செலுத்தாத பெரும் தலைகள்.. அமெரிக்க பில்லியனர்களின் தில்லாங்கடி வேலை..\nபேஸ்புக்-ன் புதிய ஸ்மார்ட்வாட்ச் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் பிரம்மாண்ட திட்டம் அதிர்ச்சியில் ஆப்பிள்\nமுகேஷ் அம்பானிக்கு போட்டியாக வரும் பிளிப்கார்ட்.. சபாஷ் சரியான போட்டி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/45-years-old-somy-ali-opensup-her-breakup-with-salmankhan/", "date_download": "2021-06-14T12:17:21Z", "digest": "sha1:2KDCG62C2LHNXFPFJO6VEW2U3BVS4VKL", "length": 5915, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "20 வருடத்திற்கு முன்னாடி ஏமாற்றிய நடிகர்.. இன்னமும் திருமணம் செய்யாமல் ஒத்தையில் சுற்றும் நடிகை - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n20 வருடத்திற்கு முன்னாடி ஏமாற்றிய நடிகர்.. இன்னமும் திருமணம் செய்யாமல் ஒத்தையில் சுற்றும் நடிகை\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n20 வருடத்திற்கு முன்னாடி ஏமாற்றிய நடிகர்.. இன்னமும் திருமணம் செய்யாமல் ஒத்தையில் சுற்றும் நடிகை\nசினிமா நடிகர் நடிகைகள் பலரும் பல காதல் கதைகளில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளனர். அது மட்டு���ில்லாமல் ஒரு நடிகர் பல நடிகைகளை காதலிப்பதும், ஒரு நடிகை பல நடிகர்களை காதலிப்பதும் சகஜமான ஒன்றாக மாறிவிட்டது.\nஇந்நிலையில் 45 வயது வயது மதிக்கதக்க நடிகை ஒருவர் 20 வருடத்திற்கு முன்னாள் பிரபல நடிகர் ஏமாற்றியதால் தற்போதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஒத்தையில் வாழ்ந்து வருவது அதிசயத்தில் ஒன்று தான்.\nஅவர் வேறு யாரும் இல்லை. பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வரும் சல்மான் கான் தான். சல்மான்கான் காதல் கிசுகிசுக்களில் பலமுறை மாட்டியுள்ளார். தற்போது 55 வயதாகியும் சல்மான் கான் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.\nஆனால் சல்மான்கான் பல நடிகைகளை காதலித்துள்ளார். அதிலும் சோமி அலி என்பவரை கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்தார். ஆனால் அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.\nஇந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய பழைய கால நினைவுகளை ஞாபகப்படுத்திய சோமி அலி, சல்மான்கான் தன்னை ஏமாற்றியதை வாழ்நாளில் மறக்க முடியாது எனவும், ஆனால் அவரது குடும்பத்தினர் மிகவும் அன்பானவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nசல்மான்கான் இதே மாதிரி காதல் சர்ச்சைகளில் சிக்குவது இது ஒன்றும் முதல் முறையல்ல. இருந்தாலும் அதைக் கடந்து தற்போது பாலிவுட் சினிமாவின் டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/1310.html", "date_download": "2021-06-14T12:20:27Z", "digest": "sha1:WKZ6BZ355XGF7NIS4WOSRE4Q7VMXRT2F", "length": 7234, "nlines": 80, "source_domain": "www.dantv.lk", "title": "வீதியை புனரமைக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்! – DanTV", "raw_content": "\nவீதியை புனரமைக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு – படுவாங்கரைப் பிரதேசத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட முனைக்காடு, முதலைக்குடா கிராமங்களுக்குச் செல்லும் பிரதான வீதியைப் புணரமைப்புச் செய்து தருமாறு முதலைக்குடா மக்கள் இன்று வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.\nநீண்ட காலமாகவே இவ்வீதி குன்றும் குழியுமாக, காணப்படுகின்றது, இதனால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.\nவீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குச் சொந்தமான இவ்வீதியைப் புணரமைப்புச் செய்து தருமாறு அதிகாரிகரிகளிடம் பலமுறை வேண்டுகோள்விடுத்தும் அவை இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.\nமக்கள் பிரதிநிகள் என கூறிக்கொண்டு வருபவர்கள் மக்களின் இந்த தேவையை கண்டும் காணாது போல் செயற்படுவதனால் நாம் வீதிக்கிறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் ​மேலும் தெரிவித்தனர்.\nஇது தொடர்பில் மண்முனை தென்மேற்கு பிரதே சபையின் தவிசாளர் சி.புஸ்ப்பலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்…\nஅரசாங்கம் மட்டுமின்றி அதிகாரிகளும் எமது பிரதேசத்தை ஒதுக்குகின்ற நிலமைதான் காணப்படுகின்றது. இதனால் எமது பிரதேசத்தை கழிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகத்தான் கருதுகின்றார்கள் போல் எமக்குப் புலப்படுகின்றது. இந்த விடையம் தொடர்பில் இப்பிரதேசத்தின் பொறுப்புள்ள தவிசாளர் என்ற வகையில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு பல தடவைகள் சென்று கதைத்திருக்கின்றேன். புனரமைப்புக்கு அனுமதி வந்துள்ளது விரைவில் கேள்வி மனுக்கோரவுள்ளோம் என தெரிவிக்கின்றார்கள் ஆனால் இன்று வரை அவை நிறைவேற்றப்படவில்வை. என அவர் தெரிவித்தார்.(சி)\nகொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை\nமட்டு. ஆயித்தியமலையில் இரும்புக் கம்பியால் தாக்கி பெண் கொலை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 10 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nபோகம்பறை சிறை கைதிகள் கூரை மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/04/600.html", "date_download": "2021-06-14T13:00:42Z", "digest": "sha1:3HAD54XSXI7NCERC3TG3GDPHOTQ4QKN3", "length": 2276, "nlines": 35, "source_domain": "www.yazhnews.com", "title": "நாட்டில் 600 ஐ கடந்த கொரோனா மரணங்கள்!", "raw_content": "\nநாட்டில் 600 ஐ கடந்த கொரோனா மரணங்கள்\nஇலங்கையில் 4 கொரோனா மரணங்களை தொடர்ந்து மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 602 ஆக உயர்வடைந்துள்ளது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psdprasad-music.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-06-14T11:45:09Z", "digest": "sha1:HO5MX4AJDBARK2CKVPCDKGOVWVPJN4XJ", "length": 2511, "nlines": 38, "source_domain": "psdprasad-music.com", "title": "காரடையான் நோன்பு – psdprasad-music.com", "raw_content": "\nபுதிய தமிழ் பக்தி பாடல்கள் \nமுதற்பக்கம் எனது படைப்புகள்- பக்தி பாடல்கள் - தமிழ் கீர்த்தனைகள் - மொழி பெயர்ப்புகள் - திரையிசையில் பக்தி பாடல்கள் - Youtube காணொளிகள் Contact\nகாரடையான் நோன்பு – 2019\nமெட்டு: லட்சுமி ராவே மா… —————————————————- அம்பா…வருவாய் எம் வீட்டுக்கு… —————————————————- அம்பா…வருவாய் எம் வீட்டுக்கு… சாவித்ரி நோன்புக்கு இன்று……(ஜகதம்பா) கார் அரிசியும், காராமணியும் சேர்த்து செய்த அடையோடு..(2) உருகா வெண்ணையும் படைத்தோம் அம்மா… உருகும் மனதால் அழைத்தோம் அம்மா… (2) (ஜகதம்பா) நோன்புச் சரடில் பூக்கள் (more…)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867329/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/amp", "date_download": "2021-06-14T12:59:16Z", "digest": "sha1:MLEN2E2NPGHMSXMVZ52LZDGB7QRA7ZDV", "length": 5267, "nlines": 101, "source_domain": "m.dinakaran.com", "title": "Dinakaran", "raw_content": "\nகோர்ட்டுக்கு அழைத்து சென்ற போது தப்பியவர் வாகன சோதனையில் சிக்கிய பிரபல வழிப்பறி கொள்ளையன் 20 கிமீ விரட்டிச் சென்று பிடித்த போலீசார்\nபண்ணைப்பட்டியில் யானைகளால் பயிர்கள் பாதிக்காமல் இருக்க சோலார் வேலி அமைக்கப்படும் ஆத்தூர் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி உறுதி\nதிமுக ஆட்சியில் பழநி தனி மாவட்டம் உருவாக்கப்படும் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ பேட்டி\nதிமுக ஆட்சி அமைந்ததும் மாணவர்களுக்கு இலவச ‘டேப்லட்’ அர.சக்கரபாணி எம்எல்ஏ உறுதி\n290 நுண் பார்வையாளர்கள் 7 தொகுதிகளுக்கு நியமனம்\nஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி\nபழநி அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் கோயில் நிர்வாகம் நடவடிக்கை\n16 வயது சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ\nபூத்து குலுங்கும் கனகாம்பரம்... ஒட்டன்சத்திரம் அருகே வீட்டை உடைத்து 30 பவுன் திருட்டு\nநீர் மோர் பந்தல் திறப்பு\nமா வாசனைக்கு யானை வரும் கொடைக்கானல் சாலையில் இரவில் தங்கக்கூடாது\nபழ வியாபாரிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை வாகனஓட்டிகள் அவதி கொரோனா விழிப்புணர்வு\nசெங்கல் சூளையில் சிக்கிய கட்டுவிரியன்\nதிண்டுக்கல் ரயில் நிலையத்தில் செயல்படாத டிஜிட்டல் பலகை பயணிகள் சிரமம்\nபாலத்தில் சிக்கும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு சுற்றுலா பயணிகள் அவதி\nபழநி அருகே தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-06-14T13:04:19Z", "digest": "sha1:G2FV5UZQLPUZXZ7XBI5YULF4RGFXZ3XZ", "length": 4085, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ்\nஇக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (École des Beaux-Arts ) என்பது பிரெஞ்சு மொழியில், கவின்கலைக் கல்லூரி என்னும் பொருள் தருவது. இப் பெயரில் பிரான்ஸில் பல கலைக் கல்லுரிகள் உள்ளன. பழையதும், பிரபலமானதுமான நிறுவனம் பாரிஸில் அமைந்துள்ளது.\nஇவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது:\nஇக்கோல் நஷனேல் சுப்பீரியர் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ், பாரிஸ் [École nationale supérieure des beaux-arts (Ensba)]\nஇக்கோல் நஷனேல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் டி டிஜொன், டிஜொன் [École nationale des beaux-arts de Dijon]\nஇக்கோல் நஷனேல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் டி பூர்ஜெஸ், பூர்ஜெஸ் [École nationale des beaux-arts de Bourges]\nஇக்கோல் நஷனேல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் டி நான்ஸி, நான்ஸி [École nationale des beaux-arts de Nancy]\nஇக்கோல் நஷனேல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் டி லியன், லியன் [École nationale des beaux-arts de Lyon]\nகனடாவிலுள்ள மொன்றியல், கியூபெக்கிலும் ஒரு இக்கோல் நஷனேல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் உள்ளது.\nஇக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ், பாரீஸ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிரு���்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2013, 04:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/remtecivir-drug-halted-at-nehru-stadium-government-of-tamil/cid2982469.htm", "date_download": "2021-06-14T12:06:51Z", "digest": "sha1:NBEWE6QADBAIF3FDWAPE7AQF72QGZBDH", "length": 3880, "nlines": 40, "source_domain": "tamilminutes.com", "title": "நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தம்", "raw_content": "\nநேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தம்: தமிழக அரசு அறிவிப்பு\nகடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் கடந்த சில நாட்களாக நேரு ஸ்டேடியத்திலும் விற்பனை செய்யப்பட்டு வந்த ரெம்டெசிவிர் மருந்து தற்போது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து நேரு ஸ்டேடியத்தில் விற்கப்பட்டு வந்த நிலையில் அங்கு கூட்டம் அலைமோதியது\nரெம்டெசிவிர் மருந்து வாங்க நூற்றுக்கணக்கானோர் தனிமனித இடைவெளியின்றி மாஸ்க் அணியாமல் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று தமிழக அரசு ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படும் நோயாளிகளுக்கு அவர்கள் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்ததை அடுத்து தற்போது நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/109050-", "date_download": "2021-06-14T12:20:51Z", "digest": "sha1:S5XBTW5377QQI3O3NGGPZ5J6WWZGCFTR", "length": 9718, "nlines": 218, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 16 August 2015 - பங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 8 | Fundamental Analysis - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nஇனி இல்லை ரியல் எஸ்டேட் ஏமாற்று\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\nஃபண்டமென்டல் பயிற்சி வகுப்பில் பாராட்டிய முதலீட்டாளர்கள்\nகம்பெனி ஸ்கேன்: ஸ்டார் ஃபெரோ அண்ட் சிமென்ட் லிமிடெட்\nஃபண்ட் பரிந்துரை: ஹை ரிஸ்க் ஹை ரிவார்டு\nநம்பிக்கை தரும் மிட் கேப் ஃபண்டுகள்\nமிட் கேப் ஃபண்டுகள் நீண்ட காலத்தில் அதிக வருமானம் தரும்\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nஎஃப் & ஓ கார்னர்\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 மிட் கேப் பங்குகள்\nமிட் கேப் பங்குகள்... தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஷேர்லக்: பங்குச் சந்தைக்கு வந்த பிஎஃப் பணம்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: திசை தெரியா நிலை வந்தபின் இறங்க ஆரம்பிக்கலாம்\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 30\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 8\nநிதி... மதி... நிம்மதி - 8\nநாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்\nவீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றினால் வட்டி விகிதம் குறையுமா\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\nகமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - கட்டண பயிற்சி வகுப்பு\nஓய்வுக்கால முதலீடு... சூப்பர் பரிசுப் போட்டி\nநாணயம் லைப்ரரி: சிறு துளி பெரு வெள்ளம்\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 8\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 8\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 16\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 15\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 14\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 13\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 12\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 10\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 10\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ்\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 8\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 7\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 6\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 5\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 4\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 3\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 2\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ்\nபிரவீன் ரெட்டி, முதன்மை ஆலோசகர், induswealth\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yesgeenews.com/?p=31881", "date_download": "2021-06-14T11:46:01Z", "digest": "sha1:OFFIPWQP2Q5SMVWKUVWJGOAROXOGIBOY", "length": 6974, "nlines": 85, "source_domain": "www.yesgeenews.com", "title": "கர்நாடகாவில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு – Yesgee News", "raw_content": "\nகர்நாடகாவில�� தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு\nLeave a Comment on கர்நாடகாவில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு\nகர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை வேகம் எடுக்க ஆரம்பித்து உள்ளது. நாள்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கட்டுக்கு அடங்காமல் செல்லும் கொரோனா பரவலின் சங்கிலியை உடைக்க கர்நாடக அரசு ஊரடங்கை அமல்படுத்தியது.\nஇந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 30,309 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,72,374 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 525 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,838 ஆக உயர்ந்துள்ளது.\nமாநிலத்தில் இன்று ஒரே நாளில் 58,395 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,74,487 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 5,75,028 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஉயிரிழந்த எஜமானி.. சுடுகாட்டிலேயே ஏக்கத்துடன் காத்திருந்த நாய் செய்த செயலால் சோகம்.\nNext Postநேபாளத்தில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவு\nஇந்தோனேசியாவில் 3 நாட்களாக தேடப்பட்டு வந்த மாயமான நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு\nமாஸ்டர், ஈஸ்வரன் படங்களுக்கு செக்…மத்திய அரசு அதிரடி முடிவு…\n13 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்த முதியவர் கைது\nகார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை – சுகாதார ஆய்வாளருக்கு கிடுக்குபிடி விசாரணை\nகிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு\nபுதுமாப்பிள்ளை உயிரோடு எரிப்பு – கள்ளக்காதலி கைது\nகிட்னி மோசடியில் ஈடுபட்ட நைஜிரியா வாலிபர் கைது\nகட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க.. வைகோ வலியுறுத்தல்\nகார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை – சுகாதார ஆய்வாளருக்கு கிடுக்குபிடி விசாரணை\nகிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு\nபுதுமாப்பிள்ளை உயிரோடு எரிப்பு – கள்ளக்காதலி கைது\nகிட்னி மோசடியில் ஈடுபட்ட நைஜிரியா வாலிபர் கைது\nகட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க.. வைகோ வலியுறுத்தல்\nகார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை – சுகாதார ஆய்வாளருக்கு கிடுக்க��பிடி விசாரணை\nகிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு\nபுதுமாப்பிள்ளை உயிரோடு எரிப்பு – கள்ளக்காதலி கைது\nகிட்னி மோசடியில் ஈடுபட்ட நைஜிரியா வாலிபர் கைது\nகட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க.. வைகோ வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://intaxseva.com/", "date_download": "2021-06-14T12:59:53Z", "digest": "sha1:HMCORCD5K6EEYRTUBCN7W2DOYCZO5NIZ", "length": 28140, "nlines": 184, "source_domain": "intaxseva.com", "title": "Intaxseva - வரி தாக்கல் ஒரு கிளிக்கில் எளிதான / வரி தாக்கல் செய்யப்பட்டது -", "raw_content": "\nIntaxseva – வரி தாக்கல் ஒரு கிளிக்கில் எளிதான / வரி தாக்கல் செய்யப்பட்டது\nஆதாருடன் உங்கள் பான் எண்ணை இணைத்து விட்டீர்களா\nஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறை படிவங்களில் சில மாற்றங்களை வருமான வரித் துறை அறிமுகப்படுத்துகிறது.\nவருமான வரியில் சலுகை பெறும் வழிகள்\nநிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு\nவருமான வரி தாக்கல் செய்த பின் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால்\nதொழில் தொடங்குபவர்கள் எந்த நிறுவனமாக பதிவு செய்து தொழிலை ஆரம்பிக்கலாம்\nஇணைய தளம் இப்போது தமிழில்\nஜிஎஸ்டி இன்று ஒரு தொழில் செய்வதற்கு\n2021-22 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் படிவம்\nஆதாருடன் உங்கள் பான் எண்ணை இணைத்து விட்டீர்களா\nஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறை படிவங்களில் சில மாற்றங்களை வருமான வரித் துறை அறிமுகப்படுத்துகிறது.\nவருமான வரியில் சலுகை பெறும் வழிகள்\nநிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு\nவருமான வரி தாக்கல் செய்த பின் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால்\nதொழில் தொடங்குபவர்கள் எந்த நிறுவனமாக பதிவு செய்து தொழிலை ஆரம்பிக்கலாம்\nஇணைய தளம் இப்போது தமிழில்\nஜிஎஸ்டி இன்று ஒரு தொழில் செய்வதற்கு\nஆதாருடன் உங்கள் பான் எண்ணை இணைத்து விட்டீர்களா\nஉங்களிடம் பான் கார்டு இல்லையென்றால் விரைவில் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் ஒரு புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், உங்கள் விண்ணப்ப படிவத்தில் Aadhaar எண்ணை மேற்கோள் காட்டுவது கட்டாயமாகும், ஏனெனில் பான் தேவைப்படும் இடங்களில் உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம். மேலும் பான் மற்றும் ஆதார் எண்கள் ஒன்றுக்கொன்���ு இன்டர்லிங் ஆக கூடியவை. புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இன்டர்லிங்கிங் தானாகவே செய்யப்படுகிறது.தற்போது பான் கார்டு வைத்திருப்பவர்கள், […]\nஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறை படிவங்களில் சில மாற்றங்களை வருமான வரித் துறை அறிமுகப்படுத்துகிறது.\nபிழை இல்லாமல் வருமான வரி (ஐ.டி.ஆர்) தாக்கல் செய்வோர், வரி செலுத்துவோர் இந்த மாற்றங்களை அறிந்து கொள்வது முக்கியம். வருமான வரித்துறை AY22 க்கான ஐடிஆர் படிவங்களை அறிவித்து, ஐடிஆர் தாக்கல் செய்யும் காலக்கெடுவை செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது. இருப்பினும், இப்போது வரி தாக்கல் செய்ய தயாராக இல்லை, விரைவில் ஐ.டி.ஆரை தாக்கல் செய்வதற்க்கு offline-யில் save செய்து வைத்துகொள்ளலாம் . இது வரி திருப்பிச் செலுத்துதல்களை விரைவாக […]\nவருமான வரியில் சலுகை பெறும் வழிகள்\nவருமான வரியில் சலுகை பெறும் வழிகள்….. வருமான வரி செலுத்துவதில் இருந்து சில விதிகளின் கீழ் விலக்கு அளிக்கிறது வருமான வரித்துறை அவற்றை பயன்படுத்தி வருமான வரி செலுத்தும் அளவை எப்படி குறைப்பது என்பதை இங்கே காணலாம். 80C விதியின்படி ஓர் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரியை சேமிக்கலாம் ஆயுள் காப்பீடு பிரீமியம் உள்ளிட்ட வருமான வரி விலக்கு அளிக்கும் திட்டங்களில் முதலீடு […]\nநிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு\nஹேப்பி நியூஸ் கால அவகாசம் நீட்டிப்பு……..2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் செப்டம்பர் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்ததால் கட்டுப்படுத்த மார்ச் 22 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது ஊரடங்கு காலத்தில் வரி செலுத்துவது போன்ற செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டதால் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சேவைகளுக்கான […]\nவருமான வரி தாக்கல் செய்த பின் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால்\nவருமான வரி தாக்கல் செய்த பின் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால் அதற்கு எப்படி முறையாக பதில் அளிப்பது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது.வருமான வரித்துறை, வரிதாக்கல் செய்தவர்கள் ���ளித்துள்ள ஆவணங்கள் மற்றும் விவரங்கள் சரியில்லை என சந்தேகம் இருந்தாலும் சரி பார்க்க விரும்பினாலும், சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள்.இதை பொதுவாக ஸ்க்ருடினி நோட்டீஸ் (Scrutiny Notice) என்று கூறுகிறார்கள் இந்த நோட்டீஸ் வந்துவிட்டால் பயப்பட வேண்டாம். சுமூகமாக […]\nஆதாருடன் உங்கள் பான் எண்ணை இணைத்து விட்டீர்களா\nஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறை படிவங்களில் சில மாற்றங்களை வருமான வரித் துறை அறிமுகப்படுத்துகிறது.\nவருமான வரியில் சலுகை பெறும் வழிகள்\nநிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு\nவருமான வரி தாக்கல் செய்த பின் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால்\nஜிஎஸ்டி இன்று ஒரு தொழில் செய்வதற்கு\nஜிஎஸ்டி இன்று ஒரு தொழில் செய்வதற்கு, தொழில் கடன் வாங்குவதற்கு, வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் வைத்துக் கொள்வதற்கு, ஆன்லைன் வர்த்தகம் செய்வதற்கு, இறக்குமதி ஏற்றுமதி செய்வதற்கு என்று பல விஷயங்களுக்கு மிக அத்தியாவசியமான, அங்கீகாரமான வரி கணக்கு எண்ணாக மாறிவிட்டது. ஆனால் இங்கு ஜிஎஸ்டி எடுத்துக்கொடுக்கும் பலபேர் அதை மாதாமாதம் தாக்கல் செய்வதற்கு வலியுறுத்துவதில்லை அதைப் பற்றிய புரிதலை வணிகர்களுக்கு எடுத்துக்கொள்வதில்லை. அதை எப்படிக் கையாள்வது அதன்மூலமாக தொழிலை எப்படி […]\nDigital Signature என்றால் என்ன என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார். அதற்கான விளக்கம் நீங்கள் ஒரு விஷயத்திற்கு ஒப்புக்கொள்கிறீர்கள் என்பதை எழுத்துபூர்வமாக பதிய கையெழுத்து பயன்படுகிறது. ஒவ்வொருவர் கையெழுத்தும் வித்தியாசம் இருக்கும் என்ற அடிப்படையில் மூன்று நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று டிஜிட்டல் உலகில் ஒவ்வொருவருக்கும் கைபேசி வந்தவுடன் அந்த எண்ணிற்கு ஒரு OTP கொடுத்து அதை ஒப்பமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அதிலும் சிக்கல் என்னவென்றால் சம்பந்தப்பட்டவரின் கைபேசி இருந்தால் […]\nஆதாருடன் உங்கள் பான் எண்ணை இணைத்து விட்டீர்களா\nஉங்களிடம் பான் கார்டு இல்லையென்றால் விரைவில் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் ஒரு புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், உங்கள் விண்ணப்ப படிவத்தில் Aadhaar எண்ணை மேற்கோள் காட்டுவது கட்டாயமாகும், ஏனெனில் ��ான் தேவைப்படும் இடங்களில் உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம். மேலும் பான் மற்றும் ஆதார் எண்கள் ஒன்றுக்கொன்று இன்டர்லிங் ஆக கூடியவை. புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இன்டர்லிங்கிங் தானாகவே செய்யப்படுகிறது.தற்போது பான் கார்டு வைத்திருப்பவர்கள், […]\nஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறை படிவங்களில் சில மாற்றங்களை வருமான வரித் துறை அறிமுகப்படுத்துகிறது.\nபிழை இல்லாமல் வருமான வரி (ஐ.டி.ஆர்) தாக்கல் செய்வோர், வரி செலுத்துவோர் இந்த மாற்றங்களை அறிந்து கொள்வது முக்கியம். வருமான வரித்துறை AY22 க்கான ஐடிஆர் படிவங்களை அறிவித்து, ஐடிஆர் தாக்கல் செய்யும் காலக்கெடுவை செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது. இருப்பினும், இப்போது வரி தாக்கல் செய்ய தயாராக இல்லை, விரைவில் ஐ.டி.ஆரை தாக்கல் செய்வதற்க்கு offline-யில் save செய்து வைத்துகொள்ளலாம் . இது வரி திருப்பிச் செலுத்துதல்களை விரைவாக […]\nவருமான வரியில் சலுகை பெறும் வழிகள்\nவருமான வரியில் சலுகை பெறும் வழிகள்….. வருமான வரி செலுத்துவதில் இருந்து சில விதிகளின் கீழ் விலக்கு அளிக்கிறது வருமான வரித்துறை அவற்றை பயன்படுத்தி வருமான வரி செலுத்தும் அளவை எப்படி குறைப்பது என்பதை இங்கே காணலாம். 80C விதியின்படி ஓர் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரியை சேமிக்கலாம் ஆயுள் காப்பீடு பிரீமியம் உள்ளிட்ட வருமான வரி விலக்கு அளிக்கும் திட்டங்களில் முதலீடு […]\nநிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு\nஹேப்பி நியூஸ் கால அவகாசம் நீட்டிப்பு……..2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் செப்டம்பர் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்ததால் கட்டுப்படுத்த மார்ச் 22 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது ஊரடங்கு காலத்தில் வரி செலுத்துவது போன்ற செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டதால் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சேவைகளுக்கான […]\nவருமான வரி தாக்கல் செய்த பின் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால்\nவருமான வரி தாக்கல் செய்த பின் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால் அதற்கு எப்��டி முறையாக பதில் அளிப்பது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது.வருமான வரித்துறை, வரிதாக்கல் செய்தவர்கள் அளித்துள்ள ஆவணங்கள் மற்றும் விவரங்கள் சரியில்லை என சந்தேகம் இருந்தாலும் சரி பார்க்க விரும்பினாலும், சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள்.இதை பொதுவாக ஸ்க்ருடினி நோட்டீஸ் (Scrutiny Notice) என்று கூறுகிறார்கள் இந்த நோட்டீஸ் வந்துவிட்டால் பயப்பட வேண்டாம். சுமூகமாக […]\nதொழில் தொடங்குபவர்கள் எந்த நிறுவனமாக பதிவு செய்து தொழிலை ஆரம்பிக்கலாம்\nதொழில் தொடங்குபவர்கள் எந்த நிறுவனமாக பதிவு செய்து தொழிலை ஆரம்பிக்கலாம் என்பதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்…..தொழிலுக்கான முதலீடு, தொழில் பற்றிய அறிவு, தொழில் அனுபவம், இதன் அடிப்படையில் நமக்கான நிறுவனம் எது என்பதை தேர்ந்தெடுக்கலாம் முதலில் நாம் தொழில் தொடங்கும் போது தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ள நிறுவனம் வகைகளை பார்க்கலாம் 1) தனிநபர் நிறுவனம் (Sole Proprietorship)2) கூட்டுத் தொழில் நிறுவனம் (Partnership Firm)3) தனிநபர் பங்கு நிறுவனம் […]\nஇணைய தளம் இப்போது தமிழில்\nhttps://intaxseva.com/ இணைய தளம் இப்போது தமிழில்.வழக்கமான இணையத்தளமாக இல்லாமல் வழக்கமான இணைய தளமாக இல்லாமல் மக்கள் வந்து போகும் இணையத்தளமாக வடிவமைத்திருக்கிறோம். தனிநபர் வருமான வரி தாக்கல், ஜிஎஸ்டி வரி தாக்கல், ஒரு ஆரம்ப நிறுவனத்திற்கான அனைத்து சேவைகள், நிறுவனங்களுக்கான வருமானவரி தாக்கல் மற்றும் கணக்கியல் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து சேவைகளைப் பற்றியும் அதிலுள்ள பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள், அரசின் புதிய அறிக்கைகள், நிதி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என […]\n2021-22 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் படிவம்\nAssessment Year 2021-22 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் படிவம் ITR-1 மற்றும் ITR-4 மட்டும் இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. பிற படிவங்கள் விரைவில் வெளியிடுவோம் என்று வருமான வரித்துறை அறிவித்திருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் இந்த படிவங்களை தரவிறக்கம் செய்து தகவல்களை நிரப்பி வைத்துக் கொள்ளலாம் ஆனால் இணையத்தில் தாக்கல் செய்ய முடியாது. அதை இன்னும் திறந்து விடப்படவில்லை. இந்த மாத இறுதிக்குள் அதை செய்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். […]\nஉங்களைத் தொடர்புகொள்வதற்கான சரியான மின்னஞ்சலை உள்ளிடவும்\nஉங்களைத் தொடர்���ுகொள்வதற்கு சரியான மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஆதாருடன் உங்கள் பான் எண்ணை இணைத்து விட்டீர்களா\nஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறை படிவங்களில் சில மாற்றங்களை வருமான வரித் துறை அறிமுகப்படுத்துகிறது.\nவருமான வரியில் சலுகை பெறும் வழிகள்\nநிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு\nவருமான வரி தாக்கல் செய்த பின் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.in/2016/07/29/gathasapthasathi/", "date_download": "2021-06-14T12:29:41Z", "digest": "sha1:B6KMY6VKQCAIAEXOWYRWSTBEZIMW6FJW", "length": 15893, "nlines": 173, "source_domain": "arunn.in", "title": "காதாசப்தஸாதி: ப்ராக்ருதி மொழிக் காதல் கவிதைகள் – Arunn Narasimhan", "raw_content": "\nஅமெரிக்க தேசி — கோமாளி மேடை குழு வாசிப்பு அனுபவம்\nகலை என்றால் என்ன — தொல்ஸ்தோய்\nபௌதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள் புத்தகத்திற்கான அணிந்துரை\nபரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்\nஅமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\nகாதாசப்தஸாதி: ப்ராக்ருதி மொழிக் காதல் கவிதைகள்\nஹாலா இரண்டாம் நூற்றாண்டில் ஆண்ட சாதவாஹன அரசன் [ https://en.wikipedia.org/wiki/Hāla ]. கவிஞன் அல்லது கவிதையில் நாட்டமுள்ளவன். காதாசப்தஸாதி என்பது இவ்வரசன் (மஹாராஷ்ட்ரிய) ப்ராக்ருதி மொழியில் தொகுத்த காதல் கவிதைகள். சுமார் 700 சிறு கவிதைகள். அதான் சப்த ( = 7). காதா என்றால் பாடல்.\nஇந்தியப் பிரதேசத்தின் தொன்மையான கவிதைத் தொகுப்பு நூல்களில் ஒன்று. ஹிந்தி, மராத்தி ஜெர்மன் மொழிகளில் நூறு வருடங்களுக்கும் முன்பாகவே மொழியாக்கப்பட்டுப் பெயரெடுத்தவை. வாய்வழியே அறிவுச்சேகரம் செய்த மரபானதால் இக்கவிதைகளில் பலதும் ஹாலாவின் சமகாலத்தைவிடத் தொன்மையானவை எனலாம். இந்தக் கவிதைத் தொகுப்பு நூலிற்குப் பின்னர் வந்த பல சமஸ்க்ருத கவி ஆக்கங்கள் சுவடின்றிப்போய்விட்டன, இன்றும் காதாசப்தசாதி கவி அறிஞர் சபைகளிலேனும் கோலோச்சுகிறது. காதல் என்றுமிருக்கும்.\nகவிஞர் அர்விந்த் க்ருஷ்ண மெஹ்ரோத்ரா [ https://en.wikipedia.org/wiki/Arvind_Krishna_Mehrotra ] 1991இல் ‘இல்லாத பயணர்’ எனும் தலைப்பில் காதாசப்தசாதியில் இருந்து சுமார் 200 காதாக்களை ஆங்கிலத்தில் மொழியாக்கியுள்ளார். இந்திய அழுக்கு தாள் பேப்பர் பேக் பிரதியை பெங்குவின் வெளியிட்டுள்ளனர். The Absent Traveller Prakrit Love Poetry from the Gathasaptasati of Satavahana Hala — translated by Arvind Krishna Mehrotra, Penguin India Pub., (1991, 2008).\nஇத்தொகுப்பில் காணப்படும் கவிதைக் குரல்கள் பெண்களுடையவை. பெண்கள் பெண்களிடம் பகிர்ந்தவை… வெகுசிலதே ஆண் குரல்கள். பெண்மையின் மங்கிய பிரதிபலிப்பான ஆண் குரல்கள்…\nஅகம் புறத்திலும் புறம் அகத்திலும் பிரதிபலித்து அவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் மரபு இந்தியப் பிரதேச எழுத்தின் சிறப்பு. சங்க காலச் சிறப்பு. இதற்குப் பல உதாரணங்கள் இந்த ப்ராகிருதி காதல் கவிதைத் தொகுப்பில் உள்ளது.\nபவளமும் மரகதமும் கோர்த்து வானில் வீசிய மாலையாகிறது சங்க வானில் பறக்கும் பச்சைக் கிளிக்கூட்டம். காளிதாசர் எடுத்தாண்ட உவமை காதாசப்தசாதியில் உள்ளது. பாடல் 75. மார்த்தா ஆன் செல்பி சுட்டிக்காட்டுகிறார் இந்த மொழியாக்க நூலின் தனது பின்கட்டுரையில். ஐங்குறுநூறில் இருந்தும் பச்சைக்கிளிகளின் தொடர்புடன் அமைந்த பாடலை உதாரணம் கொடுக்கிறார். பொதுவாக தமிழ்க் கவிதைகளில் இந்த ப்ராக்ருதி ஆக்கத்தில் தென்படும் அளவிற்குக் காமம் வெளிப்படையாகப் பேசப்படவில்லை. மறைத்தோ, உட்பொதிந்தோ கையாளப்பட்டுள்ளது. இருந்தும், ஒரு காலகட்டத்தில் உருவான உவமைகள் தேய்ந்து மறைவதற்குக் காலங்கள் ஆகின்றன. காளிதாசரும் தமிழின் எட்டுத்தொகை கவிகளும் அவர்கள் காலத்திற்கு முந்தைய இம்மாதிரியான ப்ராக்ருதி மொழி ஆக்கங்களில் காணப்பட்ட உவமைகளையும் உருவகங்களையும் தங்கள் கால இட நிலைகளுக்கேற்ப மாற்றிக்கொண்டார்கள் என்கிறார் மொழியாக்க ஆசிரியர்.\nஅறிமுகம் கருதியே மாதிரிக்குச் சிலவற்றைக் கீழே தமிழாக்கி வழங்கியுள்ளேன்.\nஇவை சீரிய மொழியாக்கங்கள் அல்ல. அதற்கான மொழித் திறனும் கவித் தகுதியும் எனக்கில்லை. வாசித்த ஆங்கில வடிவிலிருந்து ஆர்வத்தில், சட்டென மனத்தில் தென்பட்ட ஆங்கில தமிழ் சமனிலைச் சொற்களால் போகிறபோக்கில் செய்யப்பட்டவையே.\nப்ராக்ருதி மூலத்தின் ஒவ்வொரு காதாக்களும் சீரிய ஆர்ய சந்தத்தில் அமைந்தவை. தமிழில் எட்டுத்தொகை நூல்களின் கூட்டு மாத்திரை விதிகளுக்கும் மரபிற்கும் சற்றும் வழுவாதவை. நல்ல கவிஞர்கள் இவற்றை — த��வையெனில் மரபுக் கவிதையாகவும் — செம்மையாக தமிழில் மொழியாக்கி நூல் வடிவில் தொகுக்கலாம். எட்டுத்தொகை கவியாக்கங்களுடன் நேரடியாக நாம் ஒப்பிட்டு ரசிக்க உதவும். குறைந்த பட்சம் சங்க காதல் சங்கேதங்கள் இன்றையவரிடத்தேயும் செம்மொழிகள் கடந்து மலர்ந்திருக்கும். ‘பிறவி ரொமாண்டிக்’ பதிப்பாசிரியர் காதில் போட்டு வைத்திருகிறேன்.\nகளிப்பில் எனை நூறு விதச்\nஇட்டுவந்த நன்மை அதை மதிக்கிறேன்.\nகணவன் உன் மார்ப்பில் வரைந்த\nநானும் என்னவன் முன் நின்றேனடி\nஇனி நான் அங்கு செல்பவளில்லை\nபாதையை நன்கறிந்தவரே மீண்டும் வந்து\nஇசை அறிதலின் பிழையான முன்மாதிரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/96991/cinema/Bollywood/Mahesh-babu-adopted-village---all-are-take-vaccine.htm", "date_download": "2021-06-14T11:24:55Z", "digest": "sha1:G5OLV5WOYDJD52S7BO6F2FGJTZWTAMRA", "length": 14366, "nlines": 164, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மகேஷ்பாபு தத்தெடுத்த கிராமத்திற்கு தடுப்பூசி பணிகள் நிறைவு - Mahesh babu adopted village - all are take vaccine", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | புதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா | டெடி இரண்டாம் பாகம் : ஆர்யா தகவல் | மகராசியில் ஸ்ரிதிகா | கையில் 5 படங்கள்: 3 வருடங்கள் காத்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி | அழகாக இருப்பது மட்டும் வாழ்க்கை இல்லை: சனுஷா கோபம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nமகேஷ்பாபு தத்தெடுத்த கிராமத்திற்கு தடுப்பூசி பணிகள் நிறைவு\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனா இரண்டாவது அலை நாடெங்கிலும் வேகமாக பரவி வருகிறது. பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்க வழிகாட்டுதலின்படி தடுப்பூசி மருந்தை, இரண்டு கட்டங்களாக போட்டுக்கொண்டு வருகின்றனர். ஆனாலும் பல இடங்களில் தடுப்பூசி மருந்து பற்றாக்குறை நிலவுகிறது.\nஇந்த நிலையில் நடி���ர் மகேஷ்பாபு, அரசு அதிகாரிகளுடன் பேசி, தனது சொந்த முயற்சியின் பேரில், ஆந்திராவை சேர்ந்த புர்ரிபலேம் மற்றும் சித்தாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி மருந்து தடையின்றி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த இரண்டு கிராமங்களையும் கடந்த 2015ல் தத்து எடுத்திருந்தார் மகேஷ்பாபு. இதில் புர்ரிபலேம் என்பது மகேஷ்பாபுவின் தந்தை நடிகர் கிருஷ்ணாவின் சொந்த ஊர் ஆகும்.\nஇந்த நிலையில் புர்ரிபலேம் கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் கடந்த வாரம் துவங்கியது. நேற்று ஏழாவது நாளாக தடுப்பூசி போடும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதுகுறித்த தகவலை தடுப்பூசி முகாம் நடைபெற்ற புகைப்படங்களுடன், மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா சிரோத்கர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுளார்.\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nஅல்லு அர்ஜுன் படத்தில் ... சதுரங்க ராஜாவுடன் மோதும் கிச்சா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஓட்டை விற்று, எங்கள் ஜாதி, எங்கள் இனம், 69% தகுதி இல்லாத தலைவர்களை தேர்ந்தெடுப்பவர்கள், மாமூலர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்பவர்கள், அதே 69% பயனாளிகளிடமே உதவியை எதிர் பார்க்க வேண்டும்\nராஜ்,, வேலூர் மாவட்டம், தமிழக ஒன்றியம் - ,\nஇங்கோயும் இருக்கானுங்க நடிகன்னு சொல்லிக்கிட்டு\nஇங்கே இருக்கற நடிகர்கள் பேசின பேச்சுக்கும், துட்டை வாங்கி கொண்டு அடித்த வசனங்களுக்கும் , ஆளுக்கு ஒரு கிராமத்தை தாது எடுத்து இருந்தாலே போதும், தமிஹ நாடு முழுதும் தடுப்பொசி போட்டுரலாம், தேவையானதை வீட்டுனுக்கே அனுப்பி வைத்து கூரான தொற்றை தடுத்து இருக்கலாம்.கல்யாண மண்டபங்கள் கட்டியதற்கு பதில் ஐம்பது படுக்கை வசதி கொண்ட மருத்துவ மனைகளை கட்டி இருக்கலாம்.வசனம் பொது எங்கேயோ நாலணாவுக்கு மருத்துவம் பார்க்கிறார்கள் என்று பேசியவனாவது இப்படி ஒரே ஒரு மருத்துவமனை கட்டி நூறு ரூபாய்க்காவது மருத்துவம் பார்க்க வசதி செய்து இருக்கலாம்.எல்லாம் சுய நலத்திற்காக, சேர்ந்த மதத்திற்காக உதார் விட்டார்கள்....\nதிண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா\nஊரை நேசிக்கிற ஒவ்வொருவரும் இப்படி ஏதாவது செய்யலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா\nபாலிவுட்டில் மீண்டும் பரபரப்பாகும் சினிமா படப்பிடிப்புகள்\nசிபிஐ அதிகாரியாக நடிக்கும் ஸ்ரீசாந்த்\nஉதவி கேட்டு சோனு சூட்டை சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து வந்த சிறுவன்\nசுஷாந்த் சிங் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nமேலும் பிறமொழி செய்திகள் »\nபுட்டபொம்மாவுக்கு ஆட தயாராகும் க்ரீத்தி சனான்\nசதுரங்க ராஜாவுடன் மோதும் கிச்சா சுதீப்\nஅல்லு அர்ஜுன் படத்தில் சிரஞ்சீவியின் ரீமிக்ஸ் பாடல்\nதன் குரலில் பேசி மோசடி: மிமிக்ரி கலைஞரை எச்சரித்த பிருத்விராஜ்\nசிரஞ்சீவி - ராம்சரணை பாராட்டிய சோனு சூட்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமீண்டும் ரகசிய போலீஸாக மகேஷ்பாபு\nகிராம மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி ஏற்பாடு செய்த மகேஷ்பாபு\nதந்தையின் ரீமேக் கோரிக்கை ; நிராகரித்த மகேஷ்பாபு\nதந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மகேஷ் பாபு\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1070&cat=10&q=Courses", "date_download": "2021-06-14T13:07:07Z", "digest": "sha1:3OFER4JZ3OWTLY6BOJF22KJV3GGCMXFB", "length": 10320, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nடிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபி.எஸ்சி., பயோடெக்னாலஜி படித்து விட்டு எம்.எஸ்சி., படிப்பது அவசியமா\nபி.எஸ்சி., பயோடெக்னாலஜி படித்து விட்டு எம்.எஸ்சி., படிப்பது அவசியமா\nஎம்.எஸ்சி., படிப்பதன் மூலமாக மட்டுமே நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே போட்டித் தேர்வுகள் எழுதி இன்று அதிகமாக அறிவிக்கப்படும் பாங்குகள் போன்ற பணிக்குச் செல்லலாம் என்பதே பொதுவான அறிவுரை.\nஎம்.எஸ்சியையும் ஒருவர் சுமாராகப் படித்து 50 முதல் 60 சதவீத மதிப்பெண்களை பாடத்தில் நல்ல திறனில்லாமல் முடிக்கும் போது அதனால் அவருக்கு வேலை கிடைக்கப் போவதில்லை. இன்றைய சூழலில் தகுதிகளுக்கு என எந்த வேலையும் கிடையாது. திறன்கள் தான் முக்கியம். பாடத்தில் நல்ல திறனில்லாத போது கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம் என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஎனது பெயர் கோபிநாத். நான் தற்போது இறுதியாண்டு பி.சி.ஏ., படித்து வருகிறேன். எனக்கு நெட்வொர்க்கிங் மற்றும் ட்ரபுள்ஷபிட்டிங் துறைகளில் ஆர்வம் அதிகம். எனவே நான் என்ன செய்ய வேண்டும்\nவிமானத் துறையில் பல வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இவை பற்றிக் கூறலாமா\nகுரூஸ் எனப்படும் கடற்பயணம் தொடர்பான வேலையில் சேர விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஎம்.எஸ்சி., மாஸ் கம்யூனிகேஷன்ஸ் படித்து வரும் எனக்கு வேலை கிடைக்குமா\nமெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக்., முடித்துள்ள நான் ரயில்வே பணி வாய்ப்புகளைப் பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lovithan.blogspot.com/2021/05/020521.html", "date_download": "2021-06-14T11:50:56Z", "digest": "sha1:RSO5V35JPCN7NN5DXX5ZCE6JVPF4J4FV", "length": 8652, "nlines": 173, "source_domain": "lovithan.blogspot.com", "title": "பிறந்தநாள் வாழ்த்து.திருமதி சுப்பிரமணியம் சின்னமணி 02.05.21 | நவக்கிரி பிள்ளையார் இணையம்", "raw_content": "\nபிறந்தநாள் வாழ்த்து.திருமதி சுப்பிரமணியம் சின்னமணி 02.05.21\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாககொண்ட திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா ) அவர்களின் பிறந்த நாள் 02.05.2021. இன்று பிறந்தநாள் இவரை\nஅன்புப்பிள்ளைகள் சகோதரர்கள் மருமக்கள் மச்சான்மார் மச்சாள்மார் சித்தப்பாமார் சித்திமார் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள் மற்றும் நவற்கிரி சுவிஸ் கனடா ஜேர்மன் லண்டன் அமெரிக்க அவுஸ்திரேலிய ஒஸ்லோ வாழ் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை\nநவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் அப்பா வயிரவர் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன் இறை அருள் பெற்று\nநோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன\nஇங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>\nமரங்கள்.. மனிதர்கள்.. மகத்தான உறவுகள்.. உலக சுற்ற���ச்சூழல் தின சிறப்புக் கட்டுரை _\nஇந்த ராசிக்காரர்களுக்கு வரப் போகும் சனிப் பெயர்ச்சி இனி பேரதிஷ்டமாம்\nதொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வரலாறு\nபிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா. 28.02.18\n_- (1) _விஞ்ஞானம் (3) _விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (3) ஆலய நிகழ்வுகள் (563) ஆன்மிகமும் ஜோதிடமும் (100) ஆன்மிகம் (231) இணைய செய்திகள் (132) இந்து ஆலயங்கள் (19) இந்து முறைகள் (4) உடல் நலம் (24) காணொளி (126) கோவில்கள் (18) சம்பவம் (9) சாஸ்திரம் (4) சுகாதார செய்திகள் (89) செய்திகள் (296) தகவல்கள் (88) தகவல்கள் புகைப்படங்கள் (55) தொடர்புகளுக்கு (1) தொழில் நுட்பம் (5) தொழில்நுட்பம் (2) பக்திபாடல்கள் (8) பாரம்பரியம் (7) புகைப்படங்கள் (59) புராணம் (2) மருத்துவ செய்திகள் (2) மருத்துவம் (9) வரலாறுகள் (19) வர்த்தகம் (1) வாழ்த்துக்கள (41) வாழ்த்துக்கள் (968) வாழ்வியல் (6) விஞ்ஞானம் (6) விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (1) விந்தைஉலகம் (1) வினோதங்கள் (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://navinavirutcham.blogspot.com/2015/08/", "date_download": "2021-06-14T12:09:33Z", "digest": "sha1:KQS3I3GRXF2IK3TZNBA3KKIG6P6USCF4", "length": 25697, "nlines": 319, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "நவீன விருட்சம்", "raw_content": "\nஅழகியசிங்கர் இமையம் அவர்களின் 'எங்கதெ' என்ற புத்தகத்தைப் படித்து முடித்தேன். 110 பக்கங்களில் எழுதப்பட்ட நாவல் இது. சமீபத்தில் தமிழ் இந்து மடடுமல்லாமல் இன்னும் பல பத்திரிகைகளில் இந்த நாவலைப் பற்றி பலர் எழுதி உள்ளார்கள். தமிழ் இந்துவில் பெரிய அளவில் இந்தப் புத்தகத்தைப் பற்றி இரண்டு பேர்கள் விமர்சனம் செய்திருந்தார்கள். அதேபோல் தீராநதியிலும், அமிருதாவிலும் இப் புத்தகம் பற்றி விமர்சனம் வெளியிட்டிருந்தார்கள். மேலும் இப் புத்தகத்தைப் பற்றி ஒரு கூட்டம் நடந்தது. ஒருவிதத்தில் இப்படி இப் புத்தகத்தைப் பற்றி பேசுவது சரியானது என்று தோன்றுகிறது. உண்மையில் நடுப்பக்கத்தில் ஒரு புத்தகம் பற்றி இப்படி விமர்சனம் வருவது நல்ல விஷயமாக எனக்குப் படுகிறது. ஒரு தமிழ் இந்து இல்லை, நூறு தமிழ் இந்துக்கள் உருவாக வேண்டும். நடுப்பக்கத்தில் கண்டுகொள்ளமால் விடப் படுகிற பல புத்தகங்களை எல்லோரும் எழுத வேண்டும். சினிமா படங்களுக்கு, சினிமா நடிகர், நடிகைக்குக் கிடைக்கிற முக்கியத்துவம் எழுத்தாளர்களுக்குக் கிடைக்க வேண்டும். இதெல்லாம் சொல்லலாம். ஆனால் நடக்காது. ஏனென்றால் புத்தகம் படிப்பவர்\nகசடதபற ஜøன் 1971 - 9வது இதழ்\nஹரி : ஓம் : தத் : ஸத் ஐராவதம் நெடுஞ்சாலை நடுவினிலே நான் நீண்ட நேரம் படுத்திருக்க நினைத்ததுண்டு பச்சை விளக்கு எரிகையிலே பாய்ந்து வரும் கார்கள் பஸ்கள், லாரிகள், டாக்ஸிகள் ஸ்கூட்டர்கள், சைகிள்கள் அத்தனையும் என் பொருட்டு நின்றுவிடும் எனக் கற்பனை செய்ததுண்டு. கடற்கரைக் கூட்டத்தில் கல்லெறிய துடித்ததுண்டு ஒளிச்சர விளக்குகள் ஒலித்துச் சிதற பலி ஆடு மந்தையென பார்த்திருப்போர் கூட்டம் ம்மே ம்மே என அலறிச் சிதற மேடையில் நிற்பவர் மணலுக்குத் தாவ களேபரச் சந்தடியில் காற்றாய் மறைய நினைத்ததுண்டு பாட்டுக் கச்சேரியில் பட்டுப் புடவைகள் வைரத்தோடுகள் நவரத்தினக் கழுத்தணிகள் நாற்புறமும் சிதற கீர்த்தனை கிறீச்சிட முத்தாய்பபு விழிதெறிக்க சங்கதிகள் அந்தரத்தில் சதிராட வெடிகுண்டு வீசிடவும் என் கைகள் துடித்ததுண்டு. நகரத்தின் தெருக்களில் நான் இன்னமும் நடக்கிறேன்..... நடக்கிறேன்.....நடக்கிறேன்..... ஐராவதத்தின் இந்தக் கவிதை வ\nகசடதபற ஜøன் 1971 - 9வது இதழ்\nஅழைப்பு நீலமணி நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள் என்று விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன வாயேன் இயற்கை நா ஜெயராமன் நோட்டீசு ஒட்டக்கூடாதென்று எழுதியிருந்த காம்பௌண்டு சுவரில், வேப்பமரக் கிளை நிழல் நோட்டீசாக் படிந்திருந்தது 1971ஆம் ஆண்டு வந்த ஒரு ரேடியோ விளம்பரத்தைக் கேட்டு நீலமணி எழுதிய கவிதை அழைப்பு கவிதை. இன்று அதன் அர்த்தம் மாறிப் போய்விட்டது. காலம் மாற மாற சில கவிதைகள் தன் தன்மையை இழந்து விடுகின்றன. நீலமணி கவிதை அதற்கு ஒரு உதாரணம் என்று தோன்றுகிறது. அதே சமயத்தில் நா ஜெயராமனின் இயற்கை என்ற கவிதை இன்னும் வாசிப்பு அனுபவத்தை பலப்படுத்துகிறது. 2015லும் இக் கவிதை பொருந்தி போய்விடுகிறது. கவிதை என்பது காலத்தைக் கடந்து நிற்க வேண்டும். ஜøன் 1971 மாத கசடதபற அட்டைப் படத்தை வரைந்தவர் கவிஞர் வைதீஸ்வரன்.\nஅழகியசிங்கர் நான் சில தினங்களுக்கு முன் தாம்பரம் சென்றேன். வெயில் சற்று குறைவாக இருக்கும்போது போனேன். மின்சார வண்டியில தாம்பரம் சென்றேன். பஸ்ஸில் சென்றால் அதிக நேரம் எடுக்கும். மின்சார வண்டியில் போவதுதான் சரி. எப்போதும் நான் எங்காவது போனால் புத்தகம் ஒன்றை எடுத்துக்கொண்டு போவேன். படிக்க முடிந்தால் படிப்பேன். ஒரு ஜோல்னாப் பையில் நான��� இப்படி புத்தகம் போட்டு எடுத்துக்கொண்டு போவது என் நண்பர் ஒருவருக்குப் பிடிக்காது. நான் இந்த முறை எடுத்துக்கொண்டு போன புததகம் 'இந்தியா 1948' என்ற புத்தகம். அசோகமித்திரன் எழுதிய நாவல் இது. கிட்டத்தட்ட 144 பக்கங்கள் கொண்ட நாவல். நான் மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறியவுடன், உட்கார இடம் பார்த்துக்கொண்டு பின் நிதானமாக இந்தப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டேன். என் கவனம் எல்லாம் புத்தகத்தில் இருந்தாலும், ஒவ்வொரு ஸ்டேஷனிலும் வண்டி நிற்கும்போது, வண்டியில் ஏறுபவர்களைப் பார்ப்பேன். எந்த ஸ்டேஷனலில் வண்டி நிற்கிறது என்பதையும் கவனிப்பேன். தாம்பரம் வந்தடைந்தபோது புத்தகத்தில் 35 பக்கங்கள் படித்து விட்டேன். எனக\nகசடதபற மே 1971 - 8வது இதழ்\nநானுமென்னெழுத்தும் நகுலன் நின் கைவசம் என் கைப்பிரதி \"இதனையெழுது\"என்றாய் எழுதினேன். \"இதனையழி\" என்றாய் \"அழித்தேன்\" \"இதனையிவ் வண்ணமெழுது\" என்றாய் சொன்னவண்ணமே செய்தேன். இதுவென்னூல் இதுவென் பெயர் இது வென்னெழுத்து விமர்சனமும் விரைவில் வந்தது \"ஆ என்ன வெழுத்து,\" என்றாரொருவர் \"ஆ இதுவன்றோ வெழுத்து\" என்றாரொருவர். என்எனழுத்தில் நானில்லை என்றாலுமென் பெயருண்டு எழுதியெழுதி அழித்தேன் அழித்து அழித்து ஆளானேன். விமர்சகரும் சொல்லி விட்டார் இல்லா ததையெல்லாம் உண்டென்று சொல்லி விட்டார். மாமுனி பரமஹம்ஸன் அவன் மாபெரும் சீடன் சொன்னான் \"மாயை யென்பது மன்பதையனுபவம்\" மாயையென்னெழுத்து மாமாயை என் வாழ்வு என்றாலுமென்ன இது வென்னூல் இது வென்பெயர் இது வென்னெழுத்து. கவிதையை பொதுவாக எளிதாக எழுதுவதாக தோன்றினாலும, நகுலன் எழுத்து எளிதாக புரிந்து விடாது. இக் கவிதையில் நக\nகசடதபற மே 1971 - 8வது இதழ்\nவிதி கலாப்ரியா அந்திக் கருக்கலில் இந்தத் திசை தவறிய பெண் பறவை, தன் குஞ்சுக் காய், தன் கூட்டுக்காய், அலைமோதிக் கரைகிறது. எனக்கதன் கூடும் தெரியும், குஞ்சும் தெரியும், இருந்தும் எனக்கதன் பாஷை புரியவில்லை.\nஅழகியசிங்கர் எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது என்பது தேவதச்சனின் கவிதைத் தொகுதியின் பெயர். எப்படி இந்தப் பெயரை தலைப்பாக தேவதச்சன் வைத்தார் என்று யோசித்தேன். ஏன்எனில் சினிமா தயாரிப்பாளர்கள் பார்த்தால் இந்தப் பெயரை ஒரு படத்தின் தலைப்பாக வைத்துக்கொள்ள விரும்பலாம். இன்று பரவலாக தேவதச்சன் பெயர��� பலரால் உச்சரிக்கப் படுகின்றது. எழுபதுகளின் ஆரம்பத்தில் கசடதபற இதழ்களில் அவர் எழுத ஆரம்பித்தபோது, அவருடன் இன்னும் பலரும் கவிதைகள் எழுத ஆரம்பித்தார்கள். அவர்களில் பலர் இன்று எங்கே இருக்கிறார்கள் என்பதுகூட தெரியவில்லை. பெரும்பாலோர் கவிதை எழுதுவதை விட்டிருப்பார்கள். அதிகமாக விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் தேவதச்சனும் கவிதைகள் மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறார். 1982ல் முதன் முதலாக அவருடைய கவிதைத் தொகுதி அவரவர் கைமணல் ஆனந்த் கவிதைகளுடன் சேர்ந்து வெளிவந்தது. 1982க்குப் பிறகு 2000ல்தான் அவருடைய மற்றொரு கவிதைத் தொகுதி வெளிவருகிறது. தன்னுடைய கவிதைகள் புத்தகமாக வர வேண்டுமென்று ரொம்ப ஆர்வமாக இருக்க மாட்டார். அவரைப் பார்க்க வருகிற நண்பர்களிடம் மட்டும் கவிதைகள் பற்றி, இன்ன\nஇன்றைக்கு ஸ்டெல்லா புரூஸ் பிறந்தநாள்....\nஅழகியசிங்கர் பொதுவாக நான் யார் பிறந்தநாளையும் ஞாபகம் வைத்துக்கொள்ள மாட்டேன். ஆனால் சமீபத்தில்தான் இந்த பிறந்தநாள் ஞாபகம் என்னிடம் ஒட்டிக் கொண்டுள்ளது. குறிப்பாக ராம் மோஹன் பிறந்த நாளை நான் மறப்பதில்லை. ராம் மோஹன் என்பவர் வேறு யாருமில்லை ஸ்டெல்லா புரூஸ். அவருடைய பிறந்த நாள் இன்று. அவர் உயிரோடு இருந்திருந்தால், இன்று 75 வயதாவது அவருக்கு ஆகியிருக்கும். உண்மையில் எனக்கு அவருடைய பிறந்த தேதி மாதம் மட்டும் ஞாபகம் இருக்கிறது. அவர் எந்த வருடம் பிறந்தார் என்பது ஞாபகத்தில் இல்லை. அவர் சொன்னதும் இல்லை. தானாகவே உயிரை மாய்த்துக் கொண்ட எழுத்தாளர்களில் இவர் ஒருவர், ஆத்மாநாம் இன்னொருவர். ஸ்டெல்லா புரூஸ் அதுமாதிரி செய்தது சரியான செயலாக நான் கருதவில்லை. அவர் ஏன் ராம் மோஹன் என்று எழுதாமல் ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரில் எழுதினார் என்பதற்கு ஒரு கதை உண்டு. அவர் நேசித்த பெண்ணிற்கு வேறு சிலரால் அந்நியாயம் நடந்ததால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டு விட்டாள். அவள் நினைவாக அந்தப் பெயர் அவர் வைத்துக் கொண்டார். ஸ்டெல்லா புரூஸ் காளி-தாஸ் என்ற பெயரில் எளிமையான கவிதைகள் பல எழுதி உ\nஅழகியசிங்கர் கொஞ்ச நாட்களாய் நான் படிக்கும் புத்தகத்தைப் பற்றி எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதலாம் என்று நினைக்கிறேன். நான் தினமும் புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஆனால் வேகமாக என்னால் ஒரு புத்தகத��தைப் படிக்க முடிவதில்லை. மேலும் ஒரே புத்தகத்தை மட்டும் நான் எடுத்துப் படிப்பதில்லை. ஒவ்வொரு புத்தகத்திலும் ஒரு சில பக்கங்களை நான் படித்துக் கொண்டு வருகிறேன். சமீபத்தில் நான் படித்து முடித்த புத்தகம் மலர்வதி எழுதிய தூப்புக்காரி என்ற நாவல். இந்த நாவலும் யுவபுரஸ்கார் விருது பெற்ற நாவல். தலித் எழுத்தை ஒரு தலித்து எழுதுவதுதான் சிறப்பாக அமையும்.அந்த வகையில் தூப்புக்காரி என்ற நாவல் ஒரு தலித்தால் எழுதப்பட்ட நாவல். இப்போது ஒரு கேள்வி எழுகிறது. ஒரு தலித் நாவலை தலித் மட்டும்தான் எழுத முடியுமா. ஜெயகாந்தன் எப்படி ஒரு பிராமண நாவலை பிரமணர்களை விட நன்றாக எழுத முடிந்ததோ, அதேபோல் ஒரு தலித் நாவலை பிரமணரோ அல்லது மேல் வகுப்பினரோ எழுதமுடியுமா. ஜெயகாந்தன் எப்படி ஒரு பிராமண நாவலை பிரமணர்களை விட நன்றாக எழுத முடிந்ததோ, அதேபோல் ஒரு தலித் நாவலை பிரமணரோ அல்லது மேல் வகுப்பினரோ எழுதமுடியுமா எது எழுதினாலும் அது கலைத்தன்மை கொண்டத\nஜெ.பாஸ்கரன் ‘ அம்மா ‘ என்றுதான் என் அன்னை எனக்கு அறிமுகமானாள் நினைவு தெரிந்த நாள் முதல், நான் பேசியும், பழகியும் வருவது தமிழில்தான். பள்ளியில் கற்றதும் தமிழ்வழிக் கல்விதான் நினைவு தெரிந்த நாள் முதல், நான் பேசியும், பழகியும் வருவது தமிழில்தான். பள்ளியில் கற்றதும் தமிழ்வழிக் கல்விதான் (தமிழ் மீடியம்) முறையாகப் பள்ளியில் சமஸ்கிரதமும், ஹிந்தியும் நான் கற்றுக் கொள்ளத் தடை செய்யப்பட்டவன். செய்யும் தொழில் கருதியும், பிற மாநில,நாடுகளுடன் என்னைத் தொடர்பு கொள்ளவும் நான் கற்ற பிற மொழி, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆங்கிலம். தமிழ்ப் பாடல்கள், தமிழ்க் கதைகள், தமிழ் வழக்குகள் எனக்கு, சிறு வயதிலிருந்தே அறிமுகம் செய்யப் பட்டவை – செய்தது, என் முன்னோர்கள் – அவர்கள் தாய்மொழியும் தமிழ்தான் (தமிழ் மீடியம்) முறையாகப் பள்ளியில் சமஸ்கிரதமும், ஹிந்தியும் நான் கற்றுக் கொள்ளத் தடை செய்யப்பட்டவன். செய்யும் தொழில் கருதியும், பிற மாநில,நாடுகளுடன் என்னைத் தொடர்பு கொள்ளவும் நான் கற்ற பிற மொழி, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆங்கிலம். தமிழ்ப் பாடல்கள், தமிழ்க் கதைகள், தமிழ் வழக்குகள் எனக்கு, சிறு வயதிலிருந்தே அறிமுகம் செய்யப் பட்டவை – செய்தது, என் முன்னோர்கள் – அவர்கள் தாய்மொழியும் தமிழ்தான் ஆழ்வார்கள் பிரபந்தங்களையும், நாயன்மார்கள் தேவார, திருவாசகங்களையும் பாடியது என் தாய்மொழி தமிழிலேயேதான் – அதனால் ஓரளவுக்கு எளிதில் அவை எனக்குப் புரிந்தன ஆழ்வார்கள் பிரபந்தங்களையும், நாயன்மார்கள் தேவார, திருவாசகங்களையும் பாடியது என் தாய்மொழி தமிழிலேயேதான் – அதனால் ஓரளவுக்கு எளிதில் அவை எனக்குப் புரிந்தன ஆத்திச்சூடியும், நாலடியாரும், கம்பராமாயணமும், திருக்குறளும், சிலப்பதிகாரமும், சீவகசிந்தாமணியும், இன்ன பிறவும் அவ்வாறே எனக்குப் பயிற்றுவிக்கப் பட்டன ஆத்திச்சூடியும், நாலடியாரும், கம்பராமாயணமும், திருக்குறளும், சிலப்பதிகாரமும், சீவகசிந்தாமணியும், இன்ன பிறவும் அவ்வாறே எனக்குப் பயிற்றுவிக்கப் பட்டன இலக்கியத்துக்கும், வரலாற்றுக்கும் அதிக வேற்றுமை தெரியாமல் அவை என்னுள் தாய்மொழ\nகசடதபற ஜøன் 1971 - 9வது இதழ்\nகசடதபற ஜøன் 1971 - 9வது இதழ்\nகசடதபற மே 1971 - 8வது இதழ்\nகசடதபற மே 1971 - 8வது இதழ்\nஇன்றைக்கு ஸ்டெல்லா புரூஸ் பிறந்தநாள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/american-food-and-drug-commissioner-stephan-says-we-cant-conform-when-will-ready-drug-qd33dd", "date_download": "2021-06-14T11:02:31Z", "digest": "sha1:YONLBS3SO7FJRGUZYQOG2PSRDL2SXVHR", "length": 12492, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனாவுக்கு தடுப்புமருந்து எப்போது தயாராகும் என்பதை கூற முடியாது..!! அமெரிக்காவின் மருந்துகள் நிர்வாக ஆணையர் | american food and drug commissioner Stephan says we cant conform when will ready drug", "raw_content": "\nகொரோனாவுக்கு தடுப்புமருந்து எப்போது தயாராகும் என்பதை கூற முடியாது.. அமெரிக்க மருந்துகள் நிர்வாக ஆணையர் அதிரடி\nதடுப்பு மருந்து உருவாக்கும் பணி அதிக வேகத்துடன் நடைபெற்று வருகிறது இருப்பினும் அது எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை என அவர் கூறினார்.\nகொரோனா வைரஸ் தடுப்புமருந்து எப்போது தயாராகும் என்பதை தன்னால் கூற முடியாது என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக ஆணையர் ஸ்டீபன் ஹான் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்புமருந்து தயாராகும் என தெரிவித்திருந்த நிலையில், ஸ்டீபன் ஹான் இவ்வாறு கூறியுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் ஒரு கோடியே 10 லட்சத்தையும் கடந்தும் அதன் தாக்குதல் மிகதீவிரமாக உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இந்த வைரசுக்கு இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அங்கு இதுவரை 20 லட்சத்து 80,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த வைரசுக்கு பிரத்தியேக தடுப்பூசி வந்தால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கின்றனர், இதற்கான மருந்து ஆராய்ச்சியில் உலக அளவில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மருந்து ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து எப்போது தயாராகும் என்பதை தன்னால் தற்போதைக்கு கூற முடியாது என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக ஆணையர் ஸ்டீபன் ஹான் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையின் கொரோனா நோய் தடுப்புபடையின் உறுப்பினராகவும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக ஆணையராகவும் உள்ள ஸ்டீபன் ஹான் அதிபர் ட்ரம்ப்பின் கருத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளார். இது குறித்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்,\nதடுப்புமருந்து உருவாக்கம் என்பது தரவுகளையும் அறிவியலையும் பொருத்தது, தடுப்பு மருந்து மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு வைரஸ் உடன் போராடுவதற்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்கும் எனவும் அவர் கூறினார். தடுப்பு மருந்து உருவாக்கும் பணி அதிக வேகத்துடன் நடைபெற்று வருகிறது இருப்பினும் அது எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை என அவர் கூறினார். மேலும் அமெரிக்க அதிபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 99 சதவீதம் பேருக்கு அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவித்துள்ள கருத்து குறித்து ஹானிடம் கேட்டதற்கு, அவர் அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது எனவும், சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3.4 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் கடந்த மார்ச் மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தெரிவிதுள்ளார். அதேபோல் கடந்த ஜூன் மாதம் தடுப்பூசி குறித்து தெரிவித்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், வைரசுக்கு எதிரான வலுவான தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்க முடியாமல்கூட போகலாம் என கவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.\nசீனாவை சும்மா விட்டுறாதீங்க பிடன்.. நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்..கொதிக்கும் மைக் பாம்பியோ..\nஇதயத்தை வீங்க வைக்கும் அந்த கொரோனா தடுப்பூசி... ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\n‘அமெரிக்கா மேல எங்களுக்கும் சந்தேகம் இருக்கும்’... சீண்டிய ஜோ பைடன்... கொளுத்திப் போட்ட சீனா...\nசிங்கள அரசுக்கு எதிராக களமிறங்கிய அமெரிக்கா.. புலிகளை விடுதலை இயக்கம் என குறிப்பிட்டு தீர்மானம்.\nஅமெரிக்காவில் பிரபலமாகும் பசு கட்டிப்பிடி வைத்தியம்.. ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் கட்டணம்..\nகிராமப்புற இளைஞர்களை சி.இ.ஓ.க்களாக உருவாக்க வேண்டும்.. வர்த்தக தலைவர்களின் கருத்தரங்கில் சத்குரு வலியுறுத்தல்\nஇந்தியாவில் புதிதாக உருவாகும் மாநிலம்... பாஜக போடும் மாஸ்டர் பளான்..\n'மாநாடு' படத்தை கைப்பற்ற போட்டி போடும் ஓடிடி தளங்கள்.. சுரேஷ் காமாட்சியின் இறுதி முடிவு இது தான்\nஎன்னை நிம்மதி இல்லாம ஆக்கிட்டாங்க.. அலறியடித்து போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் ஓடி வந்த காமெடி நடிகர் செந்தில்.\nஎதிர்காலத்தில் ஊரடங்கால் தெரு விலங்குகள் உணவில்லாமல் தவிக்க கூடாது.. நீதி மன்றம் போட்ட அதிரடி உத்தரவு.\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/not-able-bear-the-break-up-with-kamal-gauthami-043043.html", "date_download": "2021-06-14T11:21:52Z", "digest": "sha1:6Z2ILBU36EKQ5IAU5EP77NP4XDPR2UI3", "length": 13259, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமலை பிரிவதை என்னாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை: கவுதமி | Not able to bear the break up with Kamal: Gauthami - Tamil Filmibeat", "raw_content": "\nதனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nNews ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவரும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\"\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports WTC Final: போச்சு.. \"அந்தர்பல்டி\" பிளான்.. தாறுமாறு பிட்ச் ரெடி.. இந்தியாவுக்கு செக்\nFinance சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமலை பிரிவதை என்னாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை: கவுதமி\nசென்னை: 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த பிறகு நடிகை கவுதமி கமல் ஹாஸனை பிரிவதை தன்னாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nபடங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்த கமல் ஹாஸன், கவுதமி நிஜ வாழ்க்கையிலும் சேர்ந்து வாழ்ந்தனர். கமல் தனது மனைவி சரிகாவை பிரிந்த பிறகு கவுதமியுடன் வாழ்ந்தார்.\nஇருவரும் திருமணம் செய்யாமல் 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.\n13 ஆண்டு கால உறவை இன்றுடன் முறித்துக் கொள்வதாக நடிகை கவுதமி ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார். தான் முதலில் ஒரு தாய் அதன் பிறகே மற்ற உறவுகள் என அவர் தெரிவித்துள்ளார்.\nகமல் ஹாஸனை பிரிவது மிகவும் கஷ்டமாகவும், வேதனையாகவும் உள்ளது. ஆனால் சில நேரங்களில் சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அவ்வளவு தான் சொல்ல முடியும் என கவுதமி பிரபல செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.\nரசிகர்கள் இந்த பிரிவை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று அந்த தொலைக்காட்சி கேட்டதற்கு கவுதமி கூறுகையில், பிரிவை என்னாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கமலை பிரிந்ததற்கான காரணத்தை கூற விரும்பவில்லை என்றார்.\nகமலின் மகள்கள் ஸ்ருதி ஹாஸன், அக்ஷரா ஆகியோர் அருமையாக வளர்ந்துவிட்டனர். அவர்கள் இருவருக்கும் நல்ல தோழியாக இருக்க விரும்பினேன் என கவுதமி தெரிவித்துள்ளார்.\nஆதாரமில்லாமல் கமல் மீது குற்றம் சாட்டவில்லை - மல்லுக்கட்டும் கௌதமி\nதன்னை ஹீரோயினாக்கிய இயக்குனரையே ரகசிய திருமணம் செய்த நடிகை\nமோடியை பெரிதும் மதித்தேன், இப்படி செய்துவிட்டாரே: நடிகை கவுதமி\nஇரண்டே 2 கேள்வி கேட்ட ஆர்.ஜே.: எப்.எம். பேட்டியின் பாதியிலேயே கிளம்பிய நடிகை கவுதமி\n14 ஆண்டுகள் கழித்து நடிகை கவுதமி எங்கு போகிறார் தெரியுமா\n'அம்மா' எப்படி திடீர் என இறந்தார், பதில் சொல்லுங்கள்: மோடிக்கு நடிகை கவுதமி கடிதம்\nமகளை ஹீரோயினாக்க தனுஷுடன் கவுதமி பேச்சுவார்த்தை\nகமல்-கவுதமி பிரிவு: எரிந்த தீயில் எண்ணெய் ஊற்றிய ரம்யா கிருஷ்ணன்\nஎங்கப்பா, கவுதமி பிரிய நான் காரணமா: ஸ்ருதி ஹாஸன் விளக்கம்\nகவுதமி கமலை பிரிய ஸ்ருதியிடம் தூள் பறந்த அதிகாரம், ஓவர் கண்டிப்பு காரணமா\nகவுதமியை மனதில் வைத்து தான் ஸ்ருதி 'இப்படி' ட்விட்டரில் கூறியுள்ளாரா\nகவுதமி கமலை பிரிய ஸ்ருதி ஹாஸனுடனான மோதல் காரணமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபார்த்தாலே சும்மா ஜிவ்வுனு இருக்கே… பிகினி வீடியோவை வெளியிட்ட கியாரா அத்வானி \nயூகே ஆசிய திரைப்பட விழா விருதை பெற்ற மலையாள படம் தி கிரேட் இந்தியன் கிச்சன்\nஎன்னோட மனசுக்கு நெருக்கமான படம்.... முண்டாசுப்பட்டி 7 ஆண்டு நிறைவை கொண்டாடும் விஷ்ணு விஷால்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tirupati/chandrababu-naidu-challenge-to-jagan-mohan-reddy-for-three-capitals-issue-406194.html?ref_source=articlepage-Slot1-19&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-14T12:37:39Z", "digest": "sha1:URA3NOK7BSTV4IINXTIHXKATDLDHIFDK", "length": 21321, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆந்திர தலைநகர் திட்டம் ...மக்கள் ஒத்துக்கிட்டா... அரசியலிலிருந்து போறேன்... சந்திரபாபு நாயுடு சவால்! | Chandrababu Naidu Challenge to Jagan Mohan Reddy for three capitals issue - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ���ூன் மாத ராசி பலன்\n\"பெருமாள்\" ஜம்முவுக்கு வர போகிறார்.. வடமாநில மக்களுக்கு செம குஷி.. திருப்பதி வரை போகவே வேணாம்..\nதிருப்பதி தேவஸ்தானத்தில் இப்படி ஒரு நிலைமை.. அதுவும் 2 மாதத்துக்கு.. பக்தர்களுக்கு வந்த புது சிக்கல்\nகொரோனா லேகியத்தில் தீங்கு பொருள் ஏதுமில்லை.. ஆயுஷ் தகவல்.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி முடிவு\n\"லேகியம்\" வாங்க குவிந்த மக்கள்.. என்ன காரணம்.. மூலப்பொருட்கள் என்னென்ன.. கிருஷ்ணாம்பட்டினம் பரபரப்பு\nதிருமலை ஏழுமலையான் கோவிலின் முன்னாள் ஊழியர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்..குவியல் குவியலாக நாணயங்கள்\nதிருப்பதியில் குறைந்து போன பக்தர்கள் கூட்டம் - ரூ.27 லட்சம் மட்டுமே உண்டியல் வசூல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பதி செய்தி\nசீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nகுழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nMovies குட்டி பொண்ணுதான்... ஆனா பெரிய டாஸ்க்... க்யூட் அசினோட க்யூட் ஆரின்\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆந்திர தலைநகர் திட்டம் ...மக்கள் ஒத்துக்கிட்டா... அரசியலிலிருந்து போறேன்... சந்திரபாபு நாயுடு சவால்\nவிசாகப்பட்டினம்: ஆந்திராவில் அமராவதியை தலைநகர் ஆக்குவதை கைவிட்டு ஜெகன் மோகன் ரெட்டியின் மூன்று தலைநகர் திட்டத்திற்கு மக்கள் ஆதரவு அளித்தால், நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன் என்று சந்திரபாபு நாயுடு சவால் விடுத்துள்ளார்.\nஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ள புதிய திட்டத்துக்கு 30,000 ஏக்கர் நிலம் பறிபோக வாய்ப்பு உள்ளதால், விவசாயிகள், பல்வேறு பொதுமக்கள் இந்த திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஆந்திராவில் அமராவதியை தலைநகராக கொண்டு வரும் திட்டத்தை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். ஆனால் தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதனை கைவிட்டு 3 தலைநகர்கள் திட்டத்தை கையில் எடுத்தார். அதற்குத்தான் தற்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது.\nஜெகன் மோகன் ரெட்டியின் முதல்வர் பதவி தப்புமா\nஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்து வருகிறார். தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வருகிறார்.\nசந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்க திட்டமிட்டார். இதற்காக அங்கு மிகப் பிரம்மாண்டமாகச் சட்டசபை வளாகம் கட்டப்பட்டு வந்தது.\nஆனால் கடந்த ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை பிடித்தவுடன் அமராவதி திட்டத்தை ரத்து செய்து புதிதாக 3 தலைநகர்களை அமைக்க திட்டமிட்டார். அமராவதியில் சட்டசபை மட்டும் இருக்கும். ராஜ்பவன், தலைமைச் செயலகம், அனைத்து துறை தலைமை அலுவலகங்கள் ஆகியவை விசாகப்பட்டினத்தில் இயங்கும். நீதிமன்றங்கள் அனைத்தும் கர்னூல் நகரில் இயங்கும். இந்த மூன்றுமே தலைநகர்களாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇந்த திட்டத்திற்காக ஜெகன் அரசு சட்டசபையில் புதிய சட்டம் நிறைவேற்றியது. ஆனால் சட்டமேலவையில் தெலுங்குதேசம் உறுப்பினர்கள் மெஜாரிட்டியாக உள்ளதால், அங்கு நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டது.ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.\nமேலும் இந்த திட்டத்துக்கு விவசாயிகள் நிலம் பற��போவதால் விவசாயிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அமராவதியை தலைநகராக ஆக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஜெகன் மோகன் அரசுக்கு நெருக்கடி அதிகரித்து உள்ளது.\nஇந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி இந்த திட்டத்தை அறிவித்த முதல் ஆண்டான நேற்று விவசாயிகள் பேரணி நடத்தினர். அதில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது:-\nஅமராவதி தலைநகர் திட்டத்தை மக்கள் விரும்புகிறார்கள். அதை மாற்றக் கூடாது. ஜெகன் அரசு கொண்டு வரும் 3 தலைநகர் திட்டத்தின் மீது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மக்கள் அதை ஆதரித்தால் நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன்.மக்கள் மிகவும் நம்பி ஜெகனை ஆட்சிக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் மக்களுக்கு முற்றிலும் துரோகம் செய்து விட்டார். இது அவருக்கு கடைசி வாய்ப்பாகும். அவர் பெண்களின் சாபத்திலிருந்து தப்ப முடியாது. இவ்வாறு நாயுடு கூறினார்..\nதிருப்பதி மலையில் புதையலா.. 80 அடிக்கு சுரங்கப்பாதை.. ஒரு வருடமாக போட்ட பலே ஸ்கெட்ச்.. உறைந்த போலீஸ்\nஆக்சிஜன் பற்றாகுறையால் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு... திருப்பதியில் நிகழ்ந்த சோகம்..\nமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மரியாதை... பிரசாதம் வழங்கி ஆசி..\nதிருப்பதி: ஏழுமலையான் கோவில் ஆஸ்தான மண்டப கடையில் தீ விபத்து - 10 கடைகள் எரிந்து சாம்பல்\n.. மகள்களின் நினைவுகள் வாட்டுமே.. நரபலி கொடுத்த ஆந்திரா தம்பதி கண்ணீர்\nஅனுமன் பிறந்த ஊர் இடம் எது.. ஆதாரங்களுடன் நிரூபித்த திருமலை திருப்பதி தேவஸ்தானம்\nகாய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் திருமலைக்கு வரவேண்டாம் - 90 நாட்கள் வரை தரிசனம் செய்ய அனுமதி\nஏழுமலையானே மீண்டும் நான் அமைச்சராகணும் - திருப்பதியில் வேண்டிக்கொண்ட ராஜேந்திரபாலாஜி\nஅனுமன் பிறந்த ஊர் எது.. திருமலை திருப்பதி தேவஸ்தான கருத்தால் சர்ச்சை\nதிருப்பதி ஏழுமலையானை இலவசமாக தரிசிக்க முடியாது - ரூ.300 கட்டண தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் அனுமதி\n’நான் சிவனின் அவதாரம்.. கழுத்தில் விஷம் இருக்கு’ .. மகள்களை நரபலி கொடுத்த பத்மஜா போலீசிடம் ஆவேசம்\nபெற்ற மகள்கள் என்றும் பாராமல்.. நரபலி கொடுத்து நிர்வாண பூஜை.. பெற்றோர் செய்த கொடூரம்\nதிருப்பதி மலையின்.. \"2,830\"வது படிக்கட்டில்.. இருட்டில் நடந்த அந்த சம்பவம்.. அலறிய ப��்தர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvisakhapatnam chandrababu naidu jagan mohan reddy விசாகப்பட்டினம் சந்திரபாபு நாயுடு ஜெகன் மோகன் ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.annogenonline.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-14T13:02:27Z", "digest": "sha1:SOJCNEXD3DSBXIUVOTROPDGHWZXBWJHP", "length": 5883, "nlines": 90, "source_domain": "www.annogenonline.com", "title": "சதைகள் – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nசதைகள் – சிறுகதைகள் : நோயல் நடேசனின் விமர்சனப் பதிவு\nகாவியங்கள் எல்லாம் காமம் காதலும் பற்றியவை. இவை மூளையின் ஒரே பகுதியான ரெம்போரல்(Temporal lobe) பகுதியில் இருந்து உதயமாகின்றன. இராமாயணம் சீதை மேல்கொண்ட காமத்தின் விளைவு. மகாபாரத்தில் நேரடியான காமம் போருக்குக் காரணமற்ற போதிலும் தேவைக்கதிமாக அங்குள்ளது. ஐந்து ஆண்களின் மனைவியான சித்தரிப்பு இதையே நமக்குணர்த்துகிறது. இவற்றை நாம் ஏற்றுக்கொள்ளாது அவற்றை மதபீடத்தில் வைத்துவிடுகிறோம். ஹோமரின் இலியட் உலகத்திலே அழகி ஹெலன் 12 வயத்துச்சிறுமியாக கடத்தப்படுகிறாள். இரண்டாவதாக மணமான பின்பு ரொய் இளவரசன் பரிசால் கடத்தப்படுகிறாள். ஓடிசியில்… Read More »\nCategory: இலக்கியம் ஈழம் சதைகள் சிறுகதை புத்தகம் Tags: அனோஜன் பாலகிருஷ்ணன், சதைகள், நோயல் நடேசன்\nவீதியிலே எப்போவும் நிற்கும் அந்த நாய், உற்றுப்பார்க்க கொஞ்சம் பயங்கரமாகவே தோன்றும். குறுக்காகவும் நெடுக்காகவும் வீதியைக்கடந்து எப்பவும் ஓடிக்கொண்டிருக்கும். மண்ணிறத்தில் நுனிவாலில் வெள்ளை நிறத்துடன் அந்தநாய் இருந்தது. எப்போதும் ஊட்டத்துடன் ஜொலிப்பாகவே ரௌத்திரமாக திரியும். குறுக்காக போய்வரும் சைக்கிள்களை மட்டுமல்லாது போய்வரும் மோட்டார் சைக்கிள்களையும் நாக்கில் எச்சில் வழிந்து ஒழுகிக்கொண்டிருக்க கால்தொடைகள் படபடக்க பின்னால் மூர்க்கமாக துரத்தும். இந்தநாயின் உபத்திரத்தினால் அவ்வீதியில் ஆட்கள் செல்வது குறைந்து கொண்டிருந்தது . கீர்த்தனாவுக்கு இந்த நாய் கிடைத்தது சுவாரசியமான வரலாறு… Read More »\nCategory: சிறுகதை Tags: சதைகள், சிறுகதை, ஜீவநதி, ஜூட்\nகு.அழகிரிசாமி : மீள மீள படிக்கப்பட வேண்டிய படைப்பாளி\nதிரைப்பட வட்டங்களும் அதன் தேவையின் தொடர்ச்சியும்…\nமாற்றிப் பேசுதலும் மறைமுக சாதியமும்\nஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotravainews.com/news/vaccine-for-3year-old-children-in-china/", "date_download": "2021-06-14T10:59:16Z", "digest": "sha1:763QCXOKKQ5NPC3DF44GXJCGB7GX7QTV", "length": 6502, "nlines": 116, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு சீனாவில் 3 வயது குழந்தைகளுக்கும் இனி தடுப்பூசி \nசீனாவில் 3 வயது குழந்தைகளுக்கும் இனி தடுப்பூசி \nஉலக நாடுகள் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் சீனா 3 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்துள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. பல நாடுகளில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பிரிட்டன், அமெரிக்க நாடுகள் சமீபத்தில் அனுமதி அளித்துள்ளன.\nஇந்நிலையில் சீனா அனைத்து நாடுகளுக்கும் முன்னதாக 3 வயது முதலான அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்துள்ளது. இதற்காக 3 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள், சிறார்கள் செலுத்தி கொள்வதற்கென்றே சீனாவேக் என்ற புதிய தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தடுப்பூசியை சோதனை செய்ததில் நம்பகமானது என சீனா அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பும் அங்கீகரித்துள்ளது. இந்த தடுப்பூசி விரைவில் சீனாவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு - புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு - மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\nஇன்றைய புதிய தொற்று நிலவரம் : இந்தியா\nஉலக கொரோனா பாதிப்பு நிலவரம் \nவிண்வெளி பயணம் மேற்கொள்ள இருக்கும் அமேசான் நிறுவனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/gold-and-silver-price-update-4/", "date_download": "2021-06-14T11:00:11Z", "digest": "sha1:I4ZAFWS7V6ATIOYKAQXSTYHJOZ25LWBX", "length": 8401, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "தங்கம் விலையில் மீண்டும் சரிவு: இன்றைய நிலவரம் இது தான்! - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் தங்கம் விலையில் மீண்டும் சரிவு: இன்றைய நிலவரம் இது தான்\nதங்கம் விலையில் மீண்டும் சரிவு: இன்றைய நிலவரம் இது தான்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது.\nபொருளாதார முடக்கத்தின் போது, முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்த நிலையில், தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தைக் கண்டது. தற்போது இயல்பு நிலை திரும்பியிருப்பதால், முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குச் சந்தை, அமெரிக்க டாலர்கள் என அந்த பக்கம் முதலீடுகளை திசை திருப்பியுள்ளனர். இதன் காரணமாக, தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது.\nஇந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,621க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36,968க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.70.80க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,800க்கும் விற்பனையாகிறது.\nஎடப்பாடி கொடுத்த திடீர் பரிசு ; திக்குமுக்காடிப் போன எம்எல்ஏக்கள்\nநடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி பெற்றாலும் 65 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் எதிர்க்கட்சித் தலைவரானார் எடப்பாடி பழனிச்சாமி. ஓ. பன்னீர்செல்வமும் இப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர்...\n‘சசிகலாவுடன் உரையாடினால் கட்சியில் இருந்து நீக்கம்’ – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்\nசசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை அதிமுகவில் இருந்து நீக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, புகழுக்கு இழுக்கும் அவப்பெயரும்...\nசென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்ந்தது.. அடி வாங்கிய அதானி குழும நிறுவன பங்குகள் விலை\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்ந்தது. நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட், 3 வெளிநாட்டு போர்ட்போலியோ...\n“தெருநாய்களுக்கு உணவளிக்க நிதி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு” – பாராட்டி தள்ளிய உயர் நீதிமன்றம்\nகொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் தெரு விலங்குகளுக்கு உணவளிக்க கோரி சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/bed/", "date_download": "2021-06-14T13:14:11Z", "digest": "sha1:DIXAJWPH7Y5OGHQZEDIEVXGYIS7FPNMO", "length": 26386, "nlines": 270, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Bed « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇது புதுசு: முதுகு வலிக்கு இனி முற்றுப்புள்ளி\nமூக்குள்ளவரை சளி இருக்கும் என்பார்கள்.\nஇனி முதுகு இருக்கும் வரை முதுகு வலி இருக்கும் என்று சொல்வார்கள் போலிருக்கிறது.\nஅந்த அளவுக்கு முதுகுவலி இன்றைய நவீன உலகில் பரவலான நோயாகிவிட்டது. அதுவும் நாள் முழுக்க நாற்காலியைத் தேய்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு முதுகுவலி உடன்பிறவா சகோதரன் போல ஆகிவிட்டது. அலுவலகத்திற்கு லீவு எடுப்பவர்கள் பலமுறை பாட்டியைச் சாகடித்த பின்னால் இப்போது சொல்லக் கண்டுபிடித்திருக்கும் லேட்டஸ்ட் காரணம், “”பேக் பெயின் தாங்க முடியலை சார். டாக்டர்ட்ட போகணும்.”\nமுதுகுவலி பிரச்சினையை ஆப்ரேஷன் இல்லாமல், ஊசி, மருந்து, மாத்திரை இல்லாமல் தீர்க்க வந்திருக்கிறது ஓர் அதிசய இயந்திரம். ஆசியாவிலேயே… அதுவும் இந்தியாவிலேயே… முதன்முறையாக ஹைதராபாதிலும் இப்போது சென்னையிலும் வந்திருக்கிறது. முதுகுவலி பற்றியும் அந்த இயந்திரத்தின் “மகிமை’ பற்றியும் நம்மிடம் விரிவாகப் பேசினார் சென்னை அண்ணாநகர் தி பேக் அன்ட் நெக் கிளினிக்கைச் சேர்ந்த டாக்டர் ஹரிஹரன்.\nமுதுகு வலி இன்று பரவலாகக் காணப்படுகிறது. இதற்கு என்ன காரணம்\nஇன்றைக்கு 13 வயது குழந்தை முதல் 60 வயது தாத்தா வரை முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். இதற்குக் காரணம் உடலுழைப்பு இல்லாததே.\nஎன்னுடைய தாத்தா 10 மைல் 15 மைல் என்றாலும் நடந்தேதான் பள்ளிக்குப் போய் படித்தார். வேலைக்கும் போய்வந்தார். என்னுடைய அப்பா சைக்கிளில்தான் எப்போதும் சென்றார். நான் ஒரு கி.மீ. தூரம் என்றாலும் நடந்து செல்லாமல் வாகனங்களில்தான் சென்றேன். உடல் உழைப்பு இவ்வாறு படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது.\nகிராமப்புறங்களில் நாள் முழுக்க குனிந்து நடவு செய்யும் பெண்களுக்கு முதுகுவலி வருவது கிடையாது. அரிசி குத்துவதும், ஆட்டுரலில் மாவு அரைப்பதும், ஏன் அம்மியில் மிளகாய் அரைப்பதுமே இல்லாமற் போய்விட்டது. இவ்வாறு உடல் உழைப்பு இல்லாததே முதுகுவலி வர முக்கியக் காரணம்.\nஉடல் உழைப்பு எதுவும் செய்யாமல் நாம் முதுகை இன்சல்ட் பண்ணுகிறோம். பதிலுக்கு முதுகு நமக்குத் தொல்லை கொடுக்கிறது.\nகம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி வராமல் இருக்க அதற்கெனச் சேர்கள் தயாரிக்கப்படுகின்றன. இருந்தாலும் இதனால் பெரிய அளவுக்குப் பயனில்லை. ஏனெனில் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் எப்போதும் முதுகைப் பொருத்தமாகச் சாய்த்து வைத்திருப்பது கிடையாது. பல நேரங்களில் சீட்டின் நுனியில் உட்கார்ந்துதான் வேலை செய்கிறார்கள். இதனால் முதுகு வலி மட்டுமல்ல, கழுத்து வலியும் சேர்ந்து வரும்.\nநமது மூளையில் இருந்து வரும் நரம்புகள் தண்டுவடம் என்கிற பெயருடன் முதுகெலும்பின் உள்ளே இருக்கின்றன. இந்த முதுகு எலும்பு 33 சிறிய எலும்புகளால் ஆனது. இந்த எலும்புகள் ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும். இரண்டு எலும்புகளுக்கு இடையே மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் இருக்கிறது. தண்டுவடம் முதுகு எலும்பின் நடுவில் பாதுகாப்பாக இருக்கிறது. இந்த நரம்புகள் இரண்டு குட்டி எலும்புகளுக்கு நடுவில் இருந்து வெளியேறுகின்றன. இந்த நரம்புகள்தான் தோள்பட்டை முதல் கால்கள் வரை உள்ள அனைத்துத் தசைகளையும் இயக்குகின்றன.\n30 – 40 வயதுள்ளவர்களுக்கு ஜவ்வில் நரம்புகள் உராயும். அதனால் கழுத்தின் பின்பக்கத்தில் தாங்க முடியாத வலி ஏற்படும். கால்களில் வலி ஏற்படும். கால்கள் மரத்துப் போகும்.\n50 – 60 வயதுள்ளவர்களுக்கு முதுகு எலும்புகள் ஒரு எலும்பிற்கு மேல் இன்னொரு எலும்பு ஏறிக் கொள்ளும். இதனால் இந்த இரண்டு எலும்புகளையும் இணைக்கும் ஊஹஸ்ரீங்ற் த்ர்ண்ய்ற் லூஸ் ஆகி உடைந்து போய்விடும். இதனால் நரம்பில் அழுத்தம் ஏற்பட்டு, கடுமையான வலி உண்டாகும்.\nசிலருக்கு வேறு ஏதாவது ஆப்ரேஷன் செய்வதற்காக மயக்க ஊசியை முதுகில் போடுவார்கள். இந்த ஊசி முதுகில் உள்ள டிஸ்க்கில் பட்டுவிட்டால், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு வலி இருக்கும்.\nகர்ப்பமாக இருக்கும் பெண்களுக்குக் குழந்தையின் வெயிட் அதிகமாவதால் முகுகெலும்பில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் முதுகெலும்பு ஜவ்வில் நரம்பு அழுந்தும். வலி ஏற்படும்.\nபெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நிறைய ரத்த இழப்பு ஏற்படும். இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. ரத்தம் செல்வது குறைவாக இருப்பதால் முதுகில் வலி ஏற்படும். இப்படி முதுகுவலிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன.\nபல்வேறு காரணங்களால் முதுகு வலி வந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவரிடம் சென்றால், முதலில் பெட் ரெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். பிஸியோதெரபி வைத்துக் கொள்ளலாம் என்பார்கள். இடுப்பில் பெல்ட் (ட்ரேக்ஷன்) போட்டுக் கொள்ளலாம் என்பார்கள். வலி தெரியாமல் இருக்கவும் உடலுக்கு ஊக்கம் தரவும் ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடச் சொல்வார்கள். கடைசிக்கும் கடைசியாக ஆப்ரேஷன் பண்ணச் சொல்வார்கள். ஸ்டீராய்டு மாத்திரைகள் அந்த நேரத்தில் வலியைக் குறைத்தாலும் மீண்டும் வலி வந்துவிடும். தவிர இந்த மாத்திரைகள் உடலுக்கு மிகவும் தீங்கானவை.\nஆனால் இம்மாதிரி ஊசி, மருந்து, மாத்திரை, ஆபரேஷன் என்ற வழக்கமான மருத்துவம் எதுவுமில்லாமல் முதுகுவலியை இப்போது தீர்க்க முடியும்.\nமுதுகு வலி பிரச்னையைத் தீர்க்க வந்திருப்பதுதான் ஈதல9000 என்ற இயந்திரம். சுமார் எண்பத்து ஐந்து லட்சம் மதிப்புள்ள இந்த இயந்திரத்தை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறோம்.\nஇந்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதின் பின்னணி சுவையானது. இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர்கள் அமெரிக்காவில் உள்ள நாசா விஞ்ஞானிகள்தாம்.\nவிண்வெளி ஆராய்ச்சிக்காக ஆறுமாதம் ஒரு வருடம் என்று போகிற விண்வெளி வீரர்களை அவர்கள் திரும்பி வந்ததும் பரிசோதித்துப் பார்த்தார்கள். அப்போது அவர்களுடைய முதுகு எலும்பு ஓர் அங்குலம் வரை வளர்ந்திருப்பது தெரிய வந்தது. இதற்குக் காரணம் புவியீர்ப்பு விசை விண்வெளியில் இல்லாததும், அங்கு நிலவும் குறை மண்டல அழுத்தமும்( Negative Pressure)தான். இந்தக் குறை மண்டல அழுத்த���ானது முதுகின் மேல் உள்ள தசைநார்களை விரிவடையச் செய்கிறது. காய்ந்து சுருங்கிய நிலையில் உள்ள டிஸ்க்குகளைப் பதப்படுத்தி விரிவடையச் செய்கிறது. இதை அடிப்படையாக வைத்து இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த இயந்திரத்தில் எவ்வளவு நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்\nடிஆர்எக்ஸ் 9000 இயந்திரத்தில் 20 நாட்களில் இருந்து ஒரு மாதம் வரை சில நிமிடங்கள் ஒருவர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஜவ்வுப் பகுதி விரிவடைகிறது. ஜவ்வுப் பகுதியில் அழுத்திக் கொண்டு இருக்கும் வலிக்குக் காரணமான நரம்புகள் விடுபடுகின்றன. இதனால் முதுகு வலி அடியோடு போய்விடுகிறது.\nஇந்த சிகிச்சை செய்ததற்குப் பின் திரும்பவும் ஜவ்வு, தசைகள் சுருங்கி மீண்டும் முதுகு வலி வராதா\nஇந்தச் சிகிச்சையின் போது நாங்கள் தசைகள் இறுகவும் மீண்டும் பழைய நிலையை அடையாமல் இருக்கவும் உடற்பயிற்சிகளைச் சொல்லிக் கொடுக்கிறோம். அந்த உடற்பயிற்சியைத் தினமும் தவறாமல் செய்வதால் முதுகு வலி திரும்பவும் வரவே வராது.\nமுதுகு வலிக்காக ஏற்கனவே ஆபரேஷன் செய்தும் வலி தீராதவர்கள் எங்களிடம் சிகிச்சைக்காக வருகிறார்கள். அமெரிக்காவில் தயாரிக்கப்படுகிற இந்த இயந்திரம் இந்தியா உட்பட 16 நாடுகளில்தான் உள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் சென்னையில் முதன்முதலாக எங்களிடம்தான் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-14T12:46:40Z", "digest": "sha1:F5DPCTVD6U7AXWAXC7TVMTZ64CLFRMKV", "length": 7335, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இலங்கைத் தமிழ் பேச்சு வழக்குகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலங்கைத் தமிழ் பேச்சு வழக்குகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இலங்கைத் தமிழ் பேச்சு வழக்குகள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇலங்கைத் தமிழ் பேச்சு வழக்குகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ் இலக்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் தமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் வட்டார மொழி வழக்குகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழ விடுதலை இயக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரையார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரையோர வேடர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்ப் பிராமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இலங்கைத் தமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Sri Lankan Tamil people ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழ் மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெங்களூர் தமிழ் பேச்சு மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்திய தமிழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்க காலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Mayooranathan/தொகுப்பு 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுறம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோலெழுத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் ஒலிக்குறிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:AntanO/Essays/1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளாளர் (இலங்கை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரியும்திறன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/santhosh-sivan-in-inam-movie-released-in-ott-soon-news-286551", "date_download": "2021-06-14T12:36:55Z", "digest": "sha1:UQCJO2HUDT3H74DZMRJ36SKWZ3I25AI6", "length": 10508, "nlines": 162, "source_domain": "www.indiaglitz.com", "title": "Santhosh Sivan in Inam movie released in OTT soon - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » ஓடிடியில் ரிலீஸாகும் 3 நாட்களில் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்ட படம்\nஓடிடியில் ரிலீஸாகும் 3 நாட்களில் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்ட படம்\nதிரையரங்குகளில் ரிலீசாகி மூன்றே நாட்களில் தூக்கப்பட்ட திரைப்படம் தற்போது ஓடிடியில் விரைவில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’இனம்’. இந்த திரைப்��டம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் ஒரு சில அரசியல்வாதிகள் இந்த திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மூன்று நாட்களில் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது.\nஇதனை அடுத்து தற்போது 7 வருடம் கழித்து இந்த படம் ஓடிடியில் பிளாட்பாரத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக இயக்குனர் சந்தோஷ்சிவன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற தமிழ்-சிங்கள இனப்போர் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉகந்தா, கரண், சரிதா, கருணாஸ், அனாகி, ஷ்யாம் சுந்தர், செளம்யா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு விஷால் இசையமைத்திருந்தார். இந்த படம் ஓடிடியில் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nதேசிய விருது பெற்ற இளம் நடிகர் சாலை விபத்தில் மரணம்: நடிகை கஸ்தூரி இரங்கல்\nதி ஃபேமிலி மேன் வெப் தொடர் மூலம் சர்ச்சையை சம்பாதித்த இரட்டையர்கள்\nசாதாரண கணக்கே எனக்கு தெரியாது: காவல்துறை ஆணையரிடம் புகாரளித்த நடிகர் செந்தில் பேட்டி\n3 வயதிலேயே மகளுக்கு பாரம்பரிய கலையை கற்று கொடுக்கும் நடிகை அசின்\nரஜினியின் கோரிக்கைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு: பரபரப்பு தகவல்\nஷிவாங்கியை திட்டிய அஜித் ரசிகர்கள்: சமாதானப்படுத்தும் நெட்டிசன்கள்\nமகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் பணிபுரியும் 'அவதார்' குழுவினர்\nபெண் பிள்ளைகளை வளர்ப்பதை விட இதுதான் கஷ்டம்: 'குக் வித் கோமாளி' கனி வெளியிட்ட வீடியோ\nநீச்சல் உடையில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த 'சின்னத்தம்பி' சீரியல் நடிகை\nகொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள்: திமுக பிரமுகர்கள் மீது தமிழ் நடிகை பகீர் குற்றச்சாட்டு\nஎன் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப் பட்டிருக்கிறார் நானும் வருந்திருக்கிறேன்: ராகவா லாரன்ஸ் டுவிட்\nதடுப்பூசி போடும்போதும் ஸ்டைலான போஸ் கொடுத்த யோகிபாபு: வைரல் புகைப்படம்\nபாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் கடைசி நிமிடங்கள்… காவு வாங்கிய ஒரு மருந்து\nகேஜிஎப் யாஷ் குழந்தையின் க்யூட் சிரிப்பு: வைரல் வீடியோ\nகிழிஞ்ச ஜீன்ஸ் பேண்ட் தெரியும், அதுக்காக இப்படியா யாஷிகா வீடியோவிற்கு நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்\nகுண���டு பல்பை விட பிரைட்டாக இருக்கும் ஷிவானியின் ஸ்மைல்\n’சுல்தான்’ பாடலுக்கு வேற லெவலில் ஆட்டம் போட்ட ஜித்தன் ரமேஷ்\nவிஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை\nநயன்தாராவுக்கு வாழ்க்கை கொடுத்ததே நான் தான்: பிக்பாஸ் சுசித்ராவின் கணவர்\n 'தளபதி 65 நாயகி பூஜா ஹெக்டேவின் வீடியோ வைரல்\nகொரோனா நிவாரண நிதி: சன் டிவி குழுமம் கொடுத்த தொகை\n 'தளபதி 65 நாயகி பூஜா ஹெக்டேவின் வீடியோ வைரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.magizhchifm.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-06-14T13:27:37Z", "digest": "sha1:LFZHUU46BRY354GJEACR7EANGDETTBCP", "length": 7118, "nlines": 122, "source_domain": "www.magizhchifm.com", "title": "மகிழ்ச்சி பண்பலை | Magizhchi Fm", "raw_content": "\nதென்காசி மாவட்ட ஆட்சியராக சந்திரகலா நியமனம்.\nஊரடங்கு – என்ன என்ன தளர்வுகள்\nதலைவருக்கு நிகர் தலைவர் தான்…அவர்தான் கலைஞர்…\n234 -எம் எல் ஏக்களும் இனிமே ஒரு கிளிக்கில்\nஇராஜபாளையம் PACR அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளர்களுக்கு MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் உணவு…\nHome Tags மகிழ்ச்சி பண்பலை\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகாராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று “மருந்தாளர்” கவிதை\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று “பணம்” கவிதை.\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று “மரங்கள்” கவிதை.\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகாராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று “மழை” கவிதை\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “மகளிர் தினம்...\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகாராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று “தையல்காரர்கள் ” கவிதை.\nநம்ம மகிழ்ச்சி fm ல் கோவில்பட்டியை சேர்ந்த இல்லத்தரசி ரம்யா அவர்களின் தேர்தல் விழிப்புணர்வு காணொளி...\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “புகைப்படக்கலைஞர் கவிதை”\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “அன்பு மகள்...\nஉலக காற்று தினம் ஜூன் 15.\nஉலக காற்று தினம் ஜூன் 15. எப்போதும் நமக்கு தென்றல் காற்று வேண்டுமென்றால், நிறைய மரங்களை பராமரிக்க வேண்டும். காற்றில் கார்பன் கழிவுகள் சேரக்கூடாது. ���ாற்றோடுதான் எல்லா உயிர்களின் மூச்சும் கலந்திருக்கிறது. அதை மாசாக்கினால்...\nதென்காசி மாவட்ட ஆட்சியராக சந்திரகலா நியமனம்.\nதென்காசி மாவட்ட ஆட்சியராக சந்திரகலா நியமனம். மனதார வாழ்த்துகிறது.\nசே என்னும் புரட்சியார் சேகுவாரா\nசே குவேரா வாழ்க்கை வரலாறும் சே குவாரா பற்றிய அறிய தகவல்களும்... #சேகுவேரா_பிறந்த_தினம்_ஜூன்_14 சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (ஜூன் 14, 1928...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfirst.lk/archives/652", "date_download": "2021-06-14T12:49:27Z", "digest": "sha1:4Q56DQT5UZIFYQBYG2BJHKMBCEKPMOAR", "length": 13017, "nlines": 106, "source_domain": "www.tamilfirst.lk", "title": "நாவலப்பிட்டியில் 400 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம். – TamilFirst.lk(Official Site)", "raw_content": "\nநாவலப்பிட்டியில் 400 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம்.\nநாவலப்பிட்டியில் 400 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம்.\nநாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றுநோயை சமாளிக்க நாவலப்பிட்டி பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 400 படுக்கைகள் கொண்ட முழுமையான சிகிச்சை மையம் கட்டும் பணிகள் இன்று தொடங்கப்பட்டன. இந்த கோவிட் சிகிச்சை நிலையம் நாவலப்பிட்டியில் உள்ள சம்மர்செட் தேயிலை தொழிற்சாலையை புனர் நிர்மாணம் செய்வதன் ஊடாக அமைக்கப்படுகிறது\nஇந்த கோவிட் சிகிச்சை மையத்திற்கு தேவையான படுக்கைகளை தயாரிக்கும் பணியை மஹிந்தானந்த அலுத்கமகே அறக்கட்டளை ஊடாக இன்று தொடங்கியது.\nவவுனியா மாவட்டம் பயணத்தடையினால் முழுமையாக முடங்கியுள்ளது : அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் அனுமதி\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்தக்கோரி ஜப்பானிய மக்கள் போராட்டம்…\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nஎரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விலைகள் அதிகரிப்பு அமுலாகும்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nரஷ்ய ��ூதுவர் பாதுகாப்புச் செயலாளர் உடன் சந்திப்பு…\nஇலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் தூதுவர் அதிமேதகு யூரி மடேரி பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) நேற்று (ஜூன், 02)...\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (11) அலரி மாளிகையில்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nஎரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விலைகள் அதிகரிப்பு அமுலாகும் திகதி நிதி மற்றும் வலுசக்தி அமைச்சுகளால்...\n‘பயணத்தடைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படவுள்ள சேவைகள்’\nபயணத்தடை நீடிக்கப்பட்டாலும் தற்போது முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் – என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட...\nநாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் 2 ஆயிரத்து 232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயி���த்து 366 ஆக...\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர்...\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\n மீன்களை உண்பதால் புற்றுநோய் ஏற்படலாம் – இது தான் காரணம் \nரஷ்ய தூதுவர் பாதுகாப்புச் செயலாளர் உடன் சந்திப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/13814/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-06-14T12:16:58Z", "digest": "sha1:KVXH4VG6FVHSOSRVMQ5JAKCD5FN6DBMT", "length": 5936, "nlines": 71, "source_domain": "www.tamilwin.lk", "title": "பண் விலை கூட்டப்படவில்லை - Tamilwin", "raw_content": "\nபாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பதென தீர்மானிக்கவில்லை என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.\nவிலை அதிகரிக்குமாறு கோருவது நியாயமானது அல்லவென சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். எவரேனும் சட்டவிரோதமான முறையில் பாணின் விலையை அதிகரித்திருந்தால் அது பற்றி நுகர்வோர் அதிகார சபைக்கு முறையிடுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபுலமைப்பரிசில் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nமனித அபிவிருத்தி சுட்டெண் பட்டியலில் இலங்கையின் முன்னேற்றம்\nஅடுப்படியில் கள்ளச்சாராயம் காச்சியவர் கைது\nகோவிட் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதி ஒருவர் பலி\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரைய��டல்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/pakistan-blocks-bans-chinese-app-tiktok/", "date_download": "2021-06-14T11:58:31Z", "digest": "sha1:S6D5PVRWV7MXYCDDRP3LCMAYBK5BZXGG", "length": 8938, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "பாகிஸ்தானிலும் டிக்டாக் செயலிக்கு தடை! - TopTamilNews", "raw_content": "\nHome உலகம் பாகிஸ்தானிலும் டிக்டாக் செயலிக்கு தடை\nபாகிஸ்தானிலும் டிக்டாக் செயலிக்கு தடை\nலடாக் எல்லையில் கல்வான் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீனா ராணுவம் நடத்திய தாக்குதலை தொடர்ந்து டிக்டாக், ஹாலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. இதனால் அந்நிறுவனத்திற்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்த அமெரிக்கா, அந்நாட்டிலும் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்க ஆலோசித்துவருகிறது. டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து அமெரிக்காவும் பரிசீலித்துவருகிறது. டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகள் பயனர்களின் தரவுகளை திருடுவதாகவும், சீன அரசுக்கு உளவு பார்ப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஇந்நிலையில் தற்போது பாகிஸ்தானிலும் டிக்டாக் செயலிக்க�� தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒழுக்கக்கேடு மற்றும் அநாகரிமான உள்ளடக்கத்தைத் தடுப்பதற்கு தவறியதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொலைத்தொடர்புதுறை அறிவித்துள்ளது. தவறான வீடியோக்கள் டிக்டாக் செயலியில் அதிகம் ஷேர் செய்யப்படுவதாக பாகிஸ்தான் அரசுக்கு அதிக புகார்கள் வந்ததாகவும், சட்டத்திற்கு புறம்பான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாலும் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளாதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.\nநகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் – சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு\nசென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலர்களாக முஜிப் ரஹ்மான், சுஜின் ஆகியோர் பணியாற்றினர். அந்தப் பகுதியில் பாதி ஷட்டர் திறக்கப்பட்ட நிலையில் இருந்த நகைக்கடையை கண்ட இவர்கள், ஊரடங்கு காலத்தில்...\nடாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்\nவிருதுநகர் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு கிளம்பி சென்றனர்.\nநாளை மறுநாள் முதல் அருங்காட்சியகங்கள் திறக்கப்படும் – மத்திய தொல்லியல் துறை அறிவிப்பு\nகொரோனா காரணமாக இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் வரும் 16ஆம் தேதி முதல் திறக்கப்படும் என மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம்...\n39 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் மேலும் 39 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். உள், மதுவிலக்கு மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tn-police-statement-2/", "date_download": "2021-06-14T11:49:12Z", "digest": "sha1:ZPXFY6UOSX2T3SSP7KYFIFFX7AHUZFIB", "length": 9890, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும்- காவல்துறை - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும்- காவல்துறை\nஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும்- காவல்துறை\nநாளை முதல் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக ���ாவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇது தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கொடிய கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவது முழு ஊரடங்கலை அரசு அறிவித்தது. பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் கரோனா பரவாமல் இருக்க முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி கொண்டு கைகளைக் கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்படது மற்றும் இதர அறிவுரைகளை பொதுமக்கள் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.\n10.05.21 முதல் இன்று வரை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் கடந்த நான்கு நாட்களாக ஒலிப்பெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்கள் மேற்கூறிய அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து அறிவுரைகள் வழங்கி வந்துள்ளனர். இவ்வறிவுரைகளைப் பொதுமக்கள் ஒரு சிலர் சரியாகவும் ஒழுங்காகவும் பின்பற்றாததால் கொடிய தொற்று மேலும் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.\nநாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் வரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. தமிழக அரசின் அறிவுரைகளைப் பின்பற்றி கரோனா தீவிரமாகப் பரவி வரும் இக்காலக்கட்டத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து பொதுமக்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து பொதுமக்கள் தங்களை தவிர்த்துக் கொள்ளும்படி தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாளை மறுநாள் முதல் அருங்காட்சியகங்கள் திறக்கப்படும் – மத்திய தொல்லியல் துறை அறிவிப்பு\nகொரோனா காரணமாக இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் வரும் 16ஆம் தேதி முதல் திறக்கப்படும் என மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம்...\n39 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் மேலும் 39 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். உள், மதுவிலக்கு மற்றும்...\n“எனக்கு கொஞ்சம் மெமரி லாஸ் ஆயிடுச்சி” – காயமடைந்த டு பிளெஸிஸ் ஷாக் தகவல்\nஏப்ரல் மாதம் ஐபிஎல் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பிளெஸிஸ் சொந்த நாடு திரும்பினார். இதற்குப் பிறகு அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் பாகிஸ்தான் நடத்தும் பிஎஸ்எல் (Pakistan Super League)...\nபுதுச்சேரியில் முதல் முறையாக அரியணை ஏறும் பாஜக\nபுதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியானது. அதில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வென்றது. ஆறில் சுயேச்சையும் எட்டில் திமுக, காங்கிரஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/05/16/kathua-unnao-modi-yogi-ramarajiya-puthiya-jananayagam-article/", "date_download": "2021-06-14T11:00:07Z", "digest": "sha1:3R3VISXMWHNNWZBEUIXGRMG26NMOSXCZ", "length": 35571, "nlines": 246, "source_domain": "www.vinavu.com", "title": "உன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபிற்போக்கு இலக்கியவாதிகளுக்கு நிதியும் பரிசும் வழங்கும் மோடி அரசு || ம.க.இ.க.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்க��் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு புதிய ஜனநாயகம் இந்தியா உன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nராம ராஜ்ஜியம் அமைந்தால் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் மட்டுமல்ல இந்தியப் பெண்களின் கதியே அதோ கதிதான் என்பதை உன்னாவும், கதுவாவும் முன்கூட்டியே எடுத்துக் காட்டுகின்றன.\nஉ.பி. மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அங்கு நடந்துவந்த குண்டாஸ் ராஜ்ஜியத்தை ஒழித்துக்கட்டி, சட்டம் நிலைநாட்டிவிட்டதாகப் பீற்றி வருகிறார், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.\nஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற பழமொழியோடுதான் இந்து மதவெறிக் கும்பலின் இந்த சுயதம்பட்டத்தை ஒப்பிட முடியும். பழைய குண்டர்கள் இடத்தை இப்பொழுது புதிய குண்டர்கள், அதாவது யாதவ் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குண்டர்கள் இடத்தை இப்பொழுது தாக்கூர் குண்டர்கள் பிடித்திருக்கிறார்கள்.\nஇந்துத்துவ ஆட்சியின் முன்மாதிரியாகக் காட்டப்பட்ட யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி, தாக்கூர் சாதிக் கிரிமினல்களின் காட்டாட்சியே என்பதை உன்னாவ் பாலியல் வன்முறை நிரூபிக்கிறது.\nஇந்த உண்மையை உன்னாவ் மாவட்டம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளம் பெண், தாக்கூர் சாதியைச் சேர்ந்த அத்தொகுதி எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது அடியாள் கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட சம்பவமும், அதற்காக நீதி கேட்டுப் போராடிய அப்பெண்ணின் தந்தையை குல்தீப் சிங்கின் தம்பியும், அவனது அடியாட்களும் அடித்துக் கொன்ற சம்பவமும் அம்பலப்படுத்துகின்றன.\nஉ.பி. உன்னாவில் தாழ்த்தப்பட்ட பெண்ணிற்கும், காஷ்மீர் முசுலீம் சிறுமிக்கும் நேர்ந்திருக்கும் கொடூரங்களுக்கு இடையே அநேக ஒற்றுமைகள் உள்ளன.\nஇச்சம்பவங்களில் பாதிக்கப்பட்ட இருவருமே இந்துத்துவக் கும்பலால் வெறுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சிறுமி ஆஷிஃபா முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியின் காரணமாகப் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டாள் என்றால், உ.பி.யில் ஆதிக்க சாதித் திமிரின் காரணமாகத் தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் பலாத்கார���்படுத்தப்பட்டாள்.\nசாதி – தீண்டாமையையும் இந்து மதத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது என்பது போலவே, முசுலீம் எதிர்ப்பு இந்துத்துவா அரசியலையும் இந்து மதத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. இரண்டு சம்பவங்களிலுமே பாதிக்கப்பட்டவர்கள் போராடிய பிறகுதான், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.\nஇரண்டு சம்பவங்களிலுமே குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறிக் கும்பல் முனைப்புக் காட்டி வருகிறது. இரண்டு சம்பவங்களிலுமே வழக்கை நீர்த்துப் போகச் செய்ய சி.பி.ஐ. விசாரணை கோரப்பட்டது.\nகதுவா சம்பவத்தில் உள்ளூர் போலீசு குற்றவாளிகளோடு கூட்டு வைத்துக்கொண்டு அவர்களுக்கு அனுசரணையாக நடந்துகொண்டதென்றால், உ.பி. சம்பவத்திலோ யோக்கியன் ஆதித்யநாத்தின் கீழுள்ள போலீசு துறையே குற்றவாளிகள் செங்கர், அவனது தம்பி அதுல் சிங் ஆகியோரின் எடுபிடியாக நடந்துகொண்டு, அப்பெண்ணின் தந்தையைக் கொல்லுவதற்கும் உடந்தையாக இருந்திருக்கிறது.\nகதுவா சம்பவம் விவாதப் பொருளாக இருந்த நேரத்தில், நரேந்திர மோடி அதனை ஒரு பொருட்டாகக் கருதாமல் சுவிட்சர்லாந்துக்குப் பறந்து போனார். உன்னாவ் சம்பவத்திற்குப் பதில் அளிக்க வேண்டிய ஆதித்யநாத்தோ, அதைப் புறக்கணித்துவிட்டு ம.பி. மாநிலத்திலுள்ள கோவிலுக்குச் சாமி கும்பிடப் போனார்.\nஉன்னாவ் சம்பவம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்திருக்கிறது. எம்.எல்.ஏ.விடம் உதவி கேட்டால், வேலை வாங்கித் தருவார் எனத் தந்திரமாக குல்தீப் சிங்கின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட அத்தாழ்த்தப்பட்ட பெண்ணைப் பலவாறு மிரட்டி, குல்தீப் சிங்கும் அவனது அடியாட்களும் பாலியல் பலாத்காரப்படுத்தியிருக்கின்றனர்.\nஉள்ளூர் போலீசு ஒப்புக்குச் சப்பாணி பிரிவுகளில் வழக்கைப் பதிவு செய்து, குற்றவாளிகளைக் கைதும் செய்யாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை அலைக்கழித்தது. அவ்விளம் பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்ற பிறகுதான், இப்பாலியல் பலாத்கார சம்பவமும், அப்பெண்ணின் தந்தை எம்.எல்.ஏ.வின் தம்பியால் அடித்து உதைக்கப்பட்டு, அவனது தூண்டுதலால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதும், சிறையிலேயே எம்.எல்.ஏ.வின் கைக்கூலி போலீசாரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டதும் வெளியுலகிற்குத் தெரியவந்தது.\nபா.ஜ.க. ஆட்சியின் யோக்கியதை நாறிப் போன பிறகும்கூட, ஆதித்யநாத் அரசு குற்றவாளி குல்தீப் சிங்கைக் கைது செய்யவில்லை. காரணம், முதல்வர் ஆதித்யநாத் மட்டுமல்ல, அவரது அரசே தாக்கூர் சாதியைச் சேர்ந்த அதிகாரிகளால் நிரம்பி வழிகிறது என்பதுதான்.\nஅலகாபாத் உயர் நீதிமன்றம் குல்தீப் சிங்கைக் கைது செய்யாமல் இருப்பதைக் கண்டித்த பிறகும்கூட, மாநில போலீசு அசையவில்லை. மாறாக, உ.பி. மாநில டி.ஜி.பி. ஓம்பிரகாஷ் சிங் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், சாதிப் பாசத்தோடு, ‘‘குல்தீப் சிங் தண்டிக்கப்பட்ட குற்றவாளி அல்ல என வக்காலத்து வாங்கியதோடு, அந்தக் காமக் கொடூரனை வார்த்தைக்கு வார்த்தை ‘‘மாண்புமிகு” என மதிப்புக் கொடுத்து அழைத்தார்.\nஇறுதியாக, ஆதித்யநாத் அரசு வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து, குல்தீப் சிங்கைக் கைது செய்யும் நாடகத்தை அரங்கேற்றியது. அவனைக் கைது செய்வதற்குள், தனது மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கேட்டுப் போராடி வந்த சுரேந்தர் சிங், எம்.எல்.ஏ.வின் தம்பியாலும் போலீசாலும் கொடூரமாகத் தாக்கப்பட்டு ஏற்பட்ட காயங்களால் இரத்தக் கசிவுக்கு ஆளாகி இறந்து போனார்.\nகுல்தீப் சிங் கைது செய்யப்பட்டு, அவன் மீது சிறுமியைப் பாலியல் வல்லுறவு கொண்டது தொடர்பாக போஸ்கோ வழக்குப் பாய்ச்சப்பட்டிருக்கலாம். ஆனாலும், அவன் பா.ஜ.க.-விலிருந்து இதுவரை நீக்கப்படவில்லை. அவனது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படவில்லை.\nஎந்தவொரு ஆதிக்கசாதியைச் சேர்ந்த தலைவனும் அவனைத் தண்டிக்கக் கோரவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்தைக் கொலை செய்யும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது, பா.ஜ.க.\nஅப்பெண்ணை நடத்தை கெட்டவளாகச் சித்தரித்து வருகிறார்கள் குல்தீப் சிங்கின் ஆதரவாளர்கள். உ.பி. பைரியா மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர சிங், ‘‘இரண்டு, மூன்று குழந்தைகளுக்குத் தாயான பெண்ணைப் போய் யாராவது வன்புணர்வார்களா” என ஆணாதிக்கத் திமிரோடு அறிக்கைவிடுத்தார்.\nதமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகரும் பார்ப்பன சாதிவெறியனுமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகை நிருபர்களைக் கேவலமாகச் சித்திரித்து பதிவிட்டதற்கும், சுரேந்திர சிங்கின் திமிருக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை.\nபெண்கள் குறித்த இந்து மதவெறிக் கும்பலின் பார்வை ஆணாதிக்கத் திமிரும், ���க்கிரமும், பிற்போக்குத்தனமும் நிரம்பியது என்பதைத்தான் உ.பி. சுரேந்திர சிங்கும், தமிழகத்து எஸ்.வி.சேகர், குருமூர்த்தி, எச்ச ராஜா வகையறாக்களும் நிரூபித்து வருகிறார்கள்.\nஇவை அனைத்திற்கும் மேலாக யோக்கியன் ஆதித்யநாத் அரசு, பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான சுவாமி சின்மயானந்தா மீது நடந்துவந்த பாலியல் வல்லுறவு மற்றும் கடத்தல் வழக்கைத் திரும்பப் பெறப் போவதாக அறிவித்து, தனது ஆட்சியில் பெண்களின் கதி இதுதான் எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது.\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக இந்து மதவெறிக் கும்பல் நடத்திய ரத யாத்திரைக்குத் தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து, ‘‘ராம ராஜ்ஜியம் அமைப்போம் என யாத்திரை நடத்துபவர்கள் கூறுவதில் என்ன தவறு காண முடியும்” என எதிர்கேள்வி எழுப்பியது இந்து மதவெறிக் கும்பல்.\nராம ராஜ்ஜியம் அமைந்தால் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் மட்டுமல்ல இந்தியப் பெண்களின் கதியே அதோ கதிதான் என்பதை உன்னாவும், கதுவாவும் முன்கூட்டியே எடுத்துக்காட்டுகின்றன.\nபுதிய ஜனநாயகம், மே 2018\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nயோகி என்ட்ரி : உ.பி. மாடல் ட்ரெய்லர் || கேலிச்சித்திரம்\nபார்ப்பன – பனியா உயர்சாதிக் கும்பலின் அதிகாரக் கூடாரமே பாஜக \nபசுவைக் கொன்றால் நிலநடுக்கம் வரும் : ராஷ்டிரிய காமதேனு ஆயோக் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்...\nபிற்போக்கு இலக்கியவாதிகளுக்கு நிதியும் பரிசும் வழங்கும் மோடி அரசு || ம.க.இ.க.\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nபெ��ுந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nபாலாறு குண்டு வெடிப்பு வழக்கும் நீதிமன்ற பயங்கரவாதமும்\nபு.மா.இ.மு.வின் சமஸ்கிருத வார எதிர்ப்பு\nசென்னை போரூர் கட்டிட விபத்தின் சதிகாரர்கள் யார் \nசொத்துக்காக திருமணம் – ஆதிக்க சாதிகளின் அயோக்கியத்தனம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yesgeenews.com/?p=31883", "date_download": "2021-06-14T11:08:33Z", "digest": "sha1:5HDKFF4WQ3E6VVEWIXCHSW7NGTLBFSB4", "length": 10822, "nlines": 86, "source_domain": "www.yesgeenews.com", "title": "முன் கள பணியாளர்கள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் – தலைமைச்‌ செயலாளர்‌ வலியுறுத்தல் – Yesgee News", "raw_content": "\nமுன் கள பணியாளர்கள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் – தலைமைச்‌ செயலாளர்‌ வலியுறுத்தல்\nLeave a Comment on முன் கள பணியாளர்கள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் – தலைமைச்‌ செயலாளர்‌ வலியுறுத்தல்\nகொரோனா நோய்த்‌ தொற்று சிகிச்சை மற்றும்‌ நிவாரணப்‌ பணி அலுவலர்கள்‌ மற்றும்‌ நிறுவனங்கள்‌ நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்‌ என தலைமைச்‌ செயலாளர்‌ அறிவுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாட்டின்‌ மிகப்‌ பெரிய அச்சுறுத்தலாக கொரோனா பெருந்தொற்று இருந்து வருகிறது. இதனைக்‌ கட்டுப்படுத்த நம்‌ மாநிலத்தில்‌ களரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரிடம்‌ இருந்து மற்றொருவரிடம்‌ பரவாமல்‌ தடுத்தல்‌ – தொற்றால்‌ பாதிக்கப்பட்டவர்களைக்‌ காத்தல்‌ ஆகிய இரண்டு முக்கிய இலக்குகளோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மருத்துவ நெருக்கடி – மனநலப்‌ பாதிப்பு – நிதிநெருக்கடி ஆகிய மூன்றும்‌ நாட்டையும்‌ நாட்டு மக்களையும்‌ ஒன்றுசேர்ந்து தாக்குதல்‌ நடத்தும்,‌ இந்த நேரத்தில்‌ ஒருசில அரசுஅலுவலர்கள்‌, தனியார்‌ மருத்துவமனைகள்‌ மற்றும்‌ வணிக நிறுவனங்களைச்‌ சார்ந்த சிலர்‌ மேற்கொள்ளும்‌ சட்டத்திற்குப்‌ புறம்பான மனிதாபிமானமற்ற செயல்கள்‌ முதலமைச்சரின்‌ கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது.\nஅது போன்ற செயல்களில்‌ ஈடுபடுவோர்‌ மீது உடனடியாக கடும்‌ நடவடிக்கை எடுக்க மாண்புமிகு முதலமைச்சர்‌ ‌ ஆணையிட்டுள்ளார்‌. இதனடிப்படையில்‌, மருத்துவமனைக��ில்‌ கூடுதல்‌ கட்டணம்‌ வசூலிப்பது, மருந்துகளை கூடுதல்‌ விலைக்கு விற்பனை செய்வது, அரசின்‌ இலவச சேவைகளுக்கும்‌ பாதிக்கப்பட்டவார்களிடம்‌ கையூட்டு பெறுவது போன்ற மனிதநேயமற்ற செயல்களில்‌ ஈடுபடுவோர்‌ மீது குற்றவியல்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று எச்சரிக்கப்படுகிறது. தவறு செய்யும்‌ அலுவலர்கள்‌ மீது பணிநீக்கம்‌ உட்பட துறைரீதியான நடவடிக்கைகளும்‌ மேற்கொள்ளப்படும்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. மேற்படிசெயல்கள்‌ குறித்து உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள\nசம்பந்தப்பட்ட அரசுத்‌ துறைச்‌ செயலர்கள்‌, துறைத்‌ தலைவர்கள்‌ மற்றும்‌ காவல்துறையின்‌ லஞ்ச ஒழிப்புப்‌ பிரிவு ஆகியோர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்கப்படுகின்றன.\nஎந்த நிலையில்‌ உள்ள அலுவலராயிருப்பினும்‌ அல்லது எந்த நிறுவனமாக இருந்தாலும்‌, புகார்கள்‌ மீது கடும்‌ நடவடிக்கை எடுப்பதோடு, தவறு நடக்கக்கூடிய இடங்களில்‌ கண்காணிப்புப்‌ பணியினையும்‌ தீவிரப்படுத்த அறிவுரை வழங்கப்படுகிறது. மக்களின்‌ உயிர்‌ காக்கும்‌ பணியில்‌ முழு முனைப்போடு ஈடுபட்டு வரும்‌ அரசுக்கு, தவறு செய்யும்‌ ஒரு சிலரால்‌ அவப்பெயர்‌ ஏற்படாமல்‌ கவனமாகவும்‌, கண்ணியமாகவும்‌ செயல்பட வேண்டுமென்று கேட்டுக்‌ கொள்கிறேன்‌. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nPrevious Postதமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பு\nNext Postஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகாசிமேடு பகுதியில் துணிகரம் மீன்செட்டை உடைத்து மீன்கள் கொள்ளை\nகொரோனா தடுப்பூசியின் 2வது டோஸை செலுத்திக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி\nஇன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு\nகட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க.. வைகோ வலியுறுத்தல்\nதனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி – மத்திய அரசு அனுமதி\nஎதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு\nமண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆய்வு\nஅடுத்தடுத்து 3 வீடுகளில் துணிகரம் – சாத்தூரில் முன்னாள் காவலர் கைது\nகட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க.. வைகோ வலியுறுத்தல்\nதனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி – மத்திய அரசு அனுமதி\nஎதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு\nமண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆய்வு\nஅடுத்தடுத்து 3 வீடுகளில் து��ிகரம் – சாத்தூரில் முன்னாள் காவலர் கைது\nகட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க.. வைகோ வலியுறுத்தல்\nதனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி – மத்திய அரசு அனுமதி\nஎதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு\nமண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆய்வு\nஅடுத்தடுத்து 3 வீடுகளில் துணிகரம் – சாத்தூரில் முன்னாள் காவலர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-14T12:18:46Z", "digest": "sha1:SKGQ5EGSGM7A6CT63DAEKBY2AFKGFZI4", "length": 4676, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அந்தமான் கடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅந்தமான் கடல் (Andaman Sea) அல்லது பர்மா கடல் (Burma Sea) என்பது இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதியாகும். இந்நீர்ப்பகுதி வங்காள விரிகுடாவின் தென்கிழக்கே, பர்மாவின் தெற்கே, தாய்லாந்திற்கு மேற்கே, அந்தமான் தீவுகள், மற்றும் இந்தியாவிற்குக் கிழக்கே அமைந்துள்ளது.\nBasin countries பர்மா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து\nஆகக்கூடிய நீளம் 1,200 கிமீ (746 மைல்)\nஆகக்கூடிய அகலம் 645 கிமீ (401 மைல்)\nபரப்பளவு 600,000 சதுரகிமீ (231,700 சதுர மைல்)\nசராசரி ஆழம் 1,096 மீ (3,596 அடி)\nஆகக்கூடிய ஆழம் 4,198 மீ (13,773 அடி)\nநீரின் கனவளவு 660,000 கிமீ3 (158,000 கனமைல்)\nபாரம்பரியமாக இக்கடல் மீன் பிடித்தலுக்கும், மற்றும் கரையோர நாடுகளுக்கிடையே பொருட்கள் கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள பவளப் பாறைகள் மற்றும் தீவுகள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சங்களாகும். 2004 இந்தியப் பெருங்கடல் ஆழிபேரலையை அடுத்து இங்குள்ள மீன்வளம், மற்றும் சுற்றுலாத்துறை பெரும் சேதம் அடைந்தது.\nஇதன் தென்கிழக்கு எல்லையில், அந்தமான் கடல் மலாய் தீபகற்பத்தையும், சுமாத்திரா தீவையும் பிரிக்கும் மலாக்கா நீரிணையாகக் குறுகுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2015, 15:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/corona-for-10-people-including-thiruppati-archagar-qcvw3k", "date_download": "2021-06-14T13:26:39Z", "digest": "sha1:JPYE6BX74YUSFUBF4JTW3V4MYMBJKZD4", "length": 7221, "nlines": 68, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருப்பதி அர்ச்சகர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா... அலறும் பக்தர்கள்... மீண்டும் நடை சாத்தப்படுகிறதா..? | Corona for 10 people including Thiruppati Archagar", "raw_content": "\nதிருப்பதி அர்ச்சகர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா... அலறும் பக்தர்கள்... மீண்டும் நடை சாத்தப்படுகிறதா..\nதிருப்பதி தேவஸ்தான கோயிலில் அர்ச்சகர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தேவஸ்தான ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.\nதிருப்பதி தேவஸ்தான கோயிலில் அர்ச்சகர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தேவஸ்தான ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.\nகொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 19-ஆம் தேதி திருப்பதி கோயிலின் நடை சாத்தப்பட்டு, மீண்டும் கடந்த மாதம் ஜூன் 5-ஆம் தேதி திறக்கப்பட்டது. தேவஸ்தான ஊழியர்கள் தொடர்ந்து 10 நாட்கள் பணி செய்து விட்டு, மீண்டும் 10 நாட்கள் விடுப்பிலிருந்து, மறுபடியும் பணிக்குத் திரும்பும் போது கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.\nஇருப்பினும் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர், 4 வாத்தியக்காரர்கள், 5 பாதுகாவலர்கள் என மொத்தம் 10 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தேவஸ்தானத்தில் பணி புரியும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து நாளை தேவஸ்தானம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.\nஅதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இணையதள வாயிலாகச் சீட்டுகள் விற்கப்பட்டு, தினமும் 12,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரான உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nதெறிக்கவிடும் கவர்ச்சியில்... லாவண்யா த்ரிபதி, ரணகள போட்டோ ஷூட்\nதோல்விக்கு பின் கூட்டணி கட்சிகளை தவறாக பேசுவதை பொழப்பாக வைத்திருக்கும் பாமக.. அதிமுக புகழேந்தி விமர்சனம்.\nமலைக்க வைக்கும் க்ரைம் ஹிஸ்ட்ரி.. போலீசுக்கு தண்ணி காட்டி விட்டு தப்பிக்க முயற்சித்த ரவுடிக்கு மாவு கட்டு.\nதமிழக பள்ளிகளில் நாளை முதல்... பள��ளிக் கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு...\nபள்ளிகள் திறப்பு குறித்து நாளை முக்கிய முடிவு... அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்...\nஒரே போன் கால்... அலறியடித்துக்கொண்டு விஜயகாந்த் வீட்டிற்குள் திபு திபுவென நுழைந்த போலீஸ்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-leader-mk-stalin-wish-recovery-to-women-who-cuts-tongue-qsksll", "date_download": "2021-06-14T11:29:02Z", "digest": "sha1:WRLYORKYT5HGK7MOKT4JFKYPBMM6EHRY", "length": 12490, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாக்கை அறுத்துக்கொண்ட வனிதா... நடுநடுக்கிப் போன ஸ்டாலின்... சற்று நேரத்திற்கு முன்பு வெளியான பரபரப்பு அறிக்கை! | DMK Leader MK Stalin Wish recovery to women who cuts tongue", "raw_content": "\nநாக்கை அறுத்துக்கொண்ட வனிதா... நடுநடுக்கிப் போன ஸ்டாலின்... சற்று நேரத்திற்கு முன்பு வெளியான பரபரப்பு அறிக்கை\nஆனால் இப்படி உடல் உறுப்பை அறுத்துக் கொண்டு பெண் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்திய விவகாரம் திமுக தலைவரும், வருங்கால முதல்வருமான மு.க.ஸ்டாலின் செவிக்கு எட்டியது.\nதமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது. 125 தொகுதிகளில் வென்றுள்ள திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. வரும் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல்வராக ஸ்டாலினும், 32 அமைச்சர்களும் பதவியேற்க இருப்பதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மிகவும் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n​இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரானால் நாக்கை அறுத்து நேர்த்தி கடன் செலுத்துவதாக பரமக்குடி தாலுகா பொதுவக்குடியைச் சேர்ந்த திமுக உறுப்பினர் கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா வேண்டியிருந்தார். அதன்படி நேற்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்து உண்டியலில் போட்டு விடுவதாக எண்ணி தனது நாக்கை அறுத்துக் கொ���்டார். கோவில் திறக்காததால் நாக்கினை வாசல்படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். பின்னர் அந்த பெண்ணை பொதுமக்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவம் மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாகவே தேர்தல் சமயங்களில் ஒரு குறிப்பிட்ட கட்சி வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அந்த கட்சி வெற்றி பெற்றால் நேர்த்தி கடன் செலுத்துகிறேன் என்று சில பெண்கள் வேண்டுவது வழக்கம் தான். ஆனால் இப்படி உடல் உறுப்பை அறுத்துக் கொண்டு பெண் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்திய விவகாரம் திமுக தலைவரும், வருங்கால முதல்வருமான மு.க.ஸ்டாலின் செவிக்கு எட்டியது.\nஇதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா என்கிற தி.மு.க. தொண்டர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் தன் நாக்கை அறுத்துக் காணிக்கை செலுத்துவதாகக் கோயிலில் வேண்டிக்கொண்டதோடு அதை நிறைவேற்றியதாகவும் செய்தித்தாள்களில் படித்து நடுக்கமுற்றேன்.தமிழக மக்கள் ஒரு துளி இரத்தம்கூட சிந்தாமல் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும், மனித நேயத்துடனும் செழிப்பாக வாழ வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்குறுதிகளை முன்வைத்தோம்.\nநாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகச் சகோதரி ஒருவர் தன் நாக்கை இழந்திருப்பதை பற்றிக் கேள்விப்படும்போது விழிகள் குளமாகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை உங்களுடைய காணிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடலை ஒருபோதும் நம் வெற்றிக்காகச் சிதைத்துக் கொள்ளாதீர்கள். அது எனக்கு வருத்தத்தையே வரவு வைக்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என்னையே சிதைப்பதாக எண்ணி எனக்கு மனக்காயம் உண்டாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் இதைப் போன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளைச் செய்திட கூடாது எனக் கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புன்னகையில்தான் நம் அரசின் வெற்றி அடங்கியிருக்கிறது. வனிதா என்ற சகோதரி விரைவில் உடல்நலம் பெற்று இயல்பு வாழ்வுக்குத் ��ிரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன்.\n4 திருமணம் குறித்து பரவிய வதந்தி.. சிங்கிள் அண்ட் அவைலபிள் என பதில் கொடுத்த வனிதா விஜயகுமார்\n22 வருடத்தில் எவ்வளவு மாற்றங்கள்.. ஆச்சர்ய படுத்தும் புகைப்படத்தை வெளியிட்ட வனிதா விஜயகுமார்\nகொரோனா தேவி சிலையோடு ஒப்பிட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள் கடுப்பாகி வனிதா போட்ட பதிவு\nபச்சை கலர் லிப்ஸ்டிக் ரொம்ப கொடுமையா இருக்கு... கெத்தாக ஆட்டம் போட்ட வனிதாவை வச்சு செய்த நெட்டிசன்கள் \n'கோல்ட்மேனுக்கு' ஜோடியான பிக்பாஸ் வனிதா\nவிடுதலையாகியும் தீராத சிக்கல்... சின்னம்மா சசிகலாவின் தூக்கம் கெடுத்த கர்நாடக உயர்நீதிமன்றம்..\nமுதல் அலையை விட கொடூரமானது 2வது அலை.. 4 மாதங்களில் 719 டாக்டர்கள் பலி.. தமிழகத்தில் எத்தனை பேர் தெரியுமா\nமக்களே உஷார்.. அடுத்த 5 நாட்களுக்கு பிச்சு உதறப்போகிறது. 65 கிலே மீட்டர் வேகத்தில் காற்று வீசுமென எச்சரிக்கை.\nடெல்டா வைரஸ் பாதிப்பு... அலறும் பிரிட்டிஸ்... கோவிட்டை விட கொடூரம்..\nகெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காக கொரோனா மரணங்களை குறைத்து காட்டும் அரசு.. ஸ்டாலினை அலறவிடும் முருகன்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/2020/11/20/", "date_download": "2021-06-14T12:20:54Z", "digest": "sha1:IRDJW4EWZ765ZD3V3GXBI3F2XBL6RF4I", "length": 13934, "nlines": 96, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "November 20, 2020 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nமோடி மற்றும் ஜீ ஜின்பிங் சண்டையிடும் கார்ட்டூன் ஜப்பான் ஊடகங்களில் வெளியிடப்பட்டதா\n‘’ஜப்பானிய ஊடகங்கள், மோடி மற்றும் ஜீ ஜின்பிங் சண்டையிடும் இந்த கார்ட்டூனை ஒளிபரப்பி வருகின்றன,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link 9, ஜூலை 2020 அன்று பகிரப்பட்���ுள்ள இந்த ஃபேஸ்புக் வீடியோ பதிவை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். இதுபற்றி உண்மைத்தன்மை கண்டறியும்படி நமது வாசகர்கள் சிலர் […]\nFACT CHECK: இந்து அறநிலையத் துறையும் பகவானும் கண்டுகொள்ளாத கோவில் அர்ச்சகர் – விஷம ஃபேஸ்புக் பதிவு\nஇந்து அறநிலையத் துறையும் இறைவனும் கண்டுகொள்ளாத அர்ச்சகர் என்று ஒரு முதியவர் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive வயதான அர்ச்சகர் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்து அறநிலையத்துறை சம்பளம் கொடுப்பதில்லை . கிராமத்தில் தட்டு வருமானம் இல்லை . இறைவனும் கண்டுகொள்ளவில்லை . வயது முதுமை. பெரிய கோவில்களில் நடப்பதும் பெரிய பெரிய படிகளில் ஏறி இறங்குவதும் […]\nFactCheck: நடிகர் தவசியை மருத்துவமனைக்குச் சென்று விஜய் சந்தித்தாரா\n‘’நடிகர் தவசியை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்த நடிகர் விஜய்,’’ எனக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link நவம்பர் 18, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், நடிகர் விஜய், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் தவசியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாகக் கூறியுள்ளனர். இது உண்மையா, பொய்யா என்ற குழப்பம் நிலவுவதாக, நமது […]\nநக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனதாக பரவும் வதந்தி ‘’நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனா... by Pankaj Iyer\nFactCheck: நக்கீரன் கோபால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று தந்தி டிவி செய்தி வெளியிடவில்லை ‘’நக்கீரன் கோபால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது,’... by Pankaj Iyer\nஇனி கைலாஷ் யாத்திரை செல்ல சீனாவின் அனுமதி தேவையில்லை- ஃபேஸ்புக்கில் பரவும் உளறல் இனி கைலாஷ் யாத்திரை செல்ல சீனாவின் அனுமதி தேவையில்... by Chendur Pandian\nஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கும் VAT எவ்வளவு ‘’ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கு... by Pankaj Iyer\nFACT CHECK: லட்சத்தீவில் மதுக்கடை திறப்பதற்கு வானதி, அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தனரா லட்சத்தீவில் மதுக்கடையைத் திறக்க அனுமதி அளித்த மத்... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதி���ம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nFACT CHECK: லட்சத்தீவில் மதுக்கடை திறப்பதற்கு வானதி, அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தனரா\nFactCheck: நக்கீரன் கோபால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று தந்தி டிவி செய்தி வெளியிடவில்லை\nFactCheck: தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை விவகாரம் பற்றிய இந்த செய்தியை நியூஸ்7 தமிழ் வெளியிட்டதா\nFACT CHECK: கொரோனா பரிசோதனை என்று கூறி வீட்டில் திருட்டா\nFactCheck: கொரோனா வைரஸ் என்பது வெறும் குளிர் காய்ச்சல் என்று உலக டாக்டர்கள் கூட்டமைப்பு கூறியதா\nsaravana kumar commented on FACT CHECK: ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் 185வது இடத்திலிருந்து இந்தியா மோடி ஆட்சியில் 77வது இடத்துக்கு முன்னேறியதா\nPankaj Iyer commented on FACT CHECK: கோவையில் தேசத் துரோகிகளின் கடைகள் உடைக்கப்பட்டது என்று வானதி சீனிவாசன் கூறினாரா\nO.D.CHAURASIA commented on FactCheck: ஹமாஸ் தாக்குதலில் பலியான கேரள நர்ஸ் சௌமியா பெயரில் போர் விமானம் தயாரித்ததா இஸ்ரேல்\nEaswaran Krithivasan commented on FACT CHECK: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்க்கு பதிலடி கொடுக்கத் தொடங்கிய காவி படை; உண்மை என்ன\nIyyappan commented on FACT CHECK: தி.மு.க அரசு பால் விலையை ரூ.6 உயர்த்திவிட்டு ரூ.3 குறைத்ததா– அரசாணையை சரியாக படிக்கத் தெரியாததால் வந்த குழப்பம்: இரண்டாம் பத்தியில் விற்பனை விலை 6ரூபாய் ஏத்தி அதில\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,295) அரசியல் சார்ந்தவை (26) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (15) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (440) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (48) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (2) கோவிட் 19 (17) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,762) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (318) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (117) சினிமா (53) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்ச்செய்திகள் (1) தமிழ்நாடு (367) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (65) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம�� (33) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/9996.html", "date_download": "2021-06-14T12:56:06Z", "digest": "sha1:NQWTDRKYKEGDJHKPBRRTWZ3LDVHIS24Y", "length": 7177, "nlines": 79, "source_domain": "www.dantv.lk", "title": "கோட்டபாயமீது மங்கள பொய்க்குற்றச்சாட்டு-நாமல் கவலை – DanTV", "raw_content": "\nகோட்டபாயமீது மங்கள பொய்க்குற்றச்சாட்டு-நாமல் கவலை\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய மீது அமைச்சர் மங்கள சமரவீர பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.\nபொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் நோக்கில் அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துக்கள் அமைந்துள்ளமை கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவை, அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில், கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தமை தொடர்பில் பலரும் தமது விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில், நிதியமைச்சர் மங்கள சமரவீர, ‘காட்டுமிராண்டிகள் நுழைவாயிலில் உள்ளார்கள். வெள்ளைவான் கலாசாரத்தை பிரதானமாகக்கொண்ட ராஜபக்ஷ யுகத்தின் முக்கிய அடையாளமான ‘அருவருக்கத்தக்க அமெரிக்கர்’ ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பிக்கிறார். அந்தத் தனிமைப்படுத்தப்பட்ட, இருண்ட இறந்தகாலத்திற்குள் இலங்கையர்கள் மீண்டும் நுழைய வேண்டுமா’ என தனது ருவிட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியிருந்தார்.\nஅமைச்சரின் இப்பதிவை மேற்கோள்காட்டி தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்தொன்றினை வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ‘அரசியலைப் பொறுத்தவரையில் விமர்சனங்கள் அதன் ஓரங்கம் என்ற போதிலும் காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் வகையிலும், பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் நோக்கிலும் அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துக்கள் அமைந்துள்ளமை கவலையளிக்கின்றன’ என தெரிவித்துள்ளார்.\nவெள்ளவத்தை பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ள் தொடர்பில் இன்று கலந்தாய்வு\nபயங்கரவாதத் தடைச் சட்டம் : சரத் வீரசேகர விளக்கம்\nசாகர காரியவசம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-06-14T10:57:43Z", "digest": "sha1:5Z5XLLG5H3FV6AQCPDB4QTSO3VUV5EHS", "length": 2838, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". சையத் அல் ஹுசைன் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nTag: சையத் அல் ஹுசைன்\nசர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்கவேண்டும் வலியுறுத்துகிறார் ஆணையாளர்\nஇலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்டுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹுசைன்.\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/09/vijay-horoscope.html", "date_download": "2021-06-14T12:45:40Z", "digest": "sha1:BV7LXYHW6M3U4JVGCIWZZFYRLCKTUE2E", "length": 4380, "nlines": 52, "source_domain": "www.viralulagam.in", "title": "மனுஷன் ஜாதகம் அப்படி..! இனிதான் விஜய் உஷாரா இருக்கணும்... பரபரப்பை கிளப்பும் ஜோதிடர்", "raw_content": "\n இனிதான் விஜய் உஷாரா இருக்கணும்... பரபரப்பை கிளப்பும் ஜோதிடர்\n இனிதான் விஜய் உஷாரா இருக்கணும்... பரபரப்பை கிளப்பும் ஜோதிடர்\nநடிகர் விஜயின் திரைப்படங்களும் அவை சந்திக்கும் அரசியல் பிரச்சனைகளையும் பல ஆண்டுகளாக நாம் கண் கூடாக பார்த்து வருகிறோம். இந்நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு என்ன காரணம் என கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார் ஜோதிடர் ஒருவர்.\nஎன்னதான், அறிவியல் வளர்ந்தாலும் திரைத்துறையினருக்கு ஜோசியம், ஜாதகம் போன்றவற்றில் அதீத நம்பிக்கை உண்டு. இந்நிலையில் விஜயின் ஜாதகம், எதிர்காலம் குறித்து அண்மையில் விஜயின் நட்பு வட்டாரங்கள் ஜோதிடரிடம் கேட்டறிந்த தகவல் தற்பொழுது வெளிவந்துள்ளது.\nஅதன் படி, 'விஜயின் ஜாதகத்தை பார்த்து கணித்த திரையுலகினரின் பிரபல ஜோத��டர் ஒருவர், அவர் தமிழகத்தின் முதலமைச்சரே ஆகி படங்களில் நடித்தாலும்,\nஅந்த படங்களுக்கும் பிரச்சனை வரும். அவரது ஜாதகம் அப்படி. என்றாலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்தால் வரும் பிரச்சனைகளே அவரை உயர்த்திவிட்டு விடும்' என தெரிவித்ததாக திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nமீண்டும் வருகிறது 'விடாது கருப்பு' (மர்மதேசம்).. கொண்டாட தயாராகுங்கள் 90s கிட்ஸ்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/04/j9juxX.html", "date_download": "2021-06-14T12:38:57Z", "digest": "sha1:DXH7C26VFW5H5OMPOTGVUSMQWOLSXXGG", "length": 5025, "nlines": 44, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "ஆவணங்கள் என்னென்ன தேவைப்படும்?", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nகாதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, திருமணத்தில் இணையம் அந்த இரண்டு மனங்களுக்கிடையே கசப்புணர்வு அதிகரித்துக் கொண்டு, அது விரிசலாக உருமாறி, பின் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடி விவாகரத்து கோரி வழக்கு தொடுக்கின்றனர். அவ்வாறு வழக்கு தொடுக்கும்போது என்னென்ன ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பதை இங்கு காண்போம்.\nதிருமண பத்திரிக்கை அல்லது திருமணம் பதிவு செய்திருந்தால், திருமண சான்றிதழ்\nயார் வழக்கு தாக்கல் செய்கிறார்களோ, அவர்களது பாஸ்போர்ட் புகைப்படம்\nஇருவரும் சேர்ந்து வாழ எடுத்து கொண்ட முயற்சிகள் தோற்று விட்டன என்பதை காட்டும் ஆவணங்கள் (இருந்தால்)\nவருமான வரி சான்றிதழ்கள் (இருந்தால்)\nஎன்ன வேலை பார்க்கிறார், என்ன சம்பளம் வாங்குகிறார் என்ற விவர சான்றிதழ்கள் (இருந்தால்)\nகுடும்ப background பற்றிய தகவல்களை காட்டும் ஆவணங்கள் (இருந்தால்)\nஒரு வருடத்திற்கு மேல், கணவர், மனைவி பிரிந்து வாழ்கிறார்கள் என்பதை காட்டும் ஆவணம் (இருந்தால்)\nசொத்துக்கள் ஏதும் கணவர், மனைவிக்கு இருந்தால், அதை காட்டும் ஆவணம்( இருந்தால்)\n=> வழக்கறிஞர் D. தங்கத்துரை\nஜோதிகாவின் சர்ச்சை - கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை\nதமிழ் நடிகையும் விலகல் விஜயசேதுபதியைத் தொடர்ந்து\n3 மாத EMI அவகாசம் - தகுதியா���வர்கள் யார் யார்\nசிறிது தேன் தேங்காய்பாலில் கலந்து குடித்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/mister-miyav-cinema-news-september-20th-2020", "date_download": "2021-06-14T12:49:00Z", "digest": "sha1:OWSSMXZKPM3YFF3LJCDCSP4CLAZ7MVLP", "length": 6830, "nlines": 188, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 20 September 2020 - மிஸ்டர் மியாவ் : ப்ரியமான ப்ரியா | mister-miyav-cinema-news-september-20th -2020 - Vikatan", "raw_content": "\nதேர்வு: தண்டனை... மார்க்: அவமானம்... கழுத்தை நெரிக்கும் கல்வி\n - நீதி கேட்டலையும் ஐந்தறிவு ஜீவன்\nஅம்மா கொடுத்த வாக்கு என்னாச்சு என் மருத்துவப் படிப்பு நின்னுபோச்சு\nகறார் வனத்துறை... கண்ணீரில் காடர்கள்\nமிஸ்டர் கழுகு: டி.டி.வி அளித்த டீ பார்ட்டி - ரகசியமாய் சந்தித்த 10 அமைச்சர்கள்...\n - ரஜினியின் நவம்பர் புரட்சி\n‘செத்த அனத்தாம இருங்க தம்பி\nடஜன் அமைச்சர்களுக்கு ‘கல்தா’... எடப்பாடி டெரர் கணக்கு\n\" - அ.ம.மு.க வெற்றிவேல் அதிரடி\n - சோனியா முடிவின் அதிரடி பின்னணி\nமிஸ்டர் மியாவ்: ப்ரியமான ப்ரியா\n‘மாஞ்சா’ எனும் மரண விளையாட்டு... ரத்தம் சிந்தும் வடசென்னை\n“இனி, என் வாழ்க்கையில நல்ல ராஜ்ஜியம்தான்” - நெகிழும் காத்தமுத்து\nமிஸ்டர் மியாவ்: ப்ரியமான ப்ரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drzhcily.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-14T12:00:21Z", "digest": "sha1:B4K4RSFHXQCHUOJUPTD6GSDDL4BOD2FV", "length": 5568, "nlines": 123, "source_domain": "drzhcily.com", "title": "குப்பையில்லா உலகம் – Dr. ZAKIR HUSAIN COLLEGE,ILAYANGUDI", "raw_content": "\nநம் கல்லூரியில் 04/02/2019 அன்று ஈரநிலம் கல்வி மற்றும் அறப்பணிகள் சார்பாக “குப்பையில்லா உலகம்” என்னும் தலைப்பில் ஓவியர் தமிழரசன் அவர்கள் வரைந்த கல்லூரி மாணவர்களுக்கான தமிழ்நாடு தழுவிய விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி நடைபெற்றது. நம் கல்லூரி ஆட்சிமன்ற தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது ஸுபைர் அவர்கள் கண்காட்சியை திறந்துவைத்தார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர், சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான் மற்றும் தமிழ்த்துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம் ஆகியோர் ஓவியர் தமிழரசன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பின் முக்கியத்துவம், குப்பையில்லா உலகத்தை உருவாக்க மாணவ-மாணவியர்களின் பங்களிப்பு போன்றவற்றை வலியுறுத்திய ஓவியங்களை மாணவ-மாணவியர்கள் கண்டு பயன்பெற்றனர். நிகழ்வை தமிழ்துறையை சார்ந்த பேராசிரியர்கள் செய்திருந்தனர்.\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\ncataluppy on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\ncataluppy on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\nShawnClork on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\ncataluppy on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\nRevolinskLit on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2016/09/blog-post.html", "date_download": "2021-06-14T10:57:51Z", "digest": "sha1:2HNWAMWIGDSE76OD45SXWIUKGWATRTPT", "length": 4222, "nlines": 125, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : மேம்பாடு", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nநமது இணைய தளத்தில் தொழில்நுட்பம் சார்ந்த சில மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.\nஅதனால் சில முக்கிய தகவல்களை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது.\nஇன்னும் ஓரிரு வாரத்தில் தளம் சமந்தமான மேம்பாடு பணிகள் முடிந்து வழக்கம் போல இயங்கும்.\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\n26/09/2016 தொகுப்பூதியம் இருந்து நிரந்தர கலந்தாய்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2010/09/blog-post_21.html", "date_download": "2021-06-14T12:43:15Z", "digest": "sha1:XQ5YA7RU7OTDEOGOTRH7T3YNO2LLHKKI", "length": 60336, "nlines": 545, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: வாசல் தேடி ..", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசெவ்வாய், 21 செப்டம்பர், 2010\nநம்முடைய வாசல் தேடி வருகின்ற விற்பனையாளர்களை நம்ப முடிகின்றதா\nவாசல் தேடி வந்து விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம் பெரும்பாலும் மிகவும் தாழ்ந்ததாகவே இருக்கின்றது. இது அனுபவபூர்���மான உண்மை.\nசென்னையில் குப்பை கொட்டிக்கொண்டிருந்த நாட்களில், ஏமாந்த அனுபவங்கள் சுருக்கமாக இதோ:\n1) நினைவிருக்கும் முதல் நிகழ்வு: குரோம்பேட்டையில் ராதா நகரில், (குரோம்பேட்டைக் குறும்பனின் வீட்டுக்கு அருகாமையில் ...) குடியிருந்த காலத்தில், மூன்று இளைஞர்கள், UNION TRADERS என்று அச்சிடப்பட்ட அட்டைகள் நிறைய கொண்டுவந்து, ஒரு அட்டை இலவசமாக () குடியிருந்த காலத்தில், மூன்று இளைஞர்கள், UNION TRADERS என்று அச்சிடப்பட்ட அட்டைகள் நிறைய கொண்டுவந்து, ஒரு அட்டை இலவசமாக () வாங்கிக்கொள்ளுங்கள், உங்களுக்கு எந்தப் பொருள் வேண்டுமோ அதற்குத் தகுந்தாற்போல், மாதா மாதம் ஒரு தொகையை நாங்களே வந்து வாங்கிக்கொண்டு, இந்த அட்டையில் பதிந்து, கையெழுத்து போட்டு செல்வோம் என்றனர். தேவையான பணம் சேர்ந்தவுடன், அல்லது குலுக்கல் முறையில் உங்கள் எண்ணுக்கு பரிசு விழும் அதிருஷ்டமிருந்தால் அதற்கு முன்பே பொருள் உங்கள் வீடு தேடி வரும் என்றார்கள். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எந்தெந்தப் பொருட்களுக்காக எவ்வளவு அமவுண்ட் கட்டியுள்ளார்கள் என்றும் புள்ளிவிவரங்களை அனாயாசமாக அள்ளி வீசினார்கள். நான் அதிகம் ஆசைப் படாமல், ஒரு கைக்கடிகாரம் வாங்கிக் கொள்ளலாம் என்ற யோசனையோடு, மாதம் இருபது ரூபாய் கட்டுவதற்கு அரை மனதோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டேன். முதல் தவணை இருபது ரூபாயும் கொடுத்தேன். நல்ல வேளை - அப்போது மாருதி 800 கார் எல்லாம் விற்பனைக்கு வரவில்லை. இல்லையேல் அதற்கு கூட அவர்கள் மாதம் ஆயிரம் ரூபாய், எட்டு வருடங்களுக்கு பணம் கட்டினால் போதும் என்று கூறியிருப்பார்கள்.\n அந்த நண்பர்களை, அதற்குப் பிறகு எங்கேயும் காணவில்லை. மூன்று மாதங்கள் கழித்து, அந்த அட்டையில் காணப்பட்ட சைதாப்பேட்டை விலாசம் தேடி (15 சன்னதி தெரு, சைதாப்பேட்டை என்று ஞாபகம் ) ஒரு நாள் சென்றபோது, அந்தமாதிரி ஒரு தெருவே சைதையில் கிடையாது என்று அடித்துச் சொன்னார், இரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே, எருமை மாட்டில் பால் கறந்துகொண்டிருந்த நண்பர் ஒருவர்.\nஅந்த எருமையும் , 'ரொ ய்... ய்ங்க்' (Right) என்று கத்தி அதை ஆமோதித்தது.\n2) இரண்டாவது சம்பவம் பல வருடங்களுக்குப் பிறகு, வாசலில் வந்த ஒரு பொன் மானைப் பார்த்து, (ஓ சாரி - மைசூர் சில்க் புடவையைப் பார்த்து,) திருமதி ஆசைப்பட்டுக் கேட்க, அதை ஒரு பெரும் விலை கொடுத்து வ���ங்கி, ஒரு முறை அதை துவைத்த உடனேயே அது காற்றுப் போன பலூனாக சுருங்கி, சுருணைத் துணி போல காட்சி அளித்தது. வழக்கம் போல அந்த புடவை ஆசாமியை அப்பொழுது பார்த்ததுதான் கடைசி. அநேகமாக அவர் வேறு தெருக்களில் அல்லது வேறு பகுதிகளில் அல்லது வேறு ஊர்களில், இருக்கின்ற என்னைப் போன்ற முகத் தோற்றம் உள்ள ஆட்களைத் தேடி சென்றிருப்பார் என்று நினைக்கின்றேன்.\n3) வாசலில் வந்தார் ஒருவர். வாசல் படிக்கு அருகே போடப்படும் இரப்பர் மிதியடிகள் விற்பனை செய்பவராம். அவருடைய விற்பனையாள, விரிவுரைப் பேச்சுகளில், அண்டை மாநில வாடை வீசியது. சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காக, அவரிடம் மேசை மீது இருந்த பாராசூட் பாட்டிலைக் காட்டி, 'இது என்ன' என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில், என்னுடைய அனுமானம் சரி என்று உறுதி செய்தது.\nஅவர் கொண்டு வந்திருந்த ரத்தினக் கம்பளங்களில் மன்னிக்கவும் ரப்பர் மிதியடிகளில் இரண்டு மூன்று வகைகள் இருந்தன. சிவப்பு, பச்சை, நீல வண்ணங்கள். ஒரு ஐந்து எம் எம் பேஸ் ரப்பர் பலகையில், பத்து எம் எம் உயர ரப்பர் குச்சங்கள்.\nஎன்னுடைய அண்ணன் வேறு எனக்கு 'ஆக்கு பிரஷர்' பற்றி அடிக்கடி சொல்லி, பிரஷர் ஏற்றி வைத்திருந்தார். இந்த வகை மிதியடிகளில் காலை நேரத்தில் காலாற ஜாகிங் செய்தால் சகல ரோக நிவாரணியாக அது செயல் படும் என்று கூறி இருந்தார். வகைக்கு ஒன்றாக வாங்கினேன். விற்பனையாளர் மேலும் என்னை ஊக்குவிக்கும் வகையில், 'சார் இந்த மிதியடி உங்க வீட்டில் இருந்தால், கற்பு இருக்காது.' என்றார். நான் அப்படியே அதிர்ந்து போனேன். 'சார் என்ன வார்த்தை கூறினீர்கள் கற்பை தெய்வமாகப் போற்றும் மறத்தமிழர்கள் நாங்கள்' என்றேன், ஒரு சிலப்பதிகார சீற்றத்துடன். அவர், 'இல்லை சார் நான் அந்த கற்பை சொல்லலை. மீசை இருக்குமே, அந்தக் கற்பை சொன்னேன்' என்றார். நான் வேகம் தணியாமல், 'ஆமாம் கற்பு என்னும் நிலையை மீசை வைத்திருப்பவர்களுக்கும், மீசை இல்லாதவர்களுக்கும் பொதுவாக வைப்போம் என்று மீசைக்கார மஹாகவி சொல்லி இருக்கிறார்' என்றேன். அவர், 'சார் நீங்க தமிழ் பண்டிட்டு போலிருக்கு. நான் சொன்னது அதோ அந்த கற்பை' என்று சொல்லி சுவரில் ஒரு பல்லியோடு டாம் & ஜெர்ரி விளையாட்டு ஆடிக்கொண்டிருந்த ஒரு கரப்பான் பூச்சியைக் காட்டினார்\nபிறகுதான் தெரிந்தது அவர் கூற வந்த பேருண��மை. அந்த ரப்பர் மிதியடிகளிலிருந்து போகப் போக வீசிய துர் நாற்றத்திற்கு, கரப்பு என்ன, மனிதர்கள் கூட காத தூரம் ஓடிவிடுவார்கள் என்று. அது மட்டும் இல்லை - அந்த மிதியடிகளில் இருந்த ரப்பர் குச்சங்கள் ஒவ்வொரு நாளுக்கும் 50 வீதம் உதிர்ந்து இரண்டே வாரங்களில், கோத்ரேஜ் ஷேவிங் க்ரீம் போட்டு ஷேவ் செய்துகொண்டவர் கன்னம் போல மழு மழுப்பாகியது.\nஇப்போ எல்லாம் நான் ரொம்ப உஷாராகி விட்டேன். வாசலில் யார் வந்து, எனக்கு என்ன விற்க முற்பட்டாலும், கண்ணை மூடிக்கொண்டு, 'நோ, வேண்டாம், ஒத்து, பேடா, நஹி..' என்று தெரிந்த மொழிகள் எல்லாவற்றிலும் உரத்த குரலில் கூறிவிட்டுத்தான் கண்ணைத் திறந்து பார்க்கிறேன். சென்ற வாரம் அப்படி கூறிய பிறகு கண்ணைத் திறந்து பார்த்தால் 'thank you sir' என்று சொன்னவாறு, இந்த பகுதியை சேர்ந்த தபால்காரர் தெருவில் போய்க்கொண்டிருந்தார், கையில் மணி ஆர்டர் ஃபாரம், பணம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு\nPosted by கௌதமன் at பிற்பகல் 10:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராமலக்ஷ்மி 21 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:52\nவாசல் தேடி வந்தவரிடம் நொந்து நூலான கதைகளின் முடிவாய்.. சொன்ன கதைதான் எல்லாவற்றிலும் சூப்பர்:))\nஅப்பாதுரை 22 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:39\nஅது சரி, 'பாராசூட் பாட்டிலை' காட்டினதும் அண்டை மாநிலக்காரர் என்ன சொன்னாருனு சொல்லக்கூடாதா\nமணியார்டர் இன்னும் வழக்கில் இருக்கிறதா பெரிய தொந்தரவுங்க... இனாம் கொடுத்தே பாதிப் பணம் போயிடுமே\nஅப்பாதுரை 22 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:41\nபடங்கள் எல்லாம் எங்கே தேடிப் பிடிக்கிறீங்க\nChitra 22 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:30\nகண்ணை மூடிக்கொண்டு, 'நோ, வேண்டாம், ஒத்து, பேடா, நஹி..' என்று தெரிந்த மொழிகள் எல்லாவற்றிலும் உரத்த குரலில் கூறிவிட்டுத்தான் கண்ணைத் திறந்து பார்க்கிறேன். சென்ற வாரம் அப்படி கூறிய பிறகு கண்ணைத் திறந்து பார்த்தால் 'thank you sir' என்று சொன்னவாறு, இந்த பகுதியை சேர்ந்த தபால்காரர் தெருவில் போய்க்கொண்டிருந்தார், கையில் மணி ஆர்டர் ஃபாரம், பணம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு\n......அதான், போனவாட்டி நான் உங்கள் வீட்டுக்கு வந்து கதவை தட்டினப்போ, அப்படி சொல்லிட்டீங்களா\nஹேமா 22 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:00\nஎல் கே 22 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:33\n//அவருடைய விற்பனையாள, வி���ிவுரைப் பேச்சுகளில், அண்டை மாநில வாடை வீசியது. சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காக, அவரிடம் மேசை மீது இருந்த பாராசூட் பாட்டிலைக் காட்டி, 'இது என்ன' என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில், என்னுடைய அனுமானம் சரி என்று உறுதி செய்தது. //\nJawahar 22 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:49\nசுவாரஸ்யமான/உபயோகமான பதிவு. முடிவில் இருக்கும் பஞ்ச் கட்டுரைக்கு மேலும் மெருகூட்டுகிறது.\nJawahar 22 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:51\nமாதவன், தேங்காய் எண்ணை பாட்டிலைக் காட்டியதும் அந்த ஆள் ‘ஓயில்’ என்று சொல்லியிருக்கக் கூடும்\nதமிழ் உதயம் 22 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:35\nஹேமா, சித்ரா பின்னூட்டம் சூப்பருங்க.\nவாசலில் வந்தவர்களால் நொந்த கதை சுவையாக இருந்தது. அதைவிட அதற்கான படங்களின் தேர்வு சூப்பர்.--கீதா\nஅஹமது இர்ஷாத் 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:58\nஒரிஜினல் தேடி வராது..நாம் தான் தேடி போகனும்..\nஹுஸைனம்மா 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 2:02\nஆனாலும் நீங்க ரொம்ப நல்லவர் சார் மூணு பேர்கிட்ட (மட்டும்தான்) ஏமாந்துருக்கீங்க\nகுரோம்பேட்டைக் குறும்பன் 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:22\nகூகிள் சாட் பண்ணும் பொழுது, நான் இருப்பது குரோம்பேட்டை, ராதா நகரில் என்று நான் சொன்னதை, அப்படியே நம்பிட்டீங்களா கேட்பது, பார்ப்பது எல்லாவற்றையும் அப்படியே நம்புவதால்தான் உங்களை ஏமாற்றுவது ரொம்ப சுலபம் ஆகிவிட்டது, வீடு தேடிவரும் வியாபாரிகளுக்கு\nகிருஷ்ண மூர்த்தி S 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:25\n//ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவர் சார் மூணு பேர்கிட்ட (மட்டும்தான்) ஏமாந்துருக்கீங்க மூணு பேர்கிட்ட (மட்டும்தான்) ஏமாந்துருக்கீங்க\nரொம்ப ரொம்ப நல்லவர்னு பேர் வாங்க இன்னும் எத்தனை பேரிடம் ஏமாற வேண்டும்\nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:49\nஎங்கள் 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:08\n....முடிவாய்.. சொன்ன கதைதான் எல்லாவற்றிலும் சூப்பர்:))\nநன்றி. ஏமாந்த கதைகள் இன்னும் நிறைய உள்ளன. அடிக்கடி எழுதுகிறோம்.\nஎங்கள் 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:12\nபாராசூட் பாட்டிலை காட்டினதும், அவர் கூறியது என்ன என்று பின்னூட்டத்தில் ஜவஹர் கூறியுள்ளார் என்று பதிவாசிரியர் கூறுகிறார் என்பதை கூறிக்கொள்கிறோம். (சோடா பிளீஸ்\nஎங்கள் 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:18\nஅப்பாதுரை சார், படங்கள் கூகிள ஆண்டவர் உபயம். கொஞ்சம் அங்கங்கே எம் எஸ் பெயிண்ட், மற்றும் Capture-A-Screenshot உதவியும் கொண்டு எங்கள் ஆசிரியர் குழு தயாரித்தவை.\nஎங்கள் 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:25\n பதிவாசிரியர் ஏற்கெனவே, பண வரவை இழந்துவிட்ட சோகத்தில் இருக்கிறார். அவரிடம் இந்த மாதிரி விளையாட்டு செய்தால், 'ஆஹா நண்பர்களையும் இழந்துவிட்டோமோ' என்று எண்ணி அவர் இமாலயத்திற்கு சென்றுவிடுவார்\nஎங்கள் 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:31\n அவர்களை அன்பாக வரவேற்று, அன்பாக அவர்கள் விற்றதை வாங்கி, அன்பாக பணம் கொடுத்து, அனுபவங்கள் பெற்று, சிரித்த முகத்துடன் புன்னகை மன்னன (இளிச்ச வாயன்) பட்டத்தை வென்றிருக்கின்றார் பதிவாசிரியர்\nஎங்கள் 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:37\nஎல் கே - ஆமாம். ஏமாந்த அனுபவங்களை சொல்லி, எங்கள் வாசகர்களை alert செய்ய உதவியாக இருக்கிறது.\nமாதவன், ஜவஹர், தமிழ் உதயம், கீதா சந்தானம் எல்லோருக்கும் நன்றி.\nஎங்கள் 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:39\n// அஹமது இர்ஷாத் said...\nஒரிஜினல் தேடி வராது..நாம் தான் தேடி போகனும்..//\nஆஹா நீங்க பன்ச் டயலாக் எழுத போகலாம் போலிருக்கே\nஎங்கள் 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:41\nஆனாலும் நீங்க ரொம்ப நல்லவர் சார் மூணு பேர்கிட்ட (மட்டும்தான்) ஏமாந்துருக்கீங்க மூணு பேர்கிட்ட (மட்டும்தான்) ஏமாந்துருக்கீங்க\n மூன்றை மட்டும்தான் இப்போதைக்கு இங்கே பதிந்திருக்கிறோம்.\nஎங்கள் 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:42\nகு கு அப்போ மெய்யாலுமே நீங்க குரோம்பேட்டையில் இல்லியா\nஎங்கள் 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:48\nஎஸ் கிருஷ்ணமூர்த்தி சார் - ரொம்ப ரொம்ப நல்லவர்னு பேர் வாங்க ஏமாற்றுபவர்களையும் ஏமாற்றத் தெரிந்தால் போதும்.\nஎங்கள் 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:49\nமோ.சி. பாலன் 24 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:19\nஅடடா பதிவர் நம்மைப் போல் ஒருவர் மற்றவர்களும் ஏமாறுகிறார்கள் என்று தெரியும் போது நாம் மட்டுமே ஏமாளி என்ற தாழ்வுணர்ச்சி நீங்கிவிடுகிறது. மட்டுமன்றி கொஞ்சம்( மற்றவர்களும் ஏமாறுகிறார்கள் என்று தெரியும் போது நாம் மட்டுமே ஏமாளி என்ற தாழ்வுணர்ச்சி நீங்கிவிடுகிறது. மட்டுமன்றி கொஞ்சம்() மகிழ்ச்சியும் தோன்றுவது ஏனென்று மனோ தத்துவ நிபுணர் யாரவது விளக்கவும்.\nஎங்கள் 25 செப்���ம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:14\n மோ சி - உங்க அட்ரெஸ் கொடுங்க - ஆட்டோ அனுப்புகிறோம்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nஎந்திரன் - திரைத்துறை தீபாவளி\nசிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா\nஹரியுடன் நான், கேபி, எம் எஸ் வி..\nவானத்தில் தெரிந்த அதிசயக் காட்சி\nவெற்றிக்குத் தேவை சரியான இலக்கு\nவாசிப்பனுபவம் - கடிமிளை கானப்பேரெயில் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கடந்து வந்த பா...\nகதை கேளு கதை கேளு சுவையான அரசியல் கதை கேளு சுவையான அரசியல் கதை கேளு - இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் - இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் அரசியலில் கதை சொல்வது வேறு, கதைப்பது வேறு என்ற வித்தியாசத்தை நீங்கள் அறிந...\n - சமூக ஊடகங்களில் ட்வீட்டர் ஸ்பேஸ் மற்றும் கிளப் ஹவுஸ் எனப் புதுப்புது விஷயங்கள் புழக்கத்தில் வந்து இருப்பதை *முகநூலில் நண்பர் ராம்ஜி யாஹூ* வழியாக ஒரு சோற...\nநினைவுகள் தொடர்கதை – 1 - *ஏற்கனவே ஸ்ரீராமின் பதிவு எழுப்பிய நினைவால், இத்தலைப்பில் அம்மா பற்றி எழுதியிருந்தேன். * *இது மற்றுமொரு நினைவு. வலைப்பூவில் ஒரு பதிவை அல்லது பதிவின் ...\nஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் (Slide Rock State Park) - ஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் அரிசோனாவில் \"அன்னையர் தினத்தில்\" சென்று வந்த இடங்களின் தொடர் பதிவு. சென்ற பதிவு மலைப் பாதை பறவைகளும், மலர்களும் ...\nசங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்...... - வல்லிசிம்ஹன் வாட்ஸ் ஆப்பில் வந்த தகவல் தம்பி முகுந்தன். உபயம். #குமுறல் சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை... எது மேட்டர் தெரியுமா\nசர்வ மங்கலக் கோலங்கள். - சர்வ மங்கலக் கோலங்கள். மேலும் படிக்க »\nமதுரை கடலோரத்தில்... - ஏண்டா மங்குனி உங்க தலைவர் நேற்று விட்ட அறிக்கையில அப்படியென்ன சொல்லி இருக்காரு நாங்க ஆட்சியை பிடித்தால் தூத்துக்குடியிலிருந்த�� மதுரைக்கு கடலைக் கொண்டு ...\n - சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது. அது 1974ம் வருடம். என் கணவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு ...\n1886. கதம்பம் - 65 - *தொல்காப்பியம்: ராஜாளியார் வீட்டுச் சொத்து* *மு.இளங்கோவன்* [ நன்றி: மு.இளங்கோவன் ] தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்துக்கு தெய்வச்சிலையார் எழுதிய உரையைக் ...\nசினிமா : மலையாளமும் தமிழும் - *ச*மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபா...\n - ஜூன் 18-ல் ஆரம்பிக்கவிருக்கும் முதல் உலக டெஸ்ட் கோப்பையின் இறுதிப்போட்டியில் (WTC Final) நியூஜிலாந்தோடு மோதவென, இங்கிலாந்து போயிருக்கிறது இந்திய அணி. தற்போ...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\nமாயச்சதுரம்... - அனைவருக்கும் வணக்கம்... எப்படிக் கூட்டினாலும் 34 என வரும் ஒரு வினோதச் சட்டகத்தை அறிவோமா...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய...\n - பத்தாம் வகுப்பு/பனிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடத்தும்படியான சூழ்நிலை இல்லை. ஆகவே மத்திய அரசு அதை ரத்து செய்திருக்கிறது. முக்கியக் காரணம் கொரோனா...\nஅழைப்பவர் குரலுக்கு - நாடும் வீடும்நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***அன்பின் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்... இக்கட்டானதொரு சூழ்நிலையை இறையருள...\nஅன்னையர்தினப்பதிவு—21 - Originally posted on சொல்லுகிறேன்: பந்தலலங்காரம், ஞாபகத்தில் அவர்கள் ஸாதாரணமாகக் கூட கேட்டிருக்கலாம். வினாக்கள் ஸுலபமானது. என்னுடைய சிலபஸ்ஸில் விடைகள்...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் - என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….���ுத்தகங்கள் வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட், தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, கு...\nபுது பலம் - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (101)* #1 “மகிழ்ச்சி என்பது பின்விளைவு அல்ல, விருப்பத் தேர்வு. மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நீங்களாக விரும்பினாலன்றி...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- ) - எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று \"சிகரம்\" இதழ்களும் முப்படை போல மிகத் தீவீரமாய் என் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால் அது மிகையில்லை 1 ...\n5ஜி வழக்கு – விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்கு - கொல்கத்தா ஐபிஎல் அணியின் உரிமையாளர்களின் ஒருவரும் , பாலிவுட் நடிகையுமான ஜூஹி சாவ்லா இன்னும் இருவருடன் இணைந்து 5ஜி தொழில்நுட்பத்தை சோதிப்பதற்கு தடை விதிக்க ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nவைகாசி விசாகம் - சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த, ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் வைகாசி விசாகம். Rea...\nஇஸ்ரேல் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நிரந்தரமானதுதானா - ஹமாஸ், இஸ்ரேல் இருதரப்பினரிடையே 11 நாட்களாக நடந்து வந்த தாக்குதல் எதிர்த்தாக்குதல் நிபந்தனை எதுவுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக இர...\nஎங்கள் நண்பன் நாகராஜன் - 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொணாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் நண்பன் கும்பகோண...\nஇஞ்சி புளிக்காய்ச்சல். - இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை. \"இப்போதுள்ள காலகட்டத்தில், \"காய்ச்சலுக்கெல்லாம்\" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும் என்ன....\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்���ங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n'திங்க'க்கிழமை : தே மி.பொடியும் எரிவுள்ளி சாம்பாரும் - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n'திங்க'க்கிழமை : பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி\nசிறுகதை - அத்தை - ரேவதி நரசிம்மன்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/vidiyatha-iravugal.620/", "date_download": "2021-06-14T11:42:10Z", "digest": "sha1:IMVLFNA5PJWO5OQM3CKVRKMXYQ2U6743", "length": 7795, "nlines": 319, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Vidiyatha Iravugal | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nLatest Episode விடியாத இரவுகள் 1\nLatest Episode விடியாத இரவுகள் 2\nகார்த்திகாவின் விடியாத இரவுகளில் நான்\nகாதலில் கூத்து கட்டு 28(1)\nLatest Episode கிய்யா... கிய்யா... குருவி - 9\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nகிய்யா கிய்யா குருவி - 8\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nகிய்யா... கிய்யா... குருவி - 7\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nபடம் பார்த்து கண்டுபிடி - 2\nபடம் பார்த்து கண்டுபிடி - 2\nகாதலில் கூத்து கட்டு 28(1)\nStarted by சபரி சாவித்திரி\nஅரசன் குறிப்பேடு- 1.சிப்பாயின் மனைவி\nLatest Episode கிய்யா... கிய்யா... குருவி - 9\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nமென் சாரலில் நின் வண்ணமோ.. en paarvaiyil\nவில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 3\nவில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 1&2\nLatest Episode கிட்காட் கஸாட்டா முடிவுரை\nயாழினி மதுமிதாவின் கிட்காட் கஸாட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2011/11/blog-post_17.html", "date_download": "2021-06-14T12:32:53Z", "digest": "sha1:NGB7VGQSAORUK4EWZGZAOB5EQ7F6ZTR3", "length": 66463, "nlines": 585, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: அழகு நிலையம்", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nநீண்ட நாட்களாக வடக்கேயே வேலை பார்த்து வந்த நமச்சிவாயத்திற்கு, ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் முதன்மை மேலாளரான பதவி உயர்வுடன், சொந்த ஊருக்கே மாற்றலும் ஆகிவிட்டது.\nசுமார் முப்பது வருடங்களுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்கே வந்துள்ள அவருக்கு, ஊரில் ஏற்பட்டுள்ள பலவித மாற்றங்கள் அதிசயமாக இருந்தன. புதிய பலமாடிக்கட்டடங்கள், வணிக வளாகங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், போக்குவரத்து நெருக்கடிகள், புதிய பேருந்து நிலையங்கள், மக்கட்தொகைக்குப் போட்டிபோட்டு பெருகியுள்ள வாகனங்கள். மொத்தத்தில் அமைதியாகவும் சற்றே சோம்பேறித்தனமாகவும் இருந்த அந்த ஊர், ஆரவாரமாகவும் சுறுசுறுப்பாகவும் மாறியுள்ளது.\nஅவர் அந்தக்காலத்தில் வழக்கமாக சம்மர் க்ராப் அடித்துக்கொள்ளச் செல்லும் “அழகு நிலையம்” என்ற முடி திருத்தும் கடை மட்டும் அப்படியே கொஞ்சம் கூட மாறாமல் அதே மங்கிய போர்டுடன் ”அழகு நிலையம் - உரிமையாளர்: ‘பங்காரு” எனக் காட்சியளித்தது.\nசுழலும் நாற்காலிகளில் நால்வர் அமர்ந்திருக்க, இவர் மட்டும் வெயிட்டிங் லிஸ்ட் நம்பர் ஒன்றாக, அங்கிருந்த சற்றே ஆடும் பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து செய்தித்தாள்களைப் புரட்டிக்கொண்டிருந்தார்.\nகட்டிங் + ஷேவிங் முடிந்த ஒருவர் நல்ல சுகமான தூக்கத்தில் இருந்தார். அவர் முகத்தில் தண்ணீரால் ஸ்ப்ரே செய்யப்பட்டு, டர்க்கி டவலால் முகம் ஒத்தப்பட்டு, பிறகு ஸ்நோவும் பவுடரும் அடிக்கப்பட்டு எழுப்பி விடப்பட்டதால் மிகவும் கஷ்டப்பட்டு எழுந்திருந்தார்.\n[பார்பர் ஷாப்பில், நம்முடைய நல்ல சுகமான தூக்கத்தைக் கலைக்காமல் அந்த நாவிதர் ஏதாவது நம் தலையிலும் முகத்திலும் மாற்றி மாற்றி, சீப்பு, கத்தி, கத்தரியால் ஏதாவது கைவேலைகள் மணிக்கணக்காகச் செய்து கொண்டே இருந்தால் தேவலாமே; அந்த சுகமே தனி தானே; அதற்கு ஈடு இணை எதுவும் கிடையாதே; அதற்கு எவ்வளவு ஆயிரககணக்கில் பணம் கேட்டாலும் கூட கொடுத்து விடலாமே என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வது உண்டு. அந்த சுகம் பற்றி அனுபவித்தவர்களுக்கே புரியும்; அனைவருக்கும் தெரிய நியாயமில்லை;அதனால் கதைக்குத் திரும்புவோம்]\nதலைக்கு மேல் இருந்த தலையாய வேலை முடிந்து எழுந்து சென்றவர் அமர்ந்திருந்த சுழல் நாற்காலியை கைத்துண்டால் நாலு தட்டு தட்டிவிட்டு, “சார் நீங்க வரலாம்” என்று அழைத்த அந்த முடிதிருத்தும் தொழிலாளியை உற்றுப் பார்த்த நமச்சிவாயத்திற்கு, அவரை இதற்கு முன்பு எங்கேயோ பார்த்துப் பழகிய முகம் போலத் தோன்றியது.\n”சார், கட்டிங்கா, ஷேவிங்கா அல்லது இரண்டுமா” என்று கேட்டவாறே நமச்சிவாயத்தைச் சுழல் நாற்காலியில் அமர வைத்து, மடித்து வைத்திருந்த ஒரு வெள்ளைத்துணியை உதறி, பொன்னாடை போல அவருக்குப் போர்த்தி, கழுத்தில் சற்றே இடைவெளி கொடுத்து சொருகி விட்டான், அந்தத் தொழிலாளி.\n”கட்டிங் + ஷேவிங் இரண்டுமே தான்” என்றார் நமச்சிவாயம்.\nவெகு அழகாக முடி வெட்டப்பட்டு, மையாக அரைத்த பருப்புத்தொகையல் போல, பளிச்சென்று வழுவழுப்பாக ஷேவிங் செய்யப்பட்ட முகத்துடன், நமச்சிவாயம் ஒரு பத்து வயது குறைந்தது போலக் காணப்பட்டார்.\nஅங்கிருந்�� கட்டண விபர அட்டைப்படி கட்டிங்+ஷேவிங் ஐம்பது ரூபாய் என்று போட்டிருந்தும், வடக்கே உள்ள ஊர்களைவிட இது மிகவும் மலிவு என்று எண்ணிய நமச்சிவாயம், பத்து ரூபாய் டிப்ஸ் சேர்த்து சலவை நோட்டுக்களாக ஆறு பத்து ரூபாய் நோட்டுக்களை அவனிடம் கொடுத்தார்.\n“ரொம்ப தாங்க்ஸ் சார்” என்று ஒரு கும்பிடு போட்டு வாங்கிக்கொண்டவன், ”நீங்க இந்த ஊருக்குப் புதுசா, சார் உங்களை இதற்கு முன்பு நான் எங்கேயோ பார்த்தாற்போல உள்ளது, சார்” என்றான், அந்த முடி திருத்தும் தொழிலாளி.\n”எனக்கும் உன்னைப் பார்த்ததும் அது போலத்தானப்பா தோன்றியது. இந்த ஊரில் பிறந்து வளர்ந்தவன் தான் நான். முப்பது வருடங்களுக்கு முன்பு இதே ஊரில் தான் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தேன். அதன் பிறகு சென்னைக்குச் சென்று கல்லூரிப் படிப்பை முடித்தேன். அதன் பிறகு உத்யோக விஷயமாக வடக்கே பல ஊர்களில் பணியாற்றிவிட்டு , இப்போது திரும்ப இந்த ஊருக்கே, பணிமாற்றமாகி வந்துள்ளேன்” என்றார்.\n’எந்த ஸ்கூலில் படித்தீர்கள் சார்” என்றதும் நமச்சிவாயம் தான் பதினோராவது வகுப்பு படித்த பள்ளியின் பெயரைச்சொல்லி, படித்து முடித்த வருஷத்தையும் சொன்னதும், “அப்போ உங்க பெயர் நமச்சிவாயம் தானே” என்று கேட்டு தன் வலது முழங்கையைத் திருப்பிக்காட்டினான், அந்தத் தொழிலாளி. ஆழமாகப் பல் பதிந்திருந்த தழும்பு ஒன்று அங்கு காணப்பட்டது.\n”டேய் அப்போ நீ ராஜப்பாவாடா; ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி ஆகிவிட்டாயேடா; என்று சொல்லி அவனை அப்படியே கட்டித் தழுவிக் கொண்டு விட்டார் நமச்சிவாயம்.\nபள்ளியில் படிக்கும் போது நமச்சிவாயத்தை விட ராஜப்பா அதிக மதிப்பெண்கள் பெற்று வகுப்பிலேயே முதல் மாணவனாகத் திகழ்ந்தவன். அவனுடைய கெயெழுத்து மணிமணியாக அழகாக இருக்கும். அழகாக ஓவியம் வரையும் திறமையும் அவனுக்கு உண்டு. விஞ்ஞான பாடத்தில் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும் என்றால் மிக அழகாக வரைந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றிடுவான்.\nஎந்த ஒரு வேலையையும் முழுமையாகத் தெளிவாகத் தப்பேதும் இல்லாமல், அழகாக நேர்த்தியாக விரைவாகச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவன். ஆசிரியர்கள் அனைவருக்குமே அவனை மிகவும் பிடிக்கும். நமச்சிவாயத்திற்கு அந்த நாட்களில் முதன் முதலாக சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்த குருநாதரும் இத��� ராஜப்பா தான்.\nராஜப்பாவும் நமச்சிவாயமும் ஆறாம் வகுப்பிலிருந்து பதினோறாம் வகுப்பு வரை, ஒரே வகுப்பறையில் ஒன்றாகவே பக்கத்துப் பக்கத்து இருக்கைகளில் அமர்ந்து படித்த ஆருயிர் நண்பர்கள்.\nஆறாவது படிக்கும் போது ஏதோ அவர்களுக்குள் ஏற்பட்ட விளையாட்டுச் சண்டையில், நமச்சிவாயம் ராஜப்பாவின் முழங்கைப்பக்கம்,தன் பல் பதியுமாறு நன்றாகக் கடித்து விட்டார்.\nஒருவருக்கொருவர் பழைய மலரும் நினைவுகளில் மூழ்கி, கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்து கொண்டு, பிறகு அந்த அழகு நிலையத்தில் அனைவரும் தங்களையே பார்க்கின்றனர் என்பதை அறிந்து இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள்.\n”நீ என்னடா இந்தத் தொழிலுக்கு வந்து விட்டாய் மேற்கொண்டு படித்து வேறு ஏதாவது நல்ல வேலைக்குப் போய் இருப்பாய் என்றல்லவா நினைத்தேன்” என்று பரிவுடன் கேட்டார் நமச்சிவாயம்.\nராஜப்பா ஸ்கூல் படிப்பு முடிந்ததும் தனக்கு ஏற்பட்ட, தன் தந்தையின் திடீர் மறைவையும், குடும்பப் பொறுப்பை சுமக்க வேண்டிய நிர்பந்தங்களையும், மிகவும் கஷ்டமான பொருளாதார சூழ்நிலைகளையும் எடுத்துக்கூறினான்.\nமேற்கொண்டு படிப்பைத்தொடர முடியாமல் போய் விட்டதையும் விளக்கினான். தானும் பலவிதமான வேலை வாய்ப்புக்களுக்கு முயற்சித்து, எதுவும் பலனின்றி, கடைசியில் தங்கள் பரம்பரையின் குலத்தொழிலாகிய இந்த முடி வெட்டும் தொழிலில் இறங்கியதில், அதுதான் இன்றுவரை ஏதோ தன் வயிற்றுப் பிழைப்புக்கு வழிகாட்டி வருவதாகச் சொன்னான்.\nஇப்போது நோய் வாய்ப்பட்டுள்ள இந்தக் கடையின் முதலாளி பங்காரு அவர்களும், இந்தக் கடையை யாரிடமாவது விற்றுவிட முடிவு செய்து, முயற்சித்து வருவதாகவும், அவ்வாறு அவர் ஒருவேளை செய்து விட்டால், தான் பார்த்துவரும் இந்தத் தொழிலுக்கும் ஆபத்து வரலாம் என்றும் அது தான் தனக்கு இப்போதுள்ள மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது என்று, தன் வருத்தத்தை ராஜப்பா நமச்சிவாயத்திடம் பகிர்ந்து கொண்டான்.\nஅந்தக்கால பள்ளித் தோழன். பால்ய வயதில் தன் ஆருயிர் நண்பன். தனக்கு சைக்கிள் கற்றுக்கொடுத்த குரு, இவ்வாறு தன் கஷ்ட நிலைமையை எடுத்துக்கூறியதும், நமச்சிவாயம் அவன் மேல் இரக்கம் கொண்டு ஏதாவது அவனுக்கு உதவி செய்திட விரும்பினார்.\nமறுநாள் தன்னை தன் அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு கூறி, தன் விசிடிங் கார்டு ஒன்றை அவனிடம் கொடுத்து விட்டு, விடைபெற்றுச் சென்றார்.\nமறுநாள் அந்த குளுகுளு ஏ.ஸீ. அறைக்குள் நுழைந்த ராஜப்பா பிரமித்துப்போய் விட்டான்.\nஜி. நமச்சிவாயம், சீஃப் மேனேஜர் என்று அழகிய பெயர் பலகை; சிம்மாசனம் போன்ற இருக்கை. படுத்துப் புரளலாம் போல ஒரு மிகப்பெரிய மேஜை; காலிங்பெல் பட்டனை அழுத்தினால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து நிற்கும் எடுபிடி ஆட்கள்; கால்வாசி மேஜைக்கு மேல் பல வண்ணங்களில், புத்தம் புது மாடல்களில் நிறைய தொலைபேசி இணைப்புகள்; அழகிய பூப்போட்ட வண்ணத்திரை சீலைகள்; கண்ணுக்கு ரம்யமான பல பூந்தொட்டிகள், கலர் கலராக மிதந்து வரும் அழகான மீன்களுடன் கூடிய மீன் தொட்டிகள். தன்னுடன் ஒரே வகுப்பில் படித்த தன் நண்பர் நமச்சிவாயத்தின் இன்றைய நிலைமையையும்,உயர்ந்த மரியாதைக்குரிய சமூக அந்தஸ்தையும் நினைத்து மிகவும் பெருமைப்பட்டான், ராஜப்பா.\nதயங்கி நின்ற அவனை, தானே தன் சீட்டிலிருந்து எழுந்து போய், கைகுலுக்கி வரவேற்று, அங்கிருந்த கும்மென்ற பந்தாவான சோபாவில் அமரச்செய்து, தானும் அவனுடன் மிக நெருக்கமாக அமர்ந்துகொண்டு, இரண்டு ஆப்பிள் ஜூஸ் கொண்டுவருமாறு ஆர்டர் செய்தார், நமச்சிவாயம்.\nநமச்சிவாயம் அளித்த வங்கிக்கடன் உதவி மூலம், அந்த அழகு நிலையம் ராஜாப்பாவுக்கே சொந்தமாக்கப்பட்டது. அந்தக்கடை மிகவும் நவீனப் படுத்தப்பட்டது. விஸ்தரிக்கப்பட்டது. குளிர் சாதன வசதிகள் செய்யப்பட்டன. சுத்தம் மற்றும் சுகாதாரம் கடைபிடிக்கப்பட்டது. மேலும் ஒரு சில தொழில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அந்தக்கடையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. கலர் டீ.வி. பொருத்தப்பட்டது. தொலைபேசி இணைப்பும் வாங்கப்பட்டது.\n”முடி வெட்டிக்கொள்ள நினைப்போர் முன் பதிவு செய்து கொள்ளலாம் - தொடர்புக்கு தொலைபேசி எண்: .............................. குறித்த நேரத்தில் காலதாமதமின்றி சேவை செய்து அனுப்பப்படும்” என்று விளம்பரப் படுத்தப்பட்டது.\nவங்கியின் முதன்மை மேலாளர் நமச்சிவாயத்தினால் கடையின் திறப்பு விழா நடைபெற்றது.\nநமச்சிவாயத்தின் ஆருயிர் நண்பனான ராஜப்பா இப்போது அந்தக் கடையின் முழு உரிமையாளராக ஆக்கப்பட்டிருந்தார். நேர தாமதம் முற்றிலும் தவிர்க்கப்பட்டு, சிறந்த சேவை அளிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் அந்தக்கடைக்கே சென்று தங்கள் ஆதரவைத் தொடர்ந்த��� அளித்து வந்தனர்.\n“செய்யும் தொழிலே தெய்வம் - அதில் நாம் காட்டும் திறமையே செல்வம்” என்று நினைத்து, உண்மையாக உழைத்து வந்த ராஜப்பாவை, தெய்வம் கை விடவே இல்லை. நமச்சிவாயம் என்ற நண்பர் ரூபத்தில் வந்து கை தூக்கி விட்டுள்ளது.\nநேர்மை, நாணயம், நம்பிக்கை மற்றும் சேவை மனப்பான்மையுடன் துவங்கும் எந்தத்தொழிலும் மேன்மையுடன் விளங்கும் என்பதே உண்மை என்பதற்கு இந்த “அழகு நிலையம்” சாட்சியல்லவா\nஇந்தச் சிறுக்தை ’வல்லமை’ மின் இதழில்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 9:01 PM\nநல்ல சிறுகதை... நட்பின் அழகினைச் சொன்னது உங்கள் அழகு நிலையம் சிறுகதை.....\n“செய்யும் தொழிலே தெய்வம் - அதில் நாம் காட்டும் திறமையே செல்வம்” என்று நினைத்து, உண்மையாக உழைத்து வந்த ராஜப்பாவை, தெய்வம் கை விடவே இல்லை. நமச்சிவாயம் என்ற நண்பர் ரூபத்தில் வந்து கை தூக்கி விட்டுள்ளது.\nகுசேலன் குபேரன் நட்பின் வலிமை ..\nஆழமாகப் பதிந்தது பல்மட்டுமல்ல.. அவர்களின் நட்பும்தான்..\nஅந்த சுகம் பற்றி அனுபவித்தவர்களுக்கே புரியும்; அனைவருக்கும் தெரிய நியாயமில்லை;/\nஆமாம் ..ஆமாம்.. தலையில் ஒன்றுமிலாதவர்கள் கூட எதற்காக அழகுநிலையம் செல்கிறார்கள் என்று\nநேர்மை, நாணயம், நம்பிக்கை மற்றும் சேவை மனப்பான்மையுடன் துவங்கும் எந்தத்தொழிலும் மேன்மையுடன் விளங்கும் என்பதே உண்மை என்பதற்கு இந்த “அழகு நிலையம்” சாட்சியல்லவா\nஅழகான அருமையான கதையின் நடைக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்\nநல்ல நட்புக்கு உதாரணமாக கதை சொல்லி இருக்கீங்க. நல்லா இருக்கு.\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nஅருமை நட்பின் பெருமை சொன்ன ரத்தின கதை, உழைப்பின் உயர்வையும் சொல்லி சென்றது அதனிலும் அருமை\nநல்ல நட்புக்கு பெருமை சேர்த்த கதை .மிகவும் அருமை\nநட்பு ஒரு நல்ல உணர்வு.இதில் இரு நண்பர்களுக்கும் அந்த உணர்வில் மதிப்பு இருக்கிறது. நண்பன் உதவி செய்தால் கூட அதன் மதிப்பறிந்து உழைத்து செயல்பட்டு காமித்திருக்கிறார் ராஜப்பா.\nதொடர்ந்து சிறுகதைகளாகவே படிக்க போர் அடிக்கிறது சாரே... வேறு ஏதாவது புதுசா முயற்சி பண்ணுங்களேன்...\nதொடர்ந்து சிறுகதைகளாகவே படிக்க போர் அடிக்கிறது சாரே... வேறு ஏதாவது புதுசா முயற்சி பண்ணுங்களேன்...//\n31.12.2011 வரை மட்டும் தயவுசெய்து சகித்துக்கொள்ளுங்கள். அடுத்த ஆண்டு முதல், ஏத���வது புதுசா முயற்சி பண்ண முயற்சிக்கிறேன்.\n[உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் கூட போர் அடிக்க ஆரம்பித்து விட்டது.\nநட்பின் ஆழத்தை அழகாக சொல்லி அசத்திட்டீங்க சார்\nமதிப்பு கூட்டப்படவும் நட்பின் மதிப்பறிந்த\nஅதன் மதிப்பறிந்து பயன்படுத்திக்கொள்ள்ளும் நபரும்\nநட்பின் பெருமையை உணர்த்தும் நல்ல கதையாக இருந்தது.\nநல்ல நட்பு.உழைப்பு உயர்வு தரும்&நல்ல கதை.\n“செய்யும் தொழிலே தெய்வம் - அதில் நாம் காட்டும் திறமையே செல்வம்” என்று நினைத்து, உண்மையாக உழைத்து வந்த ராஜப்பாவை, தெய்வம் கை விடவே இல்லை. நமச்சிவாயம் என்ற நண்பர் ரூபத்தில் வந்து கை தூக்கி விட்டுள்ளது.\nநேர்மை, நாணயம், நம்பிக்கை மற்றும் சேவை மனப்பான்மையுடன் துவங்கும் எந்தத்தொழிலும் மேன்மையுடன் விளங்கும் என்பதே உண்மை என்பதற்கு இந்த “அழகு நிலையம்” சாட்சியல்லவா\nநட்பின் பெருமை, உழைப்பின் பெருமை சொல்லும் அருமையான கதை.\n[பார்பர் ஷாப்பில், நம்முடைய நல்ல சுகமான தூக்கத்தைக் கலைக்காமல் அந்த நாவிதர் ஏதாவது நம் தலையிலும் முகத்திலும் மாற்றி மாற்றி, சீப்பு, கத்தி, கத்தரியால் ஏதாவது கைவேலைகள் மணிக்கணக்காகச் செய்து கொண்டே இருந்தால் தேவலாமே; அந்த சுகமே தனி தானே; அதற்கு ஈடு இணை எதுவும் கிடையாதே; அதற்கு எவ்வளவு ஆயிரககணக்கில் பணம் கேட்டாலும் கூட கொடுத்து விடலாமே என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வது உண்டு. அந்த சுகம் பற்றி அனுபவித்தவர்களுக்கே புரியும்; அனைவருக்கும் தெரிய நியாயமில்லை;அதனால் கதைக்குத் திரும்புவோம்]\nஇதில் ஒரு வரிகூட விடாமல் நான் ஒப்புக்கொள்கிறேன். நான் நேரடியாகவே கேட்டிருக்கிறேன். ஒருநாள் வருமானத்தைத் தந்துவிடுகிறேன். என்னை இந்த நாற்காலியில் உட்காரவைதது கத்தியை வைத்துக்கொண்டு ஏதாவது செய். அப்படியே சுகமாய் இருக்கிறது என்று.\nகதை உண்மை நட்பை உரைக்கிறது. அருமை\nசெய்யும் தொழிலே தெய்வமென்று உழைத்து முன்னேற நினைப்பவர்களுக்கு தெய்வம் ஏதாவது ரூபத்தில் வந்து உதவும். இங்கு ராஜப்பாவுக்கு நமசிவாயம் என்னும் நண்பர் உருவில். பாராட்டுக்கள்.\nநேற்றுதான் முடி வெட்டிக் கொண்டு வந்தேன்.. சலூன் அனுபவமே பல கதைகள் தரும்.\n'கத பறையும் போள்' தமிழில் 'குசேலனா'கி, இப்போது 'அழகு நிலையம்' போல் மாறி இருக்கிறது... இது போன்று வாழ்வில் எல்லாம் சுலபமாய் இருந்தால் எ��்வளவு நன்றாக இருக்கும்\nவம்சி சிறுகதைப்போட்டியில் 45 கதை அனுப்பி வாலாற்று சாதனை படைத்தமைக்கும், போன வாரம் தமிழ்மணம் முதல் இடம் பிடித்தமைக்கும் நட்சத்திர பதிவர் ஆனதற்கும் வாழ்த்துகள்\nநட்பின் அருமையை அழகுற சொல்லியுள்ளீர்கள்.\nவல்லமை இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.\nநமச்சிவாயம் வங்கிக் கடனுக்கு ஏற்பாடு செய்து ராஜாப்பாவுக்கு உதவியது அவர் அன்றாட வேலையில் ரொம்ப சாதாரணமான ஒன்று. ஆனால் ராஜாப்பாவிற்கோ அது அசாதாரண உதவி; அவர் வாழ்க்கைப் பாட்டிற்கே வழிவகுத்தது மாதிரி ஆயிற்று. நமச்சிவாயம் மாதிரி எத்தனை பேர் இருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.\nபள்ளிகளில் பழைய மாணவர்களின் சந்திப்பு என்று ஏற்பாடு செய்வார்கள்;\nஒன்றாகப் படித்த பழைய நட்புகள் வெவ்வேறு துறைகளில் வீசி எறியப் பட்டு பல வருடங்கள் கழித்து அவர்கள் ஒருத்தருக்கொருத்தர் சந்தித்து மகிழ்ச்சியில் திளைப்பதே தனி அனுபவம் தான். நமச்சிவாயம்- ராஜப்பா சந்திப்பு அப்படியான ஒரு சந்திப்பை எனக்கு நினைவுபடுத்தி யது. நல்ல கதை என்பதை விட நல்ல நோக்கமுள்ள கதையைச் சொன்னமைக்கு பாராட்டுகள், கோபு சார்\n//தன்னுடன் ஒரே வகுப்பில் படித்த தன் நண்பர் நமச்சிவாயத்தின் இன்றைய நிலைமையையும்,உயர்ந்த மரியாதைக்குரிய சமூக அந்தஸ்தையும் நினைத்து மிகவும் பெருமைப்பட்டான், ராஜப்பா//\nநேர்மையாக வாழ விரும்பும் ஏழை மக்களுக்கே உரித்தான எண்ணங்கள் .\nநல்ல விறு விறுப்பான கதை .\nகேட்காமல் செய்யும் உதவியில் இருக்கிறது நட்பின் அழகு அது உங்கள் கதையில் இருக்கிறது\nஆஹா ஷேவ் செய்யப்பட்ட முகத்தை மையாக அரைத்த ப்ருப்புத்த் துவையலோடு ஒப்பிட்ட புதுமியே புதுமை. சிறப்பான் கதை'\n//ஆஹா ஷேவ் செய்யப்பட்ட முகத்தை மையாக அரைத்த ப்ருப்புத்த் துவையலோடு ஒப்பிட்ட புதுமியே புதுமை. சிறப்பான் கதை'//\nஅழகான கருத்துக்களுடன் அழகு நிலையம். நல்ல கதை. நன்றி சார்.\nஇது கதையா., நிஜமா கோபால் சார்..:)\nஉங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்\nஅவசியம் கலந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.\nஇந்தச்சிறுகதைக்கு அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்கள் கூறி உற்சாகப்படுத்தியுள்ள, என் அன்புக்குரிய அனைத்துத் தோழர்களுக்கும், தோழிகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் vgk\nஉங்கள் கதைகளின் postive vibes எம் போன்��� ரசிகர்களுக்கு விருந்து.\n//உங்கள் கதைகளின் postive vibes எம் போன்ற ரசிகர்களுக்கு விருந்து.//\nஅழகு நிலையத்திற்கு தங்களிடமிருந்து வந்துள்ள அழகான கருத்துரைக்கு மிக்க நன்றி. அன்புடன் vgk\nபால்ய சிநேகத்தை மறக்காமல் நமச்சிவாயம் செய்த உதவி மிகவும் பாராட்டுக்குரியது.\nஉண்மைதான் அய்யா, சிறு வயது நட்பு என்றும் பிரியாது. உதவி அதவிடுங்க. உண்மையான நட்பு இன்று எங்கே பார்க்க முடியுது. சிறு வயதில் தேரியாத சாதி சமயம் பணம் இவையெல்லாம் திருமணத்திற்கு பின் தான் நட்புக்கு தெரியவரும் போலும். கதையா இது\n//உண்மைதான் அய்யா, சிறு வயது நட்பு என்றும் பிரியாது. உதவி அதவிடுங்க. உண்மையான நட்பு இன்று எங்கே பார்க்க முடியுது. சிறு வயதில் தேரியாத சாதி சமயம் பணம் இவையெல்லாம் திருமணத்திற்கு பின் தான் நட்புக்கு தெரியவரும் போலும். கதையா இது\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான நியாயமான அலசலுக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nநட்பு என்பது மயில் இறகால் வருடிக் கொடுப்பது போல இதமாகவும் சுகமாகவுமு\nஇருக்கணும். இவர்களின் நட்பு போல. அது இல்லாமல் நெருஞ்சி முள்ளாய் குத்துர மாதிரி இருந்தால் அந்த நட்பு தொடரக் கூடாது.\n//நட்பு என்பது மயில் இறகால் வருடிக் கொடுப்பது போல\nமிகச்சரியாக அழகாகச் சொல்லியிருக்கீங்க. சந்தோஷம்.\nதங்களின் இந்தப் பின்னூட்டமே மயில் இறகால் வருடிக்\nகொடுப்பது போல என் மனதுக்கு ஹிதமாகவும், சுகமாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. :)\n// இவர்களின் நட்பு போல. //\nநம் நட்புபோல என்றும் சொல்லலாம்தானே \n//அது இல்லாமல் நெருஞ்சி முள்ளாய் குத்துற மாதிரி\nஇருந்தால் அந்த நட்பு தொடரக் கூடாது.//\nகரெக்டூ. கரெக்டூ, கரெக்டூ. கரெக்டூ.\nசிலர் நம் அருகிலேயே இருந்து தினமும்\nநெருங்கிப்பழகியும் நெருஞ்சி முள்ளாய் அவ்வப்போது\nவேறுசிலர் எங்கேயோ கண்காணாத இடத்தில் இருந்தும்\nதனது ஆறுதலான அன்பான வார்த்தைகளால் மயில் இறகு\nபோல மனதை வருடி விடுவதும் உண்டு. :)\n//வெகு அழகாக முடி வெட்டப்பட்டு, மையாக அரைத்த பருப்புத்தொகையல் போல, பளிச்சென்று வழுவழுப்பாக ஷேவிங் செய்யப்பட்ட முகத்துடன், நமச்சிவாயம் ஒரு பத்து வயது குறைந்தது போலக் காணப்பட்டார். //\nகண்ணில் நீர் வர சிரித்தேன்.\nஇப்படி ஒரு உதாரணம் யாராவது சொல்லி இருக்க முடியுமா\nநல்ல நட்புக்கு இலக்கணம்மாகத் திகழ்ந்து விட்டார் நமசிவாயம்.\nஅதென்னாது பருப்பு தொவயல். ராஜப்பா நமச்சிவாயம் நல்ல நட்புக்கு உதாரண சனங்க.\nஇந்த உங்கள் கேள்விக்கு நம் அன்புள்ள ஜெயா மாமியே வந்து நீண்ட விளக்கம் தருவாங்க என நம்புகிறேன். ஊருக்குப்போய் இருக்காங்க. இப்போ வர நேரம்தான். பார்ப்போம். :)\n நல்ல குளிர் நாளிலயோ, மழை வெளியே சோ என்று கொட்டிக் கொண்டிருக்கும்போதோ\nசுட்ட அப்பளம் (எங்க வீட்டுல பொரிச்ச அரிசி அப்பளம்தான் கேப்பாங்க)\nதுவரம் பருப்பு, ரெண்டு மிளகாய் வற்றல், ஒரு டீஸ்பூன் மிளகு மூன்றையும் கொஞ்சூண்டு எண்ணை விட்டு வறுத்து உப்பு சேர்த்து மையா, வெண்ணையா, அரைச்சா அதுதான் பருப்புத் துகையல். தேங்கா எல்லாம் சேர்த்தா பருப்புத் துகையலோட ஒரிஜினல் டேஸ்ட் போயிடும். அதனால நோ தேங்கா.\nஅவ்வளவு சூப்பரா வழு வழுன்னு ஷேவிங் செய்திருந்தாராம் நமச்சிவாயம். என்ன ஒரு உதாரணம் பாருங்க. இதெல்லாம் இவருக்கு எப்படி தான் தோணறதோ தெரியல.\nவாங்கோ, வணக்கம்மா. மிக்க நன்றி ஜெ. :)\nதங்களின் பருப்புத் துகையல் செய்முறை பக்குவ விளக்கமும் + அதனுடன் சேர்த்து சாப்பிட வேண்டிய Combination Items விபரங்களும் + சாப்பிட வேண்டிய Season & Reason ஆகிய அனைத்துமே சூப்பரோ Superb \nஇவற்றைப்படித்த எனக்கே இப்போது நாக்கில் ஜலம் ஊற வைத்து விட்டீர்கள் ஜெயா :)\n//அவ்வளவு சூப்பரா வழு வழுன்னு ஷேவிங் செய்திருந்தாராம் நமச்சிவாயம். என்ன ஒரு உதாரணம் பாருங்க. இதெல்லாம் இவருக்கு எப்படி தான் தோணறதோ தெரியல.//\nஅது தான் உங்க கோபு அண்ணா ஸ்டைலாக்கும். :)\nஜயந்தி ஆண்டி பருப்பு தொவயல் குறிப்புக்கு நன்றிங்க. துவரம் பருப்புனாகாட்டி இந்த சாம்பாருலலா போடுவமே அதா( கேலி பண்ணிபிடாதிங்க) நா இப்ப ரண்டு மாசமா தா அம்மி கிட்டால கேட்டு கேட்டு சமயலு கத்துகிடுதேன். எங்கூட்ல ஒடச்ச பருப்பு வாங்கறதில்ல. முளு பயறு அதாது கொள்ளு பயிறு தட்டபயிறு மொச்சபயிறு பச்ச பயிறு உளுந்து பயிறுன்னுபிட்டு முளு பயிறு தானியமாதா வாங்கிகிடுவம் அதல்லாதா வெல மலிவா கெடைக்கும்ல. போன மாச ரேஷனுல இந்த தொவரம் பருப்பு ஒரு கிலோ தந்துபிட்டாக. எங்கூட்ல மாசம் ஒருக்கா தூ சாம்பாரெல்லா செய்யும். இந்த பருப்பில தொவயல் செய்யலாம்னதும் ஒடனே கேட்டுபிட்டேன். ஒடனே ( ஓடி) வந்து சொல்லினிங்க. நீங்க சொல்லின படிக்காப்லியே தொவயலு செஞ்சி ட்டேன். சூப்பரா இருந்��ிச்சி. பொறத்தால இன்னமும் வத்த கொளம்பு சீரா ரசம் டாங்கரு பச்சடின்னுபிட்டு சொல்லினிங்க. அதுகளயும் குறிப்பு தாரீகளா (தரமிடியுமா)\nபுதுசா கத்துகிடரதால புது ஐட்டம்னதும் அது எப்பூடி பண்ணறதுன்னுபிட்டு வெளங்கிகிட ஆச\nகுருஜியோட கமண்டு பாக்சில இதெல்லா சொல்லினா அவங்களுக்கு டிஸ்டர்ப்பு ஆகுமில்ல. தனியா என் மெயிலுல சொல்லினாபரவால்ல லா. என மெயிலு ஐ டி குருஜி கட்டன இருக்குது ( குருஜி என் மெயிலு ஜெயந்தி ஆண்டிகிட்டால கொடுத்துபிடுரீங்களா)\nஆண்டி நானு எளுதுரது சரியா வெளங்கிகிட ஏலுதா. உங்க அல்லார போல நல்லா தமிளு எளுத வரதில்ல ஸாரி\nபருப்பு துவையல் போல மொழு மொழுனு ஷேவ் பண்ணி இருப்பதைப்படித்ததும் எனன்னையறியாமல் சிரிப்பு வந்தது. பால்ய சிநேகிதர்களின் உரையாடல் யதார்த்தம்\nநேர்மை, நாணயம், நம்பிக்கை மற்றும் சேவை மனப்பான்மையுடன் துவங்கும் எந்தத்தொழிலும் மேன்மையுடன் விளங்கும் என்பதே உண்மை என்பதற்கு இந்த “அழகு நிலையம்” சாட்சியல்லவா/// ஆம் அதுவும் அழகோ அழகு நிலையம்தான்...\nஆரண்ய நிவாஸ் 'சிறுகதைத் தொகுப்பு நூல்’ வெளியீடு \nநகைச்சுவை உணர்வுகள் உள்ளவரும், எனது அருமை நண்பரும், என்னுடன் ஒரே அலுவலகத்தில், ஒரே துறையில் ஆனால் வேறு பிரிவினில் பணியாற்றியவர...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\n அனைவருக்கும் வணக்கம். என் சென்ற பதிவினில் “அடடா ... என்ன அழகு ‘அடை’யைத் தின்னு பழகு” என்ற தல...\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\nபூம்..பூம்..பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி \nபூம்..பூம்..பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி பூம்..பூம்..பூம் மேளம் கொட்டி சேதி சொன்னான்டி பூம்..பூம்..பூம் மேளம் கொட்டி சேதி சொன்னான்டி \nஅலைகள் ஓய்வதில்லை அதுபோலவே விருதுகளும் ஓய்வதில்லை. மீண்டும் ஓர் விருது வழங்கப்பட்டுள்ளது. வழங்கியவர்: திருமதி விஜ...\nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் \nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் அனுபவம் By வை. கோபாலகிருஷ்ணன் 04.01.2013 அன்று 'மூன்றாம் சுழி' எ...\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜய��் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\nஜா ங் கி ரி\nஜா ங் கி ரி [ சிறுகதை ] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- அந்த ஒண்டிக்குடுத்தனத்தின் பொதுத் திண்ணையில், அடிக்கும் வ...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n ஒரு வஞ்சிக்கொடி இங்கு வர...\nHAPPY இன்று முதல் HAPPY \nபூ பா ல ன்\nசூ ழ் நி லை\nஜா தி ப் பூ \nபி ர மோ ஷ ன்\nகொ ட் டா வி\nதிருமண மலைகளும் … மாலைகளும்\nப வ ழ ம்\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும் \nஜா ங் கி ரி\nநீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் \nநீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Puthuvai", "date_download": "2021-06-14T12:24:29Z", "digest": "sha1:I3VSVL6T2USZRXVIIZWHR35KCGRXBXFN", "length": 6146, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Puthuvai | Dinakaran\"", "raw_content": "\nதுணை முதல்வர் கோரிக்கையை கைவிட்டதால் பாஜ- என்.ஆர். காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு: புதுவையில் 14ம் தேதி அமைச்சர்கள் பதவி ஏற்பு\nபுதுவை மதுக்கடைகள் மூடப்பட்டதன் எதிரொலி: கடலூர் டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம்..மதுக்களை வாங்கி குவிக்கும் மதுபிரியர்கள்..\nபேருந்துகளில் நின்றபடி பயணம் செல்ல அனுமதியில்லை புதுவையில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்: திரையரங்குகளில் 50% இருக்கைகள்: கவர்னர் தமிழிசை அறிவிப்பு\nபுதுவை தேஜ கூட்டணியில் உரசல் பாஜக, அதிமுக தொகுதிகளில் பிரசாரத்தை புறக்கணிக்கும் ரங்கசாமி\nபுதுவை தேஜ கூட்டணியில் உரசல் பாஜக, அதிமுக தொகுதிகளில் பிரசாரத்தை புறக்கணிக்கும் ரங்கசாமி\nசுருக்குமடி வலைக்கு தடையை நீக்காவிடில் தேர்தல் புறக்கணிப்பு தமிழகம், புதுவை மீனவர் கூட்டமைப்பு முடிவு\nசுருக்குமடி வலைக்கு தடையை நீக்காவிடில் தேர்தல் புறக்கணிப்பு தமிழகம், புதுவை மீனவர் கூட்டமைப்பு முடிவு\nசுருக்குமடி வலைக்கு தடையை நீக்காவிடில் தேர்தல் புறக்கணிப்பு தமிழகம், புதுவை மீனவர் கூட்டமைப்பு முடிவு\nதமிழகம், புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: வானிலை மையம் தகவல்\nஅடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வா��ிலையே நிலவும்.: வானிலை மையம் தகவல்\nமேற்கு வங்க வாலிபர் சாவில் திடீர் திருப்பம் கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி புதுவை அருகே பரபரப்பு\nதமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது: வேட்பாளருடன் 2 பேர் மட்டும் வர அனுமதி; சனி, ஞாயிறு விடுமுறை\nதமிழகம், புதுவை உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவை தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமார்ச் 5, 6 ஆம் தேதி தமிழகம், புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபிரதமர் வந்து சென்றவுடன் புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது கவர்னர் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம்\nஅரசியல் உள்நோக்கத்தோடு இங்கு வரவில்லை புதுவை மக்களின் ஆளுநராக செயல்படுவேன் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nஏப்ரல் இறுதியில் நடத்த திட்டம்: தமிழக, புதுவை தேர்தல் தேதி இம்மாத இறுதியில் அறிவிப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.: வானிலை மையம் தகவல்\nதமிழகம், புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்: வானிலை மையம் தகவல்\nதமிழகம், புதுவையில் ஒரே நேரத்தில் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navinavirutcham.blogspot.com/2018/08/", "date_download": "2021-06-14T11:29:50Z", "digest": "sha1:2YOGO7INY4X5ASOYM6XOLOWMSML3WVRW", "length": 41545, "nlines": 404, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "நவீன விருட்சம்", "raw_content": "\nவிருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் கூட்டம் - 2\nஅழகியசிங்கர் போன மாதம் விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்திய கூட்டத்தில் ஆர் வெங்கடேஷ் அவர்கள் 'கல்கி இதழில் வளர்ந்த எழுத்தாளர்கள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அந்தப் பேச்சின் ஒளிப்பதிவின் இரண்டாம் பகுதியை இப்போது வெளியிடுகிறேன்.\nவிருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் கூட்டம்\nஅழகியசிங்கர் போன மாதம் (26.07.2018) விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்திய கூட்டத்தில் ஆர் வெங்கடேஷ் அவர்கள் 'கல்கி இதழில் வளர்ந்த எழுத்தாளர்கள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அந்தப் பேச்சின் ஒளிப்பதிவின் முதல் பகுதியை இப்போது வெளியிடுகிறேன்.\nவிருட்சம் இலக்கியச் சந���திப்பு - 41\nதலைப்பு : நானும் என் எழுத்தும் சிறப்புரை : அஜயன்பாலா இடம் : கிளை நூலகம், 7 இராகவன் காலனி 3வது தெரு, ஜாபர்கான் பேட்டை, சென்னை (காசி தியேட்டரிலிருந்து வருகிற நேர் தெரு- அசோக்நகர் வரவேண்டும்) தேதி 30.08.2018 (வியாழக்கிழமை) நேரம் மாலை 5.45 க்கு பேசுவோர் குறிப்பு : சிறுகதை ஆசிரியர், சினிமா பற்றி நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார், சினிமாப் படங்களை இயக்கி உள்ளார் அன்புடன் நண்பர்கள் வட்டம் தொடர்புக்கு : அழகியசிங்கர் - தொலைபேசி எண் : 9444113205\nஅழகியசிங்கர் தினமும் புத்தகக் காட்சி முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது என் மனைவி ஒரு கேள்வி கேட்பார். \"எவ்வளவு இன்று விற்றது\" இதற்கு என் பதில் மௌனம்...பலத்த மௌனம். எங்கே தவறிப் போய்ச் சொல்லி விடுவேனோ என்று பயந்துகொண்டே மௌனமாக இருப்பதைப் பலமாக முயற்சி செய்வேன். அதில் நான் வெற்றி அடைந்துவிட்டேன். இதுவரை சொல்லவில்லை. ஆனால் புத்தகக் காட்சியிலிருந்து நான் என்னன்ன புத்தகங்கள் வாங்குகிறேன் என்பதைக் குறிப்பிடுவதில்லை. ஆனால் அது தெரிந்து விடுகிறது. என் பையைத் திறந்து பார்த்தால் புத்தகங்கள் இளிக்கத் தொடங்கி விடுகின்றன. ஜென் தத்துவமெல்லாம் எத்தனையோ புத்தகங்களில் நாம் படிக்கிறோம். அதையெல்லாம் இது மாதிரியான புத்தகக் காட்சியின்போதுதான் நாம் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். நம் முன்னால் சாரி சாரியாக நடந்து போவார்கள், ஆனால் உள்ளே வரமாட்டார்கள். இதில் என்ன ஜென் தத்துவம். இனிமேல்தான் இருக்கிறது. என் அரங்குக்குள் நுழைந்தால் அரங்கு நிரம்பி வழியும், இது தெரிந்துதான் எல்லோரும் பார்த்துக்கொண்டே போகிறார்கள். உள்ளே புத்தகங்கள் இருக்கின்றன. வெளியே\nஆவலுடன் காத்திருக்கிறேன் அழகியசிங்கர் இன்று மாலை 4வது சென்னை புத்தகத் திருவிழாவில் என் கதைப் புத்தகமான அழகியசிங்கர் சிறுகதைகள் முழுத் தொகுப்பு பற்றி முனைவர் ஜெ கங்காதரன் என்பவர் நூல் திறனாய்வு செய்கிறார். 64 சிறுகதைகளும், 7 குறுநாவல்களும், ஒரு நாடகமும், சில சின்னஞ்சிறு கதைகளும் எழுதி உள்ளேன். 664 பக்கங்கள் கொண்ட முழுத் தொகுதியை என் கதைகளை எல்லோரும் வாசிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் ரூ.300க்குக் கொடுக்கிறேன். ஆரம்ப காலத்திலிருந்து நான் எழுதிய கதைகளின் தொகுப்பு இது. இன்னும் கூட கதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். உதாரணமாக 4வ��ு சென்னை புத்தகத் திருவிழாவை முன் வைத்து நல்லவன் கெட்டவன் என்று கதை எழுத உள்ளேன். என் கதைகளின் முக்கிய அம்சமாக நான் கருதுவது அதிகப் பக்கங்கங்கள் போகாமல் பார்த்துக் கொள்வது. படிப்பவர்கள் ஒரு சில நிமிடங்களில் என் கதையைப் படித்து முடித்து விடலாம். என்னுடைய 7 குறுநால்கள் இத் தொகுதியில் வெளிவந்துள்ள. இக் குறுநாவல்கள் தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு கணையாழியில் வெளிவந்தவை. இப்போதெல்லாம் அவ்வளவு பக்கங்கள் கொண\nஅவ்வளவுதான் அழகியசிங்கர் என்னிடம் அதிகமாகப் புத்தகங்கள் இருக்கின்றன. ஒரு புத்தகத்தைப் படித்தவுடன் அடுத்தப் புத்தகம் படிப்பதற்குத் தயாராக இருக்கிறது. புத்தகங்கள் அதிகமாக இருக்கின்றன. படிப்பது குறைவாக இருக்கிறது. ஒரு புத்தகம் படித்தவுடன் எனக்கு சில தினங்களுக்குள் எதாவது குறிப்புகள் எடுத்துக்கொள்ள வேண்டும். படித்தப் புத்தகத்தைப் பற்றி கொஞ்சமாவது சொல்லவேண்டும். இதையெல்லாம் செய்யாவிட்டால் நான் படித்தது மறந்து போய்விடும். இந்தக் காரணத்திற்காக நான் முகநூலில் புத்தகங்கள் பற்றி எழுதி விடுகிறேன். என் பிளாகிலும் பதிவு செய்து விடுகிறேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இதைச் செய்கிறேன். இதையெல்லாம் தொகுத்து நீங்களும் படிக்கலாம் என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாகக் கொண்டு வந்துள்ளேன். இரண்டு தொகுதிகளிலும் 41 புத்தகங்களைப் பற்றி எழுதி உள்ளேன். 6000 பக்கங்கள் வரை படித்திருக்கிறேன். என் ஆரம்ப காலத்தில் நான் பல புத்தகங்களில் கோடுகள் போட்டிருப்பேன். இப்போது கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. என்ன காரணத்திற்காக கோடு போட்டேன் என்பது எனக்\nஅழகியசிங்கர் புதிய நம்பிக்கை என்ற பத்திரிகையைப் பற்றி தெரியுமா தெரிவதற்கு வாய்ப்பில்லை. புதிய நம்பிக்கையின் ஆசிரியர் பொன் விஜயன். அவர் புதிய நம்பிக்கை என்ற பத்திரிகையுடன் ஒரு புத்தகம் கொண்டு வந்தார். அந்தப் புத்தகத்தின் பெயர் 'ஒரு மேதையின் ஆளுமை.' சத்யஜித்ராயைப் பற்றி கதைகள், கட்டுரைகள், பின் அபுர் சன்ஸôர் என்ற திரைக்கதையின் தமிழாக்கம் என்றெல்லாம் ராயல் அளவில் கொண்டு வந்தார். பொன் விஜயன் தன் வீட்டில் ஒரு பகுதியில் லெட்டர் பிரஸ் வைத்திருந்தார். அதுவும் வாடகை வீடு. அங்கயே புத்தகம் தயாராகும். அந��த பிரஸ்ஸில் பணிபுரிபவர்கள் பொன் விஜயனைவிட பண வசதிப் படைத்தவர்கள். பொன் விஜயன் வாரம் ஒரு முறை சனிக்கிழமை அவர்களுக்குக் கூலி கொடுப்பதற்குத் தடுமாறுவார். அவர் மனைவியின் நகைகள், அல்லது வெள்ளிப் பாத்திரங்களை அடகு வைப்பார். அவரே அச்சுக் கோர்த்த ஃபாரங்களை சைக்கிளில் கட்டி எடுத்துக்கொண்டு போய் அச்சடிப்பார். கடுமையான உழைப்பாளி. அவரிடம் என் விருட்சம் இதழ்களையும் அச்சடிக்கக் கொடுத்திருக்கிறேன். ஒரு முறை சைக்கிளில் பாரங\nஅழகியசிங்கர் என்னுடைய கதைகள் எல்லாம் சேர்த்து 664 பக்கங்கள் கொண்ட புத்தகமாக அழகியசிங்கர் சிறுகதைகள் முழுத்தொகுப்பு ஒன்று கொண்டு வந்துள்ளேன். இப் புத்தகம் வெளிவந்தபிறகு இதன் விலையை பாதியாகக் குறைத்து ரூ.300க்குக் கொடுத்தேன். பொதுவாக நான் வங்கிக் பணியில் சேர்வதற்கு முன்பிலிருந்து வங்கிப் பணியை முடித்து ஓய்வுப்பெற்றபின்பும் நான் எழுதிய கதைகளை (64 கதைகள், 7 குறுநாவல்கள், ஒரு நாடகம், சில சின்னஞ்சிறு கதைகள்) தொகுத்துள்ளேன். ராயப்பேட்டாவில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிலும் இப் புத்தகத்தின் விலை ரூ.300தான். முன்பு பணம் கட்டிய இருவருக்கு நான் புத்தகம் அனுப்ப வேண்டும். ஆனால் அவர்களுடைய தொலைப்பேசி எண் என்னிடம் இல்லை. எப்படித் தொடர்பு கொள்வது என்பது தெரியவில்லை. புக்கிஸ் என்ற பெயரில் ஒரு பரங்கிமலையில் அற்புதமான புத்தகக் கடை வைத்திருக்கிறார். அவருடைய தொலைப்பேசி எண் வேண்டும். அரங்கு எண் 11 வருபவர்கள் என் கதைப் புத்தகத்திலிருந்து என் கதைப் புத்தகத்தை எடுத்து ஒரு கதையைப் படிக்கவும். உங்களுக்குப் பிடித்திருந்தால் வாங்கிக்கொள்ளவும். வேண்டாம் என்று தோன்றினால\nவிருட்சத்தில் வெளிவந்த வாஜ்பேயி ஒரு கவிதை\nஅழகியசிங்கர் ஆரம்பத்தில் விருட்சம் இதழில் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் அதிகமாக வரும். பலர் பல மொழிகளிலிருந்து மொழிப்பெயர்த்து விருட்சத்திற்கு அளித்துள்ளார்கள். ü முன்னாள் பிரதம மந்திரி வாஜ்பேயி கவிதைகளை சௌரி அவர்கள் ஹிந்தியிலிருந்து நேரிடையாக மொழிபெயர்த்து அனுப்பியிருந்தார். அதுவரை அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் கவிதைகள் எழுதுவார்கள் என்பதை நான் நம்பாமல் இருந்தேன். வாஜ்பேயி கவிதையைப் படித்ததும் அசந்து விட்டேன் அக் கவிதையை நான் திரும்பவும் இங்கு அளிக்க விரும்ப��கிறேன். 'உயரத்தில்\" என்ற வாஜ் பேயி இந்தக் கவிதை அக்டோபர்-டிசம்பர் 1991ஆம் ஆண்டு பிரசுரமாகியிருந்தது. அதை இங்கு அளிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். உயரத்தில் தமிழில் - செளரி மகோன்னத இமயமலை முகட்டில் மரம் செடி கொடிகள் வேரூன்றுவதில்லை சவச் செல்லாபோல் சரிந்து பரவிய சாவைப்போல் குளிர்ந்தடங்கிய பனிப்படலம் மட்டும் படிந்து பரவிக்கிடக்கும்; அந்த உன்னத உயரம் நீரைப் பனிக்கட்டியாக்கும் நிமிர்ந்து நோக்குபவர் உள்ளம் குறுகும் பயபக்தியுடன் பணிவு கொள்ள உரிமையுடன் உத்தரவிடும். மலையேறிகளை வரவேற்க\nசென்னை புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 11....\nஅழகியசிங்கர் 4வது சென்னை புத்தகத் திருவிழா ஒய்எம்சிஏ ராயப்பேட்டை மைதானத்தில் நாளையிலிருந்து துவங்குகிறது. நேற்று ஸ்டால் எண் என்ன கிடைக்குமென்று அமர்ந்திருந்தேன். முக்கியமாக முதல் வரிசைதான் கிடைக்குமென்று என் மனதில் பட்டது. ஆனால் முதல் வரிசையில் ஒன்று கிடைத்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தேன். இல்லாவிட்டால் 5 கிடைத்தால் இன்னும் நன்றாக இருக்குமென்று தோன்றியது. ஆனால் 11ஆம் எண் கிடைத்தது. இது ஒருவிதத்தில் நல்லது. ஏன் எனில் வருபவர்கள் நடந்து வரும்போது ஒன்றை விட்டுவிடுவார்கள். 11 வரும்போது மேலே பார்ப்பார்கள். விருட்சம் வெளியீடு என்று இருந்தால், உள்ளே நுழைந்தாலும் நுழைவார்கள். ஆனால் நாளை மதியம்தான் எல்லாப் புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு போகப் போகிறேன். அதாவது கிட்டத்தட்ட 11 அல்லது 12 மணி அளவில். 8 அட்டைப் பெட்டிகள் தயாரித்து விட்டேன். எல்லாப் புத்தகங்களிலும் ஐந்து விதம் அடுக்கி விட்டேன். மொத்தம் 400 புத்தகங்கள்தான். சந்தியா, கிழக்கு, ஆனந்தவிகடன், நக்கீரன் சாகித்திய அக்காதெமி புத்தகங்களை வாங்கி விற்க உள்ளேன். நான் பதிப்பாளன் கம் வ\nஅழகியசிங்கர் நேற்று பெய்த மழையில் காலையில் கூட்டம் நடக்குமா என்ற சந்தேனம் என்னிடம் ஒட்டிக்கொண்டிருந்தது. 10.30 மணிக்குக் கிளம்பும்போது மழை விட்டிருந்தது. எல்லோரும 11 மணிக்குக் கூடினோம். கலந்துகொண்டவர்கள் பலரும் உற்சாகமாக இருந்தார்கள். உப்புக்கணக்கு என்ற நாவலைப் பற்றி பலரும் பேசினோம். சிறப்பாக புனையப்பட்ட வரலாற்று நாவல். கூட்டத்தில் நடந்த விவாதத்தை உற்று நோக்கினால் நாம் காந்தியைப் பற்றி மோசமாக எதாவது சொல்லிவிடுவோமா என்று தோன்றியது. கூட்டம் இனிதே நடந்து முடிந்தது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி. -\nசாதாரண மனிதர்கள் நடத்தும் சாதாரண கூட்டம்\nசாதாரண மனிதர்கள் நடத்தும் சாதாரண கூட்டம் அழகியசிங்கர் சாதாரண மனிதன் என்ற தலைப்பில் எழுத்தாளர் நரசய்யா மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருந்தார். உண்மையில் சிட்டி சாதாரண மனிதர் அல்ல. நாளை நடைபெறும் விருட்சம் கூட்டம் குவிகம் இல்லத்தில் நடைபெறுகிறது. ஒரு புத்தக வெளியீட்டுக் கூட்டம். முக்கியமாக சுதந்திர தினத்தன்று நடைபெறுகிறது. அப் புத்தகத்தின் பெயர் உப்புக்கணக்கு. இது ஒரு நாவல். இதை எழுதியவர் வித்யா சுப்ரமணியன். விருட்சம் வெளியீடாக இந் நாவல் வெளிவந்துள்ளது. 342 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.300. ஆனால் நாளை வாங்குபவர்களுக்கு இப் புத்தகம் ரூ.200க்குக் கிடைக்கும். எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் நேரிடையாகவே கையெழுத்துப் போட்டு இப் புத்தகத்தைத் தர உள்ளார். கூட்டத்திற்கு வந்திருந்து சிறப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். இது சாதாரண மனிதர்கள் நடத்தும் கூட்டம். எல்லோரும் வர வேண்டும். கூட்டம் நடக்குமிடம் : Kuvigam Illam Flat 6, 3rd Floor, A Wing, Silver Park Apartments, 24 Thanikachalam Road, T Nagar\nதிருவல்லிக்கேணி பிளாட்பாரத்தில் வாங்கிய புத்தகங்கள்\nஅழகியசிங்கர் நான் ஒவ்வொரு முறை திருவல்லிக்கேணி செல்லும்போது அங்கே உள்ள பிளாட்பார கடைகளுக்குச் செல்லாமல் இருக்க மாட்டேன். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக நான் திருவல்லிக்கேணி பிளாட்பார கடைகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். முன்பு அடிக்கடி போவேன். இப்போதெல்லாம் அந்தப் பக்கம் போக நேர்ந்தால் மட்டும் போகிறேன். இங்கே உள்ள பெரும்பாலான பிளாட்பார கடைகளில் கல்லூரி புத்தகங்கள்தான் இருக்கும். ஆனால் ஒருசில கடைகளில் தமிழ் புத்தகங்களும் ஆங்கிலப் புத்தகங்களும் கிடைக்கும். குறிப்பாக ஒரு கடையில் பாதி பகுதி ஆங்கிலப் புத்தகங்களும் மற்றொரு பாதிப்பகுதி தமிழ்ப் புத்தகங்களும் கிடைக்கும். சில புத்தகக் கடைகளில் புத்தகங்களின் விலையை புதுப் புத்தகம் வாங்கும் விலைக்கு விற்பார்கள். நான் செல்லும் இரண்டு கடைகளில் தமிழ் புத்தகங்கள் ரூ.5க்கும் ஆங்கிலப் புத்தகங்கள் ரூ.10க்கும் முன்பு கிடைத்துக்கொண்டிருந்தது. இப்போது ஆங்கிலப் புத்தகம் ரூ.20க்கும் தமிழ் புத்தகம் ரூ.10க்கும் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இங்கே கொட்டிக்கிடக்கும் புத்தகங்களைப் பார்க்கும்போது நமக்கே மலைப்பாக இருக்கும்.\nதமிழ் சினிமாவை விட தமிழ்ச் சிறுகதை சிறந்தது\nஅழகியசிங்கர் நேற்று இரவு நானும் என் நெருங்கிய உறவினரும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 ஐப் பார்த்தோம். என் நெருங்கிய உறவினர் என்னை விட இளைஞர். அவருக்கு கமல், ரஜினி, அஜித் போன்ற நடிகர்களிடம் அலாதியான அபிமானம் உண்டு. நான் தியேட்டரில் போய் சினிமாப் பார்ப்பதைப் பெரிய விஷயமாக நினைத்துக்கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக நான் தியேட்டரில் சினிமா பார்ப்பதில்லை. வெறுப்பு என்பதை விட என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் நான் இருப்பதாக நான் தோன்றும். எனக்கும் கமலுக்கும் ஒரே வயது. என் உறவினர் இதைச் சுட்டிக்காட்டும்போது, உண்மை என்று ஆமோதித்தேன். ஆனால் கமலின் உருவம் திரையில் வேறு விதமாகத் தோன்றியது. இந்தப் படம் ஆரம்பத்திலிருந்து எனக்குச் சற்றும் புரியவில்லை. அவர்கள் பேசும் வசனங்கள் செயற்கையாக இருப்பதாகப் பட்டது. ஒரு தமிழ் படத்தை முதன் முறையாகப் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தது இதுவாகத்தான் இருந்தது. இத்தனைக்கும் நான் விஸ்வரூபம் 1 ஐப் பார்த்துவிட்டுத்தான் இதைப் பார்த்தேன். எப்படி இந்தப் படம் சற்றும் புரியாமல் ஆனால் வன்முறையின் லட்சணமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதைப் பற்ற\nஅழகியசிங்கர் திருக்குறளை ஒவ்வொன்றாக எடுத்துப் படிக்க வேண்டுமென்ற என் எண்ணம் என்னை அறியாமலேயே தவடுபொடியாகிவிட்டது. கவனம் வேறு எங்கோ போக ஆரம்பத்துவிட்டது. ஆனாலும் திருக்குறள் ஞாபகம் வந்து விடுகிறது. இதோ ஒரு குறள். சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு இந்த இடத்தில் வகைதெரிவான் என்ற வார்த்தை சிறப்பாக இருப்பதாகப் படுகிறது. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து உணர்ச்சிகளையும் புரிந்துகொண்டு, அறிந்து அவற்றை வெல்லத் தெரிந்தவனாக இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களைத்தான் அறிவுடையோர் போற்றுவார்கள். இதில் ஓசை என்ற ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள் இதைப் பூரணமாக உணருபவர்கள் பக்கத்தில் வண்டி வருவதைக் கூட சத்தத்தால் உணர்ந்து அது வருகிற பாதையியிருந்து விலகிப் போவார்கள். இந்த ஓசையைப் பற்றி நான் ஒரு கவி��ை எழுதியிருக்கிறேன் : கவிதையின் பெயர், üஒலிபெருக்கியின் அவலம்.ý ஒருமுறை பிள்ளையார் சதூர்த்தி அன்று, ஏகப்பட்ட சத்தம். ஒலிபெருக்கியின் அலறல். ஒரு நிமிடம் கூட வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அது குறித்துதான் ஒரு கவிதை எழுதி உள்\nஅழகியசிங்கர் வழக்கம்போல சீத்தாலட்சுமி அபார்ட்மெண்டிலிருந்து கிளம்பினேன். பிளஷர் வண்டியில். அப்போது ஒரு குரல் கேட்டது. 'இதோ முப்பது' என்று. 'இதோ முப்பதா' என்னவென்ற புரியவில்லையே என்று நினைத்துக் கொண்டேன். கோவிந்தன் ரோடைத் தாண்டிக் கொஞ்ச தூரம் போனேன். திரும்பவும் குரல் : இதோ முப்பது. ஏய் சும்மாயிரு என்று என்னைக் கடிந்து கொண்டேன். ஆனால் இதோ முப்பது என்ற வார்த்தை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. என் நண்பருடன் தினமும் ஒரு பூங்காவில் வாக் செய்வேன். அவரைப் போய்ப் பார்த்தேன். அவரும் என்னுடன் வாக் செய்ய கிளம்பினார். 'இதோ முப்பது' என்று குரல் கேட்டது. நண்பரிடம் கேட்டேன், 'உங்களுக்கு எதாவது குரல் கேட்டதா' என்று. 'இல்லையே' என்று சொன்னார். நானும் நண்பரும் தினமும் வாக் செய்வதை ஒரு கடமையாக வைத்துக்கொண்டிருக்கிறோம். ஒருவருக்கொருவர் உரசிக் கொள்ளும் இடமும் கூட. நான் எதாவது சொல்வேன். அவர் எதாவது சொல்வார் இரண்டு பேரும் சண்டைப் போடுவோம். கொஞ்சதூரம் வாக் பண்ணிக்கொண்டு இருக்கும்போது, அவரும் சொன்னார். 'ஆமாம\nவிருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் க...\nவிருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் க...\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு - 41\nவிருட்சத்தில் வெளிவந்த வாஜ்பேயி ஒரு கவிதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 11....\nசாதாரண மனிதர்கள் நடத்தும் சாதாரண கூட்டம்\nதிருவல்லிக்கேணி பிளாட்பாரத்தில் வாங்கிய புத்தகங்கள்\nதமிழ் சினிமாவை விட தமிழ்ச் சிறுகதை சிறந்தது\nஜøலை மாதம் நடந்த விருட்சம் இலக்கியச் சந்திப்புக் க...\nவிருட்சம் இலக்கியச் சந்திப்புக் கூட்டம்\nஜøலை மாதம் நடந்த விருட்சம் இலக்கியச் சந்திப்புக் க...\nஜøலை மாதம் நடந்த விருட்சம் இலக்கியச் சந்திப்புக் க...\nசுதந்திரத் தினத்தை முன்னிட்டு முன்பதிவுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-06-14T11:58:06Z", "digest": "sha1:AOSV4PWGHOGUZI4TJ566BBOJHUBS4BHZ", "length": 7062, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி. இராதாகிருஷ்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nடி. இராதாகிருஷ்ணன் (பிறப்பு: சூன் 2, 1955) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]\nஇவர் விருதுநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் மற்றும் சிவகாசி பஞ்சாயத்து தலைவராக மூன்று முறை பதவி வகித்துள்ளார்.[2]\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2021, 15:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/the-country-is-going-to-face-the-biggest-disaster-p-chidambaram-warns-qr8p4s", "date_download": "2021-06-14T12:28:47Z", "digest": "sha1:E5GAC57Y7DGW34HKMFF7EF3YIH3Y3YVY", "length": 11812, "nlines": 75, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடி அரசின் பிடிவாத போக்கு.. நாடு மிகப்பெரிய பேரழிவை சந்திக்க போகிறது.. பகீர் கிளப்பும் ப. சிதம்பரம்..! | The country is going to face the biggest disaster...P. Chidambaram warns", "raw_content": "\nமோடி அரசின் பிடிவாத போக்கு.. நாடு மிகப்பெரிய பேரழிவை சந்திக்க போகிறது.. பகீர் கிளப்பும் ப. சிதம்பரம்..\nஅறிவியல்பூர்வமற்ற மற்றும் பிடிவாதமான நிலைப்பாடு காரணமாக, ஒவ்வொரு நாளும் பல்வேறு நோய்த் தொற்று உருவாக மத்திய அரசு அனுமதித்து வருகிறது. மிகப்பெரிய பேரழிவு நாட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. மோடி அரசைப் போல் உலகில் எந்த ஜனநாயக அரசும், இதுபோல் கொடூரமாக, உணர்வற்று இருந்தது இல்லை.\nஎந்தவிதமான முன்பதிவும் இன்றி அனைத்து வயதினருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமான நேரம் இது என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,789ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா, சத்தீஸ்கர். கர்நாடகா, உத்தரப்பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழகம், பஞ்சாப், குஜராத் உட்பட 11 மாநிலங்களில் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால், பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஇன்னொரு பக்கம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியில் முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும், 2ம் கட்டமாக பொதுமக்களில் மூத்த குடிமக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது.\nதற்போதைய நிலையில் 60, 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பினையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால் இதற்கு முன்பதிவு செய்வது கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த மத்திய அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளன.\nஇந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ அமைப்பு ஆலோசனை தெரிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும், இதே கருத்தைத்தான் வலியுறுத்தியுள்ளனர்.\nஆனால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. எந்தவிதமான முன்பதிவும் இன்றி அனைத்து வயதினருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமான நேரம் இது. அறிவியல்பூர்வமற்ற மற்றும் பிடிவாதமான நிலைப்பாடு காரணமாக, ஒவ்வொரு நாளும் பல்வேறு நோய்த் தொற்று உருவாக மத்திய அரசு அனுமதித்து வருகிறது. மிகப்பெரிய பேரழிவு நாட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. மோடி அரசைப் போல் உலகில் எந்த ஜனநாயக அரசும், இதுபோல் கொடூரமாக, உணர்வற்று இருந்தது இல்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கை முதல், த��ுப்பூசி முகாம் வரை, பாஜக, மற்றும் மோடி அரசின் தவறான கொள்கைகளால், மக்கள் மிகப்பெரிய விலை கொடுத்து வருகிறார்கள் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nகுழந்தைகளுக்கு கொரோனா அதிக பாதிப்புக்களை ஏற்படுத்துமா... எய்ம்ஸ் இயக்குநர் கொடுத்த விளக்கம்...\nகொரோனாவால் இறப்பவர்கள் சான்றிதழில் இப்படித் தான் குறிப்பிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு எடப்பாடியார் வைத்த கோரிக்கை\nகொரோனா கட்டுக்குள் இருக்கிறது.. கோவையில் எந்த ஒரு அவசர உத்தரவும் பிறப்பிக்க முடியாது.. நீதிமன்றம் அதிரடி..\nஅப்படியெல்லாம் அரசுக்கு உத்தரவு போட முடியாது... உயர் நீதிமன்றம் கறார்...\nமாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம்.. அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு..\nகுழந்தைகளுக்கு கொரோனா அதிக பாதிப்புக்களை ஏற்படுத்துமா... எய்ம்ஸ் இயக்குநர் கொடுத்த விளக்கம்...\nகொரோனாவால் இறப்பவர்கள் சான்றிதழில் இப்படித் தான் குறிப்பிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு எடப்பாடியார் வைத்த கோரிக்கை\n'இதுவும் கடந்து போகும்' பாடல் ரிலீஸ் எப்போது நயன் காதலர் விக்கி கொடுத்த சூப்பர் ஆப்டேட்..\nஅசன் முகமது ஜின்னாவுக்கு போன் போட்ட அர்ச்சகர்கள்.. அட இப்படியொரு பின்னணியா..\nகொரோனா கட்டுக்குள் இருக்கிறது.. கோவையில் எந்த ஒரு அவசர உத்தரவும் பிறப்பிக்க முடியாது.. நீதிமன்றம் அதிரடி..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/teeth", "date_download": "2021-06-14T12:25:06Z", "digest": "sha1:4DRIWTQMPFC4AACWXVMNU267H2LA7KYT", "length": 10962, "nlines": 117, "source_domain": "tamil.boldsky.com", "title": "Teeth In Tamil | Teeth Tips, Benefits, Uses, Side Effects, Remedies In Tamil - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருப்பு பூஞ்சை தொற்றிலிருந்து உங்களை பாதுகாக்க இந்த மூன்று விஷயங்களை சரியாக பண்ணுனா போதுமாம்...\nகொரோனா தொற்று இந்தியா பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதனுடன் சி�� ஆபத்தான இணைப்பு நோய்களும் மக்களைத் தாக்க தொடங்கியுள்ளது. அந்த நில...\nவாரத்திற்கு எத்தனை முறை உடலுறவு கொள்வது ஆணுறுப்பிற்கு நல்லது தெரியுமா\nஆண்கள் அனைவருமே தங்கள் ஆணுறுப்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றுதான் விரும்புவார்கள். ஆனால் அதற்காக அவர்கள் எந்த முயற்சியும் எடுப்பதில்...\nகாலையில எழுந்ததும் பல் துலக்கணுமா இல்ல சாப்பிடத்துக்கு அப்புறம் பல் துலக்கணுமா இல்ல சாப்பிடத்துக்கு அப்புறம் பல் துலக்கணுமா\nநல்ல பல் துலக்குதல் பழக்கம் உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உங்கள் புன்னகையின் பிரகாசத்தை பராமரிக்கவும் உதவுகிறது. உங்கள் பற்கள...\nகொழுப்பை குறைத்து உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\nபொதுவாக பட்டாணி காய்களை அறுவடை செய்வதன் மூலம் அல்லது பொதுவாக முதிர்ச்சியடையும் போது பச்சை பட்டாணி என்று சொல்லி, பின்னர் அவற்றை உலர்த்துவதன் மூலம் ...\nஆப்பிளை இப்படி சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா\n'ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், மருத்துவமனைக்கு செல்ல தேவையில்லை' என்ற பழமொழியை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். வைட்டமின் சி, ...\nஉங்க பற்களில் இரத்த கசிவு மற்றும் வாயில் துர்நாற்றம் வீசுகிறதா அப்ப இத ட்ரை பண்ணுங்க சரியாகிடும்\nநாடு முழுவதும் கோவிட் வழக்குகளின் அதிகரிப்பு நம் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிட்டது. ஒவ்வொரு முறையும் நாம் வீட்டிற்கு வெளியே காலடி எடுத்து வைக்கு...\nசர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் இந்த உறுப்புகள் செயலிழப்பதுடன் இந்த புற்றுநோயும் வருமாம் தெரியுமா\nஉங்கள் தினசரி கலோரிகளில் 10% க்கும் அதிகமாக சர்க்கரையிலிருந்து பெற வேண்டாம் என்று WHO பரிந்துரைத்தது, ஆனால் இப்போது அவர்கள் அதை 5% ஆகக் குறைத்துள்ளது. ச...\nஉங்கள் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு இந்த டீயை தினமும் குடித்தால் போதுமாம்....\nதூளாக்கப்பட்ட, வறுத்த அல்லது புதிய பார்லி விதைகளை சூடான நீரில் 10 நிமிடங்கள் மூடி, ஒரு கோப்பையில் வடிகட்டுவதன் மூலம் பார்லி தேநீர் தயாரிக்கப்படுகிற...\nஉங்கள் இதயத்தை மாரடைப்பில் இருந்து பாதுகாக்க தினமும் இதை வாயில் போட்டு மெல்லுங்க போதும்...\nஇந்தியாவின் அனைத்து சமையலறையிலும் கண்டிப்பாக இருக்கும் ஒரு மசாலா பொருள் என்றால் அது ஏலக்காய். பொதுவாக ஏலக்காய் அதன் தனித்துவமான சுவைக்கும், நறுமண...\nநம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரித்து ஆயுளை கூட்ட எலுமிச்சை எப்படி உதவுகிறது தெரியுமா\nஎலுமிச்சை என்பது உலகம் முழுவதும் பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். எலுமிச்சை உணவுப்பொருள் என்பதை தாண்டி ஒரு மருத்துவ பொரு...\nநாம் விரும்பி சாப்பிடும் இந்த ஆரோக்கிய உணவுகள் நம் பற்களை எப்படி மோசமாக தாக்குகிறது தெரியுமா\nஉணவுகளை சுவைப்பதற்கு பற்களின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானதாகும். நமது ஒட்டுமொத்த உடலின் சுகாதாரத்தை பாதுகாப்பதற்கு பற்களின் ஆரோக்கியம...\nவாய்பிளக்க வைக்கும் 'மாயன்'களின் மிருகத்தனமான கலாச்சார சடங்குகள்... அதிர்ச்சியாகம படிங்க...\nசமீபத்தில் கொரோனவுடன் சேர்ந்து உலகத்தை அச்சத்தில் ஆழ்த்திய மற்றொரு விஷயம் மாயன்களின் காலண்டர். ஜூன் 21 ஆம் தேதி உலகம் அழியப்போகிறது என்று மாயன்களி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/658528-assets-registering-in-leave-days.html", "date_download": "2021-06-14T13:11:53Z", "digest": "sha1:C2XQK5SFGFNP3N4OUCHDNTJCJ3FIVBOM", "length": 16128, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "மங்களகரமான நாட்களில் சொத்துப் பதிவுக்குக் கூடுதல் கட்டணங்களை வசூலிக்க அனுமதி: வணிகவரி மற்றும் பதிவுத்துறை உத்தரவு | Assets registering in leave days - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 14 2021\nமங்களகரமான நாட்களில் சொத்துப் பதிவுக்குக் கூடுதல் கட்டணங்களை வசூலிக்க அனுமதி: வணிகவரி மற்றும் பதிவுத்துறை உத்தரவு\nமங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் நடைபெறும் சொத்துப் பதிவுகளுக்குக் கூடுதல் கட்டணங்களை வசூலிக்க அனுமதி அளித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக, வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ், பதிவுத்துறை தலைவருக்கு நேற்று (ஏப்.12) அனுப்பியுள்ள கடிதம்:\n\"துறையின் வருவாயைப் பெருக்கும் நோக்கில், சித்திரை முதல் தேதி (14-04-2021), ஆடிப்பெருக்கு (03-08-2021), தைப்பூசம் (18-01-2022) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்களைச் செயல்பாட்டில் வைத்தால், பொதுமக்களால் சொத்துப் பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் பதிவுக்குத் தாக்கல் செய்திட ஏதுவாக இருக்கும் என்றும், அத்தகைய தினங்களில் பதிவு அலுவலகங்களைச் செயல்பாட்டில் வைத்திடவும், அத்தகைய விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்குப் பதிவுச் சட்டத்தின்கீழ் உள்ள Table of Fees இனம் 17 (3)-ன் a, b, c-ல் கூறப்பட்டவாறு, கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதிக்குமாறு கோரப்பட்டது.\nஅதன் அடிப்படையில், தங்களின் கோரிக்கையினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்ததில், சித்திரை முதல் தேதி (14-04-2021), ஆடிப்பெருக்கு (03-08-2021), தைப்பூசம் (18-01-2022) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்களைச் செயல்பாட்டில் வைத்து பதிவினை மேற்கொள்ளவும் மற்றும் அத்தகைய நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது\".\nகரோனா அதிகரிப்பு; சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை இருமடங்கு உயர்வு\nதடுப்பூசி தட்டுப்பாடு: ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற தஞ்சை மக்கள்\nபெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொந்தரவு விவகாரம்: அரசிடம் முதற்கட்ட அறிக்கை தாக்கல்\nவேட்பாளர்களுக்குப் பரவும் தொற்று; காரைக்கால் தெற்கு திமுக வேட்பாளருக்கு கரோனா\nமங்களகரமான நாட்கள்பீலா ராஜேஷ்தமிழக அரசுவணிக வரிபதிவுத்துறைBeela rajeshTamilnadu governmentONE MINUTE NEWS\nகரோனா அதிகரிப்பு; சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை இருமடங்கு உயர்வு\nதடுப்பூசி தட்டுப்பாடு: ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற தஞ்சை மக்கள்\nபெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொந்தரவு விவகாரம்: அரசிடம் முதற்கட்ட அறிக்கை தாக்கல்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nமதுக்கடைகளைத் திறக்கும் திமுக அரசைக் கண்டித்து வீட்டு...\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது;...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nதமிழகத்துக்கு வரும் அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம்: ஓசூர் டிஎஸ்பி உத்தரவு\nராமநாதபுரம் விவசாயியின் மகன் சொந்த மாவட்டத்தில் ஆட்சியராக நியமனம்\nமண்டைக்காடு பகவதியம்மன் கோயில் புனரமைப்பு பணிக்கு தமிழக அரசு ரூ.85 லட்சம் ஒதுக்கீடு: அமைச்சர்...\nகரோனாவால் குண��டைந்தோர் எண்ணிக்கை புதுச்சேரியில் 94% ஆக உயர்வு: நோய்த் தொற்று 5000-க்குக்...\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 14 முதல்...\nபாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் எஸ்.சி, எஸ்.டி. மக்கள், முஸ்லிம்களுக்கு மாபெரும் அநீதி:...\nமே மாத பணவீக்க விகிதம் 12.94 ஆக உயர்வு: பெட்ரோல் விலை உயர்வு...\n‘இந்து தமிழ் திசை’, எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் வழங்கும் ’உயர்வுக்கு...\nமுகக்கவசம் அணிந்து வந்தால்தான் இனி பெட்ரோல், டீசல்: புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலாளர்...\nபால் பாக்கெட்டுகளில் கரோனா விழிப்புணர்வு வாசகங்கள்: புதுவையில் அறிமுகம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/659242-ks-alagiri-on-covid-vaccines.html", "date_download": "2021-06-14T13:24:06Z", "digest": "sha1:4XE6MJDNERV4YR5AEI6WNVXL2QBDTKVZ", "length": 27311, "nlines": 305, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பிரதமர் மோடியை இந்திய மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்: கே.எஸ்.அழகிரி | KS Alagiri on COVID vaccines - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 14 2021\nகரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பிரதமர் மோடியை இந்திய மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்: கே.எஸ்.அழகிரி\nகரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பிரதமர் மோடியை இந்திய மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஏப்.15) வெளியிட்ட அறிக்கை:\n\"இந்தியாவில் கரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி மக்களிடையே மிகுந்த அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிற நிலை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. அதேபோல, கரோனாவினால் ஏற்படுகிற உயிர் பலி நேற்று 1,027 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதிக்குப் பிறகு கரோனாவுக்கு ஒரே நாளில் இதுதான் அதிகபட்ச உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் ஒரே நாளில் 7,819 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். இதிலிருந்து இந்திய மக்களைப் ��ாதுகாப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன இனி எடுக்கப்போகிற நடவடிக்கைகள் என்ன\nகரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு பல்வேறு தீர்வுகள் கூறப்பட்டாலும், முழு அடைப்பு தீர்வாகாது என்பது கடந்த கால அனுபவமாகும். இதனால், மக்கள் பாதிக்கப்பட்டதோடு, பொருளாதாரப் பேரழிவைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nகரோனா தொற்றை எதிர்கொள்ள வேண்டுமானால் மத்திய, மாநில அரசுகள் தெளிவான கொள்கைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுக்க வேண்டும். ஆனால், கரோனா தொற்றை எதிர்கொள்ள மத்திய பாஜக அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது எவருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.\n137 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் அனைவருக்கும் எவ்வித வேறுபாடின்றி கரோனா தடுப்பூசி போட வேண்டியது மிக மிக முக்கியமான கடமையாகும். அதை முழுமையாக நிறைவேற்றுவதற்கு பதிலாக தடுப்பூசிகளை பாஜக அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்\nஇதுவரை 7 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. ஆனால், ஏப்ரல் 14 நிலவரப்படி இந்தியாவில் 11 கோடியே 10 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள்தொகையில் 7 சதவிகிதம் ஆகும். இதன் மூலம், இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள்தொகையில் 6,310 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. ஆனால், பிரிட்டனில் 54 ஆயிரத்து 680, அமெரிக்காவில் 50 ஆயிரத்து 410 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.\nஇந்தப் பின்னணியில், கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக வீசி, மக்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் கடும் பாதிப்பு ஏற்படுகிற நிலையில், தமக்கு வாக்களித்து பிரதமராக்கிய மக்களுக்குத் தடுப்பூசி போட முன்னுரிமை வழங்காமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பிரதமர் மோடியை இந்திய மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்.\nஅதுமட்டுமல்லாமல், சுகாதாரத்துறை அமைச்சரும், செயலாளரும் பேசுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகவே கருத வேண்டியுள்ளது. 'யாருக்கு அவசியமோ அவர்களுக்கு தான் தடுப்பூசியே தவிர, தேவைப்படுகிறவர்களுக்கு எல்லாம் தடுப்பூசி போட முடியாது. கடுமையான பாதிப்பு யாருக்கு இருக்கிறதோ, அவர்களுக்குத்தான் தடுப்பூசி போட முடியும்' என்று இவர்கள் கூறுவது மிகுந்த வேதனை���ைத் தருகிறது.\nஅதேபோல, தடுப்பூசியை விநியோகிப்பதிலும் மத்திய பாஜக அரசு மிகுந்த பாகுபாடு காட்டி வருகிறது. பாஜக ஆட்சி இல்லாத மகாராஷ்டிரா மாநிலத்தின் மக்கள்தொகை 12 கோடி. அங்கு ஒரு நாள் பாதிப்பு 57 ஆயிரம். இதுவரை 1 கோடியே 4 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. 6 கோடி மக்கள்தொகை கொண்ட பாஜக ஆளும் குஜராத் மாநிலத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. ஆனால், குஜராத் மாநிலத்தின் ஒருநாள் பாதிப்பு 4,021. அதிகமான மக்கள் பாதிக்கப்படுகிற மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரு நீதி, பாஜக ஆளும் குஜராத் மாநிலத்திற்கு ஒரு நீதியா\nஉலக அரங்கில் தமது புகழை உயர்த்துவதற்காக இந்தியாவில் தயாராகும் தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிற பிரதமர் மோடியின் அணுகுமுறையை எவரும் கண்டிக்காமல் இருக்க முடியாது.\nஉலக நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிற நிலையில் இந்தியா இருக்கிறதா ஆனால், இந்தியாவில் ஒரு நாளைக்கு 1 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. இதை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா\nஇந்தியாவில் இரண்டு நிறுவனங்கள் கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன. தற்போது கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்கிற இரண்டு நிறுவனங்களின் மொத்த உற்பத்தித் திறன் 1 கோடியே 20 லட்சம். அந்த முழுமையான திறனை உற்பத்தி செய்வதற்கு மத்திய பாஜக அரசிடம் நிதி கோரியிருக்கிறார்கள்.\nஆனால், அந்த நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவற்கு மத்திய பாஜக அரசு தயக்கம் காட்டி, காலம் கடத்தி வருகிறது. அதனால் அந்த நிறுவனங்களால் எதிர்பார்த்த உற்பத்தியைச் செய்ய முடியவில்லை.\nஎனவே, கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்கிற இரண்டு நிறுவனங்களுக்கும் நிதியுதவியை அதிகரித்து உற்பத்தியை உயர்த்த வேண்டும். அதேபோல, ரஷ்யாவில் தயாராகும் ஸ்புட்னிக் தடுப்பூசி பயன்பாட்டுக்கான அனுமதியை விரைவுபடுத்த வேண்டும்.\nமேலும், புதிய நிறுவனங்களில் எவற்றுக்குத் தகுதி இருக்கிறதோ, அவற்றுக்கு அனுமதி வழங்குவதில் தீவிரம் காட்ட வேண்டும். இதன் மூலமே இந்திய மக்கள் அனைவருக்கும் விரைவாகத் தடுப்பூசி போடுவதில் வெற்றி பெற முடியும்.\nகடந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி பொது முடக்கம் செய்யப்பட்ட மறுநாள் பிரதமர் மோடி பேசும்��ோது, 'பாரதப் போருக்கு 14 நாட்கள் தேவைப்பட்டது. கரோனா எதிர்ப்பு போருக்கு 21 நாட்கள் கூட தேவைப்படாது' என்று பேசியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.\nஆனால், இந்தியாவில் இன்றைய நிலை என்ன இந்தியாவில் இதுவரை 1 கோடியே 38 லட்சம் பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1 லட்சத்து 72 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுதான் பிரதமர் மோடியின் கரோனா எதிர்ப்பு போரினால் கிடைத்த பலன்களா\nஎதையும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கிற பிரதமர் மோடி, அவற்றையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, இந்திய மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கிற முயற்சியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். இந்தியாவின் பிரதமராக மோடி செயல்பட வேண்டுமே தவிர, பாஜகவின் பிரதமராக அவர் செயல்படக் கூடாது\".\nதஞ்சை ஆட்சியர் அலுவலகத்துக்கு கையில் வேப்பிலையுடன் வந்த மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர்\nபுதுச்சேரியில் பராமரிப்பு இல்லாத பாரதிதாசன் சிலை வளாகம்; சீரமைக்க ஆளுநர் தமிழிசை உத்தரவு\nமூன்றாம் பாலினத்தவர் உரிமை பாதுகாக்கப்படும்: திருநங்கையர் தினத்தில் ஸ்டாலின் வாழ்த்து\nவளிமண்டலச் சுழற்சி; 8 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்கே.எஸ்.அழகிரிநரேந்திர மோடிகரோனா தடுப்பூசிCorona virusKs alagiriNarendra modiCOVID vaccineCORONA TN\nதஞ்சை ஆட்சியர் அலுவலகத்துக்கு கையில் வேப்பிலையுடன் வந்த மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர்\nபுதுச்சேரியில் பராமரிப்பு இல்லாத பாரதிதாசன் சிலை வளாகம்; சீரமைக்க ஆளுநர் தமிழிசை உத்தரவு\nமூன்றாம் பாலினத்தவர் உரிமை பாதுகாக்கப்படும்: திருநங்கையர் தினத்தில் ஸ்டாலின் வாழ்த்து\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nமதுக்கடைகளைத் திறக்கும் திமுக அரசைக் கண்டித்து வீட்டு...\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது;...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஎங்களின் அறியாமை அல்ல; உங்களின் புரியாமையே பிரச்சினை: அமைச்சரின் கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி...\nதடுப்பூசி போட்டு, முகக்கவசம் அணிந்திருந்தால் எனக்கு கரோனா தொற்று வந்திருக்காது: புதுவை முதல்வர்...\nதமிழகத்துக்கு வரும் அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம்: ஓசூர் டிஎஸ்பி உத்தரவு\nராமநாதபுரம் விவசாயியின் மகன் சொந்த மாவட்டத்தில் ஆட்சியராக நியமனம்\nஎங்களின் அறியாமை அல்ல; உங்களின் புரியாமையே பிரச்சினை: அமைச்சரின் கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி...\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 14 முதல்...\nபாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் எஸ்.சி, எஸ்.டி. மக்கள், முஸ்லிம்களுக்கு மாபெரும் அநீதி:...\nமே மாத பணவீக்க விகிதம் 12.94 ஆக உயர்வு: பெட்ரோல் விலை உயர்வு...\nகெயில் எரிவாயுக் குழாய் பதிக்க எதிர்ப்பு: கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் எதிரே விவசாயிகள்...\nஆரணி அருகே பேக்கரியைச் சூறையாடிய ரவுடி கும்பல்: ஊழியர்கள் மீது தாக்குதல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-14T11:01:47Z", "digest": "sha1:SURNB36R5VZRBLB6BJ6ZSD4LABJYSTHH", "length": 7820, "nlines": 245, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பழகருப்பையா", "raw_content": "திங்கள் , ஜூன் 14 2021\nபுத்தகக் காட்சியில் மீண்டும் சர்ச்சை: பழ.கருப்பையா மகனின் பேச்சை நிறுத்தச் சொல்லி நிர்பந்தித்த...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nமதுக்கடைகளைத் திறக்கும் திமுக அரசைக் கண்டித்து வீட்டு...\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது;...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/13368/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%C2%AD%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-06-14T13:04:07Z", "digest": "sha1:CNKOWXGZKAN2JYIY22TGWTABCIOIZNXV", "length": 9188, "nlines": 78, "source_domain": "www.tamilwin.lk", "title": "ஆசிய விளை­யாட்டு விழாவின் இலங்கை வீரனின் சாதனை - Tamilwin", "raw_content": "\nஆசிய விளை­யாட்டு விழாவின் இலங்கை வீரனின் சாதனை\nசெய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு\nஇந்­தோ­னே­ஷி­யாவில் நேற்று முன்­தினம் ஆரம்­ப­மான 18 ஆவது ஆசிய விளை­யாட்டு விழாவின் முதல் நாளான நேற்று நடை­பெற்ற போட்டியிலேயே அவர் இந்த சாதனையை படைத்தார்.\nஇது இலங்கை தேசிய சாத­னை­யாகப் பதி­வா­கி­யி­ருந்­தாலும் கூட மெத்­தியூ இறுதிப் போட்­டியில் பங்­கு­பற்றும் வாய்ப்பைத் தவ­ற­விட்டார்.\n45 ஆசிய நாடுகள் பங்­கேற்­றுள்ள இவ்­வி­ளை­யாட்டு விழாவின் உத்­தி­யோ­கபூர்வ தொடக்க விழா கண்­கவர் கலை நிகழ்ச்­சி­க­ளுடன் சனிக்கிழமை இரவு ஆரம்­ப­மா­னது.\nஅதன் தொடர்ச்­சி­யாக விளை­யாட்டுப் போட்­டிகள் நேற்று ஆரம்­ப­மா­யின. இந்­நி­லையில், நீர்­நிலைப் போட்­டி­களின் ஆரம்ப சுற்றுப் போட்­டிகள் நேற்றுக் காலை ஜகார்த்­தா­வி­லுள்ள கலேரா பங் கர்னோ விளை­யாட்­ட­ரங்கின் நீச்சல் தடா­கத்தில் தொடங்­கி­ன.\nஇதில் இலங்கை அணியின் நட்­சத்­திர நீச்சல் வீர­ரான மெத்தியூ அபே­சிங்க, ஆண்­க­ளுக்­கான 200 மீற்றர் ப்ரீ ஸ்டைல் போட்­டியின் 3 ஆவது தகுதிச் சுற்றில் பங்­கு­பற்­றி­யி­ருந்தார்.\nபந்­தய தூரத்தை 1:50:97 வினாடி­களில் நிறை­வு­செய்த மெத்­தியூ, 6 ஆவது இடத்தைப் பெற்­றுக்­கொண்­ட­துடன் ஒட்­டு­மொத்த நிலையில் 12ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்­டியில் பங்­கு­பற்றும் வாய்ப்பை இழந்தார்.\nமுன்­ன­தாக கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் நடை­பெற்ற பொது­ந­ல­வாய விளை­யாட்டு போட்­டியில் ஆண்­க­ளுக்­கான 100 மீற்றர் ப்ரீ ஸ்டைல் போட்­டியில் மெத்தியூ அபே­சிங்க, புதிய தேசிய சாதனையைப் படைத்­தி­ருந்தார்.\nஆண்­க­ளுக்­கான 200 மீற்றர் நீச்சல் போட்­டி­களின் 2ஆவது தகுதிச் சுற்றில் பங்­கு­பற்­றிய மற்­று­மொரு இலங்கை வீர­ரான கவிந்­திர நுக­வெல, 1:56:01 வினாடிகளில் போட்­டியை நிறை­வு­செய்து முத­லி­டத்தைப் பெற்­றுக்­கொண்டார்.\nஎனினும், ஒட்­டு­மொத்த நிலையில் 26ஆவது இடத்தைப் பெற்­றுக்­கொண்ட கவிந்­திர நுக­வெ­ல­வுக்கும் இறுதிப் போட்­டிக்கு தெரி­வாகும் வாய்ப்பு கிடைக்­க­வில்லை.\n2018 ஆனா வாக்காளர் பட்டியல்\n2018 ஆனா சிறந்த விளையாட்டு வீரருக்கான பட்டியலில் மெஸ்சி இல்லை\nவடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் நெகிழவைக்கும் செயல்\nSLT MOBITEL நிறுவனத்தின் இடர்காலத்திற்கான சமூகப்பணி\nகாதர் மஸ்தானுக்கு அ��்ரிஜன் பரிசோதனையில் சிக்கல்\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-14T12:37:31Z", "digest": "sha1:VBZV3QZ6B7MDJ3I2EIPKVMK3FDFO5KUI", "length": 10703, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் வாக்களிக்கலாம்: அசத்தும் தேர்தல் ஆணையம்! - TopTamilNews", "raw_content": "\nHome தேர்தல் களம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் வாக்களிக்கலாம்: அசத்தும் தேர்தல் ஆணையம்\nமனநலம் பாதிக்கப்பட்டவர்களும் வாக்களிக்கலாம்: அசத்தும் தேர்தல் ஆணையம்\nதமிழகம் மற்றும் புதுவையில் நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மனநலம் சரியில்லாதவர்களும் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மனநலம் சரியில்லாதவர்களும் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 மு��ல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 வரை நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் வாக்களிக்கும் முறையை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கொண்டு வந்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் 900 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள 192 பேரை மருத்துவர்கள் தேர்வு செய்து அவர்களுக்கான அடையாள அட்டை , வாக்கு சீட்டு என அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அவர்கள் வாக்களிப்பதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, எங்கள் குழுவினர் அங்கு சென்று வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் வாக்களிக்கும் பயிற்சியையும் கொடுத்தனர். வாக்களிக்க மனநல மருத்துவமனையின் உள்ளேயே வாக்குச்சாவடி அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு புதிய முயற்சியாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதையும் வாசிக்க: தர்பார் அப்டேட் : ரஜினிக்கு எதிராக களமிறங்கிய பிரபல நடிகையின் முன்னாள் காதலர்\n“உயர் கல்வித் துறையில் எஸ்சி/எஸ்டி, முஸ்லீம்களுக்கு மாபெரும் அநீதி” – கொதித்தெழுந்த திருமாவளவன்\nஉயர் கல்வித் துறையில் எஸ்.சி., எஸ்.டி. , முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"உயர் கல்வித்துறை நிலவரம் குறித்த...\nபெட்ரோல், டீசல் விலை எதிரொலி: பணவீக்க விகிதம் 12.94% ஆக உயர்வு\nநாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்படும் தரவுகள் அடிப்படையில் மொத்தவிலை குறியீடுகளின் பட்டியல் ஒவ்வொரு மாதமும் 14ஆம் தேதி வெளியிடப்படும். மே மாதத்துக்கான மொத்தவிலை குறியீட்டை (Wholesale...\nநகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் – சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு\nசென்னை பூக்கடை காவல் நிலையத்தில் க���வலர்களாக முஜிப் ரஹ்மான், சுஜின் ஆகியோர் பணியாற்றினர். அந்தப் பகுதியில் பாதி ஷட்டர் திறக்கப்பட்ட நிலையில் இருந்த நகைக்கடையை கண்ட இவர்கள், ஊரடங்கு காலத்தில்...\nடாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்\nவிருதுநகர் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு கிளம்பி சென்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/244630the-pmk-is-very-happy-ramadas/", "date_download": "2021-06-14T12:43:00Z", "digest": "sha1:MLC6IOAFSK6JIWI5D6X2BFEHI3KNDEDQ", "length": 9432, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "’’பா.ம.க.வுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது’’-ராமதாஸ் - TopTamilNews", "raw_content": "\nHome அரசியல் ’’பா.ம.க.வுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது’’-ராமதாஸ்\nஇந்தியா முழுவதும் CBSE பாடத்திட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை. கொரோனா காலத்தில் மாணவர் நலன் கருதி எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை இதுவாகும் என்று தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.\nஅவர் மேலும், ‘’சி.பி.எஸ்.இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி தான் குரல் கொடுத்தது. அந்த வகையில் மத்திய அரசின் நடவடிக்கை பா.ம.க.வுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது\nதமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்; குறைந்தபட்சம் CBSE போன்று 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்திவைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்\nஇந்தியா முழுவதும் #CBSE பாடத்திட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை. கொரோனா காலத்தில் மாணவர் நலன் கருதி எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை இதுவாகும்\nபசுவின் பெயரால் இளைஞர் அடித்துக் கொலை – இந்துத்துவ வெறியர்களால் தொடரும் அட்டூழியம்\nமத்தியப் பிரதேசத்தின் அச்சல்பூரைச் சேர்ந்த பாபு லால் பில் என்பவரும் அவரது நண்பர் பிந்துவும் வ��கனத்தில் மாடுகளை ஏற்றிச் சென்று ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தர்கர் மாவட்டத்தில் பெகுன் என்ற இடத்திற்குச்...\n“உயர் கல்வித் துறையில் எஸ்சி/எஸ்டி, முஸ்லீம்களுக்கு மாபெரும் அநீதி” – கொதித்தெழுந்த திருமாவளவன்\nஉயர் கல்வித் துறையில் எஸ்.சி., எஸ்.டி. , முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"உயர் கல்வித்துறை நிலவரம் குறித்த...\nபெட்ரோல், டீசல் விலை எதிரொலி: பணவீக்க விகிதம் 12.94% ஆக உயர்வு\nநாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்படும் தரவுகள் அடிப்படையில் மொத்தவிலை குறியீடுகளின் பட்டியல் ஒவ்வொரு மாதமும் 14ஆம் தேதி வெளியிடப்படும். மே மாதத்துக்கான மொத்தவிலை குறியீட்டை (Wholesale...\nநகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் – சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு\nசென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலர்களாக முஜிப் ரஹ்மான், சுஜின் ஆகியோர் பணியாற்றினர். அந்தப் பகுதியில் பாதி ஷட்டர் திறக்கப்பட்ட நிலையில் இருந்த நகைக்கடையை கண்ட இவர்கள், ஊரடங்கு காலத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navinavirutcham.blogspot.com/2019/08/", "date_download": "2021-06-14T12:37:21Z", "digest": "sha1:6N4GIBM5BWYD2EOPQGIZKBE3UIIGWQT2", "length": 34566, "nlines": 384, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "நவீன விருட்சம்", "raw_content": "\nதயவுசெய்து புத்தகத்தை மட்டும் இரவல் கேட்காதீர்கள்....\nஅழகியசிங்கர் நான் ஒரு புத்தக விரும்பி. எங்குப் பார்த்தாலும் புத்தகம் வாங்கி விடுவேன். பெரும்பாலும் பிளாட்பாரத்தில் கிடைக்கும் புத்தகங்களை வாங்கிக் குவித்துவிடுவேன். அதே சமயத்தில் பதிப்பகத்திற்கும் சென்று புது புத்தகங்களை வாங்குவேன். இப்படி நான் புத்தகங்களை வாங்கி சேர்ப்பதில்தான் எனக்கு ஆபத்தாக இருக்கிறது. சிலர் என்னிடம் புத்தகம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். எனக்குப் பெரிய மனது கிடையாது. அவர்களுக்குப் புத்தகங்களைக் கொடுத்துவிட்டு சும்மா இருக்க. நான் எத்தனையோ சிரமப்பட்டு புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். திருவல்லிக்கேணி பிளாட்பாரத்திலிருந்து அசோக் நகர் பேப்பர் கடை வரைக்கும். பங்களூர் சென்றால் ப்ளாசம்ஸ் போய்ப் புத்தகங்கள் வாங்கி வருகிறேன். என் மனைவி என்னுடன் வரும்போது புத்தகம் எதுவும் வாங்கக் கூடாது என்று கட்டளை இடுவாள். புத்தகக் காட்சி வந்தால் இன்னும் குதூகலமாகி விடுவேன். தேடித்தேடிப் போய் புத்தகங்கள் வாங்குவேன். நான் புத்தகமும் அச்சிடுகிறேன். என் புத்தகங்களையும் விற்கிறேன். நான் விற்பதை விட வாங்கி சேகரிக்கும் புத்தகங்கள் அதிகம். நான் பு\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 121\nஅழகியசிங்கர் மாலை - காலியிடம் அபி உண்மை தன் பழைய இடத்துக்குத் திரும்பி வந்து விட்டது எப்போதும் காலியாயிருக்கும் இடம் அது இல்லாத இடம் எது என்பது பெரியோர் வாதம். வாதம் தெரியாமல் எவர் பேச்சையும் கவனிக்காமல் இதையே கவனித்திருக்க நேர்கிறது, திரும்புவதை, திரும்புவதை மட்டும். புழுதிப் படலத்தோடு மிதந்துபோகும் இடைச்சிறுவர்கள் பசியின் பார்வையில் எரியும் விறகு கடைசி மஞ்சள் கிரணத்தின் தயங்கிய மூச்சு --எதுவாயினும் என்மீது பட்டவுடன் விலகிப் போகின்றன, கவனம் கவராமல். இடம் இல்லாதிருந்ததில் இடம் பரவிக்கொண்டது, காலியிடம் வாசலில் தொடங்கி வானம் அடங்கி தான் இன்றி இருண்டு கிடக்கும் மனசின் வெளிவரை எங்கும் காலியிடம் காலியிடம் நன்றி : அபி கவிதைகள் - கலைஞன் பதிப்பகம், 19 கண்ணதாசன் சாலை. தி நகர், சென்னை 17 - பக்கங்கள் : 242 - விலை : ரூ.100 - இரண்டாம் பதிப்பு : 2009\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 120\nஅழகியசிங்கர் எல்லா சுவர்களும் ஆர் புருஷோத்தமன் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுங்கள் குழந்தைகளுக்கு வண்ணம் வழியும் பட்டாம் பூச்சிகளையும் பறந்து திரியும் தும்பிகளையும் பிய்த்து மகிழட்டும் குச்சு மிட்டாயோ குடை ராட்டினமோ உங்கள் சில்லரைகளை அள்ளிக் கொடுங்கள் மணியலிக்கும் யானையின் பின்னே சாலையின் இறுதிவரைக்கும் சென்று மீளட்டும். சந்தோஷம் பூத்திடும் தளிர் முகங்களில் படரவேண்டாம் ஒருபோதும் சோகம். களங்கமற்ற குழந்தைகள் விழிகளில் மறைந்து கிடக்கிறது சொர்க்கம். மரணத்தின் இறுதிவிநாடிகளில் தரிசியுங்கள் குழந்தைகளை வெளிச்சத்தின் வாசல்திறந்திருக்கும் உங்களுக்காக, மெல்லிய முத்தங்களில் இடிந்து வீழ்கின்றன அத்தனைச் சுவர்களும் நன்றி : மரங்களுக்காகவும் சில வீடுகள் - ஆர் புருஷோத்தமன் - பக்கங்கள் : 80 - விலை : ரூ.25 - பதிப்பித்த ஆண்டு : 2002 - வெளியீடு : விடியல் வெளியீடு, 8 கைலாசபுரம் ம��தல் தெரு, மேற்குத் தாம்பரம், சென்னை 600 045\nஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் - 9\nஅழகியசிங்கர் 1. எது சிறந்த கேள்வி சிறந்த பதில் நீங்கள் கேட்பது சிறந்த கேள்வி. நான் சொல்வது சிறந்த பதில் 2. தமிழில் இப்போது படிப்பவர்கள் குறைந்துகொண்டு போகிறார்களா உண்மைதான். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற மூன்று பிரிவினரில் பெண்கள்தான் படிக்கிறார்கள். 3. நீங்கள் பணத்தை ஏமாந்து விட்டீர்களே உண்மைதான். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற மூன்று பிரிவினரில் பெண்கள்தான் படிக்கிறார்கள். 3. நீங்கள் பணத்தை ஏமாந்து விட்டீர்களே கிடைத்ததா கிடைக்கவில்லை. முன்பே எதிர்பார்த்ததுதான். போலீஸ் கமிஷனரிடம் போய் புகார் கொடுத்தேன். ஒரு மாதம் ஓடிவிட்டது. போலீசிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. போன் செய்தாலும் எடுப்பதில்லை. இதை எதிர்பார்த்ததுதான். போலீசு முயற்சி செய்தால் எந்தக் கணக்கிற்குப் போனதோ அதைக் கண்டுபிடிக்கலாம். தினமும் பலர் ஏமாந்து போகிறார்கள். 4. சமீபத்தில் ஏற்பட்ட மரணங்களைப் பற்றி மரணம் தினம் தினம் யாருக்காவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் நடந்த இரண்டு மரணங்கள் மட்டும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு மரணம் ஒரு விபத்து. விருட்சம் லைப்பரரி அடுக்கத்தில் பக்கத்தில் குடியிருந்தவர். எழுபது வயதிற்கு மேல் இருக்கும். யாருக்கும் உதவி செய்ய வேண்டுமென்று நினைத்துக்கொண\nநவீன விருட்சம் 110வது இதழ் வந்து விட்டது...\nஅழகியசிங்கர் எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற நவீன விருட்சம் 110வது இதழ் வந்தே விட்டது 109வது இதழ் முழுவதும் தீர்ந்து விட்டதால் இந்த இதழ் பிரதி எண்ணிக்கையைக் கொஞ்சம் கூட்டிவிட்டேன். (எத்தனைப் பிரதிகள் அச்சடித்தேன் என்பதை மட்டும் கேட்காதீர்கள்). எனக்குள் ஒரு விசித்திரமான உணர்வு உண்டாகிறது. இதழை ஆரம்பிக்கும்போது அது முடியவே முடியாது என்பதுபோல் தோன்றுகிறது. முடித்தபிறகு இதை எளிதாக முடித்துவிடலாம் போலிருக்கிறது என்றும் படுகிறது. அதேபோல் எல்லாரிடமும் கொண்டு சேர்ப்பதுதான் பெரிய கவலையை உண்டாக்கக் கூடியது. பலரையும் சந்தா அனுப்பும்படி கேட்டுக் கடிதம் எழுதியிருந்தேன். உற்சாகமான வரவேற்பு . என்னால் நம்ப முடியவில்லை. பலர் சந்தாத் தொகையை விட பல மடங்கு அதிகமாக அனுப்பியிருந்தார்கள். 34 வ��தில் இந்தப் பத்திரிகையை ஆரம்பித்தேன். இப்போது வயது 65 ஆகிவிட்டது. ஆனால் உற்சாகம் மட்டும் குறையவே இல்லை. சி சு செல்லப்பா கொண்டு வந்த எழுத்து 120 இதழ்களுக்கு மேல் போகவில்லை என்று நினைக்கிறேன். நான் அந்த எண்ணிக்கையைத் தாண்டி விட வேண்டுமென்று நினைக்கிறேன். இன்னும்\nநவீன தமிழ் விமர்சன இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும் (1950-2000) - பிரவீன் பஃறுளி ஒளிப்பதிவு 3\nநவீன தமிழ் விமர்சன இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும் (1950-2000) - பிரவீன் பஃறுளி ஒளிப்பதிவு 3 அழகியசிங்கர் விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 49வது கூட்டம் பிரவீன் பஃறுளி தலைமையில் 17.08.2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. ஒன்றரை மணிநேரம் அவர் பேச்சு நீடித்தது. நவீன தமிழ் விமர்சன இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும் (1950-2000) என்ற தலைப்பின் கீழ் அவர் பேசினார். கொஞ்சங்கூட விடுபடல் இல்லாமல் எல்லாவற்றையும் பேசினார். அவர் பேச்சை மூன்று ஒளிப்பதிவுகளில் இங்கு அளித்துள்ளேன்.\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு - 49\nதலைப்பு : நவீன தமிழ் விமர்சன இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும் (1950-2000) சிறப்புரை : பிரவீண் பஃறுளி, உதவிப் பேராசிரியர், குருநானக் கல்லூரி இடம் : ஸ்ரீராம் குரூப் அலுவலகம் மூகாம்பிகை வளாகம் சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004 தேதி 17.08.2019 (சனிக்கிழமை) நேரம் மாலை 6.00 மணிக்கு பேசுவோர் குறிப்பு : (புறநடை, இடைவெளி ஆகிய சிற்றிதழ்களில் ஆசிரியர்) கல்குதிரை, மணல்வீடு, புது எழுத்து உள்ளிட்ட சிற்றிதழ்களில் கட்டுரைகள் வந்துள்ளன. போர்ஹே கவிதைகள் சிலவற்றை மொழி பெயர்த்துள்ளார். அன்புடன் அழகியசிங்கர் 9444113205\nசில கேள்விகள் சில பதில்கள் - தேவிபாரதி 1, 2...\nஅழகியசிங்கர் தொடர்ந்து 4 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்தேன். ஈரோடில். நாலாவதாக நான் சந்தித்த எழுத்தாளர் தேவிபாரதி. அவர் பேசியதைக் கேட்கும்போது உண்மையிலேயே மெய் மறந்து கேட்டோம். பேட்டி முடியும் தறுவாயில் காமெரா பேட்டரி முடிந்து விட்டது.\nசில கேள்விகள் சில பதில்கள் - ஷாஅ\nஅழகியசிங்கர் இதுவரை பத்து கேள்வி பத்து பதில்கள் என்ற பெயரில் 23 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்துள்ளேன். சமீபத்தில் மணல் வீடு விருதுக்காக ஈரோடு சென்றபோது இன்னும் சில படைப்பாளிகளைப் பார்க்க நேர்ந்தது. அவர்களையும் பேட்டி எடுத்தேன். ம��ன்றாவதாக ஷாஅ அவர்களைப் பேட்டி எடுத்தேன். என் நெடுநாளைய நண்பர் இவர். தான் உண்டு கவிதை உண்டு என்று இருப்பவர். இவர் இயல்புபடி ரொம்ப வருடங்கள் கவிதைகளைப் புத்தகமாகக் கொண்டு வரவேண்டுமென்று எண்ணம் இல்லாமல் இருந்தவர். இயற்பெயர் அப்துல் அஜிம். சேலத்தில் வசிக்கிறார்\nசில கேள்விகள் சில பதில்கள் - அழகிய பெரியவன்\nஅழகியசிங்கர் இதுவரை பத்து கேள்வி பத்து பதில்கள் என்ற பெயரில் 21 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்துள்ளேன். சமீபத்தில் மணல் வீடு விருதுக்காக ஈரோடு சென்றபோது இன்னும் சில படைப்பாளிகளைப் பார்க்க நேர்ந்தது. அவர்களையும் பேட்டி எடுத்தேன். இதை பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்பதற்குப் பதில் சில கேள்விகள் சில பதில்கள் என்று மாற்றலாம் என்று நினைக்கிறேன். இரண்டாவதாக நான் எடுத்தப் பேட்டி அழகிய பெரியவனுடையது.\nசில கேள்விகள் சில பதில்கள் - நா விசுவநாதன்\nஅழகியசிங்கர் இதுவரை பத்து கேள்வி பத்து பதில்கள் என்ற பெயரில் 21 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்துள்ளேன். சமீபத்தில் மணல் வீடு விருதுக்காக ஈரோடு சென்றபோது இன்னும் சில படைப்பாளிகளைப் பார்க்க நேர்ந்தது. அவர்களையும் பேட்டி எடுத்தேன். இதை பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்பதற்குப் பதில் சில கேள்விகள் சில பதில்கள் என்று மாற்றலாம் என்று நினைக்கிறேன். முதலில் நா விசுவநாதன் பேட்டி தருகிறார்.\nஆகஸ்ட் 8ஆம் தேதியை மறக்க முடியாது..\nஅழகியசிங்கர் பொதுவாக ஆகஸ்ட் 8 ஆம் தேதியை என்னால் மறக்க முடியாது. இன்று அவர் உயிரோடு இருந்தால் 79 வயதாயிருக்கும். அவர் பெயர் ராம் மோகன் என்கிற ஸ்டெல்லா புரூஸ். என் நண்பர் ஆத்மாநாம் என்கிற கட்டுரையில் ஸ்டெல்லா புரூஸ் இப்படி எழுதியிருக்கிறார். üதற்கொலை, வன்முறை, விபத்து போன்றவற்றால் மரணத்திற்குள்ளாகிற ஆன்மா சில கொடிய தளங்களில் அல்லல்பட்டு அலைந்தாக நேரிடும்.ý என்று எழுதிய ஸ்டெல்லா புரூஸ÷ம் தற்கொலை செய்துகொண்டு விட்டார். இந்த வேடிக்கை ஏன் நடந்தது இம்மாதிரியான ஒரு துயரமான சம்பவம் நடப்பதை முன்கூட்டியே அறிந்தாலும் யாரும் தடுக்க முடியாது. ஸ்டெல்லா புரூஸ் விஷயத்தில் அப்படித்தான் நடந்தது. மனைவியை இழந்த துக்கத்தை அவரால் தாங்கத்தான் முடியவில்லை. ஆனால் என்ன சோகம் என்றால் கூட அவருக்கு யாருமில்லை. அவருக்கு ஆறுதல் சொல்ல. அவர் எல்லா உற���ுகளையும் துண்டித்துவிட்டு வந்ததால் இந்தத் துயரத்தைச் சந்திக்கும்படி ஏற்பட்டது. ஸ்டெல்லா புரூஸ் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டவர். மிகச் சிறிய இடம், கொஞ்சம் பணம், படிக்கப் புத்தகங்கள், இசை. இது போதும். ஆடம்பரமான வாழ்க்கை கிடையா\nமணல் வீடு வழங்கிய பரிசு..\nஅழகியசிங்கர் நேற்று சென்னை வந்து சேர்ந்தபோது இரவு மணி 11 ஆகி விட்டது. எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் மணல்வீடு அமைப்பினர் சிறப்பாகக் கூட்டத்தை நடத்தி முடித்தனர். நவீன விருட்சம் என்ற சிற்றேடு 31 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இது ஒரு காலாண்டு இதழ். இதுவரை 109 இதழ்கள் வந்துள்ளது. இப்போது வரப்போகிற இதழ் 110வது இதழ். நவீன விருட்சம் என்ற இதழிற்குத்தான் இந்த ஆண்டு மணல் வீடு அஃக் பரந்தாமன் நினைவுப் பரிசு வழங்கி கௌரவம் செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மணல் வீடு ஒரு சிற்றேட்டின் பங்களிப்பைக் கௌரவம் செய்கிறது. இந்த ஆண்டு விருட்சத்திற்குக் கௌரவம் அளித்துள்ளது. நானும் மனைவியும் 2ஆம் தேதியே ஈரோடு சென்றடைந் தோம். 40 ஆண்டுகளுக்கு முன்னால் ஈரோடு அருகில் உள்ள பவானி ஊரில் அரசாங்க உத்தியோகத்தில் 4 மாதங்கள் பணிபுரிந்த அனுபவம். ஊழலின் கேந்திரம் அந்த அரசாங்க உத்தியோகம். எப்போது மாற்றல் கிடைத்து சென்னைக்கு வரமுடியும் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். அப்பாவிற்கு வாரத்திற்கு ஒருமுறை புலம்பல் கடிதம் எழுதுவேன். அப்போது தினமும் பவானி அம்மன் கோயிலுக்குச் செல்வேன். மூன்று ஆறுகள் (காவேரி,\nதுளி - 62 - அட்டைப்பெட்டிகள் ஆயிரம் கதைகள் சொல்லும்\nஅழகியசிங்கர் போன மாதம் விருட்சம் 110வது இதழ் கொண்டு வந்துவிடலாமென்று நினைத்தேன். பின் அவசரப்பட வேண்டாம் என்று தோன்றியது. சந்தாதாரர்களுக்கு கடிதம் தயார் பண்ணி அனுப்பி உள்ளேன். பலர் சந்தாவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். 109வது இதழ் விருட்சம் ஒருபிரதிதான் உள்ளது. ஆச்சரியம். மிகக் குறைவாக பிரதிகள் அச்சடித்ததால் இந்த நிலை. இதற்கு முன்னால் எண்ணிக்கையில் அதிகமான பிரதிகள் அச்சடித்து விடுவேன். அவை என்னைவிட்டு அகலாமல் இருக்கும். எப்போதும் பேப்பர் கடைகளில் அவற்றைப் போட மாட்டேன். அட்டைப் பெட்டியில் கட்டி கட்டி வைத்துவிடுவேன். அட்டைப் பெட்டியில் ஒரு மாஜிக் இருக்கிறது. அட்டைப் பெட்டியைத் திறந்து விருட்சம் இதழைப் பிரித்தால் போதும் ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு கதை சொல்லும். சி சு செல்லப்பாவின் புதல்வரை சந்தித்தபோது, எழுத்து இதழ் பிரதிகள் கிடைக்குமா என்று கேட்டேன். üநானும் அப்பாவும் ரேர்ந்து எல்லாவற்றையும் பேப்பர் கடையில் போட்டுவிட்டோம்,ý என்றார். அன்றிலிருந்து ஒவ்வொரு பேப்பர் கடையாக ஏறி இறங்குகிறேன். எழுத்து பிரதி கண்ணில் தட்டுப்படுகிறதா என்று\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 119\nஅழகியசிங்கர் காந்தி ஆசிர்வசிக்காத குழந்தைகள் சபரிநாதன் அட்டனக்கால் போட்டபடி இது என் தாத்தா சொல்லியது: எனையள்ளி எடுத்துக்கொண்டு ஓடினார் என் தாத்தா ரயிலடியில் இன்னும் அதிர்ந்துகொண்டிருந்தது தண்டவாளம் ரயிலோ காந்தியை ரொம்ப தூரம் கட்த்திப் போய்விட்டது என் தாத்தாவோ ஒரு சர்பத் குடித்துவிட்டு வந்து கொத்தத்தொடங்கினார் மீதி அம்மிக்கல்லை. அவர் மட்டும் கொஞ்சம் விரசாய் ஓடியிருந்தால் அவர் மட்டும் கொஞ்சம் தாமசித்திருந்தால்.. இப்படித்தான் எல்லோருமாய் சேர்ந்து நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்டார்கள். நன்றி : வால் - சபரிநாதன் - மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல். மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் - தொலைபேசி : 0989460571 பக்கங்கள் : 168 - விலை : ரூ.150\nதயவுசெய்து புத்தகத்தை மட்டும் இரவல் கேட்காதீர்கள்....\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 121\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 120\nஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் - 9\nநவீன விருட்சம் 110வது இதழ் வந்து விட்டது...\nநவீன தமிழ் விமர்சன இயக்கங்களும் கருத்தியல் போக்குக...\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு - 49\nசில கேள்விகள் சில பதில்கள் - தேவிபாரதி 1, 2...\nசில கேள்விகள் சில பதில்கள் - ஷாஅ\nசில கேள்விகள் சில பதில்கள் - அழகிய பெரியவன்\nசில கேள்விகள் சில பதில்கள் - நா விசுவநாதன்\nஆகஸ்ட் 8ஆம் தேதியை மறக்க முடியாது..\nமணல் வீடு வழங்கிய பரிசு..\nதுளி - 62 - அட்டைப்பெட்டிகள் ஆயிரம் கதைகள் சொல்லும்\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/60.%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2021-06-14T11:17:28Z", "digest": "sha1:NSDUTJDS5XAAS47BR7EAZQTX3M3N3HDJ", "length": 24767, "nlines": 144, "source_domain": "ta.m.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/60.ஊக்கமுடைமை - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 திருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 60. ஊக்கமுடைமை\n3 குறள் 591 (உடையர்)\n4 குறள் 592 (உள்ளமுடைமை)\n5 குறள் 593 (ஆக்கமிழந்)\n6 குறள் 594 (ஆக்கமதர்)\n7 குறள் 595 (வெள்ளத்தனை)\n8 குறள் 596 (உள்ளுவ)\n9 குறள் 597 (சிதைவிடத்)\n10 குறள் 598 (உள்ளமிலாத)\n11 குறள் 599 (பரியது)\n12 குறள் 600 (உரமொரு)\nதிருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 60. ஊக்கமுடைமைதொகு\nஅஃதாவது, மனம் மெலிதலின்றி வினைசெய்தற்கண் கிளர்ச்சி உடைத்தாதல். ஒற்றரான் நிகழ்ந்தனவறிந்து அவற்றிற்கு ஏற்ற வினைசெய்வானுக்கு இஃது இன்றியமையாமையின் ஒற்றாடலின்பின் வைக்கப்பட்டது.\nஉடைய ரெனப்படுவ தூக்கமஃ தில்லாஉடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இல்லார்\n'ருடைய துடையரோ மற்று. (01)'உடையது உடையரோ மற்று.\nஉடையர் எனப்படுவது ஊக்கம்= ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அஃது இல்லார் மற்று உடையது உடையரோ= அவ்வூக்கம் இல்லாதார் வேறுடையது தானும் உடையர் ஆவாரோ\nவேறுடையது என்றது, முன் எய்திநின்ற பொருளை. உம்மை விகாரத்தான் தொக்கது. காக்கும் ஆற்றல் இலர் ஆதலின், அதுவும் இழப்பர் என்பதாம்.\nஉள்ள முடைமை யுடைமை பொருளுடைமைஉள்ளம் உடைமை உடைமை பொருள் உடைமை\n'நில்லாது நீங்கி விடும். (02)'நில்லாது நீங்கி விடும்.\nஉள்ளம் உடைமை உடைமை= ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைநின்ற உடைமையாவது; பொருள் உடைமை நில்லாது நீங்கி விடும்= மற்றைப் பொருளுடைமை நிலைநில்லாது நீங்கிப்போம்.\n'உள்ளம்' ஆகுபெயர். ஊக்கம், உள்ளத்துப் பண்பாகலின் அதற்கு நிலைநிற்றலும், பொருள் உடம்பினும் வேறாய் அழிதன் மாலைத்து ஆகலின், அதற்கு நிலைநில்லாமையும் கூறினார். கூறவே அஃது உடைமை அன்று என்பது பெறப்பட்டது.\nஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்கஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம்\n'மொருவந்தங் கைத்துடை யார். (03)'ஒருவந்தம் கைத்து உடையார்.\nஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார்= இழந்தாராயினும் யாம் கைப்பொருளை இழந்தேம் என்று அலமரார்; ஒருவந்தம் கைத்து உடையவர்= நிலைபெற்ற ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார்.\n'ஆக்கம்' ஆகுபெயர். ஒருவந்தமாய ஊக்கம் என்க. 'கைத்து' கையகத்ததாகிய பொருள். \"கைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின்\"И என்றார் பிறரும். அல்லாமைக்கு ஏதுவருகின்ற பாட்டாற் கூறுப.\nஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலாஆக்கம் அதர் வினாய்ச் செல்லும் அசைவு இலா\n'வூக்க முடையா னுழை. (04)'ஊக்கம் உடையான் உழை.\nஅசைவு இலா ஊக்கம் உடையானுழை= அசைவில்லாத ஊக்கத்தை உடையான் மாட்டு; ஆக்கம் அதர் வினாய்ச் செல்லும்= பொருள்தானே வழி வினவிக்கொண்டு செல்லும்.\n'அசைவின்'மை இடுக்கண் முதலியவற்றால் தளராமை. வழிவினவிச் சென்று சார்வார்போலத் தானே சென்று சாரும் என்பார், 'அதர்வினாய்ச் செல்லும்' என்றார்.\nஎய்திநின்ற பொருளினும், அதற்குக் காரணமாய 'ஊக்கம்' சிறந்தது என்பது இவை நான்கு பாட்டானும் கூறப்பட்டது.\nவெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தவெள்ளத்து அனைய மலர் நீ்ட்டம் மாந்தர் தம்\n'முள்ளத் தனைய துயர்வு. (05)'உள்ளத்து அனையது உயர்வு.\nவெள்ளத்து அனைய மலர்நீட்டம்= நின்ற நீரின் அளவினவாம் நீர்ப்பூக்களின் தாளினது நீளங்கள்; மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு= அதுபோல் மக்கள்தம் ஊக்கத்து அளவினதாம் அவர் உயர்ச்சி.\n'மலர்' ஆகுபெயர். நீர்மிக்கதுணையும் மலர்த்தாள் நீளும் என்பதுபட, 'வெள்ளத்தனைய' என்றார். இவ்வுவமையாற்றலான் ஊக்கம் மிக்கதுணையும் மக்கள் உயர்வர் என்பது பெறப்பட்டது. 'உயர்'தல் பொருள், படைகளான் மிகுதல்.\nஉள்ளுவ தெல்லா முயர்வுள்ளன் மற்றதுஉள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது\n'தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. (06)'தள்ளினும் தள்ளாமை நீர்த்து.\nஉள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்= அரசராயினார் கருதுவது எல்லாம் தம் உயர்ச்சியையே கருதுக; அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து= அவ்வுயர்ச்சி பால்வகையாற் கூடிற்றில்லையாயினும், அக்கருத்துத் தள்ளாமை நீர்மை உடைத்து.\nஉம்மை தள்ளாமை பெரும்பான்மையாதல் விளக்கிற்று. தள்ளியவழியும், தாளாண்மையில் தவறின்றி நல்லோரான் பழிக்கப்படாமையின், தள்ளாவியற்கைத்து என்பதாம். மேல் 'உள்ளத்தனையதுயர்வு' என்றதனையே வற்புறுத்தியவாறு.\nசிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற்சிதைவு இடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பின்\n'பட்டுப்பா டூன்றுங் களிறு. (07)'பட்டுப் பாடு ஊன்றும் களிறு.\nகளிறு புதை அம்பின் பட்டுப் பாடு ஊன்றும்= களிறு புதையாகிய அம்பாற் புண்பட்ட இடத்துத் தளராது தன் பெருமையை நிலைநிறுத்தும்; உரவோர் சிதைவிடத்து ஒல்கார்= அதுபோல ஊக்கமுடையார், தாம்கருதிய உயர்ச்சிக்குச் சிதைவு வந்தவிடத்துத் தளராது தம் பெருமையை நிலைநிறுத்துவர்.\n'புதை' அம்புக்கட்டு; பன்மை கூறியவாறு. பட்டால் என்பது 'பட்டு' எனத் திரிந்துநின்றது. 'ஒல்காமை' களிற்றுடனும், 'பாடூன்று'தல் உரவோருடனும் சென்று இயைந்தன. தள்ளினும் தவறாது உள்ளியது முடிப்பர் என்பதாம்.\nஇவை மூன்று பாட்டானும் ஊக்கம்உடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.\nஉள்ள மிலாதவ ரெய்தா ருலகத்துஉள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து\n'வள்ளிய ரென்னுஞ் செருக்கு. (08)'வள்ளியர் என்னும் செருக்கு.\nஉள்ளம் இலாதவர்= ஊக்கம் இல்லாத அரசர்; உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார்= இவ்வுலகத்தாருள் யாம் வண்மையுடையேம் என்று தம்மைத்தாம் மதித்தலைப் பெறார்.\nஊக்கம் இல்லையாகவே முயற்சி, பொருள், கொடை, செருக்கு இவை முறையே இலவாம் ஆகலின், 'செருக்கெய்தார்' என்றார். கொடை வென்றியின் ஆய இன்பம், தமக்கல்லது பிறர்க்குப் புலன்ஆகாமையின் தன்மையான் கூறப்பட்டது.\nபரியது கூர்ங்கோட்ட தாயினும் யானைபரியது கூர்ங் கோட்டது ஆயினும்\n'வெரூஉம் புலிதாக் குறின். (09)'வெரூஉம் புலி தாக்குறின்.\nபரியது கூர்ங் கோட்டது ஆயினும்= எல்லா விலங்கினும் தான் பேருடம்பினது; அதுவேயும் அன்றிக் கூரிய கோட்டையும் உடையது ஆயினும்; யானை புலி தாக்குறின் வெரூஉம்= யானைத் தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும்.\nபேருடம்பான் வலிமிகுதி கூறப்பட்டது. புலியின் மிக்க மெய்வலியும், கருவிச்சிறப்பும் உடைத்தாயினும், யானை ஊக்கம் இன்மையான் அஃதுஉடைய அதற்கு அஞ்சும் என்ற இது, பகைவரின் மிக்க மெய்வலியும், கருவிச்சிறப்பும் உடையராயினும், அரசர் ஊக்கம் இலராயின் அஃது உடைய அரசர்க்கு அஞ்சுவர் என்பது தோன்ற நின்றமையின், பிறிது மொழிதல்.\nஉரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லார்\n'மரமக்க ளாதலே வேறு. (10)'மரம் மக்கள் ஆதலே வேறு.\nஒருவற்கு உரம் உள்ள வெறுக்கை= ஒருவற்குத் திண்ணிய அறிவாவது ஊக்கம்மிகுதி; அஃது இல்லார் மரம்= அவ்வூக்கம் மிகுதிஇல்லாதார் மக்கள் ஆகார், மரங்களாவார்; மக்களாதலே வேறு= சாதிமரங்களோடு, இம்மரங்களிடை வேற்றுமை, வடிவுமக்கள்வடிவே, பிறிதில்லை.\n'உரம்' என்பது அறிவாதல், \"உரன் என்னும்தோட்டியான்\"Ѕ என்பதனானும் அறிக. 'மரம்' என்பது சாதியொருமை. மக்கட்குள்ள நல்லறிவும், காரியமுயற்சியும் இன்மைபற்றி 'மரம்' என்றும், மரத்திற்குள்ள பயன்பாடுஇன்மை பற்றி 'மக்களாதலே வேறு' என்றும் கூறினார். பயன்: பழம் முதலியவும் தேவர்கோட்டம், இல்லம், தேர், நாவாய்கட்கு உறுப்பாதலும் முதலிய.\nஇவை மூன்று பாட்டானும் ஊக்கம்இல்லாதார் இழிபு கூறப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 15:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-14T13:05:39Z", "digest": "sha1:AZAR6GDDZDRY3TTIX6GHEKZ6DOCIH6TS", "length": 15572, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற எழாவது படலமாகும். இப்படலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வர் திருமண விருந்தில் மீனாட்சிக்கு ஏற்பட்ட கர்வத்தினை சிவபெருமான் குண்டோதரன் என்ற தனது பூதகனத்தினை வைத்து தீர்த்தமை இடம்பெற்றுள்ளது.\n1.1 சுந்தரர் மீனாட்சி திருமண விருந்து\nசுந்தரர் மீனாட்சி திருமண விருந்து[தொகு]\nசுந்தரர் மீனாட்சி திருமணம் மதுரையில் நடந்தது. அதன் பின் லட்சக்கணக்கான மக்கள் சாப்பிட்ட பின்னும் மடப்பள்ளியில் உணவு அப்படியே இருந்தது. மணமகளான மீனாட்சியிடம் அரண்மனை ஆட்கள் இதைப் பற்றி கூறினார்கள்.\nமீனாட்சிக்கு இத்தனை மக்கள் உண்டபின்னும் தன் அரண்மனை உணவு தீராமல் இருப்பது கண்டு, கர்வம் வந்தது. சுந்தரேசரிடம் மணமகன் வீட்டில் சாப்பிடாமல் யாரேனும் உள்ளார்களா\nசுந்தரேசர் தனது பூதகணங்களை அழைத்து உணவருந்தாதவர் யாரென வினவினார். குண்டோதரன் என்ற பூதம் மட்டும் திருமண வேலைகளில் மூழ்கியிருந்தமையால் உணவருந்தாமல் இருந்தார். அதை அறிந்த சிவபெருமான் குண்டோதரனை உணவருந்தி விட்டு வரும்படி கூறினார். அத்துடன் வடவைத்தீ எனும் பசியை உண்டா��்கினார்.\nமடப்பள்ளியில் உள்ள அனைத்து உணவுகளையும் குண்டோதரன் உண்டார். அதன் பிறகும் பசி அடங்கவில்லை. மீண்டும் சமையல் செய்து உணவிட்டனர், அதையும் குண்டோதரன் உண்டார். இதையறிந்த மீனாட்சி சுந்தரேசரின் லீலை என்பதை அறிந்தார். ஈசனை சரணடைந்தார்.[1]\nகுண்டோதரனின் பசியை நீக்க சுந்தரர் அன்னப்பூரணியை அழைத்தார். குண்டோதரனின் பசியடங்கியது, ஆனால் நீர் நிலைகள் அனைத்திலும் உள்ள நீரைக் குடித்தாலும், தாகம் மட்டும் அடங்கவில்லை. இதனால் சிவபெருமான் தனது ஜடாமுடியில் இருந்த கங்கையை குண்டோதரனின் தாகம் தீர்க்குமாறு கூறினார். மதுரையில் நதியாக ஓடிய கங்கையை வைகை என்று அழைக்கின்றனர். இதுபற்றி அன்னக் குழியும் வைகையும் அழைத்த படலம் என்பதில் செய்தியுள்ளது.\nid=2287 குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்\nதிருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் (பெரும்பற்றப்புலியூர் நம்பி)\nகடம்பவன புராணம் (வீமநாத பண்டிதர்)\nதிருவிளையாடற் புராணம் (பரஞ்சோதி முனிவர்)\nஇந்திரன் பழி தீர்த்த படலம்\nவெள்ளையானை சாபம் தீர்த்த படலம்\nதடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்\nஅன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்\nஉக்கிர பாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்\nகடல் சுவற வேல்விட்ட படலம்\nஇந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்\nவேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த படலம்\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்\nஎல்லாம் வல்ல சித்தரான படலம்\nகல் யானைக்கு கரும்பு தந்த படலம்\nவிருத்த குமார பாலரான படலம்\nகால் மாறி ஆடிய படலம்\nதண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்\nசோழனை மடுவில் வீட்டிய படலம்\nஉலவாக் கோட்டை அருளிய படலம்\nமாமனாக வந்து வழக்குரைத்த படலம்\nவரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்\nபன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்\nபன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்\nகரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்\nநாரைக்கு முத்தி கொடுத்த படலம்\nகீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்\nஇடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்\nவாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்\nபாண்டியன் சுரம் தீர்த்த படலம்\nவன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2021, 08:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்ப���க்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/do-you-know-saroj-khan-last-instagram-post-about-sushant-singh-rajput-qcwbjd", "date_download": "2021-06-14T11:54:19Z", "digest": "sha1:VG4UVAZSLKQUS2UKDRBQYZHYL5BPB7D7", "length": 9935, "nlines": 69, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மறைந்த நடன இயக்குநர் சரோஜ் கான், சுஷாந்த் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?.... உருக்கமான கடைசி பதிவு...! | Do you know Saroj Khan Last Instagram Post about sushant singh Rajput", "raw_content": "\nமறைந்த நடன இயக்குநர் சரோஜ் கான், சுஷாந்த் பற்றி என்ன சொன்னார் தெரியுமா.... உருக்கமான கடைசி பதிவு...\nஇதனிடையே மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட குறித்து சரோஜ் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு மனதை உருக்கும் விதமாக அமைந்துள்ளது.\nபாலிவுட் திரையுலகின் புகழ் பெற்ற நடன இயக்குநரான சரோஜ் கான் (71) உடல் நலக்குறைவால் மரணமடைந்தது இந்தி திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியில் மறக்க முடியாத பாடல்களான ஏக் தோ தீன், ஹவா ஹவா தம்மா தம்மா போன்ற புகழ் பெற்ற பாடல்களுக்கு நடன இயக்குநராக விளங்கியவர் சரோஜ்கான்.\nஇதையும் படிங்க: “அது கல்யாணமே இல்ல”... உண்மையை ஓபனாக போட்டுடைத்த வனிதா வக்கீல்...\nமூன்று முறை தேசிய விருது வென்ற சரோஜ் கான் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். திடீர் முச்சுத்திணறல் காரணமாக மும்பை பாந்த்ராவில் உள்ள குருநானக் மருத்துவமனையில் சரோஜ் கான் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளது. இதையடுத்து அவருடைய மூச்சு திணறல் பிரச்சனைக்கு மட்டுமே சிகிச்சை அளித்துள்ளனர்.\nஇதையும் படிங்க: கண்டவன் எல்லாம் கலாய்க்கும் நிலைக்கு கணவரால் தள்ளப்பட்ட சமந்தா... வைரலாகும் இதை பார்த்தால் புரிஞ்சுக்குவீங்க\nஇந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார்.சரோஜ் கானின் இறுதிச்சடங்கு மும்பை புறநகர் மாலட் பகுதியில் இன்று காலை நடைபெற்றது. இவரின் நினைவஞ்சலிக் கூட்டம் 3 நாட்களுக்குப் பின் நடைபெறும் என்று அவருடைய மகள் சுகைனா கான் தெரிவித்துள்ளார். பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் விருப்பமான நட��� இயக்குநராக இருந்த சரோஜ் கானின் மறைவு இந்தி திரையுலகையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇதையும் படிங்க: பாவாடை, தாவணியில் சும்மா நச்சுன்னு இருக்கும் லாஸ்லியா... வைரலாகும் இலங்கை பெண்ணின் மனதை மயக்கும் அழகு...\nஇதனிடையே மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட குறித்து சரோஜ் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு மனதை உருக்கும் விதமாக அமைந்துள்ளது. நான் உங்களுடன் சேர்ந்து பணியாற்றியது இல்லை. ஆனால் பலமுறை சந்தித்திருக்கிறோம். உங்கள் வாழ்க்கையில் ஏதோ தவறாகிவிட்டது. இப்படி நீங்கள் அவசரப்பட்டு ஒரு முடிவு எடுத்ததை நினைத்து அதிர்ச்சி அடைந்தேன். நீங்கள் யாராவது பெரியவர்களிடம் பேசியிருக்கலாம். உங்களுடைய தந்தை, சகோதரிகளையாவது நினைத்து பார்த்திருக்கலாம். அவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய அனைத்து படங்களும் எனக்கு பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.\nபாலிவுட்டை தாக்கிய அடுத்த சோகம்... பிரபல நடன இயக்குநர் மாரடைப்பால் மரணம்...\nகிராமப்புற இளைஞர்களை சி.இ.ஓ.க்களாக உருவாக்க வேண்டும்.. வர்த்தக தலைவர்களின் கருத்தரங்கில் சத்குரு வலியுறுத்தல்\nஇந்தியாவில் புதிதாக உருவாகும் மாநிலம்... பாஜக போடும் மாஸ்டர் பளான்..\n'மாநாடு' படத்தை கைப்பற்ற போட்டி போடும் ஓடிடி தளங்கள்.. சுரேஷ் காமாட்சியின் இறுதி முடிவு இது தான்\nஎன்னை நிம்மதி இல்லாம ஆக்கிட்டாங்க.. அலறியடித்து போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் ஓடி வந்த காமெடி நடிகர் செந்தில்.\nஎதிர்காலத்தில் ஊரடங்கால் தெரு விலங்குகள் உணவில்லாமல் தவிக்க கூடாது.. நீதி மன்றம் போட்ட அதிரடி உத்தரவு.\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/india-seeks-us-help-5-crore-pfizer-vaccine/cid2978441.htm", "date_download": "2021-06-14T12:41:48Z", "digest": "sha1:BVKYTLOWFL2MD5MYIB3DMEXYEQ35I6LM", "length": 5654, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "அமெரிக்காவிடம் உதவி கோரும் இந்தியா; அதுவும் \" 5 கோடி பைசர் த", "raw_content": "\nஅமெரிக்காவிடம் உதவி கோரும் இந்தியா; அதுவும் \" 5 கோடி பைசர் தடுப்பூசி\"\nஅமெரிக்காவின் பைசர் நிறுவனத்திடமிருந்து 5 கோடி டோஸ் மருந்து வாங்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது\nதற்போது நம் நாட்டில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவுகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் மத்திய அரசின் சார்பில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படுகிறது. ஆயினும் பல பகுதிகளில் இந்த தடுப்பூசியின் தட்டுப்பாடு மற்றும் பற்றாக்குறை அதிகமாக நிலவுகிறது. இதனால் நாளுக்கு நாள் கொரோனா மட்டுமின்றி உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.\nஇன்னிலையில் இந்தியாவிற்கு பல நாடுகள் உதவிக்கரம் நீட்டி கிறது. மேலும் வேர்ல்டு ஆர்கனைசேஷன் என்றழைக்கப்படும் உலக சுகாதார நிறுவனமும் இந்தியாவின் நிலைமை கண்டு கவலை அளிப்பதாகவும் கூறியுள்ளது. மேலும் இந்தியாவிற்கு பல்வேறு உதவிகளை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவானது வல்லரசு நாடுகள் பட்டியலில் முக்கிய நாடாக கருதப்படும் அமெரிக்காவிடம் உதவி கோருவதாக கூறப்படுகிறது.\nஅதன்படி அமெரிக்காவின் பைசர் நிறுவனத்திடமிருந்து 5 கோடி டோஸ் தடுப்பு மருந்தை வாங்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான மூன்று மாத காலத்தில் தடுப்பு மருந்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மருந்தால் எதிர் விளைவுகள் ஏற்பட்டால் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாவதில் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பைசர் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் சிக்கலுக்கு தீர்வு கண்டதும் விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்று நம் உயர் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். இதனால் இந்தியா அமெரிக்காவின் பைசர் நிறுவனம் உதவி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/4164.html", "date_download": "2021-06-14T11:33:44Z", "digest": "sha1:F36PZYTVZLS7BAFPD6VCAW4TAROY2A6O", "length": 6875, "nlines": 83, "source_domain": "www.dantv.lk", "title": "Update newsஅரிய வகை சுறாவுக்காக கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை – DanTV", "raw_content": "\nUpdate newsஅரிய வகை சுறாவுக்காக கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை\nகிளிநொச்சி – நாச்சிக்குடாவில் அரிய வகை மீனைப் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் முழங்காவில் பொலிஸாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநாச்சிக்குடா கடல் பகுதியில் நேற்றைய தினம் வலையை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் சுமார் 1200 கிலோ கிலோ அளவிலான அரியவகை மீன் ஒன்று அகப்பட்டிருந்தது.\nகுறித்த அரியவகை மீனை பார்வையிடுவதற்காக நாச்சிக்குடா கடற்கரைக்கு நேற்றைய தினம் பலர் குழுமியிருந்ததை காணமுடிந்தது.\nஇந்நிலையில் அரியவகை மீனை பிடித்தமைக்காக மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகிளிநொச்சி இரணைதீவு கடல் பரப்பில் கடற்றொழிலாளர்களின் வலையில் புள்ளி சுறா சிக்கியது. இதனையடுத்து குறித்த கடற்றொழிலாளி கைது செய்யப்பட்டு நான்கு ஆட்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஅவரின் 13 இலட்சம் பெறுமதியான படகு, இயந்திரம், மற்றும் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் கடற்படையினரின் கட்டுபாட்டில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nநேற்று முன்தினம் இரவு வலை விரித்து விட்டு, அதிகாலை சென்று வலையை இழுத்த போது சுமார் 1200 கிலோ புள்ளி சுறா சிக்கியதாகவும், அது தடை செய்யப்பட்ட மீனினம் என்று தங்களுக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ள கடற்றொழிலாளர்கள் தானாக வலையில் சிக்கிய மீனுக்காக தண்டனைகளை அனுபவிப்பதோடு, தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.\nஇதேவெளை வலையில் சிக்கிய புள்ளி சுறா கடற்கரை பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ்ப்பாணத்தில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 27 பேருக்கு தொற்று\nயாழில் 86 பேர் உட்பட வடக்கில் 99 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி\nவடக்கில் நேற்று 37 தொற்றாளர்கள் அடையாளம்\nமன்னார் – மாந்தை மேற்கில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் ���ரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/647333-ind-vs-eng-4th-t20i-visitors-opt-to-field-hosts-make-two-changes.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-06-14T11:58:48Z", "digest": "sha1:SANHX3W6L3M2AQQG4JACAI5V65HWHVFN", "length": 16583, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "டாஸ் வென்றது இங்கிலாந்து அணி: இந்திய அணியில் இரு மாற்றங்கள்: ஆடுகளம் எப்படி? | ind vs Eng, 4th T20I: Visitors opt to field, hosts make two changes - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 14 2021\nடாஸ் வென்றது இங்கிலாந்து அணி: இந்திய அணியில் இரு மாற்றங்கள்: ஆடுகளம் எப்படி\nஇங்கிலாந்து கேப்டன் மோர்கன், இந்தியஅணியின் கேப்டன் கோலி : படம் உதவி ட்விட்டர்\nஅகமதாபாத்தில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியலும் வென்றுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.\n4-வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதில் கோலிப் படை தோற்கும் பட்சத்தில் தொடரை இழக்க நேரிடும் என்பதால், வெற்றிக்காக கடுமையாப் போராடும்.\nஇதில் டாஸ் வென்ற இங்கிலந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 3-வது ஆட்டத்தில் ஆடிய அதே வீரர்கள் இதில் மீண்டும் களமிறங்குகின்றனர்\nஇந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாக இஷான் கிஷனுக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவும், யஜுவேந்திர சஹலுக்கு பதிலாக ராகுல் சஹர் சேர்க்கப்பட்டுள்ளார்.\nமுதல் டி20 போட்டி நடந்த ஆடுகளத்தில்தான் இந்தப் போட்டி நடக்கிறது. சுழற்பந்துவீ்ச்சுக்கு சாதகமான ஆடுகளம், பேட்ஸ்மேன் செட்டில் ஆவதற்கு நேரம் ஆகும், ஆனால் நின்றுவிட்டால் நல்ல ஸ்கோர் செய்ய முடியும். கடந்த 3 போட்டிகளிலேயே சிறந்த ஆடுகளமாக இதுதான் இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்யும் அணி எவ்வளவு ரன்களை ஸ்���ோர் செய்தாலும் சேஸிங் செய்யும் அளவுக்கு ஆடுகளம் ஒத்துழைக்கும்.\nவீரர்களுக்கு அதிகமான ஓய்வும், அடிக்கடி மாற்றுவதும் அணியில் பிரச்சினையை ஏற்படுத்தும்: கோலியைச் சாடிய கவுதம் கம்பீர்\nடி20 போட்டியில் கே.எல்.ராகுல்தான் எங்களின் சிறந்த பேட்ஸ்மேன்; தோல்விகள் உண்மையை மாற்றாது: விக்ரம் ரத்தோர் ஆதரவு\nஅதிகரிக்கும் கரோனா; மே மாதம் இறுதிவரை ஜூனியர் கிரிக்கெட் போட்டிகள் ரத்து: பிசிசிஐ அறிவிப்பு\nஃபைனலில் இந்தியா லெஜண்ட்ஸ்; போட்டி போட்டு அடித்த சச்சின், லாரா: ஒரே ஓவரில் 4 சிக்ஸர்களை மீண்டும் விளாசிய யுவராஜ் சிங்\nInd vs Eng4th T20ITwo changesEoin MorganNarendra Modi Stadiumஅகமதாபாத்4-வது டி20இந்திய அணியில் 2 மாற்றங்கள்இங்கிலாந்து டாஸ் வென்றது\nவீரர்களுக்கு அதிகமான ஓய்வும், அடிக்கடி மாற்றுவதும் அணியில் பிரச்சினையை ஏற்படுத்தும்: கோலியைச் சாடிய...\nடி20 போட்டியில் கே.எல்.ராகுல்தான் எங்களின் சிறந்த பேட்ஸ்மேன்; தோல்விகள் உண்மையை மாற்றாது: விக்ரம்...\nஅதிகரிக்கும் கரோனா; மே மாதம் இறுதிவரை ஜூனியர் கிரிக்கெட் போட்டிகள் ரத்து: பிசிசிஐ...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nமதுக்கடைகளைத் திறக்கும் திமுக அரசைக் கண்டித்து வீட்டு...\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது;...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nமூளையில் அதிர்ச்சியும், நினைவிழப்பும்; குணமடைந்துவிடுவேன்: ஃபாஃப் டு ப்ளெஸ்ஸி\nயூரோ கால்பந்து தொடர்: ரஷ்யாவை வீழ்த்தியது பெல்ஜியம்\nவிளையாட்டாய் சில கதைகள்: ஒலிம்பிக்கும் இந்திய ஹாக்கி அணியும்\nநியூஸிலாந்து ஒரு முறை; இந்தியா 5 முறை: ஐசிசி தொடர்களில் உயரப் பறக்கும்...\nமூளையில் அதிர்ச்சியும், நினைவிழப்பும்; குணமடைந்துவிடுவேன்: ஃபாஃப் டு ப்ளெஸ்ஸி\nசாக்கடையை சுத்தம் செய்யாத ஒப்பந்ததாரர்; தலையில் குப்பையைக் கொட்டி சர்ச்சையைக் கிளப்பிய எம்எல்ஏ\nகரோனா மாதா கோயில் கட்டிய உ.பி. கிராமவாசிகள்: இரவோடு இரவாக அகற்றப்பட்டதால் அதிருப்தி\nஇந்தியாவில் வேகமாகக் குறையும் கரோனா பாதிப்பு: அன்றாட தொற்று 80,834 ஆக பதிவு\nநீங்களாக எதுவும் யோசிக்காதீர்கள்: சமூக ஊடகங்களிலிருந்து விலகியது குறித்து ஆமிர் கான்\nஅடுத்து 'வாடிவாசல்' அல்லது தனுஷ் படம்: வெற்றிமாறனின் திட்டம் என்ன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/619948-are-you-a-stage-speaker-or-a-writer-you-can-participate-in-the-talk-and-essay-competition-conducted-by-the-government-of-tamil-nadu.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-06-14T11:27:01Z", "digest": "sha1:MEN52AGF5GJSSN6CBAUVGD7NXLCCDQWW", "length": 17732, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "மேடைப்பேச்சு, எழுத்தாளுமை உள்ளவரா நீங்கள்?- தமிழக அரசு நடத்தும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டியில் கலந்துகொள்ளலாம் | Are you a stage speaker or a writer?You can participate in the talk and essay competition conducted by the Government of Tamil Nadu - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 14 2021\nமேடைப்பேச்சு, எழுத்தாளுமை உள்ளவரா நீங்கள்- தமிழக அரசு நடத்தும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டியில் கலந்துகொள்ளலாம்\nமேடைப்பேச்சு, எழுத்தாளுமை உள்ள இளைஞர்கள், மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டியைத் தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறை நடத்துகிறது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\n“மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஒரு சொல் ஒரு நிமிட உடனடி பேச்சுப் போட்டி ஆகியவை நடத்தப்பட உள்ளன.\nஇப்போட்டிகள் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 17 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என இரு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது.\nஇந்தப் போட்டிகள் வருகின்ற ஜன.11 அன்று காலை 10 மணிக்கு நடத்தப்பட உள்ளன. நடக்கும் இடம் நெ-28 முதல் தளம், டான்சி கட்டிடம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32ல் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம்.\nபேச்சுப் போட்டி - கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி, எனக்குப் பிடித்த தலைவர், விரல்கள் பத்தும் மூலதனம் ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 5 நிமிடங்களுக்கு மிகாமல் பேசலாம்.\nகட்டுரை போட்டி - இந்தியா கிராமங்களில் வாழ்கிறது, இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 5 பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும்.\nஒரு சொல் ஒரு நிமிட உடனடி பேச்சுப் போட்டிக்கான தலைப்பு போட்டியின்போது வழங்கப்படும்.\nஇப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.750, ரூ.500, ரூ.250 மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் சான்றிதழ் தேசிய இளைஞர் தினமான ஜன.12 அன்று மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இளைஞர் தின விழாவில் வழங்கப்பட உள்ளது.\nஎனவே இப்போட்டிகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்”.\nதிரையரங்குகளில் 100% இருக்கை அனுமதியை எதிர்த்து மனு: அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nட்ரம்ப்புக்கு அடுத்த பின்னடைவு; அமெரிக்க செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி: ஜார்ஜியா தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி\nபெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதா- உதயநிதி ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் கண்டனம்\nவன்முறை ஒருபோதும் வெல்லாது; சுதந்திரமே வெல்லும்: அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் பேச்சு\nParticipateTalk and essay competitionConductedGovernmentTamil Naduமேடைப்பேச்சுஎழுத்தாளுமைதமிழக அரசுபேச்சுப்போட்டிகட்டுரைப்போட்டிகலந்துக்கொள்ளலாம்Stage speakerEssay writer\nதிரையரங்குகளில் 100% இருக்கை அனுமதியை எதிர்த்து மனு: அவசர வழக்காக விசாரிக்க உயர்...\nட்ரம்ப்புக்கு அடுத்த பின்னடைவு; அமெரிக்க செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி: ஜார்ஜியா...\nபெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதா- உதயநிதி ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் கண்டனம்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nமதுக்கடைகளைத் திறக்கும் திமுக அரசைக் கண்டித்து வீட்டு...\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது;...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅரசு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் ரத்த தானம் செய்த கோவை ஆட்சியர், எஸ்பி,...\nகரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்\nசசிகலாவுடன் தொலை���ேசியில் உரையாடியவர்களை நீக்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏக்கள் தீர்மானம்\nபோலி ட்விட்டர் பதிவு: நடிகர் செந்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்\nகேரளாவில் தொடர்ந்து திரையரங்குகள் மூடல்: ஃபஹத் ஃபாசிலின் அடுத்த படமும் ஓடிடி வெளியீடு\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 14 முதல்...\nகரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம்: இணையக் கருத்தரங்கில் பங்கேற்கலாம்- விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் பங்கேற்பு\nசசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை நீக்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏக்கள் தீர்மானம்\nஒருமுறையேனும் காசிக்கு வந்தால் பாவம் நீங்கும்; மோட்சம் நிச்சயம்\nகாஷ்மீர் தொழில் வளர்ச்சிக்காக ரூ.28 ஆயிரம் கோடி; மக்கள் விருப்பங்களை பூர்த்தி செய்யும்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2021-06-14T11:21:42Z", "digest": "sha1:Y55KKUIGSDO7HJVT3UFKWAMVUKCHGJCI", "length": 5373, "nlines": 91, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". விஜய் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சில நாட்களுக்கு முன் தான் புலி என்று தலைப்பு வைத்தனர். ஏற்கனவே விஜய் படத்திற்கு பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கும். அந்த வகையில் இந்த முறை பிரச்சனை டைட்டிலேயே ஆரம்பித்தாலும் ஆச்சரியம் இல்லை....\tRead more »\nவிஜய்யின் 60வது படத்தை இயக்கும் கே.வி.ஆனந்த்\nஇளையதளபதி விஜய் நடிக்கும் 60 வது படத்தினை கே.வி.ஆனந்த் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அநேகன் ரிலீஸ் ஆக தயார் நிலையில் உள்ளது. அப்படத்தின் வெளியிட்டு வேலைகளில் பிசியாக இருக்கிறார் கே.வி. ஆனந்த். இதற்கிடையில் விஜய்யின் 60வது படத்தை...\tRead more »\nகாவியத்தலைவன் அனைவரும் பார்த்து கொண்டாட வேண்டிய படம் – விஜய்\nசித்தார்த், ப்ரித்திவிராஜ், வேதிகா நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் காவியத் தலைவன். இந்த படத்தை வசந்த பாலன் இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நாடக கம்பெனியை மையமாக வைத்து உருவாக்கியிருக்கும் இந்த படம் அனைவராலும் ��ாராட்டப்பட்டு வருகிறது....\tRead more »\nஅட்லி இயக்கத்தில் விஜய் – சுவாரஸிய தகவல்கள்\nராஜாராணி படத்தை இயக்கிய அட்லி அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார். சிம்புதேவன் இயக்கும் படம் முடிந்ததும் அட்லி படம் தொடங்குகிறது.\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotravainews.com/news/auto-driver-committe-gave-petitionauto-driver-committe-gave-petition/", "date_download": "2021-06-14T12:05:27Z", "digest": "sha1:7O4YBY7KL45OE7WVLSZTZXAZ2K457MN7", "length": 6926, "nlines": 113, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு பொது முடக்கம் அமலில் உள்ளவரை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ₹5000 நிவாரணம் வழங்கக்கோரி இந்து முன்னணி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு\nபொது முடக்கம் அமலில் உள்ளவரை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ₹5000 நிவாரணம் வழங்கக்கோரி இந்து முன்னணி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு\nகொரோனா தொற்று ஊரடங்கால் ஆட்டோ தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று மாதங்களாக ஆட்டோ தொழில் செயல்படாத நிலையில் ஊரடங்கினால் மிகவும் நெருக்கடிக்கு ஆளாகி யுள்ள ஆட்டோ தொழிலாளர்கள் காக்க தமிழக அரசு சலுகைகளை அறிவிக்க வேண்டும்.எனவும் பொதுமுடக்கம் உள்ளவரை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணமாக மாதம்தோறும் 5000 ரூபாய் வழங்க வேண்டும்.மேலும் வாகனங்களின் இன்சூரன்ஸ்,வரி,எப்.சி கட்டணம் ஆகியவற்றை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். வாகனங்களின் பெயரில் பெறப்பட்டுள்ள மாதந்தோறும் செலுத்த வேண்டிய கடன் தொகைக்கு ஊரடங்கு முடியும் வரை விதிவிலக்கு அளிக்க வேண்டும்.நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள் செய்யாதவர்கள் என அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் அரசு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும். பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் ஆட்டோ ஓட்டுனர்களின் குடும்பத்தை பாதுகாக்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.\nசட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு - புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு - மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\nஇன்றைய புதிய தொற்று நிலவரம் : இந்தியா\nபெட்ரோல் டீசல் வில��யை குறைக்க வேண்டி ஆர்ப்பாட்டம்\nவந்தவாசி பிடிஓ அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotravainews.com/news/ministry-of-school-education-requests-all-principals-must-come-to-school-after-june-14/", "date_download": "2021-06-14T12:19:45Z", "digest": "sha1:GK6RMQ44MCA2QICRRVOYJDXLOBFWFYZG", "length": 8110, "nlines": 115, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு ஜூன் 14 முதல் தலைமை ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nஜூன் 14 முதல் தலைமை ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nஜூன் 14 முதல் தலைமை ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வரவேண்டும் என தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது\nபார்வையில்‌ கண்ட அரசாணையின்‌ படி, நாடு முழுவதும்‌ கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்‌ நலன்‌ கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம்‌ வகுப்புப்‌ பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது எண மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்‌ மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்‌ வழங்குவது, உயர்கல்வி பயிலுவதற்காண சான்றிதழ்கள்‌ வழங்குவது சார்ந்த பணிகள்‌ நடைபெற உள்ளதாலும்‌ மாணவர்கள்‌ சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாலும்‌ மற்றும்‌ மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாட புத்தகங்கள்‌ மற்றும்‌ கற்றல்‌ கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள்‌ வழங்க வேண்டி உள்ளதாலும்‌, பள்ளி வளாகம்‌ மற்றும்‌ வகுப்பறைகளை சுத்தம்‌ செய்வது சார்ந்தும்‌ மற்றும்‌ மாணவர்கள்‌ கல்வி தொலைக்காட்சி கற்றல்‌ சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது சார்ந்தும்‌, அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ (தொடக்கப்பள்ளி முதல்‌ மேல்நிலைப்பள்ளி வரை) பணிபுரியும்‌ தலைமையாசிரியர்கள்‌ மற்றும்‌ அலுவலகப்‌பணியாளர்கள்‌ அணைவரும்‌ அரசின்‌ வழிகாட்டு நெறிமுறைகளை (901) பின்பற்றி 14.06.2021 முதல்‌ பணிக்கு வருகை புரிய வேண்டுமென இதன்‌ மூலம்‌ அறிவுறுத்தப்படுகிறது. இதனை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும்‌ உறுதிசெய்திட கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.\nஇவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nசட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு - ��ுகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு - மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\nஇன்றைய புதிய தொற்று நிலவரம் : இந்தியா\nமாஸ்க், சானிடைசர் விலையை நிர்ணயித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\nசிலிண்டர் டெலிவரி மேன்களை முன் களப் பணியாளர்களாக அறிவிக்க வழியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அனைத்து ஊழியர்கள் ஒன்றிணைந்து கொரோனா நிதியாக 11800 அளிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotravainews.com/news/story-of-dhoni/", "date_download": "2021-06-14T12:09:32Z", "digest": "sha1:HGGTNKTJDSXMDHTQNJCZLQHKTAKRLTAO", "length": 13429, "nlines": 121, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமகேந்திர சிங் டோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் பிறந்தார்.அப்பா அரசு நிறுவனமான மேகானில் வேலைப்பார்த்தார். ஏழ்மை சூழ்ந்த குடும்பம். அதனால் பெரும்பாலும் தன் பொழுதுகளை சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர். டோனிக்கு ஓவியம் வரைவது மிகவும் பிடிக்கும். விளையாட்டு நேரத்தை தவிர மீத நேரங்களை ஓவியம் வரைய செலவழித்தார்.\nஇளம் வயதில் டோனிக்கு பிடித்த விளையாட்டு கால்பந்து மற்றும் பாட்மிண்டன் தான் பல காலமாக கால்பந்து அணியில் கோல் கீப்பராக இருந்தார் டோனி . ஒரு கிரிக்கெட் போட்டியின் பொழுது அணியின் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்ப்படடதால் டோனியை அவரது நண்பர்கள் கீப்பிங் செய்ய சொன்னார்கள். அப்போது கிரிக்கெட் விளையாடிய தோனிக்கு கால்பந்தை விட கிரிக்கெட் சிறப்பான விளையாட்டாக தோன்றியது. அப்படி தொற்றிக்கொண்டது தான் கிரிக்கெட் ஆர்வம் .\nஇளம் வயதிலேயே ரொம்பவே துறுதுறுப்பான பையன். டோனி வாழ்ந்த பகுதி முழுக்க மலைகளாக நிறைந்து இருக்கும் இளம் வயதில் சக நண்பர்களோடு இணைந்து மலையின் மேல் இருந்து கீழே இறங்கி விளையாடுவது தன்னை இன்னமும் உடல் வலுவுள்ளவராக வைத்து உள்ளதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அப்பா உடற்பயிற்சி வகுப்புகளுக்கு போக சொன்னால் எஸ்கேப் ஆகி நண்பர்களோடு ஊர் சுற்ற கிளம்பி விடுவார் .\nஇளம் வயதில் பீகார் அணியில் ஆடிக்கொண்டு இருந்தார். அப்பொழுது பல போட்டிகளில் ஒற்றை ஆளாக டோனி சதம் அடித்து பலரை வியப்பில் ஆழ்த்தினார். ஆனால் அவருடைய அணி தோற்றுக்கொண்டு இருந்தது. அதனால் பெரும்பாலும் தோனியால் இந்தியா அணிக்குள் நுழைய முடியவில்லை.அந்த தருணத்தில் இந்தியா அளவில் இளம் திறமைகளை கண்டறியும் வேலையை பி.சி.சி.ஐ செய்தது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தோனி இந்தியா ஏ அணிக்காக ஆடி கென்யா, ஜிம்பாப்வே அணிகளோடு மோதினார். ஜிம்பாப்வே அணியில் விளையாடிய தோனி சதம் அடித்ததை கண்டு வியந்தார் அப்போதைய கேப்டன் சவ்ரவ் கங்குலி. அதற்கு பிறகு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார் டோனி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆரம்பத்திலேயே ரன் அவுட் ஆனார்.\nஎனினும் இவர் திறமை மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்புகள் தந்தார் கங்குலி. பாகிஸ்தான் உடன் ஆன போட்டியில் சிறப்பாக விளையாடிய டோனி 148 ரன்கள் குவித்து கவனம் பெற்றார். இலங்கையுடன் ஆன போட்டியில் பேட்டிங் செய்தபோது 183 ரன்கள் அடித்தார். அதன்மூலம் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்னும் உலக சாதனையை படைத்தார். அதற்கு பின் ஐயர்லாந்து தொடரில் இந்தியா அணியின் துணைக்கேப்டன் ஆனார். 2007 இருபது ஓவர் உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்தியா அணியின் கேப்டன் ஆனார். தனது அபாரமான ஆட்டத்தாலும், திறமையாக அணியை வழி நடத்தியதாலும் கோப்பையை வென்றது இந்திய அணி.\n2011 டோனி வாழ்க்கையில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 1983க்கு பிறகு உலக கோப்பை ஒருநாள் போட்டிகளில் இந்தியா ஒருமுறை கூட வெற்றிபெறவில்லை. 2011 உலக கோப்பை சச்சினின் இறுதி உலகக்கோப்பை. இந்த உலக கோப்பையை நாங்கள் சச்சினுக்காக வெல்வோம் என களமிறங்கினார் தோனி. இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் தனது வேகத்தை காட்டினார் தோனி. 274 ரன்கள் பெற்றிருந்த இலங்கையை 48வது ஓவரில் ஒரே சிக்ஸர் அடித்து வீழ்த்தினார். 23 வருடங்களுக்கு பிறகு இந்தியா உலக கோப்பையை வென்றது. அப்பொழுது சச்சின் நான் பார்த்த கேப்டன்களில் டோனி தான் தலை சிறந்தவர் என புகழ்ந்தார்.\nலதா மங்கேஷ்கரின் பாடல்கள் பிடிக்கும்;சச்சின் மற்றும் கில்க்ரிஸ்ட் பிடித்த விளையாட்டு வீரர்கள். வீடியோ கேம் வெறியர். கவுன்ட்டர் ஸ்ட்ரைக் பிடித்த வீடியோ கேம். ஓவியம் வரைவதில் சிறு வயதிலிருந்தே ஆர்வம். புதிய பைக்குகள் சேகரிப்பதில் ஆசை அதிகம். ஹர்லி டேவிட்சன் பைக்குகள் எல்லாமும் அவரிடம் உண்டு .\nஜார்கண்ட் அரசாங்கம் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க ஸ்கூல் செல்வோம் நாம் என்கிற விளம்பரத்தில் தோனியை நடிக்கக் கூப்பிட்ட பொழுது ஒர��� ரூபாய் கூட பெற்றுக்கொள்ளாமல் இலவசமாக நடித்தார். தன் மனைவியின் பெயரால் சாக்ஷி அறக்கட்டளை உருவாக்கி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள்,ஆதரவற்ற பிள்ளைகள் ஆகியோருக்கு நிறைய உதவிகள் செய்து வருகிறார்.\nதனது வாழ்க்கையிலும், கிரிக்கெட் விளையாட்டிலும், இந்திய மக்கள் மனதிலும் தனக்கென தனி முத்திரை பதித்து ”தல” தோனியாக என்று இருக்கிறார் மகேந்திர சிங் தோனி.\nசட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு - புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு - மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\nஇன்றைய புதிய தொற்று நிலவரம் : இந்தியா\n\"நான் நிச்சயம் வருகிறேன்\" - வி.கே.சசிகலா\nமியூகோர்மைகோசிஸ் - பாதிப்புகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotravainews.com/news/timing-changed-in-tn-ration-shops/", "date_download": "2021-06-14T12:14:35Z", "digest": "sha1:WV4QYRO2JKY4JE5CEDXEASCN4K5NDLIN", "length": 6346, "nlines": 117, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு நியாய விலைக் கடை இயங்கும் நேரத்தில் மாற்றம்\nநியாய விலைக் கடை இயங்கும் நேரத்தில் மாற்றம்\nதமிழகத்தில் இன்று முதல் ரேசன் கடைகளின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.\nதமிழகத்தில் கொரொனா அலைப்பரவல் சற்றுக் குறையத் தொடங்கியுள்ளது, எனவே வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.\nஇந்நிலையில், தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகள் நேரம் மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.\nஇன்று முதல் நியாயவிலைக் கடைகள் காலை 9 மணி முதல் 12:30 மணி வரையிலு, பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.\nமேலும், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்வாதாரம் இழந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் நிலை அறிந்து பிரதமர் மோடி வரும், தீபாவளி வரை வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்களுக்கு ரேசனில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு - புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு - மக்களுக���கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\nஇன்றைய புதிய தொற்று நிலவரம் : இந்தியா\nபுதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் தனியார் பள்ளி மாணவர்களுகக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் - வகுப்புகள் முழுவதிலும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.\nமாஸ்க், சானிடைசர் விலையை நிர்ணயித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotravainews.com/news/wine-sales/", "date_download": "2021-06-14T12:23:41Z", "digest": "sha1:TW22BF3DBKQBSEKPKQHJUCYF3LMXTBBA", "length": 4824, "nlines": 116, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு இரண்டு நாள் தொடர் விடுமுறையால் தமிழகத்தில் களைகட்டிய மது விற்பனை\nஇரண்டு நாள் தொடர் விடுமுறையால் தமிழகத்தில் களைகட்டிய மது விற்பனை\nதமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை\n2 நாட்கள் விடுமுறையையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஅதிகபட்சமாக சென்னையில் ரூ.63.44 கோடிக்கு விற்பனை\nமதுரை- ரூ. 59.63 கோடி, சேலம்- ரூ.55.93 கோடி, கோவை- ரூ.56.37 கோடி, திருச்சி- ரூ.56.72 கோடிக்கு மது விற்பனை\nசட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு - புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு - மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\nஇன்றைய புதிய தொற்று நிலவரம் : இந்தியா\nஆம்புலன்ஸ் சேவை அதிகரிக்க தமிழக அரசு திட்டம்\nதமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் (2021) முடிவுகள் இன்று வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfirst.lk/archives/655", "date_download": "2021-06-14T13:08:54Z", "digest": "sha1:EAHCQYPBHHSFQGYMDMVLMCFTMU2URZWY", "length": 14526, "nlines": 108, "source_domain": "www.tamilfirst.lk", "title": "டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்தக்கோரி ஜப்பானிய மக்கள் போராட்டம்… – TamilFirst.lk(Official Site)", "raw_content": "\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்தக்கோரி ஜப்பானிய மக்கள் போராட்டம்…\nSport | விளையாட்டு World | உலகம்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்தக்கோரி ஜப்பானிய மக்கள் போராட்டம்…\nஜப்பானின் டோக்கியோ நகரத்தில் இந்த வருடம் இடம்பெறவுள்ள ‘2020-டோக்கியோ ஒலிம்பிக்’ போட்டிக்கு அந்த நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஜுலை மாதம் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து 3 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற��பட்டோர் கையொப்பம் இட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகளை நடாத்துவது ஆபத்தானது என அந்த நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர். போட்டிகளில் முன்பயிற்சிகளுக்காக ஜப்பான் வந்துள்ள விளையாட்டு வீர வீராங்கணைகளுக்கு தங்குமிட வசதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.\nஒலிம்பிக் போட்டிகளுக்காக ஜப்பானில் 500க்கும் அதிகமான நகரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த நகரத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் ஒலிம்பிக் போட்டிகளை இந்த காலப்பகுதியில் நடத்துவதற்கு விருப்பம் கொண்டிருக்கவில்லை.\nநாவலப்பிட்டியில் 400 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம்.\nபாடசாலை கல்வியை முடித்த மாணவர்களுக்கு உயர்தர கற்கை நெறி…\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nவிபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்கும் நிலைக்கு மத்தியில் ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கை ஆரம்பம்…\nகொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட நீர் ஒழுக்கின்காரணமாக தற்போது கப்பல் கடலில் மூழ்க...\nLatest | சமீபத்தியது World | உலகம்\n“எம்வீ எக்ஸ் – பிரஸ் பர்ள்” (MV X- Press Pearl) கப்பலின் மூலம் சமுத்திர சுற்றாடல் முறைமைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு ஜனாதிபதியின் பணிப்புரையில் பல நடவடிக்கைகள்…\nகொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் அனர்த்தத்திற்கு உள்ளான எம்வீ எக்ஸ் – பிரஸ் பர்ள் கப்பலின் மூலம் சமுத்திர சுற்றாடலுக்கும்...\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (11) அலரி மாளிகையில்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nஎரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விலைகள் அதிகரிப்பு அமுலாகும் திகதி நிதி மற்றும் வலுசக்தி அமைச்சுகளால்...\n‘பயணத்தடைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படவுள்ள சேவைகள்’\nபயணத்தடை நீடிக்கப்பட்டாலும் தற்போது முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் – என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட...\nநாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் 2 ஆயிரத்து 232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 366 ஆக...\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடு���ட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர்...\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\n மீன்களை உண்பதால் புற்றுநோய் ஏற்படலாம் – இது தான் காரணம் \nரஷ்ய தூதுவர் பாதுகாப்புச் செயலாளர் உடன் சந்திப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/66959", "date_download": "2021-06-14T12:06:04Z", "digest": "sha1:WKOB6NTID4VBVJYUJ2KTTVOAEMTYDIHV", "length": 23219, "nlines": 120, "source_domain": "www.tnn.lk", "title": "உப்பு நீரைக் குடிக்கும் பழக்கம் மிகவும் நல்லது. | Tamil National News", "raw_content": "\nதனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து வவுனியாவில் விபத்து\nவவுனியா நகரில் சீல் வைக்கப்பட்ட வைபவ மண்டபம்\nவவுனியாவில் சீன மொழியை கண்டு ஆத்திரமடைந்த ஊடகவியலாளர்கள்\nசற்றுமுன் தகவல் நாடு முழுவதும் பயணத்தடை நீடிப்பு\nவவுனியாவில் மேலும் ஒரு கொவிட் மரணம்\nயாழில் க்ளைமோர் குண்டுடன் முன்னால் போராளி கைது\nஈழத்து கலைஞர்களுக்காக செய்தி நீக்கப்பட்டுள்ளது\nவவுனியாவில் கல்வியை விபச்சாரமாக்கிய இரு ஆசிரியர்கள்\nவவுனியா ஆசிரியர் சிலரின் கவனயீனம் எமது பிள்ளைகள் பலவீனம்\nவவுனியா வைத்தியசாலையில் மரணித்தவருக்கு கொரோனா..\nHome கட்டுரை உப்பு நீரைக் குடிக்கும் பழக்கம் மிகவும் நல்லது.\nஉப்பு நீரைக் குடிக்கும் பழக்கம் மிகவும் நல்லது.\non: September 14, 2020 In: கட்டுரை, சுவாரசியம், மருத்துவம்\nஉப்பு நீரைக் குடிக்கும் பழக்கம் மிகவும் நல்லது. ஆய்வு ஒன்றில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து ஒரு வாரம் குடிப்பதால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை கிடைப்பதோடு, உடல் புத்துணர்ச்சியுடனும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஒரு வாரம் இந்த நல்ல பழக்கத்தை மேற்கொண்டால், நிச்சயம் நல்ல முடிவைப் பெறலாம்.\nவெதுவெதுப்பான உப்பு நீர் உடலுக்கு நன்மைகளை அளிக்கக்கூடியது என்பது தெரியும். இருப்பினும், அனைவரும் இதன் நன்மைகளை நம்பாமல், இது ஒரு கட்டுக்கதையாக நினைத்து பின்பற்றாமல் இருக்கின்றனர். ஆனால் சில ஆராய்ச்சிகள், இந்த எண்ணத்தை உடைத்து வெதுவெதுப்பான உப்பு நீர் உட��் ஆரோக்கியத்தை நிர்வகிக்கக்கூடியது என்பதை நிரூபித்துள்ளன.\nவெதுவெதுப்பான உப்பு நீரைக் குடிப்பது எப்படி உங்களுக்கு இந்த பழக்கம் இல்லாமல் இருந்தால், உப்பு நீரை சரியான வழியில் பருகுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். சில ஆய்வுகளில் இரவு தூங்கும் முன்வெதுவெதுப்பான உப்பு நீரைக் குடிப்பதற்கான சிறந்த நேரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் குடிப்பதால் உகந்த நன்மைகள் கிடைப்பதோடு, உடலின் வளர்சி மாற்றத்திற்கும் உகந்ததாக செயல்படும். இதனால் தான் பலர் இரவு நேரத்தில் குடிக்க தேர்வு செய்கிறார்கள்.\nஇப்போது ஒரு வாரம் தொடர்ந்து வெதுவெதுப்பான உப்பு நீரை இரவு தூங்கும் முன் குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகளைக் காண்போம். உடல் வறட்சி தடுக்கப்படும் உப்பு நீர் குடிப்பதன் முக்கிய நன்மைகளுள் ஒன்று, இது உடலுக்கு தேவையான நீரேற்றத்திற்கு உதவி புரிந்து, உடல் வறட்சியைத் தடுக்கிறது. மனித உடல் பெரும்பாலும் நீரைக் கொண்டுள்ளது. எனவே உடல் வறட்சியடையாமல் இருக்க அதிக நீரைக் குடிக்க வேண்டியது அவசியம். ஊட்டச்சத்துக்களை வழங்கும் வெதுவெதுப்பான உப்பு நீரில் உடலுக்குத் தேவையான பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. எனவே உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கும் மற்றொரு சிறந்த வழியாக இது விளங்கும். கூடுதலாக, இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, நோய்த்தொற்றுக்கள் உடலைத் தாக்கும் அபாயத்தைத் தவிர்க்கவும் செய்யும். செரிமானம் மேம்படும் ஒரு வாரம் தொடர்ந்து வெதுவெதுப்பான உப்பு நீரைக் குடித்து வந்தால் பெறும் நன்மைகளுள் முக்கியமானது, செரிமான இயக்கம் மேம்படும். செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட்டு வந்தால், அடிக்கடி சந்திக்கும் செரிமான பிரச்சனைகளான அஜீரண கோளாறு, மலச்சிக்கல், உப்புசம் போன்றவை தடுக்கப்படும். மெட்டபாலிசம் மேம்படும் ஒரு சிறப்பான உடல் வளர்சிதை மாற்ற முறையை வழங்குவதற்கு உப்பு நீர் உதவி புரியும்.\nஎனவே, இது நாம் உண்ணும் உணவை உடலுக்கு தேவையான ஆற்றலாக திறம்பட மாற்றும். மன அழுத்தத்தைக் குறைக்கும் உப்பு நீர் ஒரு சிறந்த மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் பானமாக நம்பப்படுகிறது. முக்கியமாக நாள் முழுவதும் கடுமையாக உழைத்த பின் இரவு நேரத்தில் உப்பு நீரைக் குடிக்கும் போது, அது மனதை அமைதியடையச் செய்வதோடு, புத்துணர்ச்சியையும் பெறச் செய்யும். நல்ல தூக்கம் கிடைக்கும் எப்போது உடல் நன்கு ரிலாக்ஸாகவும், மனம் நேர்மறையாகவும் இருக்கிறதோ, அப்போது நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அப்படி தான், இரவு நேரம் உப்பு நீரைக் குடித்து விட்டு தூங்கும் போது, மனதில் உள்ள அழுத்தம் குறைந்து, மனம் அமைதி பெற்று நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறச் செய்கிறது. உள்காயம் சரியாகும் உப்பில் உள்ள கனிமப் பொருட்கள், உடலினுள் உள்ள காயங்களைத் தவிர்க்க உதவும். எனவே உப்பு கலந்த நீரைக் குடிக்கும் போது, அது ஒரு அழற்சி எதிர்ப்பு பொருளாக உடலினுள் செயல்பட்டு, உடல் வலி மற்றும் அது சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்க செய்கிறது. ஆர்த்ரிடிஸைத் தடுக்கும் வெதுவெதுப்பான\nஉப்பு நீரைக் குடிப்பதால் பெறும் ஒரு முக்கியமான நன்மை, இன்று பலரும் அவஸ்தைப்படும் ஆர்த்ரிடிஸ் அபாயத்தைத் தடுக்கிறது. உப்பு நீர் மூட்டுக்களில் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் அளிப்பதுடன், வீக்கத்தையும் குறைக்கிறது. எனவே ஆர்த்ரிடிஸ் உள்ளவர்கள் உப்பு நீரைக் குடிப்பது மிகவும் நல்லது. உடல் சுத்தமாகும் உப்பு நீர் உடலை சுத்தம் செய்யும் ஒரு அற்புத பானம் எனலாம். உப்பு நீரைக் குடிக்கும் போது, அது உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி, உடலை சுத்தமாக்கும். எனவே நீங்கள் உங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தால், மாதம் ஒரு முறை ஒரு வாரத்திற்கு உப்பு நீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.\nஆரோக்கியமான சருமம் உப்பு நீரின் மற்றொரு அற்புதமான நன்மை, அது சருமத்தை மென்மையாக பட்டுப் போட்டு பராமரிக்க உதவும். ஏனெனில் பொதுவாக உடலில் போதுமான அளவு நீர் இருந்தால், சருமம் வறட்சியின்றி அழகாக காணப்படும். எனவே உப்பு நீரைக் குடிக்கும் போது, அது சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், சருமத்தை பிரகாசமாகவும், இளமையாகவும் வைத்துக் கொள்ள உதவும். ஆரோக்கியமான எலும்பு உப்பில் உள்ள கனிமச்சத்து எலும்புகளின் நிலையை வலுவாக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் இது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து, எலும்புகளை வலிமையாக்கும். முக்கியமாக இது முதுமைக் காலத்தில் சந்திக்கும் ஆஸ்டியோபோரோசிஸைத் தவிர்க்க உதவி புரியும்.\nநினைவில் கொள்ள வேண்டியவை: என்ன தான் உப்பு நீர் குடிக்கும் பழக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆய்வுகள் தெரிவித்தாலும், அதனாலும் சில பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பக்கவிளைவுகள் ஏற்படாமல் இருக்க, ஒருசில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். அவையாவன: * அளவுக்கு அதிகமாக உப்பை நீரில் கலந்து விட வேண்டாம். அதிகப்படியான உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், உப்பு நீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். * டேபிள் உப்பிற்கு பதிலாக இயற்கை உப்பை பயன்படுத்தவும். டேபிள் உப்பில் பெரும்பாலும் பதப்படுத்தும் பொருட்கள் இருப்பதால், அவை ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவையாக இருக்கலாம். ஒருவேளை உப்பு நீரால் குமட்டல் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையை அனுபவித்தால், உடனே உப்பு நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். * முக்கியமாக உப்பு காரணமாக கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள், உப்பு நீர் குடிக்கக்கூடாது.\nசூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம்.\nஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ .\nதனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து வவுனியாவில் விபத்து\nவவுனியாவில் சீன மொழியை கண்டு ஆத்திரமடைந்த ஊடகவியலாளர்கள்\nசற்றுமுன் தகவல் நாடு முழுவதும் பயணத்தடை நீடிப்பு\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியா நகரில் சீல் வைக்கப்பட்ட வைபவ மண்டபம்\nவவுனியாவில் கல்வியை விபச்சாரமாக்கிய இரு ஆசிரியர்கள்\nஇயேசு அழைக்கிறார் சபை பால் தினகரனின் ரூ 120 கோடி கணக்கில் வராத முதலீடும் கண்டறியப்பட்டுள்ளது. posted on January 23, 2021\nசற்றுமுன் வவுனியா தாவூத் ஹோட்டலில் வெடிபொருட்கள் மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்���ொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/06/thala-60-ajith-new-getup.html", "date_download": "2021-06-14T11:11:16Z", "digest": "sha1:ZYSCKESGQVCWYTSY4KZAPQQ733NMOTPE", "length": 3531, "nlines": 51, "source_domain": "www.viralulagam.in", "title": "'தல 60' : படு மாஸான தோற்றத்துக்கு மாறும் 'அஜித்'", "raw_content": "\nHomeதிரைப்படங்கள்'தல 60' : படு மாஸான தோற்றத்துக்கு மாறும் 'அஜித்'\n'தல 60' : படு மாஸான தோற்றத்துக்கு மாறும் 'அஜித்'\nபோனிகபூர் தயாரிப்பில் பிங்க் திரைப்பட ரீமேக்காக உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித் நடித்து இருக்கிறார். வருகிற ஆகஸ்ட் மாதம் இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாக துவங்கியுள்ளன.\nநேர்கொண்ட பார்வையை தொடர்ந்து அடுத்த படத்தையும், தீரன் அதிகாரம் ஒன்று புகழ் H.வினோத் அவர்களே இயக்க இருக்கும் அதிகாரபூர்வ தகவலும் நாம் அறிந்ததே.\nஅந்த திரைப்படத்தில் சமூக அக்கறையாளராக ஒரு மாறுபட்ட வேடத்தில் நடிக்க இருக்கும் அஜித், இதற்காக உடல் எடையை குறைத்து 'பிட்டாகும் முயற்சியில் இறங்கி இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமு��ன்..\nமீண்டும் வருகிறது 'விடாது கருப்பு' (மர்மதேசம்).. கொண்டாட தயாராகுங்கள் 90s கிட்ஸ்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yesgeenews.com/?p=31886", "date_download": "2021-06-14T11:46:59Z", "digest": "sha1:TOSNLWNWNRUMC4UZECHV4SXQWTD27NFU", "length": 5346, "nlines": 83, "source_domain": "www.yesgeenews.com", "title": "இயக்குனர் ஷங்கரின் தாயார் இன்று மறைவு – Yesgee News", "raw_content": "\nஇயக்குனர் ஷங்கரின் தாயார் இன்று மறைவு\nLeave a Comment on இயக்குனர் ஷங்கரின் தாயார் இன்று மறைவு\nதமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவரின் தயார் எஸ். முத்துலட்சுமி, 88 வயதான இவர் இன்று சென்னையில் காலமானார். வயது மூப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்துள்ளது. அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஷங்கருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nPrevious Postஐஎம்டிபியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த சூர்யாவின் ‘சூரரைப் போற்று’\nNext Postகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா விக்னேஷ் சிவன் \n‘வலிமை’ படத்தில் சிக்கல் – லாவகமாக தீர்த்த இயக்குனர்\nபடப்பிடிப்பு தளத்தில் கிழே விழுந்த ஃபகத் பாசில்- அதிர்ச்சியில் ரசிகர்கள்\nநடிகரான இயக்குனர் பிரபு சாலமன்\nகார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை – சுகாதார ஆய்வாளருக்கு கிடுக்குபிடி விசாரணை\nகிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு\nபுதுமாப்பிள்ளை உயிரோடு எரிப்பு – கள்ளக்காதலி கைது\nகிட்னி மோசடியில் ஈடுபட்ட நைஜிரியா வாலிபர் கைது\nகட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க.. வைகோ வலியுறுத்தல்\nகார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை – சுகாதார ஆய்வாளருக்கு கிடுக்குபிடி விசாரணை\nகிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு\nபுதுமாப்பிள்ளை உயிரோடு எரிப்பு – கள்ளக்காதலி கைது\nகிட்னி மோசடியில் ஈடுபட்ட நைஜிரியா வாலிபர் கைது\nகட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க.. வைகோ வலியுறுத்தல்\nகார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை – சுகாதார ஆய்வாளருக்கு கிடுக்குபிடி விசாரணை\nகிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு\nபுதுமாப்பிள்ளை உயிரோடு எரிப்பு – கள்ளக்காதலி கைது\nகிட்னி மோசடியில் ஈடுபட்ட நைஜிரியா வாலிபர் கைது\nகட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க.. வைகோ வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yesgeenews.com/?p=3711", "date_download": "2021-06-14T12:38:16Z", "digest": "sha1:B5VLFTKVRQWCGU375D2KTQOYKGRKCR6W", "length": 7624, "nlines": 85, "source_domain": "www.yesgeenews.com", "title": "நடிகர் சோனுசூட்டுக்கு சிலை வைத்து கோயில்… – Yesgee News", "raw_content": "\nநடிகர் சோனுசூட்டுக்கு சிலை வைத்து கோயில்…\nLeave a Comment on நடிகர் சோனுசூட்டுக்கு சிலை வைத்து கோயில்…\nநடிகர் சோனுசூட்டுக்கு, பொதுமக்கள் சிலை அமைத்து கோயில் கட்டியுள்ளனர். இச்சம்பவம், திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் நடுத்தர குடும்பத்தினர் பலர் ஒரு வேலை உணவு கிடைக்காமல் கடும் சிரமம் அடைந்தனர். அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். இதையொட்டி, பாலிவுட் நடிகர் சோனு சூட், 28 மாநிலங்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்தார். அவர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி செய்வதற்காக தனது 10 கோடி சொத்தை அடமானம் வைத்தார்.\nஇந்நிலையில், கொரோனா காலத்தில் உதவிய சோனுசூட்டின் மனிதநேயத்தை பாராட்டி, தெலங்கானா மாநிலம் சித்திப்பெட் மாவட்டத்தில் துப்பதண்டா என்ற கிராம மக்கள், மாவட்ட அதிகாரிகளின் உதவியுடன் சோனு சூட்டுக்கு சிலை வைத்து கோயில் கட்டியுள்ளனர். இக்கோயிலை திறந்ததும், கிராம பெண்கள் சிலை முன்பு நடனமாடி, ஆரத்தி எடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.\nபிறமாநிலங்களில் போக்குவரத்து வசதி இல்லாமல், சிரமம் அடைந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல சோனுசூட் உதவினார். மேலும், வேலைவாய்ப்பு தளத்தையும் அமைத்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postபதவிக்காக பாஜகவினர் எதையும் செய்வார்கள்… பொங்கி எழுந்தார் மம்தா…\nNext Postஎம்ஜிஆர் பிறந்தநாளில் புதிய கட்சி… ரஜினியின் புதிய திட்டம்…\nமேற்கு வங்காளத்தை அலங்கோலப்படுத்தியுள்ளார் மம்தா-பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nதெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கும் எப் 3 படத்தில் அஞ்சலி\nஇந்தியாவில் கொரோனாவின் இன்றைய நிலவரம்…\nமதுக்கடைகள் இல்லையேல் கள்ளச்சாராயம் தலைதூக்கும் – ப.சிதம்பரம் கருத்து\nதடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் – 6 கோடி டோஸின் நிலை என்ன\nகாரில் கடத்தப்பட்ட மண்ணுளிப்பாம்புகள் – மூவர் கைது\nகார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை – சுகாதார ஆய்வாளருக்கு கிடுக்குபிடி விசாரணை\nகிணற்றில் விழு���்த பசு மாடு மீட்பு\nமதுக்கடைகள் இல்லையேல் கள்ளச்சாராயம் தலைதூக்கும் – ப.சிதம்பரம் கருத்து\nதடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் – 6 கோடி டோஸின் நிலை என்ன\nகாரில் கடத்தப்பட்ட மண்ணுளிப்பாம்புகள் – மூவர் கைது\nகார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை – சுகாதார ஆய்வாளருக்கு கிடுக்குபிடி விசாரணை\nகிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு\nமதுக்கடைகள் இல்லையேல் கள்ளச்சாராயம் தலைதூக்கும் – ப.சிதம்பரம் கருத்து\nதடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் – 6 கோடி டோஸின் நிலை என்ன\nகாரில் கடத்தப்பட்ட மண்ணுளிப்பாம்புகள் – மூவர் கைது\nகார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை – சுகாதார ஆய்வாளருக்கு கிடுக்குபிடி விசாரணை\nகிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psdprasad-music.com/2018/03/05/sri-kalabhairava-ashtakam/", "date_download": "2021-06-14T11:14:18Z", "digest": "sha1:LOD773T2A2SA4VDJPWQBTQCRPPBQOVQX", "length": 2937, "nlines": 59, "source_domain": "psdprasad-music.com", "title": "ஸ்ரீ கால பைரவர் அஷ்டகம் – psdprasad-music.com", "raw_content": "\nபுதிய தமிழ் பக்தி பாடல்கள் \nமுதற்பக்கம் எனது படைப்புகள்- பக்தி பாடல்கள் - தமிழ் கீர்த்தனைகள் - மொழி பெயர்ப்புகள் - திரையிசையில் பக்தி பாடல்கள் - Youtube காணொளிகள் Contact\nஸ்ரீ கால பைரவர் அஷ்டகம்\nஸ்ரீ கால பைரவர் அஷ்டகம்\nசிவ சொரூபமான ஸ்ரீ கால பைரவர் மீது ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்லோகம்… தமிழ் கவிதை வடிவில் DOWNLOAD செய்ய‌ Download “ஸ்ரீ கால பைரவர் அஷ்டகம்” SriKalaBhairavaAsktakam_paattufactory_ebook.pdf – Downloaded 915 times – தேய்பிறை அஷ்டமி பாடல் வரிகள்\nPrevious Post: ஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி\nNext Post: சந்திரசேகரேந்திர சரஸ்வதி அஷ்டோத்ர சத நாமாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/misconception-about-corona-federal-government-notice-to-delete-tweets/", "date_download": "2021-06-14T13:09:13Z", "digest": "sha1:VWNH33MVWE3QCLTD7K5OBBXOQJLXUCCZ", "length": 6357, "nlines": 127, "source_domain": "dinasuvadu.com", "title": "கொரோனா குறித்து தவறான கருத்து.. ட்வீட்கள் நீக்க மத்திய அரசு நோட்டீஸ்..!", "raw_content": "\nகொரோனா குறித்து தவறான கருத்து.. ட்வீட்கள் நீக்க மத்திய அரசு நோட்டீஸ்..\nமத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து சில தலைவர்கள் மற்றும் நடிகர்களின் ட்வீட் பிளாக் செய்யப்பட்டுள்ளன.\nகொரோனா காரணமாக நாட்டின் நிலைமை, மருந்துகளின் பற்றாக்குறை, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நிலை ஆகியவற்றை விமர்சித்த ட்வீட்டுகளை தடை செய்யுமாறு மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து சில தலைவர்கள் மற்றும் நடிகர்களின் ட்வீட் பிளாக் செய்யப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், ட்விட்டரில் இது குறித்து ஏராளமான ட்வீட்டுகளை பலர் விமர்சித்து ட்விட் செய்து வருகின்றன. இந்த ட்வீட்டுகளை பிளாக் செய்யுமாறு ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு கேட்டுக் கொண்டது.\nஇதைத்தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் ரேவந்த் ரெட்டி, மேற்கு வங்க அமைச்சர் முலோய் கட்டக், நடிகர் வினீத் குமார் சிங் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் வினோத் கபூர் மற்றும் அவினாஷ் தாஸ் உள்ளிட்ட சிலர் கொரோனா மற்றும் கும்பமேளா குறித்து பதிவிட்ட ட்வீட்டுகள் பிளாக் செய்யப்பட்டுள்ளது.\nபிளாக் செய்யப்பட்ட ட்வீட்டுகள் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறியதாகக் கூறி, மத்திய அரசு ட்விட்டருக்கு நோட்டீஸ் அனுப்பியதையடுத்து இந்த ட்வீட்டுகள் பிளாக் செய்யப்பட்டுள்ளது.\nதெரு விலங்குகளுக்கு உணவு கிடைக்க திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவு..\n14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்..\n#Breaking:மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை…\n#BREAKING: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..\nதெரு விலங்குகளுக்கு உணவு கிடைக்க திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவு..\n14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்..\n#Breaking:மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை…\n#BREAKING: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/motivational-stories/celebrate-the-pongal-with-traditional-fervour-408817.html?ref_source=articlepage-Slot1-11&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-06-14T12:52:00Z", "digest": "sha1:ZCDHGUK6Q2YBAPOE6K7YSE3TRGWZVTJR", "length": 16333, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "அன்பை அறுவடை செய்வோம் | Celebrate the Pongal with traditional fervour - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரி�� கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nகென்டக்கி தமிழ்ச் சங்கத்தில் இணையவழியில் பொங்கல் திருவிழா\nஒரே நேரத்தில் சென்னை நோக்கி வந்த பல்லாயிரம் மக்கள்.. சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்\nமதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 12 காளைகளை அடக்கிய கண்ணனுக்கு கார் பரிசு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற கார்த்திக் - அரசு வேலை தர கோரிக்கை\nஸ்ரீரங்கத்தில் பொங்கல் பண்டிகை: தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாரிவேட்டை கண்டருளிய நம்பெருமாள்\nமகன், மருமகன் பேரன் பேத்திகளோடு மாட்டுப்பொங்கல் கொண்டாடிய மு.க ஸ்டாலின்\nசீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nகுழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nMovies குட்டி பொண்ணுதான்... ஆனா பெரிய டாஸ்க்... க்யூட் அசினோட க்யூட் ஆரின்\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று பொங்கல்.. நாளை மாட்டுப் பொங்கல்.. உழவர்களும் தமிழர்களும் உற்சாகமாக கொண்டாடும் பெருநாள்தான் இந்த பொங்கல் திருநா���். இந்த நன்னாளில் அன்பை விதைப்போம்.. அன்பையே அறுவடையும் செய்வோம்.\nஅன்பால் சூழ்ந்த உலகம் இது. அன்பால் அனைவரையும் உங்கள் வசமாக்க முடியும். வீட்டைச் சுத்தம் செய்து வண்ணக்கோலமிட்டு வீட்டை அலங்கரித்து புதப் பானை வாங்கி மஞ்சள் கொத்துக் கட்டி பொங்கல் செய்து இறைவனை வழிபடுவோம். அன்று உங்கள் உறவினர்கள் சுற்றத்தாரோடு சேர்ந்து பொங்கல் வைத்து உங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்ளுங்கள்.\nபாரம்பரிய விளையாட்டுகளை பொங்கல் தினத்தன்று உங்கள் நண்பர்களோடு கொண்டாடி மகிழுங்கள். உறவினர்களோடு பலகதைகள் பேசி மகிழுங்கள். அனைவரும் ஒன்று கூடி அமர்ந்து சாப்பிடும் சுகமே தனி தான். என்ன தான் தொழிலுக்காக வெளியூர் வந்தாலும் பொங்கல் அன்று சொந்த ஊருக்குச் சென்று விடுவர்.\nதமிழர் பண்பாட்டின் மேன்மைகளை உணர்த்தும் பண்டிகை பொங்கல் -பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து\nசொந்த பந்தங்களோடு வீட்டு வாசலில் சூரிய பகவானை எண்ணி அரிசியும் வெல்லமும் சேர்த்துப் பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்றுஅனைவரும் சேர்ந்து கூறும் போது அதன் மகிழ்ச்சி அலாதியானது.\nஉறவுகள் கூடி அன்பைப் பரிமாறிக் கொள்வதற்குத்தான் பண்டிகைகள். எல்லா உறவுகளையும் சந்தித்து மகிழ்ச்சியாகப் பேசுங்கள். அன்பு பொங்குவதால் உறவுகளிடையே நெருக்கம் அதிகமாகும். இந்தப் பொங்கலில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து அனைவரும் சுற்றமும் நட்பும் சூழ பொங்கல் கொண்டாட வாழ்த்துக்கள்.\nமேலும் pongal 2021 செய்திகள்\nதொடையில் கரும்பை அசால்டாக உடைத்து... பொங்கல் கொண்டாடிய மன்சூர் அலிகான்\nகென்டக்கி தமிழ்ச் சங்கத்தில் நாளை பொங்கல் விழா\nபொங்கல் விடுமுறை..வழக்கம்போல் வசூல் சாதனை நிகழ்த்திய டாஸ்மாக்..2 நாளில் ரூ.417 கோடிக்கு விற்பனை\nஊட்டியில் விடுதிகள் கொரோனா விதியை கடைபிடிக்கணும்..இல்லைனா 'சீல்' வைக்கப்படும்... கலெக்டர் வார்னிங்\nமதுரை பாலமேட்டில் உற்சாகமாக ஜல்லிக்கட்டு- சீறிபாயும் 783 காளைகள்.. மாடுபிடி வீரர்கள் சாகசம்\nமதுரையில் பாதுகாப்பு அதிகாரிகளை பக்கத்தில் வரவிடாமல்.. மக்களுடன் மதிய உணவு சாப்பிட்ட ராகுல்காந்தி..\nஉலகத் தமிழர்களுக்கு வணக்கம்.. இங்கிலாந்து பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து\nதமிழர்களின் பண்பாட்டையும்; கலாச்சாரத்தையும் பாதுகாப்பது எனது கடமை -ராகுல் காந்தி\n���ாகுலும்... உதயநிதியும்... ஒரே மேடையில்... அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் நிகழ்ந்த சுவாரஸ்யம்..\nஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டு ரசித்த ராகுல்காந்தி... மெய்க்காப்பாளரை தள்ளி நிற்குமாறு அறிவுறுத்தல்..\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறி பாயும் காளைகள்... அடக்க குவிந்த காளையர்கள்..\nதமிழர் பண்பாட்டின் மேன்மைகளை உணர்த்தும் பண்டிகை பொங்கல் -பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npongal 2021 pongal pongal special பொங்கல் 2021 பொங்கல் பொங்கல் ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.annogenonline.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-14T11:35:35Z", "digest": "sha1:AUGPYH27LJCAE5M4YQXXMW5542DHF5D5", "length": 21261, "nlines": 116, "source_domain": "www.annogenonline.com", "title": "அறிமுகம் – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nகள்ளக் கணக்கு – ஆசி.கந்தராஜா\nதாயக நிலத்திலிருந்து புலம்பெயர்ந்த பின், வசிக்கும் நாட்டின் பண்பாட்டை தன்னிலை சார்ந்து விவாதித்துக் கொள்ளுதல் புலம்பெயர் இலக்கியத்தின் முக்கிய கூறு. அதாவது தனது பண்பாட்டை மற்றையை நாட்டின் பண்பாட்டுடன் விவாதித்து மதிப்பிட்டுக் கொள்ளுதல். மனிதன் ஒரு பண்பாட்டின் சிறுதுளி. அவன் எங்கு சென்றாலும் தனது பண்பாட்டை சுமந்துகொண்டே செல்வான். அப்பண்பாடு அகத்தில் புதைந்து -அவனுக்குள்ளே தூங்காமல் – நெளிந்தவாறே இருக்கும். செல்லும் இடத்தில் அவன் எதிர்நோக்கும் பண்பாட்டுடன் அவனுள்ளே புதைந்திருக்கும் அவனது பண்பாடு விழித்து மோதும். இந்த இரண்டு… Read More »\nCategory: அ.முத்துலிங்கம் அறிமுகம் இலக்கியம் ஈழம் சிறுகதை பிரதி மீது பொது யாழ்பாணம் வாசிப்பு Tags: ஆசி.கந்தராஜா, கள்ளக் கணக்கு\nஉமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’\nஅ. முத்துலிங்கத்தின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” புத்தகத்தை வாசிக்கும் போது அது நாவல் என்று கூறப்பட்டு இருந்தாலும் சுயபுனைவு என்றே புரிந்துகொள்ள முடிகிறது. தடுக்கிச் சரியும் ஒவ்வொரு அத்தியாயமும் அவரது பால்யத்தை எள்ளலுடன் புன்னகைக்கும் வகையில் சொல்லிச் சென்றிருக்கும். இந்தப் புன்னகைக்க வைக்கும் தன்மைதான் அப்புத்தகத்தின் வெற்றியோ என்று கூட தோன்ற வைக்கும். பால்யத்தை மீட்டிப் பார்க்கும் போது இனிமையான சம்பவங்கள் சட்டென்று முதலில் நினைவுக்கு வரும்; பின்னர் மெல்ல மெல்ல அந்த நினைவுகளைக் கடந்து கசப்பான… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழம் பிரதி மீது பொது யாழ்பாணம் வாசிப்பு Tags: உமாஜி, காக்கா கொத்திய காயம்\nபிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்\n1 இலக்கிய வகைப்பாடுகள் அவசியம் தேவைதானா என்றால் இல்லை என்றுதான் சொல்லமுடியும். அவற்றைப் பிரிவினைக்குள் உட்படுத்துவதற்கு புறவயத் தேவைகள் இல்லை. எனினும் வாசிப்பின் இலகுவுக்கும், மேலதிகமான புரிதலுக்கும் இலக்கியத்தின் வகைப்பாடுகள் தேவையாகத்தான் இருக்கின்றன. விமர்சினரீதியாக ஒரு படைப்பை அணுகுவதற்கும் வகைபாடுகள் தேவையாக இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இங்கேயே பன்மைத்துவமான அழகியல் சாத்தியங்களை கருத்தில்கொள்ளவும் இயலும். புகலிட இலக்கியம் என்றால் என்ன எந்தப் பண்புகளின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தலாம் என்பதற்கான விடைகள் இன்னும் தீர்க்கமாக நம்மிடம் இல்லாவிடினும், இலங்கையில்… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் பிரதி மீது வாசிப்பு Tags: க.கலாமோகன், காலம், நிஷ்டை\nஅனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஊர்/ படிப்பு/ குடும்பம்/ வேலைப் பற்றி.. அனோஜன்: எங்கள் குடும்பத்தின் பூர்விகம் யாழ்ப்பாணப் பட்டிணம். எனக்கு ஓர் அண்ணாவும், இரண்டு அக்காக்களும் உண்டு. குடும்பத்தின் கடைசிப் பொடியன் நான்தான். பிறந்தது வளர்ந்தது யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலை எனும் ஊரில். எனினும் எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது, 1995-ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடம்பெயர்வு நிகழ்ந்தது. கொடிகாமம், நல்லூர், கொக்குவில், சுண்டுக்குளி மீண்டும் அரியாலை என்று இடம்பெயர்வு காரணமாக எனது வாழ்க்கைச் சூழல் மாறிக்கொண்டே இருந்தது. எனது பதின்ம வயதின் இறுதியில் போர்… Read More »\nCategory: அம்ருதா அறிமுகம் இலக்கியம் நேர்காணல் பதாகை பொது வாசிப்பு Tags: அனோஜன் பாலகிருஷ்ணன், நேர்காணல், பச்சை நரம்பு, பதாகை\nதொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம் – உமா வரதராஜன் – 17\nஎனக்குப் பிடித்த ஈழத்துக் கதை சொல்லிகளில் ஒருவர் உமா வரதராஜன். அவர் எழுதிய முதல் சிறுகதை 1974-இல் ‘அந்தப் பார்வை அப்படித்தான் இருக்கும்’ என்ற பெயரில் வெளியாகியிருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை எழுதிக் கொண்டிருந்தாலும் சொற்பமாகவே எழுதியிருக்கிறார். அவரது சிறுகதைகளை அங்கும் இங்குமங்குமாக வா��ித்ததுண்டு. சிறுகதை வடிவத்தைக் கூர்மையாகப் பிரயோகித்த ஒருவராகவே அவர் எனக்குத் தெரிகிறார். மூன்றாம் சிலுவை என்கிற அவரது நாவல் என்னை அதிகம் கவரவில்லை. அலை இதழ் இரண்டை மீண்டும் தட்டிப் பார்க்கும்போது “தொலைவில் தெரியும்… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் சிறுகதை பிரதி மீது வாசிப்பு Tags: உமா வரதராஜன், தொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம்\n1 அம்பரய – மென்னலையில் மிதக்கும் பூமி சிங்கள இலக்கியம் பற்றிய புரிதல்கள் பொதுவாகத் தமிழர்களாகிய நமக்கு அதிகம் இருப்பதில்லை. குறிப்பிட்ட வெகுசிலரைத் தவிரப் பெரும்பாலான இலங்கை தமிழ் இலக்கிய வாசகர்களிடம் குறைந்தபட்ச சிங்கள இலக்கியம் பற்றிய சமகாலத் புரிதல் இருப்பதில்லை (என்னையும் சேர்த்து). சிங்கள மொழியை வாசித்துப் புரிந்துகொள்பவர்கள் எம் மத்தியில் மிகச்சொற்பம் என்பது அதற்குரிய மிகப்பெரிய காரணமாக இருக்கலாம். எனினும் ஆங்கிலத்தின் ஊடக அங்கு நிகழும் அசைவியக்கத்தை ஓரளவுக்குத் தெரிந்துவைத்திருக்க இயலும். உசுல.பி.விஜய சூரிய… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழம் நாவல் பிரதி மீது\nநியோகா திரைப்படத்தை இறுதியில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்திரைப்படம் இலங்கையில் பிறந்து புலம்பெயர்ந்து தற்பொழுது கனடாவில் வசிக்கும் எழுத்தாளரும் நடிகரும் குறும்பட இயக்குநருமான சுமதி பலராமனால் எழுதி இயக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமாகும். போருக்குப் பின்பான விளைவுகளைப் பேசும் இலக்கியங்கள் ஓரளவுக்கு எழுதப்பட்டுவிட்டன. ஆனால், காண்பியக் கலையில் அவற்றைப் பேசுவது தற்பொழுதுதான் ஓரளவுக்கு அதிகரிக்கின்றது. நியோகா திரைப்படமும் போருக்குப் பின்பாக இடைவிடாது துரத்தும் துன்பமான விளைவு ஒன்றைப் பெண்களின் உணர்வுத் தளத்திலிருந்து பேசுகின்றது. மலரின்… Read More »\nCategory: அறிமுகம் ஈழம் திரைப்படம் பெண்ணியம் பொது யாழ்பாணம் Tags: சுமதி, நியோகா\nமெடூசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம் – வன்முறையின் முட்கள்\nயதார்த்தனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு ‘மெடூசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம்’. தொண்ணூறுகளுக்குப்பின் பிறந்து எழுத ஆரம்பித்த தலைமுறையைச் சேர்ந்தவர் யதார்த்தன். யதார்த்தன் தன் சிறுவயது பிராய���்திலிருந்து பதின்ம வயது இறுதிவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வாழ்ந்தவர். இறுதியுத்தத்தின் விளிம்புவரை சென்று மீண்டு முகாம் வாழ்க்கையைக் கழித்து, தற்போது பல்கலைக்கழக மாணவராக இருக்கிறார். இணைய வெளியில் எழுத ஆரம்பித்துப் படிப்படியாக இலங்கை சிற்றிதழ் சூழலுக்குள் வந்தவர். ஆரம்பத்தில் கவிதை உருவாக்கத்தில் ஈடுபட்டு பிற்பாடு கதைகள் எழுதுவதில் அதிகநேரத்தை செலவழிக்க… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழம் பிரதி மீது புத்தகம் யாழ்பாணம் வாசிப்பு Tags: 'மெடுசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம், தெளிவத்தை ஜோசப், யதார்த்தன்\nமெல்லுணர்வு – நோயல் நடேசன் – 16\nஅன்பைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும் ஆறுதல் அளிக்கவும் எப்போதும் மென்மையான அணுகுமுறையே தேவையாக இருக்கிறது. இறுக்கமான சூழலில் பீடிக்கப்பட்டு இருக்கும்போது மட்டும் என்றல்ல மற்றவரோடு இயல்பில் அணுகும்போது மெல்லுணர்வுகளை வெளிக்காட்டுதல் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தும். செயல் வடிவத்தில் அன்பை வெளிபடுத்த மென்மையான செயல்வடிவங்கள் தேவையாக இருகின்றன. தனிந்த குரலில் கொடுக்கும் ஆறுதல் வார்த்தைகள் கூட ஒருவகையான மெல்லுணர்வின் வெளிப்பாடே. ‘நோயல் நடேசன்’ எழுதிய சிறுகதைகளில் எனக்கு முதன்மையான சிறுகதையாகத் தென்படுவது ‘மெல்லுணர்வு’ என்கிற சிறுகதைதான். இக்கதை யாழ்… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் பிரதி மீது வாசிப்பு Tags: நோயல் நடேசன், மெல்லுணர்வு\nமக்கத்துச் சால்வை – எஸ்.எல்.எம்.ஹனீபா – 14\nபேரன்பும் கருணையையும் மாறி மாறி வெவ்வேறு வடிவங்களில் இலக்கியத்தில் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இருந்தாலும் அது முடிவடைவதே இல்லை. அத்தனை மானுட வாழ்கையில் மைய சுழற்சியில் விசையாக அதுவே இருப்பது போல் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அதன் அத்தனை சாத்தியங்களையும் கலைகள் கேள்விக்கு உட்படுத்தி விவாதிக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன. கிழக்கிலங்கையைச் சேர்ந்த மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.எல்.எம்.ஹனீபா எழுதிய சிறுகதைகளில் மிக முக்கியமான சிறுகதையாக “மக்கத்துச் சால்வை” சிறுகதையைக் குறிப்பிடுவேன். 1991-ஆம் ஆண்டு எழுதப்பட்ட இச்சிறுகதை இன்றும் அதே பரவசத்தைத்… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் பிரதி மீது வாசிப்பு Tags: எஸ்.எல்.எம்.ஹனீபா, மக்கத்துச் சால்வை\nகு.அழகிரிசாமி : மீள மீள படிக்கப்பட வேண்டிய படைப்பாளி\nதிரைப்பட வட்டங்களும் அதன் தேவையின் தொடர்ச்சியும்…\nமாற்றிப் பேசுதலும் மறைமுக சாதியமும்\nஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tamil-cinema-3-actress/", "date_download": "2021-06-14T12:05:24Z", "digest": "sha1:KXG5EH7URAD6CWLCDHASUCQNWODYHC5T", "length": 6793, "nlines": 44, "source_domain": "www.cinemapettai.com", "title": "9 படங்களில் நடித்துள்ள செல்ல குட்டி நடிகை. இந்த 3 பேரில் அடுத்த நயன்தாரா இவங்கதான் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n9 படங்களில் நடித்துள்ள செல்ல குட்டி நடிகை. இந்த 3 பேரில் அடுத்த நயன்தாரா இவங்கதான்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n9 படங்களில் நடித்துள்ள செல்ல குட்டி நடிகை. இந்த 3 பேரில் அடுத்த நயன்தாரா இவங்கதான்\nதமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளை விட கலந்து வரும் நடிகைகள் அதிகமான படங்களை கைவசம் வைத்துள்ளனர் முன்பெல்லாம் முன்னணி நடிகையான நயன்தாரா மற்றும் த்ரிஷா அவர்கள்தான் நிறைய படங்கள் கை வரிசையாக வைத்திருப்பார்கள்.\nதற்போதெல்லாம் இவர்களுக்கு 1 அல்லது 2 படவாய்ப்புகள் மட்டும்தான் வருகிறது. இதுபற்றி அவர்கள் கேட்டவுடனே ஒரு சப்ப கதையை அவிழ்த்து விடுகிறார்கள் அதாவது எத்தனை படம் நடிக்கிறோம் என்பது முக்கியமல்ல எந்த மாதிரி படத்தில் நடிக்கிறோம் என்பதுதான் முக்கியம் என கூறுகின்றனர்.\nதற்போது வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர், வாணி போஜன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் கையில் தான் தமிழ் சினிமா உள்ளது என்று கூற வேண்டும் ஏனென்றால் இவர்களிடம் மட்டும் தான் பல படங்கள் கை வரிசையாக வைத்துள்ளன. இதில் முன்னணி வகிப்பவர் பிரியா பவானி சங்கர்.\nபிரியா பவானி சங்கர் கசடதபற, குருதி ஆட்டம், ஓமன பெண்ணே, ஹாஸ்டல் மற்றும் பொம்மை ஆகிய படங்கள் நடித்து முடித்துள்ளார் இது மட்டுமில்லாமல் பத்து தல, இந்தியன் 2 ருத்ரன் மற்றும் ஹரி இயக்கும் ஆகிய படங்கள் நடித்தவர் யார் கிட்டத்தட்ட 9 படங்கள்கை வசமாக வைத்து பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளார்.\nஐஸ்வர்யா ராஜேஷ் பூமிகா, திட்டம் 2, டிரைவர் ஜமுனா கிரேட் இந்தியன் கிச்சன், மோகன்த���ஸ்மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய 6 படங்கள் கைவசம் ஆக வைத்து 2 இடத்தை பிடித்துள்ளார்.\nபின்பு சின்னத்திரையில் இருந்து வந்த ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் வெற்றி நாயகியாக அறிமுகமானவர் வாணி போஜன். பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் கேசினோ, பகைவனுக்கு அருள்வாய், தாள் திறவாய், விக்ரமின் 60வது படம் சூர்யாவுடன் ஒரு படம் என 6 படங்கள் கை வரிசையாக வைத்துள்ளார். தற்போது இந்த 3 வளரும் நடிகையின் கையில்தான் தமிழ்சினிமாவே உள்ளது என சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இந்தியன் 2, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், ஐஸ்வர்யா ராஜேஷ், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், நயன்தாரா, பிரியா பவானி சங்கர், வாணி போஜன்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/10108.html", "date_download": "2021-06-14T11:28:21Z", "digest": "sha1:N32ZSC64QEMUORZV4NMYL2WRVWCUOLSJ", "length": 4395, "nlines": 76, "source_domain": "www.dantv.lk", "title": "அமைச்சரவை கூட்டத்துக்கான நேரத்தில் மாற்றம். – DanTV", "raw_content": "\nஅமைச்சரவை கூட்டத்துக்கான நேரத்தில் மாற்றம்.\nஅமைச்சரவைக் கூட்டத்திற்கு வருகை தரும் அமைச்சர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அமைச்சரவைக் கூட்டம் கூடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.\nஅமைச்சரவைக் கூட்டங்கள் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை காலை 7:30 மணியளில் இடம்பெற்றது வந்ததது. இந்நிலையில, காலையில் அமைச்சரவைக் கூட்டம் கூடுவதால், சில அமைச்சர்கள் தாமதமாக கூட்டத்திற்கு வருவது இனங்காணப்பட்டதையடுத்தே, 7:30 மணிக்கு கூடும் அமைச்சரவைக் கூட்டம் காலை 8:30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (மு)\nவெள்ளவத்தை பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ள் தொடர்பில் இன்று கலந்தாய்வு\nபயங்கரவாதத் தடைச் சட்டம் : சரத் வீரசேகர விளக்கம்\nசாகர காரியவசம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Palm_Sunday", "date_download": "2021-06-14T13:03:24Z", "digest": "sha1:CXSJHP52RMNGVYRU2PXEO4MXCRVGPVZQ", "length": 5585, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Latest Palm_Sunday News, Photos, Latest News Headlines about Palm_Sunday- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:30:58 PM\nசாத்தான்குளத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி\nசாத்தான்குளத்தில் குருத்தோலை ஞாயிறு பண்டிகை பொட்டி குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.\nகும்மிடிப்பூண்டியில் கிறிஸ்துவர்கள் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்\nகும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளிலும் குருத்தோலை விழா ஊர்வலம் கிறிஸ்துவர்களால் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.\nகுருத்தோலை ஞாயிறு: கிறிஸ்தவர்கள் பவனி, சிறப்பு பிரார்த்தனை\nகிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறு பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஞாயிற்றுக்கிழமை பவனியாக சென்றனர்.\nகோவில்பட்டி தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி\nகோவில்பட்டியில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு குருத்தோலை ஞாயிறு பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/13079/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-06-14T11:23:22Z", "digest": "sha1:AKBFUHMNL6CUN4WWIBMABOPDHN3YJIRA", "length": 6672, "nlines": 73, "source_domain": "www.tamilwin.lk", "title": "வைரஸ் தாக்கத்தால் இரு குழந்தைகள் பலி - Tamilwin", "raw_content": "\nவைரஸ் தாக்கத்தால் இரு குழந்தைகள் பலி\nசெய்திகள் முக்கிய செய்திகள் 2\nதெற்கில் பரவிவரும் இன்புளுவன்சா தொற்றினால் மேலும் இரு கைக்குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.\nகராபிட்டிய போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 8 மாதங்களேயான இரண்டு பெண் குழந்தைகளே மரணமடைந்ததாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇதுவரையில் தென் மாகாணத்தில் 18 குழந்தைகள் வைரஸ் தொற்று காரணமாக மரணித்துள்ள நிலையில், இன்புளுவன்சா வைரஸ் தொன்றிற்குள்ளான நிலையில், மேலும் 30 சிறுவர்க��் கராப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nகடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகர்\nகடன் பெறுவதில் நல்லாட்சி அரசு உலக சாதனை\nசுகாதாரத் தொழிற் சங்க ஒன்றிணைப்பினர் போராட்டத்தில்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\nமுல்லைத்தீவில் 32 ஏக்கர் காணியில் நடப்பது என்ன\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2018/03/blog-post_99.html", "date_download": "2021-06-14T11:32:50Z", "digest": "sha1:ZQIOIVY4QAYTGQEAPL6N3PESXQ5X6J42", "length": 49147, "nlines": 295, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’’கம்பன் தொட்ட சிகரங்கள்’’-கம்பன் விழா உரை,நூல் வெளியீடு", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n’’கம்பன் தொட்ட சிகரங்கள்’’-கம்பன் விழா உரை,நூல் வெளியீடு\n1939 ஆம் ஆண்டு தொடங்கி 80 ஆண���டுகளாக இடையறாது நடந்து வரும் காரைக்குடி கம்பன் விழாவில் இரண்டாம் நாள் மாலை 29/3/18 5 மணி அளவில்\nஎன்ற தலைப்பில் என்ற தலைப்பில் [கம்பனடி சூடி திரு பழனியப்பன் அவர்கள் தன் பெற்றோர் நினைவாய் நிறுவி இருக்கும்][ அறக்கட்டளைச் சொற்பொழிவை ஆற்ற இருக்கிறேன். தொடர்ந்து அதே மேடையில் கோவை விஜயா பதிப்பகத்தாரின் தயாரிப்பாக - உரையின் நூல் வடிவமும் வெளியிடப்படுகிறது\nதமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் பிரமிளா குருமூர்த்தி அவர்கள் நூலை வெளியிடுகிறார்கள் தமிழ் ஆர்வலர்களும் கம்பன் கவி கேட்கும் ஆவல் கொண்டோரும் விழாவுக்கு வருகை புரிந்து சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறேன்.\n’’கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்த்த’’ காரைக்குடியில் கம்பன் புகழ் கேட்டுக் கன்னித்தமிழின் கரம் பிடித்தவள் நான். என் தாய் சோபனாதேவி அவர்கள் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றியதும் நான் உயர்நிலைக்கல்வி வரை பயின்றதுமான மீனாட்சி பெண்கள் உயர்நிலைப் ( இப்போது மேல்நிலை) பள்ளியில் நடைபெற்றுவந்த கம்பன் விழாச் சொற்பொழிவுகளே தாய்ப்பாலுக்கு நிகரான தமிழ்ப்பாலை ஊட்டி என்னை வளர்த்திருப்பவை . இளம் வேதியியல் பட்டம் பெற்ற நான் முதுகலைப் படிப்பைத் தமிழாக வரித்துக்கொள்ளவும், தொடர்ந்து இன்று வரை என் தமிழ்க்காதலைத் தொடரவும் எனக்கு அடித்தளம் இட்டவை கம்பன் விழாமேடைகள் மட்டுமே.\nபார்வையாளர் அரங்கிலிருந்து நான் வியந்து பார்த்துக்கொண்டிருந்த கம்பன் மேடை ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர், கம்பனடிப்பொடி சா கணேசன் அவர்களின் அணுக்கச் சீடராய்த் தேனீயைப்போன்ற சுறுசுறுப்போடும் கம்பன் மீது கொண்ட கரை காணா பக்தியோடும் கம்பன் விழாக்களில் செயலாற்றிக்கொண்டிருந்த கம்பன் அடிசூடி திரு பழ பழனியப்பன் அவர்கள். எங்கள் குடும்ப நண்பரான அவரோடும் அவர் துணைவி தெய்வானை ஆச்சி அவர்களோடும் நெடுநாள் இடைவெளிக்குப்பின் எங்கள் தொடர்பு புதுப்பிக்கப்பட, கடந்த சில மாதங்களாக அவ்வப்போது தொடர்ந்து என்னோடான இலக்கிய உரையாடலில் இருந்து வந்தார் அவர். தற்போது காரைக்குடி கம்பன் கழகச்செயலாளராகவும் இருக்கும் அவர், இந்த ஆண்டு கம்பன் விழாவில் தன் பெற்றோரின் பெயரால் தான் அமைத்திருக்கும் அறக்கட்டளைச் சொற்பொழிவை நான் ஆற்ற வேண்டுமென்றும் அந்த உரையை நூலாகவும் வெளியிடுவதால் அதை உடன் எழுதித் தர வேண்டும் என்றும் நானே எதிர்பாராத ஒரு நேரத்தில் ஓர் அன்புக்கட்டளை விடுத்தார்\nஅது செயல்வடிவம் பெற்று நூலாவதிலும் காரைக்குடி கம்பன் விழா மேடையில் வெளியிடப்பெறுவதிலும் அளப்பரிய மகிழ்வு கொள்வதோடு வாழ்க்கை எனக்கு நல்கிய பெரும் பேறுகளில் ஒன்றாக, நான் கற்ற தமிழுக்குக் கிடைத்த கௌரவமாக அதனை ஏற்றுத் தலை தாழ்த்தி வணங்குகிறேன்.\nகாரைக்குடி கம்பன் விழாவின் சீர்மை குறித்து\nகாரைக்குடி கம்பன் விழா-ஒரு முன்னோட்டம் என்ற தலைப்பில்\nபின் வரும் என் கட்டுரை தினமணி.காமில் வெளிவந்திருக்கிறது.\nகாரைக்குடி கம்பன் விழா - ஒரு முன்னோட்டம்\nவளமான நிலங்கள் இல்லாத வறட்சி மண் என்றாலும் வற்றாத அன்பை கபடமற்ற பிரியத்தை மழையெனப்பொழியும் மண் செட்டி நாட்டு மண். .சைவமும் தமிழும் தழைத்தோங்கி வளர்ந்த அந்தக் காரைக்குடி மண்தான் கம்பன் புகழ் பாடிக்கன்னித் தமிழ் வளர்ப்பதில் இன்றுவரை தமிழகத்துக்கே முன்னோடியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது, இது,உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை.\nமுதன் முதலாக 1939 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காரைக்குடி கம்பன் விழா என்னும் இலக்கியத் திருவிழா, தொடர்ச்சியாக எண்பது ஆண்டுகளை நிறைவு செய்து தன் முத்து விழாவைக்காணும் மைல்கல்லான ஆண்டு இது.\n’’கம்பநாடன் கவியிற்போல் கற்றோர்க்கிதயம்’’ வேறெதிலும் கனிவதில்லை என்பதாலேயே புகழ்க்கம்பன் பிறந்த தமிழ்நாடு என்றும் ‘’கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்..’’ என்றும் கம்பனின் புகழை வானளவு உயர்த்துகிறான் பாரதி. அத்தகைய மகா கவியான கம்பன் - பங்குனி அத்தத் திருநாளன்று , திருவெண்ணெய் நல்லூரில் தன் காப்பியமான இராம காதையை அரங்கேற்றியதை நினைவு கூரும் வகையில்- ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மகம் தொடங்கி பூரம் ,உத்தரம், அத்தம் வரை தொடர்ச்சியாக முதல் மூன்று நாட்கள் காரைக்குடியிலும், இறுதி நாளன்று நாட்டரசன் கோட்டை கம்பன் சமாதியிலும் நிகழும் வகையில் வடிவமைக்கப்பட்டு அதே பாரம்பரியம் இப்போது வரை தொடர்ந்து பின்பற்றப்பட்டும் வருகிறது.. கம்பனடிப்பொடியின் பாசறையில் பயின்று வளர்ந்த அணுக்கத் தொண்டரும் தீவிர கம்பன் பக்தருமான தற்போதைய காரைக்குடி கம்பன் கழகச்செயலர் திரு பழ பழனியப்பன் அவர்கள், திரு சா கணேச���் அவர்கள் கட்டிக்காத்த அதே தரத்தோடு சமகால கம்பன் விழாக்களை அமைக்க, தீவிர அர்ப்பணிப்புடன் இயங்கி வருகிறார்.\nகவிச்சக்கரவர்த்தி கம்பனின் புகழ் பரப்புவதொன்றையே தன் வாழ்நாள் இலக்காகக்கொண்டு கம்பனின் மேல் கொண்ட தீராக்காதலால் தன் பெயரையே கம்பன் அடிப்பொடி என்று மாற்றிக்கொண்டவர்\n( விடுதலைப்போராட்டத்தின்போது சட்டை அணிவதைத் துறந்து சட்டை அணியாத சா கணேசன் என்று பெயர் பெற்ற ) திரு சா கணேசன் அவர்கள். கம்பன் அடிப்பொடி அவர்கள் முன்னெடுத்து நடத்திய அந்தக்கம்பன் விழாக் காலங்கள் மேடைத் தமிழின் பொற்காலங்கள். கொஞ்சமும் நீர்த்துப்போகாத செறிவான - ஆழமான -விரிவான சொற்பொழிவை நயத்தக்க நாகரிகத்தோடு ஆற்றும் ஜாம்பவான்களால் மட்டுமே எழிலூட்டப்பட்ட தமிழ் இலக்கியஅரங்கு ,கம்பன் விழா அரங்கமும் அதன் மேடைகளும்.. உரையின் தலைப்பை விட்டு இம்மியும் பிசகாத பேச்சாளர்களுக்கு மட்டுமே இடமளிக்கும் கறாரான கம்பன் அரங்கம் அது. எத்தனை எத்தனையோ மேதைகளும், முன்னோடித் தலைவர்களும்,தமிழ் அறிஞர்களும் கம்பன் பால் தாங்கள் கொண்ட ஆழங்காற்பட்ட புலமையால் அந்த மேடைகளை அலங்கரித்திருக்கிறார்கள்\nகம்பன் விழாவின் ஒரே இலக்கு கம்பனின் தமிழ்.. முன்னிறுத்தப்பட வேண்டும் என்பது மட்டுமே. புலவர் என்றும் அரசியல் தலைவர் என்றும் சமயவாதி என்றும் பிற சமயத்தவர் என்றும் எந்த பேதமும் பாராட்டாத மேடை அது. கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்தலைவர் ப ஜீவானந்தம், சிலம்புச்செல்வர் ம பொ சிவஞானம், வாகீச கலாநிதி கி வா ஜகந்நாதன், தமிழ்க்கடல் இராய சொக்கலிங்கனார், குன்றக்குடி அடிகளார் [முன்னவர்],பன்மொழி அறிஞர் தெ பொ மீனாட்சி சுந்தரனார் [ம கா பல்கலைக்கழகத் துணைவேந்தராய் இருந்தவர்], மார்க்சிய அறிஞரும் கம்பனில் பெரும் தேர்ச்சி கொண்டவருமான எஸ் ஆர் கே [ எஸ் ராமகிருஷ்ணன் -மதுரையில் ஆங்கிலப்பேராசிரியராக இருந்தவர்; கம்பனும் மில்டனும், கம்பனும் ஷேக்ஸ்பியரும், அரசியர் மூவர், தம்பியர் இருவர் என்று கம்பனைப்பற்றிய பல நூல்கள்படைத்தவர்] , தூத்துக்குடி ஆங்கிலப் பேராசிரியர் அ சீனிவாச ராகவன், பெரும் பேராசிரியர் அ ச ஞானசம்பந்தம் அவர்கள் [ இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் என்ற அரிய கம்பன் சார்ந்த நூலின் ஆசிரியர்; ம கா பல்கலத் தமிழ்த் துறையின் தலைமைப்பொறுப்பேற்றவர்] , திருச்சி பேராசிரியர்கள் இராதாகிருஷ்ணன்,சத்திய சீலன்,சென்னை பேராசிரியர் ஆ ரா இந்திரா, கோவைப்பேராசிரியர் சிவகாமசுந்தரி, புலவர் கீரன், நீதியரசர்கள் எஸ் மகராஜன், மு மு இஸ்மாயில், கவிக்கோ அப்துல் ரஹ்மான் என்று தங்கள் சொல் வளத்தால் நா நயத்தால் கருத்துச்செறிவால் கம்பன் விழா மேடைகளை மெருகூட்டாத தமிழ் அறிஞர் எவரும் அன்று இல்லை...\nகாரைக்குடி கம்பன் விழா நிகழ்வுகளில் பெரியோர்- சிறியோர், பதவியில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பேதம் பேச்சாளர்களுக்குள் என்றுமே பாராட்டப்பட்டதில்லை. கருத்தை ஒட்டியும் காலக்கணக்கை ஒட்டியும் பேச்சு அமையாவிட்டால் மேடையிலேயே அவர்கள் நிறுத்தப்பட்டு, தடுக்கப்பட்ட சம்பவங்களும் கூட இங்கே அரங்கேறி இருக்கின்றன. முற்பகல் நிகழ்வு காலை 9 30க்கு என்றால் கம்பனடிப்பொடி அவர்களின் கணீர்க்குரல்\nஎன்ற முழக்கத்தை 9 15க்கே தொடங்கி விடும். பார்வையாளர்களும் அவ்வாறே எதிர் முழக்கமிட, அடுத்த முழக்கம் 5 மணித்துளி முன்பு. இறுதியாக மிகத் துல்லியமாக 9 30.க்கு - மேடையில் தலைமை ஏற்பவரே வராமல் போனாலும் - எவருக்காகவும் காத்திராமல் விழா நிகழ்ச்சிகள் தொடங்கி விடும். .[நாம் அதை வைத்து கடிகாரத்தைக்கூட சரி செய்து கொண்டு விடலாம்.அத்தனை கறாரான நேரக்கணக்கு]..\nகம்பகாவியத்தை எரிக்கத் துணிந்த மாற்றுத் தரப்புக்கும் கூடத் தமிழ் என்னும் தகுதிக்காகவே இடமளித்த காரைக்குடி கம்பன்கழகத்தினர் ,கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல்வராய் இருந்த காலகட்டத்தில் ஒருமுறை கவியரங்கத் தலைமைக்கு அவரை அழைத்திருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் வர இயலாமல் அவர் சற்று தாமதமாக வந்து சேர முதல்வர் என்றும் பாராமல், அவருக்காகக் காத்திராமல் விழா தொடங்கப்பட்டதும் திரு கருணாநிதி அவர்களும் அதை இலகுவாக ஏற்றுக்கொண்டதும் தமிழ் இலக்கிய மேடையின் தகுதிக்கு அளிக்கப்பட்ட முன்னுதாரணமான கௌரவங்கள்.\nகாரைக்குடி கம்பன் விழாவோடு தொடர்பு கொண்ட எம் ஜி ஆர் குறித்த ஒரு சுவையான சம்பவமும் உண்டு. 1967ஆம் ஆண்டு அப்போதுதான் எம் ஆர் ராதாவோடான துப்பாக்கிச்சூடு சம்பவத்திலிருந்து மீண்டிருந்த எம் ஜி ஆர்., தற்செயலாகக் காரைக்குடிக்கு வருகை தந்திருந்தார். சா கணேசன் அவர்களின் அழைப்பை ஏற்று அவர் விழாவுக்கு வந்து விட, பள்ளி முகப்பிலிருந்து கூட்டம் பாய்ந்து சூழ��ந்தபடி அவரை நெருக்கி அழுத்தியது ..ஒரு வழியாக விழா நிகழும் இடத்துக்கு வந்து சேர்ந்தார் எம் ஜி ஆர். அவரைக்காண அலைமோதிய மக்கள் திரளை சமாளிக்க வழி தெரியாமல் தங்கள் கொள்கையைக்கூடச் சற்றே தளர்த்தியபடி ஒரே ஒரு நிமிடம் மேடையில் ஏறி மக்களுக்குக் காட்சி அளிக்குமாறு கம்பன் கழகத்தார் அவரை வேண்டிக்கேட்கும் நிலை; எம் ஜி ஆரோ, அந்தத் தமிழ் மேடையில் ஏறும் தகுதியும் புலமையும் தனக்கில்லை என்று மறுத்தபடி மேடைக்குக் கீழுள்ள தரைப்பகுதியில் மட்டுமே இரு முறை குறுநடை போட்டு மக்களைப்பார்த்து விட்டுத் தன் ரசிகர் கூட்டத்தால் - தன் புகழ் வெளிச்சத்தால் அந்த இலக்கிய அரங்கத்துக்கு எந்தக் குறைவும் ஏற்படலாகாது என்று விரைவாக அங்கிருந்து விலகிச் சென்றார். அதற்கு எம் ஜி ஆரின் பெருந்தன்மை மட்டும் காரணம் அல்ல; அந்த அளவுக்குத் தன்னைத் தகுதிப்படுத்தி உயர்ந்த தளத்தில் வைத்துக்கொண்டிருந்த அந்த அரங்கின் தனித் தன்மையே அவரிடமிருந்தும் அந்தப்பெருந்தன்மையை வருவித்திருக்கிறது.\nவிரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ; உண்டோ\nஎன்று புலமைச்செருக்கோடு பாடிச்சென்ற கம்பனின் கவிப்பாரம்பரியத்தை மட்டுமன்றி அவனது தன்மதிப்பைக் காப்பதையும் தங்கள் கடமையாய்க் கைக்கொண்ட சான்றோர் நடத்திய விழா அது என்பதாலேயே அங்கே அரசியல்வாதிகள் துதி பாடப்படாமல் - அதே அரசியல்வாதிகள் மதிப்போடு அணுகும் அரங்காக அந்த விழாக்கள் அமைந்தன என்பதை இந்தக்காலச்சூழலில் நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.\n‘’ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்\nபட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்;\nபற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்\nசெற்றமும் கலாமுஞ் செய்யாது அகலுமின்’’\nஎன்று பட்டிமண்டபம் என்னும் சொல்லை முதலில் ஆளுகிறது தமிழின் முதல் காப்பியமான சிலம்பு. இரட்டைக்காப்பியங்களின் பின்புலமாக அமைந்த குறிப்பிட்ட காலச் சூழலில் பட்டிமண்டபம் என்பது ஒன்றுக்கொன்று மாறுபட்ட இரு சமயங்கள் - குறிப்பாக சமண பௌத்த சமயங்கள், சற்றுப்பிற்பட்ட காலத்தில் சைவ வைணவ சமயங்கள்- தங்கள் கோட்பாடுகளை தருக்கங்களை முன் வைத்து வாதிடும் மேடையாகவே அது இருந்திருக்கிறது.\nஅப்போதும் கூட நம் கருத்துக்கு ஒத்து வராதவரோடு- அதை உடன்படாதவர்களோடு ’சீற்றமோ பூசலோ கைக்கொள்ளாமல் வாதிடுக’\nபற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்\nசெற்றமும் கலாமுஞ் செய்யாது அகலுமின்\nஎன்றபடி மேடை நாகரிகத்தையும் அது கூடவே கற்றுத் தருகிறது.\nதமிழக அரங்குகளைப்பொறுத்தவரை பட்டிமண்டபம் என்னும் வாதப்போரை இலக்கிய மேடைகளில் முதன்முதலாக அறிமுகம் செய்து, காலப்போக்கில் அது பரவலாகப் பல இடங்களில் நிலைபெற அடியெடுத்துக்கொடுத்ததும் கூட காரைக்குடி கம்பன் விழாக்களே.\nபட்டிமண்டபம் என்ற பெயரில் இலக்கியத்தையும் மனித வாழ்வியலையும் கொச்சைப்படுத்தியபடி நடந்தேறும் அருவருப்பும் ஆபாசமும் மலிந்த பல மேடைகள் உண்மையான தமிழ் ஆர்வலர்களை வெட்கித் தலை குனிய வைத்துக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் ஐ எஸ் ஐ முத்திரை வழங்கும் அளவுக்கு மிகத் தரமான பட்டிமண்டபங்களை நடத்திக்காட்டியிருக்கிறது காரைக்குடி கம்பன் விழா. துணுக்குத் தோரணங்களுக்கோ , ’கிச்சு கிச்சு’ மூட்டும் மூன்றாந்தரமான நகைச்சுவைக்கோ, சரக்கில்லாமல் பூ சுற்றுவதற்கோ அங்கே இடமோ அனுமதியோ என்றுமே வழங்கப்பட்டதில்லை. 10 மணித்துளி என்றாலும் செறிவான அடர்த்தியான கருத்துக்களுக்கு மட்டுமே இடம் என்ற தெளிவான இலக்கும் வரையறையும் அமைப்பாளர்களால் வகுக்கப்பட்டிருக்க,, அந்த எல்லைக்கோட்டைத் தாண்டாமல் அந்த அரங்குக்குள் வட்டாட வல்ல பேச்சாளர்களே அழைக்கப்பட்டார்கள். அவர்களால் விழாவும் விழாவின் தரத்தால் அவர்கள் புகழும் உயர்ந்ததற்கான அடிப்படை அதுவே.\nபட்டிமண்டபத்தின் அடுத்த பரிணாமப்படிநிலையான வழக்காடு மன்றம்,சுழலும் சொற்போர் போன்ற இன்றைய மேடை நாடகங்களுக்குக் கால்கோள் அமைத்துத் தந்ததும் காரைக்குடி கம்பன் விழாவே. பட்டிமண்டபத்தில் தீர்ப்பு சொல்லப்பட்ட மறு நாள் அல்லது அடுத்த அரங்கில் அது மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் ’’மேல் முறையீட்டு அரங்கம்’’ என்ற ஒன்றைப் புதுமையாக அறிமுகம் செய்து இலக்கிய ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தினார் கம்பன் அடிப்பொடி சா கணேசன் அவர்கள். பெரும்பாலும் நீதியரசர்கள் மகராஜன், இஸ்மாயில் போன்றோர் நடுவராய் அமையும் அந்த மன்றத்தில் இரு தரப்புக்களிலிருந்தும் சிறந்த பேச்சாளர்கள் இருவர் [முதல்நாள் பங்கு கொள்ளாத வேறு அறிஞர்கள்] தொடர்ந்த வாதங்களை முன் வைக்க , இறுதித் தீர்ப்பு வழங்கப்பெறும்.\nபண்டைக்காலத்தில் நூல் அரங்கேற்றங்கள் மிக உயர்ந்த தரத்தில் நடந்��ேறி இருக்கின்றன. கற்றறிந்த சான்றோர் பலர் முன் நூல்களை வாசித்து அரங்கேற்றி அவர்கள் எழுப்பும் ஐயங்களுக்கும் வினாக்களுக்கும் ஏற்ற விடைகளை வழங்கிய பின்னரே அந்த நூலின் தகுதிப்பாடு உரைத்துப்பார்க்கப்பட்டு ஏற்கப்பட்டிருக்கிறது. கம்பனின் இராம காதை அரங்கேற்றம் நிகழ்ந்ததும் அப்படித்தான்..தன் தகுதியை உரைத்துக்காட்டிய கம்பனைப் பேசும் பேச்சாளர்களின் தரத்தையும் உரைத்துப்பார்த்த பிறகே கம்பன் விழா மேடையில் ஏறி சொற்பொழிவாற்றும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்திருக்கிறது. இதுவும் காரைக்குடி கம்பன் விழாவின் தனித்துவங்களில் ஒன்று.\nதாய்க்கழகமான காரைக்குடி கம்பன் கழகம் நிகழ்த்திய பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளே பின்னாளில் சென்னை கோவை ஆகிய பல நகரங்களிலும்- வெளிநாடுகளிலும் கூட- கம்பன் கழகங்கள் அமையவும், கம்பன் விழாக்கள் நடைபெறவும் பல புதிய இரண்டாம் கட்டப் பேச்சாளர்கள் உருபெறவும் அடித்தளம் இட்டன.\nஓர் ஊடகத்தை மலினமாக்குவதை நியாயப்படுத்திக்கொள்ள, பேச்சரங்கம் தொடங்கித் திரையரங்கம் வரை நாம் செய்து கொள்ளும் சமரசம்...சமாதானம்.\n’மக்கள் விரும்பவதை நாங்கள் கொடுக்கிறோம்’ என்பதே . கம்பன் விழா நிகழ்வுகள் இத்தகைய சமரசங்களுக்கு எப்போதுமே தங்களை உட்படுத்திக்கொண்டதில்லை. அடர்த்தியான ஆழமான சொற்பொழிவுகளைத் தந்தால் மக்கள் ஆரவாரத்தோடு அதை எதிர்கொள்வார்கள் என்பதற்கு சாட்சியாகவே கம்பன் திருநாள் நிகழ்வுகள் நடந்தேறி இருக்கின்றன.\n’’வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும்’’ என்பது போல் தரமானவற்றைக்கொடுத்தால் பார்வையாளர்கள் ஒருபோதும் அவற்றைப் புறமொதுக்குவதில்லை. தரமானதைத் தரத் தெரியாமல் –அதைத் தருவதற்கான அடிப்படை முயற்சியைக்கூட மேற்கொள்ளாமல் நுனிப்புல் மேய்ந்தபடி - என்றோ புளித்துப்போன மாவை மலிவான வாய்ச்சாதுரியங்களோடு பரிமாறியபடி தமிழை விற்றுப்பிழைக்கும் சொல் வியாபாரிகளின் கூட்டமே இடறி விழுந்த இடமெல்லாம் நிறைந்திருக்கும் இந்நாளில்‘‘அந்த நாளும் வந்திடாதோ ‘ என்று ஏங்க வைத்து விடும் கம்பன் விழாத் திருநாள் நினைவுகள் இன்றைய தலைமுறைக்கு ஓர் உயர்கனவு [ UTOPIAN DREAM] போலக் கூடத் தோன்றலாம்.\nஇன்றைய கல்வி நிறுவனங்கள் பலவற்றில் மேடைத்தமிழ் என்றே கூட ஒரு பாடப்பிரிவு இடம் பெற்றிருக்கிறது. ��தைப்பாடமாகக்கற்பிப்பதை விட இத்தகைய தரமான இலக்கிய விழாக்களுக்கு ஒரு கல்விச்சுற்றுலா போல அவர்களை அழைத்துச்சென்றால் லகர ளகர ழகர உச்சரிப்பில் தொடங்கித் தமிழ் பேசுவதற்கே தடுமாறித் தத்தளிக்கும் இன்றைய இளம் தலை முறைக்கு சரளமான இலக்கியத் தமிழ் மீது ஒரு தூண்டுதல் பிறக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பொருளில் தொடர்ந்து 20 முதல் 40 மணித்துளி வரை நூல் பிசகாமல் கருத்துச்செறிவோடு உரையாற்றுவது எப்படி என்பதை அனுபவ பூர்வமாய்க் கற்றுத் தெளிய அதை விட மேலான வேறு வழி ஏதும் இல்லை.\nதளர்நடைப்பருவம் தொடங்கி என் தமிழ்க்காதலை வளர்த்தெடுத்ததும் தமிழ் உயர்கல்வியின்பால் என்னை ஆற்றுப்படுத்தியதும் தொடர்ந்து தமிழ் சார்ந்த என் உருவாக்கத்துக்கும் காரணமாக அமைந்தவை, காரைக்குடி மண்ணில் பிறந்து வளர்ந்த நான் கேட்டுப்பழகிய கம்பன் விழாக்களே. காரைக்குடி செக்காலையில் கம்பன் மணிமண்டபம் அமையும் வரை நான் பயின்ற மீனாட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் - மிக நீண்ட கால கட்டம் நிகழ்ந்த கம்பன் விழாவைக்கேட்கும் பெரும் பேறு வாய்த்தது, நான் முன் செய்த தவப்பயன்.\nகம்பன் புகழும் தமிழும் வாழ்வதோடு அடுத்த தலைமுறையின் தமிழும் தழைக்க காரைக்குடி கம்பன் விழாக்கள் போன்ற தரமான இலக்கிய விழாக்கள் மட்டுமே துணை வரக்கூடும்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உரை , கம்பன் , கம்பன் தொட்ட சிகரங்கள் , கம்பன் விழா , நூல் வெளியீடு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\n’’கம்பன் தொட்ட சிகரங்கள்’’-கம்பன் விழா உரை,நூல் வெ...\nகுற்றமும் தண்டனையும்- திரு ஜெயமோகன் தளத்தில் மேரி ...\nஇருத்தலியலின் இலக்கிய முன்ன���டி- நிலவறைக்குறிப்புகள...\nதடம் இலக்கிய இதழில் -இன்னும் சில சொற்கள்\nமாபெருங் காவியம் - மௌனி\nகனவை தேடி – டினோஜா நவரட்ணராஜா\nபரதேவதையின் நிஜ ரூப தரிசனம்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/3223/%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-06-14T11:20:12Z", "digest": "sha1:NMI6M6WHJCGYS4OP3AHJFPUHNK5WKRJ6", "length": 17819, "nlines": 234, "source_domain": "sarathkumar.in", "title": "சக வீரரை கொலை செய்த புகார்: தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது – Sarathkumar.in Latest News in tamil, Breaking News in tamil, Latest tamil news ,tamil news live , India News in Tamil | tamil news online , tamil nadu news , Tamilnadu weathermen | Bigg Boss 3 Tamil news | Tamil news Updates | tamil news Live updates | India News", "raw_content": "மதுரை கோயம்புத்தூர் சென்னை வேலூர் கரூர் கிருஷ்ணகிரி செங்கல்பட்டு சேலம் தூத்துக்குடி தேனி அரியலூர் ஈரோடு உதகமண்டலம் கடலூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் சிவகங்கை தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவண்ணாமலை திருவள்ளூர் தென்காசி நாகப்படடினம் நாமக்கல் ராணிப்பேட்டை பெரம்பலூர் புதுக்கோட்டை கன்னியாகுமரி விழுப்புரம் விருதுநகர் ராமநாதபுரம்\nசக வீரரை கொலை செய்த புகார்: தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது\nசக வீரரை கொலை செய்த புகாரில், தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் சக வீரரான ராணா தன்கட்டுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தன்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர்.\nமோசமான காயங்களுடன் கிடந்த சாகர் தன்கட்டை, அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். ஆனால், சிகிச்சைப் பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார். இதையடுத்து, சாகர் தன்கெட் மரணத்தை கொலை வழக்காக போலீஸார் மாற்றி மல்யுத்த வீரர் சுஷில் குமாரைத் தேடி வந்தனர். கடந்த இரு வாரங்களாக தனிப்படை அமைத்து சுஷில் குமாரை பல��வேறு மாநிலங்களில் தேடி வந்தனர். மேலும் சுஷில் குமார் இருப்பிடம் குறித்து துப்பு அளித்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என டெல்லி போலீஸார் அறிவித்தனர்.\nசுஷில் குமாரை போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு, சுஷில் குமாரை அதிரடியாக கைது செய்தது.\nமல்யுத்த வீரர் சுஷில் குமார் மீதான கொலை வழக்கு: 8…\nகொலை வழக்கு: மல்யுத்த வீரர் சுசில் குமார் குறித்து…\nகட்டப்பஞ்சாயத்து டூ 'மல்யுத்த மாஃபியா' - 'ஒலிம்பிக்…\nகொலை வழக்கில் திடீர் திருப்பம்... அப்ரூவராக மாறும்…\nகொலை வழக்கு: ரயில்வே பணியிலிருந்து சுஷில் குமார்…\nகிரிகெட் வீரர் புவனேஷ்வர் குமார் தந்தை புற்றுநோயால்…\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு →\n← எமிலியா ரோமாக்னா ஓபன் தொடர்: சாம்பியன் பட்டத்தை வென்றார் 17 வயது வீராங்கனை\n‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு 25கோடி ரசிகர்களா\nஜூன் 16: ஜம்புத்தீவு பிரகடனம்\nமது கிளாஸுடன் சிவனை சித்தரித்து இன்ஸ்டாவில் ஸ்டிக்கர்\nஜூன் 14: உலக ரத்த தான தினம்\nதி.மு.க.வை திராவிட முன்னேற்ற கிளப் – என்று அழைக்கலாமா இந்து தமிழர் கட்சி தலைவர் கேள்வி\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பது… ஆள்வோரின் அரசியல் உள்நோக்கம்\nயூடியூப் மதனை கைது செய்ய நடவடிக்கை\nவீட்டிற்கே மருந்தை டெலிவரி செய்யும் ட்ரோன்\nஉபி: மதுபான மாஃபியாவுக்கு எதிராக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு\nதொற்று குறைந்தாலும் மரணம் குறையவில்லை: கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,921 பேர் உயிரிழப்பு\nநீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி அவதூறு: கிஷோர் கே சாமிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்\nதேனி: சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது\n“சில நினைவாற்றலை இழந்துவிட்டேன்”-தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் ட்வீட்\n“கொரோனா இல்லையென்றாலும் முகக் கவசம் கட்டாயம்” – மா.சுப்பிரமணியன்\n”தனுஷ் இந்தியாவின் மிகச்சிறந்த பாப் இசை கலைஞர்களில் ஒருவர்” – சந்தோஷ் நாராயணன்\n”வீடுகளுக்கான கேன் வாட்டர் தரமானாதா என்பதை அறிய முதல்வர் முடிவு எடுக்கவேண்டும்”- சேரன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முதலாமாண்டு நினைவுதினம்: பிரார்த்தனை செய்த முன்னாள் காதலி\nநி��்வாணமாக சாலையில் நடந்து மர்ம உருவம் வைரலான வீடியோவின் உண்மை என்ன\n“இந்த பாடலை மட்டும் சூப்பர் சிங்கரில் பாடியிருந்தால் இவர்தான் டைட்டில் வின்னர் அருமையான குரல் வாழ்த்துக்கள் சிஸ்டர் \nபாண் விலை இன்று முதல் அதிகரிப்பு.\nதிருமணம் முடிந்த கையோடு டிரம்ஸ் இசைக்கு மணமக்கள் போட்ட செம டான்ஸ்\nஆயுதத்துடன் இலங்கை குழு ஊடுருவல்.\nதிருமண மேடை வரை வந்து நின்று போன கல்யாணங்கள்\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தலி பென்னட் பதவியேற்பு\nஆட்சியர்கள், டீன்களின் அறிவுரையின்படி தரமான உணவளித்தோம்: விஜயபாஸ்கர் விளக்கம்\nஇன்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்: இரட்டை தலைமை, சசிகலா ஆடியோ குறித்து விவாதிக்க வாய்ப்பு\nரஜினி அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் பயணம்\nதென்காசி விஎச்பி., பஜ்ரங்தள் சார்பில் எளியோர்க்கு உதவிகள்\nஸ்ரீ ராமனிடம் அன்பு காட்டுங்கள்\nஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்ட ஏல அறிவிக்கையை நிறுத்தவேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nமுத்து படத்தில் நடித்த இந்த ந டிகை யை ஞா பகம் இருக்கா. தற்போது ஆளே அடையா ளம் தெரி யாத அ ளவுக்கு மா றிவிட் டார்..\nமுதலமைச்சர் கல்லா கட்ட … டாஸ்மாக் கடைகளைத் திறப்பதா..\nஒடிசா ஸ்பெஷல்: கீர் சாகர்\nஇன்றைய ராசி பலன் – 14-06-2021\nSK .NEWS ஒரு சுதந்திர ஊடகம், நாம் நடு நிலையாக செய்திகளை பிரசுரித்து வருவதோடு ஊடக சுதந்திரத்தையும் கடைப்பிடித்து வருகிறோம். சமீபத்தில் ஆரம்பித்துள்ள எமது சேவைக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பு உள்ளது. எங்கள் செய்திச் சேவையை நீங்கள் தொடர்புகொள்ள கீழ் காணும் மின்னஞ்சல் மூலமாம் அணுகலாம். மேலும் உங்கள் பிராந்திய செய்திகளையும் எமக்கு அனுப்பி வைக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/933.html", "date_download": "2021-06-14T11:38:19Z", "digest": "sha1:E73JT453BRIYQKDV26CQ4ZHQQYVX7RKM", "length": 5564, "nlines": 77, "source_domain": "www.dantv.lk", "title": "லங்கா சமசமாய கட்சியின் ஆலோசனை அறிக்கை எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிப்பு. – DanTV", "raw_content": "\nலங்கா சமசமாய கட்சியின் ஆலோசனை அறிக்கை எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிப்பு.\nநாட்டில் ஐக்கியத்துடன் எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையினை லங்கா சமசமாய கட்சி எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளித்துள்ளது.\nலங்கா சமசமாய கட்சி உறுப��பினர்கள் கூடி நாட்டில் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆலோசனைக் கூட்டத்தினை நடாத்தியிருந்தனர். அதில் எடுக்கப்பட்ட தீhமானங்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையினை எதிர்க்கட்சித் தலைவரிடம் வழங்கியுள்ளனர்.\nகொழும்பு திஸ்ஸமகாராமயவில் எதிர்கட்சித் தலைவரை பேராசிரியர் திஸ்ஸவிதாரண தலமையிலான குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இனங்களுக்குள் நல்லிணக்கம் போன்றவற்றிற்கு எவ்வாறு ஏற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடலின் முடிவில் திஸ்ஸவிதாரணவினால் லங்கா சமசமாய கட்சியின் ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையும் கையளிக்கப்பட்டது.\nவெள்ளவத்தை பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ள் தொடர்பில் இன்று கலந்தாய்வு\nபயங்கரவாதத் தடைச் சட்டம் : சரத் வீரசேகர விளக்கம்\nசாகர காரியவசம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pasangafm.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-14T11:29:32Z", "digest": "sha1:O4SGXJT34J4CKY6KPZ2E7N7PQMPXPGRB", "length": 5361, "nlines": 67, "source_domain": "www.pasangafm.com", "title": "மரண அறிவித்தல் - Pasanga FM", "raw_content": "\nபிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகைக்கு ரூ.8 கோடி சம்பளம்\nஸ்ரீலங்கா கடற்பரப்பில் தீ பிடித்த கப்பலின் கப்டன் தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nயாழில் மற்றுமொரு திருமண நிகழ்வில் பங்குபற்றியோர் தனிமைப்படுத்தலில்\nமுல்லைத்தீவில் வசிக்கும் மக்களின் விபரங்களை 1 மணி நேரத்திற்குள் வழங்குமாறு பொலிஸார் பணிப்பு\n‘குக் வித் கோமாளி 3’ எப்போது – வெளியான சூப்பர் அப்டேட்\nஅன்னாரின் பிரிவினை அனைத்துலக உறவுகளுடனும் பகிர்கின்றோம்.\n← யாழில் 8 மாத குழந்தையை துன்புறுத்திய தாய் – வெளியானது பரபரப்பு தகவல்கள்\nஇன்று பலத்த மழை பெய்யும் – பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல் →\nபிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகைக்கு ரூ.8 கோடி சம்பளம்\nதெலுங்கில் முன்னணி நடிகராக வலம்வரும் பிரபாஸ் சலார், ஆதிபுருஷ், ராதே ஷ்யாம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். ‘பாகுபலி’ படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமான நடிகராகிவிட்டார் பிரபாஸ். இதனால் அவர் நடித்து வரும் படங்களை பான்-இந்தியா படமாகவே உருவாக்கி வருகின்றனர். இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமான நடிகைகளை அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்கின்றனர். குறிப்பாக பாலிவுட் நடிகைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், சாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூருடன் ஜோடி சேர்ந்த பிரபாஸ், ஆதிபுருஷ் Read More\nஸ்ரீலங்கா கடற்பரப்பில் தீ பிடித்த கப்பலின் கப்டன் தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nயாழில் மற்றுமொரு திருமண நிகழ்வில் பங்குபற்றியோர் தனிமைப்படுத்தலில்\nமுல்லைத்தீவில் வசிக்கும் மக்களின் விபரங்களை 1 மணி நேரத்திற்குள் வழங்குமாறு பொலிஸார் பணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/02/90-ml-new-sneak-peak.html", "date_download": "2021-06-14T12:34:33Z", "digest": "sha1:JKHVK5X6WGRFTBNFG4F6355ASXG2SMGE", "length": 4100, "nlines": 52, "source_domain": "www.viralulagam.in", "title": "என் முதலிவில் நடந்ததை சொல்லட்டுமா...? வைரலாகும் '90ml' திரைப்பட காட்சி", "raw_content": "\nHomeதிரைப்படங்கள்என் முதலிவில் நடந்ததை சொல்லட்டுமா... வைரலாகும் '90ml' திரைப்பட காட்சி\nஎன் முதலிவில் நடந்ததை சொல்லட்டுமா... வைரலாகும் '90ml' திரைப்பட காட்சி\nஓவியா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் 90ml. குடி கும்மாளம் என முழுக்க முழுக்க தமிழ் கலாச்சாரத்திற்க்கு எதிரான காட்சிகளால் நிரம்பி வழிந்த இத்திரைப்பட ட்ரைலருக்கு மிகுந்த எதிர்ப்புகள் கிளம்பியது.\nஇந்த சர்ச்சைகளுக்கு, இதெல்லாம் சாதாரணம் இதுக்கு போய் பிரச்னை செய்கிறீர்களே என ஓவியா மற்றும் படக்குழுவினர் பதிலளிக்க கொந்தளித்தனர் சமூக அக்கறை கொண்ட ரசிகர்கள்.\nஇதனால் ஏற்பட்ட சலசலப்பே அடங்காத நிலையில், மீண்டுமொரு சர்ச்சை காட்சியை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறது அப்படக்குழு.\nகுறிப்பிட்ட காட்சியில், தன் முதலிரவில் நடந்த விஷயங்களை ஓவியா உட்பட பிற தோழிகளுடன் பகிர்ந்து கொள்கிறார் நடிகை ஒருவர். விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டிருக்கும் இந்த காட்சிக்கு, வழக்கம் போல, எதிர்ப்புகளும் ஆதரவுகளை குவிந்து வருகிறது.\n படு ��வர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nமீண்டும் வருகிறது 'விடாது கருப்பு' (மர்மதேசம்).. கொண்டாட தயாராகுங்கள் 90s கிட்ஸ்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/04/vijay-priyamanavale-lady-getup.html", "date_download": "2021-06-14T13:02:17Z", "digest": "sha1:ENFAIHEQPDCZ6GJRV5KC42YVDGZLGOK4", "length": 5194, "nlines": 54, "source_domain": "www.viralulagam.in", "title": "அஜித் ரசிகர்களால், பெண் வேடத்தில் நடிக்க தயங்கிய விஜய்..! இயக்குனர் வெளியிட்ட தகவல்", "raw_content": "\nHomeநடிகர்அஜித் ரசிகர்களால், பெண் வேடத்தில் நடிக்க தயங்கிய விஜய்..\nஅஜித் ரசிகர்களால், பெண் வேடத்தில் நடிக்க தயங்கிய விஜய்..\nநடிகர் அஜித் ரசிகர்களின் விமர்சனத்திற்கு பயந்து, தளபதி விஜய் பெண் வேடத்தில் நடிக்க தயங்கிய சம்பவம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.\nதமிழ் திரையுலகில் இன்று முன்னணி நட்சத்திரமாக வலம்வரும் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்தே நிஜ வாழ்வில் நண்பர்களாக இருந்தாலும், அவர்களது ரசிகர்கள் அப்படி இல்லை.\nசின்ன சின்ன விஷயங்களையும் பஞ்சாயத்தாக்கி விடும் இவர்களால், இந்த நட்சத்திரங்கள் எந்த ஒரு விஷயத்தையும் கவனமாக செய்யும் நிலைக்கும் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.\nஇந்நிலை 'ப்ரியமானவளே' திரைப்படத்தின் போது நடிகர் விஜய்க்கும் ஏற்பட்டு இருந்திருக்கிறது. அந்த திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் நடிகர் விஜய் பெண் வேடத்தில் தோன்றி இருப்பார்.\nஅப்படி அவரை நடிக்க வைக்க, படுதீவிரமாக முயற்சி செய்ததாகவும், ஆனால் நடிகர் விஜயோ, 'நான் இப்படி நடிக்க போவது தெரிந்தாலே வாருவாங்க, நீங்க வேற' என அஜித் ரசிகர்களை எண்ணி தயங்கியதாக அப்பட இயக்குனர் செல்வபாரதி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார்.\nஅந்த சமயத்தில் நடிகர் விஜயின் மகனும் பிறந்ததால், மகிழ்ச்சியில் இருந்த விஜயை எப்படியோ அந்த காட்சியில் நடிக்க வைத்ததாகவும், நினைத்தது போலவே அவர் பெண் வேடத்தில் நடித்தது நன்றாகவும் பேசப்பட்டதையும் அதில் நினைவு கூர்ந்திருந்தார்.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nமீண்டும் வருகிறது 'விடாது கருப்பு' (மர்மதேசம்).. கொண்டாட தயாராகுங்கள் 90s கிட்ஸ்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/88209.html", "date_download": "2021-06-14T10:54:27Z", "digest": "sha1:OM6JQMXZUQCWMVAXFRGV6CGEN7DUX2JB", "length": 6112, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "தனுஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nதனுஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nதனுஷ் நடிப்பில் தற்போது ‘அத்ரங்கி ரே’ என்னும் பாலிவுட் திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தவிர, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.\nஇப்படங்களை அடுத்து துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் D43 படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.\nஇப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபிரபல OTT தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம், எப்போது தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சி போன்றே இப்படி ஒரு நிகழ்ச்சியா\nவிஜேவாக இருந்த அர்ச்சனா தற்போது என்ன செய்கின்றார் தெரியுமா திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் ஷாக்\nநடிகர் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணமா\nவெளியானது பிக்பாஸ் சீசன் 5 திகதி போட்டியாளர்கள் அப்டேட்; கமலுக்கு சிக்கலா\n இளமை பருவ புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்\nமாடர்ன் உடையில் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த வயதிலும் இப்படியா எடையை குறைத்து எப்படி இருக்கின்றார் தெரியுமா\nசமயலறையில் தோசை சுடும் தளபதி விஜய் ஷாக்கான தொகுப்பாளினி: யாரும் பார்த்திராத மிக அரிய காட்சி\nவெப் தொடருக்காக சினிமாவை விட அதிக சம்பளம் வாங்கிய சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2016/01/02/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%88/?like_comment=1156&_wpnonce=fbcf448dbe", "date_download": "2021-06-14T12:02:12Z", "digest": "sha1:UTTRO5PSFQLEPWQXQLKGA2K2EVF3H3GI", "length": 15905, "nlines": 85, "source_domain": "amaruvi.in", "title": "இளையராஜா வைக்கவேண்டிய கை – Amaruvi's Aphorisms", "raw_content": "\n80-90களில் உங்கள் இசையைக் கேட்டு வளர்ந்த ஒரு இசை அஞ்ஞானியின் வணக்கம். இசை பற்றி எழுதி என் மேதாவிலாசத்தை நான் காட்டப்போவதில்லை. ஏனெனில் அது என்னிடம் இல்லை.\nதங்களின் சமீபத்திய ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தின் திருவாசகப் பதிகங்களின் இசையில் உயிரைப் பறிகொடுத்துவிடுவேனோ என்கிற பயத்துடன் இதை எழுதுகிறேன். நீங்கள் தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷம். நிற்க.\nஒரு திரைப்பாடல் ஆசிரியர் ஒரு பாட்டிற்கு என்ன விலை கேட்கிறார் என்று நான் அறிந்ததில்லை. அனேகமாக அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் அப்பாடல்களுக்கு உயிர் கொடுப்பதில் உங்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு என்பதை நான் அறிவேன். பாடலின் மதிப்பு உங்கள் இசையால் கூடுகிறது என்பதும் என் சிற்றறிவிற்கு எட்டிய ஒன்றே.\nஆகவே, இந்த ‘பாருருவாய பிறப்பற வேண்டும்..‘ என்னும் மாணிக்கவாசகர் திருவாசகப் பாடலுக்கு என்ன விலை வைக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் எழுதிய நாயன்மார் தற்போது இல்லை என்பது தாங்கள் அறிந்ததே. ஒரு குத்துப் பாடலை எழுதிவிட்டு ‘கவிஞர்’, ‘கவிப்பேரரசு’ என்றெல்லாம் பட்டம் போட்டுக்கொள்ளும் நாளில், இந்தப்பதிகத்தை இயற்றிய மாணிக்கவாசகருக்கு என்ன விலை அளிக்கலாம் என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்.\nஉங்கள் இசை ஞானத்தால் இப்பாடல்களுக்கு ஒரு விலை நிர்ணயம் செய்யுங்கள். அதைத் திரைப்படத் தயாரிப்பாளரிடம் சொல்லி அதனைப் பெற்று நலிவடைந்த, பண்டைய சிவன் கோவில் ஒன்றிற்கு நீங்களே அளியுங்கள். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் நிலை என்ன என்பது தாங்கள் அறிந்ததே.\n‘நான் ஏன் செய்ய வேண்டும்’ என்று நீங்கள் கேட்கலாம். நியாயம் தான். தாங்கள் இசை அமைப்பாளர். இந்த வேலை உங்களுடையது அல்ல தான். ஆனால் சென்னையில் வெள்ளம் வந்த போது முன்னின்று நீங்கள் செய்த பணிகளை நாடே கண்டது. 1980களில் திருவரங்கக் கோபுரத்திற்குத் தாங்கள் செய்த பெருதவியை ஆன்மீக உலகம் என்றும் மறக்காது. ஆக நீங்கள் முனைந்தால் இதுவும் நடக்கும்.\nவைணவக் கோவில் உற்சவங்களின் போது ஆழ்வார்களுக்கென்று தனி மரியாதை உண்டு. ஸ்ரீ சடாரி ஆசீர்வாதம் ஆழ்வார் திரு உருவங்களுக்கு முதலில் வழங்கப்படும். அவர்கள் தங்கள் பாடல்��ளால் அந்த ஊரை திவ்ய தேசமாக்கினார்கள் என்பதால், பெருமாள் அவர்களைக் கவுரவிக்கிறார் என்கிற கணக்கில் வரும் இது. அது போலத்தான் ‘முதல் தீர்த்தம்’ என்பதும் ஒரு குடும்பம் பல தலைமுறைகளுக்கு முன் கோவிலுக்கு ஏதாவது அளப்பரிய கைங்கர்யம் செய்திருக்கும். (உலுக் கான் ஆக்கிரமிப்பு போன்றவற்றின் போது) அதற்காக அக்குடும்பத்தாருக்கு முதல் மரியாதை செய்யப்படுவதும்.\nவீடுகளில் சுப காரியங்களின் போது, தத்தமது ஆசாரியர்களுக்கு, ஊர்க் கோவில்களுக்கு என்று ‘சம்பாவனை’ என்று சிறு காணிக்கை தனியாக வைக்கப்பட்டு பின்னர் கொண்டு சேர்க்கப்படுவதும் வாடிக்கை.\nஇவை போல, நமது பண்டைப் பாசுரங்களுக்கும், பதிகங்களுக்கும் உரிமையாளர்கள் என்றால் அவர்கள் அந்தந்த ஊர் விக்கிரகங்கள் என்று கொள்ளலாம். அதற்காக ஒரு சிறு தொகையை செலுத்துவது நல்லதே. பாரதியின் பாடல்கள் வணிக ரீதியாகப் பயன் படுத்தும் போது, அவர் தொடர்பான ஒரு நிறுவனத்திற்கு ஒரு தொகை அளிப்பது அவருக்கு நாம் செய்யும் நன்றி என்று கூறுவேன் ( அவரது பாடல்கள் நாட்டுடைமை ஆனாலும் கூட).\n‘வரணம் ஆயிரம்’ பாசுரம் எனக்குத் தெரிந்து 2 முறை திரைப்படங்களில் பயன் படுத்தப்பட்டுள்ளது. அந்தப் படங்களின் தயாரிப்பாளர் இப்பாடலின் மூலம் என்ன பொருள் ஈட்டினாரோ தெரியாது. ஆனால் மனசாட்சிக்கு உட்பட்டு, அப்பாடலை வணிக ரீதியாகப் பயன் படுத்துவதால் ஒரு தொகையை ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்குக் கொடுத்திருக்கலாம். ஏன் விசேஷ நாளில் அன்னதானம் செய்திருக்கலாம்.\nநாங்கள் நாதியற்றுக் கிடக்கிறோம்; எம் கோவில்களும் அப்படியே. அரசின் கீழ் உள்ளபடியால் அரசு போலவே கோவில்களும் ஆகிவிட்டன. 40 வேலி நிலம் கொண்ட கோவில்கள் ஒரு வேளை உணவுக்குக் கையேந்துகின்றன. மக்கள் கொடுக்கும் பணத்தைக்கொண்டு சில உற்சவங்கள் நடக்கின்றன. அவ்வளவே. எரிந்துபோன தேர்கள் கரிக்கட்டைகளாக நிற்கின்றன. வெயிலிலும் மழையிலும் சிதைந்து போன கோவில் தேர்கள் எவ்வளவோ\nஉங்களால் நேரடியாக இந்தப் பணிகளைச் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் தலைமையில் ஒரு நிதி துவங்குங்கள். பாசுரங்களையும் பதிகங்களையும் திரைத் துறையினர் தங்கள் திரைப்படங்களில் பயன் படுத்தினால் அதற்கான ஒரு தொகையை அந்த நிதிக் கணக்கில் செலுத்தச் சொல்லுங்கள். இந்த நிதிக்குப் பாசுரங்க��ையும், பதிகங்களையும் வணிக ரீதியாகப் பயன்படுத்தும் அனைத்துக் கலைஞர்களையும் ஒரு காணிக்கை போல் செலுத்தச் செய்யலாம். ஆண்டு தோறும் கோவில்களுக்கு இந்த நிதியில் இருந்து ஒரு பகுதியைச் செலவு செய்யுங்கள். இந்த நிதியைக் கையாள அரசு அற நிலையத்துறை தவிர்த்த சமூகப் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்று செயல்படட்டும். இதற்கு நீங்கள் தலைமை தாங்குங்கள்.\nகோவிலுக்குத் தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. பதிகங்களை ஓதும் ஓதுவார்களுக்கும் அளிக்கலாம்.\nதமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு வேண்டும் என்று கேட்கும் திரை உலகம் இந்த நியாயமான வேண்டுகோளை ஏற்கும் என்று நினைக்கிறேன். அதுவும் நீங்கள் இதிலும் ஒரு முன்னோடியாக இருந்து செயல்பட்டால் திட்டம் வெற்றியடையுமே ஐயா.\n‘ராஜா கைய வெச்சா ராங்கா போகாது’ என்பதால் உங்களிடம் இந்த வேண்டுகோள். வாரிசு இல்லாச் சொத்து போன்று நமது தொன்மைச் செல்வங்கள் பயன்படுத்தப்படுவதை நீங்கள் ஒரு முன்னுதாரணமாக இருந்து தடுத்து சரியான பயனாளியைச் சென்றடைய உதவுங்கள்.\nஇதை நீங்கள் செய்தால் வேறு என்ன பயனோ இல்லையோ, வானுலகிலிருந்து ஆழ்வார்களும் நாயன்மார்களும் வாழ்த்துவர்.\nவாருங்கள் ராசாவே, முன்னெடுத்துச் செல்லுங்கள் இத்திருப்பணியை.\nPosted in WritersTagged இளையராஜா, தமிழ் நாடு, தாரை தப்பட்டை, பாருருவாய பிறப்பற வேண்டும்., மாணிக்கவாசகர், ஸ்ரீ சடாரி\nPrevious Article எத்தனை பாக்கியவான்கள் நம் தமிழர்கள்\nNext Article நான் இராமானுசன் – பகுதி 13\n3 thoughts on “இளையராஜா வைக்கவேண்டிய கை”\n நடந்தால் பெரும் பயன். ராஜா கையை வைக்க இறையருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/official-said-32-patients-died-in-20-days-infected-by-black-fungus-in-mp/", "date_download": "2021-06-14T12:41:18Z", "digest": "sha1:SWR2XCSFYU7IPSVXTMWGN4CF632KLIYS", "length": 8404, "nlines": 135, "source_domain": "dinasuvadu.com", "title": "கருப்பு பூஞ்சைக்கு 20 நாள்களில் 32 பேர் பலி - மத்திய பிரதேச அரசு மருத்துவமனை அதிர்ச்சி தகவல்!", "raw_content": "\nகருப்பு பூஞ்சைக்கு 20 நாள்களில் 32 பேர் பலி – மத்திய பிரதேச அரசு மருத்துவமனை அதிர்ச்சி தகவல்\nஇந்தூரில் மருத்துவமனை ஒன்றில் 32 பேர் கருப்பு பூஞ்சையால் இறப்பு – மருத்துவமனை வளாகம் அதிர்ச்சி தகவல் \nஇந்தியாவில் கொரோனாவின் 2 வது அலை ஒரு புரம் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் இந்த சூழலில் தற்போது புதிதாக பூஞ்சைத் தொற்றுகளாலும் நாளுக்கு ���ாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றது.\nதற்போது இந்தியாவில் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என வித விதமாக பூஞ்சை தொற்றுகள் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பூஞ்சை தொற்றுகளைப் பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம் என அறிவுறுத்தியிறுந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரத்தில் உள்ள அரசு நடத்தும் மருத்துவமனையில் கடந்த 20 நாட்களில் மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்பு பூஞ்சையால் 32 நோயாளிகள் இறந்ததாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தூரில் உள்ள மகாராஜா யேஷ்வந்த்ராவ் மருத்துவமனை (எம்.ஒய்.எச்) மத்திய பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.\nஅங்கு மே 13 ஆம் தேதி கருப்பு பூஞ்சையின் முதல் நோயாளி அனுமதிக்கப்பட்டார், அதைத்தொடர்ந்து 439 பேர் கருப்பு பூஞ்சையாள் புதியதாக பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 84 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஅதில் 14 பேருக்கு கொரோனா இருந்ததாகவும், மேலும் 301 பேர் கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் என்றும் மீதமுள்ள 8 பேருக்கு கொரோனா இல்லை என்றும் (எம்.ஒய்.எச்) கண்காணிப்பாளர் பிரமேந்திர தாகூர் கூறியுள்ளார்.\nஅதனிடையே 20 நாளில் 32 நோயளிகள் கருப்பு பூஞ்சையாள் இறந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற கடந்த 20 நாட்களில் 200 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டோம் என தாகூர் கூறியுள்ளார்.\nதற்போது 323 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்…\nகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் ப��ாத்கார கொடுமைகள்…\nகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/01/27/want-pan-produce-original-documents-002042.html", "date_download": "2021-06-14T12:26:38Z", "digest": "sha1:64JNY6OQE6RAZAEUU7657TQNCO2SWYXO", "length": 21014, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பான் கார்டு வேண்டுமா? ஓரிஜினல் ஆவனங்கள் கொடுத்தாதான் கிடைக்கும்.. | Want PAN? Produce original documents - Tamil Goodreturns", "raw_content": "\n» பான் கார்டு வேண்டுமா ஓரிஜினல் ஆவனங்கள் கொடுத்தாதான் கிடைக்கும்..\n ஓரிஜினல் ஆவனங்கள் கொடுத்தாதான் கிடைக்கும்..\nNSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\njust now வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\n31 min ago NSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n3 hrs ago சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n6 hrs ago 540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\nNews சசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nMovies குட்டி பொண்ணுதான்... ஆனா பெரிய டாஸ்க்... க்யூட் அசினோட க்யூட் ஆரின்\nSports \"ஹிட்மேனை\" சொடக்கு போடும் நேரத்தில்.. தட்டித் தூக்கலாம்.. \"அந்த\" ஒன்னு நடந்துச்சுன்னா - ஸ்டைரிஸ்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: நம்மில் நிறைய பேர் பான் கார்டு விண்ணப்பிக்க எண்ணிக்கொண்டிருப்போம். ஆனால் வரும் பிப்ரவரி மாதம் முதல் முகவரி, அடையாளம் மற்றும் பிறப்புச் சான்று தொடர்பான ஒரிஜனல் ஆவனங்களை இதற்காக கொடுக்க வேண்டியிருக்கும். முன்பு நகலை மட்டும் அளித���தால் போதுமானதாக இருந்தது என்பது குறிப்பிடதக்கது.\nமத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள செய்தியின்படி வரும் பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பான் கார்டு ஒதுக்கீடு செயல்முறை மாறவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\n\"ஒவ்வொரு பான் கார்டு விண்ணப்பதாரரும், தற்சான்றிடப்பட்ட அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் பிறந்த தேதிக்கான சான்று ஆகிய ஆவனங்களையும், மேலும் அவற்றின் அசலையும் பான் கார்டு விநியோக மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்\" என அந்த அறிவிப்பு கூறுகிறது.\nதற்போது, பிறந்த தேதிக்கான ஆவனத்தை இணைக்கவோ அல்லது விண்ணப்பத்தின் போது அசல் ஆவனங்களை காண்பிக்கவோ தேவையில்லை.\nநகலும் தேவை, அசலும் தேவை..\nபிறப்புச் சான்று, முகவரிச் சான்று மற்றும் அடையாளச் சான்று ஆகிய ஆவன நகல்களை விண்ணப்பத்துடனும், ஆவன சரிபார்ப்பின்போது அசல் ஆவனங்களையும் காண்பிக்க வேண்டும் என அந்த அறிவிப்பு தெரிவித்தது.\n96 ரூபாயில் பான் கார்டு..\nபான் கார்ட் பெற வெறும் 96 ரூபாய் போதும்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபுதிய வருமான வரி தளத்தில் ஏகப்பட்ட குறைபாடுகள்.. இன்போசிஸ்-ஐ டேக் செய்த நிர்மலா சீதாராமன்..\nஇன்போசிஸ்-ஐ வறுத்தெடுக்கும் மக்கள்.. யாருடைய தவறு.. நிர்மலா சீதாராமன் டிவீட் மூலம் டிவிட் மழை..\nபுதிய வருமான வரி இணையதளம் அறிமுகம்.. இன்று முதல் மக்கள் பயன்படுத்தலாம்..\nஇன்று முதல் வருமான வரித் தளம் இயங்காது.. ஜூன் 7ஆம் தேதி புதிய மாற்றம்..\nவருமான வரி தாக்கல் செய்ய 'புதிய' இணையதளம்.. ஜூன் 7 அறிமுகம்.. அப்படி இதில் ஸ்பெஷல்..\nஎளிதில் ஆன்லைனில் பான் கார்டு அப்ளை செய்வது எப்படி..\nடிஜிலாக்கர் கணக்கினை எப்படி தொடங்குவது இதன் பயன் என்ன\nதங்கம் வாங்க ஆதார், பான் கட்டாயமா\nஐசிஐசிஐ வங்கியின் புதிய cardless EMI திட்டம்.. எப்படிப் பெறுவது..\nஆதார் பான் கார்டு இணைப்பு.. மார்ச் 31, 2021 வரையில் கால அவகாசம் நீட்டிப்பு..\nஉங்க PAN Status ஆக்டிவ்வா\nபான், ஆதார் கொடுக்காட்டி 20% வரி.. ஊழியர்களைப் பயமுறுத்தும் புதிய அறிவிப்பு..\nமுகேஷ் அம்பானிக்கு போட்டியாக வரும் பிளிப்கார்ட்.. சபாஷ் சரியான போட்டி..\nபிட்காயின் மதிப்பு 4% திடீர் உயர்வு.. எல்லா புகழும் எல் சல்வடோர் நாட்டுக்கே..\nஇந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.3% மட்டுமே.. ரிசர்வ் வங்கியை விட குறைவாக கணித்துள்ள உலக வங்கி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/20/up-pollution-board-shuts-down-coca-cola-s-varanasi-plant-002685.html", "date_download": "2021-06-14T11:43:00Z", "digest": "sha1:JB2HLKEB57334XQNNFA2CZAOIVXIW5XY", "length": 24829, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கோகோ-கோலா தொழிற்சாலைக்கு \"பூட்டு\"!! மாசு கட்டுப்பாட்டு வாரியம் குற்றச்சாட்டு!! | UP pollution board shuts down Coca-Cola's Varanasi plant - Tamil Goodreturns", "raw_content": "\n» கோகோ-கோலா தொழிற்சாலைக்கு \"பூட்டு\" மாசு கட்டுப்பாட்டு வாரியம் குற்றச்சாட்டு\n மாசு கட்டுப்பாட்டு வாரியம் குற்றச்சாட்டு\nசீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n2 hrs ago சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n5 hrs ago 540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\n6 hrs ago வாரத்தின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. ஈசியாக 100 ரூபாயை கடக்கும் பெட்ரோல்..\n22 hrs ago கௌதம் அதானி அடுத்த அதிரடி.. புதிய பிஸ்னஸ்.. புதிய நிறுவனம்..\nSports \"விராட் மனைவி அனுஷ்காவுக்கு டீ கொடுத்தது உண்மையா\" - முன்னாள் தலைவர் \"பொளேர்\" பதில்\nNews ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவரும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\"\nMovies ஸ்டைலா கெத்தா மாஸா.. மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட வேற லெவல் புகைப்படங்கள்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக குற்றம் சாட்டி, உத்திரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் இருந்த கோகோ-கோலா நிறுவனத்தின் தொழிற்சாலையை நடத்துவதற்கான அனுமதியை, அம்மாநிலத்தின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் திரும்பப் பெற்றுக் கொண்டது.\n'யாரும் எதிர்பார்க்காத வகையில் உத்திரப் பிரதேச மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் (Uttar Pradesh Pollution Control Board), வாரணாயின் மேஹன்டிகாஞ்ச் பகுதியில் இருந்த இந்துஸ்தான் கோகோ-கோலா தொழிற்சாலைக்கான அனுமதியை திரும்பப் பெற்றுக் கொண்டது' என்று கோகோ-கோலா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த ஆணையை எதிர்த்து, கோகோ-கோலா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக ஏற்கனவே மூன்று முறை விசாரித்திருக்கும் தீர்ப்பாயம், 20-ம் தேதியன்று மீண்டும் விசாரணை மேற்கொள்ளும்.\nஇந்த ஒற்றை-வரிசை தொழிற்சாலையில் கோகோ-கோலா நிறுவனத்தின் மென் பானங்கள் கிளாஸ் பாட்டில்களில் தயாரிக்கப்பட்டு வந்தன. இது இந்துஸ்தான் கோகோ-கோலா பீவரேஜஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பாட்டிலிங் செயல்பாட்டு தொழிற்சாலையாகும்.\nஜுன் 6-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஆணையின் படி, கோகோ-கோலா மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் (Central Ground Water Authority) இருந்து அனுமதியை பெறவில்லை என்று உத்திரப் பிரதேச மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டிருந்தது. தண்ணீர் தேவை அதிகமாக உள்ள இடங்களில், நிலத்தடி நீரின் பயன்பாட்டை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தும் பணிகளை CGWA செய்து வருகிறது.\nதொழிற்சாலையில் இருந்த சுத்திகரிப்பு முறை முறையாக செயல்படவில்லை என்றும் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவை விட உற்பத்தியை ஒரு நாளைக்கு 20,000 புட்டிகளுக்குப் பதிலாக, 36,000 புட்டிகளை உற்பத்தி செய்துள்ளது என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனினும், இந்த தொழிற்சாலை 'எல்லாவிதமான கட்டுப்பாடுகள் மற்றும் பொருந்தி வரும் சட்டங்களை பின்பற்றியே' கடந்த 15 ஆண்டுகளாகவே இயங்கி வருகிறது என்று கோகோ-கோலா நிறுவனம் பதிலளித்துள்ளது.\nஉத்திரப் பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் தனது நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள எந்தவொரு உண்மையையும் வெளியிட அனுமதிக்காது என்று இந்நிறுவனம் குற்றம் சாட்டுகிறது. 'நாங்கள் தண்ணீரை பொறுப்பாகவும் மற்றும் சட்டப்படியாகவும் பயன்படுத்தி வருகிறோம்.\nதொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகள் வறண்டு போவதற்கு 'கோகோ-கோலா நிறுவனத்திற்கு நிலத்தடி தண்ணீர் எடுப்பது காரணமில்லை' என்று மத்திய நிலத்தடி நீர் ஆண��யத்தின் 2012-ம் ஆண்டின் அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ளது கோகோ-கோலா நிறுவனம்.\nகேரளவிலும் இதே நிலை தான்\n2005-ம் ஆண்டு கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், பிளாசிமாடாவில் இருந்த கோகோ-கோலா நிறுவனத்தின் தொழிற்சாலையை மூடுவதற்கு உத்தரவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\n40% ஜிஎஸ்டி பிரிவுக்கு செல்ல உள்ளூர் குளிர்பான நிறுவனங்கள் முடிவு..\nகோக கோலாவின் அதிரடி திட்டம்.. பதற்றத்தில் ஊழியர்கள்..\nகோக கோலா கொடுத்த செம சான்ஸ்.. நிரந்தரமாக WFH.. கூடுதலாக பல சலுகைகளும்.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்\nரூ. 300 கோடி கொடுக்க ரெடி.. அனல் பறக்கும் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் போட்டி..\nமக்கள் போராட்டத்தால் 7 பில்லியன் டாலர் கோவிந்தா.. மார்க் ஜூக்கர்பெர்க் அதிர்ச்சி..\nபேஸ்புக்கிற்கு 'நோ' சொன்ன பெரும் தலைகள்.. மக்கள் போராட்டத்தின் எதிரொலி..\nCoca Cola & Thums Up-க்கு தடை கோரி வழக்கு தொடுத்தவருக்கு 5 லட்சம் அபராதம்\nபேஸ்ட், ஷாம்பு, பெட் பாட்டில்களால் பூமியில் குவியும் பிளாஷ்டிக் குப்பைகள் - அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇந்தியாவை கோககோலாவின் டாப் 3 சந்தைகளில் ஒன்றாக மாற்றுவோம்..\nஇந்தியாவிற்கு வருகிறது சவுதி ராணி.. கோகோ கோலா புதிய திட்டம்..\nராகுல் காந்தி சொல்லும் கதை.. கோகோ கோலா, மெக் டொனால்டு நிறுவனங்களுக்கு புதிய வரலாறு..\nமுகேஷ் அம்பானிக்கு போட்டியாக வரும் பிளிப்கார்ட்.. சபாஷ் சரியான போட்டி..\nமோடியின் இந்த ரெண்டு அறிவிப்பால் அரசுக்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவு..\nஇந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.3% மட்டுமே.. ரிசர்வ் வங்கியை விட குறைவாக கணித்துள்ள உலக வங்கி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tiruppur.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2021-06-14T11:32:54Z", "digest": "sha1:X7H7RP452CGAXK544JHZFPDE7NOQ4YYG", "length": 8619, "nlines": 137, "source_domain": "tiruppur.nic.in", "title": "ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் | திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | பின்னலாடை நகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருப்பூர் மாவட்டம் Tiruppur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்\n1975 – 1970 தமிழ்நாடு\n1989 – 1991 திருப்பூா் மாவட்டம்\nகா்ப்பகால பராமாிப்புடன்,3 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆரம்பக்கால கல்வி (ம) வளாச்சியிலும் கவனம் செலுத்தி, குழந்தைகள் நேய, பாலின பாகுபாடற்ற, பாதுகாப்பான குடும்பம், சமுதாயம் மற்றும் இதர திட்டச் சூழ்நிலைகளில், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல், மொழி, அறிவு (ம) சமூக, மன எழுச்சி வளா்ச்சிக்கு வழிகோலும் திட்டமாக செயல்படுத்துதல்.\nமலைவாழ் பகுதிகள் 150-300 ஜனத்தொகை 1 குறு அங்கன்வாடி மையம்\n150- 400 ஜனத்தொகைக்கு 1 குறு அங்கன்வாடி மையம்\nமலைவாழ் பகுதிகள் 300-800 ஜனத்தொகைக்கு 1 அங்கன்வாடி மையம்\n400 – 800 ஜனத்தொகைக்கு 1 அங்கன்வாடி மையம்\n800 பேருக்கு ஜனத்தொகைதொகை்கு 1 அங்கன்வாடி மையம்\nஎண்ணிக்கை சதவீதம் எண்ணிக்கை சதவீதம் எண்ணிக்கை சதவீதம்\n1. 0 முதல் 60 மாதம் வரையுள்ள எடை எடுத்த குழந்தைகளின் எண்ணிக்கை 118857 99.5 115181 100 113893 99.9\n2. 0 முதல் 60 மாதம் வரையுள்ள சராசாி எடையுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 112682 95 107041 93 107980 95\n3. 0 முதல் 60 மாதம் வரையுள்ள எடை குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை 6071 5 7820 7 5710 5\n4. 0 முதல் 60 மாதம் வரையுள்ள கடுமையான எடை குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை 22 0.02 58 0.05 49 0.04\n5. அதிக எடையுடைய குழந்தைகள் 82 0.07 262 0.23 154 0.14\n6 முதல் 12 மாத குழந்தைகள்\nதகவல்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 07, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/guru-shishyan/2019/jul/08/35-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-3188922.html", "date_download": "2021-06-14T12:44:47Z", "digest": "sha1:ELDHGMOFXRUN45NMPNJFERU64CJKUXWN", "length": 13657, "nlines": 160, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nமுகப்பு சாளரம் குரு - சிஷ்யன்\nஇரண்டு நண்பர்கள் அன்று ஆசிரமம் வந்து, குருநாதரை வணங்கினார்கள். ஆசிர்வதித்தார் குரு. அவர்கள் பேசப்போகும் வார்த்தைகளுக்காகக் காத்திருந்தார்.\nஅவர்களுக்குள் என்ன பிரச்னை என்பதைத் தெரிந்துகொள்வதில் சிஷ்யனுக்கும் ஆர்வம் ஏற்பட்டது. குருவின் அருகே வந்து அமர்ந்துகொண்டான்.\n‘‘நாங்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வருகிறோம். இருவரும் நெருங்கிய நண்பர்கள்’’ என்றான் முதலாமவன்.\n‘‘ஆமாம் குருவே..’’ என்றான் இரண்டாமவன்.\n‘‘நல்லது. என்ன பிரச்னை உங்களுக்குள்\n‘‘இருவருக்குள் யார் மிகவும் நல்லவன் என்று எங்களுக்குள் ஒரு விவாதம் வந்தது. எவ்வளவு யோசித்தாலும் எங்களால் விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை’’ என்றான் முதலாமவன்.\n‘‘நல்லவன், நல்லது என்பதை எப்படி அளவிடுவது எனத் தெரியவில்லை குருவே. உங்களைச் சந்தித்தால் ஒரு தெளிவு பிறக்கும் என்பதற்காகவே இங்கு வந்தோம்..’’ என்றான் இரண்டாமவன்.\nபிரச்னை என்ன என்பது சிஷ்யனுக்கும் புரிந்தது. குரு என்ன தீர்வு கொடுக்கப்போகிறார் என்பதை அறிந்துகொள்ளும் ஆவல் அவனுக்கும் அதிகமானது.\nஇரு இளைஞர்களையும் ஆழமாக உற்று நோக்கினார் குரு. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகை புரிந்துகொண்டார்கள். அது அவர்களுக்குள் இருக்கும் நல்ல நட்பை உணர்த்தியது. இருந்தபோதும் அவர்களை சோதித்துப் பார்க்க முடிவெடுத்தார் குரு.\nமுதலாமவனைப் பார்த்துக் கேட்டார் குரு.. ‘‘உன் நண்பனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்\n‘‘இவனே என்னைவிட நல்லவன். அதைச் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறான்’’ என்று குருவிடம் சொன்னான் அவன்.\nஇப்போது இரண்டாமவன் முறை. ‘‘நீ உன் நண்பனைப் பற்றி என்ன நினைக்கிறாய்’’ என்று கேட்டார் குரு.\n‘‘இவன்தான் என்னைவிடவும் நல்லவன். ஆனால் நான் சொல்வதை நம்ப மறுக்கிறான்’’ என்றான் அவன்.\nசிஷ்யனுக்கு தன��� கண்களையும் காதுகளையும் நம்பவே முடியவில்லை. நானே இவனைவிடவும் நல்லவன் என்றுதான் இருவரும் தனித்தனியே சொல்லப்போகிறார்கள் என எதிர்பார்த்துக் காத்திருந்தான் அவன். ஆனால், இருவருமே ஒருவரையொருவர் உயர்வாக மதிப்பிட்டுப் பேசியதைக் கேட்டு வியப்பானான்.\n‘‘நீங்கள் இருவருமே நல்லவர்கள்தான். அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது’’ என்றார் குரு. அவர்கள் புன்னகையில் தானும் சேர்ந்துகொண்டார்.\n‘‘நான், எனது என்ற வார்த்தைகள் அகம்பாவத்தின் அடையாளங்கள். அதை மறந்து, மற்றவர்களை மதித்து அவர்கள் மீது அக்கறை கொண்டவர்களே நல்லவர்கள். அந்த வகையில் நீங்கள் இருவருமே ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இருவருமே நல்லவர்கள்தான். யார் முன்னே, யார் பின்னே என்று ஆராயும் சிந்தனையை விட்டுவிடுங்கள்’’ என்று கூறினார் குரு.\nஅதை ஏற்றுக்கொண்டு இருவரும் மகிழ்ச்சியோடு விடைபெற்றனர். நல்லவர்களை அளவிடுவதற்கான வழிகாட்டுதலை அறிந்துகொண்டதில் சிஷ்யனுக்கும் மகிழ்ச்சி.\n33. இன்பம்.. துன்பம்.. மகிழ்ச்சி..\nகுரு ஆசிரமம் சிஷ்யன் நல்லவன் கெட்டவன் நல்லது கெட்டது இளைஞர்கள் அகம்பாவம்\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/662171-ensure-availability-of-adequate-oxygen-medicine-ventilator-high-court-order-to-the-state.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-06-14T11:16:26Z", "digest": "sha1:67LJTU44KFQII2S7ASGTUBRDQSOVJKBN", "length": 23825, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "தேவையான அளவ�� ஆக்சிஜன், மருந்து, வென்டிலேட்டர் இருப்பை உறுதி செய்ய வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | Ensure availability of adequate oxygen, medicine, ventilator: High Court order to the State - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 14 2021\nதேவையான அளவு ஆக்சிஜன், மருந்து, வென்டிலேட்டர் இருப்பை உறுதி செய்ய வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nஆக்சிஜன் அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கில், தமிழகத்தில் தேவையான அளவு ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, வென்டிலேட்டர் வசதிகள் உள்ளன என்று தமிழக அரசு பதிலளித்துள்ளது.\nநாடு முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வட மாநிலங்களில் பல மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாமலும், ஆக்சிஜன் விநியோகத்தில் பற்றாக்குறையும் ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். எனவே, தொழிற்சாலை தேவைகளுக்குப் பயன்படும் ஆக்சிஜனை மருத்துவத் தேவைகளுக்கு திசை மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியையும் அதிகரிக்க ஆணையிடப்பட்டுள்ளது.\nஇதனிடையே ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தி செய்யப்படும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது குறித்த தகவல் வெளியானது.\nஇதை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டித்தனர். மத்திய அரசின் இந்த முடிவுக்குத் தமிழக அரசு தம் அதிருப்தியைத் தெரிவித்தது. இதுகுறித்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் தயாரிக்கப்பட்டு வரும் ஆக்சிஜனைப் பிற மாநிலங்களுக்கு அனுப்புவது தொடர்பாக மத்திய அரசு எந்தவித ஆலோசனையையும் மாநில அரசுடன் நடத்தவில்லை.\nபிற மாநிலங்களுக்கு உதவ தமிழக அரசு எப்போதும் தயாராகத்தான் இருக்கிறது. ஆனால், தமிழகத்திலும் தற்போது கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், ஆக்சிஜன் தேவை அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் முறையிடப்படும்” எனத் தெரிவித்தார்.\nதற்போது இதுகுறித்து பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு வழக்கைக் கையிலெடுத்துள்ளது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.\nஆக்சிஜன், மருந்து உள்ளிட்டவற்றை வேறு மாநிலங்களுக்கு அனுப்பிய விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் விளக்கத்தைக் கேட்டுத் தெரிவிக்க தமிழக தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட தலைமை நீதிபதி அமர்வு, பிற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலைமை தமிழகத்துக்கு வந்துவிடக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.\nஇந்த வழக்கு இன்று பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் எனத் தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ள நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.\nரெம்டெசிவிர் மருந்து இருப்பு உள்ளதா வென்டிலேட்டர் போதிய அளவு உள்ளதா வென்டிலேட்டர் போதிய அளவு உள்ளதா ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளதா என வழக்கு விசாரணையில் அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதால் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். தேர்தல் நடைமுறை உள்ளதால் அதிகாரிகள் அவசர காலகட்டத்தில் இடையூறின்றி முடிவெடுக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு பதிலளித்த அரசுத் தலைமை வழக்கறிஞர், “மருந்துப் பற்றாக்குறை எதுவும் இல்லை. ரெம்டெசிவிர் மருந்து அதிகப்படியாகவே 31,000 என்கிற அளவில் உள்ளது. தனியார் மருத்துவமனையில்தான் பற்றாக்குறை உள்ளது. அதையும் அரசிடம் கேட்டால் தரத் தயாராக உளளோம்.\nஆக்சிஜனைப் பொறுத்தவரை போதிய அளவு உள்ளது பற்றாக்குறை எதுவும் இல்லை. தற்போது 1,167 டன் ஆக்சிஜன் இருப்பு உள்ளது. தினமும் 400 டன் தமிழகத்திலும், புதுவையில் 150 டன்னும் தயாரிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 250 டன் மட்டுமே தேவை உள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ள 84 ஆயிரம் பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படவில்லை.\n9,600 வென்டிலேட்டர்கள் அரசு மருத்துவமனையில் உள்ளன. தனியார் மருத்துவமனையில் 6,000 வென்டிலேட்டர்கள் உள்ளன. எச்.எஃப்.என்.ஓ வென்டிலேட்டர்கள் 4000 எண்ணிக்கையில் உள்ளன'' என்று தெரிவித்தார்.\nஇதை நீதிபதிகள் பதிவு செய்துகொண்டனர். வருகிற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nமத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், அனைத்து ��ாநில தலைமைச் செயலர்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஆக்சிஜன் விநியோகம் சுமுகமாகக் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும். வேறு பயன்பாட்டுக்கு ஆக்சிஜனைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, தடுப்பூசி விலையைக் குறைக்க வேண்டும். ஏழை மக்களும் பயன்பெறும் வகையில் விலையைக் குறைக்க வேண்டும். கடுமையான லாக்டவுனில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பொருளாதார ரீதியாக முடங்கியுள்ள நிலையில் அனைவரும் தடுப்பூசியைப் பயன்படுத்தும் வகையில் விலையைக் குறைக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.\nஅழகுபடுத்தும் சிகிச்சையில் முகம் பாதிப்பு: நடிகை ரைசா ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மருத்துவருக்கு நோட்டீஸ்\nதோனி கொஞ்சம் ஓய்வெடுக்கலாமே; ரொம்பக் கஷ்டப்பட வேண்டாம்: பிரையன் லாரா அறிவுரை\nதிமுக நிர்வாகி குறித்து அவதூறு பேச்சு: முதல்வர் பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nரஸல் ஏமாற்றப்பட்டார்; பொன்னான வாய்ப்பை இழந்ததை நினைத்து வருத்தப்படுவார்: கம்பீர் கருத்து\nEnsureAvailability of adequate oxygenMedicineVentilatorHigh CourtStateதேவையான அளவு ஆக்சிஜன்மருந்துவென்டிலேட்டர்இருப்பை உறுதி செய்யவேண்டும்அரசுஉயர் நீதிமன்றம்உத்தரவு\nஅழகுபடுத்தும் சிகிச்சையில் முகம் பாதிப்பு: நடிகை ரைசா ரூ.1 கோடி நஷ்ட ஈடு...\nதோனி கொஞ்சம் ஓய்வெடுக்கலாமே; ரொம்பக் கஷ்டப்பட வேண்டாம்: பிரையன் லாரா அறிவுரை\nதிமுக நிர்வாகி குறித்து அவதூறு பேச்சு: முதல்வர் பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nமதுக்கடைகளைத் திறக்கும் திமுக அரசைக் கண்டித்து வீட்டு...\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது;...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்\nசசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை நீக்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏக்கள் தீர்மானம்\nபோலி ட்விட்டர் பதிவு: நடிகர் செந்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்\nதூத்துக்குடியில் விசைப்படகுகள் சுழற்சி முறையில் கடலுக்கு செல்ல முடிவு; கரோனா பரவலைத் தடுக்க...\nகரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம்: இணையக் கருத்தரங்கில் பங்கேற்கலாம்- விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் பங்கேற்பு\nசசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை நீக்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏக்கள் தீர்மானம்\nபோலி ட்விட்டர் பதிவு: நடிகர் செந்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்\nஎதிர்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ் தேர்வு: அதிமுக கொறடா உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு\nஓடிடியில் வெளியாகிறது துக்ளக் தர்பார்\nபல்வேறு கட்களுடன் முடிவு பெற்ற 'அடங்காதே' தணிக்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2021-06-14T12:09:36Z", "digest": "sha1:NIILKTIFYTDYRYVUKP56DWS6EOJJEWG3", "length": 2989, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". அமெரிக்கா – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nஅமெரிக்காவில் 6 பேரைக் கொன்ற துப்பாக்கிதாரி\nஅமெரிக்காவின் பென்சிலிவேனியா மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேரை சுட்டுக்கொன்ற துப்பாக்கிதாரியை போலிசார் தேடி வருகின்றனர். பென்சில்வேனியா மாநிலத்தின் மாண்ட்கோமரி பகுதியில் 35 வயதான பிராட்லி வில்லியம் ஸ்டோன் என்பவர் தனது உறவினர்கள் 6 பேரை வெவ்வேறு ஊர்களில் சுட்டுக்கொன்று தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. வேறு...\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfirst.lk/archives/658", "date_download": "2021-06-14T11:04:37Z", "digest": "sha1:JFJF3UCLJFI2AHWATYZS4ZYR7AUICXJV", "length": 13830, "nlines": 107, "source_domain": "www.tamilfirst.lk", "title": "பாடசாலை கல்வியை முடித்த மாணவர்களுக்கு உயர்தர கற்கை நெறி… – TamilFirst.lk(Official Site)", "raw_content": "\nபாடசாலை கல்வியை முடித்த மாணவர்களுக்கு உயர்தர கற்கை நெறி…\nபாடசாலை கல்வியை முடித்த மாணவர்களுக்கு உயர்தர கற்கை நெறி…\nபுதிய மறுசீரமைப்பின் ஊடாக எட்டு மாதங்களுக்குப் முன்னர் பாடசாலை கல்வியை முடித்துக் கொண்ட பிள்ளைகளுக்கு உயர்தர கற்கை நெறிகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nகல்வி மறுசீரமைப்பு ���ொடர்பாக கலந்தாலோசிக்கப்படுகின்றது. பல்வேறு நாடுகளில் 21 வயதை அடையும் போது, பிள்ளைகள் பட்டப்படிப்பை முடித்துக் கொள்கின்றார்கள். இலங்கை மாணவர்களுக்கும் இவ்வாறான வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன.\nபத்தாம், 11ஆம் வகுப்பிற்காக இதுவரை இருந்த காலவரையறை ஒன்றரை வருடமாக குறைக்கப்படவுள்ளது. இறுதி இரண்டு வருடங்களுக்குள் இதன் பலன்களை மாணவர்களுக்கு வழங்குவது நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்தக்கோரி ஜப்பானிய மக்கள் போராட்டம்…\n கொரோனாவின் புதிய அறிகுறியாக இருக்கலாம்: டாக்டர்கள் எச்சரிக்கை\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (11) அலரி மாளிகையில்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nஎரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விலைகள் அதிகரிப்பு அமுலாகும் திகதி நிதி மற்றும் வலுசக்தி அமைச்சுகளால்...\n‘பயணத்தடைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படவுள்ள சேவைகள்’\nபயணத்தடை நீடிக்கப்பட்டாலும் தற்போது முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் – என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட...\nநாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் 2 ஆயிரத்து 232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 366 ஆக...\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர்...\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\n மீன்களை உண்பதால் புற்றுநோய் ஏற்படலாம் – இது தான் காரணம் \nரஷ்ய தூதுவர் பாதுகாப்புச் செயலாளர் உடன் சந்திப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfirst.lk/archives/date/2021/05/11", "date_download": "2021-06-14T11:13:00Z", "digest": "sha1:INXPDMCYSRJSHTVVKYRYKUEQSD5NMBDA", "length": 16771, "nlines": 106, "source_domain": "www.tamilfirst.lk", "title": "May 11, 2021 – TamilFirst.lk(Official Site)", "raw_content": "\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nதனது வீட்டின் முன்னால் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீடின் தந்தைக்கு இன்று (11) அலரி மாளிகையிலிருந்து தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நஷீட் விரைவில் குணமடைய பிரார்த்தித்தார்.\nமுன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீடின் தந்தை அப்துல் சதார் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய பிரதமர், நஷீட் அவர்களது நலன் குறித்து விசாரித்ததுடன் அவர் குணமடைவதற்காக ஏதேனும் உதவிகள் தேவைப்படின் அது குறித்து அறிவிக்குமாறும் குறிப்பிட்டார். கடந்த ஆறாம் திகதி இரவு மாலைத்தீவில் உள்ள அவரது வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறிக்கொண்டிருந்த போது மொஹமட் நஷீட் அவர்கள் இக்குண்டு வெடிப்பிற்கு இலக்காகினார். குண்டு வெடிப்பில் பலத்த காயமடைந்த அவர் 16 மணிநேர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இதுவரை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇலங்கையில் ஜனவரி முதல் இதுவரை 80,068 பேருக்கு கொரோனா\n2021 ஜனவரி முதல் மே 9 ஆம் திகதி காலைவரையில் நாட்டில் 80 ஆயிரத்து 68 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி ஜனவரி மாதம் 20 ஆயிரத்து 696 பேரும், பெப்ரவரி மாதம் 19 ஆயிரத்து 85 பேரும், மார்ச் மாதம் 9 ஆயிரத்து 463 பேரும், ஏப்ரல் மாதம் 15 ஆயிரத்து 440 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளர். அத்துடன் இம்மாதத்தில் மே 1 முதல் 11 ஆம் திகதி காலைவரை 20 ஆயிரத்து 384 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. மேல் மாகாணத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\n2 நாட்களில் 15 வோர்ட் தொகுதியை நிர்மாணிக்கும் திட்டம்…\n48 மணித்தியாலங்களில் 15 வோர்ட் தொகுதியை நிர்மாணிக்கும் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வழிகாட்டலின் கீழ் கொரோனா நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்ட பிரதேசங்களில் முதல் கட்டமாக 15 வைத்தியசாலைகளில் இந்த வோர்ட் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன. பசில் ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இது அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வோர்ட் தொகுதி 50 கட்டில்களை உள்ளடக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nபசுமை சமூக பொருளாதார மாதிரி ஒன்றை நோக்கி விசேட ஜனாதிபதி செயலணி…\nகாலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளுடன் பசுமை சமூக பொருளாதாரம் ஒன்றை இலங்கையில் ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைத்துள்ளார். “காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளுடன் பசுமை இலங்கையை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணி“ என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பெசில் ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான இந்த செயலணிக்கு ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் ஒரு ஆளுநர், 14 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 46 பேர் கொண்ட குழு இதில் அங்கம்வகிக்கின்றது. அமைச்சர்களான ஆர்.எம்.சி.பீ.ரத்னாயக்க, சமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, மஹிந்தானந்த அழுத்கமகே, ரமேஷ் பத்திரன, ஆளுநர் அனுராதா யஹம்பத், இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, அருந்திக்க பெர்ணாண்டோ, ரொஷான் ரணசிங்க, கனக ஹேரத், ஜானக்க வக்கும்புர, மொஹான் டி சில்வா, விமலவீர திசாநாயக்க, காஞ்சன விஜேசேகர, சதாசிவம்…\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக��கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (11) அலரி மாளிகையில்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nஎரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விலைகள் அதிகரிப்பு அமுலாகும் திகதி நிதி மற்றும் வலுசக்தி அமைச்சுகளால்...\n‘பயணத்தடைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படவுள்ள சேவைகள்’\nபயணத்தடை நீடிக்கப்பட்டாலும் தற்போது முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் – என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட...\nநாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் 2 ஆயிரத்து 232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 366 ஆக...\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர்...\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர���கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\n மீன்களை உண்பதால் புற்றுநோய் ஏற்படலாம் – இது தான் காரணம் \nரஷ்ய தூதுவர் பாதுகாப்புச் செயலாளர் உடன் சந்திப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/11112/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-14T12:19:38Z", "digest": "sha1:FPLPSDD4MKEG55N6RH4J4MSK6ABBPVEY", "length": 7678, "nlines": 73, "source_domain": "www.tamilwin.lk", "title": "மஹிந்த தரப்பின் ஆவணங்கள் கிடைக்கவில்லை - Tamilwin", "raw_content": "\nமஹிந்த தரப்பின் ஆவணங்கள் கிடைக்கவில்லை\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கான தலைவர்கள், பிரதித் தலைவர்களை நியமிக்க தேவையான ஆவணங்கள் எதனையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இதுவரை சமர்ப்பிக்கவில்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\n170 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தலைவர்களை தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளினால் நேரடியாக தெரிவுசெய்ய முடியுமென ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன்சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளதுடன், இதற்கிணங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 156 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை நேரடியாக தெரிவு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்ற 14 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தலைவர்களின் பெயர் விபரங்கள் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கட்சிகள் அறிவித்துள்ளன.\nகுறித்த உள்ளூராட்சி மன்றங்களில் அரசியல் கட்சிகளோ அல்லது சுயாதீன கட்சிகளோ 50 வீதம் அல்லது அதற்கு அதிக வாக்குகளை பெறாத பட்சத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் தீர்மானத்திற்கமைய தலைவர்கள் தெரிவு செய்யப்படுவார்களென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன்சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநெல் உற்பத்தி 7 மாதத்திற்கு போதுமானது\nஇலங்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பு\nகண்டி வீதியில் 300 பியர் போத்தலளை எடுத்துச் சென்றவர் கைது\nகோவிட் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதி ஒருவர் பலி\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் திகதி வெளியாகியுள்ளது\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/04/super-star-rajini.html", "date_download": "2021-06-14T12:46:58Z", "digest": "sha1:URO7QBGRD6A3HI7ZCYAI7VH3KCNMSIF7", "length": 4126, "nlines": 52, "source_domain": "www.viralulagam.in", "title": "\"சூப்பர் ஸ்டாருக்காக என்னை ஏமாத்திட்டாங்களே\" - வருத்தத்தில் சூர்யா", "raw_content": "\nHomeநடிகர்\"சூப்பர் ஸ்டாருக்காக என்னை ஏமாத்திட்டாங்களே\" - வருத்தத்தில் சூர்யா\n\"சூப்பர் ஸ்டாருக்காக என்னை ஏமாத்திட்டாங்களே\" - வருத்தத்தில் சூர்யா\nநடிகர் சூர்யாவின் 'காப்பான்' திரைப்பட ரிலீஸ் குறித்து கண்டுகொள்ளாத தயாரிப்பு நிறுவனத்தால் நடிகர் சூர்யா வருத்தத்தில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.\nK.V.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, சாயீஷா, நடிக்கும் திரைப்படம் காப்பான். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பல மாதங்களுக்கு முன்னதாகவே நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.\nஎன்றாலும், இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் ரிலீசுக்கான எந்த வித முயற்சியையும் எடுக்காமல், சூப்பர் ஸ்டாரின் தர்பார் திரைப்பட படப்பிடிப்பில் கவனம் செலுத்து துவங்கி விட்டதாம்.\nஏற்கனவே தீபாவளிக்கு வெளியாக வேண்டிய தனது, NGK திரைப்படமும் காத்திருப்போம்... காத்திருப்போம் என கூறி ஓவராக ��ாத்திருக்க வைத்து விட்ட டென்ஷனில் இருந்த சூர்யா, காப்பானும் தள்ளி போவதை எண்ணி மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றாராம்.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nமீண்டும் வருகிறது 'விடாது கருப்பு' (மர்மதேசம்).. கொண்டாட தயாராகுங்கள் 90s கிட்ஸ்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psdprasad-music.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-14T12:28:34Z", "digest": "sha1:BSDPE6K7XGUH63UIRUWKS5MT2HFXKBHW", "length": 2659, "nlines": 42, "source_domain": "psdprasad-music.com", "title": "சாய்பாபா பாடல் – psdprasad-music.com", "raw_content": "\nபுதிய தமிழ் பக்தி பாடல்கள் \nமுதற்பக்கம் எனது படைப்புகள்- பக்தி பாடல்கள் - தமிழ் கீர்த்தனைகள் - மொழி பெயர்ப்புகள் - திரையிசையில் பக்தி பாடல்கள் - Youtube காணொளிகள் Contact\n – அது ஷீரடி சாயிக்குப் பிடிக்கும் – நம் ஷீரடி சாயிக்குப் பிடிக்கும் (2) தீப ஒளி நாள் வாழ்த்துக்கள் சொல்லி பாபா அருளை வேண்டிடுவோம் (2) தீப ஒளி நாள் வாழ்த்துக்கள் சொல்லி பாபா அருளை வேண்டிடுவோம் (2) கோரஸ்: தீபாவளியில் இன்பம் (2) கோரஸ்: தீபாவளியில் இன்பம் \n என்னோடு என்றும் கைகோர்த்து வந்து துணையாகும் சாயி ராம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=47401", "date_download": "2021-06-14T11:55:31Z", "digest": "sha1:4SU2PMDE2L4HKIQWFGE2KK6VOHVLIQ4K", "length": 6455, "nlines": 72, "source_domain": "www.anegun.com", "title": "கடந்த வாரம் கோவிட்-19 பரிசோதனை 60,000க்கும் குறைவே ! | அநேகன்", "raw_content": "\nHome மலேசியா கடந்த வாரம் கோவிட்-19 பரிசோதனை 60,000க்கும் குறைவே \nகடந்த வாரம் கோவிட்-19 பரிசோதனை 60,000க்கும் குறைவே \nகோலாலம்பூர் | ஜூன் 10 :-\nமுந்தைய வாரங்களைக் காட்டிலும் கடந்த வாரம் கோவிட்-19 பரிசோதனை எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. நாட்டில் இன்னும் கோவிட்-19 தொற்று நிலை பாதுகாப்பானதான நிலையில் இல்லாதச் சூழலில் அதற்கானப் பரிசோதனை எண்ணிக்கை தற்சமயம் குறைந்துள்ளது.\nஇதனால் கடந்த மே 23 முதல் மே 29 வரையில் 6.89 விழுக்காடாக இருந்த தொற்றுப் பரவல் நிலை மே 30 முதல் ஜூன் 5 ஆம் நாள் வரையிலானக் கணக்கெடுப்பில் 7.28 ஆக உயர்ந்துள்ளது.\nமே 23 முதல் 29 வரையிலானக் காலத்தில் 774,973 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதில் 53,419 பேருக்குத் (6.89 %) தொற்று கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஅதற்கு அடுத்த வாரத்தில், அதாவது மே 30 முதல் ஜூன் 5 வரையிலானக் காலக் கட்டத்தில், 715,223 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 52,040 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது அவ்வெண்ணிக்கையில் 7.28 % ஆகும்.\nமொத்த எண்ணிக்கையில் 59,750 பரிசோதனைகள் குறைந்திருந்தாலும் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை.\nஇந்தப் பரிசோதனை எண்ணிக்கை குறித்து பல தரப்பினரின் பல்வேறு கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. நடத்தப்படுகின்ற பரிசோதனை எண்ணிக்கை போதுமானதாக உள்ளதா மொத்தப் பரிசோதனை எண்ணிக்கையில் 10%க்கும் குறைவாக தொற்று உறுதி செய்யப்படுகின்ற எண்ணிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என அரசு தரப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்ற நிலையில் அது 5%க்கும் குறைவாகப் பதிவு செய்யப்பட வேண்டும் எனத் தனியார் தரப்பு கூறிவருகிறது.\nகோவிட்-19 பரிசோதனை எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் மாற்றம் கண்டு வருகிறது. அவ்வெண்ணிக்கை வார இறுதிகளிலும் பொது விடுமுறை காலத்திலும் மேலும் குறைகிறது. பின்னர் வார நாட்களில் வழக்கு நிலைக்குத் திரும்புகிறது.\nகோவிட்-19: இன்று 4,949 நேர்வுகள் \nகோவிட்-19: இன்று 64 பேர் மரணம் 8,163 பேர் குணமடைந்தனர் \nஅன்றாட நேர்வுகள் 4,000ஆகக் குறைந்தால் விதிமுறைகள் மறு ஆய்வு செய்யப்படும் – இஸ்மாயில் சப்ரி யாக்கோப்\nஆகஸ்டு மாதத்தில் நம்பிக்கைக் கூட்டணி மாநிலங்களின் சட்டமன்றக் கூட்டம் \nமக்களுக்கான உதவி நிதி ரி.ம. 500இல் இருந்து ரி.ம. 2,000ஆக உயர்த்தப்பட வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/05/2.html", "date_download": "2021-06-14T12:59:48Z", "digest": "sha1:BQCZKUSPT3T2INTIJPI5XMMW2C4D6BQ4", "length": 14849, "nlines": 313, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: புத்தகத் திருநாளில் (2)", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஇணையத்தில் அறிமுகமாகித் தனது குழிவண்டுகளின் அரண்மனை என்ற கவிதை நூலை எனக்கு அனுப்பி வைத்திருக்கும் மற்றொரு நண்பர் பத்திரிகைத் துறையில் பணியாற்றும்\nதிரு த.அரவிந்தன்.(தாவரம் , த.அரவிந்தன் என இரு வலைப்பூக்களிலும் தனது படைப்புக்களைப் பதிவேற்றி வருகிறார் அரவிந்தன்)\nகவிதை என்பது உணர மட்டுமே கூடியது.\nஅதிலும் குறிப்பாகப் பல மாற்றங்களுக்கும் உட்பட்டுவரும் தற்காலக் கவிதை மொழி ஆழ்ந்த வாசிப்பால் அக நோக்குப் பயணத்தால் உள் வாங்கிக் கொள்ளக் கூடியது.\nஅதனால் அரவிந���தனின் கவிதையை ஆய்வுக்கு உட்படுத்தி அலசிக் கொண்டிருக்காமல்...வியாக்கியானங்கள் தந்து விளக்காமல் ஒரு சில கவிதைகள் மட்டும் வாசகப் பார்வைக்கு முன்வைக்கப்படுகின்றன.\n’’அரவிந்தனின் கவிதைகள் தனிவழியில் உருவாகி இருப்பவை.....\nகவிதை எப்போதும் புதுமையை எதிர்நோக்கி நிற்கிறது என்பதும் புதிதாக வரும் கவிஞன்,இந்தப் பொதுமொழியைக் கடந்து தன்னுடையதான கவிதை மொழியை நிறுவ வேண்டியது கட்டாயமாகிறது என்பதும் கவிதையாக்கத்தின் சவால்கள்.\nஇந்தச் சவால்களைத் தன்னுடையதான மாற்று வழியில் அரவிந்தன் எதிர் கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் சான்றளிக்கின்றன.’’\nஎன்று நூலின் அணிந்துரையில் கவிஞர் சுகுமாரன் குறிப்பிடுவதற்கான காரணங்கள் இதிலுள்ள கவிதைகளைப் படிக்கப் படிக்க வெளிச்சமாகும்.\nதிரு அரவிந்தன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\n4 மே, 2010 ’அன்று’ முற்பகல் 12:41\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nஒரு பெண்துறவியின் போராட்ட சரிதம்\nமாபெருங் காவியம் - மௌனி\nகனவை தேடி – டினோஜா நவரட்ணராஜா\nபரதேவதையின் நிஜ ரூப தரிசனம்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agriculturetrip.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-14T12:49:40Z", "digest": "sha1:SVJOTIHUJFGNTP2OZAOSBSEMW4BKYHE2", "length": 8852, "nlines": 103, "source_domain": "agriculturetrip.com", "title": "பெண்கள் Archives | Agriculture Trip", "raw_content": "\nஅரசு மானியம் / திட்டங்கள்\nமுகப்பருவை போக்கும் வீட்டு மருத்துவம்\nஇளம் வயதில் பலருக்கும் முகத்தில் பரு வரலாம். முகத்தில் முடி வளரும் இடத்தில் அழிந்த திசுக்களுடன் எண்ணெய்ப் பசையும் … [Read more...]\nமாதவிலக்கை முறைப்படுத்தும் அன்னாசி பூ\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை … [Read more...]\nமார்பக கட்டிகளை போக்கும் மருத்துவம்\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் இருக்கும் உணவு பொருட்களை கொண்டு பாதுகாப்பான பயனுள்ள எளிய … [Read more...]\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப்பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பான பக்கவிளைவில்லாத … [Read more...]\nஉங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்\nசந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்\nஅரசு மானியம் / திட்டங்கள் (2)\nநோய்களும் அதன் தீர்வும் (3)\nஅகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்\nஇது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 2)\nஇது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 1)\nபுதிய பயிர் ரகங்களை வெளியிட்டுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் விவரம் இதோ\nமண் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் இதோ\nவிவசாயிகளின் நிலங்களை இலவசமாக உழவு செய்து தரும் திட்டம்\nசிறுநீரகத்தை சுத்திகரிக்கும் இயற்கை முறை வீட்டு மருத்துவம்\nஎந்த மாதத்தில் என்னென்ன பயிர் செய்யலாம் என்று தெரியுமா\n200 வகையான காய்கறி, கீரைகள், பழங்கள், மாடித்தோட்டம், உரங்கள் பற்றிய தகவல்களை ஓரிடத்தில் அறிந்துகொள்ளலாம்\nகொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள நிலவேம்புக் குடிநீர் – விளக்கும் சித்தமருத்துவர்\nCotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (1) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)\nAgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arignaranna.net/kalanj_neethi.htm", "date_download": "2021-06-14T11:30:38Z", "digest": "sha1:WT4AQ6GIURF33MSGGZ2YIM4KXNHTCIWC", "length": 6493, "nlines": 26, "source_domain": "arignaranna.net", "title": ": : ARINGNAR ANNA : :", "raw_content": "\nஇனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்\nசமுதாயத்திற்கு நன்மை பயக்கும் தீர்ப்பு எதுவானாலும் அதுதான் நல்லதீர்ப்பு அது நல்லவர் செய்யும் தீர்ப்பாக என்றும் இருக்காது. ஏனென்றால் நல்லவர்கள் தீர்ப்பு என்றும் இரக்கமுடையதாக இருக்கும்.\n(பொழிவு - நல்ல தீர்ப்பு - 19.02.1945)\nதீர்ப்பு என்றால் பலவிதம் உண்டு. ஆண்டவன் அடியார்க்கு அளிக்கும் தீர்ப்பு ஒரு விதம். அரசன் குடிமக்களுக்கு அளிக்கும் தீர்ப்பு மற்றொரு விதம். சட்ட சபை தீர்ப்பு ஒரு தன்மையானது. வலியோர் எளியோருக்கும், முதாலாளிகள் தொழிலாளிக்கும் அளிக்கும் தீர்ப்பு பிரிதொரு தன்மைத்து. இவை யாவும் நல்ல தீர்ப்பு என்றே அவரவர் நவிலுவர். ஆனால் தீர்ப்பு காலத்திற்கு தக்கவாறும், நிலைக்குத் தக்கவாறும், கருத்துக்குத்தக்கவாறம் மாறும்; மாறித்தான் தீரவேண்டும். ஒரு காலத்தில் நல்ல தீர்ப்பாக விளங்கியது பிறிதொரு காலத்திலே நல்ல தீர்ப்பு அல்ல என்று எள்ளி நகையாடப்படும்.\n(நல்ல தீர்ப்பு - பொழிவு - 19.02.1945)\nஒரு வழக்கு மட்டுமல்ல, பொதுவாகவே அதாவது ஏழைகள் செய்யும் குற்றங்களுக்குக் காரணம் அவர்களின் ஏழ்மை. ஆகவே தண்டிக்கப்பட வேண்டியது ஆட்களல்ல. பொருளாதார பேத அமைப்பு முறை.\nஅதில் வக்கீலின் வாதம் ஓர் விளக்கு\nஅந்தப் பிரகாசமான விளக்கு ஏழைகளுக்குக் கிடைப்பதில்லை\nகைக்கூலி வாங்கிக்கொண்டு அனியாயமாகத் தீர்ப்பளிப்போர், கருத்திலே தெளிவற்ற காரணத்தால் வழக்கின் அடிப்படையையே அறிந்துகொள்ளாமல் அநீதியாகத் தீர்ப்பளிப்போர், நீதியாகத் தீர்ப்பளித்தால் அக்ரமக்காரன் தன்னை ந��ந்திப்பான், எதிர்ப்பான் என்ற அச்சத்தால் அநியாயத் தீர்பபளிப்போர் - இவ்விதம் எல்லா வகையினரும் வழக்கு மன்றத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.\nசட்டம் என்பது குற்றங்கட்கு தண்டனை தருகின்ற நீதிப் புத்தகமாக இருக்கிறதே தவிர, அது குற்றங்களுக்கான மூலத்தை ஆய்கின்ற மானுடப் புத்தகமாக இல்லை என்பார் அண்ணா.\nஏழை, என்பதற்காகச் சட்டம் இரக்கம் காட்டுமா ஏதோ பணக்காரன் என்றாலாவது சட்டம், அச்சப்பட்டு ஏதாவது ஒரு சந்து, பொந்து காட்டும், அவன் தப்பித்துக்கொள்ள ஏதோ பணக்காரன் என்றாலாவது சட்டம், அச்சப்பட்டு ஏதாவது ஒரு சந்து, பொந்து காட்டும், அவன் தப்பித்துக்கொள்ள (குற்றவாளி கூட்டுக்கு வெளியே - சிறுகதை - திராவிடநாடு கிழமை இதழ் - 02.10.1955)\nசட்டம் பெரிய இடம், சின்ன இடம் என்று பார்க்காது . . . ஆனால் சமூகம் பார்க்கிறது. உள்ள சட்டம் அந்த சமூகத்தின் மனப்போக்கை மாற்ற முடியாது சரணாகதி அடைகிறது.\n(நீதிபதி வக்கீலானார் - சிறுகதை - திராவிடநாடு கிழமை இதழ் - 14.01.1961)\nஇனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்\nமுகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/college.asp", "date_download": "2021-06-14T11:25:54Z", "digest": "sha1:V6FPWAP7PKNVGWD4SJPVJFN5BXV3V7UE", "length": 9072, "nlines": 156, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "::Kalvimalar Applications Form Download", "raw_content": "\nடிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமரைன் இன்ஜினியரிங் படிப்பு பற்றிக் கூறவும்.\nபி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிக்க விருக்கிறேன். வெளிநாட்டில் எம்.எஸ். படிக்க விரும்புகிறேன். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் எங்கு படித்தால் எனக்கு வளமான எதிர்காலம் அமையும்\nஎன் பெயர் தேவ சிரில். நான் பி.எஸ்சி., இயற்பியல் முடித்துவிட்டு, தற்போது எம்.சி.ஏ., படிக்கிறேன். இந்த கல்வித் தகுதிகளுடன், டெல்லியிலுள்ள நேஷனல் பிசிகல் லெபாரட்டரியில் இடம் பிடிக்க முடியுமா\nதனியார் பாங்க் மார்க்கெட்டிங் பணிக்காகத் தேர்வு முறைகளில் கலந்து கொள்ளவுள்ளேன். இது குறித்து எனக்கு உதவும் தகவல்களைத் தரலாமா\nஅமெரிக்காவில் நர்சாகப் பணி புரிவது தொடர்பான தகவல்களைத் தரலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saekkizhaan.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2021-06-14T11:42:18Z", "digest": "sha1:FFAVKITIZJHP3WQAYMR5T4ZIO6ZCJYJ2", "length": 41548, "nlines": 255, "source_domain": "saekkizhaan.blogspot.com", "title": "எழுதுகோல் தெய்வம்: மீண்டும் தலையெடுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்", "raw_content": "பத்திரிகையாளன் சமுதாயத்தின் ஆன்மா; நாட்டில் நடப்பவற்றை கூர்ந்து அவதானித்து, நாட்டுக்கு வழிகாட்டுவது, மகாகவி பாரதியின் அடியொற்றிய எனது கடமை.\nவெள்ளி, ஏப்ரல் 26, 2013\nமீண்டும் தலையெடுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்\nநீலகிரியில் இந்து இயக்கத்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல்கள்\nஇஸ்லாமிய பயங்கரவாதத்தால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்ட கோவை வட்டாரத்தில், மீண்டும் இஸ்லாமிய வெறியர்களின் கொலைவெறியாட்டம் துவங்கி உள்ளது. சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை எண்ணிக் கொள்ளும் வஹாபியிச இஸ்லாமிய இயக்கங்களால் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அமைதியான வாழ்க்கைக்கு இடையூறு நேரிட்டிருக்கிறது.\nகடந்த தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று (14.04.2013), மாலையில், நீலகிரி மாவட்டம், உதகையில் ஏ.டி.சி.திடலில், இந்து முன்னணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது சில முஸ்லிம் இளைஞர்கள் கூட்டத்தில் புகுந்து கலாட்டா செய்தனர். காவல்துறையினர் தலையிட்டு அவர்களை வெளியேற்றினர்.\nஇந்தப் பொதுக்கூட்டம் முடிந்து, தனது சரக்கு ஆட்டோவில், எச்.எம்.டி. பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மஞ்சுநாத் (34). அப்போது 20 இரு சக்கர வாகனங்களில் அவரைப் பின்தொடர்ந்து வந்த முஸ்லிம் இளைஞர்கள், ராகவேந்திரர் கோவில் அருகே ஆட்டோவை மறித்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.\nஅவர் வந்த சரக்கு ஆட்டோவைத் தாக்கிய அந்தக் கும்பல், ஆட்டோவிலிருந்து மஞ்சுநாத்தை இழுத்துவந்து நடுரோட்டில் அரிவாள், இரும்புக் கம்பிகள், தடிகளால் கொடூரமாகத் தாக்கியது. இதில் அவர் தலையில் பலத்த காயங்கள் அடைந்துள்ளார். அவரது அலறல் கேட்டு ஓடிவந்த மக்களைக் கண்டவுடன் கொலைவெறிக் கும்பல் தப்பிவிட்டது. அவர் தற்போது கோவையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுகிறார்.\nஇச்சம்பவத்தைக் கண்டித்து உதகையில் 15-ம் தேதி முழு கடையடைப்பு நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் தொடர்பாக தமுமுக- அமைப்பைச் சேர்ந்த ரியாஸ் (28), பை��ல் (27), அப்துல் ரஹ்மான் (38), இம்தியாஸ் (24), பைரோஸ் (20) உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதினமலர் செய்தி -கோவை (18.04.2013)\nமீண்டும் மூவர் மீது தாக்குதல்:\nஉதகையில் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து குன்னூரில் ஏப். 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருந்தது. அது தொடர்பான சுவரொட்டியை இந்து முன்னணியினர் குன்னூர் பஸ் நிலையம் அருகே 16 -ம் தேதி இரவு ஒட்டிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 100-க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் திரண்டு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வந்த காவல் துறையினர் தடியடி நடத்தி உள்ளனர்.\nஇந்த நேரத்தில், ஏற்கனவே திட்டமிட்டு ஆயுதங்களுடன் வந்திருந்த முஸ்லிம் கும்பல் மீண்டும் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஐவர் தாக்கப்பட்டனர்; இதில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nஇவர்களில் இந்து முன்னணியின் (இன்னொரு) மாவட்டச் செயலாளர் ஹரிஹரன் (32), தலையில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். வெங்கட்ராஜ் என்ற இந்து முன்னணி தொண்டர் உடல் முழுவதும் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பிளேடால் கிழிக்கப்பட்டுள்ளார்.\nஜெயகுமார் என்ற இந்து முன்னணி தொண்டர் தலையில் தாக்கப்பட்டிருக்கிறார். இவர்கள் இருவரும் கோவை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.\nகாவல்துறையினர் இருக்கும் போதே, இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத் தக்கது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக குன்னூரைச் சார்ந்த ஐயூப் (27), யூனஸ் (40), முஸ்தபா (37), சதாம் உசேன் (22), அஸ்கர் அலி (39) ஷேக் இஸ்மாயில் (29), முபாரக் (34), அம்ஜத் (29, பைசல் (22), நையாஷ் (24), சாரூக் (22), சலீம் (24) ஆகிய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமுஸ்லிம் கும்பல்களின் கொலைவெறித் தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடும் நால்வரையும் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம், மாநிலச் செயலாளர் காடேஸ்வரா சுப்பிரமணியம், சேவா பாரதி மாநிலத் தலைவர் ரங்க. ராமநாதன் உள்ளிட்ட இந்து இயக்கத் தலைவர்கள் நேரில் சந்தித்தனர். பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் இளைய பட்டம் தவத்திரு மருதாசல அடிகள், சரவணம்பட்டி சிரவை ஆதீனம் தவத்திரு ��ுமரகுருபர அடிகள் ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்து காயம் பட்டவர்களை சந்தித்து ஆறுதலும் ஆசியும் வழங்கினர்.\nதினமலர் செய்தி -கோவை (18.04.2013)\nஇந்து இயக்கத்தினர் மீது தொடர்ந்து நடைபெறும் கொலைவெறித் தாக்குதல்களைக் கண்டித்தும், இத்தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், ஏப். 19-ம் தேதி கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் பந்த் நடத்த இந்து முன்னணி அழைப்பு விடுத்தது. இந்த கடையடைப்பு மூன்று மாவட்டங்களிலும் 90 சதவீதம் வெற்றியடைந்தது. பெரிய அளவில் பிரசாரம் செய்யாமலே, இந்த கடையடைப்பு வெற்றி பெற்றுள்ளது. இதற்கு இம்மூன்று மாவட்டங்களிலும் இஸ்லாமிய இயக்கங்கள் நடத்திவரும் அத்துமீறிய அட்டகாசங்களால் மக்கள் வெறுப்பு அடைந்திருப்பதே காரணம்.\n1. கடந்த ஆண்டு (06.11.2012) மேட்டுப்பாளையத்தில் திருப்பூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். செயலாளர் எஸ்.ஆனந்த் முஸ்லிம் குண்டர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளானார். இந்த தாக்குதலில் ஆனந்தின் முகம் கடுமையாக சிதைக்கப்பட்டது. தெய்வாதீனமாக, தீவிர மருத்துவ சிகிச்சையால் அவர் உயிர் பிழைத்தார். எனினும் இன்னமும் அவர் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை.இத்தாக்குதலுக்கு காரணமான கயவர்கள் மீது இன்னமும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\n2. கோவையில் சில இடங்களில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அந்த இடங்களில் இந்துக்களின் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் பொது வழித்தடங்களைப் பயன்படுத்தக்கூட விடாமல் முஸ்லிம்கள் இந்துக்களைத் தடுக்கின்றனர்.\nகோட்டை மேடு, உக்கடம் - அல்அமீன் காலனி, செல்வபுரம், குனியமுத்தூர், ஆத்துப்பாலம் பகுதிகளில் இது தொடர்பாக மோதல்கள் நடந்து வருகின்றன. சட்டத்தைக் காக்க வேண்டிய ஆட்சியரும், காவல் துறையினரும், இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில்லை.\n3. அண்மையில், குனியமுத்தூரில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் சிலையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம், இந்துக்களின் வழிபாட்டு உரிமைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும். இந்த அநாகரிக செயலுக்கு காரணமாக முஸ்லிம் இளைஞர்களே உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து, சென்ற வாரம் குனியமுத்தூர், சுந்தராபுரம், மதுக்கரை பகுதிகளில் மக்களே ��ாரும் அழைப்பு விடுக்காமலே பந்த் அனுசரித்தது குறிப்பிடத் தக்கது. தேவேந்திர குல வேளாளர் சமூகம் சார்பில், இந்த கொடிய செயலைக் கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.\n4. போத்தனூரில் இஸ்லாமியருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் ஹிந்து ஒருவர் நடத்திய திருமண விழாவில் புகுந்து தகராறு செய்து, திருமனத்த்ற்கு வந்தோரை தாக்கியது முஸ்லிம் மதவெறிக் கும்பல். இதுவரை தாக்கியவர்கள் கைது செய்யப்படவில்லை.\n5. ஏற்கனவே, கல்லாமேடு கோவில், அன்னமார் கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள விநாயகர் கோயில் மீது மலத்தை வீசுவது இங்குள்ள ‘சகோதரத்துவ’ முஸ்லிம்களின் திருப்பணியாக உள்ளது. இக்கோயிலில் ஈஸ்வரர் தேரோட்டம் நடத்த இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு பகுதியில் இந்துக்கள் சிறுபான்மையினர் ஆனால் என்ன ஆகும் என்பதற்கு கோட்டை மேடு மிகச் சரியான உதாரணம். முன்பு அக்ரஹாரமாக இருந்த இப்பகுதியில் இப்போது இந்துக்கள் வாழ்வது கேள்விக் குறியாகி உள்ளது.\n6. கடந்த 2010 விநாயக சதுர்த்தியின் போது, கோவையில் உக்கடம், குனியமுத்தூர், மதுக்கரை, மேட்டுப்பாளையம், செல்வபுரம் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதற்கு முந்தைய ஆண்டு திருப்பூரில் ஸ்ரீநகர் பகுதியில் விநாயகர் ஊர்வலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்து முன்னணி தொண்டர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.\n7. திருப்பூரில் விஸ்வேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடம் பெரிய கடைவீதியில் உள்ளது. இதனை சிறுவர் விளையாட்டுப் பூங்கா என்ற பெயரில்ஆக்கிரமித்தனர் இஸ்லாமிய அமைப்பினர். பெரிய கடைவீதியில் இஸ்லாமியர் பெரும்பான்மை பெற்றதன் விளைவு இது. இந்து முன்னணியின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.\n8. கோவையில் உள்ள இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் வீட்டில் கடந்த ஏப்ரல் 13- ம் தேதி பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவர் செய்த தவறு, கோவையில் நிகழ்ந்துவரும் முஸ்லிம் வஹாபியிச இயக்கங்களின் அத்துமீறல்களைத் தொகுத்து ‘வரும் முன் காப்போம்’ என்ற புத்தகமாக வெளியிட்டது தான்).\nதற்போது நடைபெற்றுவரும் சம்பவங்களைப் பார்க்கும்போது, அமைதிப்பூங்காவான தமிழக���்தில் மீண்டும் முஸ்லிம் பயங்கரவாதிகள் தலையெடுத்து வருவது திண்ணமாகத் தெரிகிறது. இந்த ஆபத்தான நிலையை சரிப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் லாபத்துக்காக, இந்துக்கள் தாக்கப்படுவதை அரசியல் கட்சிகள் வேடிக்கை பார்க்கக் கூடாது.\nகோவை நகரம் ஏற்கனவே 1998-ல் வெடிகுண்டு தாக்குதலால் நிலைகுலைந்த நகரம். அங்கும், அதன் அருகில் உள்ள மாவட்டங்களிலும் நிலவும் அசாதாரணமான சூழலைக் கருத்தில் கொண்டு நேர்மையாகவும், துணிவாகவும் நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.\nஇப்போதைய தாக்குதலில் மனிதநேய மக்கள் கட்சியின் தாய் அமைப்பான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சம்பந்தப்பட்டுள்ளது. இக்கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சென்ற சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ.க்களைப் பெற்ற கட்சி என்பது குறிப்பிடத் தக்கது. அதிமுகவின் தோழமைக் கட்சி என்ற ஹோதாவுடன் இக்கட்சி நடத்தும் கொடூரங்களை காவல்துறை கண்டுகொள்ளாவிட்டால், அரசுக்குத் தான் கெட்ட பெயர் ஏற்படும்.\nதவிர, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, அதன் அரசியல் பிரிவான இந்திய ஜனநாயக கட்சி, தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய அமைப்புகளும் தீவிர முஸ்லிம் உணர்வுகளை இஸ்லாமிய இளைஞர்களிடையே பரப்பி வருகின்றன. இதன் காரணமாக முஸ்லிம் ஜமாஅத் பெரியவர்களின் சொற்களை மதிக்காத போக்கு அந்த சமுதாயத்தில் ஏற்பட்டு வருவதாக, அந்த சமுதாயப் பெரியவர்களே வருந்துகின்றனர்.\n'இளைதாக முள்மரம் கொல்க' என்பது திருவள்ளுவர் காட்டிய நெறி. எனவே, இத்தகைய நாசகார சக்திகளை இப்போதே களையெடுக்க அரசு துணிவாகச் செயல்பட வேண்டும். அதுவே இஸ்லாமிய சமுதாயத்துக்கும் நல்லது; தமிழகத்துக்கும் நல்லது.\nகோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து மதவெறியர்கள் நடத்திவரும் கொட்டத்தை அடக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பலதரப்பிலும் எழுந்துள்ளன.\nஇந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம்:\nசமீபகாலமாக கோவை மண்டலத்தில் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் கரம் ஓங்கி உள்ளது. போத்தனூரில் திருமண மண்டபத்தில் நுழைத்து தாக்குதல், குனியமுத்தூரில் அம்மன் சிலை உடைப்பு, நீலகிரியில் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது கொலைவெறித் தாக்குதல், திருப்பூரில் விநாயகர் ஊர்வலம் மீது தாக்குதல் என��று முஸ்லிம் வெறியர்களின் கோட்டம் எல்லை மீறி வருகிறது. இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவிஸ்வ ஹிந்து பரிஷத் கோவை மாவட்ட செயலாளர் லட்சுமண நாராயணன்:\nமுஸ்லிம் பகுதிகளில் கோயில் திருவிழாக்கள் நடத்தவும், மயானம் செல்லவும் விடாமல் முஸ்லிம்களால் இந்துக்கள் தடுக்கப்படுகிறார்கள். முஸ்லிம் பகுதிகளுக்குள் காவல்துறையினர் செல்லவே அஞ்சும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பாகிஸ்தான் போன்ற சூழல் கோவையின் பல பகுதிகளில் நிலவுகிறது. முஸ்லிம் என்றாலே மக்கள் அஞ்சி ஒதுங்கும் நிலையை உருவாக்குவதே இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களின் நோக்கமாக உள்ளது. காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு, விஷமிகளை ஒடுக்குவதே உடனடித் தேவை.\nசேவாபாரதி மாநிலத் தலைவர் ரங்க.ராமநாதன்:\nமுஸ்லிம் இளைஞர்கள் பாப்புலர் பிரன்ட், தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக போன்ற தீவிர இஸ்லாமிய இயக்கங்களில் தான் சேர்கின்றனர். இவர்களுக்கு இடையிலான போட்டியில் பந்தாடப்படுவது இந்துக்களும் நகரின் ஒற்றுமையும் தான். முஸ்லிம் பெரியவர்கள் தங்கள் சமுதாய இளைஞர்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.\nசிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர அடிகளார்:\nகோவை வட்டாரத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே முஸ்லிம் அத்துமீறல்கள் தொடர்கின்றன. 'லவ் ஜிஹாத்' மூலமாக இந்து பெண்களை முஸ்லிம் மதத்துக்கு மாற்றுவதும், இப்பகுதியில் அதிகரித்துள்ளது. சிறுபான்மையினரில் ஒரு சிறு குழு தொடர்ந்து இந்து இயக்க நிர்வாகிகளைத் தாக்குவதும் கொள்வதும் தொடர்கதையாக உள்ளது. இது கோவைக்கு நல்லதல்ல.\nபேரூர் சாந்தலிங்கர் திருமடம் இளையபட்டம் தவத்திரு மருதாசல அடிகளார்:\nகோவையில் 1980-களில் இருந்தே இஸ்லாமிய தீவிரவாதம் பெருகி வந்துள்ளது. இதுவரை இந்துக்கள் அமைதிகாத்தே வந்துள்ளனர். இந்து இயக்க நிர்வாகிகள் தொடர்ந்து தாக்கப்படுவதால், இப்போது வெளிப்படையாக பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. அரசு இப்போதே விழித்துக்கொள்ள வேண்டும்.\nகோவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக):\nகோவையில் முஸ்லிம்கள் அதிமாக உள்ள பகுதிகளில் அப்பகுதியின் பெயர்கள் மாற்றப்படுகின்றன. புதிது புதிதாக முஸ்லிம் (பிரத்யேகமான) குடியிருப்புகள் உருவாகின்றன. ஆண்டாண்டு காலமாக இருந்த தெருக்களின் பெயர்கள் அடாவடியாக மாற்றப்படுவதில் இருந்தே அப்பகுதியில் உள்ள நிலவரத்தைப் புரிந்து கொள்ளலாம். கோவை- கரும்புக்கடை பகுதியில் இஸ்லாமியர் ஒட்டிய வாகனத்தை முந்திச் சென்றதற்காக ஹிந்து இளைஞரும் அவரது வாகனமும் தாக்கப்பட்டது; காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்த்தது. பேருந்து ஓட்டுனர் ஒருவர் இஸ்லாமிய இளைஞர்களால் ஆத்துப்பாலம் பகுதியில் தாக்கப்பட்டபோதும் இதே நிலைமை தான் காணப்பட்டது. காவல்துறையும் உளவுத்துறையும் கோவையில் இயங்குகின்றனவா என்பதே புலப்படவில்லை.\nஇடுகையிட்டது சேக்கிழான் நேரம் வெள்ளி, ஏப்ரல் 26, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அடிப்படைவாதம், தமிழ் ஹிந்து, தமிழகம், விஜயபாரதம், ஹிந்து ஒற்றுமை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாரதம் எனது சேத்திரம்; சேக்கிழார் எனது கோத்திரம்; பாரதி எனது சாத்திரம்; பத்திரிகையாளன் எனது பாத்திரம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇது நமது சங்கம் என்று\nமீண்டும் தலையெடுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்\nசுப்பிரமணியன் சுவாமியின் புத்தகம்- தமிழில்: சேக்கிழான்\nபா.ராகவனின் RSS – அச்சத்துக்கும் ஆர்வத்துக்கும் இடையே (பகுதி 2)\nநூல் விமர்சனம்: ஆர்.எஸ்.எஸ்: மதம், மதம், மற்றும் மதம் - பா.ராகவன் , கிழக்குப் பதிப்பகம், சென்னை. விலை: ரூ. 75.00 ------------...\nஊழலுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்திய முதலைகளின் கறுப்புப் பணத்தை மீட்கவும் உண்ணாவிரதம் நடத்திவரும் யோகா குரு பாபா ர...\nசுதேசி விழிப்புணர்வு இயக்கம்- பாத யாத்திரை ஏன்\nசுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தமிழகப் பிரிவு மார்ச் 5ல் (இன்று) கோவையில் துவங்கி ஏபரல் 5ல் சென்னையில் முடிவடையும் வண்ணம், விழிப்புணர...\nஎன்கவுன்டர் கொலைகளும் தமிழக காவல்துறையும்...\nஅண்மையில் ( பிப் . 23) சென்னையில் இரு வங்கிகளில் கொள்ளையடித்த பிகார் இளைஞர்கள் ஐவர் வேளச்சேரியில் போலீசாரால் என்கவுன்டர் முறையில...\nகண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கலாமா\nசாயக் கழிவுகளின் ஓடையான நொய்யல் நதி திருப்பூர் சாய , சலவை ஆலைகள் அனைத்தையும் மூடுமாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு , தொழி...\nவன்கொடுமை தடுப்பு சட்டம் (2)\n2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் (1)\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: imagedepotpro. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/42.%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-06-14T13:02:19Z", "digest": "sha1:TRPSFDDBU5VAHBKXTV63QN4CFMGNMRZ5", "length": 26532, "nlines": 158, "source_domain": "ta.m.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/42.கேள்வி - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்���ுரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1.1 அரசியல் அதிகாரம் 42. கேள்வி\n2.1 குறள் 411 (செல்வத்துட்)\n2.2 குறள் 412 (செவிக்குணவு)\n2.3 குறள் 413 (செவியுணவிற்)\n2.4 குறள் 414 (கற்றிலனாயினுங்)\n2.5 குறள் 415 (இழுக்கலுடையுழி)\n2.6 குறள் 416 (எனைத்தானு)\n2.7 குறள் 417 (பிழைத்துணர்ந்தும்)\n2.8 குறள் 418 (கேட்பினுங் கேளாத்)\n2.9 குறள் 419 (நுணங்கியகேள்விய)\n2.10 குறள் 420 (செவியிற்சுவை)\nஅரசியல் அதிகாரம் 42. கேள்விதொகு\nஅஃதாவது, கேட்கப்படும் நூற்பொருள்களைக் கற்றறிந்தார் கூறக் கேட்டல். கற்றவழி அதனினாய அறிவை வலியுறுத்தலானும், கல்லாதவழியும் அதனை உண்டாக்குதலானும் இது கல்வி, கல்லாமைகளின் பின் வைக்கப்பட்டது.\nசெல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ்\nசெல்வத்து ளெல்லாந் தலை (01)\nசெல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்\nசெல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்= ஒருவற்குச் சிறப்புடைய செல்வமாவது செவியான் வருஞ் செல்வம்;\nஅச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை= அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினுந் தலையாகலான்.\nசெவியான் வருஞ் செல்வம் கேள்வியான் எல்லாப் பொருளையும் அறிதல். பிறசெல்வங்கள் பொருளான் வருவன. அவை நிலையாவாகலானும், துன்ப விளைவினவாகலானும், இது 'தலை'யாயிற்று. அவற்றை யொழித்து இதனையே செய்க என்புது குறிப்பெச்சம்.\nசெவிக்குண வில்லாத போழ்து சிறிது செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது\nவயிற்றுக்கு மீயப் படும் (02) வயிற்றுக்கும் ஈயப் படும்\nசெவிக்கு உணவு இல்லாத போழ்து= செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாத பொழுது;\nவயிற்றுககும் சிறிது ஈயப்படும்= வயிற்றுக்குஞ் சிறிது உணவு இடப்படும்.\nசுவை மிகுதியும் பிற்பயத்தலுமுடைய கேள்வியுள்ளபொழுது வெறுக்கப்படுதலான் இல்லாத போழ்து என்றும், பெரிதாய வழித் தேடல் துன்பமேயன்றி நோயும் காமமும் பெருகுதலாற் சிறிது என்றும், அதுதானும் பின்னிருந்து கேட்டற் பொருட்டாகலான் ஈயப்படும் என்றும் கூறினார். ஈதல் வ���ிற்றது இழிவு தோன்ற நின்றது.\nஇவை யிரண்டு பாட்டானும் கேள்வியது சிறப்புக் கூறப்பட்டது.\nசெவியுணவிற் கேள்வி யுடையாரவியுணவி செவியுணவின் கேள்வி உடையார் அவி உணவின்\nனான்றாரோ டொப்பர் நிலத்து (03) ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.\nசெவி உணவின் கேள்வி உடையார்= செவி உணவாகிய கேள்வியனை உடையார்;\nநிலத்து அவி உணவின் ஆன்றாரோடு ஒப்பர்= நிலத்தின்கண்ணராயினும் அவி உணவினை யுடைய தேவரோடு ஒப்பர்.\n'செவியுணவு' செவியால் உண்ணும் உணவு. அல்வழிக்கண் வந்த இன்சாரியையது னகரம் வலிந்து நின்றது. அவியாகிய உணவு தேவர்க்கு வேள்வித்தீயிற் கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் 'ஆன்றார்' என்றும், துன்பம் அறியாமையால் 'தேவரோடொப்பர்' என்றும் கூறினார்.\nஇதனால் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.\nகற்றில னாயினுங் கேட்க வஃதொருவற் கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு\nகொற்கத்தி னூற்றாந் துணை (04) ஒற்கத்தின் ஊற்றாம் துணை.\nகற்றிலன் ஆயினும் கேட்க= உறுதி நூல்களைத் தான் கற்றிலன் ஆயினும், அவற்றின் பொருள்களைக் கற்றறிந்தார் சொல்லக் கேட்க;\nஅஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை= அக்கேள்வி ஒருவனுக்குத் தளர்ச்சி வந்துழிப் பற்றுக்கோடாந் துணையாகலான்.\nஉம்மை கற்கவேண்டும் என்பதுபட நின்றது. 'தளர்ச்சி' வறுமையானாதல் அறிவின்மையானாதல் இடுக்கட்பட்டுழி மனந் தளர்தல். அதனைக்கேள்வியானாய அறிவு நீக்குமாகலின், 'ஊற்றாந் துணை' என்றார். ஊன்று என்னும் ஆகுபெயரின் னகரம் திரிந்து நின்றது.\nஇழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே இழுக்கல் உடையுழி ஊற்றுக் கோல் அற்றே\nயொழுக்க முடையார்வாய்ச் சொல் (05) ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல்.\nஇழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே= வழுக்குதலையுடைய சேற்றுநிலத்து இயங்குவார்க்கு ஊன்றுகோல் போல் உதவும்;\nஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்= காவற் சாகாடு உகைப்பார்க்கு ஒழுக்கமுடையார் வாயிற்சொற்கள்.\nஅவாய்நிலையான் வந்த உவமையடையாற் பொருளடை வருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல்போல் உதவுதல் தளர்ந்துழி அதனை நீக்குதல். கல்வியுடையரேனும் ஒழுக்கமில்லாதார் அறிவிலராகலின் அவர் வாய்ச்சொல் கேட்கப்படாதென்பது தோன்ற 'ஒழுக்கமுடையார் வாய்ச் சொல்' என்றார். 'வாய்' என்பது தீச்சொல் அறியாமையாகிய சிறப்புணரநின்றது. அவற்றைக்கேட்க எனபது குறிப்பெச்சம்.\nஎனைத்தானு நல்லவை கேட்க வனை���்தானு எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்\nமான்ற பெருமை தரும் (06) ஆன்ற பெருமை தரும்.\nஎனைத்தானும் நல்லவை கேட்க= ஒருவன் சிறிதாயினும் உறுதிப்பொருள்களைக் கேட்க;\nஅனைத்தானும் ஆன்ற பெருமை தரும்= அக்கேள்வி அத்துணையாயினும் நிறைந்த பெருமையை தரும் ஆகலான்.\n'எனைத்து', 'அனைத்து' என்பன, கேட்கும் பொருண்மேலும் காலத்தின்மேலும் நின்றன. அக்கேள்வி மழைத்துளிபோல வந்து ஈண்டி எல்லா அறிவுகளையும் உளவாக்கலின், சிறிது என்று இகழற்க என்பதாம்.\nபிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்து உணர்ந்து\nதீண்டிய கேள்வி யவர் (07) ஈண்டிய கேள்வியவர்.\nபிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார்= பிறழ உணர்ந்தவழியும் தமக்குப் பேதைமை பயக்கும் சொற்களைச் சொல்லார்;\nஇழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர்= பொருள்களைத் தாமும் நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து அதன்மேலும் ஈணடிய கேள்வியினை யுடையார்.\n'பிழைப்ப' என்பது திரிந்துநின்றது. 'பேதைமை' ஆகுபெயர். 'ஈண்டுதல்' பலவாற்றான் வந்து நிறைதல். பொருள்களின் மெய்ம்மையத் தாமும் அறிந்து அறிந்தாரோடு ஒப்பிப்பதும் செய்தார் தாமதகுணத்தான் மயங்கினாராயினும், அவ்வாறல்லது சொல்லார் என்பதாம்.\nஇவை நான்கு பாட்டானும் கேட்டார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.\nகுறள் 418 (கேட்பினுங் கேளாத்)தொகு\nகேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற் கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்\nறோட்கப் படாத செவி (08) தோட்கப் படாத செவி.\nகேட்பினும் கேளாத் தகையவே= தம் புலமாய ஓசை மாத்திரத்தைக் கேட்குமாயினும் செவிடாம் தன்மையவேயாம்;\nகேள்வியால் தோட்கப்படாத செவி= கேள்வியால் துளைக்கப்படாத செவிகள்.\nஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஓசை மாத்திரத்தான் உறுதி எய்தாமையிற் 'கேளாத் தகைய' என்றும், மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார். பழைய துளை துளையன்று என்பதாம்.\nநுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய\nவாயின ராத லரிது (09) வாயினர் ஆதல் அரிது.\nநுணங்கிய கேள்வியர் அல்லார்= நுண்ணிதாகிய கேள்வியுடையர் அல்லாதார்;\nவணங்கிய வாயினர் ஆதல் அரிது= பணிந்த மொழியினை உடையராதல் கூடாது.\nகேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்விமேல் ஏற்றப்பட்டது. 'வாய்' ஆகுபெய்��். பணிந்தமொழி பணிவைப்புலப்படுத்திய மொழி. கேளாதார் உணர்வின்மையால் தம்மை வியந்து கூறுவர் என்பதாம். அல்லால் என்பதூஉம் பாடம்.\nசெவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்க செவியின் சுவை உணரா மாக்கள்\nளவியினும் வாழினு மென் (10) அவியினும் வாழினும் என்.\nசெவியிற் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்= செவியான் நுகரப்படும் சுவைகளை உணராத வாயுணர்வினையுடைய மாந்தர்;\nஅவியினும் வாழினும் என்= சாவினும் வாழினும் உலகிற்கு வருவுது என்னை\nசெவியான் நுகரப்படும் சுவைகளாவன: சொற்சுவையு்ம பொருட்சுவையும். அவற்றுட் சொற்சுவை குணம், அலங்காரமென இருவகைத்து.பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது வகைத்து. அவையெல்லாம் ஈண்டுரைப்பிற் பெருகும். 'வாயுணர்வு' என்பது இடைப்பதங்கள் தொக்குநின்ற மூன்றாம் வேற்றுமைத்தொகை; அது வாயான் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வென விரியும். அவை கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என ஆறாம். செத்தால் இழப்பதும், வாழ்ந்தாற் பெறுவதும் இன்மையின் இரண்டும் ஒக்கும் என்பதாம். வாயுணவின் என்று பாடம் ஓதுவாரும் உளர்.\nஇவை மூன்று பாட்டானும் கேளாதவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.\nகேள்வி அதிகாரப் பரிமேலழகர் உரை முற்றும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 15:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://subudu.blogspot.com/2008/02/blog-post.html", "date_download": "2021-06-14T12:23:27Z", "digest": "sha1:R5FPLK2GSU6X73NCIUO7WRYSGYBZAJXP", "length": 3876, "nlines": 34, "source_domain": "subudu.blogspot.com", "title": "சுப்புடு: கிச்சு மாமாவுக்கு ஆரிய 'நச்' கேள்விகள்.", "raw_content": "\nகிச்சு மாமாவுக்கு ஆரிய 'நச்' கேள்விகள்.\nகிச்சுமாமா உள்ளங்கையை தேய்து சொல்கிறார், \"தேவபாசையும், தமிழும் ஆதிகாலத்து பாஷைகளாம், இரண்டிற்கும் பொதுவான அம்சம் என்பது போல் தேவ ரிஷிகளின் பெயர்கள் இரண்டு பாஷைகளின் பொத்தகங்களிலும் உள்ளதாம், வெள்ளைக்காரன் ஆரியர் திராவிடர் என்று பிரித்து போட்டுவிட்டு பிராமனாளுக்கும், மத்தவாளுக்கும் பேதம் பிரிச்சு வச்சிட்டான்\"\nவெள்ளைக்காரன் எத்தனை 'ஆரிய' பவன்களை திறந்து வைத்து பெயர் வைத்தான்\nவெள்ளைக்காரன் எங்கே எப்போது 'ஆரிய' சமாஜ் என்ற பார்பன அமைப்பை தோற்றுவித்தான்\n ப்ராம்ணவாள் யார் என்று எப்போது பிரித்தான்\nவெள்ளைக்காரன் மனுவை அச்சிட்டு வீடுவிடாக கொடுத்தானா\nவெள்ளைக்காரன் ப்ராம்ணவாள் ப்ரம்மாவின் மூக்கில் இருந்து பிறந்தவராகவும், சூத்திரன் காலில் இருந்து பிறந்தவராகவும் எப்போது பிரச்சாரம் செய்தான்\n//வெள்ளைக்காரன் ஆரியர் திராவிடர் என்று பிரித்து போட்டுவிட்டு பிராமனாளுக்கும், மத்தவாளுக்கும் பேதம் பிரிச்சு வச்சிட்டான்//\nஇந்த கதையெல்லாம் படிக்காத எங்க பாட்டன் முப்பாட்டன் கிட்ட சொன்னதோட நிறுத்திக்கும் ஓய். ஆரியம் திராவிடம் எல்லாம் ரத்தத்திலே இருக்கனு கண்டுபுடிச்சுட்டா தெரியுமோ\nதாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை கொடுக்கிறதேப்...\nகிச்சு மாமாவுக்கு ஆரிய 'நச்' கேள்விகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotravainews.com/news/dermatitis/", "date_download": "2021-06-14T12:00:14Z", "digest": "sha1:FTVPEJYGZYQDMP6WMP6MXKTXI2HIFVGV", "length": 4030, "nlines": 113, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nகமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.\nசட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு - புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு - மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\nஇன்றைய புதிய தொற்று நிலவரம் : இந்தியா\nமுழுத்தாவரமும் மருத்துவ பயன்கள் நிறைந்து காணப்படும் நொச்சி இலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/11187/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2021-06-14T11:22:25Z", "digest": "sha1:UD2FXHE3Z37AIXWCPVIC3XVPZO2NQ5OU", "length": 8411, "nlines": 73, "source_domain": "www.tamilwin.lk", "title": "தேயிலைத் தூளுடன் சீனி கலக்கும் மோசடி: விசாரணைகள் ஆரம்பம் - Tamilwin", "raw_content": "\nதேயிலைத் தூளுடன் சீனி கலக்கும் மோசடி: விசாரணைகள் ஆரம்பம்\nசெய்திகள் முக்கிய செய்திகள் 2\nதேயிலைத் தூளுடன் சீனியைக் கலந்து விற்பனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நாடளாவிய ரீதியில், 53 தேயிலைத் தொழிற்சாலைகள் இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், இலங்கைத் தேயிலை சபை தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில், 80 தொழிற்சாலைகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 53 தொழிற்சாலைகளில், தேயிலைத் தூளில் சீனி கலப்படம் செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தேயிலைப் பொதிகளின் எடையை அதிகரிக்கும் நோக்கிலேயே, இவ்வாறு தேயிலைத் தூளில் சீனி கலப்படம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள தேயிலைச் சபை, இத்தகைய மோசடி நடவடிக்கைகள் காரணமாக, சர்வதேச சந்தையில் இலங்கைத் தேயிலைக்கு அபகீர்த்தி ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.\nசீனி கலப்படம் செய்யப்படுவதால், தேயிலைத்தூள் ஈரத்தன்மையுடன் காணப்படுவதாகவும் காலாவதித் திகதிக்கு முன்பதாகவே, தேயிலைத் தூள்களில் பூஞ்சனம் பிடிப்பதாகவும் தேயிலை சபை தெரிவித்துள்ளது.\nகுறித்த 53 தொழிற்சாலைகளுக்கும் எச்சரிக்கை விடவுள்ளதாக தெரிவித்துள்ள பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க, மேற்படி தொழிற்சாலைகள் தொடர்ந்தும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுமாயின், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nவேலைத்திட்டங்கள் தொடர்பில் விளம்பரங்கள் மேற்கொள்ளப்படும் – அமைச்சர் ராஜித\nமண்ணெண்ணெயில் கலப்படம் செய்தால் அனுமதிப் பத்திரம் இரத்து\nஒட்சிசன் தேவையுடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் என பரபரப்பு தகவல்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nயாழில் கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/13719/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-06-14T11:06:43Z", "digest": "sha1:2YLSP3YATUJQZ7LOTLKPBQUTFLKQL3BZ", "length": 6223, "nlines": 71, "source_domain": "www.tamilwin.lk", "title": "தமிழ் மக்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும் - Tamilwin", "raw_content": "\nதமிழ் மக்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும்\nயுத்தத்தால் பாதிப்புற்று வாழும் இலங்கைத் தமிழரது வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய இந்திய அரசு முன்வரவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.\nநாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய நாடாளுமன்றக் குழுவினர் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்திய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதோற்றாலும் தனது முதாலாம் இடத்தினைக் கைக்குள் வைத்திருக்கும் இந்தியா \nசிகை அலங்காரத்தில் இலங்கை முதலிடம்\nஉலக தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கான பிரதமரின் செய்தி குறிப்பு\nயாழில் கடலில் பாய்ந்த 40 பேரூந்துகள்\nயாழ். பல்கலைக் கழக நுண்கலைக் கழக அனுமதிக்கு இணைய வழி வாயிலாக பரீட்சைகளை நடாத்த ஏற்பாடு\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/news/2014/05/25/703.html", "date_download": "2021-06-14T13:12:13Z", "digest": "sha1:JXYEPS6IR4UFFQ4BNPNTD5BG5GTGVNHQ", "length": 18593, "nlines": 202, "source_domain": "www.thinaboomi.com", "title": "உத்தர பிரதேச கவர்னரிடம் பா.ஜ.க. தலைவர்கள் மகஜர்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nலக்னோ, மார்ச் - 9 - சர்ச்சைக்குரிய மசோதா ஒன்றுக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என்று கோரி உத்தர பிரதேச கவர்னரிடம் பா.ஜ.க. தலைவர்கள் மகஜர் ஒன்றை கொடுத்தனர். நகர்ப்புற சுய உள்ளாட்சி மசோதா ஒன்றை உத்தர பிரதேச அரசு கொண்டுவந்துள்ளது. இந்த மசோதாவுக்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மசோதாவுக்கு கவர்னர் தனது ஒப்புதலை வழங்கக்கூடாது என்று கோரி அம்மாநில கவர்னர் பி.எல். ஜோஷியிடம் பா.ஜ.க. தலைவர்கள் மகஜர் ஒன்றை கொடுத்துள்ளனர்.\nமேயர்கள் மற்றும் நகராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்ந்தெடுக்க இந்த மசோதா வகை செய்யும் என்பதால் இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் தரக்கூடாது என்று தாங்கள் கவர்னரை வலியுறுத்தியுள்ளதாக பா.ஜ.க. தலைவர்கள் கூறினர்.\nமேலும் இந்த மசோதாவால் குதிரை பேரங்களுக்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nமாநில பா.ஜ.க.தலைவர் சூரியபிரதாப் சஹி, பா.ஜ.க. எம்.பி. லால்ஜி தண்டன் ஆகியோர் தலைமையில் பா.ஜ.க. தலைவர்கள் மாநில கவர்னரை சந்தித்தனர்.\nகடந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது குதிரை பேர முறையை பின்பற்றி ஆளும் பகுஜன் சமாஜ் கட்சியினர் தங��களுக்கு தேவையான உள்ளாட்சி பதவிகளை பிடித்துக்கொண்டனர் என்றும் அதே நிலைதான் இந்த மசோதாவால் நகர்ப்புறங்களிலும் கொண்டு வரப்படும் என்றும் அதை அனுமதிக்க முடியாது என்றும் அவர்கள் கூறினர்.\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 14-06-2021\nகொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்பே காரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ. 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் இன்று முதல் விநியோகம் : இந்த மாத இறுதி வரை ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nகனமழை எதிரொலி: கேரளாவில் மஞ்சள் அலர்ட்\nகோவில்கள் மற்றும் வரலாற்று நினைவு சின்னங்களுக்கு நாளை முதல் அனுமதி\nபுதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது : சட்டப்பேரவை தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nதேச துரோக வழக்கு பதிவு: நடிகை ஆயிஷா முன்ஜாமீன் கோரி மனு\nதமிழில் அறிமுகமாகும் கேரள நடிகர்\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்\nஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை ரத்து செய்ய நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்\nமுன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் எம்.பி. சின்னசாமி உள்பட 15 பேர் அ.தி.மு.க.வில் இருந்து ��ீக்கம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\nஅமெரிக்காவில் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nஜி-7 மாநாடு நிறைவு: எலிசபெத் ராணியுடன் ஜோபைடன் சந்திப்பு\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக பென்னெட் பொறுப்பேற்பு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nதேசிய முகாமிற்கு தேர்வான தமிழக வீரர்\nபட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்: ஓராண்டில் ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய 50 விளையாட்டு நட்சத்திரங்கள்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டும்: சேவாக்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nபாதுகாப்பு துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு ரூ. 499 கோடி ஒதுக்கீடு: ராஜ்நாத்சிங் தகவல்\nபுதுடெல்லி : பாதுகாப்புத் துறையில் புத்தாக்க சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.499 கோடி ...\nகுஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nகாந்திநகர் : குஜராத் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று டெல்லி ...\nகார் விபத்தில் காயமின்றி தப்பினார் அரியானா முன்னாள் முதல்வர்\nசண்டிகர் : அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா கார் விபத்தில் காயமின்றி தப்பினார்அரியானா மாநில முன்னாள் முதல்வராக பதவி...\nமராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்பு\nமும்பை : 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ...\nதெலுங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் பா.ஜ.க.வில் இணைந்தார்\nபுதுடெல்லி : தெலுங்கானா மாநில முன்னாள் அமைச்சரும், தெலுங்கானா ராஷ்டிர சமீதி கட்சியின் மூத்த தலைவருமான ஈடல ராஜ���ந்தர் ...\nகண்டனூர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருவீதியுலா.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nதிருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பரங்கி நாற்காலி பவனி.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவாரம்பம்.\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nசதுர்த்தி விரதம், முகூர்த்த நாள்\n1தமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்\n2கனமழை எதிரொலி: கேரளாவில் மஞ்சள் அலர்ட்\n3ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை ரத்து செய்ய நடவடிக்கை: ஓ.பன்னீர்ச...\n4கோவில்கள் மற்றும் வரலாற்று நினைவு சின்னங்களுக்கு நாளை முதல் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=5013&cat=3&subtype=college", "date_download": "2021-06-14T12:52:19Z", "digest": "sha1:LJZK54CEA6IEJCN3ESTONCNBP5GXUU6R", "length": 9318, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nடிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமதுரையில் எத்தனை கல்லூரிகள் உள்ளன இவற்றிலிருந்து எத்தனை பேர் இந்த நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெற முடிகிறது\nவிரைவில் பட்டப்படிப்பை முடிக்கவுள்ளேன். குடும்பச் சூழலால் உடனே ஒரு வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் போட்டித் தேர்வுகள் போன்றவற்றுக்குத் தயாராக எந்த தனியார் வேலையிலும் உடனே சேர வேண்டாம் என எங்கள் குடும்ப நண்பர் கூறுகிறார். உங்களது கருத்து என்ன\nஇன்டீரியர் டிசைனிங் துறை பற்றிக் கூறவும்.\nசிவில் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். தற்போது பிளஸ் 2 படித்து முடிக்கவுள்ளேன். இத் துறையின் பணி வாய்ப்புகள் குறித்துக் கூறலாமா\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online.seterra.com/ta/custom2.aspx?gameID=3016", "date_download": "2021-06-14T12:49:39Z", "digest": "sha1:Z66BZZEXJUNQJO3JGL2ONF72XUPZQP3M", "length": 3493, "nlines": 57, "source_domain": "online.seterra.com", "title": "தனிப்பயன் வினாடி வினாவை உருவாக்கவும் - தென் அமெரிக்கா: நாடுகள்", "raw_content": "\nதனிப்பயன் வினாடி வினாவை உருவாக்கவும்\nஉங்கள் தனிப்பயன் வினாடி வினாவில் நீங்கள் சேர்க்க விரும்பும் இடங்களைச் சரிபார்க்கவும். நீங்கள் குறைந்தது மூன்று இடங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஅட்லாண்டிக் பெருங்கடல் (*) சிலி பிரஞ்சு கயானா\nஅமேசான் (*) சுரினேம் பிரேசில்\nஅர்ஜென்டினா டிரினிடாட் மற்றும் டொபாகோ (*) புவேர்ட்டோ ரிக்கோ (*)\nஈக்வடார் டொமினிக்கன் குடியரசு (*) பெரு\nஉருகுவே நிகரகுவா (*) பெலிஸ் (*)\nஎல் சல்வடோர் (*) பசிபிக் பெருங்கடல் (*) பொலிவியா\nகயானா பரணா நதி (*) மெக்சிகோ (*)\nகலபகோஸ் தீவுகள் (*) பராகுவே வெனிசுலா\nகியூபா (*) பராகுவே நதி (*) ஜமைக்கா (*)\nகுவாத்தமாலா (*) பனாமா (*) ஹைட்டி (*)\nகோஸ்ட்டா ரிக்கா (*) பால்க்லேண்ட் தீவுகள் (*) ஹோண்டுராஸ் (*)\nஅனைத்தையும் தெரிவுசெய் | அனைத்து தெரிவுகளையும் நிராகரி\nகீழேயுள்ள பட்டியலில் குறைந்தது மூன்று இடங்களையாவது நீங்கள் சரிபார்க்க வேண்டும்\nநட்சத்திரத்துடன் குறிக்கப்பட்ட உருப்படிகள் (*) வினாடி வினாவின் இயல்புநிலை பதிப்பில் சேர்க்கப்படாத கூடுதல் உருப்படிகள்.\nவினாடி வினா தலைப்பு *\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=113745", "date_download": "2021-06-14T13:13:21Z", "digest": "sha1:HDSUTBEBQ62IYNHNQSOOEPNXDR5OYDIT", "length": 11820, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Pradosha pooja at Thiyagaraja Swamy Temple | திருவொற்றியூர் தியாகராஜசுவாமி பிரதோஷ பூஜை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு\nதிருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை\nதிருச்செந்துார் கோயில் இணைஆணையர் பொறுப்பேற்பு\nஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா\nதும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் வருடாபிஷேக விழா\nகோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு\nஇன்று பெரியபுராணம் தந்த சேக்கிழார் குரு பூஜை\nஇஸ்லாமியர் பெயரில் சுமைதாங்கி கல் அனுமன் பிறப்பிடம் விவாதம்: ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிருவொற்றியூர் தியாகராஜசுவாமி பிரதோஷ பூஜை\nசென்னை: திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலில் மாதாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்றான பிரதோஷ வழிபாடு இன்று நடைபெற்றது. ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரலையாக தரிசனம் செய்தனர்.\nபக்தர்கள் https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற YouTube channel மூலம், 09.05.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு நந்தியம் பெருமான் அபிஷேகமும் அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் தரிசித்து அருள்மிகு வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி தரிசனம் பெறலாம். என திருக்கோயில் நிர்வாகம் குறிபிட்டுள்ளது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு ஜூன் 14,2021\nசபரிமலை: ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று (ஜூன் 14) மாலை திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அனுமதி ... மேலும்\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி ஜூன் 14,2021\nபூரி : ஒரிசாவில் புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, மூன்று தேர்கள் ... மேலும்\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு ஜூன் 14,2021\nபழநி : ஊரடங்கால் பழநியில் கோயில் வாயிலில் நின்று பக்தர்கள் வழிபடுகின்றனர்.பழநி பக்தர்கள் இங்குள்ள ... மேலும்\nதிருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை ஜூன் 14,2021\nதிருக்குறுங்குடி: திருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 2 யானைகளுக்கும் ... மேலும்\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை ஜூன் 14,2021\nபுதுச்சேரி: புதுச்சேரி வரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைப்பதற்கான பூஜை நேற்று நடந்தது. ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.annogenonline.com/tag/queen-of-katwe/", "date_download": "2021-06-14T12:59:03Z", "digest": "sha1:3DVTVHHZIMDTK57PPHYSHMGMTU5TS3WS", "length": 3864, "nlines": 87, "source_domain": "www.annogenonline.com", "title": "Queen of katwe – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nபஷன் – 2008 : பாவனைகளின் உலகம் பண்டங்களை மேலும்மேலும் விற்பதற்குச் செய்யும் விளம்பரங்களின் பின்பே இருக்கும் உழைப்பு மலைக்க வைக்கக்கூடியது. அழகு கூட ஒரு பண்டம்தான். அழகின் மேல் கட்டப்படும் அன்பும் ஒரு பண்டம்தான். பஷன் திரைப்படம் பாவனைகளுக்குப் பின்பே இருக்கும் அரசியலைப் பேசுகின்றது. உடல் மொழியிலிருந்து வெளிப்படுத்தும் உணர்வுகள் வரை செயற்கையாக வெளிப்படும் போலிப் பாவனைகள் எப்போதும் செயற்கையான பிளாஸ்டிக் சந்தோஷ உலகத்தைத் துருத்திக்கொண்டு காட்டும், மகிழ்ச்சியும் கருணையும் நிரம்பிய தேசமாகக் காட்டும். ஆனால்,… Read More »\nCategory: திரைப்படம் Tags: Queen of katwe, உகண்டா, பஷன் திரைப்படம்\nகு.அழகிரிசாமி : மீள மீள படிக்கப்பட வேண்டிய படைப்பாளி\nதிரைப்பட வட்டங்களும் அதன் தேவையின் தொடர்ச்சியும்…\nமாற்றிப் பேசுதலும் மறைமுக சாதியமும்\nஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/4390.html", "date_download": "2021-06-14T12:47:16Z", "digest": "sha1:GBPOZEI3V5Q27SE5PLVUO6XGDZKXJ5FS", "length": 5943, "nlines": 78, "source_domain": "www.dantv.lk", "title": "அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து , த.தே.ம.மு யாழில் கவனயீர்ப்பு – DanTV", "raw_content": "\nஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்து , த.தே.ம.மு யாழில் கவனயீர்ப்பு\nநீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக, இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், இன்று மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரையான ஒரு மணி நேரம், இந்தப் போராட்டம் நடைபெற்றது.\nஇதன் போது, அரசியற் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் தமிழர்களைக் கொல்லாதே, சகாதேவனின் மரணத்திற்கு நீதி வேண்டும், தமிழ் அரசியல் கைதிகளின் மருத்துவத்தில் சிறைச்சாலை நிர்வாகமே அசமந்தம் காட்டாதே போன்ற கோசங்களை எழுப்பியவாறும், குறித்த கோசங்களை பதாகைகளில் தாங்கியவாறும், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇப் போராட்டத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கNஐந்திரன், அக் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி க.சுகாஷ், கட்சியின் மகளிர் அணித் தலைவி உட்பட கட்சியின் உறுப்பினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொது மக்கள் எனப் பலர் இணைந்து கொண்டனர்.(சி)\nயாழ்ப்பாணத்தில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 27 பேருக்கு தொற்று\nயாழில் 86 பேர் உட்பட வடக்கில் 99 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி\nவடக்கில் நேற்று 37 தொற்றாளர்கள் அடையாளம்\nவல்லை கடல் நீரேரிக்குள் பாய்ந்தது கப் ரக வாகனம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/142097/news/142097.html", "date_download": "2021-06-14T11:56:34Z", "digest": "sha1:7IB3RNUDYPYJ4H7IREC5QZNLFVUTO345", "length": 4759, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்… அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது..!! : நிதர்சனம்", "raw_content": "\nதமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்… அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது..\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 76 நாட்கள் கழித்து இன்று மரணமடைந்தார்.\nஇதயம் செயழிலந்ததால் முதலமைச்சர் காலமானதாக அப்பல்லே மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஜெயலலிதாவுக்கு வயது 68.\nPosted in: செய்திகள், உலக செய்தி\n‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’ \nஒவ்வொரு நொடியும் திகில் நிறைந்த Cindy James Mystery\nவேற லெவல் இன்வெஸ்டிகேஷன் நினைச்சு கூட பார்க்க முடியாத வகையில் Solved ஆனா வழக்கு \n2017 இல் போலந்து நாட்டை கதிகலங்க வைத்த நிகழ்வு\nஜப்பான் கிளாஸ் ரூம் இல் நடந்த நெஞ்சை பதற வைக்கும் நிகழ்வு\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஒரு டாக்டர் ஆக்டரான கதை\nஇதய நோய் தடுக்க வழிமுறை…\nவீடியோ ஆதாரத்துடன் நடந்த மர்மம் Kanneka Jenkins Mystery \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/142251/news/142251.html", "date_download": "2021-06-14T12:48:16Z", "digest": "sha1:3TAQFMW3TAYTGURJTIZW437ZLJ5KZKUT", "length": 5123, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "என்ன ஒரு அசத்தலான தொழில்நுட்பம்: இதை பார்த்தால் விடவே மாட்டீங்க…!! வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nஎன்ன ஒரு அசத்தலான தொழில்நுட்பம்: இதை பார்த்தால் விடவே மாட்டீங்க…\nவேலைகளை இலகுவாக்க பல்வேறு இயந்திரங்களை கண்டுபிடித்த மனிதன் மரத்தில் இலகுவாகவும், விரைவாகவும் ஏறுவதற்கான இயந்திரத்தினையும் கண்டுபிடித்துவிட்டான்.\nஇப்படியிருக்கையில் தற்போது தேங்காய் உரிப்பதற்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஒரு எளிய பொறி உருவாக்கப்பட்டுள்ளது.\nஎவ்வித சிரமமும் இன்றி பயன்படுத்தக்கூடிய இப் பொறியினை இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…\nPosted in: செய்திகள், வீடியோ\n‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’ \nஒவ்வொரு நொடியும் திகில் நிறைந்த Cindy James Mystery\nவேற லெவல் இன்வெஸ்டிகேஷன் நினைச்சு கூட பார்க்க முடியாத வகையில் Solved ஆனா வழக்கு \n2017 இல் போலந்து நாட்டை கதிகலங்க வைத்த நிகழ்வு\nஜப்பான் கிளாஸ் ரூம் இல் நடந்த நெஞ்சை பதற வைக்கும் நிகழ்வு\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஒரு டாக்டர் ஆக்டரான கதை\nஇதய நோய் தடுக்க வழிமுறை…\nவீடியோ ஆதாரத்துடன் நடந்த மர்மம் Kanneka Jenkins Mystery \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/12037/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2021-06-14T13:10:47Z", "digest": "sha1:73LKXIQNAJAO46IAHXAG7TKBWYOH3NOZ", "length": 7890, "nlines": 72, "source_domain": "www.tamilwin.lk", "title": "அரசிலிருந்து முழுமையாக வெளியேறினாலேயே சாத்தியமாகும் - Tamilwin", "raw_content": "\nஅரசிலிருந்து முழுமையாக வெளியேறினாலேயே சாத்தியமாகும்\nஒன்றிணைந்த எதிரணியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டு வந்தாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து முழுமையாக வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தால் மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோகுமென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடை���்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nஇரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவந்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டமைப்பிடம் இருந்து பறிப்பதற்கு ஒன்றிணைந்த எதிரணி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக தெரிவானவர்களே, தேசிய அரசாங்கத்தின் ஒரு பங்காளிக் கட்சி, எதிர்க்கட்சியாக செயற்பட முடியாது எனவும், அடுத்த நாடாளுமன்ற அமர்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து முழுமையாக வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தால் மாத்திரமே எதிர்க்கட்சித் தலைவர் பதவி அவர்களுக்குக் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.\nபோலிக் கையொப்பமிட்டு சம்பளம் பெற்றார் வலயக் கல்விப் பணிப்பாளர்\nதொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானம்\nஆகஸ்ட் மாதம் முதல் கல்வி நடவடிக்கையில் புதிய மாற்ம்\nமிருசுவில் பிள்ளையார் கோவில் இனந்தெரியாதோரால் இடித்தளிப்பு…\nஓட்டமாவடி பகுதியில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது.\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவ���யினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2021/05/whatsappprivacy.html", "date_download": "2021-06-14T11:14:20Z", "digest": "sha1:FL37IIOBNMR4VGYUVHBFGXHPC43VDWAQ", "length": 19770, "nlines": 340, "source_domain": "www.velavanam.com", "title": "நமது உரிமை, நமது வாட்ஸாப் ப்ரைவஸி ~ வேழவனம்", "raw_content": "\nநமது உரிமை, நமது வாட்ஸாப் ப்ரைவஸி\nவியாழன், மே 27, 2021\nவாட்ஸாப் ப்ரைவஸி பற்றி பேசலாம் என்று ஆரம்பித்தாலே நம் மக்கள் அதீர தீவிரத்துடன் பேசுவதை கவனிக்கமுடிகிறது. ஆனால் அது வாட்ஸாப்புக்கு ஆதரவாகவா அல்லது எதிராகவா என்பதை சில மாத இடைவெளி தான் முடிவு செய்கிறது.\nசில மாதங்களுக்கு முன் வாட்ஸாப் இரு ப்ரைவஸி பாலிஸியை அறிமுகப்படுத்தியதில் தொடங்க்கியது ஒரு புரட்சி. அந்த பாலிஸி வாட்சாப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் வாசிக்கக்கிடைத்தது என்றாலும் அதை அமெரிக்கைப் பத்திரிகைகள் எதிர்த்தது தான் நம் புரட்சிக்கு காரணமாக அமைந்தது. உடனடியாக வாட்ஸாப் ஒழிக என்ற குரல்கள் எங்கும் கேட்டன. சரி, அதற்காக என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேட்டபோது டெலிகிராம், சிக்னல் என மேலும் சிலபல ஆப்கள் போனில் இன்ஸ்டால் செய்யப்போகிறோம் என்றனர். அதாவது வாட்ஸாப்பை பயன்படுத்திக்கொண்டே.. ரைட்டு என நின்னைத்துக்கொண்ட்டோம்.\nவாட்ஸாப் என்ற தகவல் தொடர்பு மென்பொருள் உரிமை வைத்திருக்கும் நிறுவனம் தான் பேஸ்புக் எனும் சமூக ஊடக ப்ளாட்பார்ம் வைத்திருக்கிறது. எனவே அவற்றுக்க்குள் டேட்டா ஷேரிங் இருக்க முடியும் என்பதற்கே பெரும் அதிர்ச்சியடையவேண்டும் என்று அப்போது சொல்லப்பட்டதால் பலரும் அதிர்ச்சியடந்ததாகச் சொல்லிக்கொண்டிருந்தனர்.\nநீங்கள் ஆறாம் வகுப்புப் படித்தபோது பார்த்து பின்னர் முகமே மறந்த சில நண்பர்களை உங்கள் முகநூல் நண்பராக பரித்துரைத்ததைப் பார்த்திருக்கிறீர்களா நீங்கள் படிக்கும் புத்தகம் படித்த ஒருவரை சோஷியல் மீடியாவில் அறிமுகமாகி அறிவை வளர்த்திருக்கிறீர்களா நீங்கள் படிக்கும் புத்தகம் படித்த ஒருவரை சோஷியல் மீடியாவில் அறிமுகமாகி அறிவை வளர்த்திருக்கிறீர்களா இது எல்லாம் இந்த டேட்டா ஷேரிங்க் வழியாகத்தான் சாத்தியமானது. உங்களுக்குத் தெரிந்த, தினமும் பார்க்கும் நாலு பேரைத்தான் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள் என்றால் உங்களுக்கு சோஷியல் மீடியாவே தேவையில்லை.\nஅதுவாவது பரவாயில்லை, இந்த அமெரிக்க வாட்ஸாப் வேண்டாம் என்றால் அதற்கு பதிலாக நாங்கள் ரஷ்ய அல்லது இந்திய மென்பொருள் பயன்படுத்துவோம் என்றது இன்னும் பெரிய முரணாக இருந்ததை நடுநிலையார்கள் சுட்டிக்காட்டினர்.\nகாலச் சக்கரம் சுழல்கிறது.. இப்போது தலைகீழாகிறது\nஇந்தியாவில் செயல்படும் சமூக ஊடங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவங்களுடையவை, அதில் இந்திய அரசின் கட்டுப்பாடு தேவை என்ற நோக்கத்தில் சில கட்டுப்பாடுகள், லகான்களுடன் ஒரு சட்டத்தை இந்தியா கொண்டுவருந்திருக்கிறது. இதற்கு எதிராக வாட்ஸாப் நீதிமன்றம் சென்றிருக்கிறது. ஏற்கனவே இந்திய அரசுக்கும் ட்விட்டர், வாட்ஸாப் போன்ற ஊடகங்களுக்கும் பல பிரச்சனைகள் இருந்துவரும் நிலையில் இது முக்கிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.\nமுதல் விஷயத்தில் வாட்சாப் ஒழிக என்ற பலரும் இப்போது வாட்ஸாப் வாழ்க என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்க்ள். இதற்காக முன்னர் வாட்ஸாப் எதிர்ப்புக்காக தங்கள் போனில் இன்ஸ்டால் டெலிகிராம், சிக்னல் மற்றும் அரட்டை உள்ளிட்ட ஆப்களை நீக்குவார்கள் என்றும் பலரால் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசுக்கும் பெருநிறுவங்களுக்கும் இடையே பிரச்சனை இருக்க, மக்கள் கண்ணோட்டத்தில் இது எப்படிப் பார்க்கப்படவேண்டும். நாம் அரசின் பக்கமா அல்லது நிறுவங்களின் பக்கமா\nயாரிடம் அதிகாரம் இருக்கிறதோ அதுவே அரசு. அந்த அதிகாரம் குவிக்கப்படுகையில் வெளிப்ப்படைத்தன்மை இருக்கிறதோ இல்லையோ நம்பகத்தன்மை தேவைபடுகிறது. தவறுகள் நிவர்த்தி செய்ய ஸிஸ்டம் தேவைப்படுகிறது. ஒருசிலரின் சார்பில் இருப்பதை விட பொதுவான பார்வை கொண்ட அமைப்பாக தேவைப்படுகிறது. இப்போது நடக்கும் பிரச்சனை கிட்டத்தட்ட இந்த விஷயத்தில் யார் அரசாக செயல்படுவது என்ற போட்டி தான்.\nவாட்ஸாப்பின் முதல் பிரச்சனையில் சொன்னது போல இந்திய, ரஷ்ய நாடுகள், இங்குள்ள சமூகம் இந்த வெளிப்படைத்தன்மையில் அமெரிக்காவை விட பல படிகள் பின் தங்கியுள்ளதையும் பார்க்க முடிகிறது.\nசமீபத்தில் அமெரிக்க அரசுக்கும் கூகிளுக்கும் நடந்த சில சம்பவங்கள் இவற்றில் யார் அப்படி நம்ப்பகத்தன்மை உடைவர் என்ற விவாதத்தையே உருவாக்கியிருக்கிறது. ஆனால் ���ூகிளுடன் ஒப்பிடுகையில் பேஸ்புக்,வாட்ஸாப் இந்த விஷயத்தில் சந்தேகக் கண்ணுடன் பார்க்கக்கூடியதாக்வே இருக்கிறது.\nஎனவே இந்திய அரசுக்கும் வாட்ஸாப்புக்கும் நடக்கும் இந்த சண்டை நடுநிலையாளர்களுக்கு மிக சுவாரஸ்யமான நிகழ்வாக இருக்கிறது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nநமது உரிமை, நமது வாட்ஸாப் ப்ரைவஸி\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nஆலன் டூரிங் - ஒரு விதியும் ஒரு சட்டமும்\nடூரிங் விதி (turing test) என்ற பதத்தை இதுவரை நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்கலாம், ஆனால் அதன் பயன்பாடு நீங்கள் அனைவரும் உணராமல் இருந்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/ump/", "date_download": "2021-06-14T11:36:45Z", "digest": "sha1:E3RPAT4EBYZ5UDWEBKIKYGA2KASONF7J", "length": 15137, "nlines": 255, "source_domain": "bsubra.wordpress.com", "title": "UMP « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம��\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபிரான்ஸ் நாட்டுத் தேர்தலின் அடுத்த கட்ட போட்டிக்குத் தயாராகும் இரு வேட்பாளர்கள்\nஅடுத்த கட்டத் தேர்தலுக்குத் தயாராகும் வேட்பாளர்கள்\nபிரான்ஸில் மே மாதம் ஆறாம் திகதி நடக்கவுள்ள இறுதி முடிவுக்கான, இரண்டாவது கட்ட அதிபர் தேர்தல் வாக்களிப்புகளுக்கு முன்னதாக, முதற்சுற்றில் வெற்றி பெற்றவர்களான வலதுசாரி நிக்கொலஸ் சர்கோஷி மற்றும் சோசலிஸ எதிர்க்கட்சியைச் சேர்ந்த செகொலென் றோயல் ஆகியோர் தமது இரு வாரகால பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்கள்.\nசர்கோஷி அவர்கள் டிஜொனிலும் றோயல் அவர்கள் தென்கிழக்கே வலன்ஸிலும் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்கள்.\nமுதற்சுற்றில் சர்கோஷி அவர்கள் 30 வீத வாக்குகளையும், றோயல் அவர்கள் 26 வீத வாக்குகளையும் பெற்று, போட்டியிட்ட 12 வேட்பாளர்களில் முதல் இரு இடங்களைப் பெற்றனர்.\nஆகவே அடுத்த வாக்கெடுப்பில் இவர்கள் இருவர் மாத்திரம் போட்டியிடுவார்கள்.\nஅதிரடி மாற்றத்துக்கான வேட்பாளராகப் பார்க்கப்படுகின்ற சர்கோஷிக்கும், தாராளவாத இடதுசாரியாகப் பார்க்கப்படுகின்ற றோயல் அவர்களுக்கும் இடையிலான போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது மே மாதம் 6 ஆம் திகதிதான் தெளிவாகும்.\nபிரான்ஸ் அதிபர் தேர்தலில் மைய வலதுசாரி வேட்பாளருக்கு அதிபர் சிராக் ஆதரவு\nநிக்கலஸ் சர்கோசி( பின்னணியில் அதிபர் சிராக்கின் படம்)\nபிரான்ஸில் மைய வலதுசாரி வேட்பாளரான நிக்கலஸ் சர்கோஷி அவர்களுக்கும், அதிபர் சிராக்குக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாத நிலையிலும், சர்கோசி அவர்களுக்கே எதிர்வரவுள்ள அதிபர் தேர்தலில், ஆதரவு வழங்கப் போவதாக அதிபர் சிராக் கூறியுள்ளார்.\n12 வருடமாக அதிபராகப் பணியாற்றிய பின்னர் பதவி விலகவுள்ள, சிராக் அவர்கள், தனது ஆதரவையும், வாக்கையும் சர்கோசி அவர்களுக்கு வழங்குவது முற்றிலும் நடுநிலையானது என்று கூறினார்.\nஒரு காலத்தில் அதிபர் சிராக்கின் அரசியல் வாரிசாக கருதப்பட்ட சர்கோசி அவர்கள், 1995 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது சிராக்கின் போட்டியாளருக்கு ஆதரவு வழங்கியதை அடுத்து, இருவருக்குமிடையிலான உறவு கசப்படைந்தது.\nஇந்தத் தேர்தலில், சோசலிச வேட்பாளரான, செகொலின் றோயல் மற்றும் மைய வாத அரசியல்வாதியான பிரான்சுவா பை��ோ ஆகியோரை விட சர்கோசி முன்னணியில் திகழ்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/e-governance/bb5bbf-b8ebb2bcd-b88-b95bcdb95bbeba9-b86ba4bbebb0b99bcdb95bb3bcd/baeba9bbfba4-b89bb0bbfbaebc8b95bb3bcd", "date_download": "2021-06-14T11:35:47Z", "digest": "sha1:4TRSGXKZMGAM3GT2IZADDYJH7DKW3VRT", "length": 21199, "nlines": 171, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மனித உரிமைகளின் வகைகள் — Vikaspedia", "raw_content": "\nமனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.\nசாதி, மதம், பால், இனம், நாட்டுரிமை ஆகிவற்றிற்கு அப்பால், ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொதிந்திருக்கக் கூடிய பிறப்புரிமைகளை, மனிதனின் சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்கும், நலன்களுக்கும் அவசியமான உரிமைகளை, மனித உரிமைகள் என்று நாம் அழைக்கின்றோம். மனிதர்களுக்கு மனித உரிமைகள் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதால் சில நேரங்களில் மனித உரிமைகளை அடிப்படை உரிமைகள் என்றும், இயற்கை உரிமைகள் என்றும், பிறப்புரிமைகள் என்றும், உள்ளார்ந்த உரிமைகள் என்றும் நாம் அழைக்கின்றோம். ஒவ்வொரு நாட்டிலும் அதற்கேற்ற, உரிய சட்டமியற்றும் வழிமுறைக்கு ஏற்ப இந்த மனித உரிமைகள் சட்ட வடிவம் பெறுகின்றது. டி.டி பாசு அவர்கள் மனித உரிமைகளை வரையறுக்கும் பொழுது \"எவ்வித மறுபயனுமின்றி மனிதனாகப் பிறந்த காரணத்தினாலேயே அரசிற்கு எதிராக ஒவ்வொரு தனி நபருக்கும் இருக்கக் கூடிய குறைந்தபட்ச உரிமைகளே மனித உரிமைகள்\" என்று குறிப்பிட்டுள்ளார். 1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைப்பெற்ற மனித உரிமைகள் குறித்த உலக மாநாட்டின் பிரகடனத்தில் \"மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் என அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. மனிதனாகப் பிறந்த காரணத்தினால், ஒருவனுக்கு இயற்கையிலேயே உடன் பிறந்த உரிமைகள் மனித உரிமைகள். இந்த உரிமைகள் எந்த ஒரு சமுதாயத்தினாலோ, அரசினாலோ அல்லது அரசியல் அதிகார அமைப்புகளினாலோ உருவாக்கப்பட்டதல்ல. அதனால்தான் எந்த ஒரு அரசிற்கும், அதிகார அமைப்பிற��கும் மனித உரிமைகளை மீறுவதற்கான அதிகாரம் அளிக்கப்படவில்லை.\nமனித உரிமைகள் பொதுவாக பிரிக்கப்பட முடியாதவை. மேலும், அவை ஒன்றோடு ஒன்று சார்ந்து இருப்பவை. அதனால் பல்வேறு வகையான மனித உரிமைகள் இருப்பதற்கு சாத்தியமில்லை. முக்கியத்துவத்தின் அடிப்படையிலும், அனைத்து மனித உரிமைகளும் சமமான முக்கியத்துவத்தினை பெறுகிறது. அதனால்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் எவ்விதமான வகைப்பாடுகளும் காணப்படவில்லை.\nமனித உரிமைக் கல்வி - தனி மனிதருக்கு உரிய உரிமைகள்\nகுடிமை உரிமைகள் (Civil Rights)\nசட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை\nகுற்றமற்றவர் என அனுமானிக்கப்படுவதற்கான உரிமை\n(இலவச) சட்ட உதவிக்கான உரிமை\nகுற்றம் சுமத்தப்பட்டவர் முன்னிலையில் விசாரணை நடக்கவும், அவரே எதிர் வாதாடவும் உள்ள உரிமை\nஉறுதியளிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீறப்படும்போது குறைத்தீர்க்கும் அமைப்புகளை அணுகுவதற்கான உரிமை.\nஒரே குற்றத்திற்காக இருமுறை தண்டிக்கப்படுவதிலிருந்து விடுதலை பெறுவதற்கான உரிமை\nமேல்முறையீடு, மறுபரிசீலனை செய்வதற்குமான உரிமை\nமதம் மற்றும் அரசியல் நம்பிக்கைகள் உட்பட கருத்து கொண்டிருக்க உரிமை\nதனது வீட்டில் தனியாக இருக்க உரிமை\nதன் மாண்பும் நற்பெயரும் காக்கப்படுவதற்கான உரிமை\nநீதி தவறாக வழங்கப்படுகையில் நிவாரணம் பெறும் உரிமை\nதன்னிச்சையாக நாடு கடத்தப்படாமல் இருப்பதற்கான உரிமை\nஒரு நாட்டில் நுழைவதற்கான உரிமை\nஒரு நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான உரிமை\nபொதுப்பணிகளில் சம வாய்ப்பு பெறுவதற்கான உரிமை\nபொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள்\nவேலையைத் தெரிவு செய்யும் உரிமை\nபோதிய வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருப்பதற்கான உரிமை\nசமூக, மருத்துவ உதவி பெறும் உரிமை\nஅறிவியல் முன்னேற்றங்களின் பலன்களை அனுபவிப்பதற்கான உரிமை\nசமய ஊதியத்திற்கான உரிமை (ஒரே வகைப்பட்ட வேலைக்கு சமமான ஊதியம்)\nகூட்டாகப் பேரம் பேசுவதற்கான உரிமை\nதொழிற்சங்கங்களை அமைப்பதற்கும், தொழிற்சங்கங்களில் சேர்வதற்குமான உரிமை\nபணி நீக்கம் செய்யப்படுவதற்குமுன் முன்னறிவிப்புப் பெறும் உரிமை\nபதவி உயர்வில் சம வாய்ப்பும், பாதுகாப்பான, சுகாதாரமான பணிச்சூழலில் பணிப்புரிவதற்குமான உரிமை\nவேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல், பயிற்சி பெறும் உரிமை\nசம்பளத்துடன் கூடிய விடுப்புக்கான உரிமை\nவரையறுக்கப்பட்ட வேலை நேரத்திற்கான உரிமை (வாராந்திர ஓய்வுக்கான உரிமை)\nசம ஊதியம் பெறுவதற்கான உரிமை\nசுரண்டலிலிருந்து பாதுகாப்புப் பெற உரிமை\nகர்ப்பிணிப் பெண்கள் மகப்பேறு விடுப்புரிமை\nதொழிற்பயிற்சி மற்றும் வேலையிடைப் பயிற்சிகளை இலவசமாகப் பெற உரிமை\nகைது செய்யப்பட்ட இளம் குற்றவாளிகள் புனர்வாழ்வுப் பெற உரிமை\nமரண தண்டனை விதிக்கப்படாமல் இருப்பதற்கான உரிமை\nசித்திரவதை, சுரண்டல், கவனிக்கப்படாமையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான உரிமை\nவேலைக்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் பாதுகாப்பு உரிமை\nவிளையாட்டு, பொழுதுபோக்கிற்கான வாய்ப்புப் பெறும் உரிமை\nசமூக சேவைகளைப் பெறுவதற்கான உரிமை\nசிறைக்கைதியாகப் பதிவு செய்யபடுவதற்கான உரிமை\nசிறைக் கைதிகளை வகைப்படுத்திப் பிரித்து வைப்பதற்கான உரிமை\nசிறையில் தனியாகத் தங்கவைக்கப்படுவதற்கான உரிமை\nபோதிய காற்றோட்டம், வெளிச்சம், உடல்நலம் மற்றும் சுகாதாரத்திற்குத் தேவையான வசதிகளுக்கான உரிமை\nதுணிமணிகள், படுக்கை, போதிய உணவு, தண்ணீர், மருத்துவ வசதி பெற உரிமை\nகொடூரமான, கேவலமான தண்டனைகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை\nஅதிகாரிகளிடம் வேண்டுகோள் மற்றும் புகார்கள் கொடுப்பதற்கான உரிமை\nகுடும்பம், நண்பர்களுடன் தொடர்பு கொள்வதற்கான உரிமை (கடிதத் தொடர்பு, நேர்காணல் மூலம்)\nவெளியுலகச் செய்திகளை தொடர்ந்து பெறுவதற்கான உரிமை\nசிறைச்சாலையின் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமை\nசொந்த சொத்துக்களை வைத்துக் கொள்ளவதற்கான உரிமை\nபெண் சிறைக் கைதிகள் பெண் அதிகாரிகளாலேயே பாதுகாக்கப்படுவதற்கான உரிமை\nஆதாரம் : லாயர்ஸ் லைன்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந��திய அரசின் செயல்படுத்தி வருகிறது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்)\nகடைசியாக மாற்றப்பட்டது 07 June, 2021\n. © 2021 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/living-relationship-book-notata-high-court/cid3000921.htm", "date_download": "2021-06-14T11:20:01Z", "digest": "sha1:TFGUN74BLTY2OZ3TMGR2PLM3YUIDUZNL", "length": 6854, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "லிவ்விங் ரிலேஷன்ஷிப் புக்கு நோ! டாட்டா போட்ட உயர்நீதிமன்றம்!", "raw_content": "\nலிவ்விங் ரிலேஷன்ஷிப் புக்கு நோ\nதிருமணமாகாமல் சேர்ந்து வாழும் லிவிங் இன் உறவு முறை என்பது ஒழுக்க ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்கத்தக்கதல்ல என்று கூறியுள்ளது பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம்\nமுன்னொரு காலத்தில் திருமணம் என்றால் நாள் பார்த்து நேரம் பார்த்து நிச்சயித்து அதன் பின்னர் ஊர் கூடி உறவினர்கள் மத்தியில் நடைபெறும். காலங்கள் செல்ல செல்ல திருமணங்களின் இத்தகைய நிகழ்வுகளும் குறைந்து பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் மட்டுமே கலந்து கொள்ளும் முறையும் வந்தது. இதனையெல்லாம் தாண்டி தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுவது லிவ்விங் ரிலேஷன்ஷிப். திருமணமாகாத பெண்ணும் திருமணமாகாதஆணும் திருமணத்துக்கு முன்னரே ஒரே குடியிருப்பில் வசித்து அதன்பின்னர் திருமணம் செய்து கொள்வதே ஆகும்.\nமேலும் இதில் ஈடுபடும் பலரும் திருமணத்தினை செய்யாமல் பொழுதுபோக்காகவே இந்த ரிலேஷன்ஷிப் ஐ மேற்கொண்டு முடிவில் அந்த உறவை முடித்து விடுகின்றனர். மேலும் இது தற்போது உள்ள காதலர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் மெட்ரோ என்றழைக்கப்படும் சென்னை பெங்களூர் போன்ற தலைநகரங்களிலும் இவை அதிகமாக காணப்படுகிறது. மேலும் இவை தற்போது சகஜமாகவே காணப்படுகின்றன. ஆனால் ஒரு சில பகுதிகளில் இதற்கு எதிராக பல்வேறு குரல்களும் எழுந்துள்ளன.\nஇந்நிலையில் இது குறித்து வழக்கு ஒன்று பஞ்சாப் -ஹரியானா நீதிமன்றத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் அந்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். அதன்படி திருமணமாகாமல் சேர்ந்து வாழும் லிவிங் இன் உறவுமுறையை ஒழுக்க ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்கத்தக்கதல்ல என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ம���லும் இந்த வழக்கு ஒன்றில் இத்தகைய தீர்வினையும் பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றம் கொடுத்துள்ளது.\nஅதன்படி அந்த உயர் நீதிமன்றத்தில் 19 வயதான பெண்ணும் 22 வயதான ஆணும் சேர்ந்து வாழ்வதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக மனுவில் கூறப்பட்டது. ஆனால் பெண் பெண்ணின் தாயாரிடம் இருந்து தங்களுக்கு தினந்தோறும் அச்சுறுத்தி வருவதாகவும் நீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால் பெண்ணின் வயது குறித்த ஆவணங்கள் அவரது தாயாரிடம் சிக்கிக்கொண்டதால் திருமணம் செய்ய இயலவில்லை என்பது தெரிய வந்தது. ஆனால் இது போன்ற வாழ்க்கை முறை ஏற்புடையது அல்ல என்கிற கருத்தை வெளியிட்டு நீதிமன்றம் அவர்களின் மனுவையும் தள்ளுபடி செய்தது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/special-trains-canceled-in-tamil-nadu-for-15-days-southern/cid3062425.htm", "date_download": "2021-06-14T12:14:24Z", "digest": "sha1:4B6U2RM2FONSDB6EDTBY4Q6ILW2EFV5C", "length": 4553, "nlines": 40, "source_domain": "tamilminutes.com", "title": "தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் 15 நாட்களுக்கு ரத்து", "raw_content": "\nதமிழகத்தில் சிறப்பு ரயில்கள் 15 நாட்களுக்கு ரத்து: தென்னக ரயில்வே அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பேருந்து உள்பட அனைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தாலும் ரயில் போக்குவரத்து தொடர்ந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஜூன் 1-ஆம் தேதி வரை ஒரு சில ரயில்கள் நிறுத்தப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்\nஇந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஜூன் 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு இருந்த ரயில் சேவைகள் மேலும் 15 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், 'ஏசி' டபுள் டெக்டர் எக்ஸ்பிரஸ், தேஜஸ் ரயில் மற்றும் நாகர்கோவில் - கோவை, கோவை - மங்களூருஆகிய ரயில்கள் ஆகிய சிறப்பு ரயில்கள் ஜூன் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த தேதிகளில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் ஆன்லைனில் பதிவு செய்தவர���களுக்கு அவர்களது வங்கி கணக்கில் பணம் திரும்ப வந்துவிடும் என்றும் ரயில்வே கவுண்டர்களில் டிக்கெட் எடுத்தவர்கள் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/when-can-i-start-11th-grade-notice-of-guidelines/cid3177710.htm", "date_download": "2021-06-14T12:43:51Z", "digest": "sha1:LEEKUBPNQMYTAQ3PDRUD5EIMPHHU5VS2", "length": 4462, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "11ஆம் வகுப்பை எப்பொழுது தொடங்கலாம்? வழிகாட்டு நெறிமுறைகள் அற", "raw_content": "\n11ஆம் வகுப்பை எப்பொழுது தொடங்கலாம்\nதமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பதினோராம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான புதிய வகுப்புகள் எப்போது தொடங்கலாம் என்பது குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது\n2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ளார். இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்கனவே சேர்க்கை அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டு மாணவர்களை சேர்க்கலாம் என்றும், அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nமேலும் ஒரே பிரிவில் பல மாணவர்கள் சேர்க்கை கோரும் நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்க்கலாம் என்றும் மேலும் கீழ்நிலை வகுப்பு பாடங்களில் இருந்து 50 வினாக்கள் கேட்கப்பட்டு அந்த வினாக்களுக்கு மாணவர்கள் பதிலளிக்கும் அடிப்படையில் அவர்களுக்கு பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11ஆம் வகுப்பு ஜூன் மூன்றாவது வாரத்தில் இருந்து தொடங்கலாம் என்றும் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=113746", "date_download": "2021-06-14T11:05:50Z", "digest": "sha1:HAJSKR6W7UZJE4BCOXN2WD27TRWQ4P4P", "length": 14334, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Hanuman Origin Debate: Opposition to Kishkinda Temple | அனுமன் பிறப்பிடம் விவாதம்: கிஷ்கிந்தா தேவஸ்தானம் எதிர்ப்பு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை\nவைத்தியநாத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா\nஸ்ரீரங்கம் கோயிலில் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவம்\nவாடகை அறை முன்பதிவு திருமலையில் புதிய முறை அமல்\nஉஜ்ஜயினி மஹாகாலேஷ்வர் கோவில் திறப்பு\nபெண்களையும் அர்ச்சகர்களாக்க முயற்சிப்போம்: சேகர்பாபு\nபூங்குளத்து அய்யனார் கோயிலில் மண்டலாபிஷேகம்\nதிருவொற்றியூர் தியாகராஜசுவாமி ... கிராம கோவிலில் பூத்துள்ள நாகலிங்க ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஅனுமன் பிறப்பிடம் விவாதம்: கிஷ்கிந்தா தேவஸ்தானம் எதிர்ப்பு\nதிருப்பதி : அனுமன் பிறப்பிடம் சேஷாத்திரி மலைதொடரில் உள்ள அஞ்சனாத்திரி என்ற தேவஸ்தான விவாதத்தை எதிர்த்து, ஆறு பக்க கடிதம் எழுதி, கிஷ்கிந்தா தேவஸ்தானம், திருமலைக்கு அனுப்பி உள்ளது. ராம பக்தனான அனுமன் பிறப்பிடம் குறித்து பல புராணங்களில் கூறப்பட்டிருந்தாலும், வெங்கடாசல மகாத்மியம் உள்ளிட்ட பல புராணங்களில், அனுமன் பிறப்பிடம் திருமலையில் அமைந்துள்ள அஞ்சனாத்திரி என கூறப்பட்டுள்ளது.இதை அடிப்படையாக வைத்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம், இதுகுறித்து ஆய்வு செய்ய, பண்டிதர்கள் தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்தியது. அக்குழுவினர் இதுகுறித்த ஆதாரங்களை சேகரிக்க பல புராணங்கள், இதி காசங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வில், அனுமன் பிறப்பிடம் சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்திரி என, முடிவு செய்யப்பட்டது. இதை ஸ்ரீராமநவமி அன்று, தேவஸ்தானம் திருமலையில் அதிகாரப்பூர்வமாக ஆதாரங்களுடன் வெளியிட்டது.இதை எதிர்த்து, கர்நாடகாவில் உள்ள கிஷ்கிந்தா தேவஸ்தானம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, ஆறு பக்க கடிதம் அனுப்பி உள்ளது.\nஅதில் கூறப்பட்டுள்ளதாவது: வரலாற்று ஆய்வாளர்கள் நடத்திய ஆராச்சிகளின் முடிவில், ஹம்பியில் உள்ள கிஷ்கிந்தையில் அனுமன் பிறந்தார் என உறுதியாகி உள்ளது. இந்நிலையில், திருமலை தேவஸ்தானம் எந்த வரலாற்று ஆய்வாளர்களை வைத்து ஆராய்ந்து இதுபோன்ற ஒரு முடிவிற்கு வந்து, திடீரென அஞ்சனாத்திரி மலை தொடரில் அனுமன் பிறந்தார் என்று அறிக்கை சமர்பித்துள்ளது இதற்கு ஆய்வாளர்களின் கூற்றுப்படி விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கு பதில் அளிக்க, திருமலை தேவஸ்தானம் தயாராகி வருகிறது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு ஜூன் 14,2021\nசபரிமலை: ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று (ஜூன் 14) மாலை திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அனுமதி ... மேலும்\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி ஜூன் 14,2021\nபூரி : ஒரிசாவில் புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, மூன்று தேர்கள் ... மேலும்\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு ஜூன் 14,2021\nபழநி : ஊரடங்கால் பழநியில் கோயில் வாயிலில் நின்று பக்தர்கள் வழிபடுகின்றனர்.பழநி பக்தர்கள் இங்குள்ள ... மேலும்\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை ஜூன் 14,2021\nபுதுச்சேரி: புதுச்சேரி வரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைப்பதற்கான பூஜை நேற்று நடந்தது. ... மேலும்\nவைத்தியநாத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா ஜூன் 13,2021\nமயிலாடுதுறை : வைத்தீஸ்வரன் ��ோவில் வைத்தியநாத ஸ்வாமி கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-45869282", "date_download": "2021-06-14T13:29:58Z", "digest": "sha1:TALA3P4WA3WOP6PXMLIZULCCVAP42DM2", "length": 6658, "nlines": 75, "source_domain": "www.bbc.com", "title": "பொள்ளாச்சி வன்கொடுமை: எது பாலியல் துன்புறுத்தல்? - விளக்கும் காணொளி - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nபொள்ளாச்சி வன்கொடுமை: எது பாலியல் துன்புறுத்தல்\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nபொள்ளாச்சி வன்கொடுமை: எது பாலியல் துன்புறுத்தல்\nபுதுப்பிக்கப்பட்டது 12 மார்ச் 2019\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியில், இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி வீடியோ எடுத்த விவகாரம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இச்சூழலில், எது பாலியல் துன்புறுத்தல் என்பதை விளக்குகிறது இக்காணொளி.\nபொள்ளாச்சி வன்கொடுமை: ''பாலியல் துன்புறுத்தல் காணொளியை பரப்பினால் கடும் நடவடிக்கை''\nபாகிஸ்தான் ஐசிசிக்கு எழுதிய கடிதத்தில் இருப்பதென்ன\nஎத்தியோப்பிய விமான விபத்து குறித்து பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா\nராகுலை முந்தி செல்லும் மோதி - எவ்வாறு\nபாகிஸ்தானில் தாக்குதல் நடத்தும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புதான்: முஷாரஃப்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nகாணொளி, தாலி இல்லாமல் மஞ்சள் கயிற்றுடன் வாழும் பெண்கள், கால அளவு 2,28\nகாணொளி, 'தினமும் 5 முறை செக்ஸ் வைத்துக் கொண்டாலும் போதவில்லை', கால அளவு 1,10\nகாணொளி, சுற்றுலா முடங்கியதால் களையிழந்த தாய்லாந்து - விருந்தினர்களை எதிர்நோக்கும் மக்கள், கால அளவு 2,28\n6 மணி நேரங்களுக்கு முன்னர்\nகாணொளி, டெங்கு: பாக்டீரியா பாதித்த கொசுக்களால் கிடைக்கும் அற்புத பலன், கால அளவு 4,14\n4 மணி நேரங்களுக்கு முன்னர்\nகாணொளி, காலையில் IT பணி; மாலையில் சமூக சேவை: சாமானியர்களுக்காக பாடுபடும் வேலூர் இளைஞர், கால அளவு 2,48\nகாணொளி, LGBT - நான்கு வகையிலான பாலின உறவு குறித்து தெரிந்துகொள்ளுங்கள், கால அளவு 3,13\nகாணொளி, கோவையில் தினந்தோறும் கொரோனா நோயாளிகளுக்கு மன ஆரோக்கியத்துக்கான இலவச பயிற்சி, கால அளவு 4,10\nகாணொளி, ஃபேஸ்புக்கில் போலி கணக்கு மூலம் பணம் பறிக்கும் புதிய மோசடி, கால அளவு 4,13\nகா��ொளி, அச்சத்தில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு கோவை மருத்துவர்கள் அளிக்கும் மாறுபட்ட சிகிச்சை, கால அளவு 4,53\nகாணொளி, LGBTQ: பாலின மாற்று சிகிச்சை என்றால் என்ன, கால அளவு 5,21\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/10378.html", "date_download": "2021-06-14T13:00:04Z", "digest": "sha1:A5N63VAJAKRQSN46LBIAWX756Y7CLRPH", "length": 4574, "nlines": 77, "source_domain": "www.dantv.lk", "title": "ஸ்ரீ.சு.க ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் – DanTV", "raw_content": "\nஸ்ரீ.சு.க ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும்\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சக்திவாய்ந்ததாக வேண்டுமாயின் ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் கட்சி சக்திவாய்ந்ததாக வேண்டுமாயின் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் மூன்றாம் திகதி இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.(சே)\nவெள்ளவத்தை பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ள் தொடர்பில் இன்று கலந்தாய்வு\nபயங்கரவாதத் தடைச் சட்டம் : சரத் வீரசேகர விளக்கம்\nசாகர காரியவசம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/pia-bajpiee-accusing-corona-test-report-not-received-for-a-week-news-286523", "date_download": "2021-06-14T11:23:51Z", "digest": "sha1:354COXHRRBD5XRRITCBCZBMSVSAKS2B4", "length": 10743, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "Pia Bajpiee accusing corona test report not received for a week - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » டெஸ்ட் எடுத்து ஒருவாரமாகியும் ரிசல்ட் வரவில்லை: கொரோனாவுக்கு சகோதரனை இழந்த தமிழ் நடிகை ஆதங்கம���\nடெஸ்ட் எடுத்து ஒருவாரமாகியும் ரிசல்ட் வரவில்லை: கொரோனாவுக்கு சகோதரனை இழந்த தமிழ் நடிகை ஆதங்கம்\nமறைந்த இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கிய ’கோ’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பியா பாஜ்பாய். இவர் சமீபத்தில் தனது சகோதரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு உதவி செய்யுமாறும் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அவருக்கு தேவையான சமயத்தில் உதவி கிடைக்கவில்லை என்பதால் அவருடைய சகோதரர் பரிதாபமாக பலியானார்.\nஇதனை அடுத்து அவர் அனைவரும் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்றும் கொரோனாவுக்கு தனது சகோதரனை இழந்துவிட்டதாகவும் டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் சற்று முன் அவர் பதிவு செய்துள்ள இன்னொரு டுவிட்டில் கொரோனாவால் சகோதரனை இழந்த நிலையில் எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் ஒரு வாரம் ஆகியும் அதற்கான முடிவு இன்னும் வரவில்லை’ என்று பதிவு செய்துள்ளார். இதுகுறித்து பியா தனது டுவிட்டரில் கூறியதாவது:\nமே 7-ஆம் தேதி எங்களுடைய ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர். ஆனால் இன்று தேதி 13 ஆகிவிட்டது, இதுவரை ரிப்போர்ட் வரவில்லை. பின் டிராப் சைலன்ஸ் ஆக உள்ளது. ஆனால் கடவுள் அருளால் எங்கள் குடும்பம் பாதுகாப்புடன் உள்ளது என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசாதாரண கணக்கே எனக்கு தெரியாது: காவல்துறை ஆணையரிடம் புகாரளித்த நடிகர் செந்தில் பேட்டி\n3 வயதிலேயே மகளுக்கு பாரம்பரிய கலையை கற்று கொடுக்கும் நடிகை அசின்\nரஜினியின் கோரிக்கைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு: பரபரப்பு தகவல்\nஷிவாங்கியை திட்டிய அஜித் ரசிகர்கள்: சமாதானப்படுத்தும் நெட்டிசன்கள்\nமகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் பணிபுரியும் 'அவதார்' குழுவினர்\nபெண் பிள்ளைகளை வளர்ப்பதை விட இதுதான் கஷ்டம்: 'குக் வித் கோமாளி' கனி வெளியிட்ட வீடியோ\nநீச்சல் உடையில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த 'சின்னத்தம்பி' சீரியல் நடிகை\nகொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள்: திமுக பிரமுகர்கள் மீது தமிழ் நடிகை பகீர் குற்றச்சாட்டு\nஎன் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப் பட்டிருக்கிறார் நானும் வருந்திருக்கிறேன்: ராகவா லாரன���ஸ் டுவிட்\nதடுப்பூசி போடும்போதும் ஸ்டைலான போஸ் கொடுத்த யோகிபாபு: வைரல் புகைப்படம்\nபாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் கடைசி நிமிடங்கள்… காவு வாங்கிய ஒரு மருந்து\nகேஜிஎப் யாஷ் குழந்தையின் க்யூட் சிரிப்பு: வைரல் வீடியோ\nகிழிஞ்ச ஜீன்ஸ் பேண்ட் தெரியும், அதுக்காக இப்படியா யாஷிகா வீடியோவிற்கு நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்\nகுண்டு பல்பை விட பிரைட்டாக இருக்கும் ஷிவானியின் ஸ்மைல்\n’சுல்தான்’ பாடலுக்கு வேற லெவலில் ஆட்டம் போட்ட ஜித்தன் ரமேஷ்\nவிஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை\nநயன்தாராவுக்கு வாழ்க்கை கொடுத்ததே நான் தான்: பிக்பாஸ் சுசித்ராவின் கணவர்\nவெங்கட்பிரபு மகளின் பிறந்த நாள் கொண்டாட்டம்: ஷிவானி கொடுத்த அன்பு பரிசு\nகணவர், குழந்தையுடன் இருக்கும் விஜய்யின் 'யூத்' பட நாயகி: வைரல் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilfirst.lk/archives/date/2021/05/14", "date_download": "2021-06-14T10:57:21Z", "digest": "sha1:FUUHWQZJKE7372KZP73IV6QOXNUBZYPK", "length": 28628, "nlines": 131, "source_domain": "www.tamilfirst.lk", "title": "May 14, 2021 – TamilFirst.lk(Official Site)", "raw_content": "\nநாவலப்பிட்டியில் 400 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம்.\nநாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றுநோயை சமாளிக்க நாவலப்பிட்டி பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 400 படுக்கைகள் கொண்ட முழுமையான சிகிச்சை மையம் கட்டும் பணிகள் இன்று தொடங்கப்பட்டன. இந்த கோவிட் சிகிச்சை நிலையம் நாவலப்பிட்டியில் உள்ள சம்மர்செட் தேயிலை தொழிற்சாலையை புனர் நிர்மாணம் செய்வதன் ஊடாக அமைக்கப்படுகிறது இந்த கோவிட் சிகிச்சை மையத்திற்கு தேவையான படுக்கைகளை தயாரிக்கும் பணியை மஹிந்தானந்த அலுத்கமகே அறக்கட்டளை ஊடாக இன்று தொடங்கியது.\nவவுனியா மாவட்டம் பயணத்தடையினால் முழுமையாக முடங்கியுள்ளது : அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் அனுமதி\nநாடு பூராகவும் முழுமையான பயணத்தடை இன்று (14.05) முதல் அமுலாகியுள்ள நிலையில் வவுனியா நகரம் முழுமையாக முடங்கி வெறிச் சோடிக் காணப்படுகின்றது. வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன் வீதிகளில் பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். மருந்தகங்கள் , சுகாதார துறையினர், ஆடைத் தொழிச்சாலையினர், விவசாயிகள் தமது தேவை நிமிர்ந்தம் சென்று வருவதுடன் பொது மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nலெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்\nலெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது 3 ராக்கெட்டுகள் ஏவப்பட்டது. இந்த தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. ஜெருசலேம்,இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது ஹமாஸ் அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் பயங்கரவாதிகளில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமும் தக்கபதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே…\nஇன்றிலிருந்து கடைகளை திறக்க அனுமதியில்லை அடையாள அட்டை முறைமையும் செல்லுபடியாகாது\nமுழு நேர போக்குவரத்து கட்டுப்பாடுநடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் , மருந்தகங்கள்தவிர்ந்த (பாமசி) வேறு எந்தவொரு வர்த்தக நிலையத்தையும்திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொலிஸ்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹணதெரிவித்தார். அத்தோடு தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின்அடிப்படையில் வெளியில் செல்லும் நடைமுறை இந்ததினங்களுக்கு , அதாவது இன்றிலிருந்து எதிர்வரும் 17 ஆம் திகதிதிங்கட்கிழமை காலை 4 மணிவரையில் செல்லுபடியாகாதுஎன்றும் அவர் குறிப்பிட்டார். முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடுநடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் செயற்படும் விதம்தொடர்பில் மக்கள் மத்தியில் தெளிவின்மை காணப்பட்டது.எனவே இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும்வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் ,நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணிமுதல் ,எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரையில் முழு நேரபோக்குவரத்த�� கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமையஇன்று வெள்ளிக்கிழமை , நாளை சனிக்கிழமை மற்றும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை…\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nரமழான் தினத்தை முன்னிட்டு பிரதமரின் வாழ்த்து செய்தி\nரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் ஃபிதர் திருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாத்தின் புனித நூலான அல்-குர்ஆனில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வகையில் அனுட்டிக்கப்படும் ஒரு மாத கால ரமழான் நோன்பின் மூலம், மத ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் உலகிற்கு மிக முக்கியமான செய்தி வெளிப்படுத்தப்படுகிறது. நோன்பு காலத்தில் பிறரது பசி பற்றிய சரியான புரிந்துணர்வுடன், விட்டு கொடுப்பு மிகுந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப இஸ்லாமியர்கள் எவ்வித உயர்வு தாழ்வுமின்றி ஒன்றிணைவார்கள் என்பது எனது நம்பிக்கையாகும். மத ரீதியான முறையான போதனைகளை கற்ற ஒழுக்கம் மிகுந்த இஸ்லாமியர்கள் வரலாறு முழுவதும் இலங்கை சமூகத்தில் பிற இனங்கள் மற்றும் மதங்களுடன் ஒருவருக்கொருவர் மிகுந்த நட்புடன் செயற்பட்டுள்ளனர். இந்த நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தாமல் முன்னோக்கி…\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nஅதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களது ஈதுல் பித்ர் நோன்புப்பெருநாள் வாழ்த்து……\nஇலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து இறைவன் அல்லாஹ் தங்களின் விருப்பங்களை ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் ஈதுல்-பித்ர் நோன்புப் பெருநாள் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இந்த ஈதுல் பித்ர் நன்னாளில் அவர்களின் அந்த அனைத்து நல்லெண்ணங்களும் ஈடேற வேண்டும் என நான் வாழ்த்துகிறேன். எந்தவிதமான அந்தஸ்த்து வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்றாக ரமழான் மாதத்தில் ஒரு வளமான வாழ்க்கைக்காக அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக்கொள்வது ஒரு சமய மரபு என்ற போதிலும், அதன் சமூக பெறுமானம் போற்றத்தக்கதாகும். தமது வாழ்க்கையை பரிசுத்தப்படுத்திக்கொள்வதற்கும் சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வதற்குமான ஒரு சிறந்த சந்தர்ப்பமாக முஸ்லிம்கள் ரமழானை கருதுகின்றனர். ரமழான் காலத்தில் வளர்ந்தவர்கள் ச��ய்யும் நற்செயல்களின் பால் சிறுவர்களும் ஈர்க்கப்படுகிறார்கள். இன்று உலகம் எதிர்கொள்ளும் கோவிட் பேரழிவிலிருந்து உலக மக்களை பாதுகாக்க வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக இருக்கும் என்பதில்…\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nஇலங்கை விமானப்படை தயாரித்த “வெப்ப ஈரப்பதமூட்டப்பட்ட ஒட்சிசன் சிகிச்சை பிரிவு” உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிப்பு …\nசுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளின் பயன்பாட்டிற்காக இலங்கை விமானப்படையால் தயாரிக்கப்பட்ட வெப்ப ஈரப்பதமூட்டப்பட்ட ஒட்சிசன் சிகிச்சை பிரிவு (HEATED HUMIDIFIED OXYGEN THERAPY) நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. கோவிட் 19 தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், புத்தாக்கத் துறையில் சர்வதேச தூதுவரான வித்யாஜோதி, கலாநிதி பந்துல விஜே அவர்களின் எண்ணக்கருவில் பேராசிரியர் ரனில் டி சில்வா மற்றும் வைத்தியர் திலங்க ரத்னபால உள்ளிட்ட முன்னணி மருத்துவ நிபுணர்கள் குழுவின் பங்களிப்புடன் இந்த உபகரணத் தொகுதி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கு அதிக அளவு கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலை ஒட்சிசனை முழு ஈரப்பதத்தில் வழங்குகிறது. விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பதிரனவின் வழிகாட்டுதலின் பேரில், விமானப்படை கட்டளை அதிகாரி குரூப்…\nஒருவருக்கு இருவகையான கொவிட் – 19 தடுப்பூசிகளை செலுத்த முடியாது\nஒருவருக்கு இரண்டு வகையான கொவிட் – 19 தடுப்பூசியை செலுத்த முடியும் என்பதை உலக சுகாதார நிறுவனம் இன்னும் விஞ்ஞானப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை -என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே நேற்று தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இணையவழி ஊடகவியலாளர் மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன்போது, ” முதல் கட்டமாக ஒரு வகையான கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டால் இரண்டாம் கட்டமாக மற்றுமொரு வகை தடுப்பூசியையும் ஏற்றலாம் என துறைசார் நிபுணர்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர். இது தொடர்பில் இலங்கை வைத்தியர்கள் இறுதி முட��வெடுப்பார்கள். எனவே, முதல் சுற்றில் தடுப்பூசியை பெற்றவர்கள், இரண்டாம் சுற்றில் தடுப்பூசியை பெறுவது குறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை.” – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்திருந்தார். இது…\nகம்பளை, நானுஓயா வாசிகள் உட்பட கொரோனாவால் மேலும் 24 பேர் பலி\nகொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 892 ஆக அதிகரித்துள்ளது.\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (11) அலரி மாளிகையில்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nஎரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விலைகள் அதிகரிப்பு அமுலாகும் திகதி நிதி மற்றும் வலுசக்தி அமைச்சுகளால்...\n‘பயணத்தடைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படவுள்ள சேவைகள்’\nபயணத்தடை நீடிக்கப்பட்டாலும் தற்போது முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் – என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட...\nநாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் 2 ஆயிரத்து 232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 366 ஆக...\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர்...\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\n மீன்களை உண்பதால் புற்றுநோய் ஏற்படலாம் – இது தான் காரணம் \nரஷ்ய தூதுவர் பாதுகாப்புச் செயலாளர் உடன் சந்திப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/additional-screenings-in-theaters-minister-kadambur-raju/", "date_download": "2021-06-14T13:13:39Z", "digest": "sha1:LY72PFPCK6EHWYPDUJDSPWHKVBX37YO7", "length": 9111, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "'தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள்\" : அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்! - TopTamilNews", "raw_content": "\nHome சினிமா 'தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள்\" : அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்\n‘தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள்” : அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்\nதிரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, “திரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலைப் பொறுத்து கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும். நடிகர்கள் சம்பள விவகாரத்த��ல் அரசு தலையிட முடியாது, அவர்களே முடிவு செய்ய வேண்டும். இது தயாரிப்பாளர் இயக்குநர், விநியோகஸ்தர் கலந்துபேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம் ” என்றார்.\nமுன்னதாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு முதல்வரிடம் ஆலோசித்து வருவதாக கூறினார்.\nஇதை தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அபிராமி ராமநாதன், ரோகினி பன்னீர் செல்வம் தலைமையில் தியேட்டர் உரிமையாளர்கள் முதல்வரை சந்தித்தனர். ஆயுத பூஜைக்கே தியேட்டர்கள் திறக்க கோரிக்கை வைத்த நிலையில் இதுகுறித்து சுகாதாரத்துறை குழுவுடன் ஆலோசித்து பின் முடிவெடுக்கப்படும் என முதல்வர் கூறியது குறிப்பிடத்தக்கது.\nஎடப்பாடி பழனிசாமி விரைவில் சிறைக்கு செல்வார்- புகழேந்தி\nபாமகவை விமர்சித்து பேட்டியளித்ததால் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.\nகாதல் வலை வீசி பணம் பறித்த கும்பலின் மிரட்டலால் கல்லூரி மாணவி தற்கொலை\nகோவை சிங்காநல்லூரில் காதல் வலை வீசி பணம் பறித்த கும்பலின் மிரட்டலால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார். என்ஜிபி...\nபசுவின் பெயரால் இளைஞர் அடித்துக் கொலை – இந்துத்துவ வெறியர்களால் தொடரும் அட்டூழியம்\nமத்தியப் பிரதேசத்தின் அச்சல்பூரைச் சேர்ந்த பாபு லால் பில் என்பவரும் அவரது நண்பர் பிந்துவும் வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் சென்று ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தர்கர் மாவட்டத்தில் பெகுன் என்ற இடத்திற்குச்...\n“உயர் கல்வித் துறையில் எஸ்சி/எஸ்டி, முஸ்லீம்களுக்கு மாபெரும் அநீதி” – கொதித்தெழுந்த திருமாவளவன்\nஉயர் கல்வித் துறையில் எஸ்.சி., எஸ்.டி. , முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"உயர் கல்வித்துறை நிலவரம் குறித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/rajinikanths-compaign-started/", "date_download": "2021-06-14T11:01:41Z", "digest": "sha1:SPCVRUD5MU2ZZE2CB7EJ5ZM4KQEKJHYF", "length": 10604, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "ரஜினியின் பிரச்சாரம் எப்போது? வெளியா��� புது தகவல் - TopTamilNews", "raw_content": "\nHome அரசியல் ரஜினியின் பிரச்சாரம் எப்போது\nபொங்கலுக்கு பிறகு ரஜினிகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகடந்த 2017ம் ஆண்டில் இருந்து அரசியலில் களமிறங்கவிருப்பதாக கூறி வந்த ரஜினிகாந்த், புதிய கட்சி தொடங்கவிருப்பதாகவும் டிச.31ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அண்ணாத்த படத்தில் சூட்டிங் முடிந்த உடன் கட்சிப் பணியில் இறங்குவேன் என்றும் கூறியிருந்தார். மேலும், பாஜகவின் அறிவுசார் தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தியை தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும் நியமித்தார்.\nவரும் 31 ஆம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட இருப்பதால் 29 ஆம் தேதியே ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார். அதற்கு அடுத்த நாள் 30 ஆம் தேதி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து கட்சி தொடர்பான அறிவிப்பை 31 ஆம் தேதி வெளியிடவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை ரஜினி மக்கள் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தியும் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனும் செய்துவருகின்றனர்.\nஇதனையடுத்து ஒன்றாம் தேதி மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் ஐதரபாத் செல்கிறார். இதனையடுத்து பொங்கலுக்கு பிறகு ரஜினிகாந்த் பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்கவிருக்கிறார். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் குட்டி விமானத்திலோ அல்லது ஹெலிகாப்டரிலோ ரஜினிகாந்த் மாவட்டம் வாரியாக பிரச்சாரம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்களை நடத்தி அதில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து மக்களிடம் வாக்கு கேட்க ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார். இதனிடையே திருச்சி அல்லது மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.\nஎடப்பாடி கொடுத்த திடீர் பரிசு ; திக்குமுக்காடிப் போன எம்எல்ஏக்கள்\nநடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி பெற்றாலும் 65 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் எதிர்க்கட்சித் தலைவரானார் எடப்பாடி பழனிச்சாமி. ஓ. பன்னீர்செல்வமும் இப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர்...\n‘சசிகலாவுடன் ���ரையாடினால் கட்சியில் இருந்து நீக்கம்’ – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்\nசசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை அதிமுகவில் இருந்து நீக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, புகழுக்கு இழுக்கும் அவப்பெயரும்...\nசென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்ந்தது.. அடி வாங்கிய அதானி குழும நிறுவன பங்குகள் விலை\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்ந்தது. நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட், 3 வெளிநாட்டு போர்ட்போலியோ...\n“தெருநாய்களுக்கு உணவளிக்க நிதி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு” – பாராட்டி தள்ளிய உயர் நீதிமன்றம்\nகொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் தெரு விலங்குகளுக்கு உணவளிக்க கோரி சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/03/62ga0k.html", "date_download": "2021-06-14T12:49:29Z", "digest": "sha1:PB3B45ZD2MOTP3LPDSKATKZB2ACL45Q2", "length": 3881, "nlines": 33, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "நடிகை அமிர்தா ஐயருடன் ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nநடிகை அமிர்தா ஐயருடன் ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்\nநடிகை அமிர்தா ஐயருடன் ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த‌ பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்திருழுத்தவர். .நடிகை அமிர்தா ஐயர். விஜய் தொலைக்காட்சியில் கடந்தாண்டு ஒளிபரப்பான பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்கேற்று சகநடிகைகளுடன் நெருக்கம் காட்டி அதிகம் விமர்சிக்கப்பட்டு மிகவும் பிரபலமான நடிகர் கவின்,\nநடிகை அமிர்தா ஐயருடன் ஜோடியாக‌ தற்போது ‘லிப்ட்’ புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இத்திரைப்டத்தை ஈகா என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹேப்ஸி இப் படத்தை தயாரிக்கிறார். விளம்பரப் படங்கள் மூலம் பெரிதும் கவனம் பெற்ற வினித் வரப் பிரசாதம் இப்படத்தை இயக்குகிறார். இவர்கள் இணையும் இப்படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது.\nஜோதிகாவின் சர்ச்சை - கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை\nதமிழ் நடிகையும் விலகல் விஜயசேதுபதியைத் தொடர்ந்து\n3 மாத EMI அவகாசம் - தகுதியானவர்கள் யார் யார்\nசிறிது தேன் தேங்காய்பாலில் கலந்து குடித்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/03/ajith-reference-in-lucifer-movie.html", "date_download": "2021-06-14T12:53:09Z", "digest": "sha1:R4GAJNRVAM3BEBSGPVMJKA3Y6Q2QTBG7", "length": 4435, "nlines": 52, "source_domain": "www.viralulagam.in", "title": "மலையாள சூப்பர் ஸ்டார் திரைப்படத்தில் 'தல' அஜித் வசனங்கள்... அதிரும் அரங்கங்கள்", "raw_content": "\nHomeதிரைப்படங்கள்மலையாள சூப்பர் ஸ்டார் திரைப்படத்தில் 'தல' அஜித் வசனங்கள்... அதிரும் அரங்கங்கள்\nமலையாள சூப்பர் ஸ்டார் திரைப்படத்தில் 'தல' அஜித் வசனங்கள்... அதிரும் அரங்கங்கள்\nநடிகர் பிரிதிவிராஜ் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் லூசிஃபர். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாடும் விதத்தில் எக்கச்சக்க காட்சிகள்.\nவீரம் படத்தில் அஜித்தை பார்த்தது போல, இந்த திரைப்படத்தில் நடிகர் மோகன்லாலை பார்க்க முடிந்தது மட்டுமல்லாது, நிறைய பஞ்ச் வசனங்களிலும் தல அஜித் தென்பட்டிருப்பது, ரசிகர்களை குதூகலிக்க செய்துள்ளது.\n'தம்பி மயில் வாகனம், நான் தல இல்ல, தல எடுக்குறவன்', 'நீங்க MGRஆ, தலைவரா, இல்ல தலயா' உள்ளிட்ட அஜித்தை மையப்படுத்தி பேசப்பட்டிருந்த வசனங்களுக்கு அரங்கங்கள் அதிருகிறது.\nகேரள திரையுலகில், அஜித்தை விட விஜய்க்கு தான் மவுசு அதிகம் என்ற நிலையிலும், அஜித்தின் ரெஃபெரென்ஸ் மலையாள சூப்பர் ஸ்டார் படத்திலேயே இடம்பெற்றிருப்பது, அவருக்கான மவுசு சாண்டல்வுட்டிலும் வளர்ந்து வருவதை காட்டுவதாக திரையுலகை பேச செய்துள்ளது.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nமீண்டும் வருகிறது 'விடாது கருப்பு' (மர்மதேசம்).. கொண்டாட தயாராகுங்கள் 90s கிட்ஸ்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/09/mathumitha-interview-sandy.html", "date_download": "2021-06-14T12:12:15Z", "digest": "sha1:UTXD6YZCORL5M2MARRB3SBXHFD5VIQKR", "length": 5213, "nlines": 53, "source_domain": "www.viralulagam.in", "title": "சாவு வீட்டில��� சிரித்தால் அவன் பைத்தியம்..! சாண்டியை போட்டு தாக்கிய மதுமிதா", "raw_content": "\nHomeசின்னத்திரைசாவு வீட்டில் சிரித்தால் அவன் பைத்தியம்.. சாண்டியை போட்டு தாக்கிய மதுமிதா\nசாவு வீட்டில் சிரித்தால் அவன் பைத்தியம்.. சாண்டியை போட்டு தாக்கிய மதுமிதா\nநீண்ட நாட்களாக நீடித்து வந்த, மதுமிதா தற்கொலை முயற்சிக்கான மர்மங்கள் விஜய் டிவி முன்னிலையில் அவர் அளித்த நேர்காணல் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nஇது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், தன்னை இந்த நிலைமைக்கு தள்ளிய போட்டியாளர்கள் அனைவரையும் மிகவும் கீழ்தரமாகவே விமர்சித்தார்.\nஅபிராமி உள்ளாடையை போடாமல் சுற்றினார், 6 வது நாளிலேயே முகீனுடன் பாட்டில் குழந்தை பெற்றார். அதற்கு ஆதரவளித்த வனிதாவை, 'உன் குழந்தை பள்ளியில் சிறுவனுடன் பாட்டில் குழந்தை பெற்றால் கொஞ்சுவாயா'.. என்றது, ஷாக்சி அகர்வால் ஜட்டி போட்டு சுற்றினார்' என கீழ்த்தரமாக விமர்சித்தது பெரும்பாலான ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.\nஇந்நிலையில் அவர் நடன இயக்குனரான சாண்டியையும் விமர்சிக்க தவறவில்லை. அவரது முன்னாள் மனைவியான காஜல் பசுபதி, நேர்காணல் ஒன்றில், 'சாண்டி சாவு வீட்டுக்கு போனா கூட, சிரிக்க வைப்பான். அவன்ட போய் சண்டைபோட உனக்கு எப்படி மனசு வந்தது' என மதுமிதாவை பற்றி விமர்சித்திருந்தார்.\nஇதற்கு நேற்றைய நேர்காணலில் பதில் அளித்த மதுமிதா, 'குடும்பத்தில் ஒருவரை இழந்து, ஒட்டுமொத்த உறவும் கலங்கிக்கொண்டிருக்கும் வேளையில், சிரிப்பவன் நார்மலான மனிதனாக இருக்க முடியாது' என கூறி பதிலளித்து சாண்டி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nமீண்டும் வருகிறது 'விடாது கருப்பு' (மர்மதேசம்).. கொண்டாட தயாராகுங்கள் 90s கிட்ஸ்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=47404", "date_download": "2021-06-14T11:56:14Z", "digest": "sha1:DLCKAI7FNPGINAK47FML5WSUD7ITLQXH", "length": 5056, "nlines": 71, "source_domain": "www.anegun.com", "title": "‘மக்களுக்கு மக்கள்’ எனும் சமூக முயற்சியை இராகா அறிமுகப்படுத்துகிறது | அநேகன்", "raw_content": "\nHome மலேசியா ‘மக்களுக்கு மக்கள்’ எனும் சமூக முயற்சியை இராகா அறிமுகப்படுத்துகிறது\n‘மக்களுக்கு மக்கள்’ எனும் ��மூக முயற்சியை இராகா அறிமுகப்படுத்துகிறது\n‘மக்களுக்கு மக்கள்’ பற்றிய விபரங்கள்\nமுழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலகட்டத்தில் கூடுதல் ஆதரவும் உதவியும் தேவைப்படுபவர்களுக்கு உதவும் பொருட்டு நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வாலர்களை மிகவும் எளிமையான முறையில் நேரடியாக உதவிக் கோருபவர்கள் தொடர்புக்கொள்வதற்காக ‘மக்களுக்கு மக்கள்’ எனும் சமூக முயற்சியை இராகா அதன் அகப்பக்கம் வாயிலாக அறிமுகப்படுத்துகிறது.\nநன்கொடையாளர் அல்லது தன்னார்வாலராகப் பதிவுச் செய்ய, கீழ்க்காணும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:\nஇப்போது முதல் raaga.my வழியாகப் பதிவுச் செய்யக.\nஉங்களைப் பற்றிய விவரங்களையும், நீங்கள் எவ்வாறு உதவலாம் என்பதற்கானச் சுருக்கமான விளக்கத்தையும் பதிவுச் செய்யக.\nசரிபார்ப்பிற்குப் பிறகு, உங்களின் விவரங்கள் இராகாவின் சமூக ஊடகங்களில் பகிரப்படும்: முகநூ‌ல், ‌‌கீ‌ச்சக‌ம் மற்றும் இன்ஸ்டாகிராம் .\nஉதவிக் கோருபவர்கள் பதிவுச் செய்த நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வாலர்களை நேரடியாகத் தொடர்புக் கொள்வர்.\nகோவிட்-19: இன்று 4,949 நேர்வுகள் \nகோவிட்-19: இன்று 64 பேர் மரணம் 8,163 பேர் குணமடைந்தனர் \nஅன்றாட நேர்வுகள் 4,000ஆகக் குறைந்தால் விதிமுறைகள் மறு ஆய்வு செய்யப்படும் – இஸ்மாயில் சப்ரி யாக்கோப்\nஆகஸ்டு மாதத்தில் நம்பிக்கைக் கூட்டணி மாநிலங்களின் சட்டமன்றக் கூட்டம் \nமக்களுக்கான உதவி நிதி ரி.ம. 500இல் இருந்து ரி.ம. 2,000ஆக உயர்த்தப்பட வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinaseithi.in/2020/07/blog-post_89.html", "date_download": "2021-06-14T12:13:48Z", "digest": "sha1:QTIQ6CK7JATVDAK7NRCSGEE5UFY4OTZM", "length": 3538, "nlines": 77, "source_domain": "www.dinaseithi.in", "title": "தமிழகம் முழுவதும் இன்று முதல் பாலிடெக்னிக்-ல் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்", "raw_content": "\nமுகப்புEducationதமிழகம் முழுவதும் இன்று முதல் பாலிடெக்னிக்-ல் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்\nதமிழகம் முழுவதும் இன்று முதல் பாலிடெக்னிக்-ல் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்\nஅரசு, தனியார் கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில்\nசேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது.\nஅதன்படி, அரசு கலை, அறிவியல்\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஎங்கள் சமூக ஊடகத்தைப் பின்தொடரவும்\n<<< பொதுவான செய்தி >>>\n<<< தேசிய ச���ய்தி >>>\n<<< உலக செய்தி >>>\n<<< தொழில்நுட்ப செய்தி >>>\n<<< விளையாட்டு செய்தி >>>\n<<< வானிலை செய்தி >>>\n<<< அரசியல் செய்தி >>>\n<<< சமீபத்திய செய்தி >>>\n<<< அதிக பார்வைகள் >>>\nதமிழகம் முழுவதும் இன்று முதல் பாலிடெக்னிக்-ல் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்\nசென்னைக்கு செல்ல இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinaseithi.in/2020/09/blog-post_25.html", "date_download": "2021-06-14T12:24:58Z", "digest": "sha1:ELSXTCZTNSZDVJHICRZJV6EM2POEJ6VI", "length": 3241, "nlines": 73, "source_domain": "www.dinaseithi.in", "title": "வெளியேறும் பிரபல நிறுவனம்", "raw_content": "\nஇந்தியாவில் அந்நிறுவனத்தின் ஏப்ரல் - ஜூன் காலாண்டு விற்பனை\n87% சரிந்ததையடுத்து நாட்டை விட்டு வெளியேறுகிறது.\nபிற தொழில்களுடனான ஒப்பந்த முறிவு உள்ளிட்ட செலவினங்கள் மூலம் ரூ.555 கோடி இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஎங்கள் சமூக ஊடகத்தைப் பின்தொடரவும்\n<<< பொதுவான செய்தி >>>\n<<< தேசிய செய்தி >>>\n<<< உலக செய்தி >>>\n<<< தொழில்நுட்ப செய்தி >>>\n<<< விளையாட்டு செய்தி >>>\n<<< வானிலை செய்தி >>>\n<<< அரசியல் செய்தி >>>\n<<< சமீபத்திய செய்தி >>>\n<<< அதிக பார்வைகள் >>>\nதமிழகம் முழுவதும் இன்று முதல் பாலிடெக்னிக்-ல் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்\nசென்னைக்கு செல்ல இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.in/2015/05/25/nano-book-dinamalar-mathipurai/", "date_download": "2021-06-14T12:55:01Z", "digest": "sha1:KQC3X7IC3RUIRB6XLT27EVZ2MULQGQ6I", "length": 9238, "nlines": 74, "source_domain": "arunn.in", "title": "நேனோ புத்தகம் – தினமலர் மதிப்புரை – Arunn Narasimhan", "raw_content": "\nஅமெரிக்க தேசி — கோமாளி மேடை குழு வாசிப்பு அனுபவம்\nகலை என்றால் என்ன — தொல்ஸ்தோய்\nபௌதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள் புத்தகத்திற்கான அணிந்துரை\nபரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்\nஅமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\nநேனோ புத்தகம் – தினமலர் மதிப்புரை\nஎன் நேனோ: ஓர் அறிமுகம் புத்தகத்திற்கான தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ள மதிப்புரை\nபன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும், குறிஞ்சி மலரைக் கண்டால் எ���்வளவு மகிழ்வு ஏற்படுமோ, அத்தனை மகிழ்வும், திருப்தியும், இந்த நூலின், 12 அத்தியாயங்களில் இருந்தும் கிடைக்கின்றன.\nகி.மு., 7ம் நூற்றாண்டில் துவங்கி, 2013ம் ஆண்டு வரை, ‘நேனோ’ தொழில்நுட்ப வளர்ச்சி கண்ட பரிணாம மாற்றங்களும், மைல் கற்களும் இந்த நூலில் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்தெந்த பொருட்கள், ‘நேனோ’ சார்ந்தவை, எவை ‘நேனோ’ அல்லாதது என்ற செய்திகளும் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன.\nமூர்ஸ் விதியை அடிப்படையாகக் கொண்டு இயற்பியல், உயிரியியல், வேதியியல் போன்ற அறிவியல் துறைகளில், சிறுத்தல் பண்பை ஏற்படுத்தலாம் என்றும், அதனால் அனைத்து அறிவியல் சார்ந்த துறைகளிலும் ‘நேனோ’ ஊடுருவி உள்ளது என்றும் நூலாசிரியர்\nவிவசாயத்தில், ‘நேனோ’ தொழில்நுட்பம் மூலம் விதைகளின் மரபணுக்களை மாற்றியமைத்து, விளைச்சலைக் கூட்டலாம் என்றும் ‘நேனோ’ தொழில்நுட்பத்தால், வேதியியல் தொழிற்சாலைகள், கட்டுமானப் பொருட்கள், போக்குவரத்து, மருத்துவம், விமானம் போன்ற பல்வேறு அன்றாட வாழ்வியல் தேவைகள் மேம்படுத்தப்படும் என்றும் நூலாசிரியர் கூறுகிறார்.\n‘நேனோ’ துகள்களால், தங்கம் நீல நிறத்தில் தோற்றமளிக்கும்; ‘நேனோ’ தங்கத்துகள்களை எண்ணிக்கையில் குறைத்துக் கொண்டே போனால், ஊதா மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் தங்கம் தோற்றமளிக்கும் என்ற செய்திகள் வியப்பூட்டுகின்றன.\nஅலுமினியத் துகள்கள், ‘நேனோ’ அளவிலான அலுமினா நுண்துகள்களாய், எரிவாயுவுடன் வெளியேறி, ராக்கெட்டின் சீரான பாய்ச்சலுக்கு உதவுகிறது என்றும், ‘நேனோ’ அலுமினா நுண்துகள்களால், சில நேரங்களில் அபாயங்கள் ஏற்படலாம் என்றும் நூலாசிரியர், வாதங்களை முன் வைக்கிறார்.\n‘நேனோ’ திரவத்தைப் பற்றிய செய்திகள், ‘கிரபீன்’ தகடுகள், கரி-குழாய், கரி-உருண்டை போன்ற, ‘நேனோ’ பொருட்களின் தன்மைகளும், ‘நேனோ’ தொழில்நுட்பத்தால் எதிர்கால அறிவியல் மாற்றங்களையும் தெளிவாக குறிப்பிடுகிறார். இன்று நாம் வெகுவாக பயன்படுத்தும், அலைபேசி தொடுதிரைகளில், ‘நேனோ’ பொருளான, ‘கிரபீன்’ பயன்படுத்தப்படுகிறது என்று இந்த நூல் தெரிவிக்கிறது.\nசிலந்தி வலைப்பட்டின் உறுதி, தாமரை இலை மேல் ஏன் நீர் ஒட்டுவதில்லை, பல்லி கீழே விழாமல் சுவரில் ஒட்டியிருப்பது எவ்வாறு, வண்ணத்து பூச்சியின் நிறமற்ற வானவில்லைப் பற்றிய குறிப்புகள் போன்ற, இயற்கை நிக���்வுகளில், ‘நேனோ’ எவ்வாறு புதைந்துள்ளது என்ற ஆச்சரியமூட்டும் தகவல்களுக்கு பஞ்சமில்லை. 96 பக்கங்களே இருந்தாலும், ‘நேனோ’ பற்றிய ஆழ்ந்த சிந்தனைகளை அள்ளித்தெளிக்கும், தரமான அறிவியல் நூல் இது.\nகட்டடங்களும் கோபுரங்களும் – கடிதம்\nஅறிவியல் விளக்கங்கள் – உரை, காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/96249/cinema/Kollywood/Sruthihaasan-about-her-dad-kamalhaasan.htm", "date_download": "2021-06-14T12:20:39Z", "digest": "sha1:QSVF6OOM6VNBLENAW4ULZHSFJXMR7WDR", "length": 11854, "nlines": 166, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வீழ்ந்து போகிறவர் அல்ல, போராடுகிறவர்: கமல் குறித்து ஸ்ருதி கருத்து - Sruthihaasan about her dad kamalhaasan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | புதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா | டெடி இரண்டாம் பாகம் : ஆர்யா தகவல் | மகராசியில் ஸ்ரிதிகா | கையில் 5 படங்கள்: 3 வருடங்கள் காத்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி | அழகாக இருப்பது மட்டும் வாழ்க்கை இல்லை: சனுஷா கோபம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவீழ்ந்து போகிறவர் அல்ல, போராடுகிறவர்: கமல் குறித்து ஸ்ருதி கருத்து\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதாவின் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார்.\n\"தேர்தல் வெற்றி எங்கள் இலக்கு அல்ல மக்கள் நலனே இலக்கு தொடர்ந்து மக்களுக்காக உழைப்பேன்\" என்று கமல் தெரிவித்து விட்டார்.\nஇந்த நிலையில் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி தந்தையின் தோல்வி குறித்து சமூகவலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது: எதுவாக இருந்தாலும் அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர் வீழ்ந்து போகிறவர் அல்ல. போராடுகிறவர். என்று குறிப்பிட்டுள்ளார்.\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனா நோயாளியை காப்பாற்ற ... ‛ஆர்டிக்கிள் 15' ரீ-மேக் : தன்யா நாயகி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nநீ தான் மெச்சிக்கொள்ளவேண்டும் .. பேசாமல் ஸ்ருதி ஹாசனை வேட்பாளராக நிறுத்தி இருக்கலாம்\nS Bala - London,யுனைடெட் கிங்டம்\nஇதுபற்றி உங்கள் தாயார் என்ன சொல்கிறார், சுருதி\nசோனுசூட் கூட நடிகர் தான். ஆனால் அவர் எலக்ஷனில் நிற்கவில்லை. மக்கள் மனதில் நிற்கிறார். அவரை போல உங்களால் ஏதாவது செய்ய முடியுமா. நயவஞ்சகனே\nஅதான் கூலி வாங்கியாச்சே சுடலையிடமிருந்து...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா\nபாலிவுட்டில் மீண்டும் பரபரப்பாகும் சினிமா படப்பிடிப்புகள்\nசிபிஐ அதிகாரியாக நடிக்கும் ஸ்ரீசாந்த்\nஉதவி கேட்டு சோனு சூட்டை சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து வந்த சிறுவன்\nசுஷாந்த் சிங் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு\nபிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா\n'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா\nசமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n'மகாநதி' பதட்டம் இன்றும் குறைந்தபாடில்லை - கமல்\nஅரசியலுக்காக சினிமாவை விட்டு விலகுவேன்: கமல் அறிவிப்பு\nகமலுக்காக பிரச்சாரத்தில் இறங்கிய நடிகை சுகாசினி\nகமல்ஹாசன், மோகன்லால் ஒப்பீடு ஆரம்பம்\nகமல்ஹாசனுக்கு பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து - ஆழ்வார்பேட்டையில் ...\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2012/02/blog-post_21.html", "date_download": "2021-06-14T12:51:45Z", "digest": "sha1:EJ2WQUVMYXKDLSIDXGJQJACAL6FRRSKV", "length": 23004, "nlines": 392, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: மனதை மயக்கும் நிழல்கள்", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஇவைகளை எனக்கு நெட் மூலம் அனுப்பி மகிழ்வித்த\nBHEL தோழி விஜி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:45 PM\nவித்தியாசமான புகைப்படங்கள்.வியக்க வைத்த புகைப்படங்கள்.\nஆஹா..அருமை..அருமை. ரசித்தேன். வாக்கிட்டேன்..நன்றி ஐயா.\nஐயய்யோ..வாக்குப் பட்டையை காணவில்லையே ஐயா என்னவாயிற்று\nஐயய்யோ..வாக்குப் பட்டையை காணவில்லையே ஐயா என்னவாயிற்று\n01.01.2012 முதல் தமிழ்மணம், இன்ட்லி, யுடான்ஸ் போன்ற அனைத்து வாக்குப்பட்டைகளும் காணாமல் போய் விட்டன.\nஎப்படி அவற்றைத் திரும்பக்கொண்டு வருவது என்று எனக்குத் தெரியவில்லை.\nநான் எழுத ஆரம்பித்தபிறகு, வெகு நாட்களுக்குப்பின் எனக்காகவே யார் யாரோ கஷ்டப்பட்டு கொண்டுவந்து கொடுக்கப்பட்டவையே இந்த வாக்குப்பட்டைகள்.\nஇப்போது அவைகள் காணாமல் போய் விட்டன. பிறர் கஷ்டப்பட்டு எனக்காகவே கொண்டுவந்து கொடுத்த அவற்றைப் பாதுகாக்கக்கூட எனக்குத் தெரியவில்லை.\n நிம்மதியாப்போச்சு என்று இருந்து வருகிறேன் \nஆச்சரியப்பட வைக்கும் நிழல் ஜாலங்கள்.பகிர்வுக்கு நன்றி\n01.01.2012 முதல் தமிழ்மணம், இன்ட்லி, யுடான்ஸ் போன்ற அனைத்து வாக்குப்பட்டைகளும் காணாமல் போய் விட்டன.\nஎப்படி அவற்றைத் திரும்பக்கொண்டு வருவது என்று எனக்குத் தெரியவில்லை.\nஐயா கீழ்க்கண்ட சுட்டியில் செல்லுங்கள்.அந்த ஹெச்.டி.எம்.எல் ஐ காப்பி செய்து ஒட்டுங்கள்.. பிரச்சனை தீர்ந்தது..\nஇததான் ரூம் போட்டு யோசிக்கிறதும்பாங்களோ\n3வது படம் புரியல,இன்னொருதட பாத்து புரிந்துகொள்ள ட்ரை பன்றேன்.\nஓட்டுப்பட்டையை இணைத்துவிடலாம் சார்.உங்க மனசுதான் ஒத்துக்கமாட்டேங்கிது.\n//ஓட்டுப்பட்டையை இணைத்துவிடலாம் சார்.உங்க மனசுதான் ஒத்துக்கமாட்டேங்கிது.//\nஎன் மனசு இப்போதெல்லாம் என்னிடமே இல்லை.\nஏற்கனவே ஒருவருக்கு நான் ஏதோ மற்றொருவர் மூலம் இதுபோல உதவுவதாகச் சொல்லி, வாக்களித்துவிட்டு, படாதபாடு பட்டுவிட்டேன். அதிலிருந்து எனக்கு வோட்டுப்பட்டைகளிலெல்லாம் ஒருவித வெறுப்பு ஏற்பட்டு விட்டது.\nஎன்னிடம் இல்லாத என் மனசை நான் எப்படி ஒத்துக்கொள்ள வைப்பது\nநீங்கள் இருக்கும்போது எனக்கென்ன கவலை இப்போ தாங்கள் மேலும் மேலும் சிரமப்பட வேண்டாம்.\nதேவைப்படும்போது பிறகு பார்த்துக்கொள்ளலாம், மேடம்.\nஅனைத்தும் அழகோ அழகு .என் மகள் பள்ளியில் இருந்து வந்ததும் அனைத்தையும் காட்டணும்.அவளுக்கு இவை மிகவும் பிடிக்கும்\nநிழல்கள் கண்ணையும் மனதையும் கவர்ந்து விட்டது.சிறப்பான படங்கள்.\n காட்சிப்பிழைகளிலும் இப்படிக் கலங்கடிக்க முடியுமா அசாத்தியத் திறன் இருந்தால்தான் இது சாத்தியம். படைப்பாளிக்குப் பாராட்டுகளும் பகிர்ந்துகொண்ட தங்களுக்கு மனமார்ந்த நன்றியும் வை.கோ.சார்.\nமனதை மயக்கும் நிழல்கள் அருமை.\nஇந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை புரிந்து மகிழ்வுடன் அழகான கருத்துக்கள் கூறி பாராட்டி, ஆதரவளித்துள்ள அன்பு உள்ளங்களான\nசென்னை பித்தன் ஐயா அவர்கள்\nஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன்றும் அன்புடன் தங்கள் vgk\nஅனைத்து படங்களும் அருமை. அவைகளில் come home அருமையோ அருமை.\nநிழல் ஓவியங்கள் . ஒரு கேண்டிலை ஏற்றி வைத்து அதன் பின்னே விழும் நிழலில் விரல்களில் மீன், முதவை காக்கா என்று பக்கத்து வீட்டில் குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்த நினைவு வரது\nநிழல் ஓவியங்கள் . ஒரு கேண்டிலை ஏற்றி வைத்து அதன் பின்னே விழும் நிழலில் விரல்களில் மீன், முதலை காக்கா என்று பக்கத்து வீட்டில் குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்த நினைவு வரது//\nநம் கற்பனையில் சாதாரண ஓவியங்கள்.\nஇந்த புகைப்படங்களை எடுத்தவர்களின் கற்பனையில் அசாதாரண நிழல் ஓவியங்கள்.\n//இவைகளை எனக்கு நெட் மூலம் அனுப்பி மகிழ்வித்த\nBHEL தோழி விஜி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.’’\nவிஜி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.\nநெசமாலுமே மனச மயக்கும் நெழலுங்கதானுங்க.\n:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)\nநிழல் படங்கள் எல்லாமே கண்களுக்கும் கருத்துக்கும் வித்யாசமான விருந்துதான் முதல் இரண்டு படங்கள் ரொம்ப நல்லா இருக்கு.\nநிஜத்தைவிட நிழல்கள்தான் அழகு...இதுவும் ஒரு வாழ்க்கைப்பாடம்தான்...அருமை.\nஆரண்ய நிவாஸ் 'சிறுகதைத் தொகுப்பு நூல்’ வெளியீடு \nநகைச்சுவை உணர்வுகள் உள்ளவரும், எனது அருமை நண்பரும், என்னுடன் ஒரே அலுவலகத்தில், ஒரே துறையில் ஆனால் வேறு பிரிவினில் பணியாற்றியவர...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ர��லா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\n அனைவருக்கும் வணக்கம். என் சென்ற பதிவினில் “அடடா ... என்ன அழகு ‘அடை’யைத் தின்னு பழகு” என்ற தல...\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\nபூம்..பூம்..பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி \nபூம்..பூம்..பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி பூம்..பூம்..பூம் மேளம் கொட்டி சேதி சொன்னான்டி பூம்..பூம்..பூம் மேளம் கொட்டி சேதி சொன்னான்டி \nஅலைகள் ஓய்வதில்லை அதுபோலவே விருதுகளும் ஓய்வதில்லை. மீண்டும் ஓர் விருது வழங்கப்பட்டுள்ளது. வழங்கியவர்: திருமதி விஜ...\nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் \nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் அனுபவம் By வை. கோபாலகிருஷ்ணன் 04.01.2013 அன்று 'மூன்றாம் சுழி' எ...\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\nஜா ங் கி ரி\nஜா ங் கி ரி [ சிறுகதை ] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- அந்த ஒண்டிக்குடுத்தனத்தின் பொதுத் திண்ணையில், அடிக்கும் வ...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 2 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 1 of...\nசித்திரம் பேசுதடி ... எந்தன் சிந்தை மயங்குதடி\nI Q TABLETS [ ஐக்யூ டாப்லெட்ஸ்]\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே \nகுறைகளைப் போக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி\nபக்தி மார்க்கம் [பகுதி 4 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 3 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 2 of 4]\nபக்தி மார்க்கம் - பகுதி 1 of 4\nநாளை நடக்க உள்ள அதிசயம் \nவிருது மழையில் தூறிய குட்டிக்கதை \nஎளிமையாய வாழ்ந்து காட்டிய மஹான்\nவிருது மழையில் தூறிய கவிதைத் துளிகள் \nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 4 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 3 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 2 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 1 of 4 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/08/03/microsoft-sues-samsung-alleged-violation-smartphone-patents-002893.html", "date_download": "2021-06-14T12:17:10Z", "digest": "sha1:JZEMSYO3VOS4UVVWTHHTSMGOZ2HNQPSR", "length": 22592, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மைக்ரோசாப்ட் நிறுவனத்தை \"காபி\" அடித்த சாம்சங் | Microsoft sues Samsung for alleged violation of smartphone patents - Tamil Goodreturns", "raw_content": "\n» மைக்ரோசாப்ட் நிறுவனத்தை \"காபி\" அடித்த சாம்சங்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தை \"காபி\" அடித்த சாம்சங்\nNSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n21 min ago NSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n3 hrs ago சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n6 hrs ago 540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\n6 hrs ago வாரத்தின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. ஈசியாக 100 ரூபாயை கடக்கும் பெட்ரோல்..\nSports \"ஹிட்மேனை\" சொடக்கு போடும் நேரத்தில்.. தட்டித் தூக்கலாம்.. \"அந்த\" ஒன்னு நடந்துச்சுன்னா - ஸ்டைரிஸ்\nNews குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\n. ..எத்தனை முறை கேப்பீங்க... கடுப்பான குக் வித் கோமாளி பிரபலம்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசான் பிரான்சிஸ்கோ: ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம் தொடர்பான சில காப்புரிமை ஒப்பந்தங்களை மீறியதற்காக பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.\nமற்றொரு பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை வாங்க மைக்ரோசாஃப்ட் முடிவு எடுத்ததைத் தொடர்ந்து, காப்புரிமை விஷயத்தில் சாம்சங் தில்லுமுல்லு செய்ய ஆரம்பித்து விட்டதாக அது குற்றம் சாட்டியுள்ளது.\nஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம் காப்புரிமைகள் தொடர்பான ஒரு ஒப்பந்தம் மைக்ரோசாஃப்ட்டுக்கும் சாம்சங்கிற்கும் இடையே கடந்த 2011ல் கையெழுத்தானது.\nஅந்த ஒப்பந்தத்தின்படி, இந்தத் தொழில்நுட்பத்துடன் விற்கப்படும் ஒவ���வொரு சாம்சங் போனுக்கும் ஒரு குறிப்பிட்ட கமிஷன் தொகையை அந்த நிறுவனம் மைக்ரோசாஃப்ட்டுக்குக் கொடுக்க வேண்டும்.\nஇதைத் தொடர்ந்து ஸ்மார்ட்போன் உலகில் சாம்சங்கின் விற்பனை கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. அதிலிருந்தே காப்புரிமை ஒப்பந்தத்தை சாம்சங் கொஞ்சம் கொஞ்சமாக மீற ஆரம்பித்து விட்டது.\nஇந்த நிலையில் கடந்த 2013 செப்டம்பரில் நோக்கியா நிறுவனத்தின் உபகரணங்கள் மற்றும் சேவை வர்த்தகங்களை வாங்கப் போவதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்தது.\nஇந்த இணைப்பையும் ஒரு சாக்காக வைத்து, காப்புரிமை ஒப்பந்தத்தை முற்றிலும் காற்றில் பறக்க விட்டு விட்டதாக மைக்ரோசாஃப்ட் குற்றம் சாட்டுகிறது.\nசாம்சங்குடனான உறவைத் தொடர விரும்பினாலும், இந்தக் காப்புரிமை ஒப்பந்த மீறல் விஷயத்தில் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் டேவிட் ஹோவர்டு தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசுத்தி சுத்தி அடிவாங்கும் பில் கேட்ஸ்.. 50 பில்லியன் டாலர் நிறுவனத்தின் நிலை என்ன..\nஅசிங்கப்படும் பில் கேட்ஸ்: பெண் ஊழியருடன் தவறான உறவு, பாலியல் குற்றவாளி உடன் தொடர்பு, இன்னும் பல\nமைக்ரோசாப்ட் கைப்பற்றிய நுவான்ஸ்.. 19.7 பில்லியன் டாலர் டீல்... சத்ய நாடெல்லா அதிரடி..\nமைக்ரோசாப்ட்-க்கு யோகம்.. அமெரிக்க ராணுவத்தின் 22 பில்லியன் டாலர் டீல்-ஐ கைப்பற்றியது..\nபின்ட்ரெஸ்ட் நிறுவனத்தை வாங்க திட்டமிடும் மைக்ரோசாப்ட்.. விலையை மட்டும் கேட்காதீங்க..\nபில் கேட்ஸ் மாஸ்டர்பிளான்.. விவசாயம் செய்ய 2.42 லட்சம் ஏக்கர் நிலம் கைப்பற்றல்.. பிரம்மாண்ட திட்டம்\nபில் கேட்ஸ் இடத்தைப் பிடித்தார் எலான் மஸ்க்.. இனி ஜெப் பிசோஸ் மட்டும் தான் பாக்கி..\nஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் செம சான்ஸ்.. மைக்ரோசாப்ட் சொன்ன நல்ல விஷயம்..\nMicrosoft-யின் கையில் இருந்து நழுவிப் போன டிக்டாக் டீல்\n டிக் டாக் மைக்ரோசாஃப்ட் டீலுக்கு 45 நாள் அவகாசம்\nபில்கேட்ஸ் முதல் ஒபாமா வரை.. டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த பிட்காயின் மோசடி கும்பல்..\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. மைக்ரோசாப்ட் சொன்ன நல்ல செய்தி..\nRead more about: microsoft samsung apple patents mobile sales android மைக்ரோசாப்ட் சாம்சங் ஆப்பிள் காப்புரிமை மொபைல் விற்பனை\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இன்று லீவ்..\nமோடியின் இந்த ரெண்டு அறிவிப்பால் அரசுக்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவு..\nபிட்காயின்-ஐ அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்த உலகின் முதல் நாடு எல் சல்வடோர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=113747", "date_download": "2021-06-14T11:22:42Z", "digest": "sha1:KCX3QOFVERYOR76ZUUFT52NVV4YIITEK", "length": 12890, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Nagalinga flowers in bloom in the village temple | கிராம கோவிலில் பூத்துள்ள நாகலிங்க மலர்கள்: மக்கள் பரவசம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை\nவைத்தியநாத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா\nஸ்ரீரங்கம் கோயிலில் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவம்\nவாடகை அறை முன்பதிவு திருமலையில் புதிய முறை அமல்\nஉஜ்ஜயினி மஹாகாலேஷ்வர் கோவில் திறப்பு\nபெண்களையும் அர்ச்சகர்களாக்க முயற்சிப்போம்: சேகர்பாபு\nபூங்குளத்து அய்யனார் கோயிலில் மண்டலாபிஷேகம்\nஅனுமன் பிறப்பிடம் விவாதம்: ... ஸ்ரீரங்கம் தேர் திருவிழா: தங்க கருட ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகிராம கோவிலில் பூத்துள்ள நாகலிங்க மலர்கள்: மக்கள் பரவசம்\nகூடலூர்: கூடலூர் கோழிபாலம், அருகே முனிஸ்வரன் கோவிலில், கொத்துக் கொத்தாக பூத்துள்ள நாகலிங்க மலர்கள் மக்களை பரவச படுத்தி வருகிறது..\nநீலகிரி மாவட்டத்தில், நாகலிங்கப் பூக்களின் சீசன் துவங்கியுள்ளது. குன்னூர் சாலையோரங்களில் காணப்படும் இதன் பூக்கள் தற்போது, கூடலூரில் சில கோவில்களிலும், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில் பூத்துள்ளது. தாவர மையம் மூடப்பட்டுள்ளதால், கோழிக்கோடு சாலை கோழிபாலம் அருகே, சாலையோரம் உள்ள முனீஸ்வரன் கோவில் உள்ள மரத்தில் நாகலிங்கப் பூக்கள் கொத்துக்கொத்தாய் பூத்துள்ள நாகலிங்க பூக்களின் அழகை உள்ளூர் மக்களையும் அவ்வழியாக செல்பவர்களின் பரவசப்படுத்தி வருகிறது. சமஸ்கிருதத்தில் நாகலிங்க புஷ்பா என, அழைக்கப்படும் பூவின் மத்தியில் பகுதி சிவலிங்கம் போன்ற வடிவமும், அதற்கு மேல் பாம்பு இறைவனுக்கு குடை பிடிப்பது போன்று இருப்பதால், சிவலிங்க பூஜைக்கு உகந்த புண்ணியமாக கருதப்படுகிறது. மேலும் பல அரிய மருத்துவ குணங்களையும் கொண்டிருப்பது தனி சிறப்பு ஆகும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு ஜூன் 14,2021\nசபரிமலை: ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று (ஜூன் 14) மாலை திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அனுமதி ... மேலும்\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி ஜூன் 14,2021\nபூரி : ஒரிசாவில் புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, மூன்று தேர்கள் ... மேலும்\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு ஜூன் 14,2021\nபழநி : ஊரடங்கால் பழநியில் கோயில் வாயிலில் நின்று பக்தர்கள் வழிபடுகின்றனர்.பழநி பக்தர்கள் இங்குள்ள ... மேலும்\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை ஜூன் 14,2021\nபுதுச்சேரி: புதுச்சேரி வரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைப்பதற்கான பூஜை நேற்று நடந்தது. ... மேலும்\nவைத்தியநாத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா ஜூன் 13,2021\nமயிலாடுதுறை : வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத ஸ்வாமி கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralbuzz18.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2021-06-14T12:58:36Z", "digest": "sha1:JJ24EZJWCH7ELT6CUIK3HUHPMYBXVGB4", "length": 19910, "nlines": 127, "source_domain": "viralbuzz18.com", "title": "ஸ்கூட்டர் வாங்க ஆசையா?… பெண்களுக்கான சிறப்பு சலுகையை அறிவித்த PNB!! | Viralbuzz18", "raw_content": "\n… பெண்களுக்கான சிறப்பு சலுகையை அறிவித்த PNB\nமிகக் குறைந்த மாத வருமானம் உள்ள பெண்களுக்கு பைக்குகள், ஸ்கூட்டர்கள் மற்றும் மொபெட்கள் வாங்க நிதியளிப்பதற்கும் வங்கி முன்வருகிறது\nநாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) பெண்களுக்கு சிறப்பு சலுகை PNB பவர் ரைடு திட்டத்தை (PNB Power Ride) கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், மிகக் குறைந்த மாத வருமானம் உள்ள பெண்களுக்கு பைக்குகள், ஸ்கூட்டர்கள் மற்றும் மொபெட்கள் வாங்க நிதியளிப்பதற்கும் வங்கி முன்வருகிறது. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட தகவல்களின்படி, ஒரு பெண் மாதத்திற்கு குறைந்தபட்சம் 8000 ரூபாய் மட்டுமே சம்பாதித்தால் அல்லது சம்பளம் பெற்றால், அவள் எளிதாக பைக் அல்லது ஸ்கூட்டரை வாங்கலாம். இதில் PNB அவர்களுக்கு உதவும்.\nநீங்கள் வேலையில் சேர்ந்து குறைந்தது ஆறு மாதங்களுக்கு முடிக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் ஒரு சுயதொழில் செய்பவராக இருந்தால், உங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும். மாணவர்கள் இருந்தால், அவர் பெற்றோரை இணை கடன் வாங்குபவர்களாக மாற்ற முடியும். நீங்கள் 18 வயது மற்றும் அதிகபட்சம் 65 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், மேலும் உங்களிடம் சரியான ஓட்டுநர் உரிமமும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nALSO READ | மும்பை திரைப்படத்துறைக்கு போட்டியாக உருவாகிறது புதிய Film City..\nஉங்கள் மாத வருமானம் 8000 ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், நீங்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக, நீங்கள் சமீபத்திய மூன்று மாத சம்பள சீட்டு மற்றும் கடந்த ஆண்டு படிவம் 16 அல்லது ஐ.டி.ஆரின் நகலை கொடுக்க வேண்டும். நீங்கள் ஒரு சுயதொழில் செய்பவராக இருந்தால், முந்தைய ஆண்டின் ஐடிஆர் நகலை வங்கிக்கு வழங்க வேண்டும்.\nஇந்த சலுகையில் பஞ்சாப் நேஷனல் வங்கியால் அதிகபட்சமாக ரூ.60,000 வரை நிதியளிக்க முடியும். இருப்பினும், இந்த தொகை தேவைக்கேற்ப இருக்கும். ஷோரூமின் விலையில் 10 சதவீதம் விளிம்பு இருக்கும். அதிகபட்சமாக 36 மாதங்களில் கடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஇந்த வகையான விநியோகங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்\nஇந்த நிதி சலுகையின் கீழ், உங்கள் கடனுக்கு ஏற்ப ஒரு நிலையான வட்டி விகிதம், செயலாக்க கட்டணம், ஆவணக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களை வங்கி உங்களிடம் வசூலிக்கிறது. PNB – PNB பவர் ரைடு திட்டத்தின் இந்த நிதி திட்டத்தின் மூலம் நீங்கள் ஒரு பைக் அல்லது ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்று ஒரு முறை முடிவு செய்தால், நீங்கள் முதலில் உங்கள் அருகிலுள்ள PNB கிளையில் சென்று வங்கி அதிகாரியிடமிருந்து தகவல்களை விரிவாகப் பெற்று கட்டணம் வசூலிக்கவும் அதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.\nPrevious Articleமும்பை திரைப்படத்துறைக்கு போட்டியாக உருவாகிறது புதிய Film City..\nNext Articleஅதிகமாக போகிறது ரயில் டிக்கெட் விலை, இனி நீங்கள் இந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/10/ajith-kid-fan.html", "date_download": "2021-06-14T12:09:46Z", "digest": "sha1:QT5EXS7UOUOPWIDPGP5AL2CEINETQ2KB", "length": 4058, "nlines": 52, "source_domain": "www.viralulagam.in", "title": "'தல'தான் மாஸு...! தளபதி ரசிகர்கள் லூசு...! விஜய் ரசிகர்களை சூடாக்கிய வாண்டு", "raw_content": "\n விஜய் ரசிகர்களை சூடாக்கிய வாண்டு\n விஜய் ரசிகர்களை சூடாக்கிய வாண்டு\nதல தளபதி ரசிகர்களிடையேயான பல ஆண்டுகால யுத்தம் நாம் அறிந்ததே. முதற்பார்வை முதல் முதல் நாள் வசூல் வரை தாங்கள் தான் பெரிது என அடித்துக்கொள்ளும் இவர்களது பழக்க வழக்கங்கள் அடுத்த தலைமுறை ரசிகர்களையும் விட்டு வைக்கவில்லை.\nபெரும்பாலும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசும் இவர்களிடையே, சமீபத்தில் வாண்டு ஒன்று பேசிய காணொளிதான் தற்போது ட்ரெண்டிங். பிகில் படம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கும் பதில் அளிக்கும் இந்த சிறுவன்,\n'பிகில் எல்லாம் வேஸ்டு. தளபதி ரசிகர்கள் லூசு மாதிரி திரியாதீங்க.. தலதான் எப்போவுமே மாஸ்' என தளபதி ரசிகர்களை வெறுப்பேற்றும் விதத்தில் பேசி இருக்கிறார்.\nஇப்படி வாண்டுகள் கூட, அஜித் விஜய் என அடித்துக்கொள்ள துவங்கி இருப்பதை கண்ட சமூக ஆர்வலர்கள், எதிர்காலம் எப்படி இருக்க போகிறதோ என்று தலையில் அடித்து கொள்கின்றனர்.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nமீண்டும் வருகிறது 'விடாது கருப்பு' (மர்மதேசம்).. கொண்டாட தயாராகுங்கள் 90s கிட்ஸ்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.fjplasticpipe.com/news/warm-congratulations-on-fujian-shengyang-pipeline-co-ltd-s-latest-introduction-of-imported-production-lines/", "date_download": "2021-06-14T12:01:35Z", "digest": "sha1:PXOUDV6ETRIWVURCEB3KSMED34NM2RNA", "length": 7217, "nlines": 157, "source_domain": "ta.fjplasticpipe.com", "title": "செய்தி - இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்தி வரிகளை புஜிஜியன் ஷெங்யாங் பைப்லைன் கோ, லிமிடெட் அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்", "raw_content": "\nவடிகால் மற்றும் கழிவுநீர் குழாய் தொடர்\nநீர் வழங்கல் குழாய் தொடர்\nசமீபத்திய எஃகு-பிளாஸ்டிக் கலப்பு குழாய்\nஃபுஜியன் ஷெங்யாங் பைப்லைன் கோ, லிமிடெட் இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்தி வரிகளை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்\nஃபுஜியன் ஷெங்யாங் பைப்லைன் கோ, லிமிடெட் இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்தி வரிகளை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்\nபெரிய விட்டம் கொண்ட PE குழாய்கள் (அதிகபட்ச விட்டம் ¢ 1200), எச்டிபிஇ இரட்டை சுவர் நெளி குழாய்கள் மற்றும் எஃகு பெல்ட் வலுவூட்டப்பட்ட சுழல் நெளி குழாய்கள் (அதிகபட்ச விட்டம் ¢ 2400) போன்றவற்றை அறிமுகப்படுத்திய புஜியன் ஷெங்யாங் பைப்லைன் தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட் நிறுவனத்திற்கு அன்பான வாழ்த்துக்கள்.\nஇடுகை நேரம்: மே -21-2020\nபுஹோங் யுவான்ஹாங் முதலீட்டு மண்டலம், புஜியான் மாகாணம்\n“சைனாப்லாஸ் 2012 ″ ஆசியாவின் ...\nசீனாவின் முதல் நீண்ட தூரம் “ஒன்-ஹோ ...\nகுய்சோவின் \"பதினொன்றாவது ஐந்தாண்டு பி ...\nசீனாவின் புதிய பிளாஸ்டிக் குழாய் தொழில் ஹெக்டேர் ...\nபுஜியன் ஷெங்யாங்கிற்கு அன்பான வாழ்த்துக்கள் ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2015/02/blog-post_40.html", "date_download": "2021-06-14T13:21:50Z", "digest": "sha1:YQMO55XAEBKUJBC5TI4DR2REUIKDMBCV", "length": 15920, "nlines": 269, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: அமைதியான நதியினிலே....", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஆலப்புழை-கோட்டயம் நீர்வழிப���பாதை உலகப்புகழ் பெற்றது.\nவீதிகளுக்குள் புகுந்து செல்லும் வெனிஸ் நகரத்துப்படகுகளைப்போல இந்தப்பாதையும் பல சின்னஞ்சிறு கிராமங்களை ஊடறுத்துச் செல்வதால் ‘இந்தியாவின் வெனிஸ்’என்ற பெருமையும் இதற்கு உண்டு.\nவெனிஸ் போலவே கிராம வீடுகளின் முன்புறக்காயலில் நிறுத்தப்பட்டிருக்கும் சிறு நாட்டுப்படகுகளையும் அவற்றை லாவகமாக ஓட்டிச்செல்லும் மக்களையும் இங்கேயும் மிகவும் சாதாரணமாகக்காண முடியும்.\nவேம்பநாட்டுக்காயல் என்று அழைக்கப்படும் இந்த உப்பங்கழிகளில் கேரள அரசால் நடத்தப்படும் பொதுப்போக்குவரத்துப்படகுகள் ஆலப்புழை-கோட்டயம் இடையே உள்ள சிற்றூர் மக்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்து விட்ட ஒரு பெரும் வரம்.\nபாதையின் நடுவிலுள்ள சிற்றூர்களில் சிறுபடகுத் துறைகளில் காத்திருக்கும் மக்கள்\nஎளிய கட்டண வசதியோடு கூடிய இந்தப்பொதுப்படகுகளைத் தவிர காயலில் உல்லாசப்பயணம் செல்வதற்காகவே இஞ்சின் பொருத்தப்பட்ட அதிவேகப்படகுகள், காயலிலேயே தங்கியிருந்து அதன் சுற்றுப்புறக்காட்சிகளை ஓரிரு நாட்கள் காணும் வகையில் - அழகழகான தோற்றங்களில் வடிவமைக்கப்பட்டு வீட்டில் வசிப்பது போன்ற அனைத்து வசதிகளையும் அளிக்கும் ‘வீட்டுப்படகுகள்’ ஆகிய பலவும் காயலில் உண்டு. வீட்டுப்படகுகளில் சிறியதைத் தேர்ந்தெடுத்துத் தங்கள் புதுமண வாழ்வைக்கொண்டாடும் மண மக்களையும் காண முடியும்.\nஆலப்புழை படகுத் துறையிலிருந்து கோட்டயம் சென்றடைய பொதுப்போக்குவரத்துப்படகு எடுத்துக்கொள்ளும் நேரம் 2 முதல் இரண்டரை மணி நேரம்.\nமுதலில் குறுகலாகத் தொடங்கும் நீர்ப்பாதை , பயணம் ஆரம்பித்த அடுத்த கால்மணிநேரத்திலேயே அகன்ற பெருவெள்ளமாய் விரிந்து இருமருங்கும் வாழையும் தென்னையும் செறிந்திருக்கும் கேரளஎழிலைக் கண்ணுக்கு விருந்தாக்குகிறது.\nபயணத்தின் கடைசிக்கட்டமான....இறுதி அரை மணிநேரம் போக்குவரத்துப்பொதுப்படகுகளைத் தவிர வேறு எதையும் காண முடியாது;காரணம்,நீரில் படர்ந்து விரவிக்கிடக்கும் ஆகாயத் தாமரைகள்....அவற்றினூடே இந்தப்படகுகளும் ஒரு சில நாட்டுப்படகுகளும் மட்டுமே ஊர்ந்து செல்கின்றன.\nதாமரைக்கடியில் மறைந்து கிடக்கும் தண்ணீர்\nஆகாயத் தாமரை வீதியில் அனாயாசமாகச்செல்லும் படகு\nபிரவாகமான நீர்ப்பெருக்கைக்கடந்து படர்தாமரைக்குவியலில் நீந்துவது போல் ஊர்ந்து செல்கையில் கண்ணில் படும் பலவகைப்பட்ட் பறவையினங்கள் காட்சிப்புலனுக்கு மேலும் விருந்தளிக்கும்....\nஉறுமீன் வருமளவும் வாடியிருக்கும் நாரை\nஅண்மையில் குறிப்பிட்ட இந்த நீர்வழிப்பாதையில் ஆலப்புழையிலிருந்து கோட்டயம் வரை பொதுப்போக்குவரத்துப்படகு ஒன்றில் பயணம் செய்தபோது\nநான் எடுத்த புகைப்படங்கள் இவை.....\nகாயலின் நடுவே ஒரு சிறு காடு\nபடகிலிருந்து இறங்கியபின் செல்லும் கரை ஓரப்பாதை\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆலப்புழை-கோட்டயம் நீர்வழிப்பாதை , பயணம்-புகைப்படங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nமாபெருங் காவியம் - மௌனி\nகனவை தேடி – டினோஜா நவரட்ணராஜா\nபரதேவதையின் நிஜ ரூப தரிசனம்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/96434/cinema/Kollywood/Soundarya-Rajini-donated-Rs.1-crore-corona-relief-fund-on-behalf-of-her-Husband-Visakan-pharma-company.htm", "date_download": "2021-06-14T12:59:13Z", "digest": "sha1:HUVFKYTKEAGQK5X4NXGI5GSFZVVIHBZJ", "length": 11365, "nlines": 152, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கணவர் குடும்பம் சார்பாக ரூ.1 கோடி நிதி வழங்கிய சவுந்தர்யா ரஜினி - Soundarya Rajini donated Rs.1 crore corona relief fund on behalf of her Husband Visakan pharma company", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய் முடிவில் திடீர் மாற்றம் | முதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி | முதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்���ிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | புதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா | டெடி இரண்டாம் பாகம் : ஆர்யா தகவல் | மகராசியில் ஸ்ரிதிகா | கையில் 5 படங்கள்: 3 வருடங்கள் காத்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகணவர் குடும்பம் சார்பாக ரூ.1 கோடி நிதி வழங்கிய சவுந்தர்யா ரஜினி\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனா இரண்டாவது அலையை தடுக்கும் பொருட்டு, அதன் பணிக்காக திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை அளித்து வருகின்றனர். அந்தவகையில் திரையுலகினர் சூர்யா குடும்பம், அஜித், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் கொரோனா நிவாரண நிதி வழங்கி உள்ளனர்.\nஇந்நிலையில் ரஜினிகாந்த்தின் இளைய மகளும், இயக்குனருமான சவுந்தர்யா, தன் கணவர் விசாகன் குடும்பம் சார்பாக ரூ.1 கோடி நிதிக்கான காசோலையை தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நேரில் வழங்கினார். இந்த சந்திப்பின் போது சவுந்தர்யா, விசாகன் மற்றும் வணங்காமுடி (சவுந்தர்யா மாமனார்) ஆகியோரும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். அபெக்ஸ் பார்மெசி என்ற நிறுவனத்தை விசாகன் நடத்தி வருகிறார். தங்கள் நிறுவனத்தின் சார்பாக இந்த நிதியை வழங்கி உள்ளனர்.\nமுன்னதாக சவுந்தர்யா ரூ.1 கோடி நிதி வழங்கினார் என்றதும், அது நடிகர் ரஜினிகாந்த் சார்பாக வழங்கப்பட்டது என தவறாக செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\n45 வருட இசைப் பயணத்தில் இளையராஜா மீண்டு(ம்) வாழ வருகிறேன் - இயக்குனர் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nயாரோ கொடுக்கரதுக்கு யாருக்கோ விளம்பரம்\nபாவம் இத��ல்லாம் துண்டர்கள் நிதிகீன்னுதான் தெறியுமா \nஎப்படி பிரதம மந்திரி நிதி போலவா...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா\nபாலிவுட்டில் மீண்டும் பரபரப்பாகும் சினிமா படப்பிடிப்புகள்\nசிபிஐ அதிகாரியாக நடிக்கும் ஸ்ரீசாந்த்\nஉதவி கேட்டு சோனு சூட்டை சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து வந்த சிறுவன்\nசுஷாந்த் சிங் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிஜய் முடிவில் திடீர் மாற்றம் \nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு\nபிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா\n'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரஜினி மருமகனின் பாஸ்போர்ட் அபேஸ்\nவிசாகனை கரம் பிடித்தார் சவுந்தர்யா ரஜினி : முதல்வர், கமல் வாழ்த்து\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2016/09/1.html", "date_download": "2021-06-14T12:34:12Z", "digest": "sha1:HE6BHYX4LMUT6YSCOD7YDN5AKXJSUSUT", "length": 118659, "nlines": 1147, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-1", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-1\nசாதனை அரசி திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களைப்பற்றி பதிவுலகில் அறியாதவர்களே யாரும் இருக்க முடியாது.\nஇந்த ஆண்டு அவர்கள் ‘சிவப்பு பட்டுக் கயிறு’ என்ற தலைப்பினில் புதிதாக வெளியிட்டுள்ள சிறுகதைத் தொகுப்பு நூலை முழுவதுமாகப் படிக்கும் வாய்ப்பு இந்த 2016 செப்டம்பர் மாதம் எனக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியாக உணர்கிறேன்.\nஇது .... நம் ஹனி மேடம் அவர்கள் வெளியிட்டுள்ள வெற்றிகரமான ஐந்தாவது நூலாகும்.\nஆனால் சிறுகதைத் தொகுப்பினில் இதுவே இவர்கள் வெளியிடும் முதல் நூலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபுதிய நூலின் முன்/பின் அட்டைகள்\n’சாதனை அரசிகள்’ (கட்டுரைத் தொகுப்பு)\n‘அன்ன பட்சி’ (கவிதைத் தொகுப்பு)\n‘பெண் பூக்கள்’ (கவிதைத் தொகுப்பு)\nஆகிய நான்கு நூல்கள் வெளியிட்டுள்ளார்கள்.\nஇவற்றில் ‘பெண் பூக்கள்’ பற்றிய எனது புகழுரை\nஇதோ ���ந்த இணைப்பினில் உள்ளது:\nஇந்த ஆண்டு 2016 மே மாதம் வெளியிடப்பட்டுள்ள\n15 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.\n(1) சிவப்பு பட்டுக் கயிறு (2) சூலம் (3) கருணையாய் ஒரு வாழ்வு... (4) கத்திக்கப்பல் (5) பட்டாம் பூச்சிகளும் பூக்களும் (6) செம்மாதுளைச்சாறு (7) நான் மிஸ்டர் Y (8) சொர்க்கத்தின் எல்லை நரகம் (9) அப்பத்தா (10) ரக்‌ஷாபந்தன் (11) பிள்ளைக்கறி (12) எருமுட்டை (13) நந்தினி (14) கல்யாண முருங்கை (15) ஸ்ட்ரோக்.\nஒவ்வொரு கதையையும் நான் ஊன்றிப் படித்து வரும்போது, அவர்கள் எடுத்துக்கொண்டுள்ள வெவ்வேறு விதமான கதைக்கருக்களையும், அவற்றை அவர்கள் எழுதியுள்ள மிகச்சிறப்பான தனிப்பாணியையும், ஒருசில கதைகளில் அவர்களின் எழுத்தினில் உள்ள புரட்சிகரமானத் துணிச்சலையும் நினைத்து, எனக்குள் நான் மிகவும் வியந்துபோனேன்.\n10.09.2016 அன்று மட்டுமே இந்த இவரின் தொகுப்பு நூல் என் கைகளுக்கு கிடைத்தது. கடந்த ஒரு வாரத்திற்குள், இந்த நூலினை முழுவதும் படித்து முடிக்காமல், என்னால் அங்கு இங்கு என்று எங்குமே நகரவே முடியாமல் என்னைக் கட்டிப்போட்டு விட்டன. இந்த சாதனை அரசியின் அறிவு பூர்வமான, அர்த்தமுள்ள, மிக அருமையான ஆக்கங்கள் எனக்குப் படிக்க மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்தன.\nஇவற்றில் உள்ள ஒவ்வொரு கதையைப் பற்றியும் ஒருசில வரிகளாவது தங்களுடன் பகிர்ந்துகொள்ள நான் நினைத்துள்ளேன். அதனால் இந்த நூலினைப் பற்றிய என் புகழுரை மேலும் ஒரு சில பகுதிகளாகத் தொடர்ந்து வரக்கூடும் எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த முதல் பகுதி தான் ‘தேன் கூடு’ என்றால் இனி வர இருக்கும் பகுதிகள் ‘தேன் துளிகள்’ போலவே மிக இனிமையாக இருக்கக்கூடும்.\nதிருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்\nஇதுவரை கடந்த எட்டு ஆண்டுகளில் தனது வலைத்தளத்தினில்\nசுமார் 2500 பதிவுகளுக்கு மேல் கொடுத்துள்ள\nஎழுத்துலக சாதனை அரசி + சகலகலாவல்லி\nதிருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்\nபற்றி நான் ஏற்கனவே கீழ்க்கண்ட என் பதிவுகளில்\nமீண்டும் தங்களின் பார்வைக்காக இதோ\nஎன் சிறப்புப் பேட்டி காண இதோ இணைப்பு:\nஎன் மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள் பற்றிய\nஇவர்களின் விமர்சனங்கள் காண இதோ இணைப்பு:\nஇந்த என் தொடரின் அடுத்தடுத்த பகுதிகள்\n36 மணி நேர இடைவெளிகளில்\nவெளியிட திட்டமிட்டுள்ள உத்தேச நேர அட்டவணை:\nபகுதி-3 .... 25.09.2016 ஞாயிறு ........ இரவு 10 மணிக்கு\nபகுதி-4 .... 27.09.2016 செவ���வாய் .... பகல் 10 மணிக்கு\n[ வை. கோபாலகிருஷ்ணன் ]\n’மங்கையர் மலர்’ டிஸம்பர் 2015 இதழின்\nஇலவச இணைப்பிலிருந்து சில படங்கள்:\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 9:06 PM\nலேபிள்கள்: ’ஹனி’ .... நூல் அறிமுகம்\nஅறியாதவர்களை அறிமுகம் செய்வது எளிது\nமிகச் சிறப்பாக அறிமுகம் செய்வதுதான் கடினம்\nஅதை மிக நேர்த்தியாகச் செய்துள்ள இந்தப் பதிவு\nவாங்கோ Mr. Ramani Sir, வணக்கம்.\nஆஹா, மிக்க மகிழ்ச்சி. :)\n//அறியாதவர்களை அறிமுகம் செய்வது எளிது மிக நன்றாக அறிந்தவர்களை மிகச் சிறப்பாக அறிமுகம் செய்வதுதான் கடினம்.//\nஎன் அனுபவத்தில் மிகக்கடினமாக நானும் எனக்குள் நினைத்திருக்கும் இந்த ஒரு மாபெரும் உண்மையான சவாலைத் தாங்கள் இங்கு மிக எளிதாகச் சொல்லி அசத்தி விட்டீர்கள். :)\nஎனக்கு மிக நன்றாக அறிமுகம் ஆகி நான் ஓரளவுக்கு அறிந்தவர்கள் மட்டுமல்ல .... எழுத்துலகிலும், வலையுலகிலும், தங்களைப்போலவே அனைவராலும் அறியப் பட்டுள்ளவராகவும், மிகப்பிரபலமானவராகவும், அதீதத் திறமைசாலியாகவும் இருப்பதனால், அவருடைய நூலினைப்போய் என் பார்வையில் நான் அறிமுகம் செய்வது என்பது எனக்கே மிகவும் கடினமோ கடினமாகத்தான் உள்ளது.\n//அதை மிக நேர்த்தியாகச் செய்துள்ள இந்தப் பதிவு மனம் கவர்ந்தது//\nஎன் மனம் கவந்தவராகிய தங்களால் இந்த வார்த்தைகளைக் கேட்க மட்டுமே மிக நேர்த்தியாக உணரமுடிகிறது .... என்னாலும்.\nஇந்தத்தொடர் பதிவுக்குத் தங்களின் அன்பான முதல் வருகைக்கும், தங்கள் ஒருவரால் மட்டுமே கொடுக்க முடியக்கூடிய மிக அழகான + அற்புதமான + வித்யாசமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்த என் மிகச்சிறிய தொடருக்கு தொடர்ந்து வருகை தாருங்கள் என அன்புடன் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.\nநன்றி விஜிகே சார் & ரமணி சார்.\n// மிக நன்றாக அறிந்தவர்களை\nமிகச் சிறப்பாக அறிமுகம் செய்வதுதான் கடினம்\nஅதை மிக நேர்த்தியாகச் செய்துள்ள இந்தப் பதிவு // மிக உண்மை ரமணி சார் \nதேனம்மைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தலைப்பிகேற்ப படங்கள் மிக அழகு தலைப்பிகேற்ப படங்கள் மிக அழகு தேனம்மை என்பதால் தேன்கூடும் தேன் துளிகளுமா தேனம்மை என்பதால் தேன்கூடும் தேன் துளிகளுமா விமர்சனம் படிக்க மறுபடியும் வருகிறேன்\n//தேனம்மைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\n//தலைப்பிகேற்ப படங்கள் மி�� அழகு\nதலைப்புத் தேர்வுக்குப் பின், ஆடி, ஓடித் தேடி எடுக்கப்பட்டவை இந்த மிக அழகான படங்கள்.\n//தேனம்மை என்பதால் தேன்கூடும் தேன் துளிகளுமா\n:) மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். நானும் எனக்குள் மாற்றி மாற்றி பல்வேறு தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துப் பார்த்ததில், கடைசியில் என் மனதில் பிசுபிசுப்புடன் தேனாக ஒட்டிக்கொண்டது இந்தத் தலைப்பு மட்டுமே. :)\n//விமர்சனம் படிக்க மறுபடியும் வருகிறேன்\nதயவுசெய்து, இந்தத் தொடரின் அனைத்துப் பகுதிகளுக்கும் அவசியமாக வாங்கோ.\nஇந்தப் பகுதிக்கு தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\n///தேனம்மை என்பதால் தேன்கூடும் தேன் துளிகளுமா ///மிக்க நன்றி மனோ மேம்.\nஅஹா. மிக அருமையான ஆரம்பம் மட்டுமல்ல. இன்னும் ஐந்து இடுகைகளிலும் தொடர்ந்து கோலாகலம்தான்.\nஒவ்வொரு வார்த்தையும் இதயபூர்வமாக எழுதி உள்ளீர்கள். பல நாள் வலையுலக நட்பும் தொடர்ந்த வாசிப்பும் ஊக்கமூட்டுதலும் உங்கள் பெருந்தன்மையான மனதிற்கு உரியது.\nமனம் நெகிழ்கிறது பிரதிபலன் கருதாத தங்கள் அன்பின்முன். மிக்க நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும் சார்.\n( நாளையிலிருந்து ஒரு வாரம்/பத்து நாட்களுக்கு வெளியூர் செல்வதால் தொடர்ந்து தங்கள் வலைப்பக்கம் வரமுடியாதே என்ற கவலை வாட்டுகிறது.)\nசெல்ஃபோனிலும் நான் நெட் பேக் போடுவதில்லை. பார்ப்போம். வர இயலாவிட்டால் தவறாக எண்ணாதீர்கள் சார். அடுத்த வாரம் வந்து மொத்தமாகப் படித்து ரசித்து கமெண்ட் போட்டு ஷேர் செய்கிறேன். :)\nமீண்டும் அன்பும் நன்றியும். :)\nவாங்கோ, ஹனி மேடம், வணக்கம்.\n//நாளையிலிருந்து ஒரு வாரம்/பத்து நாட்களுக்கு வெளியூர் செல்வதால் தொடர்ந்து தங்கள் வலைப்பக்கம் வரமுடியாதே என்ற கவலை வாட்டுகிறது.//\nஅடடா ... இதற்கெல்லாம் கவலைப்படாமல் தாங்கள் திட்டமிட்டபடி வெளியூருக்கு நிம்மதியாக நல்லபடியாகப் போய்விட்டு நல்லபடியாகத் திரும்பி வாங்கோ.\nஇப்போதெல்லாம் நான் உங்களைப்போல் அடிக்கடி பதிவு இடுபவனாக இல்லாததாலும், ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கொரு நாள் மட்டுமே, பதிவுகள் கொடுத்துக்கொண்டிருப்பதாலும், இந்தத் தங்களின் நூல் அறிமுகப்பதிவு மட்டுமே என் வலைத்தளத்தினில் மேலாக, வரும் அமாவாசை தினமாகிய 30.09.2016 வெள்ளிக்கிழமை முதல் பல அமாவாசைகளுக்கும் ��ாட்சியளித்துக்கொண்டே இருக்கக்கூடும்.\nஅதனால் தாங்கள், தங்கள் செளகர்யப்படி மெதுவாகவும் பொறுமையாகவும் வருகை தந்து, அருமையாக ஒவ்வொருவருக்கும் பதில் அளிக்கவும்.\n’எந்த சுனாமியும் வரப் போறதில்லை’\nஎன்று கேட்கிறீர்களா ஹனி மேடம்\nதங்களிடமிருந்து (100ம் பக்கத்திலிருந்து) நான் திருடிக்கொண்டது மட்டுமே :)\n///இந்தத் தங்களின் நூல் அறிமுகப்பதிவு மட்டுமே என் வலைத்தளத்தினில் மேலாக, வரும் அமாவாசை தினமாகிய 30.09.2016 வெள்ளிக்கிழமை முதல் பல அமாவாசைகளுக்கும் காட்சியளித்துக்கொண்டே இருக்கக்கூடும். /// மிக்க நன்றியும் அன்பும் சார்\nநன்றி ரமணி சார் & மனோ மேம் :) அருமையான பின்னூட்டங்கள் கொடுத்துள்ளீர்கள். தன்யளானேன் விஜிகே சார் , ரமணி சார் & மனோ மேம் :)\n//நன்றி ரமணி சார் & மனோ மேம் :) அருமையான பின்னூட்டங்கள் கொடுத்துள்ளீர்கள். தன்யளானேன் விஜிகே சார் , ரமணி சார் & மனோ மேம் :)//\nதாயக்கட்டம் விளையாட்டில், எடுத்தவுடன் தாயம் + ஐந்து சேர்ந்து விழுந்தால், எல்லாக்காய்களையும் கொத்தோடு இறக்கிக்கொண்டு விடுவோம் .. நாங்கள்.\nஅதுபோல மிகப்பிரபலங்களான இவர்கள் இருவரும் இந்தத்தொடர் வெளியிட்ட உடனேயே (தாயம் + ஐந்து) போல அடுத்தடுத்துப் பின்னூட்டங்கள் கொடுத்து மகிழ்வித்துள்ளார்கள் என்பதில் உங்களைப் போலவே எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான்.\nஉங்களின் பயணம் இனிமையாக அமைய வாழ்த்துகள்.\nமிக்க நன்றியும் அன்பும் சார்\nஆஹா, வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.\nதாங்கள் சொல்வது போல தேனம்மை ஆச்சி சாதனை அரசிதான். தினம் ஒரு பதிவு போடும் அவர் விரைவில் கின்னஸில் இடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன். சகோதரிக்கு வாழ்த்துகள். உங்களின் நூல் விமர்சனத்தை தொடர்ந்து படிக்க ஆவலாக இருக்கிறேன்.\nவாங்கோ ஸார், வணக்கம் ஸார்.\n//தாங்கள் சொல்வது போல தேனம்மை ஆச்சி சாதனை அரசிதான்.//\nசாதாரண சாதனை அரசியா என்ன ’சாதனை அரசிகள்’ என்ற தலைப்பினில் ஓர் கட்டுரை நூலையே வெளியிட்டுள்ள சாதனை அரசி ஆச்சே \n//தினம் ஒரு பதிவு போடும் அவர்//\n தினம் ஒன்பது பதிவுகள் அல்லவா போட்டு வருகிறார்கள் :)\nஅவர்களின் ஆர்வத்திற்கும், துடிப்புக்கும், துள்ளலுக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், வேகத்திற்கும், விவேகத்திற்கும், இளமைக்கும், இன்பமான சூழ்நிலைகளுக்கும், சந்தோஷமான மனநிலைக��கும், தினமும் ஒன்றென்ன ... ஒன்பது என்ன ... 90 பதிவுகள் போட்டலும் ஆச்சர்யப்படுவதற்கே இல்லை. :)\n//விரைவில் கின்னஸில் இடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன்.//\nபிடிக்கட்டும். பிடிக்கட்டும். நம்மில் ஒரு பதிவர் இவ்வாறு சாதனை படைத்தால், நாம் எல்லோருமே (காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு) மகிழ்ந்து பெரும் விழா எடுத்துக் கொண்டாடலாம் ...... ஹனி மேடத்தின் செலவினிலேயே :)\n//சகோதரிக்கு வாழ்த்துகள். உங்களின் நூல் விமர்சனத்தை தொடர்ந்து படிக்க ஆவலாக இருக்கிறேன்.//\nமிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வருகை தாருங்கள், ஸார். என் உற்சாகத்தின் ஊற்றே தங்களைப் போன்றவர்களின் பின்னூட்டங்களில் மட்டுமே உள்ளது, ஸார். இந்த முதல் பகுதிக்குத் தங்களின் அன்பான வருகைக்கும், வித்யாசமான திருப்தியான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.\n//விரைவில் கின்னஸில் இடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன்.// மிக்க நன்றி இளங்கோ சார்\nமுதல் கதையே முத்தான கதை. தொடருங்கள். தொடர்கிறேன்.\nவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் \n//முதல் கதையே முத்தான கதை.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.\nஇத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ, ப்ளீஸ்.\nநூலாசிரியர் தேனம்மைக்கு வாழ்த்துகள். நூலைப் பற்றிய தங்களின் பகிர்வுக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் பதிவுகளைக் காணக் காத்திருக்கிறோம்.\nவாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.\n//நூலாசிரியர் தேனம்மைக்கு வாழ்த்துகள். நூலைப் பற்றிய தங்களின் பகிர்வுக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் பதிவுகளைக் காணக் காத்திருக்கிறோம்.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஐயா. இத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ.\nமிக்க நன்றி ஜம்பு சார். & விஜிகே சார் :)\nசாதனை அரசி திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவரது படைப்பு பற்றிய தங்களின் புகழு(மதிப்பு)ரையை படிக்க காத்திருக்கிறேன்\nவாங்கோ ஸார், வணக்கம் ஸார்.\n//சாதனை அரசி திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவரது படைப்பு பற்றிய தங்களின் புகழு(மதிப்பு)ரையை படிக்க காத்திருக்கிறேன்.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார். இத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ, ஸார்.\nமிக்க மகிழ்ச்சியும் நன்றியும் நடன சபாபதி சார் & விஜிகே சார் . புகழு(மதிப்பு)ரை .. :)\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமிக்க நன்றி யாழ்பாவண்ணன் சகோ & விஜிகே சார்\nஉங்களால் ஒரு சில வரிகள் எழுத் முடியாது என்று தெரியும்.\nஅதனால் நூலில் நீங்கள் ரசித்தவைகளைத் தொடர்ந்து எழுதுங்கள், கோபு சார்\nவாங்கோ ஸார், நமஸ்காரங்கள், வணக்கம்.\n//உங்களால் ஒரு சில வரிகள் எழுத முடியாது என்று தெரியும்.//\nஆமாம் ஸார். அதையே சிலர் என் பலகீனமாகவும், வேறு சிலர் என் பலமாகவும் சொல்லுகிறார்கள் ஸார்.\nஇருப்பினும் வேறு சிலரின் பதிவுகள் போல, முதல் நாலு வரிகள் வாசிப்பதற்குள் கொட்டாவியையும், தூக்கத்தையும் வரவழைப்பதாக இல்லாமல் இருக்கும்வரை ஓக்கே என நான் எனக்குள் நினைத்து திருப்திப்பட்டுக்கொண்டு வருகிறேன்.\n//அதனால் நூலில் நீங்கள் ரசித்தவைகளைத் தொடர்ந்து எழுதுங்கள், கோபு சார்\nதொடர்ந்து எழுதித் தள்ளப்போவதாக சங்கல்ப்பமே செய்து விட்டேன். :)\nயார் தடுத்தாலும் அது மட்டும் நிற்கப்போவது இல்லை.\nதங்களின் அன்பான வருகைக்கும், உற்சாகம் ஊட்டிடும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.\nஇத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ, ஸார்.\nநன்றி ஜிவி சார் & விஜிகே சார்\nஅருமையான தொடக்கம் நம் சகோவைப் பற்றியும் அவரது புத்தகம் பற்றியும்....தொடர்கின்றோம் சார்...\n//அருமையான தொடக்கம் நம் சகோவைப் பற்றியும் அவரது புத்தகம் பற்றியும்....தொடர்கின்றோம் சார்...\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nஇத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ, ப்ளீஸ்.\nநன்றி துளசி சகோ & கீத்ஸ் & விஜிகே சார்.\nதேனம்மைக்கு வாழ்த்துக்கள். அருமையாக எழுதுவார், தேனம்மை. அவர் கதையை ரசித்து படித்து விமர்சனம் செய்வதை படிக்க தொடர்கிறேன்.\n//தேனம்மைக்கு வாழ்த்துக்கள். அருமையாக எழுதுவார், தேனம்மை. அவர் கதையை ரசித்து படித்து விமர்சனம் செய்வதை படிக்க தொடர்கிறேன்.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.\nஇத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ மேடம், ப்ளீஸ்.\nஅஹா மிக்க நன்றி கோமதி மேம் & விஜிகே சார்\nதேனின் தேனான கதைகளுக்கு தேனான விமர்சனமா\nசென்னை பாஷையில சொன்னா ஒவ்வொரு கதையையும் பின்னி பெடல் எடுத்து, பிரிச்சு மேய்ஞ்சுடுவேளே.\n//தேனின் தேனான கதைகளுக்கு தேனான விமர்சனமா\n’ஜெ’ யின் தேனான வருகையும், தெவிட்டாத கருத்துக்களுக��கும் மட்டுமே அண்ணனை ஜமாய்க்க வைக்கிறதாக்கும்.\n//சென்னை பாஷையில சொன்னா ஒவ்வொரு கதையையும் பின்னி பெடல் எடுத்து, பிரிச்சு மேய்ஞ்சுடுவேளே.//\nஅடடா, என்னவொரு உற்சாகமான எதிர்பார்ப்பு. எப்படித்தான் மேயப்போகிறேனோ .... ஜெயாவைப் போன்ற என் எழுத்தின் ரசிகைகளை மேய்க்கப்போகிறேனோ \n இரட்டை போனஸ் என்றாலே, ஜெயா ஒரு நாள் என்னிடம் கொடுத்துச்சென்ற நெய்யில் செய்த சீர் அதிரஸமும், மிகப்பெரிய சீர் லாடுவுமே என் நினைவுக்கு வந்து என்னை ஹிம்ஸிக்கிறது.\nதேன் இப்போது தேன் சிட்டுப்போல எங்கோ பறந்து போய் இருக்கிறார்கள். திரும்பி இங்கு வர ஒரு வாரமோ பத்து நாட்களோ ஆகும்.\nஜெயாவின் அன்பு வருகைக்கும், அழகுக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ ஜெயா .... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.\nசரியா சொன்னீங்க ஜெயந்தி. மிக அருமையா விமர்சனம் ( புகழுரை கொடுத்திருக்கார் விஜிகே சார் :) எனக்கு மூன்று போனஸ். சொல்லப்போனா ஆறு பகுதியிலும் ஆயிரக்கணக்கான போனஸ். :)\nவந்துட்டேன் சார். ஆனா ஸ்லோவாதான் பின்னூட்டம் போடுவேன். பார்ட் பார்ட் ஆ. :)\nஆஹா ... மிக்க மகிழ்ச்சி.\n//ஆனா ஸ்லோவாதான் பின்னூட்டம் போடுவேன். பார்ட் பார்ட் ஆ. :)//\nஅது போதும் மேடம். பார்ட் பார்ட் ஆ ஸ்லோவாகவே பின்னூட்டம் போடுங்கோ ... எல்லோருமே இங்கு உங்கள் வருகைக்காக மட்டுமே காத்திருக்கிறார்கள் என்பதை மட்டும் மறக்க வேண்டாம். :)\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nநன்றி சுரேஷ் சகோ & வீஜிகே சார்\nசாதனை அரசி திருமதி தேனம்மை லஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.\nஅவர்களின் அருமையான தூலை அறிமுகம் செய்யும் கோபு பெரிப்பாவுக்கு பாராட்டுகளும்..\nவாம்மா, என் செல்லக்குழந்தாய் ஹாப்பி, வணக்கம். நல்லா இருக்கிறாயா உன்னை நான் பார்த்தே பல நாட்கள் ஆச்சு :(\n//சாதனை அரசி திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.//\n] நூலை அறிமுகம் செய்யும் கோபு பெரிப்பாவுக்கு பாராட்டுகளும்.. நன்றிகளும்//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி....டா, செல்லம். நாம் தினமும் சந்திக்கும் நம் முன்னா பார்க்குக்கு இப்போ ஒருவாரம் விடுமுறை அளிக்கப்பட்டுதால், நேராக தினமும் நீ ஹாப்பியாக இங்கே மறக்காமல் வந்துடு.\nமிக்க நன்றி ஹேப்பி & விஜிகே சார்.\nவாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nநன்றி யாதவன��� நம்பி சகோ & விஜிகே சார்\nதிருமதி தேனம்மை லஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள். ..தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு.. படங்களும் அழகா இணைச்சிருக்கீங்க...\nவாம்மா, ராஜாத்தி. வணக்கம்மா. நல்லா இருக்கீங்களா உங்களைப் பார்த்தே பல வருஷங்கள் ஆச்சு :(\nஒருவேளை லண்டனுக்கு போய் இருக்கீங்களோன்னு நினைச்சேன்.\n//திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள்..//\n//தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு..//\nதலையில் வைத்துக்கொள்ளும் ’தலைப்...பூ’ எப்போதுமே ரொம்ப நல்லாத்தானே இருக்கும். கும்முன்னு வாஸனையாகவும் இருக்குமே.\n அந்த கரகாட்டம் ஆடும் பெண் குட்டியின் படத்தைத் தானே எனக்கும் அது மிகவும் பிடித்துத்தான் உள்ளது ... அதனால் தான் இணைச்சுப் புட்டேன். :)\nநன்றி பூந்தளிர் & விஜிகே சார்\nதிருமதி தேனம்மை லஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள். ..தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு.. படங்களும் அழகா இணைச்சிருக்கீங்க...\n இரு கொம்புகளுடன் மாடு முட்டுவதுபோல ஒரே பின்னூட்டம் இருமுறை கிடைத்துள்ளன. சந்தோஷமே. :)\nநாம் தினமும் சந்தித்து மகிழும் நம் முன்னா பார்க் அடுத்த ஒரு வாரத்திற்கு இழுத்து மூடப்பட்டுள்ளதால் , தினமும் இங்கு வந்து மறக்காமல் எட்டிப்பாருங்கோ + கமெண்ட்ஸ் எழுதுங்கோ ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.\nநன்றி பூந்தளிர் & விஜிகே சார்\nதேன்கூடும்..தேன் துளிகளும்...தலைப்புக்கு பொறுத்தமான படங்கள் அழகோ அழகு.. திருமதி தேனம்மை லஷ்மண் அவர்களுக்கு வாழ்த்துகள். திறமையானவர்களின் படைப்புகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கோபால் ஸாருக்கு பாராட்டுகள்..\n//தேன்கூடும்..தேன் துளிகளும்...தலைப்புக்கு பொருத்தமான படங்கள் அழகோ அழகு.. திருமதி தேனம்மை லஷ்மண் அவர்களுக்கு வாழ்த்துகள். திறமையானவர்களின் படைப்புகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கோபால் ஸாருக்கு பாராட்டுகள்..//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nஇத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ, ப்ளீஸ்.\nநன்றி ஸ்ரத்தா, ஸபுரி, & விஜிகே சார்\nசாதனை அரசி திருமதி தேனம்மை லஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள்..\n//சாதனை அரசி திருமதி தேனம்மை லஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள்..//\nவாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nஇத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ, ப்ளீஸ்.\nநன்றி ஆல் இஸ் வெல் & விஜிகே சார்\nதிருமதி தேனம்மை அவர்களுக்��ு வாழ்த்துகள்....\nவேர என்ன சொல்லனு தெரியல கிஷ்ணாஜா...\n//திருமதி தேனம்மை அவர்களுக்கு வாழ்த்துகள்....//\n//வேற என்ன சொல்லனு தெரியல கிஷ்ணா(ஜா)...ஜி.//\nசொன்னவரை போதும்மா. தங்களின் அன்பான வருகைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nநாம் தினமும் சந்தித்து மகிழும் நம் முன்னா பார்க் அடுத்த ஒரு வாரத்திற்கு இழுத்து மூடப்பட்டுள்ளதால் , தினமும் இங்கு வந்து மறக்காமல் எட்டிப்பாருங்கோ + கமெண்ட்ஸ் எழுதுங்கோ ப்ளீஸ். :)\nநன்றி ஷாமைன் பாஸ்கோ & விஜிகே சார்\nசாதனை அரசி அவர்களுக்கு வாழ்த்துகள்\n//சாதனை அரசி அவர்களுக்கு வாழ்த்துகள்//\nவாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nநன்றி ஸ்ரீனிவாசன் & விஜிகே சார்\nஸாரி கிஷ்ணாஜி னு டைப் பண்ணினேன்... கிஷ்ணாஜா னு வந்திடிச்சி.. ஸாரி...\n//ஸாரி கிஷ்ணாஜி னு டைப் பண்ணினேன்... கிஷ்ணாஜா னு வந்திடிச்சி.. ஸாரி...//\nஸாரி யெல்லாம் வேண்டாங்க. நான் ஸாரியெல்லாம் கட்டுவதே இல்லை. :)))))\nபோன்ற பெண்குட்டிகளின் பெயர்கள் போல அழகாகத்தான் அமைந்துள்ளது. :)))))\nஸோ டோண்ட் வொர்ரி, மேடம் \nகோபால்ஜி நமஸ்காரம்.... பையனுக்கு எக்ஸாம் நடக்குது. அதுதான் லேட்.. சிறப்பான அறிமுகம் இந்த பதிவுல திருமதி தேனம்மை அவர்களின் சாதனைகள் பற்றி சொல்லி இருக்கீங்க.. மாதாபாதம் மங்கையர் மலர்னு ஒரு புக் வாங்கிட்டு இருக்கேன்.. அந்த புக் கூட இலவச இணைப்பாக எப்பவுமே ஒரு குட்டி புக் கொடுப்பாங்க.. பெரும்பாலும் ரெஸிப்பி புக்கா தான் இருக்கும். அப்பாவும் மகனும் வெரைட்டி யா சாப்பாடு பண்ணினா விரும்பி சாப்பிடுவாங்க.. இதல்லாம் எதுக்கு இங்க சொல்றேன்னு தோணுதா... இந்த பதிவில் தேனம்மை அவர்களின் போட்டோ பார்த்ததும் வேர எங்கியோ இந்த போட்டோ முகம் பார்த்த நினைவு வந்தது. கவிதை..கட்டுரை..கதைகள் எழுதுவதில் மட்டும் திறமையானவங்கில்ல..சமையல் கலையிலும் திறமையானவங்கனு தெரிஞ்சுக்க முடிஞ்சது. 16---31--டிஸம்பர் மங்கையர் மலருடன் இவர் எழுதியிருந்த செட்டிநாட்டு காரசார சமையல் புக் இலவச இணைப்பாக கிடைத்தது. சமையல் குறிப்புகள் தெளிவாக விளக்கமாக வித்தியாசமாக இருந்திச்சி சில ஐட்டண்கஸ்ரீ ட்ரை பண்ணி பார்த்தேன். நல்லா டேஸ்டா இருந்திச்சி..தேனம்மை மேடம் தாங்க்ஸ் திறமைசாலிகளை பாராட்டி நாங்களும் அவர்களின் திறமைகளை அறிந்து கொள்ள கோபால்ஜி அறிமுகப்பட்த்தி வறாண்க படிக்கவே சந்தேஷமா ���ருக்கு...\n//கோபால்ஜி நமஸ்காரம்.... பையனுக்கு எக்ஸாம் நடக்குது. அதுதான் லேட்..//\n லேட்டாக நீ ஆடி அசைந்து வந்தாலும்கூட உன்னை இங்கு நான் பார்க்கும் போது ஒரு குடம் நிறைய, கொம்புத்தேனைப் பருகியது போன்றதோர் இன்பமும், மகிழ்ச்சியும் எனக்கு ஏற்படுகிறது. அது ஏனோ உன்னால் மட்டும் தான் இதற்கு பதில் சொல்ல முடியும். :)\nகோபால்ஜி >>>>> சாரூ (2)\n//சிறப்பான அறிமுகம் இந்த பதிவுல திருமதி தேனம்மை அவர்களின் சாதனைகள் பற்றி சொல்லி இருக்கீங்க.. //\nமிக்க மகிழ்ச்சி சாரூ ..... அவர்கள் அஷ்டாவதானி, சதாவதானி போல பல்வேறு திறமைகள் வாய்ந்தவர்கள் என்பதில் எள்ளளவும் எனக்குச் சந்தேகமே இல்லை.\nகோபால்ஜி >>>>> சாரூ (3)\n(மாதாபாதம்) மாதாமாதம் மங்கையர் மலர்னு ஒரு புக் வாங்கிட்டு இருக்கேன்.. அந்த புக் கூட இலவச இணைப்பாக எப்பவுமே ஒரு குட்டி புக் கொடுப்பாங்க.. பெரும்பாலும் ரெஸிப்பி புக்கா தான் இருக்கும்.//\nதெரியும். நானும் ஒரு காலத்தில் ரெகுலராக ‘மங்கையர் மலர்’ இதழை வாங்கிக்கொண்டு இருந்தவன் மட்டுமே.\n//அப்பாவும் மகனும் வெரைட்டியா சாப்பாடு பண்ணினா விரும்பி சாப்பிடுவாங்க..//\nஅதில் தவறேதும் இல்லை. நாம் கடுமையான உழைத்துச் சம்பாதிப்பதே வெரைட்டியான சாப்பாடுகளை விரும்பிச் சாப்பிட மட்டுமே என்பது என் கொள்கையாகும். :)\n//இதெல்லாம் எதுக்கு இங்க சொல்றேன்னு தோணுதா...//\nஇல்லை. அப்படி ஏதும் தோணவில்லை. என்ன சொல்லப்போகிறாய் என்பது எனக்கு உடனடியாகவே புரிந்துவிட்டது.\n//இந்த பதிவில் தேனம்மை அவர்களின் போட்டோ பார்த்ததும் (வேர) வேற எங்கியோ இந்த போட்டோ முகம் பார்த்த நினைவு வந்தது.//\nஅவர்களின் முகராசி அப்படி. பளீரென்று வாய்விட்டுச் சிரிக்கும் அவர்களின் அந்த ஒரு அழகுச் சிரிப்பு ஒன்று மட்டுமே போதுமே.\nகோபால்ஜி >>>>> சாரூ (4)\n//கவிதை..கட்டுரை..கதைகள் எழுதுவதில் மட்டும் திறமையானவங்கில்ல.. சமையல் கலையிலும் திறமையானவங்கனு தெரிஞ்சுக்க முடிஞ்சது. 16---31--டிஸம்பர் மங்கையர் மலருடன் இவர் எழுதியிருந்த செட்டிநாட்டு காரசார சமையல் புக் இலவச இணைப்பாக கிடைத்தது. சமையல் குறிப்புகள் தெளிவாக விளக்கமாக வித்தியாசமாக இருந்திச்சி சில (ஐட்டண்கஸ்ரீ) ஐட்டம்ஸ் ட்ரை பண்ணி பார்த்தேன். நல்லா டேஸ்டா இருந்திச்சி..தேனம்மை மேடம் தாங்க்ஸ்.//\nமிக்க மகிழ்ச்சி. தங்களின் இந்த நன்றிக்கு எங்கட ஹனி மேடமே பதில் அளிப்பார்கள் ..... அடுத்த 10 நாட்களுக்குள்.\nகோபால்ஜி >>>>> சாரூ (5)\n//திறமைசாலிகளை பாராட்டி நாங்களும் அவர்களின் திறமைகளை அறிந்து கொள்ள கோபால்ஜி அறிமுகப்படுத்தி (வறாண்க) வராங்க. படிக்கவே சந்தேஷமா இருக்கு...//\nதிறமைசாலிகள் எங்கிருந்தாலும் அடையாளம் கண்டுபிடித்து அவர்களை பாராட்டி ஊக்குவிக்க வேண்டியது நம் கடமையில்லையா .... சாரூ.\nஇதற்கு நல்ல மனம் மட்டும் இருந்தால் போதுமே .... பணம் ஏதும் வேண்டியது இல்லையே.\nஇந்த நம் ஹனி மேடமும், உன்னைப்போலவும், நம் ராஜாத்தி-ரோஜாப்பூ போலவும், நம் செல்லக்குழந்தை ஹாப்பி போலவும், நம் முருகு போலவும், நம் ’மீனா-மூனா-முன்னா-மெஹர் மாமி’ போலவும், தினமும் என் வாட்ஸ்-அப் தொடர்புகளில் உள்ள நம் (1) ஜெயந்தி ஜெயா மாமி + (2) அன்புள்ள ஆச்சி + (3) அன்பின் மஞ்சு போலவும், என்னிடம் பிரியமாகவும், மிகுந்த மரியாதையாகவும், இனிமையாகவும் பழகக்கூடியவர்கள் மட்டுமே.\nஇரண்டொரு முறை தொலைபேசியிலும் நாங்கள் இருவரும் பேசி எங்களுக்குள் மகிழ்ந்துள்ளோம்.\nகதை, கவிதை, கட்டுரை, சமையல் குறிப்புகள், ஷேர் மார்கெட் சமாச்சாரங்கள் மட்டுமல்லாமல், மேடைப் பேச்சுகள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்புகள், வலையுலகம், ஃபேஸ்புக், ட்விட்டர், தமிழ் வார / மாத இதழ்களில் படைப்புகள், கோலங்கள் என, சமூக வலைத்தளங்கள் அனைத்திலும், மேலும் அனைத்துத் துறைகளிலும் இன்று கொடிகட்டிப் பறந்து பேரும் புகழும் பெற்றுள்ளவர்கள், இந்த ஹனி மேடம்.\nகோபால்ஜி >>>>> சாரூ (6)\nஉங்களுக்கு ஒருவேளை இன்னும் மிகவும் டேஸ்டான, ரிச்சான & வெரைட்டியான சமையல் குறிப்புகள் வேண்டுமானால் இங்கு எங்கள் ஊரிலேயே உள்ள, மிகப்பிரபல பதிவரும் பத்திரிகை எழுத்தாளருமான திருமதி. ராதாபாலு மாமியின் ரெஸிப்பிக்களை அவர்களின் பதிவினில் படித்துப்பார்த்துப் பயன் பெறலாம்.\nஎங்கள் வீட்டிலேயே விஷேச பண்டிகை நாட்கள் வரும்போது, பெரும்பாலும் அவர்கள், அவர்களின் பதிவினில் என்ன சொல்லியுள்ளார்கள் என்றே, சந்தேகம் வரும்போதெல்லாம் பார்த்துக்கொள்வது உண்டு.\nஅவர்களின் வலைத்தளங்கள் மொத்தம் நான்கு:\nஇதில் மட்டுமே இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட ரெஸிப்பிக்கள் கொடுத்துள்ளார்கள்.\n(3) ‘என் மன ஊஞ்சலிலே’\nகோபால்ஜி >>>>> சாரூ (7)\nஎனக்கும் திருமதி. ராதா பாலு அவர்களுக்குமான நட்புக்கு அடையாளமாக, அவர்களின் புகைப்படத்துடன் கூடிய ஒருசில பதிவுகள் ...... இதோ உன் பார்வைக்காக:-\nஉன் அன்பான வருகைக்கும், மிக அழகான + ஆத்மார்த்தமான மிக நீண்ட கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சாரூஊஊ.\nமிக்க நன்றி ப்ராப்தம் & கோபால் சார் \n///திறமைசாலிகள் எங்கிருந்தாலும் அடையாளம் கண்டுபிடித்து அவர்களை பாராட்டி ஊக்குவிக்க வேண்டியது நம் கடமையில்லையா .... சாரூ.\nஇதற்கு நல்ல மனம் மட்டும் இருந்தால் போதுமே .... பணம் ஏதும் வேண்டியது இல்லையே. /// தன்யளானேன். :)\nவாழ்த்துகள் ராதாபாலு அவர்களுக்கும். :)\nநிறைய தகவல்களுக்கு நன்றி கோபால்ஜி\n//நிறைய தகவல்களுக்கு நன்றி கோபால்ஜி//\nதாங்கள், தங்களுக்கு இருக்கும் எவ்வளவோ வேலைகள் + நெருக்கடிக்களுக்கு இடையேயும், மங்கையர் மலர் - டிஸம்பர் 2015 இதழின் இலவச இணைப்பினைத் தேடி எடுத்து, அதிலுள்ள திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் புகைப்படத்துடன் கூடிய சமையல் குறிப்புக்களைப் புகைப்படமாக எடுத்து அனுப்பி வைத்து அசத்தியுள்ளீர்கள்.\nநான் தான் உங்களுக்கு இதற்காக என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளணும்.\nதாங்கள் அனுப்பியுள்ள அந்தப்படங்களை இப்போது இதே பதிவினில் கடைசியாகக் காட்சிப் படுத்தியும் விட்டேன்.\n‘ப்ராப்தம்’ http://httppraaptham.blogspot.in என்ற வலைப்பதிவர், டிஸம்பர் 2015 மங்கையர் மலரின் இலவச இணைப்பாக வந்துள்ள சமையல் குறிப்புகள் பகுதியில், நம் திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் படங்களுடன் பகிர்ந்துள்ளவற்றை, ஒருசில புகைப்படங்கள் எடுத்து எனக்கு இன்று மெயில் மூலம் அனுப்பியுள்ளார்கள்.\nநான் அவற்றை இந்த என் பதிவின் இறுதியில் இப்போது (24.09.2016 மாலை 6 மணி சுமாருக்கு) புதிதாக இணைத்துள்ளேன்.\nஇது ஏற்கனவே இங்கு பின்னூட்டமிட்டுள்ள அனைவரின் தகவலுக்காக மட்டுமே. - அன்புடன் VGK\nஅசத்துறீங்களே இருவரும். இருங்க போய் பார்த்துட்டு வரேன். \nமிக்க நன்றி ப்ராப்தம் & விஜிகே சார் \nவாங்கோ வெங்கட்ஜி. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nநன்றி வெங்கட் சகோ & விஜிகே சார்\nகதைகளையும் சிறிது சொன்னால் நன்றாக இருக்கும். உங்கள் விமரிசனங்கள் படிக்க ஆவலைத் தூண்டும். தேனம்மை அவர்களுகு நல் வாழ்த்துகள். அன்புடன்\n//கதைகளையும் சிறிது சொன்னால் நன்றாக இருக்கும்.//\nகதையைப்பற்றி ஒருசில ஹிண்ட்ஸ்களும், கதையை ஒட்டிய என் பொதுவான சில கருத்துக்களும், கதையில் வரும் ஹை-லைட்டான பகுதிகளில் ஏதேன���ம் கொஞ்சமும் தேர்ந்தெடுத்துக்கொடுப்பதாக உள்ளேன்.\n//உங்கள் விமரிசனங்கள் படிக்க ஆவலைத் தூண்டும்.//\nஇருக்கலாம். பகுதி-2 ஏற்கனவே வெளியாகிவிட்டது. பகுதி-6 உடன் வரும் வெள்ளிக்கிழமை அமாவாசையன்று இந்தச்சிறிய தொடர் முடிந்து விடும்.\n//தேனம்மை அவர்களுக்கு நல் வாழ்த்துகள். அன்புடன்//\nதங்களின் அன்பான வருகைக்கு மிகவும் நன்றி. தினமும் வாங்கோ ப்ளீஸ்..\nநன்றி காமாட்சி மேம் & விஜிகே சார்\nநன்றி கோபால்ஜி... சந்தோஷ பெருமையுடன்......சாரூஊஊஊ...\n//நன்றி கோபால்ஜி... சந்தோஷ பெருமையுடன்...... சாரூஊஊஊ...//\nசந்தேகமே இல்லாமல் நீ என் மூத்த நாட்டுப்பெண் போலவே, மிக அழகாகச் செயல்படுகிறாய். அவளும் உன்னைப்போலத்தான். எது கேட்டாலும் உடனடியாக அதனைத் தேடிப் பிடிச்சு எடுத்துக்கொடுத்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பாள்.\nDECEMBER 2015 மங்கையர் மலர் இதழின் இலவச இணைப்பினை, சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு தேடிப்பிடிச்சு, எனக்கு அனுப்பி வைக்கணும் என்றால் உன் இந்த ஆர்வத்தினை எப்படிப் பாராட்டுவது என்றே எனக்குத் தெரியவில்லை.\nஉன்னை நினைக்க எனக்கும் மிகவும் பெருமையாகத்தான் உள்ளது. :)))))\nமனம் நிறைந்த நல்வாழ்த்துகள் ... சாரூஊஊஊ.\n தலைய சுத்துதே இன்னொரு நாள் பின்னூட்டம் போட வரலாமா என நினைக்கும் அளவு ஏகப்பட்ட பின்னூட்டம் அதுவும் ஒரே பகுதியிலேயே. :) நன்றி இருவருக்கும். சிரத்தையாக எடுத்து அனுப்பிய சாரு அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.\nஇன்று இங்கு மீண்டும் வருகைக்குகாரணம்.. ப்ராப்தம்ஜியின் பின்னூட்டங்களும் கோபால்ஸாரின் ரிப்ளை பின்னூட்டங்களும்தான் மங்கையர்மலர்இலவச இணைப்பை போட்டோஅனுப்பி தேனம்மை அவர்களுக்கு மீண்டும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.. பாராட்டுகள் கோபால்ஸார்\nவாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.\n//இன்று இங்கு மீண்டும் வருகைக்குக் காரணம்.. ப்ராப்தம்ஜியின் பின்னூட்டங்களும் கோபால்ஸாரின் ரிப்ளை பின்னூட்டங்களும்தான்.//\nஆஹா, பதிவைவிட பின்னூட்டங்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளது உங்களுக்கும் .. என்னைப்போலவே :) மிக்க மகிழ்ச்சி \n//மங்கையர்மலர் இலவச இணைப்பை போட்டோ அனுப்பி தேனம்மை அவர்களுக்கு மீண்டும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.. பாராட்டுகள் கோபால் ஸார்.//\nசகலகலாவல்லியான தேனம்மை ஹனி மேடத்தின் படைப்புகளை நான் அடிக்கடி பத்திரிகைகளில் காண்பது உண்டு. பார்த்த உடனேயே அதை ஒரு போட்டோ பிடித்து அவர்களுக்கு மெயிலிலோ / வாட்ஸ்-அப்பிலோ அனுப்பிப் பாராட்டி விடுவதும் உண்டு.\nசமீபத்தில்கூட 28.08.2016 தினமலர்-வாரமலர் இதழின் பக்கம் 6 to 10 இல் அவர்களின் ஃபேஸ்-புக் கதை ஒன்று ‘திருநிலை’ என்ற தலைப்பினில் வெளியாகியுள்ளது.\nஅன்றைக்கே அவர்களுக்கு அனுப்பி பாராட்டியும் விட்டேன்.\nஇன்று இங்கு இந்தப்பதிவினில் மங்கையர் மலர் படங்களை நான் இணைத்துள்ள பெருமை அனைத்தும் எங்கட ’ப்ராப்தம்’ ’சாரு’வை மட்டுமே ’சாரு’ம். :)\nஆமாம் சார். திருநிலை பற்றி நீங்கள்தான் முதலில் புகைப்படம் அனுப்பினீங்க. :) நன்றி.\nதேனைப் பருகக்கொடுத்த எனக்கு ஏதும் கிடையாதா\nசொன்னபடி உண்மையிலேயே தொடர்கிறீர்களா என நானும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பேன்.\nநீண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் என் பதிவுக்குத் தங்களின் வருகைக்கு என் நன்றிகள்.\nநன்றி உமா & விஜிகே சார்:)\nவாழ்த்த்துக்கள் தேனம்மை அவர்களுக்கு. வை.கோ அவர்களின் மதிப்புரை அணி சேர்க்கிறது\n//வாழ்த்துகள் தேனம்மை அவர்களுக்கு. வை.கோ அவர்களின் மதிப்புரை அணி சேர்க்கிறது.//\nவாங்கோ ஷக்தி. வணக்கம். செளக்யமா\nதங்களின் இன்றைய அபூர்வ வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nமிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.\nநன்றி சக்திப்ரபா & விஜிகே சார்\nஆஹா .... ஹனி மேடம், வணக்கம்.\nதங்களின் அன்பான இன்றைய திடீர் வருகையால் இந்த முதல் பகுதியின் பின்னூட்ட எண்ணிக்கைகள் குபீரென ஒரேயடியாக எகிறி 100-ஐ த்தாண்டி விட்டன.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். :)\nஅன்புள்ள ஹனி மேடம். வணக்கம்.\nபின்னூட்ட எண்ணிக்கைகள் இத்துடன்: 108 எனக் காட்டுகிறது.\nஇதுவரை இங்கு 35 முறைகள் தோன்றியுள்ள தங்களின் ’முகராசி’யே இதற்குக் காரணம். :)\n108 என்பது ’அஷ்டோத்ரம்’ என்னும் அழகான அர்த்தத்தைக்கூறுவதாகும். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.\nஅஹா நன்றி விஜிகே சார். எல்லாப் புகழும் உங்களுக்கே :)\nஆஹா... லாஸ்ட் ல...ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊ...கோபூஜி கதை புக் உங்களுக்கு அனுப்பினாங்களா. அதிலேந்துதான் இவ்வளவு விஷயங்க எழுதீறீங்களா.. அடடா நம்ம சாரூஜியும். போட்டோ அனுப்பி இருக்காங்களே..\nவா ..... மீனா, வணக்கம்.\nசுத்த சோம்பேறி என்பதனை இப்படியும் பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம்தான்.\n//கோபூஜி கதை புக் உங்களுக்���ு அனுப்பினாங்களா.//\nஇல்லாதுபோனால் நான், என் சொந்தக் காசு போட்டு, இதனை வாங்கி விடுவேனா ..... என்ன\nஇதுபோல பல நூலாசிரியர்கள் அவரவர்களாகவே, ஓர் மரியாதை நிமித்தமாகவும், அன்பளிப்பாகவும் அனுப்பியுள்ள நூல்களை வைக்கவோ, பத்திரப்படுத்தவோ, பராமரிக்கவோ, என் வீட்டில் இடம் இல்லாமல் கஷ்டமாக உள்ளது.\nஅத்துடன் என்னைச்சுற்றி எப்போதும் படுத்துக்கொண்டுள்ள இவற்றையெல்லாம், அவ்வப்போது, எப்படியோ பார்த்துவிடும் என் மேலிடத்தின் கோபத்திற்கும் நான் ஆளாக நேரிடுகிறது. :)))))\n//அதிலேந்துதான் இவ்வளவு விஷயங்க எழுதீறீங்களா..//\nமுழு நூலையும், பக்கம் பக்கமாக, பத்தி பத்தியாக, வரி வரியாக, வாக்கியம் வாக்கியமாக, எழுத்து எழுத்தாக முழுவதும் ரஸித்து ருசித்து என் மண்டையில் நன்கு ஏற்றிக்கொண்டு, பிறகு அதனை அப்படியே ஜூஸ் பிழிந்து உனக்கு இங்கு சுருக்கமாக, எளிதில் பருகும் வண்ணம் கொடுத்துள்ளேனாக்கும். அதைக்குடிக்கவே உனக்கு மிகவும் வலிக்குதாக்கும்.\n//அடடா நம்ம சாரூஜியும். போட்டோ அனுப்பி இருக்காங்களே..//\nநான் கேட்டிருந்த மும்பை தொந்திப்பிள்ளையார் படமோ என நான் நினைத்து விட்டேன். அதை வரும் டிஸம்பர் ஜனவரியில், பிள்ளையாருக்கு முழுத்தொந்தியான பிறகு அனுப்பினால் போதும் என நான் அவளிடம் சொல்லியும் விட்டேன்.\nபாவம் அவள் ..... இதனை எனக்காகவும், நம் ஹனி மேடத்துக்காகவும் கஷ்டப்பட்டு எங்கோ தேடிப்பிடித்து அனுப்பி மகிழ்வித்திருக்கிறாள்.\nஉன் அன்பான வருகைக்கும், குறும்பான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மீனா.\nநன்றி சிப்பிக்குள் முத்து. அழகான கடிதம் படித்து ரசித்தேன். சாரின் பதில் கடிதத்தையும் :)\nதொடரின் மற்ற பதிவுகளைப் பார்த்துவிட்டுக் கடைசியாகத்தான் முகப்புக்கு வந்தேன். 10ம் தேதி செப்டம்பரில் வந்த புத்தகத்துக்கு உடனேயே நல்ல விரிவாக விமரிசனம் செய்துள்ளீர்கள்.\nநல்ல நேர்மையான சரியான சமயத்தில் (ஆறின கஞ்சி பழங்கஞ்சிதான். உடனே சரியான சமயத்தில் செய்தது பாராட்டுக்குரியது) விமரிசனம், அதுவும் நீண்ட விமரிசனம் செய்தது பாராட்டத்தக்க முயற்சி. சிறுகதைத் தொகுப்பு, சிறப்பாக இல்லையென்றால் 5 பகுதிகளாக எழுதி, ஒவ்வொரு கதையையும் சிலாகித்திருக்க மாட்டீர்கள்.\n//தொடரின் மற்ற பதிவுகளைப் பார்த்துவிட்டுக் கடைசியாகத்தான் முகப்புக்க�� வந்தேன்.//\n” என்று சொல்லுவார்கள். அதுபோல தாங்கள் செய்துள்ள இதுவும் மிகவும் நியாயமாகத்தான் உள்ளது.\n//10ம் தேதி செப்டம்பரில் வந்த புத்தகத்துக்கு உடனேயே நல்ல விரிவாக விமரிசனம் செய்துள்ளீர்கள்.//\nஎன் கைகளில் பளபளப்பான சிவப்பு பட்டுக்கயிறு கிடைத்ததும், அதை உடனே (பிரித்து இடுப்பில் இறுக்கமாகக் கட்டிக் கொண்டு இன்புறுவது போலவே) பிரித்துப் படித்துப் பதிவிடும் இதே வேலையாக மட்டுமே நான் இருந்தேன்.\n//நல்ல நேர்மையான சரியான சமயத்தில் (ஆறின கஞ்சி பழங்கஞ்சிதான். உடனே சரியான சமயத்தில் செய்தது பாராட்டுக்குரியது) விமரிசனம், அதுவும் நீண்ட விமரிசனம் செய்தது பாராட்டத்தக்க முயற்சி.//\nமிக்க மகிழ்ச்சி. என்னிடம் இன்னும் படிக்கப்படாமல் நிறைய நூல்கள் .... ஆறின கஞ்சி பழங்கஞ்சி போலவே ஆகி .... தேங்கிப்போய் உள்ளன.\nஅதனால் தாங்கள் இங்கு சொல்லியுள்ளதும் மிகவும் நியாயமே.\n//சிறுகதைத் தொகுப்பு, சிறப்பாக இல்லையென்றால் 5 பகுதிகளாக எழுதி, ஒவ்வொரு கதையையும் சிலாகித்திருக்க மாட்டீர்கள்.//\nஅதுவும் இதில் ஒளிந்துள்ளதோர் மாபெரும் உண்மை மட்டுமே.\nநாம் அவ்வளவாகப் பிரபலமாக இல்லாதிருப்பினும்கூட, நம் ஹனிமேடம் போன்ற பிரபலங்களின் நூல்களைப் படித்து இதுபோல ஓர் மதிப்புரை வழங்குவது நமக்கும் ஓர் சின்ன பெருமை தானே \nதங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான, ஆத்மார்த்தமான, ஏதோவொரு JUSTICE உடன் கூடிய இனிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nரொம்ப சரியா சொன்னீங்க. ///அதுவும் நீண்ட விமரிசனம் செய்தது பாராட்டத்தக்க முயற்சி. சிறுகதைத் தொகுப்பு, சிறப்பாக இல்லையென்றால் 5 பகுதிகளாக எழுதி, ஒவ்வொரு கதையையும் சிலாகித்திருக்க மாட்டீர்கள்.\nஎன்னது நீங்க ப்ரபலம் இல்லியா என்ன சார் இது கலாய்க்கிறீங்களா. :) அருமையான விரிவான மதிப்புரைக்கு மீண்டும் நன்றி சார் :)\nவணக்கம் கோபு சார். இன்றுதான் இனிதாய் வலையுலகில் மறுபடியும் காலெடுத்து வைத்துள்ளேன். தங்கள் பதிவுகளை தேன்கூட்டின் முதல்பகுதியோடு துவங்குகிறேன். என்ன அழகான அறிமுகம்.. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்றாலும் பூவாசனை எட்டாதூரத்தில் இருப்போர்க்கு விளம்பரம் அவசியம்தானே.. மிகச்சரியாக அதை செய்திருக்கிறீர்கள்... சாதனை அரசி என்ற பட்டமும் மிகப்பொருத்தம்.. இங்கு குறிப்பிட்டுள்ள கதை��ளுள் சிலவற்றை ஏற்கனவே அவருடைய தளத்தில் வாசித்திருக்கிறேன் என்றாலும் உங்களுடைய பார்வையில் அவற்றைப் பற்றி அறிய ஆவலாக உள்ளேன். பதிவை வாசிக்கும் நேரத்தை விடவும் சுவாரசியமான பின்னூட்டங்களை வாசிப்பதில் நேரம் போய்விடுகிறது. இதோ அடுத்த பதிவை நோக்கிச் செல்கிறேன்.\nஇன்றைய பொழுது இனிமையாக விடிந்ததில் எனக்கோர் தனி மகிழ்ச்சியாக உள்ளது.\n1) எழுத்துலகில் தங்களைப்போன்றே என்னிடம் பிரியமாகப் பழகி வந்து, என் வலையுலக ஆரம்ப நாட்களில் (2011), தன் பின்னூட்டங்கள் மூலம், அவ்வப்போது எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வந்துகொண்டிருந்த, ’கற்றலும் கேட்டலும்’ வலைப்பதிவர் திருமதி. ராஜி அவர்களுக்கு இன்று பிறந்தநாள் என்ற ஃபேஸ்-புக் செய்தி மெயில் மூலம் கிடைக்கப்பெற்றேன்.\n2) நீண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் 'Number-1 விமர்சன வித்தகி’யான தாங்களே இன்று என் பதிவுப்பக்கம் வருகை தந்து, என் விமர்சனங்களை விமர்சனம் செய்திடும் வாய்ப்புக் கிடைத்துள்ளது, நான் செய்துள்ளதோர் மாபெரும் பாக்யம்.\nகோபு >>>>> கீதமஞ்சரி (2)\n//இன்றுதான் இனிதாய் வலையுலகில் மறுபடியும் காலெடுத்து வைத்துள்ளேன். தங்கள் பதிவுகளை தேன்கூட்டின் முதல்பகுதியோடு துவங்குகிறேன்.//\nதாங்கள் மறுபடியும் இனிதாய் வலையுலகில் காலெடுத்து வைத்த இடம் தேனாக அமைந்துள்ளதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.\n//என்ன அழகான அறிமுகம்.. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்றாலும் பூவாசனை எட்டாதூரத்தில் இருப்போர்க்கு விளம்பரம் அவசியம்தானே.. மிகச்சரியாக அதை செய்திருக்கிறீர்கள்... சாதனை அரசி என்ற பட்டமும் மிகப்பொருத்தம்..//\nஆஹா, மிகவும் அருமையாகவும், அழகாகவும் இதனை இங்கு தகுந்ததோர் உதாரணத்துடன் தங்களின் தனிப்பாணியில் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.\nபடித்ததும் பூக்கடைக்குள் நுழைந்தது போல கும்மென்றதோர் வாஸனை தூக்கலாக உள்ளது. :)\n//இங்கு குறிப்பிட்டுள்ள கதைகளுள் சிலவற்றை ஏற்கனவே அவருடைய தளத்தில் வாசித்திருக்கிறேன் என்றாலும் உங்களுடைய பார்வையில் அவற்றைப் பற்றி அறிய ஆவலாக உள்ளேன்.//\nமிக்க மகிழ்ச்சி, மேடம். அவர்களின் பதிவினில் நாம் வாசித்தது ஓர் தனி புஷ்பம் போல என்றால், இந்த என் தொடர், அழகாக நெருக்கமாகத் தொடுத்ததோர் பூமாலையாகவே தங்களுக்குக் காட்சியளிக்கக்கூடும் என நான் நின���க்கிறேன்.\n//பதிவை வாசிக்கும் நேரத்தை விடவும் சுவாரசியமான பின்னூட்டங்களை வாசிப்பதில் நேரம் போய்விடுகிறது.//\nஅதுதான் எனக்கும், எனக்குள் ஏற்பட்டுவரும் மிகப்பெரிய சுவாரஸ்யமே. :)))))\n//இதோ அடுத்த பதிவை நோக்கிச் செல்கிறேன்.//\nசரி, மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆர்வத்துடன் கூடிய வாசிப்புக்கும், எதையும் நேர்த்தியான முறையில் நேரேட் செய்து, பின்னூட்டத்தில் சொல்லும் தனித்திறமைகளுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nமேற்படி இணைப்பினில் ‘சிவப்பு பட்டுக் கயிறு’ நூலாசிரியர் திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள், இந்த என் நூல் அறிமுக + மதிப்புரைத் தொடரினைப் பற்றி சிறப்பித்து நன்றிகூறி ஓர் தனிப்பதிவு வெளியிட்டுள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் இனிய அன்பு நன்றிகள்.\nஇது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nநமது அன்பிற்கினிய ராஜியின் பிறந்தநாளா.. ஹ்ம்ம். மிஸ் பண்றோம் அவங்கள..\nஎனது தனிப்பதிவையும் இங்கே அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சார். :)\nஆரண்ய நிவாஸ் 'சிறுகதைத் தொகுப்பு நூல்’ வெளியீடு \nநகைச்சுவை உணர்வுகள் உள்ளவரும், எனது அருமை நண்பரும், என்னுடன் ஒரே அலுவலகத்தில், ஒரே துறையில் ஆனால் வேறு பிரிவினில் பணியாற்றியவர...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\n அனைவருக்கும் வணக்கம். என் சென்ற பதிவினில் “அடடா ... என்ன அழகு ‘அடை’யைத் தின்னு பழகு” என்ற தல...\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\nபூம்..பூம்..பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி \nபூம்..பூம்..பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி பூம்..பூம்..பூம் மேளம் கொட்டி சேதி சொன்னான்டி பூம்..பூம்..பூம் மேளம் கொட்டி சேதி சொன்னான்டி \nஅலைகள் ஓய்வதில்லை அதுபோலவே விருதுகளும் ஓய்வதில்லை. மீண்டும் ஓர் விருது வழங்கப்பட்டுள்ளது. வழங்கியவர்: திருமதி விஜ...\nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் \nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் அனுபவம் By வை. கோபாலகிருஷ்ணன் 04.01.2013 அன்று 'மூன்றாம் சுழி' எ...\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீரா���ஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\nஜா ங் கி ரி\nஜா ங் கி ரி [ சிறுகதை ] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- அந்த ஒண்டிக்குடுத்தனத்தின் பொதுத் திண்ணையில், அடிக்கும் வ...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-6\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-4\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-3\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-2\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-1\nமீண்டும் ஓர் இனிய சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/625410/amp", "date_download": "2021-06-14T12:15:34Z", "digest": "sha1:QOJT4P2OHQ5X2GTSC5JFA5WEFAKGBDUT", "length": 8337, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "விதிகளை தளர்த்தி நெல் மூட்டைகளை வாங்க வேண்டும்: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nவிதிகளை தளர்த்தி நெல் மூட்டைகளை வாங்க வேண்டும்: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்\nசென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த சில நாட்களாக பெய்த மழையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் குவித்து வைத்திருந்த நெல் மழையில் நனைந்து வீணாகியிருக்கிறது. குறைந்தபட்சம் 50 ஆயிரம் குவிண்டால்களுக்கும் அதிகமான நெல் வீணாகியிருப்பதாகவும், இதனால் விவசாயிக்கும் பல ஆயிரங்களில் தொடங்கி சில லட்சங்கள் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. நெல் மூட்டைகள் நனைந்ததற்கு உழவர்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல எனும் நிலையில், ஈரப்பதம் குறித்த விதிகளை தளர்த்தி நனைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.\nசட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு: கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு\nதமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளார்: சேம.நாராயணன் அறிக்கை\nகாங்.கில் சீர்த்திருத்தம் செய்ய வேண்டும்: கபில் சிபல் பேட்டி\nதடுப்பூசி ஒதுக்கீட்டில் நடுநிலை இல்லை: முத்தரசன் குற்றச்சாட்டு\nஉ���்தர பிரதேசத்தில் மீண்டும் வெற்றி பெற பாஜ இரட்டை வியூகம்: மாநிலத்தை 2 ஆக பிரிக்க திட்டம்; ஜாதி கட்சிகள் கூட்டணி சேர்ப்பு\nமீனவர்களுக்கு மானிய டீசலை உயர்த்த வேண்டும்: அரசுக்கு ஜி.கே. வாசன் வலியுறுத்தல்\nசின்ன கட்சி எங்களை விமர்சிப்பதை வேடிக்கை பார்க்க மாட்டோம் தோற்ற பிறகு கூட்டணி கட்சியை குறைகூறுவது பாமகவின் வழக்கம்: அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி ஆவேச பேட்டி\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை\nதமிழக டெல்டா மண்டலங்களில் ஹைட்ரோகார்பன் திட்ட ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nவழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும்: அரசுக்கு கோரிக்கை\nதமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது: பாஜ தலைவர் எல்.முருகன் பேட்டி\nபெட்ரோல் வரிகளை குறைக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை\nஇந்தியக் கம்யூ கட்சியின் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள்: முத்தரசன் வாழ்த்து\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பை எதிர்த்து பாஜவினர் முதலில் கருப்பு கொடி காட்ட வேண்டும்: தமிழகத்தை பற்றி பிறகு பேசலாம்; மா.சுப்பிரமணியன் பேட்டி\nகொரோனாவை ஒழிக்க தடுப்பூசி போட வேண்டும்: விஜயகாந்த் வேண்டுகோள்\nபா.ம.க.வால் தங்களுக்கு என்னத்த வித பயனும் இல்லை: அதிமுக செய்தித்தொடர்பாளர் பேச்சு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு மோடி அரசு மக்களுக்கு துரோகம்: மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்\nடாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=113748", "date_download": "2021-06-14T11:35:48Z", "digest": "sha1:Z6VJDLJA7PWFJAY3V6XXDNQ6RGFAIT7O", "length": 12172, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Chariot festival at Srirangam Renganathar temple | ஸ்ரீரங்கம் தேர் திருவிழா: தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு\nதிருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை\nவைத்தியநாத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா\nஸ்ரீரங்கம் கோயிலில் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவம்\nவாடகை அறை முன்பதிவு திருமலையில் புதிய முறை அமல்\nஉஜ்ஜயினி மஹாகாலேஷ்வர் கோவில் திறப்பு\nபெண்களையும் அர்ச்சகர்களாக்க முயற்சிப்போம்: சேகர்பாபு\nகிராம கோவிலில் பூத்துள்ள நாகலிங்க ... சென்னிமலை முருகன் அக்னி நட்சத்திர ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஸ்ரீரங்கம் தேர் திருவிழா: தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு\nதிருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் சித்திரை தேர்த் திருவிழாவில், நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் சேவை சாதித்தார்.\nதிருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை தேர் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு விழா, கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. நம்பெருமாள் வரும், 11 வரை கருட மண்டபத்தில் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவில் இன்று (மே.,9) காலை நம்பெருமாள் தங்க கருட வாகனம் கிளி மாலையுடன் சேவை சாதித்தார். பக்தர்கள் திருவிழாவை, srirangam temple (srirangam live)என்ற, யு-டியூப் சேனல் மூலம் காண வசதி செய்யப் பட்டுள்ளது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு ஜூன் 14,2021\nசபரிமலை: ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று (ஜூன் 14) மாலை திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அனுமதி ... மேலும்\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி ஜூன் 14,2021\nபூரி : ஒரிசாவில் புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, மூன்று தேர்கள் ... மேலும்\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு ஜூன் 14,2021\nபழநி : ஊரடங்கால் பழநியில் கோயில் வாயிலில் நின்று பக்தர்கள் வழிபடுகின்றனர்.பழநி பக்தர்கள் இங்குள்ள ... மேலும்\nதிருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை ஜூன் 14,2021\nதிருக்குறுங்குடி: திருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 2 யானைகளுக்கும் ... மேலும்\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை ஜூன் 14,2021\nபுதுச்சேரி: புதுச்சேரி வரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைப்பதற்கான பூஜை நேற்று நடந்தது. ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailyindia.in/?p=456929", "date_download": "2021-06-14T12:45:17Z", "digest": "sha1:GVNAFVDY7WQI3EKF2IBA4NEAMGKVR4P2", "length": 9601, "nlines": 117, "source_domain": "www.dailyindia.in", "title": "உச்சி முதல் பாதம் வரை ஆரோக்கியமான அழகுக்கு இந்த ஒரு கற்றாழை போதும் ! – dailyindia", "raw_content": "\nஉச்சி முதல் பாதம் வரை ஆரோக்கியமான அழகுக்கு இந்த ஒரு கற்றாழை போதும் \nகற்றாழை மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. பச்சை நிறத்தில் காணப்படும் கற்றாழை முட்களுடன் காணப்படும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, முகம் பளிச்சிடவும் கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற திரவம் பயன்படுகிறது.\nகற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்திற்கு பாதுகாப்பதாக கருதப்படுகிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது.\nஇது ஒரு கசப்பு தன்மையைக் கொண்டதால் கூடுதல் பலன் அளிக்கும் இயற்கை மருந்துப் பொருளாக உள்ளது. இந்தக் கற்றாழையின் மூலம் பல நோய்கள் குணமடைகின்றன. கற்றாழையை நன்றாகத் தோல் சீவி, ஆறேழு முறை நீரில் நன்றாகக் கழுவிக்கொள்ளவும். அதனுடன் தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து ஜூஸாக சாப்பிட்டால், மாதவிடாய் வயிற்றுவலி குறையும்.\nவெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இப்படி செய்து வர, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பிரகாசமாக இருக்கும்.\nகற்றாழை ஜெல் முகத்தில் உள்ள கருவளையங்களை மறைய செய்ய ரொம்பவே பயன்படுகிறது.\nஎனவே கற்றாழை ஜெல்லை கண்களில் உள்ள கருவளையங்களின் மீது அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்வதினால் முகத்தில் உள்ள கருவளையங்கள் மறையும் இருப்பினும் இந்த முறையை தொடர்ந்து 10 நாட்கள் வரை செய்து வர வேண்டும்.\nல பேருக்கு இருக்கின்ற ஒரு பிரச்சனை, பாதவெடிப்பு பிரச்சனை என்று சொல்லலாம். இந்த பாத வெடிப்பு மறைய கற்றாழை ஜெல்லினை பாத வெடிப்பு உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.இவ்வாறு இந்த முறையை தொடர்ந்து செய்து வர பாத வெடிப்பு பிரச்சனை உடனே சரியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/cheating-gang-arrested-by-chennai-police-who-gets-money-in-the-name-of-billi-sooniyam/", "date_download": "2021-06-14T13:05:45Z", "digest": "sha1:YDVYHUUWP57YVCXCTXAC6BPEOSIW2M7U", "length": 10565, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "'பில்லி, சூனியம்' என்ற பெயரில் லட்சக் கணக்கில் மோசடி; அதிரவைக்கும் சம்பவம்! - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் 'பில்லி, சூனியம்' என்ற பெயரில் லட்சக் கணக்கில் மோசடி; அதிரவைக்கும் சம்பவம்\n‘பில்லி, சூனியம்’ என்ற பெயரில் லட்சக் கணக்கில் மோசடி; அதிரவைக்கும் சம்பவம்\nசென்னையில் பில்லி, சூனியம் எனக்கூறி பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த மீனாட்சிபுரம் பகுதியில் வசித்து வருபவர் ராஜகுமாரன்(45). இவர் மினிவேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர், தனது வீட்டின் அருகே சாமியார் ஒருவரை பார்த்த ராஜகுமாரன், அனைவருக்கும் உடல்நிலை சரியில்லை எனக்கூறியுள்ளார். அதற்கு அந்த சாமியார், உங்களுக்கு பில்லி சூனியம் வைத்திருக்கிறார்கள் என்றும் ரூ.2 லட்சம் பணம் மற்றும் 2 கோழி எடுத்துக் கொண்டு சென்னை வருமாறு கூறியுள்ளார்.\nஅதனை நம்பிய ராஜகுமாரன், தனது வேனை ரூ.5 லட்சத்துக்கு விற்று பணத்தை எடுத்துக் கொண்டு சென்னை சென்றுள்ளார். அந்த சாமியாரை ஸ்டேன்லி மருத்துவ மனை அருகே பார்த்த ராஜகுமாரன், பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக் கொண்டு பூஜைக்கு பொருட்கள் வாங்க��� வருவதாக கூறிவிட்டு சென்ற சாமியார் திரும்ப வரவே இல்லையாம். அப்போது, தான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்த ராஜகுமாரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஇதனையடுத்து அப்பகுதியில் இருந்து சிசிடிவி காட்சி மற்றும் செல்போன் எண்களின் உதவியுடன், மோசடியில் ஈடுபட்ட வந்த ஒரு கும்பலை போலீசார் பிடித்துள்ளனர். அமர்நாத் (21), சுரேஷ் (34), மனைவி ஜெயந்தி , பாப்பா(56) பேரும் அந்த சாமியாருக்கு உதவியவர்களாம். பில்லி, சூனியம் எனக்கூறி பணத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் மோசடியில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் அம்பலமானது. மேலும், அந்த சாமியார் புட்லூரை சேர்ந்த யுவராஜ்(42) என்பதும் தெரிய வந்துள்ளது.\nராஜகுமாரனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவான யுவராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவரை கைது செய்தால், பல மோசடிகள் வெளிச்சத்துக்கு வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.\nகாதல் வலை வீசி பணம் பறித்த கும்பலின் மிரட்டலால் கல்லூரி மாணவி தற்கொலை\nகோவை சிங்காநல்லூரில் காதல் வலை வீசி பணம் பறித்த கும்பலின் மிரட்டலால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார். என்ஜிபி...\nபசுவின் பெயரால் இளைஞர் அடித்துக் கொலை – இந்துத்துவ வெறியர்களால் தொடரும் அட்டூழியம்\nமத்தியப் பிரதேசத்தின் அச்சல்பூரைச் சேர்ந்த பாபு லால் பில் என்பவரும் அவரது நண்பர் பிந்துவும் வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் சென்று ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தர்கர் மாவட்டத்தில் பெகுன் என்ற இடத்திற்குச்...\n“உயர் கல்வித் துறையில் எஸ்சி/எஸ்டி, முஸ்லீம்களுக்கு மாபெரும் அநீதி” – கொதித்தெழுந்த திருமாவளவன்\nஉயர் கல்வித் துறையில் எஸ்.சி., எஸ்.டி. , முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"உயர் கல்வித்துறை நிலவரம் குறித்த...\nபெட்ரோல், டீசல் விலை எதிரொலி: பணவீக்க விகிதம் 12.94% ஆக உயர்வு\nநாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்படும் தரவுகள் அடிப்படையில் மொத்தவிலை குறியீடுகளின் பட்டியல் ஒவ்வொரு மாதமும் 14ஆம் தேதி வெளியிடப்படும். மே மாதத்துக்கான மொத்தவிலை குறியீட்டை (Wholesale...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/06/saaho-nerkonda-parvai.html", "date_download": "2021-06-14T12:07:21Z", "digest": "sha1:UMY5ULEDJRFCMFV4CW3VK5WM37NCNCO5", "length": 4191, "nlines": 51, "source_domain": "www.viralulagam.in", "title": "ரஜினியை எதிர்கொண்ட அஜித்தையே அலரவிட்ட பாகுபலி..! நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி மாற்றம்", "raw_content": "\nHomeநடிகர்ரஜினியை எதிர்கொண்ட அஜித்தையே அலரவிட்ட பாகுபலி.. நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி மாற்றம்\nரஜினியை எதிர்கொண்ட அஜித்தையே அலரவிட்ட பாகுபலி.. நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி மாற்றம்\nபாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கும் திரைப்படம் சஹோ. த்ரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இதன் ரிலீஸை ஒட்டி, நடிகர் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்பட ரிலீஸ் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக மே 1ம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருந்த நேர்கொண்ட பார்வை, ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.தற்பொழுது சகோ திரைப்படமும் ஆகஸ்டில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது நேர்கொண்ட பார்வை வசூலை பாதிக்காமல் இருக்க, அதன் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்படலாம் என சினிமா வட்டாரங்கள் கிசு கிசுக்கின்றது.\nஅதன் படி நேர்கொண்ட பார்வை அறிவித்ததை விட முன்னதாக ஜூலை 25ம் தேதி, அஜித்தின் வியாழன் செண்டிமெண்ட் படி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nமீண்டும் வருகிறது 'விடாது கருப்பு' (மர்மதேசம்).. கொண்டாட தயாராகுங்கள் 90s கிட்ஸ்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1376147.html", "date_download": "2021-06-14T11:16:24Z", "digest": "sha1:QGDQGOSCIE75BQUWDCJIZZK5SIKATERZ", "length": 15243, "nlines": 206, "source_domain": "www.athirady.com", "title": "தனிமைப்படுத்தும் முகாமிலிருந்த இளைஞன் தப்பியோட்டம்!! – Athirady News ;", "raw_content": "\nதனிமைப்படுத்தும் முகாமிலிருந்த இளைஞன் தப்பியோட்டம்\nதனிமைப்படுத்தும் முகாமிலிருந்த இளைஞன் தப்பியோட்டம்\nகொழும்பின் புறநகரான பிலியந்தல – ரெஜிடல்வத்த பிரதேசத்திலுள்ள தனிமைப்படுத்தும் முகாமிலிருந்து இளைஞர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.\nகுறித்த முகாமில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nசிகிச்சையினிடையே அவர் தப்பிச்சென்றிருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\n131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் ஆய்வு\nநெல்லியடியில் இளைஞர்களை முழங்காலில் இருத்திய இராணுவம்\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்தது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு \nஇரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் வீடு திரும்பினர்.\nயாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் – பிரதி பொலிஸ் மா அதிபர்\nகோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை\nஅரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்\nவைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்\nஉத்தரவை மீறி ஊரடங்கில் பயணித்த கார் மீது சூடு\nகொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\nஇறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nகடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1264 பேர் கைது\nஅரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறல்\nஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்\nமருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்\n1800 பேர்தான் மீதம்.. 76,408 பேரை டிஸ்சார்ஜ் செய்த சீனா.. தொடரும் மர்மம்.. விடை தெரியாத 2 கேள்விகள்\nகொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு\nகொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது \nதெஹிவளையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி\nயாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு \nயாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு\nமலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்\nகொழும்பில் விசேட சோதனை நடவடிக்கை – 16 வீதித்தடைகள்\nகொரோனாவை வைத்து எவரும் அரச��யல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை\nபொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல் \n131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் ஆய்வு\nஅம்பாரை மாவட்டத்தில் நிர்ணயவிலை தீர்மானம்.\nதமிழக முதலமைச்சருக்கு செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்\nபயணக் கட்டுப்பாட்டை கடுமையாக செயற்படுத்த வேண்டும்\nஉயிரிழந்த நிலையில் 17 வயது யானை மீட்பு \nஇலங்கையின் ஆயுதக்குழு – தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் கைது\nபருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் நால்வருக்கு கொரோனா\nகுருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர்…\nவாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\nகங்கை நதியில் இருந்து 3 உடல்கள் மீட்பு – உத்தரபிரதேசத்தில் மீண்டும்…\nதமிழக முதலமைச்சருக்கு செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்\nபயணக் கட்டுப்பாட்டை கடுமையாக செயற்படுத்த வேண்டும்\nஉயிரிழந்த நிலையில் 17 வயது யானை மீட்பு \nஇலங்கையின் ஆயுதக்குழு – தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் கைது\nபருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் நால்வருக்கு கொரோனா\nகுருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர்…\nவாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\nகங்கை நதியில் இருந்து 3 உடல்கள் மீட்பு – உத்தரபிரதேசத்தில்…\nயாழில் 24 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு கொவிட் தொற்று\nஅமீரகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 5¾ லட்சத்தை…\nசீனாவில் எரிவாயு பைப் வெடித்துச் சிதறியது -12 பேர்…\nநாடு திரும்பிய 32 பேர் உட்பட இலங்கையில் மேலும் 2,361 பேருக்கு…\nடெல்லியில் கூடுதல் தளர்வுகள் – வணிக வளாகங்கள், உணவகம் திறக்க…\nதமிழக முதலமைச்சருக்கு செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்\nபயணக் கட்டுப்பாட்டை கடுமையாக செயற்படுத்த வேண்டும்\nஉயிரிழந்த நிலையில் 17 வயது யானை மீட்பு \nஇலங்கையின் ஆயுதக்குழு – தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/10/17/%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%9A-85e67e88-f060-11e9-9c1d-7e68b74df9123634943.html", "date_download": "2021-06-14T12:58:19Z", "digest": "sha1:WF5AEFJMZQEG6AVUJWWJGG2KYSPOY35X", "length": 5421, "nlines": 112, "source_domain": "duta.in", "title": "பள்ளிபாளையம் அருகே விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி - Namakkalnews - Duta", "raw_content": "\nபள்ளிபாளையம் அருகே விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி\nபள்ளிபாளையம்,அக்.17: பள்ளிபாளையம் அருகே விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளிபாளையம் அருகே உள்ள காடச்சநல்லூரில், விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண்மை உதவி அலுவலர் அசோக்குமார் பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். அட்மா திட்ட மேலாளர் ஹேமலதா, விவசாயி பொன்சங்கர் ஆகியோர் தேனீக்களை வளர்ப்பது குறித்து பயிற்சியளித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தேனீக்கள்தான் நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பெரும் பங்காற்றி வருகிறது. இந்த ஈக்கள் இல்லாவிட்டால் மலர்களின் மகரந்த சேர்க்கைக்கு வாய்ப்பு குறைந்து நாட்டில் பசுமை மறைந்து போகும். மலர் விட்டு மலர் சென்று தேனை சேகரிக்கும் இந்த ஈக்களால், விவசாய விளை பொருட்களின் உற்பத்தி இருமடங்காக உயர்கிறது. காடு, தோட்டங்களில் இருந்த தேனீக்களை அழிக்கும் காலம் மாறி உலக அளவில் தேனீக்களை வளர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் வீடுகள், தோட்டங்களில் தேன் பெட்டிகளை வைத்து தேனீக்களை பாதுகாத்து, சுத்தமான தேன் சேகரித்து விற்பனை செய்யலாம். தேனீக்கள் 5கிலோ மீட்டர் வரை பறந்து சென்று, தனது இனத்திற்கான தேன்களை சேகரித்து பாதுகாக்கிறது. தேன் பெட்டிகளில் இருந்து தேன் தவிர, மகரந்தம், தேன்மெழுகு உள்ளிட்ட பொருட்களையும் பெறலாம் என விளக்கமளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பில் நாமக்கல் பிஜிபி வேளாண்மை கல்லூரி மாணவர்கள், பள்ளிபாளையம் வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.\nமேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/y70bVwAA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87.1015/", "date_download": "2021-06-14T11:11:05Z", "digest": "sha1:ZUYAY4Y5GHLRGYXHXOKACE5XVLKO2HNW", "length": 7746, "nlines": 316, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "ஸ்ரீநவீயின் 'சர்க்கரை நிலவே' | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nசர்க்கரை நிலவே - 6\nகாதலில் கூத்து கட்டு 28(1)\nLatest Episode கிய்யா... கிய்யா... குருவி - 9\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nகிய்யா கிய்யா குருவி - 8\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nகிய்யா... கிய்யா... குருவி - 7\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nபடம் பார்த்து கண்டுபிடி - 2\nபடம் பார்த்து கண்டுபிடி - 2\nகாதலில் கூத்து கட்டு 28(1)\nStarted by சபரி சாவித்திரி\nஅரசன் குறிப்பேடு- 1.சிப்பாயின் மனைவி\nLatest Episode கிய்யா... கிய்யா... குருவி - 9\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nமென் சாரலில் நின் வண்ணமோ.. en paarvaiyil\nவில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 3\nவில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 1&2\nLatest Episode கிட்காட் கஸாட்டா முடிவுரை\nயாழினி மதுமிதாவின் கிட்காட் கஸாட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/edho-mayam-seigiraai.866/", "date_download": "2021-06-14T12:23:51Z", "digest": "sha1:H7AJZWYSNTHLQWRQENDB66LEEF2H2WPW", "length": 7847, "nlines": 316, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Edho Mayam Seigiraai | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nGeneral Audience ஏதோ மாயம் செய்கிறாய் - Intro\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 01\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 02\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 03\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 04\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 05\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 06\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 07\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 08\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 09\nகடல் புறா - முதல் பாகம்\nகாதலில் கூத்து கட்டு 28(1)\nLatest Episode கிய்யா... கிய்யா... குருவி - 9\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nகிய்யா கிய்யா குருவி - 8\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nகிய்யா... கிய்யா... குருவி - 7\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nபடம் பார்த்து கண்டுபிடி - 2\nகாதலில் கூத்து கட்டு 28(1)\nStarted by சபரி சாவித்திரி\nஅரசன் குறிப்பேடு- 1.சிப்பாயின் மனைவி\nLatest Episode கிய்யா... கிய்யா... குருவி - 9\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nமென் சாரலில் நின் வண்ணமோ.. en paarvaiyil\nவில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 3\nவில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 1&2\nLatest Episode கிட்காட் கஸாட்டா முடிவுரை\nயாழினி மதுமிதாவின் கிட்காட் கஸாட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/marcus-weds-chaitanya.694/", "date_download": "2021-06-14T11:22:01Z", "digest": "sha1:OMYFRA46TF32UTMUL2G2N7T7NCYV7DPL", "length": 7321, "nlines": 303, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Marcus Weds Chaitanya | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nகாதலில் கூத்து கட்டு 28(1)\nLatest Episode கிய்யா... கிய்யா... குருவி - 9\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nகிய்யா கிய்யா குருவி - 8\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nகிய்யா... கிய்யா... குருவி - 7\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nபடம் பார்த்து கண்டுபிடி - 2\nபடம் பார்த்து கண்டுபிடி - 2\nகாதலில் கூத்து கட்டு 28(1)\nStarted by சபரி சாவித்திரி\nஅரசன் குறிப்பேடு- 1.சிப்பாயின் மனைவி\nLatest Episode கிய்யா... கிய்யா... குருவி - 9\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nமென் சாரலில் நின் வண்ணமோ.. en paarvaiyil\nவில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 3\nவில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 1&2\nLatest Episode கிட்காட் கஸாட்டா முடிவுரை\nயாழினி மதுமிதாவின் கிட்காட் கஸாட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=113749", "date_download": "2021-06-14T11:48:19Z", "digest": "sha1:CX3ZAS3G3SYS6DZWXRKUBXYBUWB3CQAD", "length": 13187, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Chennimalai Murugan Agni Natchathiram Festival canceled | சென்னிமலை முருகன் அக்னி நட்சத்திர விழா ரத்து", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்க���் புதுப்பிக்கும் பணி\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு\nதிருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை\nதிருச்செந்துார் கோயில் இணைஆணையர் பொறுப்பேற்பு\nவைத்தியநாத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா\nஸ்ரீரங்கம் கோயிலில் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவம்\nவாடகை அறை முன்பதிவு திருமலையில் புதிய முறை அமல்\nஉஜ்ஜயினி மஹாகாலேஷ்வர் கோவில் திறப்பு\nஸ்ரீரங்கம் தேர் திருவிழா: தங்க கருட ... ரமலான் சிந்தனைகள் - 26: கருணையின் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசென்னிமலை முருகன் அக்னி நட்சத்திர விழா ரத்து\nசென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர விழா, நடப்பாண்டும் ரத்து செய்யப்பட்டது. சென்னிமலை முருகன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர விழா, விமரிசையாக கொண்டாடப்படுகிறது.\n36வது ஆண்டாக, 2019 வரை நடந்தது. இதையொட்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள், கங்கை, யமுனை, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி, காவிரி நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருவர். விழா நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து, சப்த நதி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்படுவர். சென்னிமலை மலை கோவிலை, 16 கி.மீ., சுற்றி கிரிவலம் வந்து, மலை மீதுள்ள முருகன் கோவிலை அடைவர். அடுத்த நாள் காலை முருகன் கோவிலில், கணபதி ஹோமம் மற்றும் பூர்ணாகுதி, முதல்கால வேள்வி பூஜை, தீபாராதனை நடக்கும். முக்கிய நிகழ்வாக முருக பெருமானுக்கு சப்தநதி தீர்த்த அபிஷேகம், 1,008 கலசாபிஷேகம், மகா வருண ஜெப ஹோமம் நடக்கும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வர். கடந்த ஆண்டு கொரோனா பரவலால், அக்னி நட்சத்திர விழா ரத்து செய்யப்பட்டது. நடப்பாண்டும் கொரோனா இரண்டாவது அலை படுவேகமாக பரவி வருவதால், விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு ஜூன் 14,2021\nசபரிமலை: ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று (ஜூன் 14) மாலை திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அனுமதி ... மேலும்\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி ஜூன் 14,2021\nபூரி : ஒரிசாவில் புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் கோவில் தேர���ட்டத்தை முன்னிட்டு, மூன்று தேர்கள் ... மேலும்\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு ஜூன் 14,2021\nபழநி : ஊரடங்கால் பழநியில் கோயில் வாயிலில் நின்று பக்தர்கள் வழிபடுகின்றனர்.பழநி பக்தர்கள் இங்குள்ள ... மேலும்\nதிருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை ஜூன் 14,2021\nதிருக்குறுங்குடி: திருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 2 யானைகளுக்கும் ... மேலும்\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை ஜூன் 14,2021\nபுதுச்சேரி: புதுச்சேரி வரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைப்பதற்கான பூஜை நேற்று நடந்தது. ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=91607", "date_download": "2021-06-14T12:29:29Z", "digest": "sha1:6Y3DTLH62ODSCZZTV6P6UKIVFIFC7HZB", "length": 13529, "nlines": 171, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tamil new year rasi palan 2019 - 2020 | தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1)", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு\nதிருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை\nதிருச்செந்துார் கோயில் இணைஆணையர் பொறுப்பேற்பு\nஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா\nதும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் வருடாபிஷேக விழா\nகோ���ில் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு\nஇன்று பெரியபுராணம் தந்த சேக்கிழார் குரு பூஜை\nவிருச்சிகம்: ( விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1)\nதமிழ் புத்தாண்டு (விகாரி வருடம்) ஏப்ரல் 14ம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் நட்சத்திரத்திற்கான பலன் ..\nமூலம்: சக்திக்கு மீறி உங்களை சிரமப்படுத்திக் கொள்ள வேண்டாம். தகுதியானவர்களுக்கு மட்டும் உதவுங்கள். வியாபாரிகள் மனம் தளர வேண்டாம், இந்த வருடம் லாபகரமாக இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி தரும். 2019 அக்டோபர் முதல் திருமணம் நிச்சயமாகும். தொட்டதெல்லாம் துலங்கும். முயற்சி கைகூடும். குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினருடன் ஒற்றுமை நிலவும்\nபூராடம்: தலைமைப்பதவி ஏற்க வேண்டி வரும். குடும்பத் தலைவர்களுக்குப் பொறுப்பு அதிகமாகும். பொது சேவைகளில் முக்கிய பங்கு வகிப்பீர்கள். 2019 அக்டோபர் முதல் குடும்பத்தில் பிரச்னைகள் தோன்றலாம். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நீங்களே சரிசெய்வீர்கள். தொழில், வேலைவாய்ப்பில் சிக்கல் குறுக்கிட்டாலும் இறுதியில் வெற்றி உங்களுக்கே.\nஉத்திராடம்1ம் பாதம்: பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும். பேச்சில் திறமை வெளிப்படும். பக்தி, ஞான மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். பெரியவர்கள், பணக்காரர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். குடும்ப நலம் சிறக்கும் 2019 அக்டோபர் முதல் அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு கூடும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு ஜூன் 14,2021\nசபரிமலை: ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று (ஜூன் 14) மாலை திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அனுமதி ... மேலும்\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி ஜூன் 14,2021\nபூரி : ஒரிசாவில் புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, மூன்று தேர்கள் ... மேலும்\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு ஜூன் 14,2021\nபழநி : ஊரடங்கால் பழநியில் கோயில் வாயிலில் நின்று பக்தர்கள் வழிபடுகின்றனர்.பழநி பக்தர்கள் இங்குள்ள ... மேலும்\nதிருக்���ுறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை ஜூன் 14,2021\nதிருக்குறுங்குடி: திருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 2 யானைகளுக்கும் ... மேலும்\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை ஜூன் 14,2021\nபுதுச்சேரி: புதுச்சேரி வரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைப்பதற்கான பூஜை நேற்று நடந்தது. ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2021/may/03/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-3616309.html", "date_download": "2021-06-14T12:06:58Z", "digest": "sha1:U5LLUA6GJY5TETYPKQTYYJDV5OVSDWEE", "length": 10750, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மதுரை மத்திய தொகுதியில் திமுக வெற்றி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமதுரை மத்திய தொகுதியில் திமுக வெற்றி\nமதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் 33,915 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.\nமத்திய தொகுதியில் பழனிவேல் தியாகராஜன் (திமுக), அதிமுக கூட்டணி கட்சியான பசும்பொன் தேசிய கழக வேட்பாளா் என். ஜோதி முத்துராமலிங்கம் (அதிமுக), ஜி.எஸ். சிக்கந்தா் பாஷா (எஸ்டிபிஐ), ஜே. பாண்டியம்மாள் (நாம் தமிழா்), பி. மணி (மநீம) உள்பட 14 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.\nஇத் தொகுதியின் மொத்த வாக்குகள் - 2,41,796. இதில், 1,47,566 வாக்குகள் பதிவாகின. மேலும், 1,471 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. 25 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகளில் 119 செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. 1,352 தபால் வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தபால் வாக்குகளில் 9 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியிருந்தன.\nஇரவு 7 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், 72,858 வாக்குகள் பெற்று பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். எதிா்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளா் ஜோதி முத்துராமலிங்கம் 38,943 வாக்குகள் பெற்றுள்ளாா். திமுக வ��ட்பாளா் பழனிவேல் தியாகராஜன் 33,915 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளாா். இவா், 2 ஆவது முறையாக இத்தொகுதியிலிருந்து பேரவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.\nபழனிவேல் தியாகராஜன் (திமுக) -72,858, ஜோதி முத்துராமலிங்கம் (அதிமுக கூட்டணி) - 38,943, சிக்கந்தா் பாஷா (எஸ்டிபிஐ) - 3,338,\nஜே. பாண்டியம்மாள் (நாம் தமிழா்) -11,206, பி. மணி (மநீம) -14,483, ஏ. தவமணி (பிஎஸ்பி) - 304, எம். ஈஸ்வரி (மை இந்தியா) - 285, ராஜாகுமாா் நாயுடு (தமிழ் தெலுங்கு தேசிய கட்சி) - 176, ஆா். இளங்கோவன் (சுயே) -264, கிரம்மா் சுரேஷ் (சுயே) - 4,906, கிருஷ்ண பிரபு (சுயே) - 440,\nசத்தியேந்திரன் (சுயே) - 50, சிவசங்கா் (சுயே) - 94, ராஜசூா்யா (சுயே) -188 மற்றும் நோட்டா -1,427.\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/659275-tn-corona-update-april-15.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-06-14T12:16:56Z", "digest": "sha1:IM6GDEEYAV4ZVQC57GY7CUQETER6PIAM", "length": 17708, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தில் இன்று 7987 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2558 பேருக்கு பாதிப்பு: 4,176 பேர் குணமடைந்தனர் | TN Corona update: April 15 - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 14 2021\nதமிழகத்தில் இன்று 7987 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2558 பேருக்கு பாதிப்பு: 4,176 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் இன்று 7987 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nதமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 9,62,935. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 2,74,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,91,839.\nஇன்று வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 41 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 39,34,251.\nசென்னையில் 2564 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 5423 பேருக்குத் தொற்று உள்ளது.\n* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 190 தனியார் ஆய்வகங்கள் என 259 ஆய்வகங்கள் உள்ளன.\nஇந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:\n* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 58,097.\n* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,05,44,549.\n* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 93,995.\n* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 9,62,935.\n* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 7,987.\n* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2564 .\n* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 5,81,247 பேர். பெண்கள் 3,81,652 பேர். மூன்றாம் பாலினத்தவர் 35 பேர்.\n* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 4,797 பேர். பெண்கள் 3,190 பேர்.\n* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,176 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,91,839 பேர்.\n* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 29 பேர் உயிரிழந்தனர். 14 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவராவார், 15 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,999 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 4,353 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமுக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 22 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 7 பேர்.\nஇவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nகல்லூரி ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்கலாம்: தமிழக அரசின் மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி\nபதவிக் காலம் முடிந்தும் ���ல்கலைக்கழக வளாகத்தை காலி செய்யாத சூரப்பா: 2 மாதம் அவகாசம் தர அரசிடம் கோரிக்கை\n'ஒரு 100 ரூபாய் கூட வைக்க மாட்டியா'- திருடச் சென்ற வீட்டில் பணம் இல்லாததால் திருடர்கள் விரக்தி\nமுடிச்சூர் ஊராட்சியில் 400க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்கரோனா தொற்றுதமிழக நிலவரம்ஏப்ரல் 15 கரோனா நிலவரம்\nகல்லூரி ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்கலாம்: தமிழக அரசின்...\nபதவிக் காலம் முடிந்தும் பல்கலைக்கழக வளாகத்தை காலி செய்யாத சூரப்பா: 2 மாதம்...\n'ஒரு 100 ரூபாய் கூட வைக்க மாட்டியா'- திருடச் சென்ற வீட்டில் பணம்...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nமதுக்கடைகளைத் திறக்கும் திமுக அரசைக் கண்டித்து வீட்டு...\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது;...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nபாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் எஸ்.சி, எஸ்.டி. மக்கள், முஸ்லிம்களுக்கு மாபெரும் அநீதி:...\nஅதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்\nஅரசு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் ரத்த தானம் செய்த கோவை ஆட்சியர், எஸ்பி,...\nகரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 14 முதல்...\nபாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் எஸ்.சி, எஸ்.டி. மக்கள், முஸ்லிம்களுக்கு மாபெரும் அநீதி:...\nமே மாத பணவீக்க விகிதம் 12.94 ஆக உயர்வு: பெட்ரோல் விலை உயர்வு...\n‘இந்து தமிழ் திசை’, எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் வழங்கும் ’உயர்வுக்கு...\nசென்னையில் பெரியார் ஈவெரா, அண்ணா, காமராஜர் சாலை பெயர் மாற்றம்: தலைமைச் செயலரிடம்...\nஏப்ரல் 15 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/47", "date_download": "2021-06-14T12:56:54Z", "digest": "sha1:KK5ITELJ367LXO2X7PH47MJFTWRR3EAT", "length": 16552, "nlines": 220, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 14, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nவெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nவெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3000 உணவுப் பொதிகளைப் பகிர்ந்தளிப்பதற்காக சினமன் ஹோட்டல்ஸ் ...\nகொமர்ஷல் வங்கியின் நடமாடும் வங்கிச் சேவை\nகொவிட்-19 தொற்றுப் பரவலின் மூன்றாவது அலையைத் தொடர்ந்து அமலாக்கப்பட்டுள்ள...\nநீர், சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு அமெ.டொ. 40 மில். மேலதிக நிதியுதவி\nஇலங்கையின் ஏழு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் நீர் விநியோகம், கழிவறை மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக ...\nமுல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவு அன்பளிப்பு\nமுல்லேரியாவில் அமைந்துள்ள கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலைக்கு சகல வசதிகளையும் கொண்ட...\nதொழில்நுட்ப ஆரம்பநிலை நிறுவனங்கள் மத்தியில் புத்தாக்கம் மற்றும் தொழில்முயற்சியாண்மையை ஊக்குவிக்கும் ...\nறைனோ குழுமம் 8 தீவிர சிகிச்சை வென்டிலேற்றர்களை அன்பளிப்பு\nறைனோ குழுமம், 10 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 8 தீவிர சிகிச்சை வென்டிலேற்றர்களை சுகாதார அமைச்சுக்கு ...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம்\nதிடீர் அனர்த்தத்தை எதிர்கொள்ளும் முகமாக, எயார்டெல் லங்கா நிறுவனம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ...\n’’இன்வெஸ்ட் ஸ்ரீ லங்கா’’ முதலீட்டு அமர்வு ஆரம்பம்\nஇன்வெஸ்ட் ஸ்ரீ லங்கா முதலீட்டு அமர்வு இன்று (07) காலை 8.30 மணி முதல் மெய்நிகர் நிகழ்வாக...\nUnimo உடன் செலான் வங்கி கைகோர்ப்பு\nமட்டுப்படுத்த��்பட்ட கையிருப்புகளைக் கொண்டுள்ள DFSK, 7 இருக்கைகளைக் கொண்ட\nகல்வியில் புரட்சியை ஏற்படுத்த SLT-MOBITEL திட்டம்\nதொலைத்தொடர்பாடல் துறையில் தனக்கென தனிநாமத்தைப் படைத்துள்ள SLT-MOBITEL, தேசத்தின் இளைஞர்களை...\nசுகாதார மேம்பாட்டு பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்ப்பு\nகொவிட்-19 தொற்றுப் பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக...\nஇலங்கை வங்கி ரூ. 53 பில்லியன் மதிப்பை பதிவு\nஇலங்கை வங்கி, 53 பில்லியன் ரூபாய் வியாபார மதிப்பினை பதிவு செய்துள்ளது...\nவங்கி மற்றும் நிதிச்சேவை நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டல்\nஅத்தியாவசிய வங்கி மற்றும் நிதிச் சேவைகள் வழங்கலை முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், பொலிஸ் மா ...\nகப்பலுடன் கவிழும் சுற்றுலாத் துறை\nகொவிட்-19 மூன்றாம் அலை தொற்றுப் பரவலுடன், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக ...\nஇலங்கை மத்திய வங்கியின் நிதியியல் புலனாய்வுப் பிரிவு (FIU) வெளியிட்ட ஊடக அறிக்கையில், கன்ரிச் ஃபினான்ஸ் லிமிடெட் ...\nயூனியன் அஷ்யூரன்ஸ் 1 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகையை வழங்கியது\nநடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் 1 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகையை கொடுப்பனவாக...\nவெசாக் பௌர்ணமிக்கு SLT-MOBITEL ஒளியூட்டல்\nSLT-MOBITEL, தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒளியேற்றும் தேசிய திட்டமொன்றை ...\nLMD 100 தரப்படுத்தலில் செலான் வங்கி முன்னேற்றம்\nசெலான் வங்கி, இலங்கையிலுள்ள வலுவான வியாபார நிறுவனங்களில் ஒன்றாக தனது ஸ்தானத்தை மேலும் உறுதி ...\nசிஸ்கோ லெப்ஸ் ஸ்ரீ லங்காவின் வருடாந்த விருது இரவு\nசிஸ்கோ லெப்ஸ் விருது இரவு 2020 - மெய்நிகர் விருது நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கடந்த\nநாட்டில் கொவிட்-19 தொற்றுப் பரவலின் மூன்றாம் அலை தாக்கத்தினால் தற்போது உத்தியோகப்பற்றற்ற முடக்க நிலை ...\nகடன் பெற்றவர்களுக்கு சந்தோஷமான செய்தி\nபாதிக்கப்பட்ட வியாபாரம் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள்...\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nகோவிட் -19 தொற்றுநோயின் மோசமான விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய முயற்சிகளை...\nசிரேஷ்ட பிரஜைகளுக்கு “செலான் ஹரசர” கணக்கு மீள அறிமுகம்\nசிரேஷ்ட பிரஜைகளுக்கும், ஓய்வூ��ியம் பெறுவோருக்கும் விசேட அனுகூலங்கள் மற்றும் நிதியியல் தீர்வுகளை...\nதேசிய தொலைத்தொடர்பாடல்கள் மற்றும் மொபைல் சேவைகள் வழங்குநரான SLT-MOBITEL ...\nSSC டெனிஸ் திறந்த சம்பியன்ஷிப் போட்டிகளின் ஊட்டச்சத்துப் பங்காளராக CBL Nutriline\nCBL Nutriline, 123வது SSC டெனிஸ் திறந்த சம்பியன்ஷிப் போட்டியில் ...\nகொவிட் தடுப்பூசி கொள்வனவு குறித்து SLCPI எச்சரிக்கை\nகொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளைப் பெறுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு...\nஎயார்டெல் லங்கா ஊழியர்களுக்கு சிறப்பு விருதுகள்\nகொவிட் தொற்றுநோய் காரணமாக உலகம் முழுவதிலுமுள்ள தொழிற்சாலைகள் தமது வர்த்தக நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...\nகொழும்பு பங்குச் சந்தையில் , காலை 11 மணிமுதல் பிற்பகல் 2.30...\nயூனியன் அஷ்யூரன்சுக்கு நான்கு விருதுகள்\nவேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி வர்த்தக நாமம், மிகவும் புத்தாக்கமான ஆயுள் காப்புறுதி வர்த்தக நாமம் ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் உணவு முறைக்கு பயனுள்ள வழிகாட்டல்\nநிலைபேறான உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பகுதி மற்றும் இலங்கை விவசாயத் துறையின் ...\n12ஆம் திகதி மாத்திரம் அதிகமானோருக்குத் தடுப்பூசிகள்\nகெப்டனுக்கு பிணை: வெளிநாடு செல்ல தடை\nஒன்லைன் ஊடாக மதுபானம் வாங்கலாமா\nஉயர் நீதிமன்ற நீதியரசராக அர்ஜுன் ஒபேசேகர பதவியேற்பு\nமீண்டும் கமலுடன் இணையும் பிரபல நடிகை\nஅது உண்மையில்லை -மறுக்கும் மாதவன்\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psdprasad-music.com/category/deities/perumal-god/", "date_download": "2021-06-14T12:07:32Z", "digest": "sha1:EWUT2JL33S3ITZRK6NZNE3KHP574XUSP", "length": 5957, "nlines": 71, "source_domain": "psdprasad-music.com", "title": "திருமால் – psdprasad-music.com", "raw_content": "\nபுதிய தமிழ் பக்தி பாடல்கள் \nமுதற்பக்கம் எனது படைப்புகள்- பக்தி பாடல்கள் - தமிழ் கீர்த்தனைகள் - மொழி பெயர்ப்புகள் - திரையிசையில் பக்தி பாடல்கள் - Youtube காணொளிகள் Contact\nYoutube Link ஸ்ரீ ஸ்ரீநிவாசனே ஸ்ரீ லக்ஷ்மி நேசனே எங்கள் ஸ்ரீ விஷ்ணு திருமாலனே ஸ்ரீ விஷ்ணு திருமாலனே தர்ம வழி காக்கவே.கர்ம பலன் காட்டவே.. அவதாரம் பல செய்தவா (more…)\nகருட கமன தவ (தமிழில்)\nபாடலாசிரியர் (சமஸ்கிருதம்) : ச்ருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் Youtube link ************************** கருடன் மீதுலவும் உன் சரண கமலம் அதை மனதினில் நிதம் உருவேற்று மனதினில் நிதம் உருவேற்று \nபண்டுரீதி கொலு – தமிழில்\nYoutube Link ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் கீர்த்தனை (தெலுங்கு) தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் ராகம்: ஹம்ஸநாதம் தாளம்: ஆதி பல்லவி ————– உன்னைக் காவல் செய்யும் பாக்யம் கிட்டுமா ராமா… அனுபல்லவி ——————- காமம், க்ரோதம் என்னும்…என்னுள் உள்ள பகைகள் ஆறும் அழித்து (more…)\nஸ்ரீ சுதர்சன அஷ்டகம் – தமிழில்\nஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய ஸ்ரீ சுதர்சன அஷ்டகம் – தமிழில் – நோய்களை தீர்க்கும் சக்திமிகு மந்திரம் Youtube – Audio / Video Link (more…)\n வானவர் போற்றும் அத்தி வரதா \nவரங்களைத் தரவே வந்தவன் வரதன் அவன் பதம் பணிவோம் வாருங்கள் \nநான்முகன் ப்ரம்மன் செய்யும் வேள்விக்கு அழைத்திட வில்லை ‘ஏன்’என சரஸ்வதி தேவி பொங்கினள் கோபம் கொண்டே \nவைகுண்ட ஏகாதசி – சிறப்பு பாடல்\nபாடலைக் கேட்க… பல்லவி —————- வைகுண்ட நாதனை… வையமெலாம் போற்றிடும் வைகுண்ட ஏகாதசி – இன்று திறந்திடுமே சொர்க்கத்தின் வாசல் வழி – இன்று திறந்திடுமே சொர்க்கத்தின் வாசல் வழி (2) ஸ்ரீரங்கநாதா \nஉச்சிதொடும் கோபுரத்தின் ஆலயத்தில் கோயில்கொண்டான்.. அச்சுதனாம் அனந்தனடி கிளியே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=47209", "date_download": "2021-06-14T12:15:46Z", "digest": "sha1:GDGWJMCNAN5YPL2KKV6JEOTUHVAQPXDS", "length": 7326, "nlines": 71, "source_domain": "www.anegun.com", "title": "தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் 5 புதிய திட்டங்கள் ! | அநேகன்", "raw_content": "\nHome இந்தியா/ ஈழம் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் 5 புதிய திட்டங்கள்...\nதமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் 5 புதிய திட்டங்கள் \nசென்னை : ஜூன் 3 :-\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை (இன்று) முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளில் 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.\nமேலும், கோவிட்-19 பாதிப்பு நிவாரண நிதியுதவியான அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 2.8 கோடி பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டம், தமிழ்நாடு அரசு அறநிலைய துறையின் கீழ�� ஒருகால பூஜையுடன் இயங்கும் 12,959 கோயில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள், பணியாளர்களுக்கு ரூபாய் 4,000 நிவாரணமும், 10 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் ஆகியவை அடங்கும்.\nஇதனையடுத்து, கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டப் பத்திரிக்கையாளர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி ரூ.10 லட்சம் ஆக உயர்த்தி வழங்கும் திட்டமும், திருநங்கைகள் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணிக்க அனுமதி வழங்கும் திட்டமும், மருத்துவர்கள், காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.\nதமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் சுமார் 2.8 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் கிடைக்க தமிழக அரசு சிறப்பான ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக டோக்கன் வழங்கியுள்ளனர். தினசரி 200 பேருக்கு வருகிற 5ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இந்த நிவாரண உதவிகள் கிடைக்கும். இதற்காக கடந்த சில நாட்களாக மளிகை பொருட்களை பேக்கிங் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.\nமேலும், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் கோவிட்-19 நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி நாளை வரை நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் தவறாது அவற்றை பெற்றுக் கொள்ளவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\n– நன்றி : தினகரன்\nகோவிட்-19: இன்று 4,949 நேர்வுகள் \nகோவிட்-19: இன்று 64 பேர் மரணம் 8,163 பேர் குணமடைந்தனர் \nஅன்றாட நேர்வுகள் 4,000ஆகக் குறைந்தால் விதிமுறைகள் மறு ஆய்வு செய்யப்படும் – இஸ்மாயில் சப்ரி யாக்கோப்\nஆகஸ்டு மாதத்தில் நம்பிக்கைக் கூட்டணி மாநிலங்களின் சட்டமன்றக் கூட்டம் \nமக்களுக்கான உதவி நிதி ரி.ம. 500இல் இருந்து ரி.ம. 2,000ஆக உயர்த்தப்பட வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=47407", "date_download": "2021-06-14T11:56:53Z", "digest": "sha1:JJUZDFPXMB6RCCZMDJFOM7HH4EIAUIAW", "length": 6108, "nlines": 79, "source_domain": "www.anegun.com", "title": "கடந்த 6 நாட்களில் 23 உருமாறிய கிருமிகள் ! | அநேகன்", "raw_content": "\nHome மலேசியா கடந்த 6 நாட்களில் 23 உருமாறிய கிருமிகள் \nகடந்த 6 நாட்களில் 23 உருமாறிய கிருமிகள் \nகோலாலம்பூர் | ஜூன் 10 :-\nகடந்த ஜூன் 3 முதல் ஜூன் 8 ஆம் நாள் வரை மேற்கொள்ளப்��ட்டக் கண்காணிப்பில், நாட்டில் 23 வகையான புதிய உருமாறிய கிருமிகள் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.\nஅதிலும் குறிப்பாக 19 கிருமிகள் Beta (B.1.351) வகையைச் சார்ந்தவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அந்தக் கிருமியால் சிலாங்கூரில் 8 நேர்வுகள், புத்ராஜெயாவில் 3 நேர்வுகளும், கோலாலம்பூர், மலாக்கா, கேடா ஆகிய மாநிலங்களில் தலா இரு நேர்வுகளும் பெர்லிஸ், பேரா ஆகிய மாநிலங்களில் தலா 1 நேர்வும் பதிவாகியுள்ளன என சுகாதாரத் துறை அமைச்சின் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ டத்தோ ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் முகம்மட் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nDelta (B.1.617.2) வகைத் தொற்று புத்ராஜெயாவிலும் கோலாலம்பூரில் கண்டறியப்பட்டுள்ளது.\nநேற்று வரையில், கவனிக்கப்பட வேண்டிய உருமாறிய கிருமிகள் பட்டியலில் 161 நேர்வுகள் பதிவாகியுள்ளன.\nஉருமாறிய கிருமிகள் பட்டியலும் நேர்வுகளும்:\nதொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு அவ்வப்போது மேர்கொண்டு வருகிறது. கோவிட்-19 பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், சமூகத்தில் கோவிட்-19 பரவலைத் தடுக்கும் இதர நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇதனிடையே, பொது மக்கள், தங்களையும் தங்கள் குடும்பாத்தாரையும் கோவிட்-19 தடுப்பூசிக்காகப் பதிந்து கொள்ளுமாறும் டாக்டர் நோர் ஹிஷாம் கேட்டுக் கொண்டார்.\nகோவிட்-19: இன்று 4,949 நேர்வுகள் \nகோவிட்-19: இன்று 64 பேர் மரணம் 8,163 பேர் குணமடைந்தனர் \nஅன்றாட நேர்வுகள் 4,000ஆகக் குறைந்தால் விதிமுறைகள் மறு ஆய்வு செய்யப்படும் – இஸ்மாயில் சப்ரி யாக்கோப்\nஆகஸ்டு மாதத்தில் நம்பிக்கைக் கூட்டணி மாநிலங்களின் சட்டமன்றக் கூட்டம் \nமக்களுக்கான உதவி நிதி ரி.ம. 500இல் இருந்து ரி.ம. 2,000ஆக உயர்த்தப்பட வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-14T13:30:36Z", "digest": "sha1:JFL5C2SPIMGX3FVHRTBDP3CQ5FMDUD2P", "length": 4887, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "இசையறுத்தல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) இசையறுத்து உச்சரித்துக்காண்க (நன். 91, சங்கர.)\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் த��ிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2014, 08:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-06-14T12:13:11Z", "digest": "sha1:GGWZUBNI2HHQI45OQCIGGTEQAC73MSKE", "length": 4820, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "இயந்தை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 திசம்பர் 2013, 05:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/emran-hashmi-refuses-act-with-alia-bhatt-042252.html", "date_download": "2021-06-14T11:01:52Z", "digest": "sha1:4CK7R5DQYXWG7BBK4EVT7WMIDMSHHYUP", "length": 12651, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆலியா பட்டுடன் நடிக்க மறுத்து இயக்குனர் மீது பாய்ந்த நடிகர் | Emran Hashmi refuses to act with Alia Bhatt - Tamil Filmibeat", "raw_content": "\nதனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nNews மதுக்கடைகள் திறப்பு... மதுநீதிச் சோழன் வாழ்க - டாக்டர் ராமதாஸ் நக்கல் பதிவு\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports WTC Final: போச்சு.. \"அந்தர்பல்டி\" பிளான்.. தாறுமாறு பிட்ச் ரெடி.. இந்தியாவுக்கு செக்\nFinance சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக��கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆலியா பட்டுடன் நடிக்க மறுத்து இயக்குனர் மீது பாய்ந்த நடிகர்\nமும்பை: ஆலியா பட்டுடன் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்த பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஷ்மி இயக்குனர் மீது கடும் கோபம் கொண்டாராம்.\nபாலிவுட் நடிகை ஆலியா பட்டுடன் நடிக்க பல ஹீரோக்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் காதலும், காமெடியும் கலந்த படத்தில் ஆலியா பட்டுடன் நடிக்க வந்த வாய்ப்பை பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஷ்மி ஏற்க மறுத்துள்ளார்.\nஇம்ரான் படங்கள் என்றாலே ஹீரோயினுடன் நிச்சயம் லிப் டூ லிப் இருக்கும். இம்ரானின் பெயரை கேட்டாலே ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அவரது லிப் டூ லிப் காட்சிகள் தான்.\nஅப்படிப்பட்டவர் காதல் படத்தில் எப்படி ஆலியாவுடன் நடிக்க முடியும். ஆலியா வேறு யாரும் அல்ல இம்ரானின் கசின் சிஸ்டர். பட வாய்ப்பை ஏற்க மறுத்த இம்ரான் இயக்குனர் மீதும் கோபம் கொண்டாராம்.\nதங்கச்சியோட போய் ஜோடியாக நடிக்க சொல்லிக் கேட்பதா என்று இயக்குனரை திட்டிவிட்டாராம் இம்ரான்.\nமனுஷன் என்னம்மா லிப் டூ லிப் கொடுக்கிறாரு: ஹீரோவை பார்த்து ஏங்கும் நடிகர்\nபாலிவுட் நடிகர் 'பின்னாடி' கடித்த ரசிகை\nமுஸ்லீம் என்பதால் வீடு தர மறுக்கிறார்கள் - நடிகர் இம்ரான் ஹஷ்மி புகார்\nகட்டுக்கதைகளையும் வதந்திகளையும் நம்புறாங்க.. தடுப்பூசி குறித்த உண்மையை விளக்க களமிறங்கும் ஆலியா பட்\nஆலியா, ரன்பீரோட வேலை செய்யறது ரொம்ப உற்சாகமா இருக்கு... நாகார்ஜூனா மகிழ்ச்சி\nபாதுகாப்பா இருங்க... வீட்லயே இருங்க... வெதரை என்ஜாய் பண்ணுங்க... பட்டியலிட்ட பாலிவுட் குயின்\nதடுப்பூசி போடுங்க... பாதுகாப்பாக இருங்கள்... திரைப்பிரபலங்களின் விழிப்புணர்வு வீடியோ \nகொரோனாவிலிருந்து மீண்ட காதல் ஜோடி… ஹாயாக மாலத்தீவு பறந்தனர் \nநெகடிவ் ஆன விஷயத்தை சந்தோஷமாக பகிர்ந்த ஆலியா...ரசிகர்கள் மகிழ்ச்சி\nராம்சரணையும், ஜூனியர் என்.டி.ஆரையும் தூக்கிக் கொண்டாடும் மக்கள்.. தெறிக்கும் ஆர்.ஆர்.ஆர் போஸ்டர்\nகாதலரை தொடர்ந்து பிரபல நடிகைக்கும் கொரோனா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகையில் வில்லேந்தி.. பிரளயமாக வெடிக்கும் அல்லுரி சீதாராமராஜு.. ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்காலர்ஷிப்புடன் இலவச ஐஏ��ஸ் கோச்சிங்...கலக்கும் சோனு சூட்\nஎன்னோட மனசுக்கு நெருக்கமான படம்.... முண்டாசுப்பட்டி 7 ஆண்டு நிறைவை கொண்டாடும் விஷ்ணு விஷால்\nஇதுக்கு இட்லி துணியே மேல்.. ஸ்ட்ரேப்லெஸ் உடையில் ரசிகர்களை திணறடிக்கும் பிக் பாஸ் பிரபலம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-haven-t-join-bjp-says-namitha-164709.html", "date_download": "2021-06-14T12:50:57Z", "digest": "sha1:JOEOGDPMUAUHUP42BLWQ257OEVSBWOEE", "length": 14110, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நமீதா பாஜகவில் சேர்ந்து விட்டாரா...? | I haven't join BJP, says Namitha | நமீதா பாஜகவில் சேர்ந்து விட்டாரா...? - Tamil Filmibeat", "raw_content": "\nதனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nNews சசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநமீதா பாஜகவில் சேர்ந்து விட்டாரா...\nசென்னை: நடிகை நமீதா தமிழக பாஜகவில் சேர்ந்து விட்டதாக யாரோ சிலர் புரளியைக் கிளப்பி விட்டுள்ளனர். இதையெல்லாம் தயவு செய்து நம்பாதீர்கள் என்று நமீதாவே மறுப்பு தெரிவித்துள்ளார்.\nசூரத் சுந்தரி நமீதாவுக்கு தமிழில் இப்போது பெரிய அளவில் படங்கள் இல்லை. இருந்தாலும் அவர் பிசியாகத்தான் இருக்கிறார். மானாட மயிலாட தவிர ரியல் எஸ்டேட் பிசினஸிலும் கொடி கட்டிப் பறக்கினார்.\nஇந்த நிலையில் அவர் பாஜகவில் சேர்ந்துள்ளதாகவும், சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்திற்குப் போய் உறுப்பினர் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து கையெழுத்துப் போட்டு விட்டு வந்துள்ளதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது.\nகுஷ்பு எப்படி திமுகவில் கவர்ச்சி பேச்சாளராக, பேச்சுப் பீரங்கியாக வலம் வருகிறாரோ அதேபோல நமீதவும் பாஜகவின் கவர்ச்சிப் பேச்சாளராக வலம் வரப் போகிறார் என்றும் செய்திகள் படு வேகமாக உலா வந்தன.\nஆனால் இதை நமீதா மறுத்துள்ளார்... அய்யோ, நான் அரசியலில் சேரவே இல்லையே. தமிழக பாஜகவில் நான் சேர்ந்து விட்டதாக வந்துள்ள செய்தி முற்றிலும் தவறு. அப்படியெல்லாம் எந்த பிளானும் என்னிடம் இல்லை. யாரோ தவறாக கிளப்பி விட்டுள்ளனர். நான் வழக்கம் போல சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.\nமச்சான்ஸ், நமீதாவே விளக்கிட்டாங்க.. நம்பிடாதீங்க..\nஇளம் படைப்பாளிகளுக்கு புதிய ஓடிடி தளம்… நமீதா தொடங்கினார் \nஅந்த தியேட்டர்களை விடுங்க.. நம்ம நமீதா தியேட்டர்ஸ் ஓபன் ஆகப் போகுது.. ரெடியா\nமஜாபா.. மஜாபா.. வாக்கு கேட்க போன இடத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட நமீதா.. வானதி\nநடுக்காட்டில் வவ்வாலை போல் தொங்கும் நமீதா.. வைரலாகும் போட்டோ.. பதறும் ஃபேன்ஸ்\nகன்னாபின்னாவென எடையை குறைத்த நம்மு.. வெளியான சீக்ரெட்.. தீயாய் பரவும் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் போட்டோ\nகிணற்றுக்குள் தவறி விழுந்த நமீதா.. பதறிப்போன ரசிகர்கள் \nஅது ஒரு கேம் ஷோங்க.. ரியாலிட்டி எல்லாம் கிடையாது.. பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நமிதா பேட்டி\nஅந்த ஒரு விஷயத்தால என் நெஞ்சே உடைஞ்சு போச்சு.. மனம் திறக்கும் நடிகை நமிதா\nஎன்ன நம்மு இதெல்லாம்.. இப்படியா பண்றது.. எப்படி தாங்குவார்.. இன்ஸ்டாவை கலக்கும் நமீதாவின் ரணகள பிக்\nஹலோ மச்சான்ஸ்..கொஞ்சும் தமிழில்..நமீதா வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ\n'பெண்களை மதிக்க கத்துக்குங்க' தரக்குறைவாகப் பேசிய இளைஞர்..போட்டோ வெளியிட்டு விளாசித் தள்ளிய நமீதா\nநடிகை நமீதாவுக்கு ரொமான்ஸ் போரடிச்சிடுச்சாமே ஏன் ஆடியோ விழாவில் இப்படி சொல்லிட்டாரே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவடிவேலு மண்டை மேல இருக்குற கொண்டை மாறி ஆகிடுச்சு அந்த குண்டு பல்பு.. ஷிவானியை பங்கமாக்கும் ஃபேன்ஸ்\nகமலி ப்���ம் நடுக்காவேரி படம் 19ம் தேதி முதல் ஓடிடியில் வெளியீடு\nலாக்டவுனும் முடியல...ஷுட்டிங்கும் நடக்கல...விவசாயிகளாகும் நடிகர்கள்\nபடுக்கையறையில் ஆடையின்றி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷாமா சிக்கந்தர்.. வைரலாகும் ஸ்டில்ஸ்\nதலையில் விறகு கட்டு.. இடுப்பில் குடம்.. பிகில் பட நடிகையின் தாறுமாறு போட்டோஸ்\nலிப்லாக்.. படுக்கையறையில் தாராளம்.. பட்டைய கிளப்பும் டாப்ஸி.. ஹசீன் தில்ருபா போட்டோஸ்\nSushant Singh Rajput முதல் நினைவு நாள் கலங்கிய காதலி Rhea | Emotional பதிவு\nClubHouse-ல் அவதூறு கருத்து தெரிவித்த Doctor...கொந்தளித்த Chinmayi | Tamil Filmibeat\nPrabhas படத்தில் நடிக்க Bollywood நடிகை Deepika Padukone கேடட் சம்பளம்\nSakshi Agarwal -கு திருமணம் முடிந்ததா\n என்ன காரணம் பாருங்க | இது கூட தெரியாதா Netizens Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/veteran-actor-joker-thulasi-passed-away-radhika-sarathkumar-mourns-082792.html", "date_download": "2021-06-14T11:36:14Z", "digest": "sha1:AG4E6MUQXGFMJJ5YDJR5D4JE4CEFC3O5", "length": 15761, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜோக்கர் துளசி மிக அற்புதமான மனிதர்…. ராதிகா இரங்கல் ட்வீட் ! | Veteran actor Joker Thulasi passed away.. Radhika Sarathkumar mourns - Tamil Filmibeat", "raw_content": "\nதனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nSports \"விராட் மனைவி அனுஷ்காவுக்கு டீ கொடுத்தது உண்மையா\" - முன்னாள் தலைவர் \"பொளேர்\" பதில்\nNews ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவரும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\"\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nFinance சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜோக்கர் துளசி மிக அற்புதமான மனிதர்…. ராதிகா இரங்கல் ட்வீட் \nசென்னை : மூத்த பழம் பெரும் நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஅண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட துளசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.\nநடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. ஐசியூவில் அனுமதி.. தீவிர சிகிச்சை\nஇந்நிலையில் நேற்று ஜோக்கர் துளிசி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார்.\nஒரு மூத்த மேடை நடிகரும் திரைப்பட நடிகருமான ஜோக்கர் துளசி தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். பல திரைப்படங்களில் முக்கியமான துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.\nவாணி ராணி, கோலங்கள், கேளடி கண்மணி , அழகு ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றுக்காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று உயிரிழந்தார். இவரது மறைவு திரைத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.\nவாணி ராணியில் ஜோக்கர் துளசி ராதிகா சரத்குமாருடன் நடித்திருந்தார். இவரது மறைவு குறித்து டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ராதிகா சரத்குமார், ஜோக்கர் துளசி மிக அற்புதமான மனிதர். பல நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்தவர். நேர்மறையான எண்ணங்களுடன் தினமும் எனக்கு குறுஞ்செய்திகளை அனுப்புவார். வாணி ராணியில் அவருடன் பணியாற்றிய நினைவுகள் மறக்கமுடியாதவை என பதிவிட்டுள்ளார்.\nஇதேபோல நடிகர் மோகன் ராமன் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஜோக்கர் துளசி 70களிலிருந்து நடித்து வருகிறார். மிகவும் மரியாதைக்குரிய நபர், ஜோதிடத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். பல படங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களும் அவருடன் சேர்ந்து நடித்துள்ளேன். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nமாரடைப்பு.. பிரபல தயாரிப்பாளரும் மக்கள் தொடர்பாளருமான பி.ஏ. ராஜு காலமானார்.. சோகத்தில் டோலிவுட்\nசுதா சந்திரனின் தந்தை காலமானார்… மீண்டும் உங்கள் மகளாக பிறக்க வேண்டும் உருக்கமான ட்வீட் \nமூத்த பழம் பெரும் நடிகர் ஜோக்கர் துளசி காலமானார் \nஅண்ணன் இறந்த 2 நாட்களில் தங்கையும் மரணம்.. இயக்குநர் எஸ்பி ஜனநாதன் வீட்டில் அரங்கேறிய சோகம்\nவீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்\nசிறுநீரகப் பிரச்னை.. சிகிச்சை பெற்றுவந்த பிரபல இயக்குனர் திடீர் மரணம்.. நடிகர், நடிகைகள் இரங்கல்\n'கருப்பன் குசும்புக்காரன்' நடி��ர் தவசி காலாமனார்.. ரசிகர்கள்.. திரைத்துறையினர் அதிர்ச்சி\nபிரபல இசை அமைப்பாளர் திடீர் மரணம்.. 375 படங்களுக்குப் பணியாற்றியவர்.. திரையுலகம் இரங்கல்\nபிரபல இளம் டிவி நடிகர் சபரிநாத் திடீர் மரணம்.. பேட்மிண்டன் விளையாடிய போது விபரீதம்.. ரசிகர்கள் ஷாக்\nதனி ஒருவன் பட நடிகர் திடீர் மரணம்.. மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஹவா ஹவாய்.. ஸ்ரீதேவிய எப்படி ஆட வச்சார் தெரியுமா சரோஜ் கான் குறித்து பிரபல இயக்குநர் உருக்கம்\nகேரள ஹைகோர்ட்டில் வழக்கறிஞர்.. சினிமா மீது தீராத காதல்.. மறைந்த இயக்குநர் சச்சியின் திரைப்பயணம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசிறு சிறு மழையே வந்தாலே… நந்திதா ஸ்வேதாவின் கலக்கல் வீடியோ \nசபாஷ் சரியான போட்டி...ரிலீசுக்கு முன்பே பாகுபலி சாதனையை காலி செய்த ஆதிபுருஷ்\nதலைவன் வேற ரகம் பார்த்து உஷாரு.. தமிழ் சினிமா படங்களும் வடிவேலு வெர்ஷனும்.. தெறிக்கும் மீம்கள்\nபடுக்கையறையில் ஆடையின்றி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷாமா சிக்கந்தர்.. வைரலாகும் ஸ்டில்ஸ்\nதலையில் விறகு கட்டு.. இடுப்பில் குடம்.. பிகில் பட நடிகையின் தாறுமாறு போட்டோஸ்\nலிப்லாக்.. படுக்கையறையில் தாராளம்.. பட்டைய கிளப்பும் டாப்ஸி.. ஹசீன் தில்ருபா போட்டோஸ்\nClubHouse-ல் அவதூறு கருத்து தெரிவித்த Doctor...கொந்தளித்த Chinmayi | Tamil Filmibeat\nPrabhas படத்தில் நடிக்க Bollywood நடிகை Deepika Padukone கேடட் சம்பளம்\nSakshi Agarwal -கு திருமணம் முடிந்ததா\n என்ன காரணம் பாருங்க | இது கூட தெரியாதா Netizens Comment\nBODY SHAMINGஆல் நான் பட்ட பாடு | மனம் திறந்த Karthi பட நடிகை Sanusha\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/12-is-pooja-chopra-s-miss-world-campaign-over.html", "date_download": "2021-06-14T13:07:00Z", "digest": "sha1:TYE2HGL3246H66FJTGDG4HZO7TASHOFV", "length": 14636, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உலக அழகிப் போட்டி: இந்திய அழகி காயம்-பங்கேற்பாரா? | Is Pooja Chopra's Miss World campaign over?, உலக அழகிப் போட்டி: இந்திய அழகி விலகல்? - Tamil Filmibeat", "raw_content": "\nதனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nLifestyle கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இரத்த உறைவு உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்களை ஏற்படுத்தலாம் தெரியுமா\nNews சீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலக அழகிப் போட்டி: இந்திய அழகி காயம்-பங்கேற்பாரா\n'மிஸ் வேர்ல்ட்-2009' பட்டத்துக்கான உலக அழகிப்போட்டியின் இறுதிச் சுற்று இன்று (சனிக்கிழமை) தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க் நகரில் நடக்கிறது.\nஇதில் இந்தியா உள்பட 112 நாடுகளின் அழகிகள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக நடந்த பல சுற்றுப் போட்டிகளைத் தொடர்ந்து இன்று இந்திய நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு இறுதிச் சுற்றுப் போட்டி தொடங்குகிறது.\nஇந்தியா சார்பில் இந்தப் போட்டியில் பூஜா சோப்ரா பங்கேற்கிறார். இதற்காக கடந்த 6 மாதமாக பூஜா பல்வேறு பயிற்சிகளை பெற்று வந்தார்.\nதொடக்கச் சுற்றுப் போட்டிகளில் பூஜா மிகவும் சிறப்பான புள்ளிகளை பெற்றார். எனவே உலக அழகி பட்டத்தை வெல்லும் வாய்ப்புள்ள அழகிகளில் பூஜாவின் பெயரும் உள்ளது.\nஇந் நிலையில் நேற்று பூஜா ஜோகன்ஸ்பர்க்கில் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டல் படிக்கட்டில் இறங்கி வந்தபோது அவர் அணிந்திருந்த ஹை-ஹீல்ஸ் செருப்பு வழுக்கி கால் தடுமாறி கீழே விழுந்தார்.\nஇதில் அவரது இடது கால் பிசகிவிட்டது. முழங்காலிலும் அடிபட்டதால் அவர் வலியால் துடித்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nகால் பிசகி உள்ளதால் 3 வாரம் படுக்கையில் ஓய்வில் இருக்குமாறு மருத்துவமர்கள் அறிவுறுத்திவுள்ளனர். இதை கேட்டதும் பூஜா சோப்ரா கண்ணீர் விட்டு அழுதார்.\nநடக்க முடியாவிட்டால் இன்றிரவு நடக்கும் போட்டியில் இருந்து அவர் விலக வேண்டி வரலாம். ஆனால், தான் விலகப் போவதில்லை என்றும் எப்படியாவது நிச்சயம் போட்டியில் கலந்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார் பூஜா.\nஅவர் கூறுகையில், 10 நொடிகள் என்னால் நடக்க முடிந்தால் போதும்.. நான் உலக அழகிப் போட்டி மேடையில் ஜமாய்த்துவிடுவேன். ஆனால், விதி என்ன செய்ய காத்திருக்கிறேதோ.. என்கிறார் பூஜா நம்பிக்கை கலந்த வருத்தத்துடன்.\nகாலில் அடிபட்டுள்ளதால் அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன் நடக்கும் நடனப் போட்டியில் பங்கேற்க வேண்டாம் என்று உலக அழகிப் போட்டியை நடத்தும் அமைப்பு அவருக்கு விதிவிலக்கு தந்துள்ளது.\n25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம்\nதமிழ் சினிமா 2009-முக்கிய நிகழ்வுகள்\n2012 : ருத்ரம்- பட விமர்சனம்\nபேட்மேன் - நிஜமான சூப்பர் ஹீரோ\nமேடையில் இரண்டு முறை மயங்கி விழுந்த மடோனா\nஜாக்சனின் 51வது பிறந்த நாள்\nதற்கொலைக்கு முயலும் வாய்ப்பு - தீவிர கண்காணிப்பில் ஜாக்சன் டாக்டர்\nஸ்லம்டாக்... சவுன்டிராக் விருதுக்குப் பரிந்துரை\nஜாக்சன் குறித்த டாக்குமென்டரி விரைவில் வெளியீடு\nசாப்பிட வாங்க..ஷாருக்குக்கு ஆர்னால்ட் அழைப்பு\nஜாக்சனின் 3வது மகனின் வாடகைத் தாய் அடையாளம் தெரிந்தது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகமலி ப்ரம் நடுக்காவேரி படம் 19ம் தேதி முதல் ஓடிடியில் வெளியீடு\nகாஷ்மீர் அனுபவங்கள்... வீடியோ வெளியிட்ட நடிகை ஹன்சிகா\nசபாஷ் சரியான போட்டி...ரிலீசுக்கு முன்பே பாகுபலி சாதனையை காலி செய்த ஆதிபுருஷ்\nபடுக்கையறையில் ஆடையின்றி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷாமா சிக்கந்தர்.. வைரலாகும் ஸ்டில்ஸ்\nதலையில் விறகு கட்டு.. இடுப்பில் குடம்.. பிகில் பட நடிகையின் தாறுமாறு போட்டோஸ்\nலிப்லாக்.. படுக்கையறையில் தாராளம்.. பட்டைய கிளப்பும் டாப்ஸி.. ஹசீன் தில்ருபா போட்டோஸ்\nSushant Singh Rajput முதல் நினைவு நாள் கலங்கிய காதலி Rhea | Emotional பதிவு\nClubHouse-ல் அவதூறு கருத்து தெரிவித்த Doctor...கொந்தளித்த Chinmayi | Tamil Filmibeat\nPrabhas படத்தில் நடிக்க Bollywood நடிகை Deepika Padukone கேடட் சம்பளம்\nSakshi Agarwal -கு திருமணம் முடிந்ததா\n என்ன காரணம் பாருங்க | இது கூட தெரியாதா Netizens Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/anushka-celebrates-first-birthday-as-mrs-kohli-053394.html", "date_download": "2021-06-14T11:43:23Z", "digest": "sha1:MXELSIQWLXOUI2SGQ4TRGJNNAOQX6EQY", "length": 14231, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன்று 'தல'க்கு மட்டும் அல்ல திருமதி கோஹ்லிக்கும் பிறந்தநாள்: அதுவும்... | Anushka celebrates first birthday as Mrs. Kohli - Tamil Filmibeat", "raw_content": "\nதனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nSports \"விராட் மனைவி அனுஷ்காவுக்கு டீ கொடுத்தது உண்மையா\" - முன்னாள் தலைவர் \"பொளேர்\" பதில்\nNews ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவ��ும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\"\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nFinance சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று 'தல'க்கு மட்டும் அல்ல திருமதி கோஹ்லிக்கும் பிறந்தநாள்: அதுவும்...\nபெங்களூர்: அனுஷ்கா சர்மா திருமதி கோஹ்லியான பிறகு தனது முதல் பிறந்தநாளை இன்று கொண்டாடியுள்ளார்.\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை திருமணம் செய்த பிறகு தனது முதல் பிறந்தநாளை இன்று கொண்டாடியுள்ளார்.\nஇந்த பிறந்தநாளை கணவருடன் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே அவர் பெங்களூருவுக்கு வந்துள்ளார்.\nதனது மனைவிக்கு கேக் வெட்டி ஊட்டிவிட்டு அதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் கோஹ்லி.\nமுன்னதாக கோஹ்லி நேற்று மாலை தனது மனைவி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பெங்களூரில் உள்ள ஓரியன் மாலுக்கு அழைத்துச் சென்று அவெஞ்சர்ஸ் படம் பார்க்க வைத்துள்ளார்.\nபெங்களூரில் இருந்து கிளம்பும் அனுஷ்கா நேராக அமெரிக்கா செல்கிறார். அங்கு ஒரு மாத காலம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். வேலை காரணமாக கோஹ்லி, அனுஷ்கா ஒன்றாக இருப்பது கடினமாகியுள்ளது.\nவிலங்குகள் பிரியையான அனுஷ்கா அவற்றுக்காக மும்பைக்கு வெளியே காப்பகம் ஒன்றை கட்டி வருவதாக தனது பிறந்தநாள் அன்று அறிவித்துள்ளார். அவர் செய்யும் நல்ல காரியத்திற்காக அவரை பலரும் பாராட்டியுள்ளனர்.\nவிராட் கோலியை ஓரே மூச்சா தூக்கிய அனுஷ்கா..வைரல் வீடியோ \nகணவர் விராத் கோலியை அலேக்காக தூக்கிய அனுஷ்கா ஷர்மா.. ஐபிஎல் கோப்பையை அவர் தூக்குவாரா\nகுழந்தைக்கு பெயர் வச்சாச்சு.. முதல் முறையாக மகளுடன் குடும்பமாக அனுஷ்கா சர்மா விராட் கோஹ்லி தம்பதி\nநிறை மாத கர்ப்பத்துடன்.. அட்டைப் படத்துக்கு போஸ் கொடுத்த அனுஷ்கா சர்மா.. திணறுது இன்ஸ்டாகிராம்\nவயிற்றில் குழந்தையுடன்.. தலைக்கீழாக நிற்கும் கர்ப்பிணி அனுஷ்கா ஷர்மா.. தீயாய் பரவும் போட்டோ\nகர்ப்பிணி அனுஷ்கா சர்மா.. நீச்சல்குளத்தில் நின்று போஸ்…தேவதையே என வர்ணித்த சமந்தா\nபேபி பம்ப் போட்டோவை ஷேர் செய்த நடிகை அனுஷ்கா சர்மா.. கணவர் விராட் கோஹ்லி காமெண்ட்ட பாருங்க\nஹேப்பி நியூஸ்.. குட்டி கோலியா குட்டி அனுஷ்காவா.. ஒரே குஷியில் நட்சத்திர தம்பதியினர்\nஉள்ளாடையுடன் ஒய்யாரமாக நிற்கும் அனுஷ்கா ஷர்மா.. கோலி முதல் ஆலியா பட் வரை மெய் மறந்து பாராட்டு\nஒரு பக்க ஆடையை கழட்டி.. அனுஷ்கா ஷர்மாவை இவ்ளோ ஹாட்டா பார்த்துருக்க மாட்டீங்க.. வைரலாகும் போட்டோஸ்\nமோனோகினியில்.. என்ன ஒரு ஹாட் போஸ்.. வைரலாகும் அனுஷ்கா ஷர்மாவின் வோக் கவர் போட்டோ\nடைவர்ஸா.. கூலாக சிரித்தபடி போஸ் போட்டு.. நெட்டிசன்களை மேலும் காண்டாக்கிய அனுஷ்கா ஷர்மா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாஷ்மீர் அனுபவங்கள்... வீடியோ வெளியிட்ட நடிகை ஹன்சிகா\nதலைவன் வேற ரகம் பார்த்து உஷாரு.. தமிழ் சினிமா படங்களும் வடிவேலு வெர்ஷனும்.. தெறிக்கும் மீம்கள்\nஸ்காலர்ஷிப்புடன் இலவச ஐஏஎஸ் கோச்சிங்...கலக்கும் சோனு சூட்\nபடுக்கையறையில் ஆடையின்றி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷாமா சிக்கந்தர்.. வைரலாகும் ஸ்டில்ஸ்\nதலையில் விறகு கட்டு.. இடுப்பில் குடம்.. பிகில் பட நடிகையின் தாறுமாறு போட்டோஸ்\nலிப்லாக்.. படுக்கையறையில் தாராளம்.. பட்டைய கிளப்பும் டாப்ஸி.. ஹசீன் தில்ருபா போட்டோஸ்\nClubHouse-ல் அவதூறு கருத்து தெரிவித்த Doctor...கொந்தளித்த Chinmayi | Tamil Filmibeat\nPrabhas படத்தில் நடிக்க Bollywood நடிகை Deepika Padukone கேடட் சம்பளம்\nSakshi Agarwal -கு திருமணம் முடிந்ததா\n என்ன காரணம் பாருங்க | இது கூட தெரியாதா Netizens Comment\nBODY SHAMINGஆல் நான் பட்ட பாடு | மனம் திறந்த Karthi பட நடிகை Sanusha\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-51607814", "date_download": "2021-06-14T11:50:48Z", "digest": "sha1:LAVRSABLP5IZILPS6DYVNPDFTQP5FCWP", "length": 15629, "nlines": 96, "source_domain": "www.bbc.com", "title": "அமேசான் ஆதிக்குடி பெண்கள் போராட்டம்: “எங்கள் காட்டை காக்க மரணம் வரை போராடுவோம்” மற்றும் பிற செய்திகள் - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nஅமேசான் ஆதிக்குடி பெண்கள் போராட்டம்: “எங்கள் காட்டை காக்க மரணம் வரை போராடுவோம்” மற்றும் பிற செய்திகள்\n\"இது எங்கள் காடு, எங்கள் நிலம்\" - அமேசான் ஆதிக்குடி பெண்களின் போராட்டம்\nமுன்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த ஆண்டு மிக மோசமாக அமேசான் காடுகள் அழிக்கப்பட்டது. காட்டுத்தீ, வேளாண்மைக்கான காட்டு அழிப்பு, மரங்களுக்காகக் காடுகளை அழிப்பது என பல்வேறு காரணிகள் அமேசான் காடுகள் சுருங்குவதற்குக் காரணம்.\nஒரு பக்கம் பிரேசில் அரசின் கொள்கை முடிவுகளே அமேசான் காடுகள் அழிவதற்குக் காரணமாக இருக்கிறதென்றால், மற்றொரு பக்கம் காடுகளை காக்க முதல் வரிசையில் நிற்கிறார்கள் அமேசான் பழங்குடிகள். அதுவும் குறிப்பாக பெண்கள்.\nமரிஸ்டெலா எனும் 14 வயது அரரோ கரோ இனக்குழுவைச் சேர்ந்த பெண், \"இந்த காடுதான் எங்கள் தாய். அந்த தாய் எங்களைக் கவனித்துக் கொண்டாள். பசித்த போது உணவிட்டால். இப்போது அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டியது எங்கள் கடமை.\" என்கிறார்.\nசயிரூ பொல்சினாரூ தலைமையிலான பிரேசில் அரசு பழங்குடி மக்களுக்கான நில உரிமைச் சட்டத்தை ரத்து செய்வதில் முனைப்பாக இருக்கிறது.\nமரிஸ்டெலா, \"பொல்சினாரூ அரசு பழங்குடிகளை வெறுக்கிறது. ஆனால், நான் இந்த நிலத்தின் ஆதிக்குடி என்பதில் பெருமையாக உணர்கிறேன். அதுவும் ஒரு பெண்ணாக இந்த நிலத்தை காப்பது எங்கள் கடமை என நான் நம்புகிறேன்,\" என்கிறார்.\nஒருபக்கம் அரசு அமேசான் காடுகளை கைப்பற்ற முனைய, இன்னொருபக்கம் பிரேசிலில் அமேசான் காடுகளைக் காக்கும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.\nடிரம்ப் வருகை: ஆமதாபாத்தில் அமர்க்களமான ஏற்பாடுகள்\nபட மூலாதாரம், Getty Images\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலானியா டிரம்புடன் பிப்ரவரி 24ஆம் தேதி (இன்று) குஜராத் மாநிலம் ஆமதாபாத். பிரதமர் நரேந்திர மோதி மற்றும் டிரம்ப் ஆகிய இரு தலைவர்களும் விமான நிலையத்திலிருந்து மொடேரா அரங்கம் வரை 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்களை பார்த்து கையசைத்தவாறு செல்ல முடிவு செய்துள்ளனர்.\nடிரம்பின் இந்த வருகை பல காரணங்களுக்காக தலைப்புச் செய்தியில் இடம்பிடித்துள்ளது. அதில் ஒன்று, அதற்கான செலவுத் தொகை. இந்த வருகைக்கான ஏற்பாட்டிற்காக 80-85 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nவிரிவாகப் படிக்க: ஆமதாபாத்தில் அமர்க்களமான ஏற்பாடுகள் - டிரம்பின் வருகைக்கு ஆகும் செலவு என்ன\nஆப்கானிஸ்தான் தாலிபன்: தன்னை கொல்ல முயன்றவர்களிடமே தன் நாட்டுக்காக பேச்சுவார்த்தை நடத்திய பெண்\nஒரு டாக்டராக வேண்டும் என்ற பாவ்ஜியா கூஃபியின் கனவு, ஆப்கானிஸ்தானை தாலிபான் தீவிரவாதிகள் வசப்படுத்தியதுடன் சிதைந்து போனது. அவருடைய கணவரை அவர்கள் சிறையில் அடைத்துவிட்டனர். காவலிலிருந்தபோது அவருக்குக் காசநோய் ஏற்பட்டது. விடுதலை செய்யப்பட்ட பிறகு அவர் இறந்து போனார். பிறகு கூஃபி அரசியல்வாதியானார். அவரைக் கொலை செய்ய தாலிபான்கள் முயற்சி செய்தனர். இருந்தபோதிலும், அவர்களுடன் பேசுவதற்கான தைரியத்தை அவர் உருவாக்கிக் கொண்டார்.\n``நான் என் தேசத்தின் பிரதிநிதியாக இருந்தேன். ஆப்கான் பெண்களின் பிரதிநிதியாக இருந்தேன்'' என்று பிபிசியிடம் அவர் நினைவுகூர்ந்தார்.\nவிரிவாகப் படிக்க: தன்னை கொல்ல முயன்றவர்களிடமே தன் நாட்டுக்காக பேச்சுவார்த்தை நடத்திய ஆப்கன் பெண்\nமலேசியா: மகாதீர் v/s அன்வார் - அடுத்தடுத்த சந்திப்புகள், நடவடிக்கைகளால் அரசியல் களத்தில் பரபரப்பு\nபட மூலாதாரம், Getty Images\nதமது கூட்டாளிகள் எனக் கருதியவர்களே தமக்கு துரோகம் இழைத்துவிட்டதாக மலேசியாவின் அடுத்த பிரதமர் எனக் கருதப்பட்ட அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். அங்கு புதிய ஆட்சியை அமைப்பது தொடர்பாக நிகழ்ந்து வரும் புதிய திருப்பங்கள் தங்கள் தரப்புக்கு அதிர்ச்சி அளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவிரிவாகப் படிக்க: மலேசிய அரசியல்: ‘கூட்டாளிகள் துரோகம் இழைத்துவிட்டனர்‘ -அன்வார்\nஆளில்லா விமானம், 12 ஆயிரம் போலீஸ், பசுக்கள்-இப்படிதான் தயாராகிறது குஜராத்\nபட மூலாதாரம், Getty Images\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்க தயாராகி வருகிறது ஆமதாபாத் நகரம். திங்களன்று டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மொடேரா அரங்கம் எனப்படும் சர்தார் பட்டேல் அரங்கத்தில் பெரும் கூட்டத்தின் முன் உரையாற்றவுள்ளனர்.\nவிரிவாகப் படிக்க: டிரம்ப் வருகை: ஆளில்லா விமானம், 12,000 போலீஸ், பசுக்கள்-இப்படிதான் தயாராகிறது குஜராத்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nபிபிசி தமிழ் யு டியூப்\nஐந்து முறை இஸ்ரேல் பிரதமர், டிரம்புடன் நட்பு – நெதன்யாகுவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nகொரோனா ஊரடங்கால் நிகழ்ந்த மாற்றம்: கடலில் விடப்பட்ட 19,000 ஆமைக் குஞ்சுகள்\nஒர�� மணி நேரத்துக்கு முன்னர்\nநஃப்டாலி பென்னெட்: இஸ்ரேலின் புதிய பிரதமர் பற்றி முழுமையாக தெரியுமா\n2 மணி நேரங்களுக்கு முன்னர்\nவிஷால், ஆர்.பி. செளத்ரி: வீதிக்கு வந்த பணப்பிரச்னை - என்ன நடந்தது\nகாணொளி, தாலி இல்லாமல் மஞ்சள் கயிற்றுடன் வாழும் பெண்கள், கால அளவு 2,28\nகாதலுக்காக 10 ஆண்டு பூட்டிய அறையில் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்த பெண்\n24,000 ஆண்டுகள் உறைபனியில் இருந்து உயிர்த்தெழுந்த உயிரினம்\nLGBTQ: பாலின மாற்று சிகிச்சை என்றால் என்ன ஓரின சேர்க்கைக்கு இது தீர்வாகுமா\nபெற்றோரை பட்டினிபோட்டு கொலை செய்துவிட்டு கொரோனா என்று கூறிய தம்பதி\nகொரோனா 3வது அலை யாரை பாதிக்கும், செய்ய வேண்டியது என்ன\nபுதுச்சேரி ஆளும் கூட்டணி அமைச்சரவையில் பாஜக சேராதது ஏன்\nகோவையில் மனிதம் காக்கும் தன்னார்வலர்கள் - நெகிழ்ச்சிக் கதைகள்\nகொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் என்னவாகும்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதை நிச்சயம் சாப்பிடக்கூடாது\nயார் இந்த கெளதம் அதானி இவர் ஆசியாவின் 2ஆவது பெரிய பணக்காரர் ஆனது எப்படி\nசீனப் பெருஞ்சுவரை கட்டத் தொடங்கிய மன்னரின் கல்லறை ரகசியம்: 'திறந்தால் ஆபத்து'\nகொரோனா தடுப்பூசியால் சில ஆண்டுகளுக்கு பிறகு பாதிப்பு வருமா\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://asakmanju.blogspot.com/2012/09/", "date_download": "2021-06-14T12:32:53Z", "digest": "sha1:YLNUI67TKRG73LFWJMPMYZPLABJKE2KR", "length": 20387, "nlines": 114, "source_domain": "asakmanju.blogspot.com", "title": "அசாக்: September 2012", "raw_content": "\nதகவல் தொடர்பு - மனித நாகரிக சாரம்\nவெறும் தந்திக்கும் வதந்திக்கும் என்ன வேறுபாடு வெறும் தந்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் ஒரு என்னவோ ஏதோ என்ற ஒரு பதைப்பை ஏற்படுத்தும். அவர்களோடு முடிந்துவிடும். வதந்தியோ, அதைப் பெறப்பட்டவரிடமிருந்து மற்றொருவருக்கு அவரிடமிருந்து இன்னொருவருக்கு அந்த இன்னொருவரிடமிருந்து இன்னொரு இன்னொருவருக்கு என்று காற்றுக் காலத்துத் தீ போல எல்லைகள் தாண்டி பரவிவிடும். தகவல் தொடர்பு மூலமாகத்தான் மனித சமுதாயம் வளர்ந்தது. பொய்யான தகவல் தொடர்பாகிய வதந்தியோ சமுதாய வள���்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது.\nஇந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த, குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் மாணவர்களும் சென்ற மாதம் கூட்டம் கூட்டமாகத் தங்களது சொந்த ஊர்களுக்கே திரும்பினார்கள். இப்போது அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தாங்கள் வேலை செய்கிற, படித்துக்கொண்டிருக்கிற மாநிலங்களுக்கு வந்துகொண்டிருகிறார்கள். முதலில் அவர்கள் இப்படிக் கூட்டம் கூட்டமாக வெளியேறியதன் பின்னணி என்னவென்றால் - வதந்தி. தாங்கள் தாக்கப்படலாம் என்றும், ஏற்கெனவே சில இடங்களில் தாக்குதல்கள் நடந்திருப்பதாகவும், ஒரு சில கொலைகளும் நிகழ்ந்திருப்பதாகவும் பரவிய வதந்தி.\nஇது வடகிழக்கு மாநிலங்களிலும் பரவியது. அங்கே உள்ள பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் பட்டத்தோடும் பணத்தோடும் வருவதைவிட உயிரோடு வந்தால் போதும் எனக் கருதியதில் வியப்பில்லை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நடைமேடைகளில் பயணப்பைகளில் துணிமணிகளோடு தங்களது அச்சங்களையும் சுமந்துகொண்டு காத்திருந்தவர்களிடம் செய்தியாளர்கள் விசாரித்தபோது, யாராலும் எந்த ஒரு குறிப்பிட்ட தாக்குதலையும் அடையாளங்காட்ட இயலவில்லை. அவர் சொன்னார், இவர் சொன்னார், அங்கே நடந்ததாம், இங்கே நடந்ததாம் என்ற வகையிலேயே அவர்களது பதில்கள் இருந்தன.\nவடகிழக்கு மாநிலத்தவர்கள் வெளியேறியதற்கு, கைப்பேசி குறுஞ்செய்திகள் மூலமாகவும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பரவிய வதந்திகளே காரணம் என்று கூறி, ஒரு நாளில் 5 குறுஞ்செய்திகளுக்கு மேல் அனுப்பத் தடை விதிக்கப்பட்டது, பின்னர் அது 20 ஆக உயர்த்தப்பட்டது, சில சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன, கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டன என்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.\nஇன்றைய வாழ்வின் தவிர்க்க முடியாத கூறுகளாகிவிட்ட இந்த வசதிகளை அரசாங்கமே பயன்படுத்த முடியுமே எவ்வித தாக்குதலும் எங்கேயும் நடக்கவில்லை, பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக உறுதிப்படுத்தப்படும், வதந்திகளை நம்பாதீர்கள் என்று அனைத்து கைப்பேசி எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்புமாறு தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்குக் கட்டளையிட்டிருக்க முடியும். அதே போல், வலைத்தளங்களில் உண்மை நிலவரங்களையும் உத்தரவாதங்களையும் கொண்டுசென்றிருக்க முடியும், எளிதில் முடியக்கூடிய இந்த வழிமுறையை ஏன் அரசு எந்திரம் யோசிக்கவே இல்லை\nவரலாறு நெடுகிலும் இப்படிப்பட்ட வதந்திகள் பரவி வந்திருக்கின்றன. 1517ம் ஆண்டில், லண்டன் நகரில் புனித மேரி தேவாலயத்தில் ஒரு பாதிரியார், அந்த நகரில் குடியேறி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டவர்களால் உள்ளூர்க் குழந்தைகள் பசியால் வாடுகிறார்கள், உள்ளூர்க் கைவினைக் கலைஞர்களின் வாழ்வதாரத்தைப் பறிக்கிறார்கள் என்று பேச, மறுநாள் அந்த நகரில் பெரும் கலவரம் மூண்டது. பிழைப்புக்காக லண்டனுக்கு வந்திருந்த சிறு வியாபாரிகள், கைவினைஞர்கள், அடகுக்கடைக்காரர்கள் உள்ளிட்டோர் தாக்கப்பட்டார்கள். லண்டனில் தொழில் பயிற்சி பெற்று வேலை கிடைக்காமல் இருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் வெளிநாட்டவர்களின் வீடுகளைத் தாக்கினார்கள்.\nஇந்தியப் புராணங்களைப் பார்த்தால் தேவர்களின் சார்பாக தெய்வங்கள் நடத்திய போர்களில், வதந்திகளும் வஞ்சகங்களும் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. போர்க்களத்தில் துரோணரை வீழ்த்த, அவரது மகன் இறந்துவிட்டதாகப் பொய்யாக ஒரு செய்தி பரப்பப்பட்டதாக மகாபாரதம் சொல்கிறதல்லவா அண்மையில் குஜராத்தின் அகமதாபாத் நகரில், குடிசை வாழ் மக்களிடையே இலவச வீடுகள் வழங்கப்பட இருப்பதாக வதந்தி பரவ, அதை நம்பி விண்ணப்பப் படிவங்களுக்காகக் கூடிய மக்களைக் காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைத்தனர். ஊழலற்ற, அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான, வளர்ச்சித்திட்டங்களுக்கு முன்னோடியான ஆட்சியை குஜராத்தில் நரேந்திர மோடி அரசு வழங்கிக்கொண்டிருப்பதாக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுவது வேறு விவகாரம். தமிழகத்தில், ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியின் கடைசி ஆண்டில், சென்னை எம்ஜிஆர் நகரில் பரப்பப்பட்ட வதந்தி 42 பேர் கூட்ட நெரிசலில் இறந்துபோகக் காரணமானது.\nஅகில இந்திய அளவில் கூட, பாஜக கூட்டணி ஆட்சியின்போது இந்தியா ஒளிர்கிறது என ஆட்சியாளர்கள் சொல்லிவிட்டதால், அதை மக்கள் நம்பியாக வேண்டும் என்று பிரச்சார வதந்தி பரப்பப்பட்டது. இன்றும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, வறுமைக்கோடு மட்டத்தை அவர்களாகக் கீழிறக்கிக்கொண்டு, வறுமை பெருமளவுக்குக் குறைக்கப்பட்டுவிட்டதாக வதந்தியைப் பரப்பத்தானே செய்கிறது\nவதந்திகள் வெறும் தீயல்ல. அவற்றில் வாழ்க்கை உண்மைகள் அடிநிலையாக இருக்கின்றன. வடகிழக்கு இளைஞர்கள் வெளியேறியதன் பின்னணியில், பொருளாதார வளர்ச்சியின் ஏற்றத்தாழ்வு, பெருகியிருக்கும் வேலையின்மை போன்ற நிலைமைகள் இருக்கின்றன. அதைப் பயன்படுத்தி, ஏழை முஸ்லிம் மக்கள் மீது இனவாதிகள் முடுக்கிவிட்ட வன்முறைகளால், அதற்குப் பழிவாங்க மற்ற மாநிலங்களில் உள்ள அஸ்ஸாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சம் எழுந்தது. மும்பையில் ஒரு இஸ்லாமிய இளைஞர் அமைப்பு அரங்கேற்றிய் வன்முறை அந்த அச்சத்தீயை விசிறிவிட்டது. அந்த இஸ்லாமிய இளைஞர்கள் பார்த்த சில சமூகவலைத்தள செய்திகளில், ஒரே படத்தையே மாற்றி மாற்றிப் பயன்படுத்தி, நாட்டின் பல பகுதிகளிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்ததாக நம்பவைக்கிற முயற்சி நடந்திருக்கிறது. அந்த விசமச் செய்திகள் பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டதாக இந்திய அரசு சொன்னது, அதற்கு ஆதாரம் தேவை என்று பாகிஸ்தான் அரசு கேட்டுள்ளது. இதற்கிடையே, வதந்தியைப் பரப்பியது பாகிஸ்தான் என்று ந்ம் ஊர் ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக்கி, ஏதோ பாகிஸ்தான் அரசே திட்டமிட்டு அந்த வதந்தியைப் பரப்பியது போன்ற வதந்தியைப் பரப்பின.\nஆந்திராவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த முஸ்லிம்கள் தேசபக்தியே இல்லாமல், பாகிஸ்தானின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் ஆட்கள் மின்னஞ்சல் மூலமாக படத்துடன் ஒரு செய்தியைப் பரப்பினர். அந்தப் படம், பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் நடந்த கொண்டாட்டமே என்பது உளவுத்துறை புலனாய்வில் தெரியவந்து, அது செய்தியல்ல வதந்தியே என தெளிவானது. விஎச்பி வதந்திச் சேவை நோக்கம் என்னவென விளக்க வேண்டியதில்லை.\nமக்களின் வறுமை, வேலையின்மை, அடிப்படை வசதிகளுடனாவது வாழவேண்டும் என்ற கனவுகள் நிறைவேறாத ஏக்கம், அதைக்கூட நிறைவேற்ற வக்கில்லாத அரசுக் கொள்கைகள், பணமிருந்தால் பிழைத்துக்கொள் என்ற குரூரமான நவீன முதலாளித்துவம், அதன் உடன்பிறப்புகளாக பணத்தைத் தேடுவதற்கான சமூகவிரோத உத்திகள், நவீன சிந்தனைகளைத் தடுத்துக்கொண்டிருக்கிற பண்ணைச் சமுதாயப் பழமைவாதங்கள்... இவையும் வாழ்க்கையின் உண்மை நிலவரங்கள்தான்.\nமுன்பு பிள்ளையார் சிலைகள் பால் குடித்தது என நாடு முழுதும் பாக்கெட் பாலுக்கு கிராக்கி ஏற்படுத்திய வதந்தி, பிறந்த குழந்தை பேசுகிறது என அண்மையில் கிளப்பிவிடப்பட்ட வதந்தி போன்றவை ஒரு பக்கம் சிரிப்பூட்டுகின்றன. ஆழமாக யோசித்தால், மக்களிடையே இன்னும் அறிவியல் உண்மைகள் கொண்டுசெல்லப்படாத உண்மை நிலைமையை அவை வெளிப்படுத்துகின்றன. அறிவியல் கண்ணோட்டம் ஆழமாக வேரூன்றாதவரையில் சுரண்டலுக்கும் வஞ்சகங்களுக்கும் தடையில்லை என ஆளும் வர்க்கங்கள் நிம்மதியாக இருக்கின்றன. அந்த நிம்மதி நிலைக்க விடக்கூடாது. வர்க்க - வர்ண - பாலின ஆதிக்கக்கோட்டைச் சுவர்களைத் தகர்க்க மக்கள் சக்தி திரட்டப்பட்டாக வேண்டும் - உண்மைகளின் பலத்தில்.\n-‘தீக்கதிர்’ ஞாயிறு (2-9-2012) இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வெளியாகியுள்ள எனது கட்டுரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/588255/amp", "date_download": "2021-06-14T13:09:16Z", "digest": "sha1:2R3FKXQIQRQKQQ6SCFJAZGNFNYKVCSI5", "length": 13434, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Scientific disposal of medical waste should be published on the Internet: MK Stalin urges pollution control board | மருத்துவ கழிவுகளை அறிவியல் ரீதியாக அழித்து விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nமருத்துவ கழிவுகளை அறிவியல் ரீதியாக அழித்து விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை: மருத்துவக் கழிவு அறிவியல் ரீதியாக அழிக்கப்பட்டன என்பதைத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி, மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட சுயப் பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசங்கள், கையுறைகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள், கொரோனா பரிசோதனைக்குப் பயன்படுத்திய ஆர்.டி.பி.சி.ஆர். கிட் உள்ளிட்டவை மருத்துவக் கழிவுகளாக மாறியுள்ளன.\nஇவற்றைக் கண்காணித்து, உரிய முன்னெச்சரிக்கை முறைகளைக் கையாண்டு, அப்புறப்படுத்தி, அவற்றை அழித்து, நோய்த் தொற்று பரவாமல் தடுக்க வேண்டிய முக்கியமான பணி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு ���ாரியத்திற்கு உரியது. வாரியம் சார்பில் 11 நிறுவனங்கள் ‘அவுட் சோர்ஸ் முறையில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் 3 மட்டுமே முறையான நிறுவனங்கள் என்றும், எஞ்சியவை ஆளுங்கட்சியினரின் பினாமி நிறுவனங்கள் என்றும் அறியப்படும் நிலையில், இதுநாள்வரை கொரோனா மருத்துவக் கழிவுகளை அகற்றுவது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.\nநோய்த் தொற்று அபாயம் உள்ள மருத்துவக் கழிவுகளை, முறையாக மூடப்பட்ட குப்பை வண்டிகளில் எடுத்துச் சென்று, பாதுகாப்பாகவும் - உரிய முறையிலும் மின்சாரம் மூலம் பாதுகாப்பாக எரிக்க வேண்டும். ஆனால், மூடப்படாத குப்பை வண்டிகளில் கழிவுகளை அப்படியே அள்ளிப்போட்டு, சென்னையைச் சுற்றியுள்ள வழக்கமான குப்பை கொட்டும் இடங்களில் குழிதோண்டிப் புதைக்கும் ஆபத்தான செயல் நடைபெறுகிறது.திறந்த நிலையில் அள்ளிச் செல்லும்போது, சிவப்பு மண்டலமான சென்னையில் நோய்த்தொற்று மேலும் பரவுவதற்கு அதுவே காரணமாக அமைந்துவிடும். தூய்மைப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது.\nநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தத் தவறி, பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்கும் செவிலியர்களையும் நெருக்கடிக்குள்ளாக்கி, தூய்மைப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கும் எடப்பாடி பழனிசாமி அரசின் செயல்பாடுகளால் அனைத்துத் தரப்பினரும் அச்சத்திலும் பீதியிலும் உறைந்துள்ளனர்.குப்பை கொட்டக்கூட லாயக்கில்லாத அரசு என்ற குற்றச்சாட்டையாவது குறைந்தபட்சம் மாற்றி பாதுகாப்பான முறையில் எச்சரிக்கையாகக் குப்பைகளை அகற்றவும், ஒவ்வொரு நாளும் எவ்வளவு மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டு, அறிவியல் ரீதியாக அழிக்கப்பட்டன என்பதைத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடவும் உடனடியாக ஆவன செய்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nசட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு: கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு\nதமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளார்: சேம.நாராயணன் அறிக்கை\nகாங்.கில் சீர்த்திருத்தம் செய்ய வேண்டும்: கபில் சிபல் பேட்டி\nதடுப்பூசி ஒதுக்கீட்டில் நடுநிலை இல்லை: முத்த���சன் குற்றச்சாட்டு\nஉத்தர பிரதேசத்தில் மீண்டும் வெற்றி பெற பாஜ இரட்டை வியூகம்: மாநிலத்தை 2 ஆக பிரிக்க திட்டம்; ஜாதி கட்சிகள் கூட்டணி சேர்ப்பு\nமீனவர்களுக்கு மானிய டீசலை உயர்த்த வேண்டும்: அரசுக்கு ஜி.கே. வாசன் வலியுறுத்தல்\nசின்ன கட்சி எங்களை விமர்சிப்பதை வேடிக்கை பார்க்க மாட்டோம் தோற்ற பிறகு கூட்டணி கட்சியை குறைகூறுவது பாமகவின் வழக்கம்: அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி ஆவேச பேட்டி\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை\nதமிழக டெல்டா மண்டலங்களில் ஹைட்ரோகார்பன் திட்ட ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nவழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும்: அரசுக்கு கோரிக்கை\nதமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது: பாஜ தலைவர் எல்.முருகன் பேட்டி\nபெட்ரோல் வரிகளை குறைக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை\nஇந்தியக் கம்யூ கட்சியின் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள்: முத்தரசன் வாழ்த்து\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பை எதிர்த்து பாஜவினர் முதலில் கருப்பு கொடி காட்ட வேண்டும்: தமிழகத்தை பற்றி பிறகு பேசலாம்; மா.சுப்பிரமணியன் பேட்டி\nகொரோனாவை ஒழிக்க தடுப்பூசி போட வேண்டும்: விஜயகாந்த் வேண்டுகோள்\nபா.ம.க.வால் தங்களுக்கு என்னத்த வித பயனும் இல்லை: அதிமுக செய்தித்தொடர்பாளர் பேச்சு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு மோடி அரசு மக்களுக்கு துரோகம்: மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்\nடாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/yashika-appear-in-roja-serial-hot-video-in-viral-qdt4nc", "date_download": "2021-06-14T11:50:33Z", "digest": "sha1:B5WUGA5O5MHMYO3UJWMYHCZ5TINMYVDC", "length": 9877, "nlines": 77, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'ரோஜா' சீரியலில் படு கவர்ச்சியில் தோன்றி பாடாய் படுத்த வரும் யாஷிகா..! வெளியானது சீரியல் புரோமோ..! | yashika appear in roja serial hot video in viral", "raw_content": "\n'ரோஜா' சீரியலில் படு கவர்ச்சியில் தோன்றி பாடாய் படுத்த வரும் யாஷிகா..\nநடிகை யாஷிகா ஆனந்த், 'ரோஜா' சீரியலில் படு கவர்ச்சியான உடையில் தோன்றியுள்ள ப்ரோமோ தற்போது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.\nநடிகை யாஷிகா ஆனந்த், 'ரோஜா' சீரியலில் படு கவர்ச்சியான உடையில் தோன்றியுள்ள ப்ரோமோ தற்போது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.\nதமிழில், நடிகை யாஷிகா அறிமுகம் ஆனது 'கவலை வேண்டாம்' என்கிற படமாக இருந்தாலும், இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் தான். இந்த படத்தில் தோன்றும் கவர்ச்சி பேய்யான சந்திரிகா ரவிக்கே செம்ம டஃப் கொடுத்து நடித்திருப்பார் யாஷிகா.\nஇதை தொடர்ந்து, உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் விளையாடினார். ஏற்கனவே வெளியில் காதலி உள்ள, மகத்தை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் ஒருவழியாக இருவரும் வெளியே வந்த பின் இந்த, விவகாரம் முடிவுக்கு வந்து... மீண்டும் பழைய காதலி பிராச்சியுடன் மகத்துக்கு திருமணமும் முடிந்தது.\nமேலும் செய்திகள்: இதையும் காட்டுங்க அக்கா ப்ளீஸ்... கவர்ச்சியில் கும்முனு போஸ் கொடுத்த வி.ஜே.மகேஸ்வரிக்கு தெறிக்கும் கமெண்ட்ஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், யாஷிகா ஆனந்த் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், அந்த படங்கள் சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லை. எனவே, கவர்ச்சி கதவை திறந்து, விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nமேலும் இந்த லாக் டவுன் நேரத்தில், தன்னுடைய உடல் எடையை குறைத்து, செம்ம பிட்டாக மாறியுள்ளார். மேலும் ரோஜா சீரியலில் இவர் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றிலும் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இவர் நடிப்பில் உருவாகும் 'ரோஜா' சீரியல் வரும் 27 ஆம் தேதியில் இருந்து ஒரு மணிநேரம் ஒளிபரப்பாக உள்ளது.\nமேலும் செய்திகள்: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்த... பிரமாண்ட வீடு.. வாங்க பார்க்கலாம்\nதமிழ் சீரியல் என்பதால்... வழக்கம் போல் சேலையில் தான் வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. இந்த சீரியலில் படு கவர்ச்சியான மாடர்ன் உடையில் வந்து இளசுகள் நெஞ்சங்களை கிறங்கடித்துள்ளார் யாஷிகா. தற்போது இது குறித்த, ஒரு ப்ரோமோ வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.\nஹாட் குயினாக மாறிய யாஷிகா ஆனந்த்... அங்கங்க கிழிஞ்சி தொங்கும் அல்ட்ரா மார்டன் உடையில் கவர்ச்சி களோபரம்...\nஉண்மை வெளிவரும்... பாலியல் வழக்கில் கைதான நடிகருக்கு ஆதரவாக யாஷிகா போட்ட ட்விட்\nலாக் டவுன் நேரத்திலும் அடங்���ாமல் தாறு மாறு கவர்ச்சி காட்டும் யாஷிகா... சன்னி லியோனுக்கே டஃப் ஹாட் போட்டோஸ் \nஉச்சகட்ட கவர்ச்சி... முதல் முறையாக ஹாட் பிகினி உடையில் மொத்த அழகையும் காட்டிய பிக்பாஸ் யாஷிகா\nயாஷிகாவை மிஞ்ச பிளான் போடும் அவர் தோழி ஐஸ்வர்யா தத்தா.. படு ஹாட் போட்டோ கேலரி\nசசிகலா பற்றி பேசினால்... மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு வந்த கொலை மிரட்டல்... சசிகலா மீது போலீஸில் புகார்\nதயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது\n#ICCWTC ஃபைனலில் ரோஹித்துடன் யாரை தொடக்க வீரராக இறக்க வேண்டும்..\n#ICCWTC ஃபைனல்: அவரு மட்டும் இந்தியாவில் ஆடுற மாதிரி ஆடினால் வெற்றி இந்தியாவுக்குத்தான் - மாண்டி பனேசர்\nநடிகர் விஷால் பிரபல நடிகரின் தந்தை மற்றும் தயாரிப்பாளர் மீது போலீசில் புகார்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/619983-i-was-looking-to-put-ashwin-under-pressure-smith.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-06-14T11:56:57Z", "digest": "sha1:43TUAH4YYEM3PRVJBH3VESKJCVB3RKRV", "length": 18549, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "பதற்றம் தெரிந்தது; அஸ்வினுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறேன்: சீண்டும் ஸ்டீவ் ஸ்மித் | I was looking to put Ashwin under pressure: Smith - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 14 2021\nபதற்றம் தெரிந்தது; அஸ்வினுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறேன்: சீண்டும் ஸ்டீவ் ஸ்மித்\nஇந்திய அணியின் பந்துவீச்சாளர் அஸ்வின்: படம் உதவி | ட்விட்டர்.\nஇந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வினுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறேன் என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.\nஇந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்துள்ளது. ஸ்மித் 31 ரன்களிலும், லாபுஷேன் 67 ரன்களிலும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.\nகட��்த இரு டெஸ்ட் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித்தின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கடந்த இரு போட்டிகளிலும் ஃபார்ம் இல்லாமல் தவித்த ஸ்மித் இந்தப் போட்டியில்தான் ஓரளவுக்கு களத்தில் நின்று பேட் செய்கிறார்.\nகடந்த இரு டெஸ்ட்களிலும் சொல்லி வைத்தாற்போல், ஸ்மித்துக்கு ஃபீல்டர்களை நிறுத்தி விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். ஆதலால், இன்றைய ஆட்டத்திலும் ஸ்மித் களமிறங்கியவுடன் அஸ்வின் பந்துவீச அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோன்று, ஸ்மித் வந்துவுடன் அஸ்வின் பந்துவீச அழைக்கப்பட்டார்.\nஆனால், கடந்த இரு டெஸ்ட் போட்டிகளைப் போன்று அல்லாமல் ஸ்மித் இந்த முறை அஸ்வின் பந்துவீச்சை நிதானமாகக் கையாண்டார். அஸ்வின் பந்துவீச்சைக் கணித்து ஆடிய ஸ்மித் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார். 3-வது விக்கெட்டுக்கு ஸ்மித், லாபுஷேன் இருவரும் 60 ரன்களுக்கு மேல் சேர்த்தனர்.\nகடந்த இரு போட்டிகளிலும் ஸ்மித்தை விரைவாக வெளியேற்றிய அஸ்வின், இந்தப் போட்டியில் ஸ்மித்துக்கு வீசப்பட்ட ஒரு ஓவரில் 6 வகையான பந்துகளையும் சமாளித்து ஆடியதைப் பார்த்து அஸ்வின் சற்றே அழுத்தத்துக்கு ஆளானார் என்பது உண்மை.\nமுதல் நாள் ஆட்டம் குறித்து ஸ்டீவ் ஸ்மித் அளித்த பேட்டியில் கூறுகையில், “நான் இந்த முறை ஆடுகளத்தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று பேட் செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் லாபுஷேனுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறேன்.\nநான் களத்தில் நீண்டநேரம் நிலைத்து நின்று அஸ்வினுக்குச் சிறிது அழுத்தம் கொடுத்திருக்கிறேன். இந்தத் தொடரில் இதுவரை இதுபோன்று அவருக்கு அழுத்தம் கொடுத்தது இல்லை. இந்த முறை அஸ்வின் சற்று பதற்றத்துடன் இருக்கிறார்.\nகடந்த 2 போட்டிகளைவிட, இந்த டெஸ்ட் போட்டியில் நான் எனது இடத்தை இறுகப் பிடித்துவிட்டேன். கடந்த 4 இன்னிங்ஸிலும் தடுமாறியது உண்மைதான். ஆனால், இந்த டெஸ்ட்டில் நான் நிதானமாகிவிட்டேன். இரு பவுண்டரிகள் அடித்தபின் எனக்குள் உற்சாகம் வந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.\nசிட்னி டெஸ்ட் போட்டி; இந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு இல்லை: அகர்வால் நீக்கம்\n2 கேட்ச்களை நழுவவிட்ட ரிஷப் பந்த்; வலுவான அடித்தளமிட்ட லாபுஷேன், புகோவ்ஸ்கி: இந்தியப் பந்துவீச்சாளர்கள் போராட்டம்\nவரலாற்றிலேயே முதல்முறையாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த நியூஸிலாந்து: இந்தியா, ஆஸிக்கு நெருக்கடி\n11 விக்கெட்டுகளை வீழ்த்திய 6.8 அடி உயரமுள்ள ஜேமிஸன்: டெஸ்ட் தொடரை வென்று பாகிஸ்தானை பந்தாடியது நியூஸி.\nசிட்னி டெஸ்ட் போட்டி; இந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு இல்லை: அகர்வால் நீக்கம்\n2 கேட்ச்களை நழுவவிட்ட ரிஷப் பந்த்; வலுவான அடித்தளமிட்ட லாபுஷேன், புகோவ்ஸ்கி: இந்தியப்...\nவரலாற்றிலேயே முதல்முறையாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த நியூஸிலாந்து: இந்தியா, ஆஸிக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nமதுக்கடைகளைத் திறக்கும் திமுக அரசைக் கண்டித்து வீட்டு...\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது;...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nமூளையில் அதிர்ச்சியும், நினைவிழப்பும்; குணமடைந்துவிடுவேன்: ஃபாஃப் டு ப்ளெஸ்ஸி\nயூரோ கால்பந்து தொடர்: ரஷ்யாவை வீழ்த்தியது பெல்ஜியம்\nவிளையாட்டாய் சில கதைகள்: ஒலிம்பிக்கும் இந்திய ஹாக்கி அணியும்\nநியூஸிலாந்து ஒரு முறை; இந்தியா 5 முறை: ஐசிசி தொடர்களில் உயரப் பறக்கும்...\n'கண்ணியமான குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையைக் கடைப்பிடியுங்கள்'-சிறுபான்மையினருக்கு அசாம் முதல்வர் வலியுறுத்தல்\nகூண்டுப் புலியுடன் நண்பர்களாக இருக்கமாட்டோம்: சிவசேனா மீது சந்திரகாந்த் பாட்டீல் தாக்கு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கு அனுமதி: இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு...\n12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி 13 பேர் கொண்ட குழு...\nஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுத் தேதி அறிவிப்பு: 75% மதிப்பெண்கள் தகுதி நீக்கம்\nஇரட்டைக் கொலையில் கைதான சாத்தான்குளம் காவலருக்கு 3 நாள் ஜாமீன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://connectgalaxy.com/blog/archive/merilturock/1417392000/1420070400", "date_download": "2021-06-14T12:57:12Z", "digest": "sha1:7WPVGJ7LZ4RIZGXR2C7FNCZVKOE6IWK4", "length": 9313, "nlines": 160, "source_domain": "connectgalaxy.com", "title": "December 2014 : Connectgalaxy", "raw_content": "\nபல் வியாதிகள் – பாதுகாப்பு சிகிச்சைகள்\nபல் வியாதிகள் – பாதுகாப்பு சிகிச்சைகள்\nமனிதனுக்கு பற்கள் இன்றியமையாத உறுப்பாகும். உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து அது எளிதில் செரிமானம் அடைய பற்கள் இன்றியமையாதது. முக அழகிற்கும், முகப் பொலிவிற்கும், பேசுவதற்கும் இந்தப் பற்கள் மிக முக்கியம். உடலின் நுழைவாயிலான வாயை ஆரோக்கியமாக...\nபால்வினை நோய்க்கு வெள்ளெருக்கு சிறந்த மருந்து\nபால்வினை நோய்க்கு வெள்ளெருக்கு சிறந்த மருந்து\nதரிசு நிலங்களிலும், ஆற்றங்கரைகளிலும் காணப்படும் வெள்ளெருக்கு புதர்செடி வகையைச் சேர்ந்தது. கருஞ்சிவப்பு அல்லது வெண்மை நிற மலர்கள் நெடியுடன் கூடிய மணம் கொண்டவை. இந்த செடியின் இலைகள், மலர்கள், லேடக்ஸ்பால், வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.\nகட்டுக்கொடி-Kattukodi [Cocculus hirsutus(Linn)Diels] தண்ணீரை அல்வா போல் மாற்றும் தன்மை கொண்டது .\nகாலத்துக்கு ஏத்த மாதிரி, இடத்துக்கு தகுந்த மாதிரி சில நோய் வந்து மனுஷன பாடாப்படுத்திரும். அதுலயும் சில நோய் இருக்குற இடம் தெரியாது. ஆனா... ஆளை உண்டு, இல்லைனு ஆக்கிடும்.\n3 மாதத்தில் தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சி – க்ரஞ்சஸ் பயிற்சி.\n3 மாதத்தில் தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சி\n3 மாதத்தில் தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சி – க்ரஞ்சஸ் பயிற்சி. {Crunches Exercise} இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.\nஉடலுக்கு ஆற்றலை தரும் சப்போட்டா பழம்\nஉடலுக்கு ஆற்றலை தரும் சப்போட்டா பழம்\nகண்களுக்கு நல்லது: சப்போட்டா பழம் வைட்டமின் ஏ வை அதிகளவு கொண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி படி வைட்டமின் ஏ வை கொண்டுள்ளதால் பார்வையை பலப்படுத்துவதோடு முதுமையை தள்ளிபோடும் ஆற்றலை வழங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%93%E0%AE%9A%E0%AF%88.914/", "date_download": "2021-06-14T12:04:15Z", "digest": "sha1:TDNLZCYVPNEPFJ77EHJSLZWWJKU3TIJH", "length": 7334, "nlines": 315, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "அலை ஓசை | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகள��� பதிவது எப்படி- விளக்கம்\nஅலை ஓசை - 10\nஅலை ஓசை - 9\nஅலை ஓசை - 5\nஅலை ஓசை - 7(2)\nஅலை ஓசை - 7(1)\nஅலை ஓசை - 8\nஅலை ஓசை - 4\nஅலை ஓசை - 3\nஅலை ஓசை - 2\nஅலை ஓசை - 6\nகாதலில் கூத்து கட்டு 28(1)\nLatest Episode கிய்யா... கிய்யா... குருவி - 9\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nகிய்யா கிய்யா குருவி - 8\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nகிய்யா... கிய்யா... குருவி - 7\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nபடம் பார்த்து கண்டுபிடி - 2\nபடம் பார்த்து கண்டுபிடி - 2\nகாதலில் கூத்து கட்டு 28(1)\nStarted by சபரி சாவித்திரி\nஅரசன் குறிப்பேடு- 1.சிப்பாயின் மனைவி\nLatest Episode கிய்யா... கிய்யா... குருவி - 9\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nமென் சாரலில் நின் வண்ணமோ.. en paarvaiyil\nவில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 3\nவில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 1&2\nLatest Episode கிட்காட் கஸாட்டா முடிவுரை\nயாழினி மதுமிதாவின் கிட்காட் கஸாட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/01/important-indians-this-piyush-goyals-interim-budget-2019-013345.html", "date_download": "2021-06-14T12:17:46Z", "digest": "sha1:UIAFXNADXHNDHUQGPHUGPEPU2TY25HQT", "length": 24390, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பியுஷ் கோயலின் பட்ஜெட் 2019-ஐ வடிவமைத்த அவர்கள்... இவர்கள் தான்..! | important Indians of this piyush goyals interim budget 2019 - Tamil Goodreturns", "raw_content": "\n» பியுஷ் கோயலின் பட்ஜெட் 2019-ஐ வடிவமைத்த அவர்கள்... இவர்கள் தான்..\nபியுஷ் கோயலின் பட்ஜெட் 2019-ஐ வடிவமைத்த அவர்கள்... இவர்கள் தான்..\nNSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n22 min ago NSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n3 hrs ago சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n6 hrs ago 540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\n6 hrs ago வாரத்தின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. ஈசியாக 100 ரூபாயை கடக்கும் பெட்ரோல்..\nSports \"ஹிட்மேனை\" சொடக்கு போடும் நேரத்தில்.. தட்டித் தூக்கலாம்.. \"அந்த\" ஒன்னு நடந்துச்சுன்னா - ஸ்டைரிஸ்\nNews குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\n. ..எத்தனை முறை கேப்பீங்க... கடுப்பான குக் வித் கோமாளி பிரபலம்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எ���்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இன்னும் ஒரு மணி நேரம் மட்டுமே இருக்கிறது. அதற்குள் மோடியின் கடைசி மற்றும் இந்த இடைக்கால பட்ஜெட்டுக்கு அதிகம் உழைத்த அரசு அதிகாரிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்களேன்\nஇந்திய நிதி அமைச்சகத்திலேயே சீனியர் அதிகாரி. இவர் தான் செலவீனங்கள் துறைக்கு பொறுப்பு வகித்து வருகிறார். 36 வருடங்களுக்கு மேல் பல்வேறு பொறுப்புகளில்பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக தேர்தல் ஆணையத்தில் கூட பணியாற்ரிய அனுபவம் உள்ளவர்.\nபொருளாதார விவகாரத் துறையில் செயலர்\nபட்ஜெட்டை நிதி அமைச்சகம் தான் தயார் செய்யும் என பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் உண்மையில் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரத் துறை தான் பட்ஜெட்டைத் தயார் செய்யும். ரிசர் வங்கி, செபி மற்றும் உலக வங்கி போன்ற பல்வேறு அரசு மற்றும் துறைகளை ஒருங்கினைத்து பட்ஜெட்டைத் தயார் செய்யும் பெரும் பொறுப்பை தோலில் சுமந்தவர்.\nஇந்தியா மட்டும் எல்லாம் தம்மா துண்டு நாடு தொடங்கி மிகப் பெரிய வல்லரசான அமெரிக்கா வரை வருவாய் இருந்தால் தான் பட்ஜெட்டே போட முடியும். அப்படி அரசு கடந்த 2018 - 19 நிதி ஆண்டுக்கு நிர்ணயித்த பட்ஜெட் வருவாய் இலக்குகளை சரியாக வசூலித்துக் கொண்டு வந்தவர்களில் முக்கியமானவர். கூடுதலாக இவர் தான் சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் அமைப்பின் (GST Network) மற்றும் ஆதார் அமைப்பில் சிஇஓ-ஆக் இருக்கிறார்.\nநிதிச் சேவைகள் துறைச் செயலர்\n1984 இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. இவர் தான் 21 பொதுத் துறை வங்கிகளுக்கு முடிசுடா தலைவர். ஒவ்வொரு வங்கியின் நிதி நிலை வலுவாக இருப்பதை உறுதி செய்து நாடு திவாலாகவில்லை என்பதை உறக்கச் சொல்ல வேண்டிய பெஇர்ய பொறுப்பில் இருப்பவர். இவர் பதவி ஏற்புக்குப் பின் ஆர்பிஐ உடன் சேர்ந்து வாராக் கடன்களை சிறப்பாக கையாள்வது குறிப்பிடத்தகக்து.\nகொஞ்சம் சிக்கலான துறை தான். அரசிடம் இருக்கும் முதலீடுகள் மற்றும் தேவை இல்லாத சொத்துக்களை நல்ல லாபத்துக்கு விற்று அரசுக்கு ந��தி ஆதாரத்தைப் பெருக்க வேண்டும். இந்த துறையில் இருந்தும் மத்திய அரசுக்கு பெரிய அளவில் வருவாய் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த 2018 - 19 நிதியாண்டில் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லையாம்.\nமத்திய நேரடி வரி வருவாய் பிரிவின் தலைவர்\nஇவர் தான் இந்தியாவில் வருமான வரியை முழுமையாக சட்டப்படி வசூலித்து அரசிடம் கொண்டு சேர்ப்பவர். தனி நபர் தொடங்கி மிகப் பெரிய கார்பரேட்டுகள் எல்லோரிடமிருந்து வரி வசூலிப்பது தான் இவரின் பிரதான கடமை. இந்திய பட்ஜெட்டின் வருவாயில் சுமார் 40 சதவிகிதத்துக்கு மேல் நேரடி வரி வருவாய் தான். அதைக் கொண்டு வந்து மத்திய அரசுக்கு சிறப்பாக வலு சேர்த்தவர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nNirmala sitharaman-ன் புதிய தாக்குதல்.. நாங்க சூட் கேஸ் வாங்குற அரசு கிடையாதுங்க\nபங்குச்சந்தைகள் சரிவுகள் என்னை பாதிக்காதவாறு கவனமாக இருக்கிறேன் - நிர்மலா சீதாராமன்\nபட்ஜெட்டில் கொட்டிய தேள்... பங்குச்சந்தையில் கட்டிய நெறி - அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற காரணம்\nஇந்தி இல்லாத மாநிலங்களில் இந்தி டீச்சர்கள் நியமனம் - ரூ. 50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியமைச்சர்\nபுதிய வரியால் அல்லல் பட போகும் மக்கள்.. ரூ.30,000 கோடி வருவாய் காண போகும் அரசு..\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு - பாதை கரடு முரடா இருக்கு வாங்க ரோடு போடலாம்\n90 ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்க - ரிசர்வ் வங்கியிடம் கேட்கும் மத்திய அரசு\nபட்ஜெட் மின்சார வாகனங்களுக்கு ஊக்கமளித்தாலும், பிரச்சனைகளை களையப்படவில்லை\nBudget 2019: ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் என்ன இருக்கு..\nBudget 2019 சந்தை அடிவாங்க பட்ஜெட்டில் இத்தனை காரணங்களா..\nBudget 2019 இனி என்ன காரணங்களால் சந்தை ஏற்றம் காணும்..\nBudget 2019: இனி வங்கி கணக்கு வைத்திருப்பவர் அனுமதி இல்லாமல் பணம் போட முடியாது..\nபேஸ்புக்-ன் புதிய ஸ்மார்ட்வாட்ச் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் பிரம்மாண்ட திட்டம் அதிர்ச்சியில் ஆப்பிள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இன்று லீவ்..\nஇந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.3% மட்டுமே.. ரிசர்வ் வங்கியை விட குறைவாக கணித்துள்ள உலக வங்கி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/compensation-to-the-families-of-doctors-who-died-due-to-corona-incentives-for-employees-cm-stalin-420620.html?ref_source=articlepage-Slot1-14&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-14T13:24:24Z", "digest": "sha1:SEWQEYXFYBZAP27FNDV4R5YCECQIG4GQ", "length": 17840, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனாவால் மரணித்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு..பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை - முதல்வர் | Compensation to the families of doctors who died due to corona..Incentives for employees - CM Stalin - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\n'குரூர எண்ணம் கொண்ட பதிவுகள்..' கிஷோர் கே சாமியை விளாசிய நீதிபதிகள்.. செங்கல்பட்டு சிறையில் அடைப்பு\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nஜஸ்ட் அப்பதான் எடப்பாடி, ஓபிஎஸ்சை மீட் செய்தார்.. உடனே டிஸ்மிஸ்.. புகழேந்தி நீக்கத்தின் பரபர பின்னணி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n'குரூர எண்ணம் கொண்ட பதிவுகள்..' கிஷோர் கே சாமியை விளாசிய நீதிபதிகள்.. செங்கல்பட்டு சிறையில் அடைப்பு\nசீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அம��ப்பு கடிதம்\nLifestyle கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இரத்த உறைவு உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்களை ஏற்படுத்தலாம் தெரியுமா\nMovies தனுஷ் இந்தியாவின் சிறந்த பாப் இசை கலைஞன்…. புகழ்ந்து பாராட்டிய சந்தோஷ் நாராயணன் \nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவால் மரணித்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு..பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை - முதல்வர்\nசென்னை: கொரோனாவால் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா காலத்தில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.\nகொரோனாவால் பலியான மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம்\nநாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இரவு பகல் பாராமல் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nகொரோனா நோய் தாக்கி மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மரணமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா சிகிச்சை பணியின்போது உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகொரனோ இரண்டாவது அலை காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nராஜீவ் கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனாவால் காலமானார்\nஏப்ரல், மே, ஜூன் மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு ஊக்கத் தொகையாக ர���பாய் 30,000 அளிக்கப்படும் என்றும் செவிலியர்களுக்கு ரூபாய் 20,000 இதர பணியாளர்களுக்கு 15,000 தரப்படும் என்றும் கூறியுள்ளார்.\nபட்டமேற்படிப்பு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு ரூபாய் 20, 000 தரப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவரும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\"\nசசிகலா ஆடியோ ரிலீஸ் நாடகம்... அதிமுகவில் தீர்மானம் - தொலைபேசியில் பேசிய அனைவரும் கூண்டோடு நீக்கம்\n\"யாருக்கும் அடிபணிய கூடாது\".. அதிமுக மீட்டிங்கில் பளீரென பேசிய இபிஎஸ்.. கூட்டத்தில் என்ன நடந்தது\nமதுக்கடைகள் திறப்பு... மதுநீதிச் சோழன் வாழ்க - டாக்டர் ராமதாஸ் நக்கல் பதிவு\nபா.ம.க.வை காட்டமாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்:ஓபிஎஸ்- ஈபிஎஸ் அதிரடி\nஎங்கு பார்த்தாலும் சியர்ஸ்.. யாரைப் பார்த்தாலும் சியர்ஸ்.. தலைகீழாக மாறிய குடிகாரர்கள்.. \n\"நம்பர் 2\".. முக்கியமான கட்டத்தில் இறங்கி வந்த ஓபிஎஸ்.. திடீர்ன்னு ஏன் இப்படி.. என்ன நடந்தது\nபப்ஜி மதன் தலைமறைவு.. விசாரணைக்கு ஆஜராகாமல் \"விபிஎன்\" பயன்படுத்தி டிமிக்கி.. களமிறங்கிய காவல்துறை\nநீலகிரி, கோவை, தேனியில் இடியுடன் மழை பெய்யும்... 5 நாட்களுக்கு குடை அவசியம் மக்களே\n\"எல்லாம் பொய்\".. பிராமணராக இருந்தாலும் இதுதான் விதி.. திமுக குழப்ப கூடாது.. இந்து முன்னணி அட்டாக்\nதமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ், கொறடாவாக எஸ்.பி. வேலுமணி தேர்வு\nஒரு மாதத்துக்கு பின் மது கடைகள் திறப்பு- சூடம் கொளுத்தி, தேங்காய் உடைத்து கொண்டாடிய குடிமகன்கள்\n\"பெண்கள் பாதுகாப்பு\".. பரபரப்பு கேஸ்களில்.. அடுத்தடுத்து சாட்டையை சுழற்றிய தமிழ்நாடு அரசு.. ஆக்சன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncovid 19 coronavirus mk stalin tamil nadu கொரோனாவைரஸ் கோவிட் 19 மு க ஸ்டாலின் தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/media-trial-may-affect-mallya-s-extradition-proceedings-say-286097.html?ref_source=articlepage-Slot1-14&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-06-14T13:16:41Z", "digest": "sha1:DYSXOUHGJQN7PIRPCS7N3KMEMMLYNTQH", "length": 17771, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் அப்படி என்னதான் சிக்கல்? | Media trial may affect Mallya's extradition proceedings say officials - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் ப���ணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஇந்தியாவுக்கு அனுப்பாதீங்க ப்ளீஸ்.. இறுதி முயற்சியாக உள்துறை செயலருக்கு கோரிக்கை விடுத்த மல்லையா\nவிஜய் மல்லையா பிரான்சில் வாங்கி வைத்திருந்த 1.6 மில்லியன் யூரோ சொத்துக்கள்.. அமலாக்கத்துறை முடக்கம்\nநாட்டில் 5 ஆண்டுகளில்...கடன் வாங்கி கட்டாமல்...தப்பி ஓடியவர்கள் 38 பேர்\nதலைமறைவு குற்றவாளி.. தீர்ப்பை ரத்து செய்யக் கோரிய விஜய் மல்லையாவின் மனு.. சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி\nஒரே செட்டில்மெண்ட்...ரூ. 13,960 கோடி செலுத்த மல்லையா ரெடி\nவிஜய் மல்லையாவை நாடு கடத்திட்டு வந்து மும்பை ஜெயிலில் அடைக்கிறாங்களா\n'குரூர எண்ணம் கொண்ட பதிவுகள்..' கிஷோர் கே சாமியை விளாசிய நீதிபதிகள்.. செங்கல்பட்டு சிறையில் அடைப்பு\nசீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nLifestyle கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இரத்த உறைவு உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்களை ஏற்படுத்தலாம் தெரியுமா\nMovies தனுஷ் இந்தியாவின் சிறந்த பாப் இசை கலைஞன்…. புகழ்ந்து பாராட்டிய சந்தோஷ் நாராயணன் \nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் அப்படி என்னதான் சிக்கல்\nடெல்லி: தொழிலதிபர் விஜய் மல்லையா பற்றி இந்திய ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளியாகும் செய்திகள், அவரை லண்டனில் இருந்து மீட்டுவரும் பணிகளை தொய்வுபடுத்தி சிக்கலை உண்டாக்கியுள்ளது என்று, இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஐடிபிஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் இருந்து, பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, அவற்றை திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு தப்பிச் சென்றவர் விஜய் மல்லையா. அதேசமயம், அவருக்குச் சொந்தமான கார் ரேஸ் நிறுவனம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் கிரிக்கெட் அணி, யுனைடெட் ப்ரூவரீஸ் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் தொடர்ந்து இயங்கிவருகின்றன.\nஆனால், லண்டனில் தலைமறைவாக இருந்துவரும் விஜய் மல்லையாவை கைது செய்யவும், நாடு கடத்தவும் இந்திய அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டும் பலன் இல்லை. இந்நிலையில், அவரை நாடு கடத்துவது பற்றி பிரிட்டன் அதிகாரிகளிடம் பேசி, இந்திய அரசு ஒப்புதல் பெற்றுள்ளது.\nஇதுகுறித்த வழக்கு விசாரணை, லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய தரப்பில் அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் பங்கேற்று, தங்களது வாதங்களை முன்வைத்து வருகிறார்கள். விஜய் மல்லையாவும், தனது வழக்கறிஞர்களுடன் இந்த விசாரணையில் பங்கேற்றுள்ளார்.\nஇந்நிலையில், அவரை பற்றி இந்திய ஊடகங்களில் தொடர்ச்சியாக மோசடி மன்னன் என செய்தி வெளியாவதற்கு, மத்திய அரசு வட்டாரங்கள் அதிருப்தி தெரிவிக்கின்றன.\nவிஜய் மல்லையா பற்றி ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளை, அவர் தனக்குச் சாதகமாக பயன்படுத்தி, லண்டன் நீதிமன்றத்தில் முறையிட வாய்ப்புள்ளது. இதனால், அவரை இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் தொய்வு ஏற்படும்.\nஎனவே இந்திய ஊடகங்கள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்றும், வெளியுறவுத் துறை மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் vijay mallya செய்திகள்\nஇந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார் விஜய் மல்லையா.. ஏற்பாடுகள் ரெடி.. தயார் நிலையில் மும்பை சிறை\nகடைசி நாளில் திருப்பம்.. இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து விஜய் மல்லையா ம���ல்முறையீடு\nஇந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்த விஜய் மல்லையாவின் மனுவை தள்ளுபடி செய்தது இங்கிலாந்து ஹைகோர்ட்\nஇந்த அரசே இப்படித்தாங்க.. சித்தார்த்தாவுக்கு என்னாச்சி பாருங்க.. கொந்தளிப்பது விஜய் மல்லையா\nஅரசு அமைப்புகளும் வங்கிகளும் இப்படித்தான்.. சித்தார்த்தா இறப்பை வைத்து சந்தில் சிந்து பாடும் மல்லையா\nவிஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் நீடிக்கும் சிக்கல். லண்டன் நீதிமன்ற தீர்ப்பால் பின்னடைவு\nவிஜய் மல்லையா வழக்கில் நாளை க்ளைமேக்ஸ்.. எல்லாம் சரியா நடந்தா, 28 நாளில் இந்தியாவில் இருப்பார்\nவிஜய் மல்லையா முயற்சிக்கு பெரும் அடி.. கைவிட்டது பிரிட்டன் ஹைகோர்ட்\nஅசிங்கமா இருக்கு... கடன் வாங்கீட்டு ஓடிப்போனவன்ணு ஏன் சொல்றீங்க.. விஜய் மல்லையா\nபணத்தை டேபிளில் தூக்கி வைத்தாலும் பிரதமர் வாங்க மாட்டேன் என்கிறார்.. விஜய் மல்லையா பரபர ட்வீட்\nஇப்போ இல்ல… 18 மாசம் ஆகும் மல்லையாவை இந்தியா கொண்டு வர\nஇந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி.. விஜய் மல்லையா மேல்முறையீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijay mallya media british high commission விஜய் மல்லையா பிரிட்டிஷ் தூதரகம் செய்திகள் ஊடகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-2.html", "date_download": "2021-06-14T11:42:54Z", "digest": "sha1:6TURIPFEJEVAELIPBUSB4NYDJRY7ASXG", "length": 5636, "nlines": 87, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கிளினிக் பிரிவில் வைத்திய சேவை பெறுவோருக்கு விசேட அறிவிப்பு! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கிளினிக் பிரிவில் வைத்திய சேவை பெறுவோருக்கு விசேட அறிவிப்பு\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலுள்ள சிகிச்சை களத்தில் வைத்திய சேவை பெறும் நோயாளிகளுக்கான மருந்து பொருட்கள், தபால் ஊடாக அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்\nஆகவே இன்றிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவில் வைத்திய சேவை பெறும் நோயாளர்கள், தமக்குரிய மருந்துப் பொருட்களை 021- 2214249, 021- 2222261, 021- 2223348 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி, ��பால் ஊடாக வீடுகளில் இருந்தவாறு தமக்குரிய மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த செயற்பாட்டுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் மக்களை அதிலிருந்து பாதுகாப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசமஷ்டி ஆட்சி முறை வருகின்ற போது மலையக மக்களின் இருப்பு பாதுகாக்கப்படும் – கஜேந்திரன்\nமாணவர்களின் இணையவழிக் கற்றலுக்கு கட்டணமின்றிய இணைய வசதி – நாமல்\nயாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை- 55 பேர் பாதிப்பு\nஅரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்- எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் சுமந்திரன்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/07/27/young-thinkers-forum-link-between-rss-and-sangh-parivar/", "date_download": "2021-06-14T12:48:01Z", "digest": "sha1:LWMUF7BG2BB5MMRZOELLTBSUDDT2XX2B", "length": 37435, "nlines": 255, "source_domain": "www.vinavu.com", "title": "மாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமோடி அரசின் மிரட்டலால் பணிநீக்கம் செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் மஞ்சுள் \nபிற்போக்கு இலக்கியவாதிகளுக்கு நிதியும் பரிசும் வழங்கும் மோடி அரசு || ம.க.இ.க.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகல���ல் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை மாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. \nமாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. \nமாரிதாஸ் முதல் பத்ரி சேஷாத்ரி வரை, ரங்கராஜ் முதல் ஷ்யாம் சேகர்... முதலான லார்டு லபக்கு தாஸ் வரை இவர்களை ஒருங்கிணைக்கும் புள்ளி எது\nஉங்களில் யாருக்காவது Tamilnadu Young Thinkers Forum என்ற அமைப்புப் பற்றி தெரியுமா தெரியவில்லை என்றால், தயவுசெய்து கூகுளில் தேடுங்கள். பல அதிர்ச்சிகரமான வலைப்பின்னல்களை அறிந்து கொள்ளலாம்.\nஇது ஆர்.எஸ்.எஸ்-ன் மறைமுக அமைப்பு. இப்போது யாரெல்லாம் வலதுசாரி அரசியல் கருத்துக்களை சமூக ஊடகங்களில் பரப்புகிறார்களோ.. மாரிதாஸ் முதல் பத்ரி சேஷாத்ரி வரை, ரங்கராஜ் முதல் ஷ்யாம் சேகர் வரை… இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் புள்ளி இதுதான். தமிழக வலது அரசியல் போக்குகளின் aggregator இந்த அமைப்பு. Young Thinkers Forum–> Swarajya –> RSS – என்று இந்த வலைப்பின்னல் போகிறது.\n2016-ல் தமிழ்நாட்டில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. அந்த தொடக்கவிழாவில் ஆர்.எஸ்.எஸ்-ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் மாதவ், ஆர்.எஸ்.எஸ். இணைப் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோஸபலே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஹோஸபலே, ‘அறிவுத்துறையில் நமக்கான போர்வீரர்களை உருவாக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார். இதைத்தான் இந்த அமைப்பு செய்து வருகிறது.\n2017 நவம்பரில் இந்த அமைப்பு மைலாபூரில் Social media conclave ஒன்றை நடத்தியது. இதை தொடங்கி வைத்தவர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நீண்டகால தொடர்பு உள்ளவர் என்பதை இணைந்து புரிந்துகொள்ள வேண்டும். இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய விருந்தினர் பட்டியல் இன்னும் சுவாரஸ்யமானது.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nதந்தி டி.வி.யின் அசோக வர்ஷினி, The news minute இணையதளத்தின் founder editor தன்யா ராஜேந்திரன், பாடகி சின்மயி, டி.வி.விவாதங்களில் கலந்துகொள்ளும் ஷ்யாம் சேகர், சுமந்த் சி.ராமன், பானு கோம்ஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு உரையாற்றினர்.\nஇதில் பேசிய, ’ஸ்வராஜ்யா’ இணையதளத்தின் ஆசிரியர் பிரசன்னா வெங்கடேசன் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் வெளிப்படையாக பேசினார்.\n“தமிழ் சமூக ஊடகத்தில் இடது சிந்தனை அதிகமாக உள்ளது. இது தொழிற்துறை வளர்ச்சிக்கு எதிரான போக்கை வளர்க்கிறது. நியூட்ரினோ, ஹைட்ரோஹார்பன் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் எதிர்க்கும் போக்கு உள்ளது. ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் உந்துதலால், தமிழ்நாட்டை ஒரு எதிர்ப்பு மாநிலமாக மாற்ற முயல்கின்றனர். ஒரு குறிப்பிட்ட சாதி இலக்கு வைத்து தாக்கப்படுகிறது. இந்து ஃபோபியா வளர்த்துவிடப்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்’’ என்று தங்கள் நோக்கத்தை திட்டவட்டமாக குறிப்பிட்டார். சுருங்கச் சொன்னால் அறிவுத்துறையில் வலதுசாரி போக்கை வளர்த்தெடுப்பது இந்த அமைப்பின் ஒற்றை நோக்கம்.\n♦ பேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் \n♦ ஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை \nஇதன் செயல்பாடுகளை தேடிப் படித்தால் ஷ்யாம் சேகர், மாரிதாஸ், பத்ரி ஷேசாத்ரி, ரெங்கராஜ் (Ex. தந்தி டி.வி) போன்றவர்கள் இதன் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருவதை அறிய முடிகிறது. இவர்கள் நடத்தும் கூட்டங்களில் பெரிய கூட்டம் இல்லை. 30 பேர், 50 பேர் வருகிறார்கள். இந்த Young Thinkers Forum-ன் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் பெரிய அளவுக்கு ஃபாலோயர்ஸ் இல்லை. இருப்பினும் பத்ரி, ஷியாம் சேகர் போன்றோர் இதன் நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தந்து கலந்துகொள்கிறார்கள்.\nமாரிதாஸ் என்ற நபர், ‘நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்’ என்ற புத்தகத்தின் வழியேதான் இங்கு அறிமுகம் செய்யப்படுகிறார். அதற்கு முன்னால் இந்தப் பெயரை கூட யரும் கேள்விப்பட்டதில்லை. அந்தப் புத்தகத்தை தன்னுடைய கிழக்குப் பதிப்பகம் மூலம் வெளியிட்டவர் பத்ரி சேஷாத்ரி. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி பேசியவர்களில் ஒருவர் கே.டி.ராகவன். புத்தகம் போடும் அஜண்டா பத்ரிக்கு… வாழ்த்திப் பேசும் டார்கெட் ராகவனுக்கு. வதந்தி பரப்பும் அஜண்டா மாரிதாஸுக்கு. ஆகவே, மாரிதாஸை மட்டுமல்ல.. இந்த லார்டு லபக்கு தாஸ்களையும் நாம் இணைத்து புரிந்துகொள்ள வேண்டும்.\nமேலும், இந்த Young Thinkers Forum-மானது, இளையோர் நாடாளுமன்றம் என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்குள் ஊடுருவிச் செல்வது, பட்ஜெட் கொள்கை விளக்க கூட்டங்கள், கல்விக்கொள்கை வரைவு அறிக்கை மீதான கூட்டம் என பரந்த வரையறையில் ஒரு கருத்துருவாக்க வேலையிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் ‘அம்பேத்கர் – ராமானுஜச்சார்யா விருதுகள்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பல்வேறு பிரிவினருக்கு விருதுகளையும் வழங்கி வருகிறது. ’கக்கன் வாழ்நாள் சாதனையாளர் விருது’ என்ற பெயரில் மற்றொரு விருது வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்த Young Thinkers Forum-ஐ இந்தியா முழுவதும் நடத்தி வருவது ‘இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற ஆர்.எஸ்.எஸ். சார்பு கொண்ட அமைப்பு. இந்த இந்தியா ஃபவுண்டேஷனின் ஆலோசகர்களாக செயல்பட்டு வருவோரில் முக்கியமானவர்கள் நிர்மலா சீத்தாராமன், ஆர்.எஸ்.எஸ். தேசியச் செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்டோர்.\nஇதைப்போலவே, ‘விவேகானந்தா இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷன்’ என்ற மற்றொரு Forum வழியேவும் இதேவேலையை செய்து வருகின்றனர். இதன் ஆலோசகர்களில் ஒருவர் குருமூர்த்தி. இந்த அமைப்பு வழியாகதான் 2011-ல் ‘ஊழலுக்கு எதிரான பொது மேடை’ என அன்னா ஹசாரே முன்னிருத்தப்பட்டார். அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளே வந்தார். சுப்ரமணியன் சாமி, கிரண்பேடி என்று பலர் அதில் அணிதிரண்டனர். ஊழல் மட்டுமே நாட்டின் முதனை பிரச்னை என்ற பிரசாரம் நாடு முழுவதும் முடுக்கிவிடப்பட்டு பா.ஜ.க. ஆட்சியையும் பிடித்தது.\nதற்போது இவர்கள் தென்னிந்திய ஊடகங்களை, குறிப்பாக சமூக ஊடகத்தை manipulate செய்யும் வேலைத் திட்டத்துடன் களம் இறங்கியுள்ளனர். ஏனெனில் பாரம்பரிய ஊடகங்கள் ஏற்கெனவே அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. சமூக ஊடகம்தான் சவாலானதாக இருக்கிறது என்பதால் அதை குறி வைத்துள்ளனர்.\nஇதற்கான அடியாள்படையில் மாரிதாஸ், ரெங்கராஜ் போன்றோர் முன்னே நிற்பவர்கள் என்றால், பத்ரி சேஷாத்ரி, ஷ்யாம் சேகர், பானு கோம்ஸ் போன்றோர் பின்னால் நிற்கிறார்கள். மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் இவர்கள் செயல்படுகின்றனர். இப்போதே எச்சரிக்கை அடைந்து வினையாற்றவில்லை என்றால் எதிர்காலத்தில் விளைவுகள் மோசமாக இருக்கும்.\nநாம் பெரியார் மண், பெரியார் மண��� என்று வாய்ப்பேச்சில் மட்டும் சொல்லிக்கொண்டிருக்க, அவன் அந்த மண்ணுக்கும் கீழாக குழி பறித்துக் கொண்டிருக்கிறான். இதை முதலில் உணர வேண்டும்.\nநன்றி : ஃபேஸ்புக்கில் – ஊடக கண்காணிப்பு\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தை குற்றம் சொல்ல முடியுமா சங்கிகள் தர்க்கம் || நெல்லை மக்கள் அதிகாரம்\nமுதலாளித்துவ சுரண்டலுக்குத் தீர்வு சோசலிசமே | தோழர் ஆ.கா. சிவா உரை\nமுருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை \nஆசிரியர் தேர்வு வாரிய ஊழலை வெளி கொணர இயலுமா\nஆவணங்கள் என் வசம் உள்ளது\nஆழ்ந்த சமூக பொருப்பு டன் ஊடகங்களை புலனாய்வு செய்து விபரங்களை வெளியிடுவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள கண்காணிப்பு பதிவு போற்றதக்கதே எனினும் இதனை வெளியிடுவதில் தகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய தந்திரவுக்தியில் கமிட்டி வட்டார அளவில் உஷார் படுத்தவேண்டுமே ஒழிய, இப்படி வெளியிடுவதன் மூலம் வலுவான நிர்வாக பொருப்பிலுள்ள கிரண்பேடி மாஃபோய் போன்ற வகையறாக்கள் ஆளும் அரசு பதவிகளை ஏதாவது ஒரு வகையில் தக்கவைத்துக் கொண்டே இந்துத்துவா வழியில் சமூகத்தை வென்றெடுக்கும் மடைமாற்ற களப்பணி ஆற்றிவரும் இவ்வதிகார அமைப்பு , வரலாறு தொட்டு பொருளாதார வளர்ச்சியின் உச்ச நிலையை அடைந்துள்ளவர்களின் மீதான கண்காணிப்பு ரகசிய போக்கிலே இருக்கவேண்டும், முற்போக்காளர்கள் பல்வேறு இன்னல் நெருக்கடிளுக்கு ஆளாகியுள்ள சமூக சூழலில், நமது இணையதளம் ஒன்றே புரட்சியை எப்படியாயினும் சாதிப்போம் என்ற நம்பிக்கை ஊட்டி ஆசுவாசப் படுத்துவதாய் உள்ளது,இதனை மேலும் முன்னேடுத்து செல்ல தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய கடமை உள்ளது என்பதினை நினைவுறுத்துகிறோம்…\nமாரிதாஸ் ஆதாரங்களை முன்வைத்து கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அவரை கண்டபடி வசை பாடுவது சரியல்ல. பெரியாருக்கு யுனெஸ்கோ விருது கொடுத்தது, வைக்கம் வீரர் பட்டம் கிடைத்தது ஆகியவற்றின் பின்னணியில் இருக்கும் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தினார். திமுகவின் தற்போதைய தலைவர் மிசா சட்டத்தின் கீழ் எதற்காக கைதானார் என்பதையும் கோடிட்டுக் காட்டினார். கருணாநிதி எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு பல மாதங்களுக்கு பிறகு தான் எதிர்க்க ஆரம்பித்தார். அதற்கான காரணங்களையும் மாரிதாஸ் பட்டியலிட்டார். இதற்கெல்லாம் பதில் சொல்ல திராணியில்லாமல் மாரிதாசை பிராடு, மொள்ளமாரி என வசைபாடுவது சரியல்ல.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nமோடி அரசின் மிரட்டலால் பணிநீக்கம் செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் மஞ்சுள் \nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்...\nபிற்போக்கு இலக்கியவாதிகளுக்கு நிதியும் பரிசும் வழங்கும் மோடி அரசு || ம.க.இ.க.\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nஐசிஐசிஐ வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி\n‘துல்சியான் ஆலை’யில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு தொழிலாளிகள் பலி \nகுஜராத் : மோடியின் நிலப்பறிப்புக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/03/10_27.html", "date_download": "2021-06-14T12:09:54Z", "digest": "sha1:C7LCM46CBZ7A3VEI5QB4XBIJC5PWCFEW", "length": 5194, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "கணினி பட்டப்படிப்பிற்கு 10 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ள முடிவு! எந்த பாடப்பிரிவில் சித்தியடைந்திருந்தாலும் விண்ணபிக்கலாம்!", "raw_content": "\nகணினி பட்டப்படிப்பிற்கு 10 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ள முடிவு எந்த பாடப்பிரிவில் சித்தியடைந்திருந்தாலும் விண்ணபிக்கலாம்\nகணினி அறிவியல் (Computer Science) பட்டப்படிப்பிற்காக இம்முறை 10 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்கள் ஒரே தடவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nக.பொ.த உயர்தர பரீட்சையில் எந்தவொரு பாடப்பிரிவிலும் சித்தியடைந்த மாணவர்கள் இந்த பட்டப்படிப்பிற்காக விண்ணப்பிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிறந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்த வகையில், இப்பட்டப்படிப்பு முன்னெடுக்கப்படுமென பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.\nதற்போது, நாட்டில் கணினி அறிவியல் துறையுடன் தொடர்புடைய 40 ஆயிரம் வேலைவாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.\nஇதற்கமைய, தற்போது பட்டப்படிப்பில் இணைத்துக் கொள்ளப்படுபவர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.\nமுதலாம் ஆண்டிலிருந்தே வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதுடன், மாணவர்கள் பாடநெறியை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/05/blog-post_568.html", "date_download": "2021-06-14T12:56:03Z", "digest": "sha1:RUGRIDJSF6GXPDA2GKERMT6RTPFEWAN5", "length": 2825, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "கொரொனா வைரஸ் தடுப்பூசிகளின் விலை வரம்பை வெளியிட்ட யுனிசெஃப்!", "raw_content": "\nகொரொனா வைரஸ் தடுப்பூசிகளின் விலை வரம்பை வெளியிட்ட யுனிசெஃப்\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தற்போது அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளின் விலை வரம்பை யுனிசெஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்த தடுப்பூசிகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விலையில் விற்கப்படுவதை கீழே இணைக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் காணலாம்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விள��்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/nalandha/", "date_download": "2021-06-14T12:16:06Z", "digest": "sha1:PZCMZ23YQBKQQPNNWM2L34RNP7UOATPV", "length": 12908, "nlines": 245, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Nalandha « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபிகாரில் டாக்டர்களை கண்காணிக்க இணைய தளம்: முதல்வர் நிதீஷ் அறிவிப்பு\nபாட்னா, பிப். 17: பிகாரில் அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் அன்றாட பணிகள் என்ன, மருந்து சரியாக கொடுக்கப்படுகிறதா, குறித்த நேரத்தில் அனைவரும் பணிக்கு வருகிறார்களா என்பன உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க புதிய இணைய தளத்தை அமைக்க உள்ளதாக முதல்வர் நிதீஷ் குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\nஇந்த இணைய தளம் மூலம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும், அரசு மருத்துவமனைகளும் இணைக்கப்படும். இதன்மூலம் நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை, மருந்துப் பொருள்களின் கையிருப்பு ஆகியவற்றை உடனுக்குடன் அறிந்து தக்க நடவடிக்கைகளை எடுக்கமுடியும்.\nஅனைத்து மருத்துவமனைகளிலும் நவீன ஆய்வகங்கள், கதிரியக்கக் கருவிகள் ஆகியவற்றை வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனைகளை புதுபிக்கவும், விரிவாக்கம் செய்யவும் விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றார்.\n4 அரசுக் க���்லூரிகள் உள்பட 13 மருத்துவக் கல்லூரிகளை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதேபுரா, நாலந்தா, பெட்டியா ஆகிய பகுதிகளிலும், பாட்னாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவ அறிவியல் கழகத்திலும் தலா ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2012/07/23.html", "date_download": "2021-06-14T13:23:39Z", "digest": "sha1:A77R7X5Z3F7TTFDF4K4ASQEOPEEREWRK", "length": 43338, "nlines": 424, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: எட்டெட்டு பகுதி 23:: ஆஸ்காரும் டாய் காரும்!", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஎட்டெட்டு பகுதி 23:: ஆஸ்காரும் டாய் காரும்\nஎட்டெட்டு முந்தைய பகுதி (சுட்டி)\nசாமியார் பேச்சு இன்றி விழுந்ததும், கே வி திகைத்தார். அறையில் இருந்த தொலைபேசியை நோக்கி ஓடினார். ஆம்புலன்சுக்கு போன் செய்வதா அல்லது போலீசுக்கு போன் செய்வதா என்ற குழப்பத்தில் டெலிபோன் டைரக்டரியைத் தேடின அவருடைய கண்கள். அவசரத்தில் நூறு, நூற்று எட்டு எல்லா எண்களும் மறந்து போய்விட்டன அவருக்கு.\n\"கவலைப் படாதீர்கள் கே வி, எனக்கு ஒன்றும் ஆகவில்லை. அந்த மாத்திரையில் விஷம் இல்லை. அதை உங்கள் மனதில் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் உறைக்கும்படி செய்ய வேண்டும் என்று நினைத்துதான் இந்த ஆக்ட் கொடுத்தேன் பிங்கி மரணத்திற்கு, நீங்கள் காரணம் இல்லை.\" என்றார் அவர் பின்னே வந்து நின்றுகொண்டிருந்த எலெக்டிரானிக் சாமியார்\nமேலும், \"மனதில் எந்தக் குழப்பமும் வேண்டாம்; என்னுடைய குருநாதர் கொடுத்த மாத்திரை, விஷ மாத்திரை இல்லை. நீங்கள் கவலைப் படாமல் வீட்டிற்குப் போகலாம். உங்கள் பெண்ணின் பெயரை ANOOSKA என்று இல்லாமல், ANUSHKA என்று மாற்றிவிடுங்கள். இந்தக் கதையை இத்துடன் நீங்கள் மறந்துவிடலாம்\nகே வி சந்தோஷமாக, மன நிறைவுடன் கிளம்பிச் சென்றார்.\nகே வி புறப்பட்டுச் சென்றவுடன், அந்த அலுவலகத்தின் உட்கதவு ஒன்றைத் திறந்து, அறையிலிருந்து வெளியே வந்தார் காசு சோபனா\nஎ சா: \"எப்பிடிம்மா என்னுடைய நடிப்பு ஆஸ்கார் கிடைக்குமா\nசோபனா: \"ஆஸ்கார் கிடைக்காது. ஏன், டாய் கார் கூடக் கிடைக்காது.\"\nஎ சா: \"அட ஏம்மா அப்படி சொல்லுறே \nசோபனா: \"கே வி, நீங்கள் கேட்ட பிளாஸ்டிக் பெட்டியை எடுப்பதற்கு, மேஜை இழுப்பறையைத் திறக்கத் திரும்பியபொழுது, நீங்க விஷ மாத்திரையை சட்��ைப் பைக்குள் போட்டுக் கொண்டு, காவிக் கலர் காட்பரி'ஸ் ஜெம் ஒன்றை, பேப்பரின் மீது வைத்ததை, நான் என்னுடைய அறையிலிருந்து, கணினியில், வெப் கேம் வழியா பார்த்துகிட்டு இருந்தேன். உங்களையும், உங்க குருநாதரையும் கைது செய்து, விசாரணை செய்யவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ரங்கனிடம் சொல்லப் போகின்றேன்.\"\nஎ சா: \"நீ செஞ்சாலும் செய்வே. சரி, இன்று காலை ஆபீஸ் வந்ததும், நீ சொன்னதை, உன் கனவை, மீண்டும் ஒருமுறை சொல்லு.\"\nசோபனா: \"இது, இன்று நேற்று மட்டும் வந்த கனவு இல்லை. கடந்த ஒரு வாரமாகத் திரும்பத் திரும்ப வந்த கனவுதான். என்னுடைய கனவில், அனுஷ்கா வந்து, 'உன்னுடைய ஆவி அக்கா சொல்கிறேன், கேட்டுக்கோ. கே வியிடம் இருக்கும் காவி மாத்திரையை வாங்கி, இந்த ஊருக்கு அனுப்பு' என்று சொல்வார். நான், 'இந்த ஊருன்னா எந்த ஊர்' என்று கேட்டால், 'இந்த ஊருன்னா இந்த ஊருதான்' என்று சொல்லி மறைந்து விடுவார்.\nஎ சா: \"எந்த அனுஷ்கா\nசோபனா: \"விக்ரமாற்குடு படத்தின் கதாநாயகிதான்.\"\nஎ சா: \"பாத்தியா சோ நீ உன்னுடைய கனவை என்னிடம் சொல்லியிருந்ததால்தான், வந்தவர் தன பெயரை 'கே வி' என்று கூறியதும், அவரை உட்கார வைத்து, அவரிடம் கதை கேட்டு, அவரிடமிருந்த காவி கலர் மாத்திரையை, சாமர்த்தியமாக வாங்கி வைத்துவிட்டேன். என்னைப் போய் போலீசில் மாட்டிவிடுகின்றேன் என்று சொல்கிறாயே நீ உன்னுடைய கனவை என்னிடம் சொல்லியிருந்ததால்தான், வந்தவர் தன பெயரை 'கே வி' என்று கூறியதும், அவரை உட்கார வைத்து, அவரிடம் கதை கேட்டு, அவரிடமிருந்த காவி கலர் மாத்திரையை, சாமர்த்தியமாக வாங்கி வைத்துவிட்டேன். என்னைப் போய் போலீசில் மாட்டிவிடுகின்றேன் என்று சொல்கிறாயே\nசோபனா: \"அந்தக் கதையை எல்லாம் வினோத் குமார் போல, நீங்க, சொல்லுறதை எல்லாம் நம்பறவங்க கிட்டே சொல்லுங்க. உங்க குருநாதரைக் காப்பாற்ற, நீங்க அந்த மாத்திரையை அபகரித்து அதற்கு பதிலாக காட்பரி'ஸ் ஜெம் சாப்பிட்டு, ஃபிலிம் காட்டிட்டீங்க. இது எனக்குத் தெரியாதா\nஎ சா: \"சரி எது எப்படியோ போகட்டும் இப்போ இந்த மாத்திரையை, இந்த ஊருக்கு .... அடேடே ... ... இந்தூருக்கு அனுப்பணும். அதற்கு என்ன வழி 'ஆவி சொல்லைத் தட்டாதே' என்று ஆன்றோர் சொல்லியிருக்கிறார்கள்\nஅந்த நேரத்தில் அவருடைய அலைபேசி, காபி ராகத்தில் கீதமிசைத்தது.\nPosted by கௌதமன் at பிற்பகல் 12:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் ப���ிர்\nதிண்டுக்கல் தனபாலன் 21 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 2:03\nஅது சரி, மத்தவங்க என்ன ஆனாங்க நான் கேட்பது, ஆ\"சிரி\"யர்களை. காசு சோபனா மட்டும் வந்திருக்காங்க.ம்ம்ம் படிக்கிறது விநோத்குமார் மட்டும்தான்னு முடிவே பண்ணியாச்சு நான் கேட்பது, ஆ\"சிரி\"யர்களை. காசு சோபனா மட்டும் வந்திருக்காங்க.ம்ம்ம் படிக்கிறது விநோத்குமார் மட்டும்தான்னு முடிவே பண்ணியாச்சு அப்போ மத்தவங்க எல்லாம்\nபதிவாசிரியர் 21 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 3:33\nசோபனா: \"அந்தக் கதையை எல்லாம் வினோத் குமார் போல, நீங்க, சொல்லுறதை எல்லாம் நம்பறவங்க கிட்டே சொல்லுங்க.... \"\nமத்தவங்க சாமியார் சொல்வதை எல்லாம் நம்பமாட்டார்கள் என்று சொல்கிறார் போலிருக்கு சோபனா\nகொஞ்சம் நீங்க கோவிச்சுக்கலலைன்ன .. எனக்கு தோணியதை சொல்லுறேண்..\nமுதலில் அதாவது ஆரம்பத்தில் இருந்து... கே.வி ஆடிட் முடித்து போலிஸ் ஷ்டேசன் போகும் வரை கதையில் இருந்த தொடர்ச்சி விருவிருப்பு இப்போ மிஸ்ஸிங்...\nதொலைகாட்சியின் மெகா தொடரை 4 வருஷத்தில் பார்க்கிற மாதிரி ஒரு பீலிங்க்....\n பாவம் பதிவாசிரியர், வழிகிற அசடை என்ன செய்யறதுனு யோசிக்கிறார். :))))))\nபதிவாசிரியர் 25 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 2:58\nஅதைச் செய்ங்க முதல்லே. கதையை நாங்களே ஒப்பேத்தறோம். )))))))\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nஎட்டெட்டு பகுதி 24:: இ கு ர எ சா கா சோ\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 07\nஉள் பெட்டியிலிருந்து 07 2012\nஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து...\nஎட்டெட்டு பகுதி 23:: ஆஸ்காரும் டாய் காரும்\nஅலேக் அனுபவங்கள் 07:: அசோக் லேலண்டு முதல் தரிசனம்\nஇந்த மனுஷங்க சுத்த மோசம்பா....\nஎழுத்துப் புதிர் - எழுத்தாளர் புதிர் 02\nஞாயிறு 157:: நானும் வா பூ தானுங்க\nஎட்டெட்டு பகுதி 22 :: விஷப் பரீட்சை\nநாக்கு நாலு முழம்..... சால்னா.\nஅலுவலக அனுபவங்கள் 06:: சார் தந்தி\nஞாயிறு 156 :: வா பூ \nஅன்னையர் தினப்பதிவு. 22. - Originally posted on சொல்லுகிறேன்: அம்மா, பாட்டி, அத்தை,மாமி இவ்வளவு சொல்லிக் கொண்டு வருகிறேனே, ஆனால் நிச்சயம் செய்யும் போது வந்த சென்னை அக்கா விவாகத்திற்...\nவெற்றிக்குத் தேவை சரியான இலக்கு\nவாசிப்பனுபவம் - கடிமிளை கானப்பேரெயில் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கடந்து வந்த பா...\nகதை கேளு கதை கேளு சுவையான அரசியல் கதை கேளு சுவையான அரசியல் கதை கேளு - இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் - இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் அரசியலில் கதை சொல்வது வேறு, கதைப்பது வேறு என்ற வித்தியாசத்தை நீங்கள் அறிந...\n - சமூக ஊடகங்களில் ட்வீட்டர் ஸ்பேஸ் மற்றும் கிளப் ஹவுஸ் எனப் புதுப்புது விஷயங்கள் புழக்கத்தில் வந்து இருப்பதை *முகநூலில் நண்பர் ராம்ஜி யாஹூ* வழியாக ஒரு சோற...\nநினைவுகள் தொடர்கதை – 1 - *ஏற்கனவே ஸ்ரீராமின் பதிவு எழுப்பிய நினைவால், இத்தலைப்பில் அம்மா பற்றி எழுதியிருந்தேன். * *இது மற்றுமொரு நினைவு. வலைப்பூவில் ஒரு பதிவை அல்லது பதிவின் ...\nஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் (Slide Rock State Park) - ஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் அரிசோனாவில் \"அன்னையர் தினத்தில்\" சென்று வந்த இடங்களின் தொடர் பதிவு. சென்ற பதிவு மலைப் பாதை பறவைகளும், மலர்களும் ...\nசங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்...... - வல்லிசிம்ஹன் வாட்ஸ் ஆப்பில் வந்த தகவல் தம்பி முகுந்தன். உபயம். #குமுறல் சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை... எது மேட்டர் தெரியுமா\nசர்வ மங்கலக் கோலங்கள். - சர்வ மங்கலக் கோலங்கள். மேலும் படிக்க »\nமதுரை கடலோரத்தில்... - ஏண்டா மங்குனி உங்க தலைவர் நேற்று விட்ட அறிக்கையில அப்படியென்ன சொல்லி இருக்காரு நாங்க ஆட்சியை பிடித்தால் தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு கடலைக் கொண்டு ...\n - சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது. அது 1974ம் வருடம். என் கணவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு ...\n1886. கதம்பம் - 65 - *தொல்காப்பியம்: ராஜாளியார் வீட்டுச் சொத்து* *மு.இளங்கோவன்* [ நன்றி: மு.இளங்கோவன் ] தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்துக்கு தெய்வச்சிலையார் எழுதிய உரையைக் ...\nசினிமா : மலையாளமும் தமிழும் - *ச*மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபா...\n - ஜூன் 18-ல் ஆரம்பிக்கவிருக்கும் முதல் உலக டெஸ்ட் கோப்பையின் இறுதிப்போட்டியில் (WTC Final) நியூஜிலாந்தோடு மோதவென, இங்கிலாந்து போயிருக்கிறது இந்திய அணி. தற்போ...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\nமாயச்சதுரம்... - அனைவருக்கும் வணக்கம்... எப்படிக் கூட்டினாலும் 34 என வரும் ஒரு வினோதச் சட்டகத்தை அறிவோமா...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய...\n - பத்தாம் வகுப்பு/பனிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடத்தும்படியான சூழ்நிலை இல்லை. ஆகவே மத்திய அரசு அதை ரத்து செய்திருக்கிறது. முக்கியக் காரணம் கொரோனா...\nஅழைப்பவர் குரலுக்கு - நாடும் வீடும்நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***அன்பின் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்... இக்கட்டானதொரு சூழ்நிலையை இறையருள...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் - என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட், தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, கு...\nபுது பலம் - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (101)* #1 “மகிழ்ச்சி என்பது பின்விளைவு அல்ல, விருப்பத் தேர்வு. மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நீங்களாக விரும்பினாலன்றி...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- ) - எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று \"சிகரம்\" இதழ்களும் முப்படை போல மிகத் தீவீரமாய் என் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால் அது மிகையில்லை 1 ...\n5ஜி வழக்கு – விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்கு - கொல்கத்தா ஐபிஎல் அணியின் உரிமையாளர்களின் ஒருவரும் , பாலிவுட் நடிகையுமான ஜூஹி சாவ்லா இன்னும் இருவருடன் இணைந்து 5ஜி தொழில்நுட்பத்தை சோதிப்பதற��கு தடை விதிக்க ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nவைகாசி விசாகம் - சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த, ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் வைகாசி விசாகம். Rea...\nஇஸ்ரேல் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நிரந்தரமானதுதானா - ஹமாஸ், இஸ்ரேல் இருதரப்பினரிடையே 11 நாட்களாக நடந்து வந்த தாக்குதல் எதிர்த்தாக்குதல் நிபந்தனை எதுவுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக இர...\nஎங்கள் நண்பன் நாகராஜன் - 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொணாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் நண்பன் கும்பகோண...\nஇஞ்சி புளிக்காய்ச்சல். - இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை. \"இப்போதுள்ள காலகட்டத்தில், \"காய்ச்சலுக்கெல்லாம்\" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும் என்ன....\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியா�� செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n'திங்க'க்கிழமை : தே மி.பொடியும் எரிவுள்ளி சாம்பாரும் - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n'திங்க'க்கிழமை : பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி\nசிறுகதை - அத்தை - ரேவதி நரசிம்மன்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-14T13:15:02Z", "digest": "sha1:2MCV3OMZAV2LD7XTFSDS2OLOP3BUWPO4", "length": 39501, "nlines": 169, "source_domain": "lawandmore.co", "title": "நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நிர்வாக வழக்கறிஞர்கள் - Law & More", "raw_content": "\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nநிர்வாகச் சட்டம் என்பது குடிமக்கள் மற்றும் வணிகங்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியது. ஆனால் நிர்வாகச் சட்டம் அரசாங்கம் எவ்வாறு முடிவுகளை எடுக்கிறது என்பதையும், அத்தகைய முடிவை நீங்கள் ஏற்கவில்லை என்றால் நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதையும் கட்டுப்படுத்துகிறது. நிர்வாக முடிவுகள் சட்டத்தில் அரசாங்கத்தின் முடிவுகள் மையமானவை. இந்த முடிவுகள் உங்களுக்கு தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்தும். அதனால்தான் உங்களுக்கு சில விளைவுகளை ஏற்படுத்தும் அரசாங்க முடிவை நீங்கள் ஏற்கவில்லை என்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்…\nநிர்வாகச் சட்ட சட்டத்தில் அழைக்கவும்\nநிர்வாகச் சட்டம் என்பது குடிமக்கள் மற்றும் வணிகங்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியது. ஆனால் நிர்வாகச் சட்டம் அரசாங்கம் எவ்வாறு முடிவுகளை எடுக்கிறது என்பதையும், அத்தகைய முடிவை நீங்கள் ஏற்கவில்லை என்றால் நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதையும் கட்டுப்படுத்துகிறது. நிர்வாக முடிவுகள் சட்டத்தில் அரசாங்கத்தின் முடிவுகள் மையமானவை. இந்த முடிவுகள் உங்களுக்கு தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்தும். அதனால்தான் உங்களுக்கு சில விளைவுகளை ஏற்படுத்தும் அரசாங்க முடிவை நீங்கள் ஏற்கவில்லை என்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். எடுத்துக்காட்டாக: உங்கள் அனுமதி ரத்து செய்யப்படும் அல்லது உங்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவை நீங்கள் எதிர்க்கக்கூடிய சூழ்நிலைகள். நிச்சயமாக உங்கள் ஆட்சேபனை நிராகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மேல்முறையீட்டுச் சட்டத்தை தாக்கல் செய்வதற்கும் உங்கள் ஆட்சேபனை நிராகரிக்கப்படுவதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு. மேல்முறையீட்டு அறிவிப்பை சமர்ப்பிப்பதன் மூலம் இதைச் செய்யலாம். நிர்வாக வழக்கறிஞர்கள் Law & More இந்த செயல்பாட்டில் உங்களுக்கு ஆலோசனை மற்றும் ஆதரவு வழங்க முடியும்.\n> பொது நிர்வாக சட்ட சட்டம்\n> நிர்வாகச் சட்டத்தின் காலக்கெடு\nபொது நிர்வாக சட்ட சட்டம்\nபொது நிர்வாக சட்ட சட்டம் (Awb) பெரும்பாலும் பெரும்பாலான நிர்வாக சட்ட வழக்குகளில் சட்ட கட்டமைப்பை உருவாக்குகிறது. பொது நிர்வாக சட்ட சட்டம் (Awb) அரசாங்கம் எவ்வாறு முடிவுகளை தயாரிக்க வேண்டும், கொள்கையை வெளியிட வேண்டும் மற்றும் அமலாக்கத்திற்கு எந்த தடைகள் உள்ளன என்பதைக் குறிப்பிடுகிறது.\nநிர்வாக பங்குதாரர் / வழக்கறிஞர்\nஒவ்வொரு நிறுவனமும் தனித்துவமானது. எனவே, உங்கள் நிறுவனத்திற்கு நேரடியாகப் பொருந்தக்கூடிய சட்ட ஆலோசனையைப் பெறுவீர்கள்\nதற்காலிகமாக ஒரு வழக்கறிஞர் வேண்டுமா நன்றி போதுமான சட்ட ஆதரவை வழங்கவும் Law & More\nசேர்க்கை, குடியிருப்பு, நாடுகடத்தல் மற்றும் வெளிநாட்டினர் தொடர்பான விஷயங்களை நாங்கள் கையாள்கிறோம்\nஒவ்வொரு தொழில்முனைவோரும் நிறுவனத்தின் சட்டத்தை கையாள வேண்டும். இதற்காக உங்களை நன்கு தயார் செய்யுங்கள்.\n\"Law & More வழக்கறிஞர்கள்\nஉங்களுக்கு அனுமதி தேவைப்பட்டால் நிர்வாகச் சட்டத்துடன் தொடர்பு கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, இது சுற்றுச்சூழல் அனுமதி அல்லது மதுபானம் மற்றும் விருந்தோம்பல் அனுமதி. நடைமுறையில், அனுமதிகளுக்கான விண்ணப்பங்கள் தவறாக மறுக்கப்படுவது வழக்கமாக நடக்கிறது. குடிமக்கள் ஆட்சேபிக்க முடியும். அனுமதி குறித்த இந்த முடிவுகள் சட்ட முடிவுகள். முடிவுகளை எடுக்கும்போது, ​​முடிவுகள் எடுக்கப்படும் உள்ளடக்கம் மற்றும் விதம் தொடர்பான விதிகளுக்கு அரசாங்கம் கட்டுப்படுகிறது. உங்கள் அனுமதி விண்ணப்பத்தை நிராகரிப்பதை நீங்கள் எதிர்த்தால் சட்ட உதவி பெறுவது புத்திசாலித்தனம். ஏனெனில் இந்த விதிகள் நிர்வாகச் சட்டத்தில் பொருந்தும் சட்ட விதிகளின் அடிப்படையில் வரையப்படுகின்றன. ஒரு வழக்கறிஞரை ஈடுபடுத்துவதன் மூலம், ஆட்சேபனை ஏற்பட்டால் மற்றும் முறையீடு ஏற்பட்டால் இந்த செயல்முறை சரியாக தொடரும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.\nசில சந்தர்ப்பங்களில் ஆட்சேபனை தெரிவிக்க முடியாது. நடவடிக்கைகளில், ஒரு வரைவு முடிவுக்குப் பிறகு ஒரு கருத்தை சமர்ப்பிக்க முடியும். ஒரு கருத்து என்பது ஒரு ஆர்வமுள்ள கட்சியாக நீங்கள் ஒரு வரைவு முடிவுக்கு பதிலளிக்கும் வகையில் தகுதிவாய்ந்த அதிகாரத்திற்கு அனுப்பக்கூடிய ஒரு எதிர்வினை. இறுதி முடிவு எப்போது எடுக்கப்படும் என்பதை அதிகாரம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். எனவே ஒரு வரைவு முடிவு தொடர்பாக உங்கள் கருத்தை சமர்ப்பிக்கும் முன் சட்ட ஆலோசனையைப் பெறுவது புத்திசாலித்தனம்.\nமானியங்களை வழங்குவது என்பது சில நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கும் நோக்கத்திற்காக ஒரு நிர்வாக அமைப்பிலிருந்து நிதி ஆதாரங்களுக்கு நீங்கள் தகுதியுடையவர் என்பதாகும். மானியங்களை வழங்குவது எப்போதும் சட்டபூர்வமான அடிப்படையைக் கொண்டுள்ளது. விதிகளை வகுப்பதைத் தவிர, மானியங்கள் என்பது அரசாங்கங்கள் பயன்படுத்தும் ஒரு கருவியாகும். இந்த வழியில், அரசாங்கம் விரும்பத்தக்க நடத்தையைத் தூண்டுகிறத���. மானியங்கள் பெரும்பாலும் நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த நிபந்தனைகள் அவை நிறைவேற்றப்படுகிறதா என்பதை அரசாங்கத்தால் சரிபார்க்க முடியும்.\nபல நிறுவனங்கள் மானியங்களை சார்ந்துள்ளது. ஆயினும் நடைமுறையில் பெரும்பாலும் மானியங்கள் அரசாங்கத்தால் திரும்பப் பெறப்படுகின்றன. அரசாங்கம் குறைத்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையைப் பற்றி நீங்கள் சிந்திக்கலாம். திரும்பப் பெறும் முடிவுக்கு எதிராக சட்டப் பாதுகாப்பும் கிடைக்கிறது. மானியத்தை திரும்பப் பெறுவதை எதிர்ப்பதன் மூலம், சில சந்தர்ப்பங்களில், மானியத்திற்கான உங்கள் உரிமை பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய முடியும். உங்கள் மானியம் சட்டப்பூர்வமாக திரும்பப் பெறப்பட்டதா என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா அல்லது அரசாங்க மானியங்கள் குறித்து உங்களுக்கு வேறு கேள்விகள் உள்ளதா நிர்வாக வழக்கறிஞர்களைத் தொடர்பு கொள்ளலாம் Law & More. அரசாங்க மானியங்கள் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துவதில் மகிழ்ச்சியடைவோம்.\nஉங்கள் பகுதியில் விதிகள் மீறப்படும்போது நீங்கள் அரசாங்கத்துடன் சமாளிக்க வேண்டியிருக்கும், அரசாங்கம் உங்களை தலையிடச் சொல்கிறது அல்லது எடுத்துக்காட்டாக, நீங்கள் அனுமதி நிபந்தனைகள் அல்லது பிற விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்குகிறீர்களா என்பதை சரிபார்க்க அரசாங்கம் வரும். இது அரசாங்க அமலாக்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக அரசாங்கம் மேற்பார்வையாளர்களை நியமிக்க முடியும். மேற்பார்வையாளர்களுக்கு ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அணுகல் உள்ளது, மேலும் தேவையான அனைத்து தகவல்களையும் கோரவும், ஆய்வு செய்யவும், நிர்வாகத்தை அவர்களுடன் எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படுகிறது. விதிகள் மீறப்பட்டுள்ளன என்பதில் கடுமையான சந்தேகம் இருப்பதாக இது தேவையில்லை. அத்தகைய விஷயத்தில் நீங்கள் ஒத்துழைக்கவில்லை என்றால், நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.\nமீறல் நடந்திருப்பதாக அரசாங்கம் கூறினால், எந்தவொரு நோக்கம் கொண்ட அமலாக்கத்திற்கும் பதிலளிக்க உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, அபராதத் தொகையின் கீழ் ஒரு உத்தரவு, நிர்வாக அபராதத்தின் கீழ் ஒரு உத்தரவு அல்லது நிர்வாக அபராதம் இதுவாக ���ருக்கலாம். அமலாக்க நோக்கங்களுக்காக அனுமதிகளையும் திரும்பப் பெறலாம்.\nஅபராதத் தொகையின் கீழ் ஒரு உத்தரவு என்பது ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்ய அல்லது உங்களைத் தவிர்க்க அரசாங்கம் உங்களை விரும்புகிறது என்பதாகும், இந்த விஷயத்தில் நீங்கள் ஒத்துழைக்காவிட்டால் நீங்கள் ஒரு தொகையை செலுத்த வேண்டியிருக்கும். நிர்வாக அபராதத்தின் கீழ் உள்ள உத்தரவு அதை விட அதிகமாக செல்கிறது. நிர்வாக உத்தரவுடன், அரசாங்கம் தலையிடுகிறது மற்றும் தலையீட்டின் செலவுகள் உங்களிடமிருந்து கோரப்படுகின்றன. உதாரணமாக, ஒரு சட்டவிரோத கட்டிடத்தை இடிப்பது, சுற்றுச்சூழல் மீறலின் விளைவுகளை சுத்தம் செய்வது அல்லது அனுமதி இல்லாமல் ஒரு வணிகத்தை மூடுவது போன்ற விஷயங்களில் இது இருக்கலாம்.\nமேலும், சில சூழ்நிலைகளில் குற்றவியல் சட்டத்திற்கு பதிலாக நிர்வாகச் சட்டத்தின் மூலம் அபராதம் விதிக்க அரசாங்கம் தேர்வு செய்யலாம். நிர்வாக அபராதம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. நிர்வாக அபராதம் மிக அதிகமாக இருக்கும். உங்களுக்கு நிர்வாக அபராதம் விதிக்கப்பட்டு, அதை நீங்கள் ஏற்கவில்லை என்றால், நீங்கள் நீதிமன்றங்களுக்கு மேல்முறையீடு செய்யலாம்.\nஒரு குறிப்பிட்ட குற்றத்தின் விளைவாக, உங்கள் அனுமதியை ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்யலாம். இந்த நடவடிக்கை ஒரு தண்டனையாக பயன்படுத்தப்படலாம், ஆனால் ஒரு குறிப்பிட்ட செயல் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான அமலாக்கமாகவும் பயன்படுத்தப்படலாம்.\nசில நேரங்களில் அரசாங்கத்தின் முடிவுகள் அல்லது நடவடிக்கைகள் சேதத்தை ஏற்படுத்தும். சில சந்தர்ப்பங்களில், இந்த சேதத்திற்கு அரசாங்கம் பொறுப்பாகும், மேலும் நீங்கள் சேதங்களை கோரலாம். ஒரு தொழில்முனைவோர் அல்லது தனியார் தனிநபராக நீங்கள் அரசாங்கத்திடமிருந்து சேதங்களை கோர பல வழிகள் உள்ளன.\nஅரசாங்கம் சட்டவிரோதமாக செயல்பட்டிருந்தால், நீங்கள் சந்தித்த எந்தவொரு சேதத்திற்கும் நீங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்க முடியும். நடைமுறையில், இது சட்டவிரோத அரசாங்க செயல் என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக, உங்கள் நிறுவனத்தை அரசாங்கம் மூடிவிட்டால், இது நடக்க அனுமதிக்கப்படவில்லை என்று நீதிபதி முடிவு செய்கிறார். ஒரு தொழில்முனைவோராக, அரசாங்கத்தால் தற்காலிகமாக மூடப்பட்டதன் விளைவ��க நீங்கள் சந்தித்த நிதி இழப்பை நீங்கள் கோரலாம்.\nசில சந்தர்ப்பங்களில், அரசாங்கம் முறையான முடிவை எடுத்திருந்தால் நீங்கள் சேதமடையக்கூடும். உதாரணமாக, அரசாங்கம் மண்டலத் திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்போது, ​​இது சில கட்டிடத் திட்டங்களை சாத்தியமாக்கும். இந்த மாற்றம் உங்கள் வணிகத்திலிருந்து உங்களுக்கு வருமான இழப்பு அல்லது உங்கள் வீட்டின் மதிப்பைக் குறைக்க வழிவகுக்கும். அத்தகைய சந்தர்ப்பத்தில், திட்ட சேதம் அல்லது இழப்பு இழப்பீட்டுக்கான இழப்பீடு பற்றி நாங்கள் பேசுகிறோம்.\nஅரசாங்கச் சட்டத்தின் விளைவாக இழப்பீடு பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உங்களுக்கு ஆலோசனை வழங்க எங்கள் நிர்வாக வழக்கறிஞர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.\nஅரசாங்கத்தின் முடிவுக்கு எதிரான ஆட்சேபனைகள் நிர்வாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு, முதலில் ஒரு ஆட்சேபனை நடைமுறை நடத்தப்பட வேண்டும். இதன் பொருள், ஆறு வாரங்களுக்குள் நீங்கள் முடிவோடு உடன்படவில்லை என்பதையும், நீங்கள் உடன்படாததற்கான காரணங்களையும் எழுத்துப்பூர்வமாக சுட்டிக்காட்ட வேண்டும். ஆட்சேபனைகள் எழுத்து வடிவில் செய்யப்பட வேண்டும். இதை அரசாங்கம் வெளிப்படையாக சுட்டிக்காட்டியிருந்தால் மட்டுமே மின்னஞ்சலைப் பயன்படுத்த முடியும். தொலைபேசி மூலம் ஒரு ஆட்சேபனை உத்தியோகபூர்வ ஆட்சேபனையாக கருதப்படவில்லை.\nஆட்சேபனை குறித்த அறிவிப்பு சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, உங்கள் ஆட்சேபனையை வாய்மொழியாக விளக்க உங்களுக்கு பெரும்பாலும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. நீங்கள் சரியாக நிரூபிக்கப்பட்டால், ஆட்சேபனை நன்கு நிறுவப்பட்டதாக அறிவிக்கப்பட்டால், போட்டியிட்ட முடிவு தலைகீழாக மாறும், மற்றொரு முடிவு அதை மாற்றும். நீங்கள் சரியாக நிரூபிக்கப்படாவிட்டால், ஆட்சேபனை ஆதாரமற்றதாக அறிவிக்கப்படும்.\nஆட்சேபனை குறித்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்படலாம். மேல்முறையீடு ஆறு வார காலத்திற்குள் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். சில சந்தர்ப்பங்களில் இதை டிஜிட்டல் முறையிலும் செய்யலாம். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அனுப்பவும், அதற்கு பாதுகாப்பு அறிக்கையில் பதிலளிக்கவும் கோரிக்கையுடன் நீதிமன்றம் மேல்முறையீட்டு அறிவிப்பை அரசு நிறுவனத்திற்கு அனுப்புகிறது.\nஒரு விசாரணை பின்னர் திட்டமிடப்படும். ஆட்சேபனை குறித்த சர்ச்சைக்குரிய முடிவை மட்டுமே நீதிமன்றம் முடிவு செய்யும். எனவே, நீதிபதி உங்களுடன் உடன்பட்டால், அவர் உங்கள் ஆட்சேபனை குறித்த முடிவை மட்டுமே ரத்து செய்வார். எனவே நடைமுறை இன்னும் முடிவடையவில்லை. ஆட்சேபனை குறித்து அரசாங்கம் புதிய முடிவை வழங்க வேண்டும்.\nஅரசாங்கத்தின் முடிவுக்குப் பிறகு, ஆட்சேபனை அல்லது மேல்முறையீடு செய்ய உங்களுக்கு ஆறு வாரங்கள் உள்ளன. நீங்கள் சரியான நேரத்தில் ஆட்சேபிக்கவில்லை என்றால், முடிவுக்கு எதிராக ஏதாவது செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு முடிவுக்கு எதிராக எந்தவொரு ஆட்சேபனையும் முறையீடும் பதிவு செய்யப்படாவிட்டால், அதற்கு முறையான சட்ட பலம் வழங்கப்படும். அதன் உருவாக்கம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இது சட்டபூர்வமானது என்று கருதப்படுகிறது. எனவே ஆட்சேபனை அல்லது முறையீடு செய்வதற்கான வரம்பு காலம் உண்மையில் ஆறு வாரங்கள் ஆகும். எனவே நீங்கள் சரியான நேரத்தில் சட்ட உதவியில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் ஒரு முடிவை ஏற்கவில்லை என்றால், நீங்கள் 6 வாரங்களுக்குள் ஆட்சேபனை அல்லது மேல்முறையீட்டு அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும். நிர்வாக வழக்கறிஞர்கள் Law & More இந்த செயல்பாட்டில் உங்களுக்கு ஆலோசனை வழங்க முடியும்.\nநிர்வாகச் சட்டத்தின் அனைத்து துறைகளிலும் நாங்கள் உங்களுக்காக வழக்குத் தொடரலாம். உதாரணமாக, ஒரு கட்டிடத்தை மாற்றுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கத் தவறியது தொடர்பாக நீதிமன்றத்தில் அபராதம் செலுத்துதல் அல்லது வழக்குக்கு உட்பட்டு ஒரு உத்தரவை விதிப்பதற்கு எதிராக நகராட்சி நிர்வாகிக்கு ஆட்சேபனை அறிவிப்பை சமர்ப்பிப்பதைப் பற்றி சிந்தியுங்கள். ஆலோசனை நடைமுறை எங்கள் வேலையின் ஒரு முக்கிய பகுதியாகும். பல சந்தர்ப்பங்களில், சரியான ஆலோசனையுடன், நீங்கள் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்கலாம்.\nமற்றவற்றுடன், நாங்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்கவும் உதவவும் முடியும்:\nBed நிறுத்தப்பட்ட ஒரு நன்மை மற்றும் இந்த நன்மையை மீட்டெடுப்பது;\nFine நிர்வாக அபராதம் விதித்தல்;\nPer சுற்றுச்சூழல் அனுமதிக்கான உங்கள் விண்ணப்ப���்தை நிராகரித்தல்;\nPer அனுமதிகளை ரத்து செய்வதற்கு ஆட்சேபனை தெரிவித்தல்.\nநிர்வாகச் சட்டத்தின் நடவடிக்கைகள் பெரும்பாலும் உண்மையான வழக்கறிஞரின் பணியாகும், இருப்பினும் சட்டத்தில் ஒரு வழக்கறிஞரின் உதவி கட்டாயமில்லை. உங்களுக்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் அரசாங்க முடிவை நீங்கள் ஏற்கவில்லையா இன் நிர்வாக வழக்கறிஞர்களைத் தொடர்பு கொள்ளுங்கள் Law & More நேரடியாக. நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்\nநீங்கள் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா Law & More ஐன்ட்ஹோவனில் ஒரு சட்ட நிறுவனமாக உங்களுக்காக செய்ய முடியுமா\nபின்னர் +31 (0) 40 369 06 80 என்ற தொலைபேசி மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும் அல்லது எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்:\nதிரு. டாம் மீவிஸ், வழக்கறிஞர் Law & More - [மின்னஞ்சல் பாதுகாக்கப்பட்டது]\nதிரு. மாக்சிம் ஹோடக், & மேலும் வக்கீல் - [மின்னஞ்சல் பாதுகாக்கப்பட்டது]\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-14T11:32:12Z", "digest": "sha1:A3RUP7SB7KDYCUAR2P55O7DF2RCT32QG", "length": 60654, "nlines": 253, "source_domain": "lawandmore.co", "title": "நெதர்லாந்தில் சர்வதேச விவாகரத்து வழக்கறிஞர்கள் - Law & More", "raw_content": "\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nவிவாகரத்து என்பது அனைவருக்கும் ஒரு முக்கிய நிகழ்வு. அதனால்தான் எங்கள் விவாகரத்து வழக்கறிஞர்கள் உங்களுக்காக தனிப்பட்ட ஆலோசனையுடன் இருக்கிறார்கள். விவாகரத்து பெறுவதற்கான முதல் படி விவாகரத்து வழக்கறிஞரை நியமிப்பது. விவாகரத்து நீதிபதியால் உச்சரிக்கப்படுகிறது, மேலும் ஒரு வழக்கறிஞர் மட்டுமே நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யலாம். நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படும் விவாகரத்து நடவடிக்கைகளில் பல்வேறு சட்ட அம்சங்கள் உள்ளன. இந்த சட்ட அம்சங்களின் எடுத்துக்காட்டுகள்…\nஉங்கள் பிரிப்புடன் உதவி தேவையா\nஎங்கள் பிரிவினரை தொடர்பு கொள்ளுங்கள்\nவிவாகரத்து என்பது அனைவருக்கும் ஒரு முக்கிய நிகழ்வு.\nஅதனால்தான் எங்கள் விவாகரத்து வழக்கறிஞர்கள் உங்களுக்காக தனிப்பட்ட ஆலோசனையுடன் இருக்கிறார்கள்.\n> எங்கள் விவாகரத்து வழக்கறிஞர்களிடமிருந்து படிப்படியான திட்டம்\n> விவாகரத்து வழக்கறிஞரிடம் என்ன எடுத்துச் செல்ல வேண்டும்\n> விவாகரத்து மற்றும் குழந்தைகள்\n> அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விவாகரத்து\nவிவாகரத்து பெறுவதற்கான முதல் படி விவாகரத்து வழக்கறிஞரை நியமிப்பது. விவாகரத்து நீதிபதியால் உச்சரிக்கப்படுகிறது, மேலும் ஒரு வழக்கறிஞர் மட்டுமே நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யலாம். நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படும் விவாகரத்து நடவடிக்கைகளில் பல்வேறு சட்ட அம்சங்கள் உள்ளன. இந்த சட்ட அம்சங்களின் எடுத்துக்காட்டுகள்:\nJoint உங்கள் கூட்டு சொத்துக்கள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன\nPension உங்கள் முன்னாள் பங்குதாரருக்கு உங்கள் ஓய்வூதியத்தின் ஒரு பகுதி உரிமை உள்ளதா\nDiv உங்கள் விவாகரத்தின் வரி விளைவுகள் என்ன\nPartner உங்கள் கூட்டாளருக்கு துணை ஆதரவு கிடைக்குமா\nSo அப்படியானால், இந்த ஜீவனாம்சம் எவ்வளவு\nChildren உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், அவர்களுடன் தொடர்பு எவ்வாறு ஏற்பாடு செய்யப்படுகிறது\nஏன் தேர்வு செய்ய வேண்டும் Law & More\nLaw & More திங்கள் முதல் வெள்ளி வரை கிடைக்கும்\n08:00 முதல் 22:00 வரை மற்றும் வார இறுதி நாட்களில் 09:00 முதல் 17:00 வரை\nநல்ல மற்றும் விரைவான தொடர்பு\nஎங்கள் வழக்கறிஞர்கள் உங்கள் வழக்கைக் கேட்டு வாருங்கள்\nஎங்கள் பணி முறை 100% வாடிக்கையாளர்கள் எங்களை பரிந்துரைப்பதை உறுதிசெய்கிறது மற்றும் நாங்கள் சராசரியாக 9.4 உடன் மதிப்பிடப்படுகிறோம்\n\"Law & More வழக்கறிஞர்கள்\nஎங்கள் விவாகரத்து வழக்கறிஞர்களிடமிருந்து படிப்படியான திட்டம்\nஎங்கள் நிறுவனத்தை நீங்கள் தொடர்பு கொள்ளும்போது, ​​எங்கள் அனுபவமிக்க வழக்கறிஞர்களில் ஒருவர் உங்களுடன் நேரடியாக பேசுவார். Law & More மற்ற சட்ட நிறுவனங்களிலிருந்து தன்னை வேறுபடுத்துகிறது, ஏனெனில் எங்கள் நிறுவனத்திற்கு ஒரு செயலக அலுவலகம் இல்லை, இது எங்கள் வாடிக்கையாளர்களுடன் குறுகிய தொடர்பு இருப்பதை உறுதி செய்கிறது. விவாகரத்து தொடர்பாக எங்கள் வழக்கறிஞர்களை நீங்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும்போது, ​​அவர்கள் முதலில் உங்களிடம் பல கேள்விகளைக் கேட்பார்கள். நாங்கள் உங்களை ஐன்ட்ஹோவனில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு அழைப்போம், இதன்மூலம் நாங்கள் உங்களை அறிந்து கொள்ள முடியும். நீங்கள் விரும்பினால், தொலைபேசி அல்லது வீடியோ மாநாடு மூலமாகவும் சந்திப்பு நடைபெறலாம்.\nFirst இந்த முதல் சந்திப்பின் போது நீங்கள் உங்கள் கதையைச் சொல்லலாம், உங்கள் சூழ்நிலையின் பின்னணியை நாங்கள் பார்ப்போம். எங்கள் சிறப்பு விவாகரத்து வழக்கறிஞர்களும் தேவையான கேள்விகளைக் கேட்பார்கள்.\nThen உங்கள் சூழ்நிலையில் எடுக்க வேண்டிய குறிப்பிட்ட நடவடிக்கைகளை நாங்கள் உங்களுடன் விவாதித்து இதை தெளிவாக வரைபடமாக்குகிறோம்.\nAddition கூடுதலாக, இந்த சந்திப்பின் போது, ​​விவாகரத்து தொடர்வது எப்படி இருக்கும், நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம், பொதுவாக எவ்வளவு காலம் எடுக்கும், எங்களுக்கு என்ன ஆவணங்கள் தேவைப்படும் போன்றவற்றை நாங்கள் குறிப்பிடுவோம்.\nWay அந்த வழியில், உங்களுக்கு ஒரு நல்ல யோசனை இருக்கும், மேலும் என்ன வரப்போகிறது என்பதை அறிவீர்கள். இந்த கூட்டத்தின் முதல் அரை மணி நேரம் இலவசம். கூட்டத்தின் போது, ​​எங்கள் அனுபவமிக்க விவாகரத்து வழக்கறிஞர்களில் ஒருவரால் நீங்கள் உதவ விரும்புகிறீர்கள் என்று நீங்கள் முடிவு செய்தால், நிச்சயதார்த்த ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக உங்கள் சில விவரங்களை நாங்கள் பதிவு செய்வோம்.\nவிவாகரத்து குழந்தைகளுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, உங்கள் பிள்ளைகளின் நலன்களுக்கு நாங்கள் மிகுந்த மதிப்பைக் கொடுக்கிறோம்\nஎங்களுக்கு தனிப்பட்ட அணுகுமுறை உள்ளது, பொருத்தமான தீர்வை நோக்கி நாங்கள் உங்களுடன் இணைந்து செயல்படுகிறோம்\nநீங்கள் ஜீவனாம்சம் அல்லது பெறப் போகிறீர்களா எவ்வளவு இதை நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறோம், உதவுகிறோம்\nநீங்கள் தனித்தனியாக வாழ விரும்புகிறீர்களா\nமுதல் சந்திப்புக்குப் பிறகு, நீங்கள் உடனடியாக எங்களிடமிருந்து ஒரு பணி ஒப்பந்தத்தை மின்னஞ்சல் மூலம் பெறுவீர்கள். இந்த ஒப்பந்தம், எடுத்துக்காட்டாக, உங்கள் விவாகரத்தின் போது நாங்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்குவோம், உதவுவோம். எங்கள் சேவைகளுக்கு பொருந்தும் பொதுவான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம். ஒதுக்கீட்டு ஒப்பந்தத்தில் நீங்கள் டிஜிட்டல் முறையில் கையெழுத்திடலாம்.\nகையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின் ஒப்பந்தத்தைப் பெற்று, எங்கள் அனுபவம் வாய்ந்த விவாகரத்து வழக்கறிஞர்கள் உடனடியாக உங்கள் வழக்கில் பணியாற்றத் தொடங்குவார்கள். இல் Law & More, உங்கள் விவாகரத்து வழக்கறிஞர் உங்களுக்காக எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இயற்கையாகவே, எல்லா படிகளும் முதலில் உங்களுடன் ஒருங்கிணைக்கப்படும்.\nநடைமுறையில், விவாகரத்து அறிவிப்புடன் உங்கள் கூட்டாளருக்கு ஒரு கடிதத்தை அனுப்புவது முதல் படி. அவர் அல்லது அவள் ஏற்கனவே விவாகரத்து வழக்கறிஞரைக் கொண்டிருந்தால், அந்தக் கடிதம் அவரது வழக்கறிஞருக்கு அனுப்பப்படும்.\nஇந்த கடிதத்தில் நீங்கள் உங்கள் கூட்டாளரை விவாகரத்து செய்ய விரும்புகிறீர்கள் என்பதையும், அவர் அல்லது அவள் ஏற்கனவே அவ்வாறு செய்யவில்லை எனில், அவர் அல்லது அவள் ஒரு வழக்கறிஞரைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். உங்கள் பங்குதாரருக்கு ஏற்கனவே ஒரு வழக்கறிஞர் இருந்தால், நாங்கள் அவருடைய அல்லது அவரது வழக்கறிஞருக்கு கடிதத்தை உரையாற்றினால், பொதுவாக உங்கள் விருப்பங்களை கூறும் ஒரு கடிதத்தை நாங்கள் அனுப்புவோம், எடுத்துக்காட்டாக, குழந்தைகள், வீடு, உள்ளடக்கங்கள் போன்றவை.\nஉங்கள் பங்குதாரரின் வழக்கறிஞர் இந்த கடிதத்திற்கு பதிலளித்து உங்கள் கூட்டாளியின் விருப்பங்களை வெளிப்படுத்தலாம். சில சந்தர்ப்பங்களில், நான்கு வழி சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது, இதன் போது நாங்கள் ஒன்றாக ஒரு உடன்பாட்டை எட்ட முயற்சிக்கிறோம்.\nஉங்கள் கூட்டாளருடன் ஒரு உடன்பாட்டை எட்டுவது சாத்தியமில்லை என்றால், நாங்கள் விவாகரத்து விண்ணப்பத்தை நேரடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம். இந்த வழியில், செயல்முறை தொடங்கப்பட்டது.\nYou நீங்கள் ஒரு தனிப்பட்ட நபரா\nLegal உங்களுக்கு சட்ட ஆலோசனை தேவையா\nLegal உங்கள் சட்டபூர்வமான நிலையைப் பற்றிய தெளிவான பார்வையை விரும்புகிறீர்களா\nஇப்போது வழக்கு ஸ்கேன் செய்யுங்கள்\nபொத்தான் வழியாக எங்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.\nவிரைவில் உங்களை திரும்ப அழைப்போம்.\nவிவாகரத்து வழக்கறிஞரிடம் என்னுடன் என்ன கொண்டு செல்ல வேண்டும்\nஅறிமுகக் கூட்டத்திற்குப் பிறகு விவாகரத்து நடைமுறைகளை விரைவில் தொடங்க, பல ஆவணங்கள் தேவை. கீழேயுள்ள பட்டியல் தேவையான ஆவணங்களின் குறிப்பை அளிக்கிறது. அனைத்து விவாகரத்த���க்கும் அனைத்து ஆவணங்களும் தேவையில்லை. உங்கள் விவாகரத்து வழக்கறிஞர் உங்கள் குறிப்பிட்ட வழக்கில், உங்கள் விவாகரத்தை ஏற்பாடு செய்ய எந்த ஆவணங்கள் தேவை என்பதைக் குறிக்கும். கொள்கையளவில், பின்வரும் ஆவணங்கள் தேவை:\nBook திருமண கையேடு அல்லது கூட்டுறவு ஒப்பந்தம்.\nN ஒரு முன்கூட்டியே அல்லது கூட்டு ஒப்பந்தத்துடன் ஒரு ஆவணம். நீங்கள் சொத்து சமூகத்தில் திருமணம் செய்து கொண்டால் இது பொருந்தாது.\nG அடமான பத்திரம் மற்றும் தொடர்புடைய கடித தொடர்பு அல்லது வீட்டின் வாடகை ஒப்பந்தம்.\nAccounts வங்கி கணக்குகள், சேமிப்புக் கணக்குகள், முதலீட்டு கணக்குகள் பற்றிய கண்ணோட்டம்.\nStatements வருடாந்திர அறிக்கைகள், கட்டண சீட்டுகள் மற்றும் நன்மை அறிக்கைகள்.\nThree கடைசி மூன்று வருமான வரி வருமானம்.\nYou உங்களிடம் ஒரு நிறுவனம் இருந்தால், கடைசி மூன்று வருடாந்திர கணக்குகள்.\nInsurance சுகாதார காப்பீட்டுக் கொள்கை.\nIns காப்பீடுகளின் கண்ணோட்டம்: காப்பீடுகள் எந்த பெயரில் உள்ளன\nPe திரட்டப்பட்ட ஓய்வூதியங்கள் பற்றிய தகவல்கள். திருமணத்தின் போது ஓய்வூதியம் எங்கே கட்டப்பட்டது\nDebt கடன்கள் இருந்தால்: துணை ஆவணங்கள் மற்றும் கடன்களின் அளவு மற்றும் கால அளவை சேகரிக்கவும்.\nவிவாகரத்து நடவடிக்கைகள் விரைவாக தொடங்கப்பட வேண்டுமென்றால், இந்த ஆவணங்களை முன்கூட்டியே சேகரிப்பது புத்திசாலித்தனம். அறிமுகக் கூட்டத்திற்குப் பிறகு உடனடியாக உங்கள் வழக்கறிஞர் உங்கள் வழக்கைப் பெற முடியும்\nகுழந்தைகள் ஈடுபடும்போது, ​​அவர்களின் தேவைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது அவசியம். இந்த தேவைகள் முடிந்தவரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதை நாங்கள் உறுதிசெய்கிறோம். எங்கள் விவாகரத்து வக்கீல்கள் உங்களுடன் ஒரு பெற்றோருக்குரிய திட்டத்தை உருவாக்க முடியும், அதில் விவாகரத்துக்குப் பிறகு உங்கள் குழந்தைகளுக்கான பராமரிப்பின் பிரிவு நிறுவப்பட்டது. குழந்தை ஆதரவின் தொகை அல்லது பெறப்பட வேண்டிய தொகையை நாங்கள் உங்களுக்காக கணக்கிடலாம்.\nநீங்கள் ஏற்கனவே விவாகரத்து செய்திருக்கிறீர்களா, எடுத்துக்காட்டாக, கூட்டாளர் அல்லது குழந்தை ஆதரவோடு இணங்குவது குறித்து உங்களுக்கு மோதல் இருக்கிறதா அல்லது உங்கள் முன்னாள் பங்குதாரருக்கு இப்போது தன்னைக் கவனித்துக் கொள்ள போதுமான நிதி ஆதாரங்கள��� உள்ளன என்று நம்புவதற்கு உங்களுக்கு காரணமா அல்லது உங்கள் முன்னாள் பங்குதாரருக்கு இப்போது தன்னைக் கவனித்துக் கொள்ள போதுமான நிதி ஆதாரங்கள் உள்ளன என்று நம்புவதற்கு உங்களுக்கு காரணமா இந்த சந்தர்ப்பங்களில், எங்கள் விவாகரத்து வழக்கறிஞர்கள் உங்களுக்கு சட்ட உதவியை வழங்க முடியும்.\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விவாகரத்து\nஒரு வழக்கறிஞரை நியமிக்க என்ன செலவாகும்\nLaw & More ஒரு மணிநேர வீதத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. எங்கள் மணிநேர வீதம் € 195, 21% வாட் தவிர. முதல் அரை மணி நேர ஆலோசனை கடமையில்லாமல் உள்ளது. Law & More அரசாங்க மானிய உதவியின் அடிப்படையில் செயல்படாது.\nஎன்ன வேலை செய்யும் முறை Law & More\nஇல் வழக்கறிஞர்கள் Law & More உங்கள் பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் உங்கள் நிலைமையைப் பார்த்து, பின்னர் உங்கள் சட்டபூர்வமான நிலையைப் படிப்போம். உங்களுடன் சேர்ந்து, உங்கள் தகராறு அல்லது பிரச்சினைக்கு ஒரு நிலையான தீர்வை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.\nவிவாகரத்து நடைமுறை எவ்வளவு காலம் ஆகும்\nநீங்கள் ஒப்புக்கொண்டால், நீங்கள் ஒரு கூட்டு வழக்கறிஞரை நியமிக்கலாம். அந்த வழக்கில், நீதிமன்றம் சில வாரங்களுக்குள் விவாகரத்தை உத்தரவு மூலம் அறிவிக்க முடியும். நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், நீங்கள் ஒவ்வொருவரும் தனது சொந்த வழக்கறிஞரைப் பெற வேண்டும். அந்த வழக்கில், விவாகரத்து பல மாதங்கள் ஆகலாம்.\nவிவாகரத்துக்கு நீதிமன்ற விசாரணை அவசியமா\nகூட்டு விவாகரத்தை நீங்கள் தேர்வுசெய்தால், நீதிமன்ற விசாரணை தேவையில்லை. ஒருதலைப்பட்ச விவாகரத்து நீதிமன்ற விசாரணையில் தீர்க்கப்படுகிறது.\nமத்தியஸ்தத்தில், ஒரு மத்தியஸ்தரின் மேற்பார்வையின் கீழ் மற்ற தரப்பினருடன் சேர்ந்து ஒரு தீர்வை அடைய முயற்சிக்கிறீர்கள். தீர்வு காண இரு தரப்பிலும் விருப்பம் இருக்கும் வரை, மத்தியஸ்தம் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.\nஒரு மத்தியஸ்த செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது\nஒரு மத்தியஸ்த செயல்முறை பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது: ஒரு உட்கொள்ளல் நேர்காணல் மற்றும் ஒரு உடன்பாட்டை அடைய பல அமர்வுகள். ஒப்பந்தம் எட்டப்பட்டால், செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் எழுத்துப்பூர்வமாக வகுக்கப்படுகின்றன.\nநான் எப்போது விவாகரத்து செய்கிறேன்\nநீங்கள் திருமணம் செய்த நகராட்ச���யின் சிவில் பதிவேட்டின் பதிவேட்டில் விவாகரத்தை அறிவிக்கும் ஆணை உள்ளிடப்பட்ட நாளிலிருந்து நீங்கள் விவாகரத்து செய்யப்படுகிறீர்கள்.\nஎன் முன்னாள் கூட்டாளியும் நானும் திருமணத்தின் சமூக சமூகத்தைப் பிரிப்பதில் உடன்பட முடியாது, இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்\nஉங்களுக்கும் உங்கள் முன்னாள் கூட்டாளருக்கும் இடையிலான சொத்துக்களின் திருமண சமூகத்தின் (வழி) பிரிவை தீர்மானிக்க நீதிமன்றத்தை நீங்கள் கேட்கலாம்.\nபொதுவான சொத்தை நாம் என்ன செய்ய வேண்டும்\nநீங்கள் சொத்து சமூகத்தில் திருமணம் செய்து கொண்டால், இந்த விஷயங்களை நீங்கள் பாதியாகப் பிரிக்கலாம் அல்லது மற்றவரின் மதிப்பைக் கருத்தில் கொண்டு அவற்றை எடுத்துக் கொள்ளலாம்.\nஎங்கள் கூட்டு வீட்டில் நான் தொடர்ந்து வாழ விரும்புகிறேன், அது சாத்தியமா\nதொடக்க புள்ளி என்னவென்றால், உங்கள் முன்னாள் கூட்டாளருக்கு எந்தவொரு உபரி மதிப்பிலும் பாதியை நீங்கள் செலுத்த முடிந்தால், உங்கள் முன்னாள் கூட்டாளரை கூட்டு மற்றும் அடமானக் கடன்களுக்கான பல பொறுப்புகளில் இருந்து விடுவித்திருந்தால், நீங்கள் கூட்டு வீட்டில் தொடர்ந்து வாழ முடியும்.\nதிருமணமாகாத கூட்டுறவு நிறுத்தப்படுதல், அது எவ்வாறு செயல்படுகிறது\nநீதிமன்றத்திற்கு வெளியே ஒரு உறவின் நிதி தீர்வை நீங்கள் ஏற்பாடு செய்யலாம். நீங்கள் இருவரும் அதிகாரம் செலுத்தும் குழந்தைகளை ஒன்றாகக் கொண்டிருந்தால், பெற்றோருக்குரிய திட்டத்தை வகுக்க நீங்கள் சட்டப்படி கடமைப்பட்டுள்ளீர்கள்.\nவழக்கறிஞரின் செலவுகள் உங்கள் வழக்கில் செலவிடப்படும் நேரத்தைப் பொறுத்தது. நீதிமன்றத்தின் செலவுகள் 309 100 (நீதிமன்ற கட்டணம்). விவாகரத்து மனுவை வழங்குவதற்கான ஜாமீனின் கட்டணம் சுமார் € XNUMX ஆகும்.\nவிவாகரத்துக்குப் பிறகு கட்டமைக்கப்பட்ட ஓய்வூதியத்திற்கு என்ன நடக்கும்\nசட்டரீதியான ஒழுங்குமுறை (ஓய்வூதிய சமநிலைப்படுத்தல்) என்பது திருமணத்தின் போது உங்கள் முன்னாள் கூட்டாளரால் கட்டப்பட்ட வயதான ஓய்வூதியத்தில் 50% செலுத்த உங்களுக்கு உரிமை உண்டு. இரு கூட்டாளர்களும் ஒப்புக் கொண்டால், உங்கள் உரிமைகளை முதியோர் ஓய்வூதியம் மற்றும் கூட்டாளரின் ஓய்வூதியம் ஆகியவற்றை உங்கள் சொந்த சுயாதீன உரிமையாக முதியோர் ஓய்வூதியத்திற்கு (மாற்றுவதற்கு) மா��்றலாம் அல்லது வேறு பிரிவைத் தேர்வுசெய்யலாம்.\nவிவாகரத்து ஒப்பந்தம் என்றால் என்ன\nவிவாகரத்து ஒப்பந்தம் என்பது முன்னாள் கூட்டாளர்களுக்கிடையேயான ஒரு ஒப்பந்தமாகும், அதில் நீங்கள் விவாகரத்து பெறும்போது ஒப்பந்தங்களை வைக்கலாம். உதாரணமாக, நீங்கள் நிதி ஏற்பாடுகள், குழந்தைகளைப் பற்றிய ஏற்பாடுகள் மற்றும் ஜீவனாம்சம் செய்யலாம். விவாகரத்து ஒப்பந்தம் நீதிமன்ற உத்தரவின் ஒரு பகுதியாக இருந்தால், அது சட்டப்படி செயல்படுத்தப்படும்.\nவிவாகரத்து உடன்படிக்கையில் எனது முன்னாள் பங்குதாரர் விதிகளை பின்பற்றவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்\nவிவாகரத்து ஒப்பந்தம் நீதிமன்ற உத்தரவின் ஒரு பகுதியாக இருந்தால், விவாகரத்து ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தக்கூடிய தலைப்பை வழங்குகிறது. பின்னர் அது சட்டப்படி செயல்படுத்தப்படும்.\nவீட்டு விளைவுகளில் என்ன மற்றும் எது சேர்க்கப்படவில்லை\nவீடு, களஞ்சியம், தோட்டம் மற்றும் கேரேஜ் ஆகியவற்றில் உள்ள அனைத்தும் உள்ளடக்கங்களின் ஒரு பகுதியாகும். இது கார் அல்லது பிற வாகனங்களுக்கும் பொருந்தும். இவை பெரும்பாலும் உடன்படிக்கையில் தனித்தனியாக குறிப்பிடப்படுகின்றன. உள்ளடக்கங்களுக்கு சொந்தமில்லாதவை இணைக்கப்பட்ட பொருட்கள், சமையலறையில் உள்ளமைக்கப்பட்ட உபகரணங்கள் மற்றும் எடுத்துக்காட்டாக, தளங்களை அமைத்தல்.\nசொத்து சமூகத்தில் நான் திருமணம் செய்து கொண்டால் என்ன ஆகும்\nநீங்கள் சொத்து சமூகத்தில் திருமணம் செய்து கொள்ளும்போது, ​​கொள்கையளவில் உங்களுக்கும் உங்கள் கூட்டாளியின் அனைத்து சொத்துகள் மற்றும் கடன்கள் ஒன்றிணைக்கப்படுகின்றன. விவாகரத்து ஏற்பட்டால், அனைத்து சொத்துகளும் கடன்களும் கொள்கை அடிப்படையில் உங்களுக்கு இடையே பகிரப்படுகின்றன. சில நேரங்களில் பரிசு அல்லது பரம்பரை போன்ற சில விஷயங்கள் விலக்கப்பட்டிருக்கலாம்.\nஆனால் ஜாக்கிரதை: 2018 முதல், வரையறுக்கப்பட்ட சமூக சொத்தில் திருமணம் செய்து கொள்வதே தரமாகும். இதன் பொருள் திருமணத்திற்கு முன்பு திரட்டப்பட்ட சொத்துக்கள் சமூகத்தில் சேர்க்கப்படவில்லை. திருமணத்தின் போது திருமணமான பங்காளிகள் குவிக்கும் சொத்துக்கள் மட்டுமே பொதுவான சொத்தாகின்றன. எனவே திருமணத்திற்கு முன்பு ஒரு நபர் தனியாருக்குச் சொந்தமான அனைத்தும��� விலக்கப்பட்டுள்ளன. உடைமைகள் மற்றும் / அல்லது கடன்களின் அடிப்படையில் திருமணத்திற்குப் பிறகு வரும் அனைத்தும் இரு தரப்பினரின் சொத்தாக மாறும். கூடுதலாக, பரிசுகளும் மரபுரிமையும் தனிப்பட்ட சொத்தாகவே இருக்கின்றன, திருமணத்தின் போதும். திருமணத்திற்கு முன்பு கூட்டாக வாங்கப்பட்டிருந்தால், ஒரு வீடு இதற்கு விதிவிலக்காக இருக்கலாம்.\nமுன்கூட்டிய ஒப்பந்தத்தின் கீழ் நான் திருமணம் செய்து கொண்டால் என்ன ஆகும்\nநீங்கள் திருமணம் செய்துகொண்டபோது, ​​உங்கள் சொத்துக்களையும் கடன்களையும் தனித்தனியாக வைத்திருக்கத் தேர்ந்தெடுத்தீர்கள். நீங்கள் விவாகரத்து பெற விரும்பினால், எந்தவொரு தீர்வு விதிமுறைகளையும் அல்லது ஒப்புக்கொண்ட பிற ஏற்பாடுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.\nதீர்வு விதிமுறைகள் என்பது குறிப்பிட்ட வருமானம் மற்றும் மதிப்புகளின் தீர்வு அல்லது விநியோகம் தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகும். தீர்வுக்கு இரண்டு வடிவங்கள் உள்ளன: 1) அவ்வப்போது தீர்வு விதி: ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் கணக்கில் (கள்) மீதமுள்ள சேமிக்கப்பட்ட இருப்பு நியாயமான முறையில் பிரிக்கப்படுகிறது. தனியார் சொத்துக்களை தனித்தனியாக வைத்திருக்க தேர்வு செய்யப்படுகிறது. கூட்டாக கட்டப்பட்ட மூலதனத்திலிருந்து நிலையான செலவுகள் கழிக்கப்பட்ட பின்னர் தீர்வு நடைபெறுகிறது. 2) இறுதி தீர்வு விதி: விவாகரத்து ஏற்பட்டால், இறுதி தீர்வு பிரிவைப் பயன்படுத்தவும் முடியும். நீங்களும் உங்கள் கூட்டாளியும் கூட்டுச் சொத்துக்களை நீங்கள் சொத்து சமூகத்தில் திருமணம் செய்ததைப் போலவே பிரிக்கிறீர்கள். எந்த சொத்துக்கள் பிரிவில் சேர்க்கப்படவில்லை என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம்.\n எந்த பொருட்கள் சொத்து சமூகத்திற்கு வெளியே உள்ளன\nசில சொத்துக்கள் தானாக உங்கள் மற்றும் உங்கள் கூட்டாளியின் கூட்டுச் சொத்தாக வகைப்படுத்தப்படவில்லை. விவாகரத்தின் போது இந்த பொருட்களை சேர்க்க வேண்டியதில்லை. 1 ஜனவரி 2018 முதல் மரபுரிமை அல்லது பரிசுகளும் சொத்து சமூகத்திற்கு வெளியே உள்ளன. 1 ஜனவரி 2018 க்கு முன்பு, ஒரு விலக்கு விதி பரிசு அல்லது விருப்பத்தின் செயலில் சேர்க்கப்பட வேண்டியிருந்தது.\nநீங்கள் ஒன்றாக வாடகை விடுதிகளில் வாழ்ந்தால் என்ன ஆகும்\nநீங்கள் இருவரும் தொடர்ந்து அங்கு வாழ விரும்பினால், விவாகரத்துக்குப் பிறகு யார் தொடர்ந்து வீட்டில் வாழ அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதை நீதிபதி தீர்மானிக்கிறார். வீட்டுவசதி சங்கம் அல்லது நில உரிமையாளருடனான ஒப்பந்தம் பின்னர் மாற்றப்பட வேண்டும், அங்கு ஒரே குத்தகைதாரராக வாழ உரிமை வழங்கப்பட்ட நபருடன். இந்த நபர் வாடகை மற்றும் பிற செலவுகளை செலுத்துவதற்கும் பொறுப்பாவார்.\nஜீவனாம்சம் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகுழந்தை ஆதரவு நடவடிக்கைகள் எவ்வாறு தொடர்கின்றன\nஒரு மனுவை தாக்கல் செய்வதன் மூலம் ஜீவனாம்ச நடவடிக்கைகள் தொடங்குகின்றன. நீதிமன்றம் பின்னர் மற்ற தரப்பினருக்கு ஒரு வாதத்தை சமர்ப்பிக்க வாய்ப்பளிக்கும். இது முடிந்தால், நடவடிக்கைகள் கேட்கப்படும். நீதிமன்றம் பின்னர் எழுத்துப்பூர்வ தீர்ப்பை வழங்கும்.\nஸ்ப ous சல் ஆதரவுக்கு எனக்கு உரிமை உள்ளதா\nநீங்கள் திருமணம் செய்துகொண்டிருந்தால் அல்லது பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மைக்குள் நுழைந்திருந்தால், உங்களை சுயாதீனமாக ஆதரிக்க முடியாவிட்டால், உங்களுக்கு துணை ஆதரவு கிடைக்கும்.\nஎனது முன்னாள் பங்குதாரர் பராமரிப்பை செலுத்தவில்லை, நான் என்ன செய்ய முடியும்\nஉங்கள் முன்னாள் கூட்டாளர் இயல்புநிலை குறித்த அறிவிப்பை நீங்கள் வழங்கலாம் மற்றும் ஜீவனாம்சம் செலுத்த வேண்டிய காலக்கெடுவை அமைக்கலாம். உங்கள் முன்னாள் பங்குதாரர் இன்னும் காலவரையறைக்கு ஜீவனாம்சத்தை செலுத்தவில்லை என்றால், இது இயல்புநிலை. பராமரிப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஒரு வரிசையில் சேர்க்கப்பட்டால், உங்களிடம் செயல்படுத்தக்கூடிய தலைப்பு உள்ளது. நீதிமன்றத்திற்கு வெளியே உங்கள் முன்னாள் கூட்டாளரிடமிருந்து ஜீவனாம்சத்தை நீங்கள் மீட்டெடுக்கலாம். இது அவ்வாறு இல்லையென்றால், நீதிமன்றத்தில் இணக்கம் கோரலாம்.\nஜீவனாம்சம் செலுத்துவதன் வரி விளைவுகள் என்ன\nகூட்டாளர் ஜீவனாம்சம் செலுத்துவோருக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது மற்றும் பெறுநருக்கு வரி விதிக்கக்கூடிய வருமானமாக கருதப்படுகிறது. குழந்தை ஜீவனாம்சம் வரி விலக்கு அல்லது வரி விதிக்கத்தக்கது அல்ல.\nவிவாகரத்தில் குழந்தைகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஎனது குழந்தைகள் எனது முன்னாள் கூட்டாளருடன் வாழ்வதை நான் விரும்பவில்லை, இதை நான் ஏற்பாடு செய்யலாமா\nஉங்களுடன் உங்கள் குழந்தைகளின் வசிப்பிடத்தை நிறுவ நீதிமன்றத்தை நீங்கள் கேட்கலாம். வழக்கின் அனைத்து சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, உங்கள் பிள்ளைகளின் நலன்களுக்காக கருதப்படும் நீதிமன்றம் அத்தகைய முடிவை எடுக்கும்.\nநீங்கள் எப்போது ஒரு பெற்றோருக்குரிய திட்டத்தை உருவாக்க வேண்டும், அதில் என்ன இருக்கிறது\nஉங்களுக்கு கூட்டுக் காவலில் உள்ள சிறு குழந்தைகள் இருந்தால், பெற்றோருக்குரிய திட்டத்தை உருவாக்க நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள். குழந்தைகளின் பிரதான குடியிருப்பு, கவனிப்பின் பிரிவு, குழந்தைகள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் முறை, குழந்தைகள் தொடர்பான தகவல்கள் எவ்வாறு பரிமாறிக்கொள்ளப்படுகின்றன மற்றும் குழந்தைகளின் செலவுகளைப் பிரித்தல் (குழந்தை ஆதரவு) குறித்து ஒப்பந்தங்கள் செய்யப்பட வேண்டும்.\nவிவாகரத்துக்குப் பிறகு பெற்றோர் அதிகாரம் பற்றி என்ன\nவிவாகரத்துக்குப் பிறகு பெற்றோர் இருவருமே பெற்றோரின் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள், கூட்டு பெற்றோர் அதிகாரம் நிறுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் முடிவு செய்யாவிட்டால்.\nகுழந்தை ஆதரவுக்கு எனக்கு எப்போது உரிமை உண்டு\nஉங்கள் பிள்ளைகளின் செலவுகளை வழங்குவதற்கு உங்களுக்கு போதுமான வருமானம் இல்லையென்றால் குழந்தை ஆதரவுக்கு உங்களுக்கு உரிமை உண்டு.\nகுழந்தை / கூட்டாளர் ஆதரவின் அளவு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது\nகுழந்தை / கூட்டாளர் ஆதரவின் அளவை நீங்கள் ஒப்புக் கொள்ளலாம். இந்த ஒப்பந்தங்களை நீங்கள் ஒரு ஒப்பந்தத்தில் பதிவு செய்யலாம். இந்த ஒப்பந்தங்களை விவாகரத்து ஆணையில் நீதிமன்றம் பதிவு செய்தால், அவை சட்டப்படி செயல்படுத்தப்படும். நீங்கள் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாவிட்டால், ஜீவனாம்சத்தின் அளவை தீர்மானிக்க நீதிமன்றத்தை நீங்கள் கேட்கலாம். அவ்வாறு செய்யும்போது, ​​வருமானம், நிதி திறன், குழந்தை பட்ஜெட் மற்றும் வருகை ஏற்பாடு போன்ற பல்வேறு காரணிகளை நீதிபதி கணக்கில் எடுத்துக்கொள்வார்.\nகுழந்தைகளின் உடமைகளுக்கு என்ன நடக்கும்\nஇந்த உடமைகள் குழந்தைகளின் சொத்து. அவர்களுக்கு என்ன நடக்கிறது, எந்த பெற்றோருடன் அவர்கள் செல்ல வேண்டும் என்பதை அவர்கள் தாங்களே தீர்மானிக்க முடியும். இதை தீர்மானிக்க குழந்தைகள் மிகவும் இளமையாக இருந்தால், நீங்களும் உங்கள் கூட்டாளியும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகளின் பட்டியலில் உங்கள் கேள்விக்கான பதிலை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை எனில், எங்கள் அனுபவமிக்க வழக்கறிஞர்களில் ஒருவரை நேரடியாக தொடர்பு கொள்ளவும். அவர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும் மற்றும் உங்களுடன் சிந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள்\nநீங்கள் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா Law & More ஐன்ட்ஹோவனில் ஒரு சட்ட நிறுவனமாக உங்களுக்காக செய்ய முடியுமா\nபின்னர் +31 40 369 06 80 என்ற தொலைபேசி மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும் அல்லது எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்:\nதிரு. டாம் மீவிஸ், வழக்கறிஞர் Law & More - [மின்னஞ்சல் பாதுகாக்கப்பட்டது]\nதிரு. மாக்சிம் ஹோடக், & மேலும் வக்கீல் - [மின்னஞ்சல் பாதுகாக்கப்பட்டது]\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navinavirutcham.blogspot.com/2009/04/blog-post_23.html?showComment=1248013956782", "date_download": "2021-06-14T12:58:47Z", "digest": "sha1:ZZT5QF72VDTIECSRTQZRAZQ4OD2RPQ37", "length": 7104, "nlines": 342, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "சிறு கவிதைகள்", "raw_content": "\nApril 23, 2009 Labels: செல்வராஜ் ஜெகதீசன்\nநல்ல கவிதைகள்.எளிய வார்த்தைகளில் நேராகச் சொல்லப்படிருப்பது அதிக அடர்த்தியைத் தருகிறது.\nஉங்கள் இரண்டாம் கவிதையை மிக ரசித்தேன். என் தோழன் செல்வேந்திரன் கவிதை ஒன்று.\nமுதல் மூன்று கவிதைகளின் கருத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன. நான்காவதும் ஓகே. கடைசி அவ்வளவாக ஈர்க்கவில்லை. கவிதைகளின் பக்கம் அவ்வளவாக எட்டிக்கூட பார்க்காத என்னை, செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள் திரும்பி பார்க்க/படிக்க வைத்தன. கவிதைகளுக்கு நன்றி\nமிக்க மகிழ்ச்சியும் நன்றியும் யோசிப்பவர்.\nஎல்லாமே நல்ல வந்திருக்கு. முதலும் நான்காவதும் மிகப் பிடித்தது. வாழ்த்துகள் செல்வா.\nகவிதையும் ரசனையும் - 8\nஎன் இனிய இளம்கவி நண்பரே\nபூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்\nஇப்படி ஒரு பயணம் சி.மணி - (1936-1979)\nகவிதை புரிய வேண்டுமா வேண்டாமா\nகவிதைகள் (குறும்பா என்றும் சொல்லலாம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/76.%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-06-14T11:32:17Z", "digest": "sha1:PW4U5JUHZOEOZK4D6Y6OP4LXDCC54VNA", "length": 28535, "nlines": 156, "source_domain": "ta.m.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/76.பொருள்செயல்வகை - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மி��ுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n2 திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்\n2.2 அதிகாரம் 76. பொருள் செயல்வகை\n2.3 குறள் 751 (பொருளல்லவரைப் )\n2.4 குறள் 752( இல்லாரை)\n2.5 குறள் 753 (பொருளென்னும் )\n2.6 குறள் 754 (அறனீனும் )\n2.7 குறள் 755 (அருளொடும் )\n2.8 குறள் 756(உறுபொருளும் )\n2.9 குறள் 757 (அருளென்னும் )\n2.10 குறள் 758 (குன்றேறி )\n2.11 குறள் 759(செய்கபொருளை )\n2.12 குறள் 760 (ஒண்பொருள் )\nஅதிகாரம் 76. பொருள் செயல்வகைதொகு\nஇனிப் பெரும்பான்மையும் நாட்டானும், அரணானும் ஆக்கவும் காக்கவும் படுவதாய பொருளைச் செய்தலின் திறம் இவ்வதிகாரத்தான் கூறுகிறார்.\nகுறள் 751 (பொருளல்லவரைப் )தொகு\nபொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் () பொருள் அல்லவரைப் பொருள் ஆகச் செய்யும்\nபொருளல்ல தில்லை பொருள். (01) பொருள் அல்லது இல்லை பொருள்.\nதொடரமைப்பு: \"பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருள்அல்லது, பொருள் இல்லை\".)\nபொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருள்அல்லது= ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் படுவராகச் செய்யவல்ல பொருளை ஒழிய; பொருள் இல்லை= ஒருவனுக்குப் பொருளாவது இல்லை.\nமதிக்கப்படாதார்: அறிவிலாதார், இழிகுலத்தார். இழிவு சிறப்பும்மை விகாரத்தான் தொக்கது. மதிக்கப்படுவாராகச் செய்தல், அறிவுடையாரும் உயர்குலத்தாரும் அவர்பால் சென்று நிற்கப்பண்ணுதல். அதனால் ஈட்டப்படுவது அதுவே, பிறிதில்லை என்பதாம்.\nஇல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை () இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை\nயெல்லாருஞ் செய்வர் சிறப்பு. (02) எல்லாரும் செய்வர் சிறப்பு.\nதொடரமைப்பு: \"இல்லாரை எல்லாரும் எள்ளுவர், செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர்\".\nஇல்லாரை எல்லாரும் எள்ளுவர்= எல்லாநன்மையும் உடையராயினும் பொருள் இல்லாரை யாவரும் இகழ்வர்; செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர்= எல்லாத் தீமையும் உடையராயினும் அஃது உடையாரை யாவரும் உயரச் செய்வர்.\nஉயரச்செய்தல்= தாம் தாழ்ந்து நி்ற்றல். இகழ்தற்கண்ணு்ம் தாழ்தற்கண்ணும் பகைவர், நட்டார், நொதுமலர் என்னும் மூவகையாரும் ஒத்தலின், யாவரும் என்றார். பின்னும் கூறியது, அதனை வலியுறுத்தல் பொருட்டு.\nகுறள் 753 (பொருளென்னும் )தொகு\nபொருளென்னும் பொய்யா விளக்க மிருளறுக்கு () பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்\nமெண்ணிய தேயத்துச் சென்று. (03) எண்ணிய தேயத்துச் சென்று.\nதொடரமைப்பு: \"பொருள் என்னும் பொய்யாவிளக்கம், எண்ணிய தேயத்துச் சென்று இருளறுக்கும்\".\nபொருள் என்னும் பொய்யா விளக்கம்= பொருள் என்று எல்லாரானும் சிறப்பிக்கப்படும் நந்தா விளக்கு; எண்ணிய தேயத்துச் சென்று இருள் அறுக்கும்= தன்னைச் செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்துச் சென்று பகையென்னும் இருளைக் கெடுக்கும்.\nஎல்லார்க்கும் எஞ்ஞான்றும் இன்றியமையாததாய் வருதல் பற்றிப் பொய்யாவிளக்கம் என்றும், ஏனை விளக்கோடு இதனிடை வேற்றுமை தோன்ற எண்ணிய தேயத்துச் சென்று என்றும் கூறினார். ஏகதேச உருவகம்.\nஇவை மூன்று பாட்டானும் பொருளது சிறப்புக் கூறப்பட்டது.\nகுறள் 754 (அறனீனும் )தொகு\nஅறனீனு மின்பமு மீனுந் திறனறிந்து () அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து\nதீதின்றி வந்த பொருள். (04) தீது இன்றி வந்த பொருள்.\nதொடரமைப்பு: \"திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள், அறன் ஈனும் இன்பமும் ஈனும்\".\nதிறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள்= செய்யும்திறத்தினை அறிந்து அரசன் கொடுங்கோன்மை இலனாக உளதாய பொருள்; அறன் ஈனும் இன்பமும் ஈனும்= அவனுக்கு அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும்.\nசெய்யும் திறம்: தான் பொருள் செய்தற்கு உரிய நெறி. இலனாக என்பது இன்றி எனத் திரிந்துநின்றது. செங்கோலன் என்று புகழப்படுதலானும், கடவுட்பூசை தானங்களான் பயன்எய்தலானும் 'அறன்ஈனும்' என்றும், நெடுங்காலம் துய்க்கப்படுதலான் 'இன்பமும் ஈனும்' என்றும் கூறினார். அத்திறத்தான் ஈட்டுக என்பதாம்.\nகுறள் 755 (அருளொடும் )தொகு\nஅருளொடு மன்பொடும் வாரார் பொருளாக்கம் () அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம்\nபுல்லார் புரள விடல். (05) புல்லார் புரள விடல்.\nதொடரமைப்பு: \"அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம் புல்லார் புரள விடல்\".\nஅருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம்= தாம் குடிகள்மாட்டுச் செய்யும் அருளோடும், அவர் தம்மாட்டுச் செய்யும் அன்போடும் கூடி வாராத பொருள் ஈட்டத்தை; புல்லார் புரள விடல்= அரசர் பொருந்தாது கழிய விடுக.\nஅவற்றோடு கூடி வருதலாவது, ஆறில் ஒன்றாய் வருதல். அவ்வாறு வாராத பொருளீட்டம் 'பசுமட் கல��்துள் நீர்'போலச் செய்தானையும் கொண்டு இறத்தலின், அதனைப் 'புல்லார்' என்று ஒழியாது, 'புரளவிடல்' என்றும் கூறினார்.\nஉறுபொருளு முல்கு பொருளுந்தன் னொன்னார்த் () உறு பொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார்த்\nதெறுபொருளும் வேந்தன் பொருள். (06) தெறு பொருளும் வேந்தன் பொருள்.\nதொடரமைப்பு: \"உறு பொருளும், உல்கு பொருளும், தன் ஒன்னார்த் தெறு பொருளும், வேந்தன் பொருள்\".\nஉறு பொருளும்= உடையார் இன்மையின் தானே வந்துற்ற பொருளும்; உல்கு பொருளும்= சுங்கமாகிய பொருளும்; தன் ஒன்னார்த் தெறு பொருளும்= தன் பகைவரைத் திறையாகக் கொள்ளும் பொருளு்ம; வேந்தன் பொருள்= அரசனுக்குரிய பொருள்கள்.\n'உறு பொருள்' வைத்தார் இறந்துபோக நெடுங்காலம் நிலத்தின்கண் கிடந்து பின் கண்டெடுத்ததூஉம், தாயத்தார் பெறாததூஉம்ஆம். சுங்கம் கலத்தினும் காலினும் வரும் பண்டங்கட்கு இறையாயது. 'தெறுபொருள்' தெறுதலான் வரும் பொருள் எனவிரியும். ஆறின்ஒன்று ஒழியவும் உரியன கூறியவாறு.\nஇவை மூன்று பாட்டானும் அஃது ஈட்டும்நெறி கூறப்பட்டது.\nகுறள் 757 (அருளென்னும் )தொகு\nஅருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ் () அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும்\nசெல்வச் செவிலியா லுண்டு. (07) செல்வச் செவிலியால் உண்டு.\nதொடரமைப்பு: \"அன்பு ஈன் அருள் என்னும் குழவி, பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு.\"\nஅன்பு ஈன் அருள் என்னும் குழவி= அன்பினால் ஈனப்பட்ட அருள் என்னும் குழவி; பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு= பொருள் என்று உயர்த்துச் சொல்லப்படும் செல்வத்தையுடைய செவிலியான் வளரும்.\nதொடர்பு பற்றாதே வருத்தமுற்றார் மேல் செல்வதாய அருள், தொடர்புபற்றிச் செல்லும் அன்பு முதிர்ந்து உளதாவதாகலின், அதனை 'அன்பீன் குழவி' என்றும், அது வறியான்மேற் செல்வது அவ்வறுமை களைய வல்லார்க்குஆதலின், பொருளை அதற்குச் 'செவிலி' என்றும், அஃது உலகியற் செவிலி போலாது, தானே எல்லாப் பொருளும் உதவி வளர்த்தலின் 'செல்வச் செவிலி' என்றும் கூறினார்.\nகுறள் 758 (குன்றேறி )தொகு\nகுன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன் () குன்று ஏறி யானைப் போர் கண்டு அற்றுஆல் தன் கைத்து ஒன்று\nறுண்டாகச் செய்வான் வினை. (08) உண்டாகச் செய்வான் வினை.\nதொடரமைப்பு: \"தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை குன்று ஏறி யானைப்போர் கண்டற்றால்\".\nதன் கைத்து உண்டாக ஒன��று செய்வான் வினை= தன் கையதாகிய பொருளுண்டாக ஒரு வினையை எடுத்துக்கொண்டான் அதனைச் செய்தல்; குன்று ஏறி யானைப்போர் கண்டற்று= ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டால் ஒக்கும்.\n'ஒன்று' என்பது, வினையாதல் 'செய்வான்' என்றதனாற் பெற்றாம். குன்றேறியான், அச்சமும் வருத்தமும் இன்றி, நிலத்திடை யானையும் யானையும் பொருபோரைத் தான் இனிதிருந்து காணும் அதுபோலக், கைத்துண்டாக வினையை மேற்கொண்டானும், அச்சமும் வருத்தமும் இன்றி வல்லாரை ஏவித் தான் இனிதிருந்து முடிக்கும் என்பதாம்.\nசெய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கு () செய்க பொருளைச் செறுநர் செருக்கு அறுக்கும்\nமெஃகதனிற் கூரிய தில். (09) எஃகு அதனில் கூரியது இல்.\nதொடரமைப்பு: \"பொருளைச் செய்க, செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு, அதனிற் கூரியது இல்\".\nபொருளைச் செய்க= தமக்கு ஒன்று உண்டாகக் கருதுவார் பொருளை உண்டாக்குக; செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு= தன் பகைவர் தருக்கினை அறுக்கும் படைக்கலம் அதுவாம்; அதனின் கூரியது இல்= அதற்கு அதுபோலக் கூரிய படைக்கலம் பிறிதில்லை.\nஅதுவாம், அதற்கு என்பன அவாய்நிலையான் வந்தன. பொருளைச் செய்யவே, பெரும்படையும் நட்பும் உடையராவர்; ஆகவே, பகைவர் தருக்கு ஒழிந்து தாமே அடங்குவர் என்பார், 'செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு' என்றும், ஏனை எஃகுகள் அதுபோல அருவப் பொருளை அறுக்கமாட்டாமையின், 'அதனின் கூரியது இல்' என்றும் கூறினார்.\nகுறள் 760 (ஒண்பொருள் )தொகு\nஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு () ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண் பொருள்\nளேனை யிரண்டு மொருங்கு. (10) ஏனை இரண்டும் ஒருங்கு.\nதொடரமைப்பு: \" ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு, ஏனை இரண்டும் ஒருங்கு எண் பொருள்.\"\nஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு= நெறியான் வரும்பொருளை இறப்ப மிகப் படைத்தார்க்கு; ஏனை இரண்டும் ஒருங்கு எண் பொருள்= மற்றை அறனும் இன்பமும் ஒருங்கே எளிய பொருள்களாம்.\n'காழ்'த்தல் முதிர்தல். பயன் கொடுத்தல்லது போகாமையின் 'ஒண்பொருள்' என்றும், ஏனை இரண்டும் அதன் விளைவாகலின், தாமே ஒரு காலத்திலே உளவாம் என்பார், 'எண்பொருள்' என்றும் கூறினார்.\nஇவை நான்கு பாட்டானும் அதனான் வரும் பயன் கூறப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 17:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Balajijagadesh", "date_download": "2021-06-14T12:18:44Z", "digest": "sha1:SCLVTS2BLVPBLPA7CTMUZQB7EDRW2SJA", "length": 4387, "nlines": 70, "source_domain": "ta.m.wikisource.org", "title": "பயனர்:Balajijagadesh - விக்கிமூலம்", "raw_content": "\nJoined 11 செப்டம்பர் 2011\nஇந்தப் பயனர் தமிழில் தொழில் நெறிஞர் தரத்திலான அறிவைக் கொண்டவர்.\nஇது ஒரு விக்கிமீடியா உலக பயனர் பக்கம்\nஇப்பக்கத்தினை நீங்கள் விக்கிமீடியாவின் திட்டத்தில் அல்லாது வேறு எங்கேனும் பார்த்துக்கொண்டிருந்தால், நீங்கள் பார்ப்பது ஒரு கண்ணாடி பக்கம். இப்பக்கம் பழையதாகி போகியிருக்கலாம், மேலும் இப்பக்கத்தினை சேர்ந்த பயனருக்கு விக்கிமீடியாவின் திட்டங்களைத் தவிர வேறு எந்த இணைய தளத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அசலான பக்கம் இங்கு https://meta.wikimedia.org/wiki/User:Balajijagadesh உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/07/tn-budget-2019-20-ops-present-the-budget-8th-time-tn-assembly-013473.html", "date_download": "2021-06-14T12:16:01Z", "digest": "sha1:B5HTVSJOH7XLXAPM4X77FGDQOUNBGBC6", "length": 30945, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தமிழக பட்ஜெட் 2019-20 : எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் ஓபிஎஸ் - எகிறும் எதிர்பார்ப்பு | TN Budget 2019-20: OPS present the budget 8th Time in TN Assembly - Tamil Goodreturns", "raw_content": "\n» தமிழக பட்ஜெட் 2019-20 : எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் ஓபிஎஸ் - எகிறும் எதிர்பார்ப்பு\nதமிழக பட்ஜெட் 2019-20 : எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் ஓபிஎஸ் - எகிறும் எதிர்பார்ப்பு\nNSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n20 min ago NSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n3 hrs ago சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n6 hrs ago 540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\n6 hrs ago வாரத்தின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. ஈசியாக 100 ரூபாயை கடக்கும் பெட்ரோல்..\nSports \"ஹிட்மேனை\" சொடக்கு போடும் நேரத்தில்.. தட்டித் தூக்கலாம்.. \"அந்த\" ஒன்னு நடந்த���ச்சுன்னா - ஸ்டைரிஸ்\nNews குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\n. ..எத்தனை முறை கேப்பீங்க... கடுப்பான குக் வித் கோமாளி பிரபலம்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்கிறார். ஓபிஎஸ் தாக்கல் செய்யும் எட்டாவது பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் மக்களை கவரும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் நாளை வெளியாக வாய்ப்புள்ளது.\nவடகிழக்குப் பருவமழை சரியாக பெய்யாத காரணத்தினால் கோடை காலங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்க, நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், கூடுதல் ஆதாரங்களை ஏற்படுத்தவும் தேவையான நிதி ஒதுக்கவும் பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nமார்ச் முதல் வாரத்தில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து, மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்தது. இதில், வருமான வரி உச்சவரம்பு உயர்வு உள்ளிட்ட பல்வேறுஅறிவிப்புகள் வெளியாகின. தமிழக பட்ஜெட்டிலும் மக்களைக் கவரும் வகையில் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த ஆண்டு வழக்கமான பட்ஜெட்டை போல் அல்லாமல், அதிகமான அளவுக்கு புதிய அறிவிப்புகளும், சலுகைகளும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்று தெரிகிறது. ஏற்கனவே, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதுபோன்ற அறிவிப்பு தமிழக பட்ஜெட்டிலும் இட���்பெறும் என்று தெரிகிறது. அதேபோல், புதிய அறிவிப்புகளுக்கும் பஞ்சமிருக்காது. விவசாயம், வேலைவாய்ப்பு, சிறுதொழில், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது.\nகடந்த ஆண்டு விவசாயத்திற்கு எவ்வளவு\nபட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.8,916 கோடி ஒதுக்கீடு. விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 8,000 கோடிக்கு புதிதாக பயிர்க்கடன்கள் வழங்கப்படும். இந்த நிதியாண்டில் ஒருகோடியே பத்து லட்சம் டன் உணவு தானிய உற்பத்தியை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் அம்மா பசுமைப் பூங்கா அமைக்கப்படும். ஓசூரில் மலர் வணிக வளாகம் அமைக்கப்படும். கடலூர் மாவட்டம் மங்களூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் அலகு அமைக்கப்படும். தோவாளையில் மலர் பதப்படுத்தும் அலகு அமைக்கப்படும். இந்த அறிவிப்புகளுக்கு எந்த அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை முதல்வர்தான் கூறவேண்டும்.\nபட்ஜெட் கூட்டத் தொடரில், துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் தேர்தலுக்கு பிறகு ஜூன் மாதம் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை தமிழக அரசின் கடன் அளவு ரூ 3.50 லட்சம் கோடியாக இருக்கும் என்று ஏற்கனவே மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கஜா புயல் நிவாரணச் செலவு, பொங்கல் பரிசுச் செலவு ரேசன் குடும்ப அட்டைக்கு ரூ. 1000 போன்ற செலவுகளினால், தமிழக அரசின் கடன்சுமை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.\nமத்திய வரி வருவாயிலிருந்து அடுத்த நிதியாண்டில் ரூ.3,000 கோடிக்கு மேல் கூடுதலாக வருவாய் கிடைக்குமென்று தமிழகம் எதிர்பார்க்கிறது. 14ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி தமிழகத்துக்கு 4.023 சதவிகித வரி வருவாய் பிரித்தளிக்கப்பட வேண்டும். 2019-20ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 33,978 கோடியை மத்திய அரசிடமிருந்து தமிழகம் எதிர்பார்த்துள்ளது. இது நடப்பு நிதியாண்டைக் காட்டிலும் ரூ.3,348.60 கோடி அதிகமாகும். 14ஆவது நிதிக் குழுவின் வரன்முறைப்படி நடப்பு 2018-19ஆம் நிதியாண்டில் மத்திய நிதித் தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு ரூ.30,638.80 கோடி வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமாநிலத்தின் நிதிநிலை மிகவும் நெருக்கடியான நிலையில் இருப்பதால் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாயை மாநிலங்களுக்கு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு லோக்சபாவில் அறிவிக்கும் என்று மாநில அரசு எதிர்பார்த்தது. வரும் நிதியாண்டில் (2019-20) கார்பரேட் வரி மூலமாகத் தமிழகத்துக்கு ரூ.11,003 கோடி வருவாய் கிடைக்குமென்று தமிழக அரசு எதிர்பார்க்கிறது. இது நடப்பு நிதியாண்டில் ரூ.9,713 கோடியாக உள்ளது.\nஅதேபோல மத்திய ஜிஎஸ்டி மூலமான வரி வருவாயில் ரூ.10,283 கோடியை எதிர்பார்க்கிறது. இது நடப்பு நிதியாண்டில் ரூ.8,494 கோடியாக உள்ளது. ஜிஎஸ்டியில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.7,214 கோடி இருப்பதாகக் கடந்த மாதம் சட்டசபையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்திருந்தார். இந்த ரூ.7,214 கோடியில் ரூ.5,454 கோடி ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி வருவாயாகும். 2017-18ஆம் ஆண்டுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.455 கோடியாகும். 2018-19 நிதியாண்டுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.1,305 கோடியாகும்.\nஓபிஎஸ் தாக்கல் செய்யும் பட்ஜெட்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் எட்டாவது முறையாக நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார். லோக்சபா தேர்தலில் பெருவாரியான வாக்காளர்களை கவரும் வகையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களையும், இளைய தலைமுறை வாக்காளர்களையும் கவரும் வகையில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவாரா நிதியமைச்சர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஓபிஎஸ் பட்ஜெட் மீது ஸ்டாலின் விமர்சனம்..\nநிதியமைச்சர் பன்னீர் செல்வம் சொல்வது போல தமிழகத்தின் வருவாய் 14% கட்டாயம் உயரும்..\n2019 - 20 தமிழக பட்ஜெட் ஒரு பார்வை\nஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் கடன் - இலவசங்களுக்கு அசராமல் நிதி ஒதுக்கீடு#TNBUDGET2019\n2022 முதல் தமிழக அரசின் கழுத்தை நெறிக்கும் கடன்..\n இரண்டு வருடத்தில் 28% வளர்ச்சி..\nதமிழக பட்ஜெட் 2019 - 2020... நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக இருக்கும்\n2015 - 16 கணக்குப் படி இவர்கள் தான் பெரிய கடனாளிகளா..\nநெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் திட்டம்... ரூ.13,605 கோடி ஒதுக்கீடு\nமீன்பிடி தடை காலத்தில் நிதி உதவி வழங்கும் திட்டம்... ரூ.170.13 கோடி ஒதுக்கீடு\n“தமிழகம் 2025 - 26-ல் பெரிய கடன் சிக்களைச் சந்திக்கும்” நிதி வல்லுநர்கள் எச்சரிக்கை..\nதமிழக அரசின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடி - பட்ஜெட்டில் அறிவித்த ஓபிஎஸ்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இன்று லீவ்..\nமோடியின் இந்த ரெண்டு அறிவிப்பால் அரசுக்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவு..\nபிட்காயின் மதிப்பு 4% திடீர் உயர்வு.. எல்லா புகழும் எல் சல்வடோர் நாட்டுக்கே..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/666356-puducherry-election-update.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-06-14T11:40:19Z", "digest": "sha1:TQWKB7GCJGCSTH45L4W3NACAKRL7HMZP", "length": 14267, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "புதுச்சேரி தேர்தல்: நெடுங்காடு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை | puducherry election update - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 14 2021\nபுதுச்சேரி தேர்தல்: நெடுங்காடு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை\nகாரைக்கால் நெடுங்காடு (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில், முதல் சுற்று முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சந்திர பிரியங்கா 4,180 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.\nபுதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்.6ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 81.70 சதவீதம் வாக்குகள் பதிவாகின.\nதற்போதைய நிலவரப்படி என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.\nகாரைக்கால் மாவட்டம் நெடுங்காடு (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில், முதல் சுற்று முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சந்திர பிரியங்கா 4,180 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஏ.மாரிமுத்து 2,606 வாக்குகள் பெற்றுள்ளார். சுயேச்சை வேட்பாளர் டாக்டர் விக்னேஸ்வரன் 2,127 வாக்குகள் பெற்றுள்ளார்.\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (மே 3 முதல் 9ம் தேதி வரை)\nமே 2 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்\nகேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் முன்னிலை: சபரிமலை விவகாரம் எடுபடவில்லை பத்தினம்திட்டா மாவட்டத்தில் இடதுசாரி முன்னிலை\nதமிழகத்தில் கால் பதிக்கும் பாஜக : மீண்டு எழும் பாமக\nபுதுச்சேரிபுதுச்சேரி தேர்தல்தமிழகம்என். ஆர். காங்கிரஸ்புதுச்சேரி 2021 தேர்தல்PuducherryPuducherry election\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (மே 3 முதல்...\nமே 2 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nகேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் முன்னிலை: சபரிமலை விவகாரம் எடுபடவில்லை\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nமதுக்கடைகளைத் திறக்கும் திமுக அரசைக் கண்டித்து வீட்டு...\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது;...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஅரசு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் ரத்த தானம் செய்த கோவை ஆட்சியர், எஸ்பி,...\nகரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்\nசசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை நீக்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏக்கள் தீர்மானம்\nபோலி ட்விட்டர் பதிவு: நடிகர் செந்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்\nகாரைக்கால் மாவட்டத்தில் ஜூன் 16 முதல் கரோனா தடுப்பூசித் திருவிழா\nகரோனா விழிப்புணர்வு குறும்படம்- காரைக்கால் ஆட்சியர் வெளியிட்டார்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காரைக்காலில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nகாரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை\n3 சுற்று வாக்கு எண்ணிக்கை; திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள்...\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (மே 3 முதல்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/director-cs-amuthan-tweet-about-astrology-tamil-news-286067", "date_download": "2021-06-14T12:29:35Z", "digest": "sha1:TSIPHXANME43R6FJFOVLSFYNTL3RFZTI", "length": 11053, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "Director CS Amuthan tweet about astrology - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » ஜோதிடம் பிராடு என்பது நிரூபணமாகிவிட்டது: பிரபல இயக்குனர் டுவிட்\nஜோதிடம் பிராடு என்பது நிரூபணமாகிவிட்டது: பிரபல இயக்குனர் டுவிட்\nபிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் ஜோதிடம் என்பது ஒரு பிராடு என்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாக தனது டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த போது தேர்தல் பிரச்சாரத்தின் போது பல அதிமுக மற்றும் பாஜகவினர் தமிழக முதல்வர் ஆகும் ராசி முக ஸ்டாலினுக்கு இல்லை என்று கூறினர்.\nஇந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று இன்று தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து பிரபல இயக்குனர் சி எஸ் அமுதன் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க பிராடு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட் தற்போது வைரலாகி வரும் நிலையில் இந்த ட்விட்டிற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமென்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.\nஇயக்குனர் சிஎஸ் அமுதன், சிவா நடித்த ‘தமிழ்ப்படம்’ மற்றும் ‘தமிழ்ப்படம் 2’ ஆகிய படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது அடுத்த படத்திற்கான பணிகளில் இருக்கிறார் என்றும் அது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.\nஅடக்கடவுளே… நான் திமிங்கலத்தின் வாயில் இருக்கிறேன்… மரணத்தில் இருந்து தப்பிய அதிசய மனிதன்\nஎன் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப் பட்டிருக்கிறார் நானும் வருந்திருக்கிறேன்: ராகவா லாரன்ஸ் டுவிட்\nதேசிய விருது பெற்ற இளம் நடிகர் சாலை விபத்தில் மரணம்: நடிகை கஸ்தூரி இரங்கல்\nதி ஃபேமிலி மேன் வெப் தொடர் மூலம் சர்ச்சையை சம்பாதித்த இரட்டையர்கள்\nசாதாரண கணக்கே எனக்கு தெரியாது: காவல்துறை ஆணையரிடம் புகாரளித்த நடிகர் செந்தில் பேட்டி\n3 வயதிலேயே மகளுக்கு பாரம்பரிய கலையை கற்று கொடுக்கும் நடிகை அசின்\nரஜினியின் கோரிக்கைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு: பரபரப்பு தகவல்\nஷிவாங்கியை திட்டிய அஜித் ரசிகர்கள்: சமாதானப்படுத்தும் நெட்டிசன்கள்\nமகேஷ்பாப��வின் அடுத்த படத்தில் பணிபுரியும் 'அவதார்' குழுவினர்\nபெண் பிள்ளைகளை வளர்ப்பதை விட இதுதான் கஷ்டம்: 'குக் வித் கோமாளி' கனி வெளியிட்ட வீடியோ\nநீச்சல் உடையில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த 'சின்னத்தம்பி' சீரியல் நடிகை\nகொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள்: திமுக பிரமுகர்கள் மீது தமிழ் நடிகை பகீர் குற்றச்சாட்டு\nஎன் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப் பட்டிருக்கிறார் நானும் வருந்திருக்கிறேன்: ராகவா லாரன்ஸ் டுவிட்\nதடுப்பூசி போடும்போதும் ஸ்டைலான போஸ் கொடுத்த யோகிபாபு: வைரல் புகைப்படம்\nபாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் கடைசி நிமிடங்கள்… காவு வாங்கிய ஒரு மருந்து\nகேஜிஎப் யாஷ் குழந்தையின் க்யூட் சிரிப்பு: வைரல் வீடியோ\nகிழிஞ்ச ஜீன்ஸ் பேண்ட் தெரியும், அதுக்காக இப்படியா யாஷிகா வீடியோவிற்கு நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்\nகுண்டு பல்பை விட பிரைட்டாக இருக்கும் ஷிவானியின் ஸ்மைல்\n’சுல்தான்’ பாடலுக்கு வேற லெவலில் ஆட்டம் போட்ட ஜித்தன் ரமேஷ்\nவிஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை\nநயன்தாராவுக்கு வாழ்க்கை கொடுத்ததே நான் தான்: பிக்பாஸ் சுசித்ராவின் கணவர்\nகே.பாக்யராஜ் வீட்டிலும் நுழைந்த கொரோனா: யார் யாருக்கு பாதிப்பு\nமுத்துவேல் கருணாநிதி எனும் நான்.... ஸ்டாலின் பதவியேற்பு விழாவிற்கு வந்த துரை தயாநிதி...\nகே.பாக்யராஜ் வீட்டிலும் நுழைந்த கொரோனா: யார் யாருக்கு பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/11985/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-14T12:26:59Z", "digest": "sha1:UGZ7O27UQM364I73MSSON7PELDE43DDF", "length": 7216, "nlines": 72, "source_domain": "www.tamilwin.lk", "title": "வவுச்சர் முறை தொடரும் - Tamilwin", "raw_content": "\nபாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் முறை தொடர்ந்தும் அமுலாகுமென கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டத்தில் நடைபெறும் ஐப்பான் எக்ஸ்போ 2018 என்ற சமூக கலாசார கண்காட்சியில் கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், எதிர்காலத்தில் பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களின் பெறுமதியை அதிகரிப்பது பற்றியும் கவனம் செலுத்தப்படுகிறது. புத்தக விநியோகத்தில் தரம் 10, தரம் 11 ஆகிய வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதிய புத்தகங்களை வழங்குமாறு கல்வியமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nவருடாந்தம் சராசரியாக 10,000 ஆசிரியைகள் பேறுகால விடுமுறைகள் உள்ளிட்ட விடுப்புக்களில் செல்கிறார்கள். இந்த சமயத்தில் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க கல்வி வலய மட்டங்களில் ஆசிரியர் குழாம்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கல்வியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.\nடொரோன்டோவில் விபத்து – 10 பேர் பலி\nஎரிபொருள் விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா\nஊரடங்கு மற்றும் தடுப்பூசி தொடர்பாக இராணுவத் தளபதியின் முக்கிய அறிவிப்பு\nஒட்சிசன் தேவையுடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் என பரபரப்பு தகவல்\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/postpone-tnpsc-exams-anbumani-request/", "date_download": "2021-06-14T12:40:52Z", "digest": "sha1:UXJIDG7JSM3U6ZJEKL2TBYZF3ECO7NZA", "length": 10090, "nlines": 103, "source_domain": "www.toptamilnews.com", "title": "'டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவையுங்கள்' : அன்புமணி க��ரிக்கை!! - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் 'டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவையுங்கள்' : அன்புமணி கோரிக்கை\n‘டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவையுங்கள்’ : அன்புமணி கோரிக்கை\nகொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.\nஇந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறையில் அலுவலர்கள், உதவி இயக்குனர்கள் 991 பேரை தேர்ந்தெடுக்க ஏப்ரல் 17, 18, 19 ஆகிய நாட்களில் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று #TNPSC அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இத்தேர்வுகளை நடத்துவது உகந்தது அல்ல\nதமிழ்நாட்டில் வேளாண்மைத் துறையில் அலுவலர்கள், உதவி இயக்குனர்கள் 991 பேரை தேர்ந்தெடுக்க ஏப்ரல் 17, 18, 19 ஆகிய நாட்களில் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று #TNPSC அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இத் தேர்வுகளை நடத்துவது உகந்தது அல்ல\nகொரோனா பரவல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையிலும், போட்டித் தேர்வர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வேளாண் அலுவலர் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி-க்கு அரசு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்\nகொரோனா பரவல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையிலும், போட்டித் தேர்வர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வேளாண் அலுவலர் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி-க்கு அரசு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்\nபசுவின் பெயரால் இளைஞர் அடித்துக் கொலை – இந்துத்துவ வெறியர்களால் தொடரும் அட்டூழியம்\nமத்தியப் பிரதேசத்தின் அச்சல்பூரைச் சேர்ந்த பாபு லால் பில் என்பவரும் அவரது நண்பர் பிந்துவும் வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் சென்று ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தர்கர் மாவட்டத்தில் பெகுன் என்ற இடத்திற்குச்...\n“உயர் கல்வித் துறையில் எஸ்சி/எஸ்டி, முஸ்லீம்களுக்கு மாபெரும் அநீதி” – கொதித்தெழுந்த திருமாவளவன்\nஉயர் கல்வித் துறையில் எஸ்.சி., எஸ்.டி. , முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக ��வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"உயர் கல்வித்துறை நிலவரம் குறித்த...\nபெட்ரோல், டீசல் விலை எதிரொலி: பணவீக்க விகிதம் 12.94% ஆக உயர்வு\nநாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்படும் தரவுகள் அடிப்படையில் மொத்தவிலை குறியீடுகளின் பட்டியல் ஒவ்வொரு மாதமும் 14ஆம் தேதி வெளியிடப்படும். மே மாதத்துக்கான மொத்தவிலை குறியீட்டை (Wholesale...\nநகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் – சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு\nசென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலர்களாக முஜிப் ரஹ்மான், சுஜின் ஆகியோர் பணியாற்றினர். அந்தப் பகுதியில் பாதி ஷட்டர் திறக்கப்பட்ட நிலையில் இருந்த நகைக்கடையை கண்ட இவர்கள், ஊரடங்கு காலத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/08/27/reebok-scandal/", "date_download": "2021-06-14T11:15:40Z", "digest": "sha1:M2L3QQQDFAVHTLFZ2K5INX2BXGUWNBCE", "length": 21921, "nlines": 215, "source_domain": "www.vinavu.com", "title": "மோசடின்னா ஈமு மட்டுமல்ல, ரீபோக் ஷூ கம்பெனியும்தான்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபிற்போக்கு இலக்கியவாதிகளுக்கு நிதியும் பரிசும் வழங்கும் மோடி அரசு || ம.க.இ.க.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பா��்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனி���ார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் மோசடின்னா ஈமு மட்டுமல்ல, ரீபோக் ஷூ கம்பெனியும்தான்\nமறுகாலனியாக்கம்ஊழல்கார்ப்பரேட் முதலாளிகள்செய்திதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nமோசடின்னா ஈமு மட்டுமல்ல, ரீபோக் ஷூ கம்பெனியும்தான்\nவிளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனமான ரீபோக் இந்தியா அதன் உரிமதாரர்களின் (கடைக்காரர்கள்) பணத்தை மோசடி செய்ய முயற்சிப்பதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\n“கடைக்காரர்கள் செய்துள்ள முதலீட்டுக்கான குறைந்த பட்ச லாபத்தை மாதா மாதம் ரீபோக் நிறுவனம் கொடுத்து விடும், கடைக்கான வாடகையை ரீபோக் நிறுவனமே செலுத்தி விடும், விற்பதற்கான பொருட்களை அனுப்பி வைக்கும்” என்ற அடிப்படையில் ரீபோக்கின் உரிமக் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன.\nகடந்த மே மாதம் ரீபோக் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சுபீந்தர் சிங் பிரேம் மற்றும் விஷ்ணு பகத் மீது ரூ 870 கோடி மோசடி செய்ததாக நிர்வாகம் கிரிமினல் புகார் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் இயங்கும் கடைகளில் மூன்றில் ஒரு பங்கை மூடி விடப் போவதாக அறிவித்திருந்தது.\nபுதிய ஒப்பந்தத்தை வகுத்து அதை ஏற்றுக் கொள்ளும்படி உரிமதாரர்களை கட்டாயப்படுத்துகிறது ரீபோக். நிறுவனம் தன்னிச்சையாக வகுத்துள்ள புதிய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் ஆகஸ்ட் 31க்குள் கடைகளை மூடி விடும்படி சொல்கிறது.\nகடந்த நான்கு மாதங்களாக ரீபோக் புதிதாக பொருட்களையும் சரக்கையும் கடைகளுக்கு அனுப்பவில்லை. அதனால் விற்பனை பெருமளவு குறைந்திருக்கிறது. ரீபோக் இந்தியாவிடமிருந்து வாடகை பணம் வராததால் மால் நிர்வாகங்களும், கட்டிட உரிமையாளர்களும் கடைக்காரர்களிடம் வந்து நிற்கிறார்கள்.\nஒரிஜினல் உரிம ஒப்பந்தத்தின்படி, கடைக்காரர் வியாபாரத்தை விட்டு விலக வேண்டுமானால் 3 மாத அவகாசம் கொடுக்க வேண்டும். அதற்குள் கைவசம் இருக்கும் சரக்கை விற்றுத் தீர்க்க முயற்சிக்கலாம், மீதியிருக்கும் பொருட்களை நிறுவனம் விற்ற விலைக்கே திரும்�� வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் இப்போது ரீபோக் 15 நாட்களுக்குள் கடையை மூடச் சொல்கிறது. “பொருட்களை ஒரு முறை கடைக்கு அனுப்பி விட்டால் அவை கடைக்காரர்களின் பொறுப்புதான்” என்றும் கை கழுவி விட முயற்சிக்கிறது.\nஉரிமதாரர்களுக்கு கொடுக்க வேண்டிய மாதாந்திர குறைந்த பட்ச உத்தரவாதத் தொகையையும் நிறுவனம் கொடுக்க மறுக்கிறது. இதைப் பற்றி பேசுவதற்கு குர்கானில் இருக்கும் ரீபோக் இந்தியா தலைமையகத்திற்கு போன உரிமதாரர்கள் மோசமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள்.\nசீட்டு கம்பெனி மோசடி, தேக்கு பண்ணைத் திட்டம், ஈமு பண்ணைத் திட்டம், நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம் என்று மக்களை மொட்டை அடிக்கும் கும்பல்களைப் போலவே பன்னாட்டு நிறுவனங்களும் சிறு முதலீட்டாளர்களை ஏமாற்றுவதில் சளைத்தவர்களில்லை என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nநாட்டுக் கோழிப்பண்ணை மோசடி: “சத்தியமா தமிழனை யாரும் ஏமாற்றலாம்\nஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2019/11/mrb-to-regular-mrb-new-posting.html", "date_download": "2021-06-14T11:50:19Z", "digest": "sha1:6V26OHYWWTKZN7OJ5W7DJFLQNCSS6YL7", "length": 5512, "nlines": 158, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : MRB TO REGULAR- MRB NEW POSTING", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nMRB யில் அடுத்து பணி நிரந்தரதிற்காக காத்திருக்கும் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் அனுப்ப பட இருப்பதாக தகவல். அடுத்து உள்ள 1458 MRB NO முதல் 2000 குள் அனுப்ப பட வாய்ப்பு இருக்கிறது. நமக்கு கிடைத்த அதிகாரபூர்வ மற்ற தகவல் 1939 வரை என்பது.\nஅதே போல் MRB தேர்வு எழுதி காத்திருக்கும் 2345 செவிலியர்களும் ஓரிரு வாரத்தில் பணி நியமன ஆணைகளை பெறுவார்கள் என தகவல்.\nஎன்னப்பா ரெம்ப நாளா website ல update எதுவும் இல்ல\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\n���ெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nசெவிலியர்களுக்கு நேரடி பணி நியமன ஆணை\n2345 பேர் நியமனம்-செவிலியர்களை நியமிக்க நீதிமன்றம்...\nபணி நியமன ஆணைகள்1458 முதல் MRB TO REGULAR\nபுதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு அரசாணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/96067/cinema/Kollywood/Bigil,-Mersal--cameraman-GK-Vishnu-married-today.htm", "date_download": "2021-06-14T11:06:00Z", "digest": "sha1:K6ZKZ24FHV2BEGLZS7HHIW4IHMQGDRXT", "length": 10218, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிகில் ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு திருமணம் - Bigil, Mersal cameraman GK Vishnu married today", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | புதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா | டெடி இரண்டாம் பாகம் : ஆர்யா தகவல் | மகராசியில் ஸ்ரிதிகா | கையில் 5 படங்கள்: 3 வருடங்கள் காத்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி | அழகாக இருப்பது மட்டும் வாழ்க்கை இல்லை: சனுஷா கோபம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'பிகில்' ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு திருமணம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய் நடித்த 'மெர்சல், பிகில்', தெலுங்கில் ரவி தேஜா நடித்த 'கிராக்' படங்களின் ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு. இவருக்கும் மகா என்ற பெண்ணுக்கும் இன்று(ஏப்., 25) ஊரடங்கிற்கு மத்தியில் திருமணம் நடந்தது.\nநடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், கதிர், 'கிராக்' பட இயக்குனர் கோபிசந்த் மலினேனி ஆகியோர் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். திருமணப் புகைப்படங்கள் அவர்கள் சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.\nஅரசு விதித்துள்ள கட்டுப்பாடின்படி தான் திருமணம் நடைபெற்றுள்ளது. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோருக்குப் பின்னால் உள்ள காலியான இருக்கைகளே அதற்கு சாட்சி. இன்று ஊரடங்கிற்கு மத்தியிலும் சுபமுகூர்த்த தினம் என்பதால் பல திருமணங்கள் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நடைபெற்றுள்ளது.\nதிருமணத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகார்த்தியின் 'சர்தார்' போஸ்டர் ... ஜார்ஜியாவில் இருந்து சென்னை ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா\nபாலிவுட்டில் மீண்டும் பரபரப்பாகும் சினிமா படப்பிடிப்புகள்\nசிபிஐ அதிகாரியாக நடிக்கும் ஸ்ரீசாந்த்\nஉதவி கேட்டு சோனு சூட்டை சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து வந்த சிறுவன்\nசுஷாந்த் சிங் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு\nபிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா\n'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா\nசமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2010/08/", "date_download": "2021-06-14T11:46:49Z", "digest": "sha1:3FVWZ5CXNOHWPSDRJQVZ27XF5GGYPHQN", "length": 30804, "nlines": 442, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2010 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n31 ஆக 2010 பின்னூட்டமொன்றை இடுக\nby கோவை கவி in பாமாலிகை (இயற்கை)\nஉரை நடை வரைகின்ற உயிராம்\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n(ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.)\n31 ஆக 2010 2 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nபூச்சியத்தில் தொட்ட எண்களின் நீட்டம்\nஇராச்சியம் ஆளும் வல்லமைக் கூட்டம்,\nநேரமெனும் பன்னிரு எண்களின் ஆரம்\nதீரமாய் பிரபஞ்சத்தைத் தன் கரத்துள்\nதரமாய் அடக்குதல் அதிசயம், அற்புதம்.\nவரமெனும் எண், அறிவு, மனிதவாழ்வில்\nஒரு கண்ணென்கிறார் பெருநாவலர் வள்ளுவர்.\nநிரவும் வயதுப் பிரமாணமளக்கும் கோல்.\nதரவு தரும் நிரந்தரப் படிகள்,\nவரலாற்று ஆய்வின் மையக் கற்கள்.\nவிரலாற்றல் நுனியில் எண்களை அழுத்த\nவிபரமாய் எமது சரித்திரம் எழுத்தில்,\nசி.பி.ஆர் இலக்கமென டென்மார்க்கின், மத்திய\nஆட்பதிவு இடாப்பு எண்களெனும் சூத்திரம்.\nஆண்டு, மாதம், நாளெனும் கணக்குப்\nபூண்டு, இளமை முதுமை உருவை\nஎண்கள் எடுத்துக் காட்டும் அட்டவணை.\nஇரத்த அழுத்தம், கொழுப்பு, சீனியளவெனப்\nபல சுவடுகள் காட்டும் கண்ணாடி, எண்கள்.\nவாழ்வில் முதலாம் எண் நிலையில்\nவாழ்தல் பல்லோரின் தணியாத ஆசை.\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n(இலண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ்ஒலியிலும் என்னால் வாசிக்கப்பட்டது.)\n9. கற்பனைத் தூரிகை வண்ணம்.\n31 ஆக 2010 6 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை (இயற்கை)\nவானத்தை ரசிப்பது தனி இன்பம்.\nவாடிக்கை அன்று சின்ன மனதுக்கு.\nவேடிக்கை இன்றும் என் மனதுக்கு.\nவிண் மீன்களை எண்ணித் திணறுவது,\nவிண் மீன்களில் பெரியது எது,\nகண் மீன்கள் கருத்தாகக் கணக்கிடும்,\nகழுத்தில் நோவு வரும் வரைக்கும்.\nமனதில் என் கற்பனைத் தூரிகை.\nமென் நீல வானம் திரை.\nமுதலில் கண்கள் தேடி ஓடும்,\nபதமான பஞ்சு மேகத்தை நாடும்.\nநிலாப்பெண் குளிக்கும் நீலத் தடாகம்.\nநீந்திப் பொங்கும் சவர்க்கார நுரையும்,\nமுன்னேறி வரும் காற்று மெத்தைகள்.\nநன்றாய் அமர்ந்த நாய்க்குட்டி அதன்மேல்.\nநாய்க்குட்டி மாற அர்ச்சுனன் தேர்.\nபாய்கின்ற குதிரையில் பிணைந்த தேர்\nதேய்ந்து மறைய நீலத்திரை. – பின்னர்\nநேர்த்தியான ஒரு சோடிப் பூனை.\nவார்க்கும் கற்பனைக்கு இல்லை இணை.\nகற்பனை வளர வளர பஞ்சுமேகம்\nவான நீலம் மறைத்தது வெண்மேகம்.\nவந்தது அங்கு ஒரு வட்டக்குளம்.\nவளர்ந்து பெரிதாய் நீண்டது குளம்.\nஎழுந்தார் அங்கொரு தாடித் தாத்தா.\nவிழுந்தார் அந்த நீளக் குளத்தில்.\nஎழுந்தார் வாயு பகவான் வேகமாக.\nகோலக் கற்பனைக்கு வந்தது மு��ிவு.\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n(11-02-2003 ரி.ஆர்.ரி தமிழ் அலையில்.\n10-7-2006ல் இலண்டன் தமிழ் வானனொலியில் என்னால் வாசிக்கப்பட்டது. எனது 3வது நூலான ”உணர்வுப் பூக்களில்’ ‘ பக்கம் 53ல் இக் கவிதை இடம் பிடித்துள்ளது.)\n30 ஆக 2010 1 பின்னூட்டம்\nby கோவை கவி in சிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது)\nபொங்கும் ஆனந்தத் தைப் பொங்கல்.\nசத்தோடு முந்திரிகை, பயறு கலந்து\nசக்கரை, பால் ருசிக்கும் பொங்கல்\nமுற்றத்தில் மெழுகிக் கோலம் போட்டு\nமூன்று கற்களில் பானை வைத்து\nகரும்பு, தோரணம், கலகலப்பாய் அப்பாவும்\nகலந்து கலக்கும் தைமாதப் பொங்கல்.\nபள்ளிக்கு விடுமுறை பாலர் கூடுவோம்.\nவண்ண ஆடை அணிந்து கொண்டு\nகொள்ளை மகிழ்வில் உறவுகள் வீடுகள்\nதுள்ளித் துள்ளி உலா வருவோம்.\nஅவசியம் என்பது அன்றாட நிகழ்வாய்\nஆனந்த உலாவாக ஆலயம் செல்வோம்.\nஆசையாய்க் கூடி ஆடிப் பாடுவோம்.\nஆனந்தத் தையின் பொங்கலோ பொங்கல்.\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n( இலண்டன் தமிழ் வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.\nவார்ப்பு .கொம், தமிழ் தோட்டம் இணையத்தளத்திலும் பரசுரமானது. அதன் இணைப்பை தருகிறேன் இங்கு.)\n(ஓகுஸ் பொங்கல் கொண்டாட்டத்தின் போது இப்பாடலுக்கு ஓகுஸ் குழந்தைகள் சிலர் நடனம் ஆடினார்கள்.)\n30. புலம்பெயர் மண்ணில் நம் பாதைகளும் பயணங்களும்.\n30 ஆக 2010 4 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\n29. புலம் பெயர் வாழ்வில் இளையோர் கலாச்சாரப் பாதிப்பு.\n30 ஆக 2010 6 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nபுலம் பெயர் வாழ்வில் இளையோர் கலாச்சாரப் பாதிப்பு\nபுது மொழி, புது ஆடை\nபுது சுவாத்தியம், புது உணவு\nபுது சூழல் புதிய கருத்துகள்\nஇது போதுமே இளையோர் பாதிப்பிற்கு\nபொது இரவு நடனக் கேளிக்கை\nமது, மாது இங்கு சர்வசுதந்திரம்.\nஇது தானிங்கு மாபெரும் மந்திரம்.\nஇது தவிர்ந்த வாழ்வு ஒரு தந்திரம்.\nகுடை விரிக்கிறார் பெயரோடு புகழாய்.\nமதிப்பு வேண்டிக் கவன ஈர்ப்புகள்.\nமதி கெட்டு அலைகிறார் சிலர்.\nகோலங்கள் மாறி நவீன பாணிகளாக,\nகூடி வாழ்ந்தவர்கள் பின் தாலியால் வேலியிட\nமாடி வீட்டிலின்று குகை வாழ் மனிதர்கள்.\nபாதிப்பும் வாழ்வியல் மாற்றமும் நீளும்.\nபாதம் நிலாவில், அறிவாலும், ஆற்றலாலும்.\nபாதிப்பில்லை அறிவுயரும் கலாச்சார மாற்றத்தால்.\n(நகுலபுத்ரி என்ற பெயரில் எழுதியது.)\n( ரி.ஆர்.ரி தமிழ் ஒலியில்13-2-2007ல் கவ���தை பாடுவோம் நேரத்தில் சகோதரர் சில்வெஸ்ரர் வாசித்தார்.19-6-2008 யெர்மனிய மண் சஞ்சிகையிலும் வெளியான கவிதை.)\nஇளையொர் வாழ்வில் கலாச்சாரப் பாதிப்பு.\nவாடித் தெரிவது எம் கலாச்சாரம்.\nஆழப்போகும் வேரான தமிழ், எம்\nமூலமொழி – இன அடையாளம்.\nகாலம், இட மாற்றத்தோடு ஆகும்\nகலாச்சாரப் பாதிப்பால் அழிய வேண்டாம்.\nசலாம் போடத் தமிழ் வளர்க்கட்டும்.\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\nரி.ஆர்.ரி தமிழ் அலையில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதையிது.\n29 ஆக 2010 4 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nஆழிப்புயலென அழைக்காது வந்த சுனாமி\nஊழித் தாண்டவம் ஆடியது ஊழ்வினையோவென.\nசமுத்திர இராசாங்கமேன் கணத்தில் கொடூரமானது\nசமூகத்து நெய்தல் நிலமேன் கரைந்துபோனது\nசுமுக நிலையாகி இச்சுமையென்று தீருவது\nகணவன், மனைவி, பெற்றோர் பிள்ளைகள்\nகடல் காவெடுத்து நீந்திய உடல்கள்,\nகன்று, காலிகள் சுவடின்றிக் கழுவியோடிய விதிகள்\nகுர்ஆனின் மசூதி, அர்த்தமுடை இந்து ஆலயம்,\nகர்த்தாயேசு ஆலயம், கருணை புத்தர் கோயிலும்\nகழுவிக் கரைத்துக் கல்லாகக் காட்டிய தடங்கள்\nகோரமான தேசீயக் கவலையை இனங்கள்\nவீரமாய்ச் சமாளித்து நிமிர்ந்திட வேண்டும்.\nஆரமாய் இணைந்துதவும் அவசர உதவிகள்\nசாரமாய் மக்களிடம் சேர வேண்டும்.\nஅனாவசியச் சுனாமி தாரணவிற் புரண்டு\nகனாக்களையழித்த தடங்கள் ஆற்றுமா சாதனைகள்\nவேற்று மனிதராயெமை எண்ணும் அரசு\nசாற்ற வேண்டும் உதவி, அழிவுகளுக்கு.\nகற்ற கல்வியால் மனிதர் ஓரினமென\nசுற்றி உதவிகள் கிடைக்க வேண்டும்.\nவெற்று மனங்களின் வேதனை தீர வேண்டும்.\nமுற்றாய்ச் சுனாமியின் சுவடழிய வேண்டும்.\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n(22-9-2006 ல் யேர்மனிய – மண் சஞ்சிகையிலும், 21-1-2005ல் ரி.ஆர். ரி தமிழ் ஒலி வானொலியிலும், இலண்டன் தமிழ் வானொலியிலும் வெளியான கவிதை. பிரித்தானிய தமிழ் உலகம் சஞ்சிகைக்கும் அனுப்பிய கவிதை.)\n29 ஆக 2010 4 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை (இயற்கை)\n27. இதிகாசத்தில் ஓரிடம் பிடிக்க…\n29 ஆக 2010 பின்னூட்டமொன்றை இடுக\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\n28 ஆக 2010 பின்னூட்டமொன்றை இடுக\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nநிறுபடும் அன்பால் நிதானம் அன்னியம்.\nஇறுகிடும் முதுமையால் இளமை அன்னியம்.\nஅறுபடும் நூலால் பட்டம் அன்னியம்.\nவிறுவிறென அந்தரமாய் வீழும் ஓரிடம்.\nசேறுபடும் ஆடையால் சுத்தம் அன்னிய��்.\nசேதப்படு முன் காத்தல் சுகாதாரம்.\nபெறும் நற்பேறால் தோல்வி அன்னியம்.\nபெறுதலும் பெருக்குதலும் ஓயாத ஊக்கம்.\nஊறுபடும் பேச்சால் உற்சாகம் அன்னியம்.\nஊனமாகும் ஊக்கம், மனம் வெறுப்பாகும்.\nகீறுபடும் ஓவியத்தால் அழகு அன்னியம்.\nகீர்த்தி பெற, கடும் முயற்சி அவசியம்.\nகூறுபடும் குடும்பத்தால் ஆனந்தம் அன்னியம்.\nகூடி மகிழ்தல் குறைவில்லா நன்மையாகும்.\nநீறு பூசும் நெற்றியால் நாத்திகம் அன்னியம்.\nநீளும் பக்தி மனதிற்கு நல்லுரமாகும்.\nதூறிடும் மழையால் வெப்பம் அன்னியம்.\nதூவானத்திலும் மனம் துள்ளிக் குதிக்கும்.\nவேறுபடும் சங்கதியால் விளையும் வில்லங்கம்.\nமாறுபடும் இலக்கத்தால் முகவரி அன்னியம்.\nமீறுபடும் சட்டத்தால் ஒழுங்கு அன்னியம்.\nமீகாமன் இல்லாத மரக்கலமாகும் வாழ்வு.\nஉறுதிபடும் உண்மையால் பொய் அன்னியம்.\nஉள்ளம் திறந்து பேசல் நன்னயம்.\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n( ரி.ஆர்.ரி தமிழ் அலை, தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலி ஆகியவற்றில் என்னால் வாசிக்கப்பட்டது.)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2019/07/14/periyava-golden-quotes-1085/", "date_download": "2021-06-14T12:34:53Z", "digest": "sha1:DG4PQATBLHGYXHHCSIMH3U7TLKAKUEOG", "length": 8511, "nlines": 72, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-1085 – Sage of Kanchi", "raw_content": "\nகோவின் மலமும் பவித்ரமானதாக இருக்கிற மாதிரியே அதன் குளம்படிப் புழுதி���ும் பவித்ரமானதாகும். ஸாதாரணமாகக் கால் புழுதி என்றால் அது துச்சமானது. அதையே தெய்வத்திடம், தெய்வ ஸமதையான மஹான்களிடம் பாததூளி என்று போற்றி ஏற்றுக் கொள்கிறோம். கோதூளியும் அப்படியே. ஸாயங்காலத்தில் கோக்கள் மந்தையாக மேய்ந்து முடிந்து கொட்டிலுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது அவற்றின் குளம்படியிலிருந்து பெரிசாகப் புழுதிப் படலம் கிளம்பும். அந்தப் புழுதி உடம்பு முழுவதும் படும்படி நின்றால் அதை புண்ய தீர்த்த ஸ்நானத்துக்கு மேலாகச் சொல்லியிருக்கிறது. புழுதி போவதற்கு ஸ்நானம் செய்வதுதான் வழக்கம் என்றாலும் இங்கேயோ புழுதியே புண்ய ஸ்நானமாக இருக்கிறது பாலக்ருஷ்ணனே அப்படிப் புழுதியில் திளைத்தாடினான் – ’கோதூளி தூஸரித’னாக இருந்தான் என்று வர்ணித்திருக்கிறது. எப்பொழுதும் அப்படிப் புழுதி படிந்திருப்பதே அவனுக்கு ஒரு ஸௌபாக்ய சோபையை உண்டாக்கிற்று — ‘சச்வத் கோகுர நிர்தூதோத்தத-தூளீ-தூஸர ஸௌபாக்யம்’ -– என்று ஆசார்யாளே பாடியிருக்கிறார். அப்படிப் பசு மந்தை புழுதி எழுப்பிக் கொண்டு கொட்டில் திரும்புகிற ஸாயங்காலத்தையே ‘கோதூளி லக்னம்’ என்று விசேஷித்துச் சொல்லியிருக்கிறது.\nகோமாதா, பூமாதா என்று இரண்டு சொன்னதில் பூமாதா தன் புழுதியையே கோமாதாவின் குளம்படியிலிருந்து பெற்று தனக்கும் அபிஷேகம் செய்து கொள்கிறாள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\n*சிவபக்த விலாசம்* (அறுபத்துமூவர் வரலாறு) திங்கட் கிழமை தோறும் இணைய வழியாக நடைபெறும் தொடர் உபன்யாசம் Monday, June 1… twitter.com/i/web/status/1… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/1531/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2021-06-14T11:01:30Z", "digest": "sha1:N2G5PKTJD7FHSQQ4M5GN54AFJMXUD5UY", "length": 18326, "nlines": 238, "source_domain": "sarathkumar.in", "title": "மு.க.ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து ‘‘பேரிடரில் இருந்து மீள்கின்ற நன்னாளுக்கு இந்தப் பெருநாள் துணையாகட்டும்’’ – Sarathkumar.in Latest News in tamil, Breaking News in tamil, Latest tamil news ,tamil news live , India News in Tamil | tamil news online , tamil nadu news , Tamilnadu weathermen | Bigg Boss 3 Tamil news | Tamil news Updates | tamil news Live updates | India News", "raw_content": "மதுரை கோயம்புத்தூர் சென்னை வேலூர் கரூர் கிருஷ்ணகிரி செங்கல்பட்டு சேலம் தூத்துக்குடி தேனி அரியலூர் ஈரோடு உதகமண்டலம் கடலூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் சிவகங்கை தஞ்சாவூர் தர்���புரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவண்ணாமலை திருவள்ளூர் தென்காசி நாகப்படடினம் நாமக்கல் ராணிப்பேட்டை பெரம்பலூர் புதுக்கோட்டை கன்னியாகுமரி விழுப்புரம் விருதுநகர் ராமநாதபுரம்\nமு.க.ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து ‘‘பேரிடரில் இருந்து மீள்கின்ற நன்னாளுக்கு இந்தப் பெருநாள் துணையாகட்டும்’’\nமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில், பேரிடரில் இருந்து அனைவரும் மீள்கின்ற நன்னாளுக்கு இந்தப் பெருநாள் துணையாகட்டும் என்று கூறியுள்ளார்.\nமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-\nதியாகமும், ஈகையும் இணைந்த மார்க்க நெறியினைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என் இனிய ரம்ஜான்நல்வாழ்த்துகள். தமிழக மக்களுக்கே உரிய பெருமைக்குரிய பண்பாடான அனைத்து மத சகோதரத்துவம்என்றென்றும் நீடித்து நிலைத்திருக்கும் வகையில், இந்தப் பெருநாள் அமையட்டும்.\nஅரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து பெருநாளை கொண்டாட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சிறுபான்மை சமுதாய மக்களுக்கும், தி.மு.க.வுக்கும் என்றும் தொப்புள் கொடி உறவு உள்ளது. தலைவர் கருணாநிதியும், நானும் என்றும் இஸ்லாமிய சமுதாய மக்களின் மேல் பேரன்பு கொண்டவர்கள்.\nதி.மு.கழக அரசு இஸ்லாமிய பெருமக்களுக்கு எந்நாளும் பாதுகாப்பு அரணாக விளங்கும் என்பதை இந்த இனிய நன்னாளில் மீண்டும் உறுதிப்படுத்த விழைகிறேன்.\nபேரிடரில் இருந்து அனைவரும் மீள்கின்ற நன்னாளுக்கு இந்தப் பெருநாள் துணையாகட்டும்.\nகாங்கோ நாட்டில் ரம்ஜான் நாளில் கலவரத்தில் ஈடுபட்ட 29…\nகேரளா: புதிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்…\nசிரிய அதிபர் தேர்தலில் வெற்றி: ஆசாத்துக்கு ஹசன்…\nசென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் 2.06 லட்சம்…\nஇந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும்…\nஅமெரிக்காவில் இருந்து 78 ஆயிரம் ரெம்டெசிவிர்…\nஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலுக்கு தரைப்படையை களமிறக்கிய இஸ்ரேல் →\n← கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது ‘டோஸ்’ இடைவெளி 16 வாரங்களாக நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு\nதி.மு.க.வை திராவிட முன்னேற்ற கிளப் – என்று அழைக்கலாமா இந்து தமிழர் கட்சி தலைவர் கேள்வி\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பது… ஆள்வோரின் அரசியல் உள்நோக்கம்\nயூடியூப் மதனை கைது செய்ய நடவடிக்கை\nவீட்டிற்கே மருந்தை டெலிவரி செய்யும் ட்ரோன்\nஉபி: மதுபான மாஃபியாவுக்கு எதிராக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு\nதொற்று குறைந்தாலும் மரணம் குறையவில்லை: கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,921 பேர் உயிரிழப்பு\nநீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி அவதூறு: கிஷோர் கே சாமிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்\nதேனி: சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது\n“சில நினைவாற்றலை இழந்துவிட்டேன்”-தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் ட்வீட்\n“கொரோனா இல்லையென்றாலும் முகக் கவசம் கட்டாயம்” – மா.சுப்பிரமணியன்\n”தனுஷ் இந்தியாவின் மிகச்சிறந்த பாப் இசை கலைஞர்களில் ஒருவர்” – சந்தோஷ் நாராயணன்\n”வீடுகளுக்கான கேன் வாட்டர் தரமானாதா என்பதை அறிய முதல்வர் முடிவு எடுக்கவேண்டும்”- சேரன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முதலாமாண்டு நினைவுதினம்: பிரார்த்தனை செய்த முன்னாள் காதலி\nநிர்வாணமாக சாலையில் நடந்து மர்ம உருவம் வைரலான வீடியோவின் உண்மை என்ன\n“இந்த பாடலை மட்டும் சூப்பர் சிங்கரில் பாடியிருந்தால் இவர்தான் டைட்டில் வின்னர் அருமையான குரல் வாழ்த்துக்கள் சிஸ்டர் \nபாண் விலை இன்று முதல் அதிகரிப்பு.\nதிருமணம் முடிந்த கையோடு டிரம்ஸ் இசைக்கு மணமக்கள் போட்ட செம டான்ஸ்\nஆயுதத்துடன் இலங்கை குழு ஊடுருவல்.\nதிருமண மேடை வரை வந்து நின்று போன கல்யாணங்கள்\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தலி பென்னட் பதவியேற்பு\nஆட்சியர்கள், டீன்களின் அறிவுரையின்படி தரமான உணவளித்தோம்: விஜயபாஸ்கர் விளக்கம்\nஇன்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்: இரட்டை தலைமை, சசிகலா ஆடியோ குறித்து விவாதிக்க வாய்ப்பு\nரஜினி அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் பயணம்\nதென்காசி விஎச்பி., பஜ்ரங்தள் சார்பில் எளியோர்க்கு உதவிகள்\nஸ்ரீ ராமனிடம் அன்பு காட்டுங்கள்\nஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்ட ஏல அறிவிக்கையை நிறுத்தவேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nமுத்து படத்தில் நடித்த இந்த ந டிகை யை ஞா பகம் இருக்கா. தற்போது ஆளே அடையா ளம் தெரி யாத அ ளவுக்கு மா றிவிட் டார்..\nமுதலமைச்சர் கல்லா கட்ட … டாஸ்மாக் கடைகளைத் திறப்பதா..\nஒடிசா ஸ்பெஷல்: கீர் சாகர்\nஇன்றைய ��ாசி பலன் – 14-06-2021\nதிருப்புகழ் கதைகள்: பாதுகை தர அருள்புரி\nபேசிக்கொண்டிருக்கும் போதே பெ.ட்ரோல் ஊ.ற்றி எ.ரித்த க.ணவர் : ஒரே ஒரு வீடியோவால் வந்த வினை\nதாய் இல்லாத நேரங்களில் பெற்ற மகளுக்கு தந்தை செய்த கொ.டூ.ர.ம் : வெளிச்சத்துக்கு வந்த கொ.டு.மை\nகுத்துப்பாடலுக்கு இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ்\nSK .NEWS ஒரு சுதந்திர ஊடகம், நாம் நடு நிலையாக செய்திகளை பிரசுரித்து வருவதோடு ஊடக சுதந்திரத்தையும் கடைப்பிடித்து வருகிறோம். சமீபத்தில் ஆரம்பித்துள்ள எமது சேவைக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பு உள்ளது. எங்கள் செய்திச் சேவையை நீங்கள் தொடர்புகொள்ள கீழ் காணும் மின்னஞ்சல் மூலமாம் அணுகலாம். மேலும் உங்கள் பிராந்திய செய்திகளையும் எமக்கு அனுப்பி வைக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailyindia.in/?tag=kw-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-06-14T11:27:02Z", "digest": "sha1:IB2IM5IXK6ZCOE4GR36C2F524TEKDAMA", "length": 12689, "nlines": 142, "source_domain": "www.dailyindia.in", "title": "kw-மும்பை இந்தியன்ஸ் – dailyindia", "raw_content": "\nமிண்டும் சூதாட்ட புகாரில் சிக்கி கொண்ட இரண்டு கிரிக்கெட் வீரர்கள் கைது.\nadmin November 7, 2019 2:29 pm IST News_Sports #CricketBuzz, 2, kw-ஐ.பி.எல், kw-கர்நாடகா பிரீமியர் லீக், kw-சி.எம். கவுதம், kw-சூதாட்ட வழக்கில், kw-பெல்லாரி அணியின், kw-மும்பை இந்தியன்ஸ், kw-ராஜஸ்தான் ராயல்ஸ், kw-விக்கெட் கீப்பர்\nகர்நாடகா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஆண்டு தோறும் நடந்து வருகிறது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி கர்நாடகா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதிப்[…]\n7000 km தாண்டி பாண்ட்யா-வை பார்க்கும் அம்பானி மனைவி., அவர் கொடுத்த.\nadmin October 11, 2019 7:33 pm IST News_Sports #CricketBuzz, 1, kw-அதிர்ச்சி, kw-அம்பானி மனைவி, kw-இந்திய கிரிக்கெட் அணி, kw-ஐபிஎல் தொடர், kw-சமூக வலைத்தளம், kw-மும்பை இந்தியன்ஸ், kw-ஹார்திக் பாண்ட்யா\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடினார். இந்நிலையில் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டிக்கு[…]\nமும்பை இந்தியன்ஸ் அணியை மற்றும் அம்பானியை வீடியோ மூலம் கலாய்த்த கஸ்தூரி\nகிரிக்கெட் மற்றும் அரசியல் பற்றி தினமும் ட்விட்டரில் பதவிடுபவர் நடிகை கஸ்தூரி. மும்பை இந்தியன்ஸ் அணியை கலாய்க்கும் விதத்தில் ஒரு விடியோவை கஸ்தூரி வ��ளியிட்டுள்ளார். அதில் மங்காத்தா[…]\nIPL 2019: யார் யாருக்கு என்னென்ன விருது பரிசு தொகை எவ்வளவு\nஐபிஎல் 2019 தொடரின் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணியை மும்பை அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதனால், 2013, 2015, 2017 மற்றும்[…]\nஏமாத்திட்டாங்க.. தோனி அவுட்டே இல்லை… அம்பயர் முடிவு தவறு.. கதறும் தல ரசிகர்கள்.. என்னாச்சு\nadmin May 13, 2019 10:01 am IST News_Sports #ஐபிஎல்2019, 1, kw-சென்னை சூப்பர் கிங்ஸ், kw-தோனி, kw-மும்பை இந்தியன்ஸ், kw-ரன் அவுட்\n2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெறும் 1 ரன்னில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது[…]\nகடைசி பந்தில் மும்பை இந்தியன்ஸ் திரில் வெற்றி.. 4வது முறையாக சாதனை – இதோ அந்த வீடியோ..\nஐபிஎல் 12வது சீசனில் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்று நான்காவது முறையாக கோப்பையை வென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.இதோ அந்த வீடியோ ;- ஹைதராபாத்தில் நடந்த[…]\nCSK Vs MI: ‘டான்’அணியை எதிர்த்து கடும் மோதலில் ‘தல’ அணி …\nஇறுதியாக, 49 நாட்களும் 59 போட்டிகளும் முடிந்ததும், ஐபிஎல் 12 அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஹைதராபாதில் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்[…]\nமும்பை இந்தியன்ஸ் ஃபைனலுக்கு போனா.. தோனி டீம் கூட தான் ஆடியாகணும்.. அதுதானப்பா உலக வழக்கம்\n2019 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. அந்த அணியுடன் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தான் மோதும்[…]\nசென்னை வீட்டிற்குள் புகுந்து தோற்கடித்த மும்பை, அடுத்த போட்டி வரை காத்திருக்கும் தோனி…\nசென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ஐபிஎல் சீசன் 12 இன் முதல் தகுதிச் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த வெற்றி[…]\nஹாட்ரிக் தோல்வி – மும்பை இந்தியன்ஸ் அணியிடம் மீண்டும் படு தோல்வி சென்னை அணி..\nசென்னையின் எம்ஏ சிதம்பரம் ஐபிஎல் பருவம் முதல் தகுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சென்னை சூப்பர் கிங்ஸ்) மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) தோற்கடித்தார், 12 6[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotravainews.com/news/cases-in-tn-today/", "date_download": "2021-06-14T12:16:17Z", "digest": "sha1:V3K4FLSDBXZYEQYFXAZVSPHWKDPXH4CF", "length": 5274, "nlines": 118, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு தமிழகத்தில் இன்றைய புதிய கொரோனா பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் இன்றைய புதிய கொரோனா பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் புதிதாக இன்று 15,759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசென்னையில் மட்டும் புதிதாக 1,094 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி; கோயம்புத்தூரில் புதிதாக 2056 பேருக்கு பாதிப்பு உறுதி; ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,365 பேருக்கு தொற்று உறுதி.\n1,72,838 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.\n29,243 பேர் குணமடைந்தனர்; 378 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை: 23,24,597\n21,20,889 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; மொத்த இறப்பு: 28,906\nசட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு - புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு - மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\nஇன்றைய புதிய தொற்று நிலவரம் : இந்தியா\nமத்திய அரசு நெல் கொள்முதலில் சி-2 வை சேர்த்து விலை நிர்ணயம் செய்து அறிவித்திட வேண்டும் : விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்\nதமிழக பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE/91-263865", "date_download": "2021-06-14T12:36:08Z", "digest": "sha1:R2IQIJHQNFQY6PH4OHBENNVWTQ327HOQ", "length": 27510, "nlines": 170, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கடந்த காலத்துக்குச் செல்வதா? கற்களைக் கடந்து பயணிப்பதா? TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 14, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்க���் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சிறப்பு கட்டுரைகள் கடந்த காலத்துக்குச் செல்வதா\nதை பிறந்துவிட்டது; வழி பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் எதையும் காணவில்லை. அண்மைய நிகழ்வுகளும் அதற்கான எதிர்வினைகளும் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் அசைவியக்கம் குறித்த பல வினாக்களை எழுப்புகிறது.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் அரங்கேறிய காட்சிகள், உணர்ச்சிப் பிரவாகத்துக்கு அப்பாற்பட்டு, நீண்டகால நோக்கில், பொதுத்தளத்தில் ஒருங்கிணைந்து உரிமைகளுக்குப் போராட, நாம் திராணியற்றவர்கள் என்பதை, இன்னொருமுறை காட்டி நின்றது.\nநினைவுகள் கற்களில் அல்ல; அவை மனங்களில் ஆழப் பதிந்துள்ளன. அகற்றப்பட்ட ஒரு கல்லோ, கட்டடமோ மனங்களில் ஆழப்பதிந்துள்ள நினைவுகளை அகற்றிவிடாது. உணர்ச்சிகர தமிழ்த் தேசிய அரசியல், எமக்கு எதைப் பரிசளித்துள்ளது என்பதை, ஈழத் தமிழரது கடந்த அரைநூற்றாண்டுகால அரசியல், எமக்குக் காட்டி நிற்கிறது.\nயாழ். பல்கலைக்கழக இடிப்பானது, தமிழ் மக்களின் நேசசக்திகள் யார் என்பதை, இன்னொரு முறை சுட்டிக்காட்டி நின்றது. நிகழ்த்தப்பட்ட வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்து, வெளியான அறிக்கைகளில் இரண்டு அறிக்கைகள் முக்கியமானவை.\nமுதலாவது, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை; அது மிகுந்த கவனத்துடனும் கரிசனையுடனும் தோழமை நோக்கத்துடனும் எழுதப்பட்ட அறிக்கையாகும். இந்த அறிக்கை, இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை, யாரும் பறிக்க முடியாது என்ற வலுவான செய்தியைத் தாங்கி நிற்கின்றது. சிங்களத்திலும் தமிழிலும் வெளியான இவ்வறிக்கை, இனத்துவ அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, நியாயத்தைத் துணிந்து பேசியுள்ளது.\nஇரண்டாவது அறிக்கை, யாழ். முஸ்லிம் இளைஞர் கழகத்தினுடையது. அது, இடித்தழிப்பை வன்மையாகக் கண்டிப்பதோடு, ஹர்த்தாலுக்குப் பூரண ஆதரவு என்றும் தெரிவித்தது. இந்த அறிக்கை, முக்கியமான ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டுகிறது. ‘இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்கள் என்ற வகையில், தமிழ், முஸ்லிம் மக்கள், குறிப்பாக வடக்கு, கிழக்கில் இணைந்து வாழ வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள், ‘தமிழ் பேசும் மக்களாக’ ஒன்றித்து வாழ்வதே, இரு சமூகங்களுக்கும் பாதுகாப்பாக அமையும். அந்தவகையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களாக, அனைத்து வழிகளிலும் ஒன்றிணைய முயற்சிப்போம். இப்போதைய தருணத்தில், சிறுபான்மையினர் தொடர்ச்சியான நெருக்கடிக்கு உள்ளாகும் நிலையில், இந்த அழைப்பு முக்கியமானது.\nசிங்கள சமூகத்தில் இருந்தும், முஸ்லிம் சமூகத்தில் இருந்தும், தூபி இடிப்புச் செயலுக்கு எதிரானதும் வலுவானதுமான குரல்கள் பதிவாகியுள்ளன. அவை, திறந்த மனதுடன் இவ்விடயத்தை அணுகுகின்றன. அவை, இனத்துவ அடையாளங்களைக் கடந்து, நியாயம், அநியாயம் குறித்துப் பேசுகின்றன. இந்த நட்புச் சக்திகளை, நாம் அரவணைக்க வேண்டும். தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம், ஏனைய சமூகங்களைப் பகைப்பதால் விளையக்கூடியதல்ல.\nநாட்டின் அரசியலை ஜனநாயகப்படுத்தி, அதிகாரப் பரவலாக்கத்தை வலியுறுத்தும் ஒரு புதிய ஜனநாயக இயக்கத்துக்கான தேவை அதிகரித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகாலப் போரினின்றும் அதன் முடிவின் பின்னரான ஒரு தசாப்த காலத்திலிருந்தும், நாம் கற்க வேண்டிய பாடங்களில் முக்கியமானது, ஜனநாயகம் தொடர்பானது ஆகும். அது இல்லாமல், எந்தத் தேசிய இனத்துக்கும் நன்மை இல்லை. அதைத்தக்க வைப்பதற்கான போராட்டம், பரந்த தளத்தில் திறந்த மனதுடன் நடந்தாக வேண்டும்.\nஇந்த இணைவும் ஒருங்கிணைந்த போராட்டமும் ஏன் சாத்தியமாகவில்லை என்பதை சுயவிமர்சன நோக்கில் தமிழர்கள் சிந்தித்தாக வேண்டும். தேசியவாதத்தின் குறுகலான பார்வைகள், இந்த இணைவுக்குத் தடையாக இருந்துள்ளன; இன்னமும் இருக்கின்றன.\nகுறுகிய தமிழ்த் தேசியவாதம், தன்னை நிலைநிறுத்துவதற்காகப் பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி வந்துள்ளது. இன, மொழி உணர்வுகளை வெறித்தனமான உணர்ச்சிகளாக விருத்தி செய்வது, அவற்றுள் அடிப்படையான ஓர் உபாயமாக அமைந்தது எனலாம்.\nஇன்னொன்று தனக்கும், தன்னால் எதிரியாகக் கொள்ளப்படும் சமூகத்துக்கும் இடையிலான வேறுபாடுகளை மிகைப்படுத்துவதுடன், பொதுவான பண்புகளைக் குறைத்துக் கூறுவது அல்லது மறுப்பதாகும்.\nஇது நமது தமிழ்த் தேசியவாதத்தின் நடத்தைக் கோளாறு மட்டுமல்ல, ஒவ்வொரு குறுகிய தேசியவாதத்தின் உள்ளும், இவ்வாறான போக்குகளைக் காணலாம். இப் போக்குக்கள் மக்களைத் தனித் தனிச் சமூகங்களாகப் பிரிப்பதுடன், பகைமையை மூட்டிவிடுகிற காரணிகளாகவும் விருத்தி பெறுகின்றன.\nசமூகங்களிடையே நட்புணர்வு போன்றதே, பகை யுணர்வும் ஆகும். ஒன்றின் நட்புணர்வு, மற்றையதன் நட்புணர்வால் ஊட்டம் பெறுவது போல, ஒன்றின் பகையுணர்வு, மற்றையதன் பகையுணர்வுக்கு ஊட்டமளிக்கிறது. அதன் விளைவாக, ஒன்றுபடக் கூடிய வாய்ப்பை, அதிகளவில் கொண்ட சமூகங்கள், பிரிந்தும் பிளவுபட்டும் நிற்கின்றன. ஈற்றில் நன்மை அடைவோர், எந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்களும் அல்லர்.\nதமிழருடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, அவர்களுடைய ஒற்றுமையையும் சொந்த ஆற்றலையும் நம்பியிருக்குமாறு அவர்களுடைய தேசியவாதத் தலைமைகள், தமிழரை என்றுமே ஊக்குவிக்கவில்லை. இது, பொன்னம்பலம், இராமநாதன் காலம் தொட்டு, நாம் கண்ட உண்மை.\nஅதற்குக் காரணங்கள் உள்ளன. ஏனெனில், மக்கள் தமக்காகப் பேசத் தொடங்கிவிட்டால், கேட்கக்கூடாத கேள்விகளைக் கேட்கத் தொடங்கிவிடுவார்கள். அதன் பிறகு, மக்களுடைய பிரச்சினைகள் எவை என வரையறுக்கும் அதிகாரம், அரசியல் தலைமைகளுக்கு இருக்காது.\nஅதுவுமல்லாமல், அந்த மேலாதிக்கத்தின் ஒவ்வோர் அம்சமும் கேள்விக்கும் எதிர்ப்புக்கும் உட்படத் தொடங்கிவிடும். பிறகு யார், எங்கே இருப்பது என்பதற்குக் கட்டுப்பாடே இல்லாமல், அரசியலின் முகமே மாறிவிடலாம். எனவே, அந்த ஆபத்து நிகழாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. அதற்கு, உணர்ச்சிகர தமிழ்த் தேசிய முழக்கங்கள் பயனளிக்கின்றன. இந்தத் திசையிலேயே, நினைவிட இடிப்பைத் தொடர்ந்த அரசியல் அரங்கேறியது.\nஇலங்கையின் தேசிய இனப் பிரச்சினையை சிங்களவர்-தமிழர் பிரச்சினையாகவே நோக்குகின்ற போக்கு இன்னமும் தொடர்கிறது. அமெரிக்காவையும் மேற்குலகையும் ராஜபக்‌ஷவுக்கு (அதாவது சிங்களவர்களுக்கு) எதிராகப் பயன்படுத்தலாம் என்ற கனவு ஒரு புறமும், இந்தியக் குறுக்கீட்டைப் பற்றிய மூட நம்பிக்கைகள் இன்னொரு புறமும் அவர்களது இறுதிப் பற்றுக்கோடுகளாக உள்ளன. இந்தத் திசையிலிருந்து தமிழ்த் தேசியத்தை முற்போக்கான திசையை நோக்கி எவ்வாறு நகர்த்துவது என்பதே சவால்.\nஅதன் முதற்படியாக அமைவது, இலங்கை அரசு, சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு மட்டுமன்றி, இன வேறுபாடின்றி, அனைத்து உழைக்கும் மக்களுக்கும் பகையான ஒடுக்குமுறை அரசாங்கம் என்பதை உணர்ந்தால், நாட்டின் பிரதான பிரச்சினையான தேசிய இனப் பிரச்சினையின் தீர்வை, நாட்டின் ஜனநாயகம், மக்களின் சமூகப் பொருளாதார உரிமைகள், வர்க்க ஒடுக்கல் ஆகியவற்றின் தீர்வுகளுடன் இணைத்துக் கருதும் தேவை விளங்கும்.\nதமிழ் மக்கள், தமது தேசிய இன உரிமைகளை வென்றெடுக்கத் தனித்துப் போராடுவதை விட, இனஅடிப்படையில் ஒடுக்கப்படும் முஸ்லிம், மலையகத் தமிழ்த் தேசிய இனமக்களுடனும் ஒடுக்கலுக்கு உட்படும் பெரும்பான்மை இன உழைக்கும் மக்களுடனும் இணைந்து போராடும் தேவை விளங்கும்.\nயா. பல்கலைக்கழகத்தில் நடந்தேறிய வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய நிகழ்வு, ஏனைய சமூகங்களின் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து, நாம் பணியாற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இதை இறுகப் பற்றி, முன்செல்லப் போகிறோமா, குறுந்தேசியச் சகதிக்குள் விழுந்துவிடப் போகிறோமா\nதமிழ் மக்களின் விடுதலை, தமிழரைப் பிற சமூகங்களில் இருந்தும் விலக்கி வைக்கும் போக்குகளில் இருந்தும் விடுபட வேண்டும். அற்பத்தனமான சிந்தனைகள், ஒரு திசைக்கு மட்டும் வரையறுக்கக் கூடியவையல்ல. அவை வேறு திசைகளிலும் இயங்கி, சமூகத்தின் உள் முரண்பாடுகளையும் கூர்மையடையச் செய்ய இயலும்; செய்தும் உள்ளன.\nதமிழ் மக்கள் எதிர்ப்பது, பேரினவாத ஆதிக்கச் சிந்தனையையும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் புறமொதுக்கலையுமே என்றால், அவர்களது செயற்பாடுகள் அந்த ஆதிக்கச் சிந்தனைகளையும் புறமொதுக்கல்களையும் மறுக்கும் நோக்கைக் கொண்டவையாகவும் இந்த நாட்டில் நமது உரிமைகளை வலியுறுத்துவதுமாகவே அமைய வேண்டும்.\nமக்கள் மீதான ஓடுக்குமுறைகள், பொதுப் பண்புகளை உடையன. அவை, ஒன்றை ஒன்று ஆதரிப்பன. எனவே, விடுதலைக்கான போராட்டங்கள், ஒன்றை ஒன்று ஆதரிப்பது அவசியம். அதற்கு முன், அவை தமது பொதுப் பண்புகளை அடையாளம் காண்பதும், காணத் தடையாக நிற்கும் மயக்கங்களை முறியடிப்பதும் அவசியம்.\nஎம்முன்னே இரண்டு தெரிவுகள் உண்டு. ஒன்றில், உடைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தின் கற்களை வைத்துக் கொண்டு, உணர்ச்சிவசப்பட்டு காலச் சக்கரத்தில் பின்னோக்கி, 1950களின் அரசியலில் இருந்து தொடங்குவதா அல்லது, கற்களைக் கடந்து எதிர்காலம் குறித்த தூரநோக்கத்தோடும் திறந்த மனதோடும் செயலாற்றுவதா\nஇலங்கையின் அரசியல் தொடர்ச்சியாக மாறிவருகிறது. அது, பெரும்பான்மையினரின் கவனக் கலைப்பானாக உள்ளது. கடந்த காலங்களில், சடலங்களின் அரசியல் நடந்தேறியது. இப்போது கற்களின் அரசியல் நடக்கிறது.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகெப்டனுக்கு பிணை: வெளிநாடு செல்ல தடை\nஒன்லைன் ஊடாக மதுபானம் வாங்கலாமா\nஉயர் நீதிமன்ற நீதியரசராக அர்ஜுன் ஒபேசேகர பதவியேற்பு\nகம்மன்பில தோளில் மீது மட்டும் சுமத்தாதே: விமல் குழு ஆவேசம்\nமீண்டும் கமலுடன் இணையும் பிரபல நடிகை\nஅது உண்மையில்லை -மறுக்கும் மாதவன்\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/08/28/namadhu-mgr/", "date_download": "2021-06-14T12:08:50Z", "digest": "sha1:47534354PPSRAVTGGUED4KBJZMUUC7LN", "length": 30066, "nlines": 244, "source_domain": "www.vinavu.com", "title": "“புரட்சித் தலைவி எத்தனை புரட்சித் தலைவியடி!’ | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமோடி அரசின் மிரட்டலால் பணிநீக்கம் செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் மஞ்சுள் \nபிற்போக்கு இலக்கியவாதிகளுக்கு நிதியும் பரிசும் வழங்கும் மோடி அரசு || ம.க.இ.க.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம��காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க \"புரட்சித் தலைவி எத்தனை புரட்சித் தலைவியடி\n“புரட்சித் தலைவி எத்தனை புரட்சித் தலைவியடி\n27.8.12 அன்று அதிமுக அடிமைகளின் செயற்குழு அல்லிராணி தலைமையில் கூடி, ‘அரசியல் முக்கியத்துவம்’ வாய்ந்த 16 தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறதாம். சரி அதில் என்ன முக்கியத்துவம் என்று “நமது எம்ஜிஆர்” பத்திரிகையை வாங்கிப் பார்த்தோம்.\nநிறுவனர் ஜெயலலிதா என்று தலையில் ஆரம்பித்து வெளியீடு ஸ்ரீ ஜெயா பப்களிகேஷன்ஸ் என்ற வால் வரைக்கும் மொத்தம் 12 பக்கங்களிலும் எங்கெங்கு பார்த்தாலும் ஜெயலலிதாதான். தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பதையே விஞ்சும் அளவுக்கு துண்டு துக்காணியிலும், சந்து பொந்துகளிலும் இருப்பாள் என்று ரணகளம்தான்.\nஅந்த இதழில் இன்று மட்டும் கூட்டிப் பார்த்தால் மொத்தம் எழுபது முறை “முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா” என்ற ஜிஞ்சக்கு ஜிஞ்சா வார்த்தை ஓதப்பட்டிருக்கிறது. பதினாறு தீர்மானங்களில் கருணாநிதியை திட்டிய ஒரு தீர்மானத்தைத் தவிர அநேக தீர்மானங்கள் ஜெயாவுக்கு பாராட்டுப்பத்திரம் வாசித்திருப்பவைதான். அதில் ஒரு தீர்மானமான “தொலைநோக்கு திட்டம்-2027 வகுத்துத் தந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவுக்கு கழக செயற்குழு பாராட்டு” என்று தலைப்பில் ஒரு அம்மா, பிறகு அதே செய்தி தடித்த மேற்கோளாக வரும் போது அதில் ஒரு அம்மா, அப்புறம் தீர்மானம் குறித்த ஆரம்ப பத்தி முன்னுரையில் பதவி ஏற்றது குறித்த ஒரு அம்மா, தீர்மானத்தின் இறுதியில் நன்றி தெரிவித்து ஒரு அம்மா என்று இருக்கின்றன.\nஎல்லாத் தீர்மானங்களையும் அடிமை இ. மதுசூதனன், கழக அவைத் தலைவர் முன்மொழிய, அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் வழிமொழிபவர்களாக வருகின்றது. அந்த வகையில் மதுசூதனன் பதினாறு முறை வந்தாலும் அது குட்டி எழுத்துருவில்தான்.\nஇது போக புகைப்படங்களிலும் அதே அம்மா, செயற்குழுவுக்கு வந்த அம்மாவுக்கு வரவேற்பு, கழக செயற்குழு அம்மா முன்னிலையில் நடந்தாக ஒரு செய்தி, புகைப்படம் இப்படி சர்வமும் அம்மா மயம்தான். ஆனால் எல்லா இடத்திலும் தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவர் அம்மா என்று இருக்கிறது என்பதுதான் முக்கியம்.\nதமிழக வரலாற்றிலேயே எந்த ஓர் அரசியல் கட்சியும் அடைந்திராத சாதனையான 21 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை ஆட்சி புரியும் பெருமையை பெற்றுத் தந்த புரட்சித் தலைவி அம்மாவுக்கு நன்றி என்று ஒரு தீர்மானம். ஜால்ராவைக் கூட விதவிதமான மேத்தமேடிக்ஸ் போட்டு எப்படி தினுசு தினுசாக யோசிக்கிறார்கள் பாருங்கள்\n“மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்து ஜனநாயக கடமையாற்றும் புரட்சித் தலைவி அம்மாவுக்கு பாராட்டு” என்று ஒரு தீர்மானம் இதற்கு ஏதாவது பொருள் உண்டா இதற்கு ஏதாவது பொருள் உண்டா லெட்டர் போட்டு கண்டிப்பதெல்லாம் ஜனநாயக கடமை என்றால் ஜனநாயகமே உன் விலை என்ன லெட்டர் போட்டு கண்டிப்பதெல்லாம் ஜனநாயக கடமை என்றால் ஜனநாயகமே உன் விலை என்ன விட்டால் தமிழக போலிசாரின் சட்டையை பேண்டுக்குள் இன் பண்ண வைத்து ஜனநாயக கடமையாற்றும் அம்மா என்று கூட பாடுவார்களோ, தெரியவில்லை.\nஅநேகமாக ஜெயலலிதா தன் வாழ்நாளில் அதிகம் கேட்ட, அதிகம் படித்த வார்த்தை என்பது இந்த அம்மா புராணம் மட்டுமாகத்தான் இருக்கும். அதையும் இத்தனை நாள் போராடிக்காமல் அலுக்காமல் மகிழ்ச்சியுடன் கேட்டு, படித்து ரசிக்கிறார் என்றால் அவரது புகழ் போதை என்பது எத்தனை வீரியம் கொண்டதாக இருக்கும் அந்த புகழை யாராவது சற்றே தீண்டுவது போல தொட்டுவிட்டால் எத்தனை கோபம் இருக்கும் அந்த புகழை யாராவது சற்றே தீண்டுவது போல தொட்டுவிட்டால் எத்தனை கோபம் இருக்கும் ஜெயலலிதா ஒரு பாசிஸ்ட்டு என்பதற்கு இந்த ஜ���ல்ரா நார்சிச நோய் ஒரு சான்று.\nஆனால் இந்த பாசிஸ்டின் மீதான அடிமைத்தனத்தை அதிமுக அடிமைகள் மட்டும்தான் வைத்திருக்கிறார்கள் என்பதல்ல. தினமலர், தினமணி போன்ற ஊடக அடிமைகளும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்க. அதிலும் இன்றைய தினமணியில் அ.தி.முக தீர்மானங்களை முக்கால் பக்கத்திற்கு போட்டிருந்தாலும் அதிலும் முக்கால் இடம் கருணாநிதியை கண்டித்த தீர்மானத்திற்குத்தான்.\nஆக, தினமணியை அம்மா புரட்டும் போது இந்த கண்டிப்பு ஃபோகசை பார்த்து கண்குளிர, மனம் குளிர நம்மை நினைப்பார் என்பதுதான் தினமணி அடிமைகளின் எதிர்பார்ப்பு இதைத்தான் அம்மாவுக்கு பின்னாடி நிமிர்ந்த நன்னடை, அம்மா பார்க்கும் நேர்கொண்ட பார்வை, அம்மாவைக் கண்டிக்கும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் இதைத்தான் அம்மாவுக்கு பின்னாடி நிமிர்ந்த நன்னடை, அம்மா பார்க்கும் நேர்கொண்ட பார்வை, அம்மாவைக் கண்டிக்கும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்று தனது முத்திரை வாக்கியமாக தினமணி போட்டிருக்கிறது போலும்\nஅலோ காம்ரேடு.. ஜெ என்ன உம்ம மாதிரி கம்யூனிச கட்சியா நடத்தறார்.. பொதுககுழு அப்பற்ம் செயற்குழு அதன் பிறகு உச்ச கட்ட பொலிட்பீரோன்னு அடுக்கிக்கிட்டுப் போறதுக்கு.. அத ஒரு கச்சின்னும் சொல்ல முடியாது… யோசிச்சுப் பாத்தா, இன்ன பிற முதலாளித்துவ கட்சியிலும் அம்மா மாதிரிதான் நட்த்தறாங்க.. ஆனா சீன் போட்டு முடிவு பண்ணுவாங்க.. உதாரணம் திமுக-கருணா, காங்-சோனியா, பிஜேபி-ஒருcoterie, அட நம்ம மார்க்சிஸ்ட்டு கூட பிரகாஷ்காரட்-இந்துராம் coterie நடத்தறதா ஜெமோகன் அங்கலாய்க்கிறாரே…socalled தத்துவங்கள் இசங்கள் காலாவதியான நேரம் இது.. கம்யூனிசம் ஒண்ணையும் பொறட்டல பொறட்ட முடியல.. மக்களும் வெறுத்துப் போய் அம்மாவுக்கு மிருக மெஜாரிட்டி கொடுத்துட்டாங்க.. ஆக அம்மாவ குத்தம் சொல்லாதிக… மக்கள்தான் விரும்பறாங்க.. அதாவது ‘இவர் வரவேண்டும் புகழ் பெற வேண்டும்’னு.. ஆக எல்லாம் மக்கள் விருப்பம்தான்.. நீங்க எப்படியும் 2250 ல கணிசமா வளர்ந்துருவிங்க.. அப்ப எல்லாரையும் ஒரு வழி பண்ணலாம்….\nசரிம்மா நாகராஜு படுத்துட்டு தூங்கு…\nஎம்ஜியார் கட்சி, ஜெயலலிதா கட்சி, கருணாநிதி கட்சி, ஸ்டாலின் கட்சி,விஜய்காந்த் கட்சி என்றுதான் பெருவாரியான வாக்காளப் பெருமக்கள் அடையாளம் காண்கிறார்கள்.. இவர்களை தவிர்த்து அதிமுக,திமுக,தேமுதிக என்றால் அந்தக் கட்சிகளும் இருக்காது..\n“காக்கும் கடவுள் கணேசனை நினை” என்பது போல் அம்மாவை கடவுளாய் பாவித்து துதிப்பாடுகிறார்கள். அம்மா மனிதர்களின் நலன் பற்றி மட்டும் அல்லாமல், கால்நடைகளை பற்றியும் கவலைப்படும் கனிவு கொண்ட தாய் உள்ளம் படைத்தவராம்\nஅம்மா, என்னை காப்பாற்றுங்கள் அம்மா. (இங்கு அம்மா என்று நான் அழைத்திருப்பது என்னைப் பெற்ற அம்மா)\nகாலில் விழும் கலாச்சாரம் வளர்ந்தது\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/03/varalakshmi-about-actress-salary.html", "date_download": "2021-06-14T11:33:34Z", "digest": "sha1:5BZEKBTVLAW666DBXVTS7J6Q4XZFUGC7", "length": 4064, "nlines": 53, "source_domain": "www.viralulagam.in", "title": "'உடம்பை காட்டுனாதான் சம்பளம்னு சொல்றாங்க'... வரலக்ஸ்மி காட்டம்", "raw_content": "\nHomecinema kisu kisu'உடம்பை காட்டுனாதான் சம்பளம்னு சொல்றாங்க'... வரலக்ஸ்மி காட்டம்\n'உடம்பை காட்டுனாதான் சம்பளம்னு சொல்றாங்க'... வரலக்ஸ்மி காட்டம்\nவாரிசு நடிகையாக அறிமுகமானாலும் தனது நடிப்பு திறமையினால், திரைத்துறையில் நல்ல பெயரை சம்பாதித்து இருக்கிறார் நடிகை வரலக்ஸ்மி.\nநாயகியாக நடித்தது என்னமோ ஒரு சில திரைப்படங்கள்தான் என்றாலும், அதில் கிடைக்காத பெயரும் புகழும் வில்லியாக இவர் நடித்த, சர்கார், சண்டைக்கோழி ஆகிய திரைப்படங்கள் மூலம் கிடைத்துவிட்டன.\nஇதனால் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படவாய்ப்புகளும் அம்மணியை தேடி செல்கின்றன. இதே சாக்கில் தனது சம்பளத்தையும் இரட்டிப்பாக்கி இருந்தார் வரலட்சுமி.\nஆனால் அவரை ஒப்பந்தம் செய்ய வந்த தயாரிப்பாளர்களோ, புதிய சம்பளத்தை காரணம் காட்டி தலைதெறித்து ஓடுகின்றனராம்.\nஇது குறித்து தனது நட்புவட்டாரங்களிடம், 'ஒண்ணுமே செய்யாமல் கவர்ச்சியில் உடம்பை காட்டிவிட்டு செல்பவர்களுக்குத்தான் சம்பளத்தை வாரிவாரி வழங்குகின்றனர்' என புலம்பி தள்ளி வருகிறாராம்.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கி�� காமுகன்..\nமீண்டும் வருகிறது 'விடாது கருப்பு' (மர்மதேசம்).. கொண்டாட தயாராகுங்கள் 90s கிட்ஸ்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/95626/cinema/Kollywood/Mammootty-wishes-Rajini-in-Thalapathy-style.htm", "date_download": "2021-06-14T11:35:59Z", "digest": "sha1:QATJEB4HH7GWIJAXRPKIDO25LDFODHAO", "length": 10875, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தளபதி ஸ்டைலில் ரஜினியை வாழ்த்திய மம்முட்டி - Mammootty wishes Rajini in Thalapathy style", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | புதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா | டெடி இரண்டாம் பாகம் : ஆர்யா தகவல் | மகராசியில் ஸ்ரிதிகா | கையில் 5 படங்கள்: 3 வருடங்கள் காத்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி | அழகாக இருப்பது மட்டும் வாழ்க்கை இல்லை: சனுஷா கோபம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதளபதி ஸ்டைலில் ரஜினியை வாழ்த்திய மம்முட்டி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்தாண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்\nஅந்த வகையில், பிரபல மலையாள நடிகரான மம்முட்டி, வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை ரஜினிக்கு தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் ரஜினியும், மம்முட்டியும் தளபதி படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். நட்பின் அருமையைப் பேசும் அந்தப் படத்தில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் ரஜினியும், தேவா என்ற கதாபாத்திரத்தில் மம்முட்டியும் நடித்திருந்தார்கள்.\nஅதை வைத்து தளபதி பட பாணியில் ரஜினிகாந்துக்கு தனது வாழ்த்துக்களைக் கூறியுள்ளார் மம்முட்டி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து டிவீட்டில், “தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு, வாழ்த்த���க்கள் சூர்யா, அன்புடன் தேவா” எனப் பதிவிட்டுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் நயன்தாராவை சீண்டிய ராதாரவி நிர்வாணப் படம் கேட்ட ரசிகர் : சரியான ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா\nபாலிவுட்டில் மீண்டும் பரபரப்பாகும் சினிமா படப்பிடிப்புகள்\nசிபிஐ அதிகாரியாக நடிக்கும் ஸ்ரீசாந்த்\nஉதவி கேட்டு சோனு சூட்டை சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து வந்த சிறுவன்\nசுஷாந்த் சிங் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு\nபிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா\n'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா\nசமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசிங்கம் நாளில் சிபிஐ 5ஆம் பாகம் அறிவிப்பு\nமம்முட்டி ரசிகராக நடிக்கும் சூரி\nஅண்ணாத்த முடிந்தது : ரஜினிகாந்த்தின் அடுத்த படம் யாருக்கு \nமம்முட்டி படத்தை பாருங்கள் : ஜெகன் மோகனுக்கு சொந்த கட்சி எம்.பி அட்வைஸ்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/you-are-the-heir-to-the-muthamil-artist-sivakumar-made-a-request-to-mk-stalin/", "date_download": "2021-06-14T11:43:06Z", "digest": "sha1:EIAQVO63YL7L7KDRAEYKYSE57RNKWIM5", "length": 8524, "nlines": 130, "source_domain": "dinasuvadu.com", "title": "You are the heir to the Muthamil artist ...! Sivakumar made a request to MK Stalin ...!", "raw_content": "\nமுத்தமிழ் கலைஞரோட வாரிசு நீங்க… மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்த நடிகர் சிவக்குமார்…\nதமிழகத்தில் ஸ்டாலினின் ஆட்சி பொற்காலம் என்று சொல்வது போல் ஒரு நல்லாட்சியை வழங்குங்கள்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை பதிவு செய்த நிலையில், இன்று அவர் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இதனை அடுத்து மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சிவகுமார் வாழ்த்து தெரிவித்ததோடு, கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்துள்ளார். 19 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்திருக்கிறார். 1996-ல் 172 இடங்களில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதற்குப்பின் 25 ஆண்டுகளுக்குப்பின் 125 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஸ்டாலின் அவர்கள் இமாலய சாதனை. அதுபோல் உதயநிதி ஸ்டாலினும் முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்று தாத்தாவிற்கு பேரன் என நிரூபித்துள்ளார்.\nமேலும் முதலமைச்சர் அவர்களுக்கு முதல் நாளிலேயே எனது வேண்டுகோள். கொரோனா காலத்தில் நமது மக்களை காப்பாற்ற வேண்டும். மருத்துவமனைகளிலும் மருந்து கடைகளிலும் காலை முதல் மாலை வரை மக்கள் கூட்டமாக இருப்பதை பார்க்கும்போது மனசு ரொம்ப கஷ்டமாக உள்ளது. ஆஸ்பத்திரியில் படுக்கையில் இல்லை. படுக்கை இருந்தால் ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் இருந்தால், வெண்டிலேட்டர் இல்லை. இந்த காலகட்டத்தில் மக்களை காப்பாற்றுங்கள்.\nஆந்திரா, கர்நாடகா கேரளாவில் வசிப்பவர்கள் யாராக இருந்தாலும் அந்தந்த மொழிகளை படித்தே ஆகவேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் குழந்தைகள் தமிழ் கற்காமலே பட்டப்படிப்பு படித்துவிட்டு வேலைக்கு செல்லும் அவலம் காணப்படுகிறது. செம்மொழி மாநாடு நடத்தி தமிழுக்கு பெருமை சேர்த்த முத்தமிழ் அறிஞரின் வாரிசு நீங்கள். எனவே தமிழ் மொழியில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு நிச்சயம் வேலை உண்டு என்ற முறையை உண்டாக்கினால் மட்டும்தான் தமிழ் நிச்சயமாக வாழும்.\nஏரி, குளங்களை பராமரித்து விவசாயத்தை செழிக்க செய்ய உதவுங்கள். கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய உழவர் சந்தைக்கு உயிர் கொடுங்கள். அரசியல் சாணக்கியர் கலைஞர் அவர்களின் மடியில் வளர்ந்த நீங்கள், தமிழகத்தில் ஸ்டாலினின் ஆட்சி பொற்காலம் என்று சொல்வது போல் ஒரு நல்லாட்சியை வழங்குங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள். என்று அவர் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.\nதங்கம் விலை சரிவு….சவரனுக்கு ரூ.320 குறைவு..\nவிரைவில் குழந்தைகளுக்கான நாசி ஸ்ப்ரே தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் – ரஷ்யா\nஅமெரிக்கா செல்லும் நடிகர் ரஜினிகாந்த்..\nதமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்..\nதங்கம் விலை சரிவு….சவரனுக்கு ரூ.320 குறைவு..\nவிரைவில் குழந்தைகளுக்கான நாசி ஸ்ப்ரே தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் – ரஷ்யா\nஅமெரிக்கா செல்லும் நடிகர் ரஜினிகாந்த்..\nதமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2011/08/", "date_download": "2021-06-14T11:57:39Z", "digest": "sha1:Y4GOYJ4HTRYIDHBBRXOLQ7MD6DSONEML", "length": 29824, "nlines": 429, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2011 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n31 ஆக 2011 22 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வாழுவியற் குறள்+தாழிசை. - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nதீயெனும் முயற்சியைச் சோம்பல் போர்த்தி\nமூதேவி ஆதரிப்பாள் சோம்பேறியின் இடத்தை.\nதீம்புடை சோம்பலால் நண்பன் பகைவனாகிறான்.\nமெத்த சோம்பலின் சொந்தக்காரன் உலகில்\nமுயற்சியாளரை உலகு ஏற்கும், சோம்பலுடைய\nசோம்பேறி இருட்டில் சுருண்டு கிடப்பான்.\nபுவனத்தை மறக்கடிக்கும் நோய்களாம் கவலையீனம்,\nஆளுமைக்குள் தன் சோம்பலைக் கொள்பவன்\nசோம்பலெனும் சாம்பல் துடைத்தவனிற்கு எங்கும்\nஆம்பல் பூத்ததான அழகுடை நந்தவனம்\n28 ஆக 2011 38 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பெற்றோர் மாட்சி. - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nதிடமான சொத்தாம் எம் கடமை.\nஎண்ணங்களால் நமக்கு நன்மை சேர்த்து,\nதிண்ணமாய் பிறருக்கும் தீங்கு செய்யாது,\nநீக்கமற நான் நினைப்பதுவென் பெற்றோரையே.\nஆக்கமுடன் நாம் நடப்பது எப்போதும்\nகாக்கும் இச்செயல் எமது நம்பிக்கையை.\nகைப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம்\nபிறந்தேன். பிறந்து சுயமான திறமையில்,\nபிறரோடு கலந்த கூட்டிணைவில், நிறம்\nபெற்று வாழ வழி காட்டிய சிறந்த\nநம்பிக்கை பெற்றவரில் கொண்டு நாமும்,\nஎம்மை நம்பி மனமிணைத்துப் பெற்றவரும்\nவாழ்கிறோம். தம்படி கூட நம்பிக்கையிழந்தால்\nதரணி வாழ்வு அர்த்தமின்றிப் போகும்.\nதம் வழிகாட்டலில் எம் நம்பிக்கையை\n204. வெட்கக் குமிழிகள். (பாமாலிகை (கதம்பம்)\n25 ஆக 2011 27 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\n(படத்தைக் கிளிக் பண்ணினால் குமிழிகள் அசைகின்ற��.)\nநேற்று நீ அவனை ஒதுக்கினாய்\nகாற்று அவனுக்கு வீசுகிறது இனிதாய்…\nஏற்றமிகு நட்பின் இராகம் புரியாது\nஊரின்றி, உறவின்றி உதித்திட்ட நேசம்\nஇது போல் ஏமாற்றுதல் பழக்கமோ\nஉத்தம அன்பு காட்டில் மழையானது.\nமொத்த சுயநலப் பிறவி என்று\nஒற்றுமை செயலில் இன்றி அவனிடம்\nசற்றுத் தெளிவாயொரு கணம் சிந்தி\nதொற்றிடும் இது உன் வாரிசிற்கும்\nஅன்பு கொடுத்து அன்பு பெறுதலே\nஇன்ப வாழ்க்கையை வாசித்தல். உன்னகம்\nஅன்பு கொடுத்து அலட்சியம் செய்தலே\nஅகராதியென வெட்கக் குமிழிகள் இடுகிறது….\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n22 ஆக 2011 27 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)\n26. பைங்கொடியே உன் சுவாசத்தோடு…(.பா மாலிகை (காதல்\n20 ஆக 2011 37 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (காதல்)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n203. மை….மை…..வறுமை (பாமாலிகை (கதம்பம்)\n16 ஆக 2011 35 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nதனிமை ஒரு வகை வறுமை.\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\nபணம் இல்லாமை மட்டுமல்ல வறுமை\nகுணம் நற்பழக்கம் இல்லாமையும் வறுமை.\nஉணவு, உடை, இடமின்மை வறுமை.\nடேன்மார்க்கில் வறுமை ஒழிப்பு உண்டு.\nஇந்தத் திட்டம் இந்தியாவின் வறுமை\nஓழிப்பிற்குப் பயனாக்கி அங்கு வறுமை\nஇல்லாது ஒழிக்க வேண்டும். வறுமை\nபல குற்றங்களுயர்த்திடுமொரு கொடுமை வறுமை.\nவறுமையாம் இல்லாமை, ஏழ்மை கொடுமை\nஆதிகாலம் தொட்டு வறுமை துன்பமே.\nஇருப்போர் ஈந்தால் வறுமை அழியும்.\nதீயின் நாக்கிற்கு இல்லை வறுமை.\nமனித நாவிற்கும் வறுமை இல்லையாம்.\nபெண்மை காத்திட உலகிற்கு வறுமை.\nதன்னம்பிக்கை இல்லாதவன் நிலையும் வறுமை.\nசொற்களால் கூறவியலா உணர்வு வறுமை.\nஐப்பசி பதினேழு வறுமையொழிப்பு நாள்.\n” கொடிது கொடிது வறுமை கொடிது\nஅதனினும் கொடிது இளமையில் வறுமை”\nஒளவையார் சொன்னார் அறிவு வறுமைக்கு.\nவேதா. இலங்காதிலகம். டென்மார்க் 19-8-16\nவாழ்வியற் குறள்+தாழிசை. 11 (குழந்தைச் செல்வம்)\n13 ஆக 2011 20 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வாழுவியற் குறள்+தாழிசை. - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nகுழந்தைச் செல்வத்தை மக்கள் இளமைக்\nகுறையற்ற குழந்தைச் செல்வத்தை எமது\nகுழந்தையைப் பெற்றால் மட்டும் போதாது\nஉலகிலேயே இனிய இசை தம்\nஉலகத்துத் துன்பங்களை ஒரு மழலை\nசின்னக் கைகளின், கால்களின் அபிநயத்திற்கு\nநல்ல பிள்ளைகள் பெற்றவருக்கும், பெற்றவர்\nஉலகிலேயே பெரிய துன்பம் பிள்ளைகள்\nகுழந்தைச் செல்வம் நவீன உலகில்\nகுற்றமற்ற பளிங்கு மனதால் தெய்வத்திற்கு\n10 ஆக 2011 36 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வேதாவின் மொழிகள். - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nஉள்ளங்கை வரியில் சிலர் வாழ்க்கை வரியைக் கூறுகின்றனர். சித்திர வரிகளிலும், அதன் நிறங்களிலும் சிலர் மனவரியைக் கூறுகின்றனர். கண்களால் காதல் வரி கூறாமல் கூறுவர். காதல் வரியை இன்னொருவன் முத்த வரியில் காட்டுவான். கடித வரியில் காட்டுவான் அடுத்தொருவன். கானல் வரி பாடுவான் செம்படவன்.\nபகுத்து அறியும் தன்மை கொண்ட நாம் கோயிலில் அருச்சனைக்கும், பிரசாதம் வாங்கலுக்கும் வரிசை தவறி கும்பலாக இடிபடுவது போலன்றி, வானத்தில் பறவைகள் வரிசையாக அழகாகப் பறக்கின்றன – உயர்திணை, அஃறிணை வித்தியாசங்களில் இதுவும் ஒன்று.\nஅன்னம் (சோறு) இல்லையென்று ஊரில் அழுபவர் ஒரு புறம். அன்னம் (சோறு) உண்ணவே அந்நியப் படுவது புலம் பெயர்வின் மறுபுறம். அந்நிய உணவுக் கவர்ச்சி இது.\nகுழந்தைகள் மனதில் நன்கு பாய் விரிக்க மெல்லென தமிழைப் பாய்ச்சுங்கள். பசுமரத்தாணியாகப் பாய்ச்சுங்கள்.\nஓன்றிணைப்பின் சாரம் சம்சாரம். அன்பின்சாரம், அறிவின் ஈரம், அமைதியின் ஆரம் பூணவேண்டும் சம்சாரம்.\nவிடாமுயற்சியாளன் நிறைய சாதிப்பான்.சோம்பேறி இதை நினைக்கவே மாட்டான்.\nவாலிப வயதினர் தலை காலியாக இருந்தால் சாத்தான் புகுந்திடுவான். பொறுப்புகள் கடமைகளை அவர்களிடம் ஒப்படையுங்கள். காலியாகத் திரியவும் நேரம் அமையாது.\nநற்செயல், நற்பண்பால் சமூகத்தில் நமது நிலைப்பாட்டை ஒரு நல்ல நிலையில் நிலை நிறுத்த முடியும். நிலை குலைந்த வாழ்வு நமது நற்பெயரை நிலை நாட்ட மாட்டாது.\nபுகைத்தலால் ஈரல் குலை கருகுதலும், உடல் சுகாதாரம் குலைதலும் நிதர்சனமாகியும், பலர் தமது உயிருக்கு வாழ்ந்தபடி, தாமே கொள்ளி வைப்பது தான் வியப்பிலும் வியப்பு\nஆதவனின் கடமையுணர்வு, விடாமுயற்சி ஒரு\nநோதலற்ற வார்த்தைகள் வாழ்வில் மனிதனுக்கு\nபிரதிபலன் கருதாத கொடையாளி ஆதவன்.\nஎறிக்கும் நாற்பது பாகை ஆதவமும்\nதெறிக்கும் நாற்றமுடைய வார்த்தையும் சமம்.\nநல்லவை ஆதவன் பொற்கதிராகும் அல்லாதவை\nபிள்ளைகளை அடித்து ஏசி வளர்த்தது அன்று. பிழைகளை எடுத்துக் கூறி, பயனை விளக்குவது இன்று.\n25. அன்றூவின் 18. ( பா மாலிகை (வாழ்த்துப்பா, )\n08 ஆக 2011 22 பின்னூட்ட���்கள்\nby கோவை கவி in பா மாலிகை (வாழ்த்துப்பா)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்\n24. அனுராம் பத்து வயது. வாழ்த்து.(பா மாலிகை (வாழ்த்துப்பா,)\n07 ஆக 2011 20 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (வாழ்த்துப்பா)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinaseithi.in/2020/07/breaking-6.html", "date_download": "2021-06-14T11:31:18Z", "digest": "sha1:JSL2DG5BNGC723J7S3JDCTJTZUURR63U", "length": 3157, "nlines": 73, "source_domain": "www.dinaseithi.in", "title": "BREAKING: காலை 6 மணி முதல் - அதிரடி அடுத்த உத்தரவு!", "raw_content": "\nமுகப்புCoronaBREAKING: காலை 6 மணி முதல் - அதிரடி அடுத்த உத்தரவு\nBREAKING: காலை 6 மணி முதல் - அதிரடி அடுத்த உத்தரவு\nசென்னையில் காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 6 முதல் மாலை 6 மணி வரை அனுமதி.\nவணிக வளாகங்கள் தவிர்த்து ஷோரூம்கள், பெரிய கடைகள்\nகாலை 10 மணி முதல் மாலை 6 மணி\nஜவுளிக் கடைகள் போன்றவை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஎங்கள் சமூக ஊடகத்தைப் பின்தொடரவும்\n<<< பொதுவான செய்தி >>>\n<<< தேசிய செய்தி >>>\n<<< உலக செய்தி >>>\n<<< தொழில்நுட்ப செய்தி >>>\n<<< விளையாட்டு செய்தி >>>\n<<< வானிலை செய்தி >>>\n<<< அரசியல் செய்தி >>>\n<<< சமீபத்திய செய்தி >>>\n<<< அதிக பார்வைகள் >>>\nதமிழகம் முழுவதும் இன்று முதல் பாலிடெக்னிக்-ல் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்\nசென்னைக்கு செல்ல இ-பாஸ்���்கு விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2012/08/", "date_download": "2021-06-14T12:07:17Z", "digest": "sha1:J6YNYAIT7RIMZOGLJFXL5OICIQUEREFX", "length": 44650, "nlines": 505, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2012 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n28 ஆக 2012 18 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nபையப் பையவே சிகரம் தொடலாம்\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n28. இது நான்காவது விருது.\n24 ஆக 2012 35 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in சிறு கட்டுரைகள்.\nதிரு வை.கோபாலகிருஷ்ணன் ஐயாவின் வலைக்குச் சென்று பார்த்தேன்.\nஇந்தப் பரிசு எனக்குத் தந்திருந்தார்\nஅதற்கு நன்றிப் பதிவிட்டு திரும்பினேன் .\nமறுபடியும் இந்தப் பதிவின் மூலம் எனது மகிழ்வாக நன்றியைக் கூறுகிறேன்.\nஇது எனக்கு 4வது பரிசு.\nமுதலாவதாக முனைவர் இரா. குணசீலன் அவர்கள் தந்த சிந்னைச் சிற்பி விருது. அதில் மிக மகிழ்வடைந்தேன். 4-8-2011.\nகுணா தமிழ் இணையத்தள மூலமும். 4-8-2011-\nஇரண்டாவதாக….திரு.வே.நடனசபாபதி லிப்ஸ்ரர் விருது தந்தார். (தினம் எளிய நடையில் கவிதையையும், புதிய தகவல்களையும் தரும் திருமதி வேதா.இலங்காதிலகம்\nமறுபடியும் 3வதாக திருமதி இராஜேஸ்வரி லிப்ஸ்ரர் விருது தந்தார்.\nஅனைவருக்கும் மறுபடியும் அன்புடன் நன்றியைத் தெரிவிக்கிறேன்.\n22 ஆக 2012 27 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (காதல்)\nவெற்றி முகம் காண வா\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n4. பயணம் மலேசியா -7\n18 ஆக 2012 20 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in 4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா)\n4. பயணம் மலேசியா – 7\nகடந்த அங்கத்தில் சைபர் யெயா குளம் பற்றிக் கூறினேன், புத்ரா ஜெயாவில் புத்ரா ஜெயா குளம் என்றும் கூறப்படுவது.\n(சகோதரி மகேஸ்வரி பெரியசாமி புத்ரா ஜெயா என்ற உச்சரிப்பைக் கூறியிருந்தார்)\nஉண்மையில் சைபர் ஜெயா எனும் ஒரு பட்டினமே அங்கு உள்ளது. (செபங், செலங்கூர் மாவட்டத்தில்). இது மலேசியாவின் சிலிக்கோன் பள்ளத் தாக்கு(silicon vally of Malaysia ) என்று அழைக்கப் படுகிறது. 750 சதுர கிலோ மீட்டர்(300 சதுர மைல்) இதன் அளவு. மல்டி மீடியா சுப்பர் கொறிடோர் (multy media super corridor – MSC ) என்று அழைக்கப்படுகிறது. இனி இங்கு வருவோம்.\nமலேசிய அரச மாளிகை பார்த்த பின்பு ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற தேவை வந்தது. சுற்றிச் சுற்றி கோலாலம்பூர் சிட்டி சென்ரருக்கு வந்தோம். சுற்றிச் சுற்றி வரும் போது\nஒவ்வொரு வட்டமாக பெட்றோனாஸ் இரட்டைக் கோபுரத்தை நெருங்கினோம்.\nவானம் மிகத் தெளிவாகவும், எமது இலங்கைக் காலநிலை போல வெயிலும் இருந்தது.\nநெருங்க நெருங்க 3 கட்டத்தில் இரட்டைக் கோபுரத்தை வாகனத்தில் இருந்தபடி படம் எடுத்தேன்.\nகடந்த தடவை இரட்டைக் கோபுரத்திற்கு அருகில் உள்ள புல்வெளியில் நின்று பார்த்தோம். அது தான் காதல் காட்சிகள் சினிமாவில் எடுக்கும் புல்வெளி.\nஇந்த முறை இரட்டைக் கோபுரத்தின் அடிப்பாகத்தில்.\n6 மாடிக்கட்டிடம். சூரியா கேஎல்சிசி பல் பொருள் அங்காடி உள்ளது.\nஇரட்டைக் கோபுர அடிப்பாகத்தில் நிற்கிறோம் என்பதை நம்ப முடியாமல் இருந்தது. நானும், மகளும் – துணைவரும் உள்ளே புகுந்ததும் சாலையில் (hall) படங்கள் எடுத்தோம்.\nஎன் கணவர் மறுத்தார். உள்ளே கந்தோர் வாசலில் ” இங்கே திரும்புங்கோ” என்று ஒரு படம் தட்டினேன்.\nஇங்கு தான் அதிகாலை 3 மணிக்கே தூங்காமல் வந்திருந்து. நாளும் 150 நுழைவு அனுமதிச் சீட்டு (டிக்கட்ஸ்) இலவசமாக தருவினமாம், நாளும் 1700 பேர் உள் நுழைய அனுமதி உண்டாம் – இரட்டைக் கோபுரம் மேலே ஏறிப் பார்க்க.\nஆனால் 9 மணியளவில்தான் மேலே ஏற முடியுமாம்.\n1998ல் சீசர் பெல்லி எனும் கட்டிடக் கலைஞனால் இது கட்டி முடிக்கப்பட்டதாம். துருப்பிடிக்காத உருக்கும் கண்ணாடியும் கொண்டு கட்டப்பட்டதாம்.\nஇதை நேரில் பார்க்க அழகாக, அருமையாக உள்ளது. ஏதோ இந்திர லோகம் போல தோன்றுகிறது கட்டிட தோற்றம்.\n88 மாடிகள் கொண்டது இரட்டைக் கோபுரம். 42வது மாடியில் (170வது மீட்டரில்) இரு கோபுரத்தையும் இணைக்கும் ஆகாயப் பாலம் உள்ளது. ( )\nஇனி சூரியா சொப்பிங் சென்ரர் பற்றிப் பார்ப்போம். இதற்கு கூகிள் படங்களே தரப்போகிறேன்.\nமுதலே கூறியது போல 6 மாடிக்கட்டிடம். 3 பெரிய அங்காடிகள் உள்ளதாம்.\nஅருகருகே மீன்களின் காட்சியகம், (எல்லாம் நடக்கும் தூரங்களிலேயே உள்ளதாம்).\n3வது மாடியில் கலையரங்கு , சினிமா தியேட்டர் 12 திரைகளுடன், 2400 இருக்கைகளுடன் உள்ளதாம்.\nகீழே வாகனத் தரிப்பிடமும் உள்ளதாம்.\nஅடித்தளம் 2வது தட்டில் உணவகம். இங்குதான் சென்று சாப்பிட்டோம்.\nசாப்பிட்டு முடிய சுற்றிப் பார்த்து விட்டு அந்த இடத்தை விட்டு விலகினோம்.\nஅங்கம் 8ல் மிகுதியைப் பார்ப்போம்.\n15 ஆக 2012 24 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை (இயற்கை)\n1500 – 3000 முட்டைகளிடும்.\nதேன் தேன் தித்திக்கும் தேன்.\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n12 ஆக 2012 19 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (காதல்)\nதினம் தினம் தீ மூட்டிக்\nகதிர் – காதல் தீயென்ன\nமையல் தீர மடி சாய\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n4. பயணம் – மலேசியா. 6\n10 ஆக 2012 27 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in 4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா)\n4. பயணம் – மலேசியா. 6\nகடந்த அங்கத்தில் இஸ்லாமிய கோவிலுக்கு முன் மகளவையும் நாங்களும் படம் எடுத்தது பார்த்தீர்கள். அதன் அடுத்த தோற்றம் சிறிது தூரமாக உள்ள கூகிள் படம் பாருங்கள்\nஇதில் இந்தப் பெண்மணி நடக்கும் பாதை வழியாக இப்படியே கீழே நடந்து சென்று வாகனங்கள் நிறுத்திய இடத்தினூடாக\nவலது புறப் படிகளில் இறங்கினால் சைபர் யெயா (ciber jeya lake) குளம் வரும்.\nஇதில் படகுச் சவாரி செய்யலாம். ஆனால் பயணம் 45 நிமிடங்களுக்கு மேல் வருமாம். சாரதி எங்களிற்கு அங்கு செலவழிக்கத் தந்தது ஒரு மணி நேரமே. மதிலோடு ஓரமாகப் போய்ப் பார்த்து படங்களை எடுத்தோம்.\nஇங்கு 9 பாலங்கள் இருந்ததாக வாசித்தேன். இதில் குளத்தினூடாக சிறீ வாவாசன் கேபிள் சஸ்பென்சன் பாலம்(Seri Wawasan cable suspensan bridge )தூரத்தில் காணத் கூடியதாக இருந்தது.\nபார்க்க மிக வித்தியாசமாக அழகாகவும் தெரிந்தது. (உண்மையில் இதெல்லாம் பாலத்தினூடாகச் சென்று கிட்டப் பார்த்து ரசிக்க வேண்டியது. ஒரு முழு நாளை அங்கு நாம் கழி(ளி)த்திருக்கலாம்)\nஇப்பாலம் – பயணிக்கும் ஒரு கப்பலின் தோற்றம் போலத் தெரியும்.\nநடை பாதை, சைக்கிள் பாதையென 3 ஒழுங்கைகள் கொண்டதாம். 2003ல் கட்டி முடிக்கப்பட்டதாம். நீளம் 0.15 மைல்கள். கேபிள்களினால் உருவாக்கப்பட்டது. மிக மிக அழகு. நிச்சயம் நீங்கள் கூகிள் படத்தில் ஆங்கிலத்தில் பாலப் பெயரை அழுத்திப் பாருங்கள் அற்புதம்அசந்து விடுவீர்கள்) இதுவும் நிச்சயம் இந்திய சினிமாவில் காதல் காட்சியில் வந்த பாலம் தான்.\nமேலே போய் புட்ற யெயா சதுக்கத்தில் நின்று (எதைப் படம் எடுப்பது எதை விடுவது என்று புரியாத தடுமாற்றம்.\n அனைத்தும்)சுற்றிப் பார்த்து விட்டு அடுத்தாக\nமலேசிய அரச மாளிகையை (இஸ்ரானா நிகர )ஒரு பார்வை பார்க்கலாம் என்று புறப்பட்டோம். முதற் தடவை போன போது நாங்கள் பார்த்திட்டோம். மகளவை பார்க்கட்டும் என்று சேர்ந்து சென்றோம்.\nஉள்ளே போக முடியாது. வாயில் காவலர், தூரத்து மாளிகை, சுற்றி வர புல்வெளி பூங்கா நீரூற்று என்று பார்க்க முடியும். எக்கச்சக்க உல்லாசாப் ப��ணிகள் பெரிய பேருந்துகளில் வந்து இறங்கி படமெடுத்த படியுள்ளனர்.\nகாவலர் வெள்ளையும், பிரித்தானிய காவலரின் உடை மாதிரியும் அணிந்துள்ளனர். கடமை கால்நடையாகவும், குதிரையிலும்.\nஅரசமைப்பு இராசாக்களின் கீழ் உள்ளது. யோகூர், கெடா, கெலந்தீன், நிகிறி, பகாங் (இந்த மாநிலத்தில் எனது அப்பப்பா- முருகேசு.சுவாமிநாதர் ஒரு ஆங்கிலப் பாடசாலையைத் தொடங்கி ஆசிரியராக இருந்து அதை அரசாங்கத்திடம் ஒப்படைத்து 1908ம் வருடம் இலங்கை திரும்பியவர்.இப்போது அது பெரிய ஆங்கிலப் பாடசாலையாக உள்ளது.) பெறாக், பேலிஸ், செலங்கூர், செம்பிலான், ரெறெங்கனு என்று 9 பிரிவாகவும்,\n– மலாக்கா, பினாங், போர்ணியோவின் பகுதி சபா, சரவாக் என்றும்,\n5 வருடத்திற்கொருமுறை பிரதம மந்திரியைத் தெரிவு செய்கிறார்கள். அரசனே பிரதானமாகவும் பிரதம மந்திரியுடன் சேர்ந்து மந்திரி சபையை அமைக்கிறார்.\nமிகுதியை அங்கம் 7ல் பார்ப்போம்.\n3. குழந்தை மனிதனாகும் எத்தனம்\n07 ஆக 2012 26 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வெற்றி.\nசெப்படி வித்தையாயொரு நாள் விழுந்தது\nவலைப் பந்தை இலக்காக முயன்று\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n(7-8-2012 செவ்வாய் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் கவிதை நேரத்தில்(19.00-20.00) இக் கவிதை என்னால் வாசிக்கப் பட்டது.)\n05 ஆக 2012 25 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)\n4. பயணம் (மலேசியா) 5.\n03 ஆக 2012 23 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in 4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா)\n4. பயணம் (மலேசியா) 5.\nதிருமணம் இனிமையாக கோலாலம்பூர் சித்தி விநாயகர் கோவில் கொண்டாட்ட மண்டபத்தில் நடந்தது. கீழ் பகுதியில் இரவு உணவு மண்டபமாக ஒழுங்கு செய்திருந்தனர்.\nபுதுத் தம்பதிகள் போர்ணியோவில் மலேசியா ஆட்சிப் பகுதியான சரவக்கிற்கு (Sarawak ) சென்றனர். இது சாந்தியின் உத்தியோகப் பகுதியின் பரிசாக 3-4 நாள் பயணமாக இருந்தது.\nநாமும் மகளவையுமாக அடுத்த நாள் ஒரு வாடகைக் கார் பிடித்து இடங்கள் பார்க்கப் புறப்பட்டோம். முதலில் புட்ற யெயா (Putra Jeya ) என்று கூறும் திட்டமிட்டுச் செய்த புதிய மலேசிய நிர்வாக நகரம் (administrative capital of Malaysia) சென்றோம். இங்கு நாம் ஒரு மணித்தியாலம் செலவழிக்கலாம் என்றார் சாரதி. (ஒரு மணி நேரம் போதாது)\nகோலாலம்பூரின் மேலதிக சன நெருக்கம், அடைசல், தேக்கம் என்ற காரணங்களால் நிர்வாக நகரம் இங்கு மாற்றப்பட்டது. தேசிய தலை நகரமாக கோலாலம்பூரும், வியாபார, அரச நிர்வாகம் இங்குமாக உள்ளது.\nஇது ஆதியில் 1918ல் பிறங் பிசார் (Prang Besar ) என்று பிரிட்டிசாரினால் திறக்கப்பட்ட இடமாம்.\n97.4 விகித இஸ்லாமியரும், 1.0விகித இந்துக்களும், 0.9 விகித கிறிஸ்தவரும், 0.4 விகித புத்த மதத்தினரும், இன்னும் பலரும் வாழ்கின்றனராம் புற்ர யெயாவில்.\n(3.5கி.மீட்டர்) குறுக்கு வெட்டு 2.7 மைல்களாகுமாம் இதன் இடப்பரப்பு.\nசுமார் 9 பாலங்கள் இங்கு உள்ளதாம்.\nஇது 1990ல் தொடங்கிய வேலைத் திட்டம். 1999ல் கோலாலம்பூரிலிருந்து உத்தியோக பூர்வமாக இங்கு மாறினார்கள். கோலாலம்பூரிலிருந்து 25 கி.மீட்டர் தெற்காக இந்த நகர் உள்ளது.\nதுங்கு அப்துல் ரகுமான் புட்ற்ரா மலேசிய முதல் பிரதம மந்திரியின் பெயராம். புற்ரா(Putra ) என்றால் இராசகுமாரன். யெயா (success or Victory )என்றால் வெற்றியாளன்-வெற்றி.\nபுற்ரயெயா கோலாலம்பூருக்கும் தேசிய விமான நிலையத்திற்கும் ( KLLA ) நடுவில் உள்ளது.\nமிகப் பெரிய உல்லாசப் பயண நகரமாகவும் நாட்டின் நிர்வாக நகரமாகவும், நாட்டின் அடையாளமாகவும் உள்ளது.\nசைபர் யெயா குளம் ( Ciber Jeya lake ) சுற்றி வர உள்ளது.\nபிரதம மந்திரியின் இருப்பிடம் பெர்டனா புற்ரா (Perdana Putra ) என்றும்\n– மகாநாடுகள் நடத்தும் கட்டிடத்தின்(convention center) கூரை வித்தியாசமானது. ( cowboy hat ) கூரை யாக உள்ளது. மிக அழகு\nபடத்தில் தெரியும் தெருவூடாக சென்று இடது புறமாகத் திரும்பிச் சென்றோம் (வாகனத்தில்). பின் டென்மார்க் வந்து வாசித்து அறிந்தேன். (இதன் கூகிள் படம் தான் நீங்கள் பார்ப்பது.)\nஇங்கு அரசாங்க நிர்வாகக் கட்டிடங்கள் அனைத்தும் மிக நவீனமாகக் கட்டப்பட்டு ஆடம்பரமாகவும் தோற்றம் தருகிறது. உள்ளே போனதும் பெரிய சதுக்கம் உள்ளது. அதுவே மிகக் கவர்ச்சியாக உள்ளது. வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்தோம். வலது புறமாக இஸ்லாம் மதக் கோவில் (மொஸ்க்) ரோசா நிற கிரனைட் கல்லிலே கட்டப்பட்டு மிக அழகான தோற்றமாக உள்ளது.\nஇதன் ஸ்தூபி 116 மீட்டர் உயரமாக, 36 மீட்டர் சதுர அடியான அகலமாகக் கட்டப்பட்டது.15 ஆயிரம் மக்கள் கூடித் தொழ முடிந்த இடமாம். பக்தாத்திலிருந்து கட்டிடக் கலைஞர்கள் வந்து கட்டப்பட்டதாம். இந்தப் பள்ளிவாசல் அடித்தளச் சுவர்மொறக்கோ காசபலன்ங்கா(casabalanca) மாதிரியில் அமைந்ததாம். இதன் உள்ளே செல்ல அவர்களைப் போல உடையணிந்தால் தான் செல்ல முடியுமாம். செல்ல அனுமதி கிடைக்குமாம்.\nநாம் வெளியே நின்று பார்த்து, புகைப்படங்கள் எடுத��தோம்.\nபள்ளி வாசல் மிக அமைதி, அழகோ அழகு, ஆடம்பரமாக இருந்தது.\nஇனி அங்கம் 6ல் தொடருவோம்.\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-06-14T13:01:38Z", "digest": "sha1:VP6MFSRZ5B25UQFF4DX4UO3B6GKC3ZHX", "length": 4363, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:மணிப்புரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமணிப்புரி என்பது நெருக்கமான ஒலிப்பு. கட்டுரையை மணிப்புரி என்னும் தலைப்புக்கு நகர்த்தலாமா--சிவக்குமார் \\பேச்சு 20:35, 13 ஜூலை 2009 (UTC)\nஆம், மணிப்புரி என்பது சரியான ஒலிப்பு (தமிழில்).--செல்வா 21:55, 13 ஜூலை 2009 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2009, 14:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B.", "date_download": "2021-06-14T13:04:08Z", "digest": "sha1:QDHSTFPE2VDTKHWFOREGZTQS6KO6DFYU", "length": 5090, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "மதுரைக்கோ. - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமதுரைக்கோ. என்ற இக்க��றிப்புச்சொல், சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-\nமதுரைக்கோ. ... ... ...\nஇப்பட்டியில் சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ள, பிற தமிழ் குறிப்புச்சொற்களைக் காணலாம்.\nஇப்பகுப்பில், இச்சொற்சுருக்கமுள்ள பிற சொற்களைக் காணலாம்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 ஆகத்து 2015, 01:40 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/due-to-e-registration-chennai-police-vehicle-check-up-create-mass-traffic-qtaie0", "date_download": "2021-06-14T12:41:19Z", "digest": "sha1:FRI5VESRZTVNAUGNEEPXMBESHUMJ4ETB", "length": 9264, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இ-பதிவு முறையால் அடுத்த சிக்கல்... சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்...! | Due to E registration chennai police vehicle Check up create mass traffic", "raw_content": "\nஇ-பதிவு முறையால் அடுத்த சிக்கல்... சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்...\nஇ- பதிவு இல்லாத வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுவதால் சென்னையில் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் பெருகி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முதல் நடவடிக்கையாக மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் தேவையில்லாமல் வாகனங்களில் பயணம் மேற்கொள்வதை தடுக்கும் வகையில் நேற்று முதல் இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nவெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ளவும், மாவட்டத்திற்கு வெளியே பயணிக்கவும் இ-பதிவு முறை கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஅத்தியாவசியப் பணிகளான திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர் தேவைகள் தொடர்பான பணிகளுக்கு மட்டுமே உரிய ஆவணங்களை சமர்பித்து இ-பதிவு மூலம் அனுமதி பெற்று பயணம் மேற்கொள்ளலாம்.\neregister.tnega.org என்ற இணைய பக்கத்தில், ஆவணங்களுடன் பதிவு செய்து, அதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டால் போதுமானது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஅதன்படி இ-பதிவு நடைமுறைகளுக்காக சென்னை நேற்று முதல் 348 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளே��ே மக்களை இயங்க வேண்டும், ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல அனுமதி இல்லை, அவ்வாறு செல்ல இ-பதிவு கட்டாயம். இ-பதிவு இல்லாமல் செல்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சென்னை காவல்துறை சார்பில் நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.\nகாலை 10 மணி முதல் பொதுமக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல கூட இ-பதிவு அவசியம் என்பதால், போலீசார் காலையிலேயே வாகன சோதனையில் இறங்கினர்.\nசென்னையில் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் சென்னை முழுவதும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nஇ-பதிவு இல்லாத வாகனங்களை சோதனை செய்வதற்காக நிறுத்தப்படுவதால் சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் வெயிலில் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.\nநீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல அனுமதி ஆனால்... அரசு போட்ட அதிரடி கன்டிஷன் என்ன தெரியுமா\nமுழு ஊரடங்கு அமல்.. திருமணத்துக்கான இ-பதிவு மீண்டும் நீக்கம்.. பொதுமக்கள் அதிர்ச்சி..\n#BREAKING திருமணத்திற்கான இ-பதிவு முறையில் அதிரடி திருப்பம்... புதிய நிபந்தனைகளுடன் அனுமதி...\nஇவர்களுக்கு மட்டும் இ-பதிவு தேவையில்லை.. காவல் துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..\nநீடிக்கும் பெருங்குழப்பம்... இ-பதிவில் திருமணம் பிரிவு மீண்டும் நீக்கம்...\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\nசமூக அக்கறை கொண்ட திமுக.. கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வேண்டும்.. MP ரவிக்குமார்.\nபாஜக பிரமுகர் கல்யாணராமன் மீதான குண்டர் சட்டம் ரத்து.. சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு..\nதிமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தூக்கிட்டு தற்கொலை..\n#BREAKING பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்திலிருந்து விலக்கு... முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி...\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/chemical-changes-to-take-place-next-in-the-aiadmk-nanjil-sampath-poisoning-qsfd7v", "date_download": "2021-06-14T13:24:39Z", "digest": "sha1:PGRJY7RSUEPOGQFULQHIANKE2QLHJADF", "length": 7644, "nlines": 68, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிமுகவில் அடுத்து நடக்கப்போகும் ரசாயன மாற்றங்கள்... நஞ்சை கக்கும் நாஞ்சில் சம்பத்..! | Chemical changes to take place next in the AIADMK ... Nanjil Sampath poisoning", "raw_content": "\nஅதிமுகவில் அடுத்து நடக்கப்போகும் ரசாயன மாற்றங்கள்... நஞ்சை கக்கும் நாஞ்சில் சம்பத்..\nஅதிமுகவை தனதாக்கிக்கொண்டு, தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அனைவரும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.\nதமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருந்த நிலையில், அதுவே அவரது கடைசி பேட்டியாக அது இருக்கும் என திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சாடியுள்ளார்.\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நிறைவுற்றது. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை தான் தேர்தல் நிறைவுற்றிருந்தது. இதையடுத்து அன்று மாலை அனைத்து ஊடகங்களும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டிருந்தன. இதில் தமிழகத்தில் திமுக தான் அடுத்து ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டிருந்தது. மேலும் ஆளும் அதிமுக எதிர்கட்சி அந்தஸ்தை பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து கருத்துக்கணிப்பு பற்றி ஊடகங்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், வெளியானது கருத்துக்கணிப்பல்ல. அது கருத்துத்திணிப்பு என தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் அதிமுக அமைச்சரின் இந்த பதில் குறித்து தங்களது கருத்து என்னவென்று பிரபல வார நாளிதழ் திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் கேள்வி எழுப்பியிருந்தது.\nஅதில் ’’ஜெயக்குமாரின் கடைசி பேட்டி இதுவாகத்தான் இருக்கும். ஜெயக்குமாரால் இனி ஊடகங்களுக்கு பேட்டியளிக்க முடியாது. அதுபோன்ற நிலை அவருக்கு விரைவில் வரப்போகிறது. அதிமுகவை தனதாக்கிக்கொண்டு, தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அனைவரும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதிமுகவிலேயே மிகப்பெரிய ரசாயன மாற்றங்கள் நடப்பதற்கான வாய்ப்புள்ளது. முதலில் ஓரம் கட்டப்படப்போவது ஜெயக்குமார் தான்’’ எனக் கூறினார்.\nநக்குற நாய்க்��ு செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியவா போகுது... ரஜினியை மானபங்கம் வாங்கிய நாஞ்சில் சம்பத்...\nவிண்ணை முட்டும் விலை.. உடனே கட்டுப்படுத்துங்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு அதிரடி கோரிக்கை வைத்த ஓபிஎஸ்..\nஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் தரப்பில் தியாகராய நகர் துணை ஆணையரிடம் புகார்.. திரைத்துறையில் பரபரப்பு..\nகொங்கு மண்டலம் யாருடைய கோட்டை.. கோவையில் காக்கிகளுக்குள் நடக்கும் பெட்டிங் கேம்..\n#LPL2021 லங்கா பிரீமியர் லீக் திட்டமிட்டபடியே ஜூலை 30 தொடங்கும்.. இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி\nஆசைவார்த்தை கூறி ஆசை தீர உல்லாசம்.. வீடியோ எடுத்து நண்பர்களுக்கு விருந்தாக்க நினைத்த காமக்கொடூரன்.\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/fashion/bollywood-wardrobe/kajal-aggarwal-dazzles-in-falguni-shane-peacock-outfit-for-her-wedding-reception-029665.html", "date_download": "2021-06-14T11:11:44Z", "digest": "sha1:2GGMLA6ZJZZLQNPBVOQOQMZNI7CZHOSQ", "length": 17360, "nlines": 170, "source_domain": "tamil.boldsky.com", "title": "திருமண வரவேற்பின் போது கோல்டன் உடையில் தேவதைப் போன்று ஜொலித்த காஜல் அகர்வால்! | Kajal Aggarwal Dazzles In Falguni Shane Peacock outfit For Her Wedding Reception - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொரோனா தடுப்பூசி போட்டவர்களிடம் வெளிப்படும் கொரோனாவின் புதிய அறிகுறிகள்\n36 min ago கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\n1 hr ago உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிச்சி கொரோனாவிலிருந்து பாதுகாக்க... இந்த ஒரு பொருள் போதுமாம்..\n1 hr ago வாய்ப்பிளக்க வைக்கும் வரலாற்றின் கொடூரமான விளையாட்டுகள்... நல்லவேளை இப்ப இதுல எதுவும் இல்ல...\n2 hrs ago உருளைக்கிழங்கு தால்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nNews மதுக்கடைகள் திறப்பு... மதுநீதிச் சோழன் வாழ்க - டாக்டர் ராமதாஸ் நக்கல் பதிவு\nMovies கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் 5வது முறையாக இணைகிறதா ச���னு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports WTC Final: போச்சு.. \"அந்தர்பல்டி\" பிளான்.. தாறுமாறு பிட்ச் ரெடி.. இந்தியாவுக்கு செக்\nFinance சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருமண வரவேற்பின் போது கோல்டன் உடையில் தேவதைப் போன்று ஜொலித்த காஜல் அகர்வால்\nதென்னிந்திய முன்னணி நடிகைகளுள் ஒருவரான காஜல் அகர்வால் சமீபத்தில் தனது காதல் கணவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் மிகவும் எளிமையாக ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதனால் திருமணத்தின் போது அவரது திருமண புகைப்படங்கள் அவ்வளவாக வெளிவரவில்லை. ஆனால் திருமணம் முடிந்த பின், காஜல் தனது திருமணத்தின் போது எடுத்த போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.\nMOST READ: திருமணத்தின் போது சிவப்பு நிற லெஹெங்காவில் ஜொலித்த காஜல் அகர்வால்\nஇந்நிலையில் திருமண வரவேற்பின் போது எடுக்கப்பட்ட போட்டோக்களையும் காஜல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திருமண வரவேற்பின் போது காஜல் அணிந்திருந்த உடை தேவதைப் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. காஜல் தனது திருமண நிகழ்ச்சியின் போது அணிந்திருந்த ஒவ்வொரு உடையும் பிரபலமான டிசைனர்கள் வடிவமைத்ததாகும்.\nMOST READ: சமூக வலைத்தள பக்கத்தில் மஞ்சள் நிற புடவையில் சும்மா கும்மு-ன்னு இருக்கும் போட்டோவை வெளியிட்ட காஜல்\nகீழே காஜல் அவர்வாலின் திருமண வரவேற்பின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் அவர் மேற்கொண்ட ஸ்டைல்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஃபால்குனி ஷேன் பீக்காக் லெஹெங்கா\nகாஜல் அகர்வால் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மிகவும் பிரபலமான ஆடை வடிவமைப்பாளரான ஃபால்குனி ஷேன் பீக்காக் வடிவமைத்த கவர்ச்சிகரமான கோல்டன் நிற நீளமான லெஹெங்கா உடையை அணிந்திருந்தார். இந்த லெஹெங்கா அற்புதமான எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது.\nவரவேற்பு நிகழ்ச்சிக்கு காஜல் அணிந்திருந்த லெஹெங்காவின் பாவாடையானது ஃபிஷ் டெயில் டிசைன் கொண்டிருந்தது மற்றும் மணப்பெண் உணர்வைத் தரும் நீளமான துப்பட்டாவும் உடையின் பின்புறத்தில் இருந்தது.\nமேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்\nகாஜல் அகர்வால் இந்த உடைக்கு பொருத்தமாக மேட் மேக்கப் போட்டிருந்தார் மற்றும் இந்த உடையில் அற்புதமான தோற்றத்தைத் தரும் வகையில் நேர் உச்சி எடுத்து ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் செய்து, ப்ரீ ஹேர் விட்டிருந்தார்.\nகாஜல் இந்த கோல்டன் நிற அழகிய லெஹெங்காவிற்கு கழுத்தில் சோக்கர் நெக்லேஸ் மற்றும் கைகளில் சிவப்பு நிற சூடா அணிந்திருந்தார்.\nகாஜல் அகர்வாலின் கணவரான கவுதம் கிட்சுலு திருமண வரவேற்பிற்கு கருப்பு நிற டாக்ஷிடோ அணிந்திருந்தார். இது காஜல் அகர்வாலின் உடைக்கு பொருத்தமான தோற்றத்தைக் கொடுத்தது.\nஇது திருமண வரவேற்பின் போது ரொமான்டிக்கான போஸில் காஜல் மற்றும் கிட்சுலு கொடுத்த போஸ். இதுவும் காஜல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோக்களில் ஒன்றாகும்.\nஇது காஜல் மற்றும் கவுதம் கிட்சுலு திருமணத்திற்கு பின் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடர புது வீட்டில் பூஜை நடக்கும் போது எடுத்த போட்டோ.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமாலத்தீவுக்கு ஹனிமூன் சென்ற காஜல் அகர்வால் வெளியிட்ட புதிய ரொமான்டிக் போட்டோக்கள்\nதனது ஹனிமூன் போட்டோக்களை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட காஜல்\n2021 பில்போர்டு இசை விருது விழாவிற்கு படுகவர்ச்சியான உடையில் வந்து கலக்கிய பிரபலங்கள்\nஇசை விருது விழாவிற்கு கணவருடன் தொடை தெரியும் செக்ஸியான உடையில் வந்த பிரியங்கா சோப்ரா\n2021 மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற மெக்ஸிகோவின் ஆண்ட்ரியா மீசா பற்றிய சுவாரஸ்ய விஷயங்கள்\nஇன்ஸ்டாவில் கண்ணைக் கவரும் செக்ஸியான புடவையில் எடுத்த போட்டோவை வெளியிட்ட காஜல்\n2021 லேக்மீ ஃபேஷன் வீக்கில் கவர்ச்சிகரமான உடையில் ராம்ப் வாக் நடந்த பிரபலங்கள்.\n2021 கிராமி விருது விழாவிற்கு பார்ப்போரின் வாய் பிளக்க வைக்கும் செக்ஸியான உடையில் வந்த பிரபலங்கள்\nசூட்டைக் கிளப்பும் பிகினியில் தாறுமாறு போஸ்களைக் கொடுத்து சூடேற்றிய வேதிகா\n2021 கோல்டன் குளோப் விருது விழாவிற்கு கண்கவர் ஆடைகளை அணிந்து கலக்கிய பிரபலங்கள்\nபார்ப்போரின் வாயைப் பிளக்க வைக்கும் செக்ஸி���ான உடையை அணிந்து வந்த பிரபலங்கள்\nஇணையத்தில் தீயாய் பரவும் நடிகை மாளவிகா மோகனனின் சூடேற்றும் போட்டோ...\nNov 6, 2020 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகலவியின் போது ஆண்கள் மற்றும் பெண்கள் உடலில் ஏற்படும் விசித்திர மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nஉடலுறவின் போது இந்த உணர்வு வரவே கூடாதாம் வராம இருக்க என்ன பண்ணனும் தெரியுமா\nபச்சை பட்டாணி காளான் மசாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/4719.html", "date_download": "2021-06-14T11:23:06Z", "digest": "sha1:OJPSKCKGVVSX3VWKSFTIHYCC7A5LGNWN", "length": 8540, "nlines": 90, "source_domain": "www.dantv.lk", "title": "சேவையில் இருந்து நீக்கப்பட்ட பொலிஸ் சிப்பாய்கள் கொழும்பில் கவனயீர்ப்பு – DanTV", "raw_content": "\nசேவையில் இருந்து நீக்கப்பட்ட பொலிஸ் சிப்பாய்கள் கொழும்பில் கவனயீர்ப்பு\nபொலிஸ் திணைக்களத்திலுள்ள அதிகாரிகளது அலட்சியத்தினால், சேவையில் இருந்து நீக்கப்பட்ட பொலிஸ் சிப்பாய்கள், கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு முன்பாக முகாமிட்டு, கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.\nதங்களுக்கு உரிய வகையில், மீள் நியமனம் வழங்கும் வரை உயிர்நீங்கினாலும் போராட்டத்தில் இருந்து விலகப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளனர்.\nகடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை, பொலிஸ் சேவையில் இருந்து நீங்கிய முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் பலர், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக, இன்று பகல் கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.\nபாராளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களுக்கும், அதேபோல அரச தலைவரான ஜனாதிபதிக்கும், பல்வேறு கோரிக்கைக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்ட போதிலும், இதுவரை தீர்வு கிடைக்காத நிலையிலேயே, இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதன் போது கருத்து வெளியிட்ட, முன்னாள் பொலிஸ் அதிகாரி பிரசாத் அபேகுணசேகர…\n‘2005 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை, பொலிஸ் திணைக்களத்தின் சில திறனற்ற செயற்பாடு காரணமாக சேவையில் இருந்து விலக நேரிட்ட சிப்பாய்களே இன்று ஜனாதிபதியை சந்திக்க வந்துள்ளோம்.\nபல மாதங்களாக ஜனாதிபதிக்கும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதங்கள் எழுதினோம்.\nஆனால் ஒரு கடிதத்திற்கும் பதில் கிடைக்கவில்லை.\nஅரசியல் அடிவருடிகளுக்கு பதவிகளும், பட்டங்களும் கிடைத்த போதிலும் எமக்கு ஒரு பதில்கூட கிடைக்கவில்லை.\nஅண்மைய ஊடக சந்திப்பின் போதும், அதேபோல ஜனாதிபதி, தேர்தல் மேடையிலும் சேவையில் இருந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் நிபந்தனையற்று இணையலாம் என்று கூறியிருந்தார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், சுயேற்சையாக நாங்கள் இணைவதற்கு தயாரான போதிலும் இதுவரை சமிக்ஞை கிடைக்கவில்லை.\nஇராணுவத்தில் 11 ஆயிரம் சிப்பாய்களுக்கு ஒரே இரவில் மீள் நியமனம் வழங்கப்பட்ட போதிலும், இங்கே 3 ஆயிரம் பேரே உள்ளனர்.\nஜனாதிபதி தயார் என்ற போதிலும் பொலிஸ் ஆணைக்குழு தடுக்கின்றது.\nதீர்வு கிடைக்கும் வரை இந்த இடத்தைவிட்டு உயிர்பிரிந்தாலும் நீங்க மாட்டோம்’\nகொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை\nபோகம்பறை சிறை கைதிகள் கூரை மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபூஸா சிறைச்சாலையில் 36 கைதிகளுக்கு கொரோனா\nஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு இலங்கை எதிர்ப்பு\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9/", "date_download": "2021-06-14T12:00:46Z", "digest": "sha1:WWPHF6W7JZYE2CMNU2VUBALTYRRR5VSH", "length": 10177, "nlines": 102, "source_domain": "www.toptamilnews.com", "title": "மார்கட் ராபியின் முதல் ஹார்லி க்வின் லுக் இணையத்தில் வெளியானது - TopTamilNews", "raw_content": "\nHome சினிமா மார்கட் ராபியின் முதல் ஹார்லி க்வின் லுக் இணையத்தில் வெளியானது\nமார்கட் ராபியின் முதல் ஹார்லி க்வின் லுக் இணையத்தில் வெளியானது\nபிரபல ஹாலிவுட் நடிகை மார்கட் ராபி முதன்முறையாக ஹார்லி க்வின் கதாபாத்திரத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.\nலாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகை மார்கட் ராபி முதன்முறையாக ஹார்லி க்வின் கதாபாத்திரத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.\nடிசி எக்ஸ்டன்டட் ஃபிலிம் யுனிவர்ஸ் திரைப்படத் தொடரில் ‘பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே’ படம் சமீபத்தில் வெ��ியானது. பிரபல ஹாலிவுட் நடிகை மார்கட் ராபி இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் திரைக்கு வெளியான முதல் வாரத்தில் குறைந்த வசூலை பெற்று, இந்த திரைப்படத் தொடரிலேயே மிகவும் குறைவான முதல் வார கலெக்ஷனை பெற்ற படமாக ‘பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே’ மாறியுள்ளது. சுமார் ரூ.700 கோடிக்கும் அதிகமான வசூலை இந்தப் படம் முதல் வாரத்தில் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாறாக இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.578 கோடி வசூலை மட்டுமே இந்தப் படம் முதல் வாரத்தில் வசூலித்துள்ளது.\nஅந்த வகையில், இந்த திரைப்பட தொடரில் குறைவான முதல் வார கலெக்ஷனை பெற்றதாக கருதப்படும் ‘ஷசாம்’ படத்தின் வசூலை விட (ரூ.1132 கோடி) ‘பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே’ மிகக் குறைவான வசூலை பெற்றுள்ளது. இந்த நிலையில், ஹார்லி க்வின் கதாபாத்திரத்தில் மார்கட் ராபி முதன் முறையாக நடித்தபோது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.\n2016-ஆம் ஆண்டு வெளியான சூசைட் ஸ்க்வாட் படத்தில் முதன்முறையாக ஹார்லி க்வின் கதாபாத்திரத்தில் மார்கட் ராபி நடித்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது வெளியாகியுள்ளது.\nநகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் – சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு\nசென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலர்களாக முஜிப் ரஹ்மான், சுஜின் ஆகியோர் பணியாற்றினர். அந்தப் பகுதியில் பாதி ஷட்டர் திறக்கப்பட்ட நிலையில் இருந்த நகைக்கடையை கண்ட இவர்கள், ஊரடங்கு காலத்தில்...\nடாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்\nவிருதுநகர் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு கிளம்பி சென்றனர்.\nநாளை மறுநாள் முதல் அருங்காட்சியகங்கள் திறக்கப்படும் – மத்திய தொல்லியல் துறை அறிவிப்பு\nகொரோனா காரணமாக இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் வரும் 16ஆம் தேதி முதல் திறக்கப்படும் என மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம்...\n39 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் மேலும் 39 ஐஏஎஸ் அத��காரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். உள், மதுவிலக்கு மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/book-review-veerappan-history", "date_download": "2021-06-14T11:07:00Z", "digest": "sha1:QIM6VOUEY2RDKYULUFGEU56XYNDBZV2Y", "length": 7170, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 20 January 2021 - படிப்பறை | book-review-veerappan history - Vikatan", "raw_content": "\n‘ரஜினி பாராட்டு... ரஹ்மான் மியூசிக்... சூப்பர்ல’ - செம குஷியில் சிவகார்த்திகேயன்\nவிகடன் TV: “நாலு பேருக்கு நற்றிணை தெரியட்டுமே\n“அஜித் வேண்டாம்னு நினைக்கிறார்... அமிதாப்புக்கு பிடிச்சிருக்கு\nமாறா - சினிமா விமர்சனம்\nவிகடன் TV: சீரியலுக்கு பொங்கல் லீவு\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\nராஜா என் லைஃப்... ரஹ்மான் என் லவ்\n“என்னை இந்தி கத்துக்கச் சொன்னார் கமல்\nபடிப்படியாக பறிபோகும் தமிழர் உரிமைகள்\nமந்திரி தந்திரி: ராஜேந்திர பாலாஜி\nமந்திரி தந்திரி: நிலோஃபர் கபில்\nதிருந்தாத ட்ரம்ப்... அமெரிக்க அவமானம்\n“ஆளுறவங்க தனக்குன்னு எதையும் எடுத்துக்கக் கூடாது\nவழிமாறும் வாட்ஸ்அப்... வெளியேறி விடலாமா\nவணிகத் தெருவின் வார்த்தை ஓவியர்\nஉலகை இயக்கும் இந்தியர்கள் - 11\n - கொண்டைய மறைக்காத ரீமேக்\nஏழு கடல்... ஏழு மலை... - 24\n15 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2015/01/16.html", "date_download": "2021-06-14T12:37:39Z", "digest": "sha1:46IH5Q3YBBVO6BDS6BERQ2TCOYRSXI5K", "length": 30447, "nlines": 464, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: எங்கள் பயணம் [துபாய்-16]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nதுபாயில் உள்ள மிகப்பெரிய பூந்தோட்டத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் ஏற்கனவே ’இன்பச் சுற்றுலா இனிதே நிறைவடைந்தது’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தேன். http://gopu1949.blogspot.in/2014/12/blog-post.html அதில் இடம்பெறாத ஒருசில படங்கள் இதோ தங்களின் பார்வைக்காக:\nமதியம் 1 மணி நல்ல வெயில்\nமேலே பூப்பந்தல் - கீழே சிற்றுண்டி சாலை\nகீழேயுள்ள நம் தலையில் விழாதபடி ....\nநிறைய பூந்தொட்டிகள் - மேலே பூப்பந்தலாக ...\n\"பூக்களை விட அந்தப் பூக்காரி நல்ல அழகு \nஅவள் மூக்குக்கும் வாய்க்கும் இடையே\nவலது பக்கமாக ஓர் மச்சம் உள்ளது.\nஅது நல்ல அதிர்ஷ்ட மச்சமாக்கும் \n[உங்களில் அதி��்ஷ்டம் உள்ளவர்களுக்கு மட்டுமே அது தென்படும் \nஇப்போ தெரியுதா அவளின் அந்த அதிர்ஷ்ட மச்சம் \nவெட்கத்தில் தலை கவிழ்ந்த பூக்களோ \nபூப்போன்ற மனம் கொண்ட மணம் வீசும் மகன்\nஆத்துல வந்துச்சு ..... மணலிலே சொருகிச்சு ..... என்பார்கள்.\nகார்களுக்கும் அது துபாயில் பொருந்துமோ \nஇருவருக்கும் இடையே தோகை விரித்ததோர் மயில்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:00 AM\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா...\nரொம்ப சூப்பராக இருக்கு, இப்ப துபாயிலா இருக்கீறீர்கள்\nவாங்கோ மேடம். வணக்கம். நலமா \nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி மேடம்.\nஇல்லை மேடம். திருச்சிக்குத் திரும்பி விட்டேன். 15.11.2014 முதல் 13.12.2014 வரை சுமார் ஒரு மாதம் துபாய் போய் இருந்தேன்.\nடிஸம்பர் மாதம் வெளியிட்டுள்ள இதற்கு முந்திய பகுதி-1 முதல் பகுதி-15 வரை நேரம் கிடைக்கும்போது பாருங்கோ. பெரும்பாலும் படங்களாகவே இருக்கும்.\n இந்த இடங்களை நேரில் சென்று பார்க்க\nவேண்டும் என்று ஆவலாக உள்ளதே வாய்ப்புக் கிடைத்தால் ஓடி\nவந்து பார்ப்பேன் அம்மாவுக்கும் மகனுக்கும் வாழ்வில் மறக்கவே\nமறக்க முடியாத தருணங்களாக இவை அமைந்திருக்கும் என்றே\nஎண்ணுகின்றேன் .தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்\nஎன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி வரவிற்கும்\nபாலைவனத்தில் மலர்ச்சோலை. மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்று சும்மாவா சொன்னார்க்ள முன்னோர். படங்கள் நன்றாக இருக்கின்றன.\nவணக்கம் அண்ணா... தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..\nவண்ணத்து பூச்சியில் இருக்கும் இருவரின் படமும் மிக நன்றாக உள்ளது.\nதங்களுக்கும், பதிவுலக நட்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...\n மனதைக் கொள்ளைக் கொள்ளுகின்ரன பூக்களும் அதன் வடிவங்களும்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருகும் எங்கள் இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nதங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா\nநேரில் செல்லும் வாய்ப்பு கிடைக்காது.\nஆனால் நேரில் பரததிபோன்ற உணர்வை உங்கள் பதிவு அற்படிதிவிட்டது.\nநிறை மங்கலம் நீடு புகழ் பெற்று அனைவரும் நல்வாழ்வு வ���ழ இறைவன் நல்லருள் பொழிவானாக\nதங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், கோபு ஸார்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nஇனிய இன்பம் தரும் புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் கோபு அண்ணா\n//\"பூக்களை விட அந்தப் பூக்காரி நல்ல அழகு \nம். அதைவிட உங்க பக்கத்துல நிக்கற அந்த நீலப் புடைவைக்காரி அழகோ அழகு.\nபறக்கத்தயாராய் இருக்கும் ரெண்டு பட்டாம்பூச்சிகளும் சூப்பர். புகைப்படங்கள் எல்லாம் சூப்பரோ சூப்பர். எப்பவாவது பொழுது போகலைன்னா உங்க துபாய் சுற்றுலாப் பதிவுகளில் வலம் வந்தால் போதும்.\nஒரு பெரிய பூசணிக்காய் வாங்கி உங்களுக்கும், மன்னிக்கும் யாரையாவது விட்டு சுத்திப் போடச் சொல்லுங்கள்.\nமனம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nவாவ்....அருமையான இடம்....அழகான புகைப் படங்கள்....அற்புதம் சார் இப்பவே துபாய்க்குப் போகலாம்போல ஆசையா இருக்கு...சூ......ப்பர்\nபுகைப்படங்கள் அனைத்தும் மிக அழகு\nநான் இன்றுதான் உங்கள் ப்ளாகிற்கு வந்தேன். உங்கள் குடும்பத்தார்\nஅனைவருடன் உங்களுக்கும் வாழ்த்துகள். ஆசிகளும். தம்பதி ஸமேதரான படங்கள்,மகனுடனான படங்கள்,பூங்கா, யாவும் பார்க்க மிக்க அருமையாகவும்,பெருமையாகவும் இருக்கிறதெனக்கு. அன்புடன்\nஆஹா, ஆச்சி, வாங்கோ, வணக்கம்.\n//anaithum kankalukku niraivaana padangal அனைத்தும் கண்களுக்கு நிறைவான படங்கள் //\nஇன்றுதான் முதன் முதலாக நீங்க இந்தப்படங்களைப் பார்க்கிறீர்கள் போலிருக்கிறது. :) மிக்க மகிழ்ச்சி. ஆச்சியின் அபூர்வமான வருகைக்கு நன்றிகள்.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் கோபு சார். அத்தனைப் படங்களும் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல அவ்வளவு அழகு. பூக்காரி அழகுதான். அதைவிட அழகு தாங்களும் துணைவியாரும் உள்ள படங்கள். பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து அழகு மயிலாய் தோகை விரித்து மகிழ்வான தருணங்களைப் பகிர்ந்துகொள்ளும் நிறைவு தங்களிருவரின் முகங்களிலும் தெரிகிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள் இருவருக்கும்.\nநான் படிக்காமல் பார்க்காமல் விட்டுப் போன பதிவுகளையும், நான் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பிய தாங்கள் பயன்படுத்தும் கேமராவைப் பற்றியும் மின்னஞ்சல் வழியே தெரியப் படுத��திய தங்களுக்கு நன்றி.\nஅருமையான பதிவுக்கும், படங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nபூக்காடுகள் அழகோ அழகு. ஆமா உங்காத்து மாமி பக்கத்தில் இருக்கும் போதே பூக்களை விட பூக்காரி அழகுன்னு ஜொள்ளு விடறீங்களே ஓ ஓ மாமிய பாத்துதான் சொன்னீங்களோ அப்பன்னா ஓ கே:)))\nஇந்த பதிவுக்கு கொஞ்சம் காமெடி கலந்து பின்னூட்டம் போட்டேன். உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலைலாம்னு அந்த கமெண்ட போகவே இல்ல.. மொபைல்ல ஸேவ் பண்ற வசதிலாம் இல்ல.\nபுத்தாண்டில் புதிதாய் பூத்த மலர்களாய் அருமையான படங்கள்..வாழ்த்துகள்...\n//புத்தாண்டில் புதிதாய் பூத்த மலர்களாய் அருமையான படங்கள்..வாழ்த்துகள்...//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.\n பட்டர்ப்லை சேரு பல வித மயிலு பொரவால (மயிலு களுத்து கலர் சேலை கட்டிருக்கும்) திருமதி குருஜி& எங்கட குருஜி அல்லாமே சூப்பருங்கோ. உங்கட மொகம் பூராவும் சந்தோசம் தெரியுதுங்கோ. அது கண்டுகிட்டு எனக்கும் சந்தோசமாகீது.\nலைஃபை சூப்பரா என்ஜாய் பண்றீங்க. அகத்தின் அழகு முகத்தில் நனறாகவே தெரிக்றது.\n// \"பூக்களை விட அந்தப் பூக்காரி நல்ல அழகு \"// சரிதான். மச்சக்கன்னியோ...நல்லாத்தான் கண்டுபுடிக்கிறீங்க லொக்கேஷன். உணவகம்...பாலைவனத்தில் ஒரு வண்ணப்பூஞ்சோலை..அருகே சிறகடிக்கும் இளம்-வண்ணத்துப்பூச்சிகளாய் நீங்கள்..அருமை..\n//பறந்து போகாத பட்டாம்பூச்சிகள் கொள்ளை அழகு\nஆரண்ய நிவாஸ் 'சிறுகதைத் தொகுப்பு நூல்’ வெளியீடு \nநகைச்சுவை உணர்வுகள் உள்ளவரும், எனது அருமை நண்பரும், என்னுடன் ஒரே அலுவலகத்தில், ஒரே துறையில் ஆனால் வேறு பிரிவினில் பணியாற்றியவர...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\n அனைவருக்கும் வணக்கம். என் சென்ற பதிவினில் “அடடா ... என்ன அழகு ‘அடை’யைத் தின்னு பழகு” என்ற தல...\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\nபூம்..பூம்..பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி \nபூம்..பூம்..பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி பூம்..பூம்..பூம் மேளம் கொட்டி சேதி சொன்னான்டி பூம்..பூம்..பூம் மேளம் கொட்டி சேதி சொன்னான்டி \nஅலைகள் ஓய்வதில்லை அதுபோலவே விருதுகளும் ஓய்வதில்லை. மீண்டும் ஓர் விருது வழங்கப்பட்டுள்ளது. வழங்கியவர்: திருமதி விஜ...\nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் \nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் அனுபவம் By வை. கோபாலகிருஷ்ணன் 04.01.2013 அன்று 'மூன்றாம் சுழி' எ...\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\nஜா ங் கி ரி\nஜா ங் கி ரி [ சிறுகதை ] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- அந்த ஒண்டிக்குடுத்தனத்தின் பொதுத் திண்ணையில், அடிக்கும் வ...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\nஎங்கள் ப்ளாக் .... ஒட்டுமொத்தமாக .... எங்கள் வீட்ட...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-15 of 16 ...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் ..... பகுதி-14 of 16 [91-94]\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-13 of 16 [81-...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-12 of 16 [71-...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-11 of 16 [61-70]\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-10 of 16 [51-60]\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-9 of 16 [43-50]\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/4 of 1...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/3 of 16...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/2 of 16...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/1 of 16...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-7 of 16 [31-39]\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-6 of 16 [24-30]\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-5 of 16 [17-23]\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-4 of 16 [11-16]\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-3 of 16 [7-10]\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-2 of 16 [2-6]\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-1 of 16 [1]\nஅன்பு நிரம்பி வழியும் காலிக் கோப்பை [துபாய்-20]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2013/08/", "date_download": "2021-06-14T12:16:41Z", "digest": "sha1:WNHUEPRMBOID6IJ2Q7UBNZQMSTRV6HOA", "length": 27012, "nlines": 366, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2013 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n283. உள் முகம் அதிசயம்\n30 ஆக 2013 22 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nதாகம் தீவிர அறிவுத் தாகம்.\nமோகம் நிறை தமிழின் தாகம்.\nதாகம் தணியாத அன்புத் தாகம்.\nநாகம் போன்றது பணத்தின் தாகம்.\nபாகம் பாகமாய் பலவகைத் தாகம்\nபாகம் பிரிக்கு மெத்தனை ராக��்\nதேகம் தேயச் சாவு வரையும்\nதாக வேகத் தவிப்பி லுலகம்.\nஏகமா யிவை எதிரொலிக்கும் வேகம்\nமேகம் தொடவும் பாதாளம் வரையும்\nசோகம், இன்பம் தொடர் முயற்சியாய்\nஊகம், உறுதியாய் உயரும் வரைக்கும்\nஅயராத வரைக்கு மதற்கு அப்பாலும்\nஉயரம் தொடவும் அடுத்தொரு தாகம்\nயுகயுகமாய்ப் பல ராகம் மனிதனுள்\nபுகும் தாக உள்முகம் அதிசயம்\nபா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.\n4.2006 இனிய நந்தவனம் இதழில் பிரசுரமானது.\n28 ஆக 2013 29 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை (இயற்கை)\nகிழிக்கும் ரௌம்மிய இசைத் தட்டாய்\nபா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.\n17-1- 2003- ரி.ஆர். ரி தமிழ்அலையில்\n2006 இலண்டன் தமிழ் வானொலியில்\n(முன்றில் – வீட்டின் முன்புறம். முன்றில் – வாயில் முற்றம்.)\n51. அதிகம் சிரிக்கிறான் ஆதவன்.\n23 ஆக 2013 30 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை (இயற்கை)\nபா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.\n(குதிரைநடை – கம்பீர நடை, பெருமிதநடை. எல்லவன் – சூரியன். முனிவு – சினம்)\n21 ஆக 2013 25 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)\nஇதயக் குகைகள் தான் எத்தனை வகை\nஉதயமாகும் மிகை எண்ணங்கள் தொகை\nஉதிக்கும் பகை, நகை, வகை\nஉலக வாழ்விற்கு ஊறுகாய்ச் சுவை.\n19. சிறுவர் பாடல் வரிகள்.\n19 ஆக 2013 20 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in சிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது)\nமரக் குதிரை (சிரித்து ஆடுங்கோ)ஆடுங்கோ\nவண்ணத்திப் பூச்சி வண்ணத்திப் பூச்சி\nவண்ணம் பலவே வண்ணம் பலவே\n14 ஆக 2013 18 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை (இயற்கை)\nஇந்திர நீல முழுமை இரவில்\nசந்திர முத்தம் ஆகாய நுதலில்.\nசுந்தரக் கதிரவன் பகல் முழுவதில்\nஅந்தர முத்தம் ஆகாயம் பூமியில்.\nஅந்தி பகலில் தாரகைத் தேவதைகள்\nதந்த முத்தம் எந்தச் சந்தில்\nகாந்தப் பூமி உருண்டு சுழன்று\nபாந்தமாய் முத்தம் வாங்கிச் செல்லுதோ\nஇயந்திர சரசம் மாநிலம் முழுதும்\nதந்திர சரசம் மானுடம் முழுதும்\nஉந்திக் குதித்து இதயக் கேந்திரத்தில்\nகுந்துதே இந்த மனச் (உணர்வுச்) சிந்து.\nவிந்தையெனக் கெந்து மிந்த உந்தல்\nசந்தமோ வெறும் மந்தமோ அறியேன்.\nவிந்தைச் சிந்தையில் சிந்திய பந்தல்\nபிந்தாது குந்தட்டும் மனப் பொந்திலே.\nபா ஆக்கம் பா வானதி. வேதா. இலங்காதிலகம்.\n18. பெண்ணெ உன் பங்கு பெரிது\n11 ஆக 2013 25 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை. (பெண்மை)\nபெண்ணெ உன் பங்கு பெரிது\nபா ஆக்கம் பா ���ானதி வேதா. இலங்காதிலகம்.\n07 ஆக 2013 22 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)\nபிரார்த்தனை செய்த நிலவாக விழிக்கும்.\n28. என் கணனி அனுபவம்.\n04 ஆக 2013 42 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in சிறு கட்டுரைகள்.\nஆரம்பத்தில் கவிதைகளைத் தமிழில் பாமினியில் எழுதி ரி.ஆர்.ரி தமிழ், அலை, இலண்டன் தமிழ் வானொலிக்கு மின்னஞ்சலில் அனுப்பியபடி இருந்தேன்.\nதமிழ் எழுத்துக்களை (பாமினி வேறும் தமிழ் எழுத்துகளை) எமது நகரத்து நண்பர் ஒருவர் பதிந்து தந்தார். இவருக்கு நன்றி.\nகணனியில் இணையத் தளங்கள் பார்ப்பது, கவிதைகள், செய்தி வாசிப்பது என்று காலம் போனது. இதைக் கணவரும் செய்வார். 3 புத்தகங்கள் வெளியிட்டதும் கையெழுத்துப் பிரதிகளை அனுப்பித் தான்.\nஆனால் புத்தகங்களை மக்களிடம் பரப்புவதில் சிரமம் இருந்தது. இணையத்தளம் திறக்கலாம் என்று எண்ணம் உதித்தது. இளம் நண்பர்களிற்கு வந்து உதவி செய்ய நேரமே இல்லை. உதவி கேட்டால் மளமளவென செய்தனர் அதைக் காட்டித் தரும் உதவி மனமில்லை.\nநானாகவே வேட்பிரஸ் – புளோக் விவரங்களை வாசித்து அறிந்து வேட் பிரஸ்ல் புகுந்தேன். எனது மருமகள் முகப்புச் செய்வதில் முதன் முதலில் உதவினாள்.\nபின்னர் சகோதரர் எழுத்தாளர், கவிஞர் வித்தியாசாகர் அதைத் தமிழாக்கி ” வேதாவின் வலை ”..யென்று எழுதுங்கள் என்றேன் – எழுதினார்.\n” தமிழ் பேசி தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம் ” என்றது அவரது வசனமே.\nஇன்னும் மேலும் உதவிகள் அவ்வப்போது நண்பர்களிடம் கேட்டு செய்தேன். கணவர் இதில் ஆர்வமில்லை.\nடேனிஸ் மொழியில் கணனி அடிப்படைக் கல்வி ஒரு கிழமை எடுத்தேன். மவுஸ் பிடிப்பதே ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது.\nதமிழ் எழுத்தை யூனிக்கோட்டிற்கு மாற்றுவதில் சுவிஸ் நண்பர் எழுத்தாளர் செய்தியாளர் கவிஞர் ஏ.ஜே.ஞானேந்திரன் வீட்டிற்கு வந்த போது ” இப்படி இருங்கள்” என்று கணனியில் உட்கார வைத்துக் கேட்டு அறிந்து கொண்டேன். எழுத்துருமாற்றியைப் பாவிக்கிறேன். இது எனக்குச் சுகமாக உள்ளது. ஏஜேஜிக்கும் மிகுந்த நன்றி.\n600க்கும் மேற்பட்ட கவிதைகள் வலையில் பல தலைப்புகளில் பாமாலிகை (பாக்களின் மாலை) என்று இட்டுள்ளேன். தமிழ் மணத் தொடர்பு சிறிது காலமாகவே உள்ளது. வேறும் தமிழ்வெளி. தமிழ் 10, இன்ட்லி, வலைப்பூக்கள் என்றும் இணைக்கிறேன்.\nஆரம்பத்தில் மேசைக் கணனியாக இருந்தது. இப்போது ��டிக்கணனியாக உள்ளது. திடீரென செத்துப் போகும் மேசைக் கணனி. காரணம் வைரஸ் மெயில்களைத் திறப்பது. இவைகளைப் பார்த்துத் திறப்பது, தவிர்ப்பது என்பதும் கூடக் காலப் போக்கில்; அனுபவப் படிப்பாகப் தான் படிக்க முடிந்தது.\nஇவைகளை நிர்த்தாட்சணயமாக அழிக்க இப்போது நன்கு பழகியுள்ளேன்.\nவலை திறந்து 3 வருடங்கள் முடிந்து விட்டது. இன்னும் பல எனது பேரனிடம் படிக்கலாம் என்று எண்ணுகிறேன்.\nஎக்சீலில் கணக்கு எழுதுவது, வங்கி அலுவல்கள் போன்றவை எனது கணவர் செய்வார்.\nஇன்னும் பல படிக்க உள்ளது. பார்ப்போம்.\nசகோதரர் தமிழ் இளங்கோ இத் தொடர் பதிவை எழுதக் கேட்டதற்கு மிகுந்த நன்றி. சுவைபட எழுத முடியவில்லை.\nஇத் தொடர் பதிவை எழுத சகோதரி இளமதியை http://ilayanila16.blogspot.de/அழைக்கிறேன்.\nhttp://hainallama.blogspot.dk/ டாக்டர் முருகானந்தம் அவர்களை அழைக்கிறேன்.\n3 பேர் போதுமென்று நினைக்கிறேன்.\n02 ஆக 2013 16 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/626953/amp?ref=entity&keyword=Anganwadi%20Centers%20for%20Children%3A%20Municipal%20Commissioner%20Information%20Children%20for%20Anganwadi%20Centers%20of%20Reorganization", "date_download": "2021-06-14T11:36:10Z", "digest": "sha1:K7W5GEPVOFN2HXJKRXHA5ZTFIGT2JQ3H", "length": 9773, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "சூனாம்பேடு அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: குழந்தைகள் உள்பட 4 ���ேர் படுகாயம் | Dinakaran", "raw_content": "\nசூனாம்பேடு அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம்\nசெய்யூர்: சூனாம்பேடு அருகே தனியார் பஸ் நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் இருந்து, சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 18 பேர் தனியார் பஸ்சில் நேற்று மதியம் புறப்பட்டனர். செய்யூர் அருகே சூனாம்பேடு அடுத்த ஈசிஆர் சாலை கப்பிவாக்கம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தறிக்கெட்டு ஓடி நிலைதடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில், பஸ்சில் பயணம் செய் ஒரு வயது மற்றும் ஒன்றரை வயது குழந்தைகள், ஒரு பெண் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். தகவலறிந்து சூனாம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த 4 பேரை மீட்டு மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். லேசான காயமடைந்தவர்களை, அருகிலுள்ள அரசு மருத்துமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர். இந்த விபத்தால், ஈசிஆர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.\nகொரோனாவால் தவிக்கும் தொழிலாளர்களுக்காக இளம்பெண் நடத்தும் ஊரடங்கு முகாம்: உடற்பயிற்சி, யோகா, சுயதொழில் என கரைபுரளும் உற்சாகம்..\nமுத்தரசன் தலைமையில் சேலத்தில் சோசலிசம் - மம்தாபானர்ஜி திருமணம்\nசிவகாசியில் 35 நாட்களுக்கு பிறகு பட்டாசு ஆலைகள் மீண்டும் திறப்பு\nஹைட்ரோ கார்பன் எடுக்கும் முயற்சியை கைவிடாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்: மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை\nஹெல்மெட், முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை\nநீட் தேர்வால் தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தரவுகள் திரட்டப்படுகிறது : நீதிபதி ஏ.கே.ராஜன்\nமுகக்கவசம், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் தான் எனக்கு கொரோனா வந்தது.: புதுச்சேரி முதல்வர்\n61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவு: கடலோர மாவட்டங்களில் மீன்பிடிக்க செல்ல ஆயுத்தம்..\nசிவகாசியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து.: ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்\n: டாஸ்மாக் கடைகளை திறப்பது தவிர தமிழக அரசுக்கு வேறு வழியில்லை...ப.சிதம்பரம் கருத்து..\nபாணாவரம் பகுதியில் வெளி மாநில மதுபாட்டில்கள் விற்பனை படுஜோர்\nபுதிதாக அமைத்து 5 மாதத்தில் மீண்டும் சேதமான சாலை-வாகன ஓட்டிகள் அவதி\nதேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை அட்டகாசம்\nபராமரிப்பின்றி பாழான நயினார்குளம் சாலையில் உருவான ராட்சத பள்ளம்-வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்\nபோக்குவரத்து நெரிசல் குறைக்கும் வகையில் கிரீன் சர்க்கிள் பூங்கா அளவை குறைக்கும் பணியை கிடப்பில் போட்ட அதிகாரிகள்\nமிருகண்டா அணையை சீரமைக்க வேண்டும்-கலசபாக்கம் விவசாயிகள் கோரிக்கை\nசிற்றாறு தண்ணீரை ஆற்றில் திறந்துவிடுவதால் மானூர், களக்குடி குளங்கள் நிரம்புவதில் மீண்டும் சிக்கல்\nபுதுச்சேரி சபாநாயகர் பதவிக்கு போட்டியிட பாஜக எம்.எல்.ஏ. செல்வம் மனு தாக்கல்\nதடுப்பூசி போடும் முகாம்களில் ஆர்வத்துடன் திரளும் பொதுமக்கள்: மதுரையில் நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருப்பு..\nசெங்கம் தாலுகாவில் அட்டூழியம் பனை மரங்களை வெட்டிக்கடத்தும் சமூக விரோத கும்பல்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tn.gov.in/ta/scheme", "date_download": "2021-06-14T13:01:39Z", "digest": "sha1:HWY4BEM2VQJU5PNF4MPV23ODUH7HADBV", "length": 2656, "nlines": 51, "source_domain": "portal.tn.gov.in", "title": "Schemes | Tamil Nadu Government Portal ​", "raw_content": "\nஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை\nபிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை\nகூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை\nகைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nகுறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை\nதமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை\nசுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை\nஇளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை\nமாற்றுத் திறனாளிகள் நலத் துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/ashish-nehra-seeks-cricketers-support-to-conduct-ipl-2020-with-safe-amid-covid-19-pandemic-qedslo", "date_download": "2021-06-14T13:22:36Z", "digest": "sha1:VF5DIYNVQY6IARPNBV52PZX57RA6RTPK", "length": 9426, "nlines": 75, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆர்ச்சர் மாதிரி ஆளுலாம் கொஞ்சம் அடக்கிட்டு இருக்கணும்..! முன்கூட்டியே எச்சரிக்கும் ஆஷிஸ் நெஹ்ரா | ashish nehra seeks cricketers support to conduct ipl 2020 with safe amid covid 19 pandemic", "raw_content": "\nஆர்ச்சர் மாதிரி ஆளுலாம் கொஞ்சம் அடக்கிட்டு இருக்கணும்.. முன்கூட்டியே எச்சரிக்கும் ஆஷிஸ் நெஹ்ரா\nஐபிஎல் போட்டிகளின் போது கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி நிர்வாகத்தினர் என அனைத்து தரப்பினரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று ஆஷிஸ் நெஹ்ரா வலியுறுத்தியுள்ளார்.\nகொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் 13வது சீசன் நடப்பது உறுதியாகியுள்ளது. டி20 உலக கோப்பை ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டதால், செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை ஐபிஎல்லை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துகிறது பிசிசிஐ.\nஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் வீரர்களும் தயாராகிவருகின்றனர். கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஐபிஎல் தொடர் நடத்தப்படவுள்ளது. இருதரப்பு கிரிக்கெட் தொடர் போன்றதல்ல ஐபிஎல். ஐபிஎல்லில் அனைத்து நாட்டு வீரர்களும் ஆடுகின்றனர். எனவே இது சர்வதேச அளவில் பலரது பாதுகாப்பு சார்ந்த விஷயம். அதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வீரர்கள் பின்பற்றி நடக்க வேண்டியது அவசியம்.\nசர்வதேச அளவில் அனைத்து நாட்டு வீரர்களையும் ஒருங்கிணைத்து, அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் மிகவும் பாதுகாப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து, ஐபிஎல்லை நடத்தி முடிப்பது என்பது மிகச்சவாலான காரியம். அதற்கு வீரர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது அவசியம்.\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரின் போது, ஜோஃப்ரா ஆர்ச்சர் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாமல், தனது சொந்த ஊருக்கு சென்று திரும்பிய சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்து, ஆர்ச்சருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் அபராதமும் விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில், அந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி வீரர்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளார் ஆஷிஸ் நெஹ்ரா. இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய ஆஷிஸ் நெஹ்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர் சம்பவம் ஒன்றை பார்த்திருக்கிறோம். ஐபிஎல்லில் இதுமாதிரியான விதிமீறல் சம்பவங்கள் நடக்காது என நம்புவோம். ஐபிஎல்லை நடத்துவது என்பது இருதரப்பு தொடர் போன்றதல்ல. ஐபிஎல்லை நடத்துவது கொஞ்சம் கஷ்டம். எனவே ஐபிஎல்லை நல்ல, பாதுகாப்பான முறையில் நடத்தி முடிக்க வீரர்கள் பிசிசிஐ-க்கு ஒத்துழைப்பு ���ொடுக்க வேண்டும் என்று ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.\n#IPL2021 சாம்பியன் டீமுங்க அவங்க.. சிஎஸ்கேவின் நகர்வுகளை அணு அணுவா புகழ்ந்த கவாஸ்கர்\n#IPL2021 ஆறே மாசத்துல இவ்வளவு பெரிய எழுச்சியா.. சிஎஸ்கே அணியை கண்டு மிரண்டுபோன முன்னாள் வீரர்\nகடந்த ஐபிஎல் சீசனில் ஏன் ஆடல.. உண்மையான காரணத்தை சொன்ன சீனியர் வீரர்\n#AUSvsIND கேஎல் ராகுலிடம் மன்னிப்பு கேட்ட மேக்ஸ்வெல்..\nஐபிஎல் 2020: என்னோட ஹீரோ அவருதான்.. கபில் தேவ் புகழாரம்\nஒன்றிய அரசு பேச்சு..பின்னணியில் பிரிவினை..பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை என்.ஐ.ஏ. விசாரிக்கணும்..பாஜக அதிரடி\n#ICCWTC இந்தியாவைவிட நியூசிலாந்துக்குத்தான் சாதகம்.. சில பேர் அப்படி இல்லைனு சொன்னாலும் அதுதான் எதார்த்தம்\n#ICCWTC ஃபைனல்: இந்திய அணியில் அவங்க 2 பேருமே ஆடணும்.. பாக்., முன்னாள் வீரர் கருத்து\nஅதிமுகவில் எதிர்க்கட்சித் துணை தலைவர், கொறடா பதவி யாருக்கு.. ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு..\n#WIvsSA வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ஸ்டம்ப்புகளை கழட்டி எறியும் நோர்க்யா.. மளமளவென விக்கெட்டுகளை இழந்து திணறல்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/request-to-rescue-9-fishermen-the-eps-who-wrote-the-letter/cid3013556.htm", "date_download": "2021-06-14T13:01:24Z", "digest": "sha1:Z24N4EKEOMVBUTCAPMC7SHISJ7AWISOJ", "length": 5857, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "9 மீனவர்களை மீட்க கோரிக்கை! கடிதம் எழுதிய \"ஈபிஎஸ்\" அதுவும் \"", "raw_content": "\n9 மீனவர்களை மீட்க கோரிக்கை கடிதம் எழுதிய \"ஈபிஎஸ்\" அதுவும் \"பிரதமருக்கு\"\nகொச்சி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 நாகை மீனவர்கள் இன்னும் காணவில்லை என்ற தகவல்\nதற்போது தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது திமுக. மேலும் திமுக பெரும்பான்மை பிடித்து ஆளும் கட்சியாக உள்ளது. மேலும் எதிர்கட்சியாக தமிழகத்தில் குறிப்பிட்ட தொகுதிகளை கைப்பற்றி நல்லதொரு வலுவான அணியாக உள்ளது அதிமுக. மேலும் இவ்விரு கூட்டணிகள் மட்டுமே தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில���ம் வெற்றி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவராக அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.\nமேலும் இவர் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் சில வருடங்களாக இவரே முதல்வராக பணியாற்றினார் என்பதும் மக்கள் மனதில் விவசாய முதல்வர் என்ற பெயரையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சியை நடந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு அவ்வப்போது கடிதங்கள் எழுதி வருகிறார். இதனால் தமிழக மக்களுக்கு உதவும் எண்ணம் தான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இருக்கும் என்ற எண்ணம் தெரிகிறது .\nமேலும் தற்போது பிரதமருக்கு கடிதம் எழுதியாக கூறபடுகிறது கடிதத்தில் அவர் கூறியுள்ளார். ஒன்பது மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் கொச்சி அருகே காணாமல் போன நாகை மீனவர்கள் 9 பேரை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார் நாம் எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி. மேலும் இவர்கள் கடந்த 29ஆம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் என்பதும் இவர்கள் 9 பேர் இன்னும் கரை திரும்பவில்லை என்றும் உள்ளது. இதனால் தற்போது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/10180.html", "date_download": "2021-06-14T13:04:29Z", "digest": "sha1:VIZ2W3PET3Y5KSBQ5CCOO6B3RGMLJDLF", "length": 7671, "nlines": 79, "source_domain": "www.dantv.lk", "title": "மட்டு, புளியடிக்குடாவில், பங்கு ஆலய தந்தையர்கள் கௌரவிப்பு ! – DanTV", "raw_content": "\nமட்டு, புளியடிக்குடாவில், பங்கு ஆலய தந்தையர்கள் கௌரவிப்பு \nமட்டக்களப்பு மறை மாவட்ட மேற்றாசனத்தின் பிராந்திய கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய பங்கு தந்தையர்களை கௌரவிக்கும் நிகழ்வு, இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.\nகடந்த மூன்று வரு��ங்களாக மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தில் பங்கு தந்தையாகவும், கிறிஸ்தவ வாழ்வு சமூக உதவி பணியாளராகவும் பணியாற்றி தனது உயர் கல்வியினை தொடர்வதற்காக வெளிநாட்டு செல்லவுள்ள இயேசு சபை துறவி அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளாரை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வும், புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தின் புதிய பங்கு தந்தையாகவும், கிறிஸ்தவ வாழ்வு சமூக உதவி பணியாளராகவும் பணிகளை பொறுப்பேற்றுள்ள இயேசு சபை துறவி அருட்தந்தை ரிஜெட் பிச்சை அடிகளாரை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வும் இன்று புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடைபெற்றது.\nபுளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட திருப்பலியுடன் மேயர் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், அருட்தந்தையர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், நினைவு பரிசிகளும் வழங்கி வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் இயேசு சபை துறவிகளான அருட்தந்தை போல் சற்குண நாயகம், அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன், அருட்தந்தை ரிஜெட் பிச்சை, அருட்தந்தை அம்புரோஸ், அருட்தந்தை றொசான், பிராந்திய கிறிஸ்தவ வாழ்வு சமூக உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள், பங்கு மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nமறை மாவட்ட மேற்றாசனத்தின் பிராந்திய கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆன்மீகம் மற்றும் சமூக பணி வாழ்வில் தம்மை ஈடுபடுத்தி பணியாற்றுகின்ற அருட்தந்தையர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், அருட்தந்தை நவரெத்தினம் எழுதிய கிழக்கில் பிரான்சிய இயேசு சபையினர் என்ற நூல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. (007)\nமட்டு. ஆயித்தியமலையில் இரும்புக் கம்பியால் தாக்கி பெண் கொலை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 10 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nசுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதில் மக்கள் தவறிழைக்கின்றனர்- எஸ்.எம்.சபீஸ்\nமட்டக்களப்பில் 28 தொற்றாளர்கள் அடையாளம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%90-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B0/175-1951", "date_download": "2021-06-14T13:09:13Z", "digest": "sha1:4SV6LKXL3BHYVHPOJPIQRMJNGBT4NRJQ", "length": 7977, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஐ.தே.கவிலிருந்து ருக்மன் சேனாநாயக்க பதவி விலகவுள்ளார் TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 14, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஐ.தே.கவிலிருந்து ருக்மன் சேனாநாயக்க பதவி விலகவுள்ளார்\nஐ.தே.கவிலிருந்து ருக்மன் சேனாநாயக்க பதவி விலகவுள்ளார்\nஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ருக்மன் சேனாநாயக்க தாம் வகித்துவந்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகத் தீர்மானித்துள்ளார்.\nதேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக ருக்மன் சேனாநாயக்க உள்வாங்கப்படாமையினாலேயே, இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரியவருகிறது.\nமுன்னர் தேசியப் பட்டியலில் ருக்மன் சேனாநாயக்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. எனினும், பின்னர் அவரது பெயர் அகற்றப்பட்டிருந்தது.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கரு��்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகடன்கள், லீசிங் செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு\n12ஆம் திகதி மாத்திரம் அதிகமானோருக்குத் தடுப்பூசிகள்\nகெப்டனுக்கு பிணை: வெளிநாடு செல்ல தடை\nஒன்லைன் ஊடாக மதுபானம் வாங்கலாமா\nமீண்டும் கமலுடன் இணையும் பிரபல நடிகை\nஅது உண்மையில்லை -மறுக்கும் மாதவன்\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/12347/%E0%AE%AE%E0%AF%87-18-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5/", "date_download": "2021-06-14T11:35:14Z", "digest": "sha1:JGFFH33UIJAOC5KXX6BKVMPRT3IAHWYK", "length": 6136, "nlines": 71, "source_domain": "www.tamilwin.lk", "title": "மே 18 அறிக்கை தொடர்பில் நடவடிக்கை - Tamilwin", "raw_content": "\nமே 18 அறிக்கை தொடர்பில் நடவடிக்கை\nசெய்திகள் முக்கிய செய்திகள் 2\nவட மாகணத்திற்குள் மே 18ஆம் திகதி வடமாகாண கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள போவதாக சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் அரசு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக மொனராகல, படல்கும்புர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nதென்மாகாணம் தொடர்பில் சுகாதார அமைச்சரின் அதிரடி உத்தரவு\nபுதிய விவசாயக் கொள்கையை நடைமுறைப்படுத்த பணிப்புரை\nபயணத் தடை அமுலில் யாழில் விபத்து\nவட மாகாணஆளுநர் தலைமையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்\nயாழில் அதிகரிக்கும் மக்கள் நடமாட்டம் : சுற்றி வளைப்பில் போலீஸ்\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவ���்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/news/2014/05/25/250.html", "date_download": "2021-06-14T13:17:41Z", "digest": "sha1:JGSYJAZU2KJVXTGSU22YVPDS2S3AY3TZ", "length": 18471, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "நீதிபதி உத்தரவை கேட்டு காதல் ஜோடி தப்பி ஓட்டம்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமதுரை,பிப்.23 - போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து ஐகோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட காதல் ஜோடி தப்பி ஓடினர்.\nதஞ்சாவூர் மாவட்டம் பழையபட்டியை சேர்ந்தவர் முத்தழகன். இவர் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, எனது மகள் புனிதாவை கடந்த ஜனவரி 11 ம் தேதி திருவெரும்பூரை சேர்ந்த மணி மகன் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் காரில் கடத்தி சென்றுவிட்டனர். இது குறித்து காவல் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது மகளை கடத்தி சென்ற ஜெயச்சந்திரன், ஏற்கனவே 7 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்துள்ளார். எனவே எனது மகளை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டும் என்றார்.\nஇந்த மனு நீதிபதி சித்ரா வெங்கட்ராமன், சுதந்திரம் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. போலீசார் ஜெயச்சந்திரனையும், புனிதாவையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த நிலையில் ஜெயச்சந்திரனுக்கும், சத்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு மார்ச் 21 ல் திருமணம் நடைபெற்றதற்கான திருமண அழைப்பிதழை முத்தழ��னின் வக்கீல்கள் தாக்கல் செய்தனர். இதையடுத்து ஜெயச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை கேட்டதும் ஜெயச்சந்திரன் புனிதா இருவரும் நைசாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் ஐகோர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 14-06-2021\nகொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்பே காரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ. 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் இன்று முதல் விநியோகம் : இந்த மாத இறுதி வரை ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nகனமழை எதிரொலி: கேரளாவில் மஞ்சள் அலர்ட்\nகோவில்கள் மற்றும் வரலாற்று நினைவு சின்னங்களுக்கு நாளை முதல் அனுமதி\nபுதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது : சட்டப்பேரவை தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nதேச துரோக வழக்கு பதிவு: நடிகை ஆயிஷா முன்ஜாமீன் கோரி மனு\nதமிழில் அறிமுகமாகும் கேரள நடிகர்\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்\nதமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்\nதமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்\nஅமெரிக்காவில் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nஜி-7 மாநாடு நிறைவு: எலிசபெத் ராணியுடன் ஜோபைடன் சந்திப்பு\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக பென்னெட் பொறுப்பேற்பு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nதேசிய முகாமிற்கு தேர்வான தமிழக வீரர்\nபட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்: ஓராண்டில் ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய 50 விளையாட்டு நட்சத்திரங்கள்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டும்: சேவாக்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nபாதுகாப்பு துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு ரூ. 499 கோடி ஒதுக்கீடு: ராஜ்நாத்சிங் தகவல்\nபுதுடெல்லி : பாதுகாப்புத் துறையில் புத்தாக்க சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.499 கோடி ...\nகுஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nகாந்திநகர் : குஜராத் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று டெல்லி ...\nகார் விபத்தில் காயமின்றி தப்பினார் அரியானா முன்னாள் முதல்வர்\nசண்டிகர் : அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா கார் விபத்தில் காயமின்றி தப்பினார்அரியானா மாநில முன்னாள் முதல்வராக பதவி...\nமராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்பு\nமும்பை : 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ...\nதெலுங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் பா.ஜ.க.வில் இணைந்தார்\nபுதுடெல்லி : தெலுங்கானா மாநில முன்னாள் அமைச்சரும், தெலுங்கானா ராஷ்டிர சமீதி கட்சியின் மூத்த தலைவருமான ஈடல ராஜேந்தர் ...\nகண்டனூர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருவீதியுலா.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nதிருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பரங்கி நாற்காலி பவனி.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவாரம்பம்.\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nசதுர்த்தி விரதம், முகூர்த்த நாள்\n1தமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்\n2தமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்\n3தமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்\n4கனமழை எதிரொலி: கேரளாவில் மஞ்சள் அலர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/98608-", "date_download": "2021-06-14T11:23:42Z", "digest": "sha1:CWQBYYORL53W6CITDI2ZBKKFMQWHX7GP", "length": 6085, "nlines": 190, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 September 2014 - பேரீச்சை தொடரும் சர்ச்சை ! | date's cultivation, date's followup - Vikatan", "raw_content": "\n10 மாதங்களில் 1.5 லட்சம்\nமாதம் ரூ.3 லட்சம்... பலே வருமானம் தரும் பால் காளான்...\nதமிழக அரசின் நாட்டுக் கோழி திட்டம்...\nநீங்கள் கேட்டவை : ஆழ்துளைக் கிணற்றில் உப்புநீர்....\nமரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்\nமீத்தேன் எமன் - 'துபாய் ஆக மாறும் காவிரிப்படுகை\n'அமுதக்கரைசல் எனும் அற்புதம், தமிழகம் வந்த கதை\nமூலிகை வனம் - நோய்களை விரட்டும் நொச்சி\nஆர். குமரேசன், ஜி. பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/09/cow-raped-by-3-men.html", "date_download": "2021-06-14T12:16:32Z", "digest": "sha1:ZADG2KRXTFUEQ3MB44CYJORS23KDHVZF", "length": 4981, "nlines": 53, "source_domain": "www.viralulagam.in", "title": "மத வெறியா.? காம வெறியா.? பசுமாட்டை சீரழித்த இஸ்லாமிய இளைஞர்கள்", "raw_content": "\n பசுமாட்டை சீரழித்த இஸ்லாமிய இளைஞர்கள்\n பசுமாட்டை சீரழித்த இஸ்லாமிய இளைஞர்கள்\nபெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள்தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று பார்த்தால், நாட்டில் விலங்குகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுவிடுமோ என அச்சப்பட வைத்திருக்கிறது திருப்பூரில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று.\nதிருப்பூரில் விவசாயம் செய்து வாழ்க்கையை நகர்த்தி வரும் கருப்பசாமி என்ற வீட்டில், பசுமாடு ஒன்றினை வளர்ந்து வந்திருக்கிறார். சில நாட்களாக மாலை வேளைகளில் நன்றாக காணப்படும் மாடு, காலை நேரங்களில் சோர்வாகவும் உடல் நலம் குன்றியும் காணப்பட்டதை கண்டு கவலை அடைந்த அவர், அன்றிரவு மாட்டை காண வந்திருக்கிறார்.\nஆனால் மாடு அங்கே இல்லாததை அறிந்து அருகில் தேடிய அவர், மூன்று வாலிபர்கள் மாட்டினை வன்புணர்வு செய்ததை கண்டு அதிர்ந்த நிலையில், அருகில் இருந்தவர்களின் உதவியோடு கையும் களவியுமாக அந்த இளைஞர்களை பிடித்திருக்கிறார்.\nமேலும் அவர்கள் வாயில்லா ஜீவனென்றும் பாராது செய்த கொடுமையை எண்ணி, பொதுமக்கள் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்ததுடன் காவல் துறையிடமும் ஒப்படைத்து இருக்கின்றனர்.\nபோலீஸ் விசாரணையில் குறிப்பிட்ட இளைஞர்கள் பீகார் மாநிலத்தை சார்ந்த, இஸ்மாயில், அன்வர், நூர்முகமத் என்றும் பல்லடத்தில் உள்ள கோழி பண்ணையில் வேலை செய்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nமீண்டும் வருகிறது 'விடாது கருப்பு' (மர்மதேசம்).. கொண்டாட தயாராகுங்கள் 90s கிட்ஸ்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2014/08/", "date_download": "2021-06-14T12:25:49Z", "digest": "sha1:HTCNQ6AWCRC4VOLIZ5FS5II6HUB4EP7V", "length": 25483, "nlines": 389, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2014 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n331. இது உனக்கு மட்டுமல்ல\n31 ஆக 2014 16 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\n(மதுரம் -இனிமையாக. மதுவம் -தேன், கள். மதுரசம் – கரும்பு, சாராயம் இன்னும் பல. மதுகை – அறிவு, வலிமை. முதுகாட்டு – பழங்காடு, சுடுகாடு.)\nதமிழ் என்றால், திறமை என்றால் சிலர் நினைக்கிறார்கள் அது தங்களிற்கு மட்டும் தான் சொந்தமென்று.\nஏதோ மற்றவர்கள் எல்லாம் தங்கள் கால் தூசி என்கிற மாதிரி சிந்திக்கிறார்கள்.\nதங்களிற்குத் தான் எல்லாம் தெரியும் , தங்களால் தான் எல்லாம் முடியுமென்று ஒரு நினைவு.\nநிறையத் திறமைசாலிகள் உலகம் முழுதும் நிறைந்துள்ளனர்.\nஅதை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு வரும் திறமைசாலிகளே ஒவ்வோரு வகையில் என்பதை மறத்தல் அழகல்ல.\n29 ஆக 2014 17 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை (தமிழ் மொழி)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n80. கவிதை பாருங்கள் – வளையாத வயோதிபம்+நட்பு வேண்டுகோளர்களே\n28 ஆக 2014 14 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)\nவிகண்டை -மறுப்பு, பகைமை, தீய எண்ணம், உறுதி.)\nவன்னிதயத்தாரையே…/ வயோதிகர்களின் ��ிடிவாதம் அடம் பார்த்து ஊரில் கூறுவார்கள்\nமுகநூலில் எக்கச் சக்கமாக நட்பு வேண்டுகோள்.\nஎமது பக்கமே வராது நட்பாக விரும்புவர். இவைகளை எண்ணி…. எழுதியது.\n79. கவிதை பாருங்கள் – கூழைத்தனமற்று நிமிர்\n23 ஆக 2014 20 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)\nஇவை பல கருத்துக்களில் வரும்.\nநான் பெரிய புலவி அல்ல.\nசாதரண விசிறிகள், அரவுகள் போடாவிடிலே கருத்துத் தலை கீழாக மாறிவிடும். இப்படி முகநூலில் யந்திரப் பிழையாக வருவது கூட தலைகீழாகிறது. இதை திருத்திக் கூறப் போனால் பலரிற்குத் தாங்க இயலுவது இல்லை.\nநண்பனைக் கூறினால் பக்கத்து வீட்டுக்காரனே பொங்கி எழும் அநாகரீகம் எங்கும் நடக்கிறது. இப்படி வக்காலத்து வாங்கினால் அவர் தொடர்ந்து தனக்கு வந்து வாழ்த்தும் கருத்தும் போடவும் கூடும் யார் கண்டது\nவெறும் முகத்துதியும், நடிப்புமல்லவோ நடைபெறுகிறது.\nஓற்றுப்பிழை – சந்திப் பிழை . எழுத்துப் பிழை – இலக்கணப் பிழை இப்படி ஒரு அவத்தையின் மனஎண்ணமே இது.\nபிழைகள் என்று கூகிளில் எழுதுங்கள் நிறைய வரும் ரசனையாக, அறிவாகவும். வாசிக்கலாம்.\n20 ஆக 2014 14 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n78. கவிதை பாருங்கள் (அறிவை அடகு வைத்து + படித்தென்ன\n18 ஆக 2014 16 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)\n14 ஆக 2014 26 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n2. கவிதை – விருப்புத் தலைப்பு\nமலர் மணம் சூழ் நந்தவனத்தில்\nமகிழ் குளிர் குடைநிழற் கீழ்\nமேகமிடு வில்லின் அழகின் கீழ்\nதாகம் தணியச் சாரலில் நனைந்தேன்.\nஈரமுலர சந்திரனை ஏனோ காணேன்\nஈரப்பற்றென் மேல் உலர்ந்ததோ அறியேன்.\nஈடுபாடு குறையாக் காதலோடு காத்துள்ளேன்.\nமின்னல் கூறுவ தென்னவாயினு மவன்\nஇன்னலற்று வரும் பாதை காட்டட்டும்.\nமின்னும் மூக்குத்தி நினைவு வந்துடன்\nமின்னலாய் வந்திடானோ மிகச் சேதியறிய.\nமலர் மணம் விரிக்கத் தன்\nமனை நினைவு சிரிக்க இவன்\nமலரேந்தி வருவானோ, இன்று என்\nமனம் மகிழச் செய்வானோ விரைவாக.\nநீளும் வாழ்வில் என்னைத் தமிழ்\nஆளும் திறன் போன்று மகிழ்\nபெருக்கி ஆள அவன் வரும்\nதருணம் நெருங்கி வரட்டும். வரட்டும்.\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n12 ஆக 2014 7 பின்னூட்டங்கள்\nby கோவை ���வி in கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)\nசீராளன் – சிறப்புப் பெற்றவன்\nதாராளன் – உதார குணமுடையான்.\n10 ஆக 2014 15 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வெற்றி.\n08 ஆக 2014 7 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/873/873-2/", "date_download": "2021-06-14T12:59:50Z", "digest": "sha1:FKW6PPDET75W5UHKITCEKXFGBINATKNT", "length": 20679, "nlines": 237, "source_domain": "sarathkumar.in", "title": "தமிழக முதல்வரின் காப்பீட்டு திட்டம் – அட்டை பெறுவது எப்படி? – Sarathkumar.in Latest News in tamil, Breaking News in tamil, Latest tamil news ,tamil news live , India News in Tamil | tamil news online , tamil nadu news , Tamilnadu weathermen | Bigg Boss 3 Tamil news | Tamil news Updates | tamil news Live updates | India News", "raw_content": "மதுரை கோயம்புத்தூர் சென்னை வேலூர் கரூர் கிருஷ்ணகிரி செங்கல்பட்டு சேலம் தூத்துக்குடி தேனி அரியலூர் ஈரோடு உதகமண்டலம் கடலூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் சிவகங்கை தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவண்ணாமலை திருவள்ளூர் தென்காசி நாகப்படடினம் நாமக்கல் ராணிப்பேட்டை பெரம்பலூர் புதுக்கோட்டை கன்னியாகுமரி விழுப்புரம் விருதுநகர் ராமநாதபுரம்\nதமிழக முதல்வரின் காப்பீட்டு திட்டம் – அட்டை பெறுவது எப்படி\nதமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்ந்து மருத்துவ பயனடைய அ��ன் காப்பீட்டு அட்டை பெறுவது பற்றி இங்கே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர், 23 ஆம் தேதி மத்திய மற்றும் மாநில அரசின் ஒருங்கிணைப்புடன் ஆயுஷ்மான் திட்டம் செயல்பட்டு வந்தது. இந்த திட்டம் தான் தமிழக அரசின் முதல்வர் விரிவு காப்பீட்டு திட்டமாக அறியப்பட்டது. அதன் படி தமிழக மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் உச்சவரம்பு 2 லட்சமாக இருந்தது. பின்பாக மத்திய அரசின் ஒருங்கிணைப்பால் இதன் உச்சவரம்பு 5 லட்சமாக தற்போது மாற்றப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புபவர்களுக்கு சில வரைமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒருவர் காப்பீட்டு திட்டத்தில் பயனடைய விரும்பினால், அவர் மாதத்துக்கு 6 ஆயிரம் வரை வருமானம் பெறுபவராக இருக்க வேண்டும். அதாவது அந்த நபருக்கு ஆண்டு வருமானம் 72 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தகுதி உடையவர்கள் அவர்கள் வசிக்கும் இடத்தில் உள்ள, கிராம நிர்வாக அலுவலகத்தில், வருமானவரித்துறை சான்று பெற்றிருக்க வேண்டும்.\nஅந்த படி கிராம நிர்வாக அதிகாரியிடம், வருமான வரித்துறை சான்றிதழை பெற ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்ற ஆவணங்கள் தேவைப்படும். இப்போது இந்த அனைத்து ஆவணங்களையும் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, மருத்துவ காப்பீடு அட்டை உங்களுக்கு கிடைக்கும். தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் 242 அரசு மருத்துவமனைகளிலும், 707 தனியார் மருத்துவமனைகளிலும் செயல்படும்.\nஇதன் மூலம் டயாலிசிஸ் சிகிச்சை, இதய அடைப்பு நோய் சிகிச்சை, காது கேட்கும் கருவி பொருத்துதல், எலும்பு முறிவு சிகிச்சை, புற்றுநோய் கீமோதெரபி சிகிச்சை போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளப்படும். மேலும் இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை புகார் மூலம் தெரிவிக்க 1800 425 3993, எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தின் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nகருப்பு பூஞ்சையை முதல்வரின் மருத்துவக் காப்பீடு…\nமேற்கு வங்க தலைமைச் செயலரை முதல்வரின் தலைமை ஆலோசகராக…\nஇன்று முதல் ‘இ-பதிவு' முறை கட்டாயம்: இதனை பதிவு…\nஆன்லை��் வகுப்புகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை…\nரூ.14 ஆயிரம் கோடி மோசடியாளர் மெகுல் சோக்ஸி…\nதடுப்பூசி மாநில அரசுக்கு கிடைக்காமல் தனியாருக்கு…\nஎதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு →\n← Helicopter Shot அடிக்கும் யானை…. நானும் தோனி FAN தான்..\n48 மணி நேரத்தில் நீங்கள் விரும்பியதை அடைய வேண்டுமா ஒரு முறை இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்களேன்\nபணமிருந்தும் சில வீடுகளில் பஞ்சம் இருக்கும். பணம் இருக்கும் வீட்டில் பஞ்சம் இருப்பதை எப்படி அறிவது அதை எப்படி சரிசெய்வது\n+1 மாணவர் சேர்க்கை தொடங்கியது: 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அட்மிஷன்\nநீண்ட நாட்களாக பயன்படுத்தாத எவர்சில்வர், பிளாஸ்டிக் வாட்டர் கேன்களுக்கு உள்ளே வரும் ஒரு கெட்ட வாடையை சுலபமாக நீக்க சூப்பர் ஐடியா\nஇந்தியா Vs நியூசிலாந்து: பழைய ‘ரெக்கார்டுகளும்’ இப்போதைய வெற்றிக்கான சாத்தியமும்\nஉடல்நலக்குறைவால் புதுப்பெண் இ.ற.ந்ததாக கூறிய கணவன்… சடலத்தை காண வந்த குடும்பத்தாருக்கு காத்திருந்த அ.திர்ச்சி\nஉபி அரசின் அசத்தல் திட்டம் பயனை அனுபவிக்கும் முதியோர் வட்டம்\nதன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு\nமக்களின் அதிகாரி, களப்பணியில் அதிரடி… வேலூர் ‘மிஸ்’ செய்யும் ஆட்சியர் சண்முகசுந்தரம்\nயூ-டியூபர் ‘பப்ஜி’ மதன் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு\n‘எனக்கு யாரும் இல்லை’ நாடகமாடி 3 பேரை திருமணம் செ.ய்த பெண் அதன் பிறகு நடந்த அ.திர்ச்சி சம்பவம் \nவிசேடமான விமானத்தில் அமெரிக்கா செல்லும் சூப்பர் ஸ்டார்.\nபிஞ்சுக்குழந்தைகளின் செம க்யூட்டான வீடியோ.. எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத காட்சி இதோ..\n‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு 25கோடி ரசிகர்களா\nஜூன் 16: ஜம்புத்தீவு பிரகடனம்\nமது கிளாஸுடன் சிவனை சித்தரித்து இன்ஸ்டாவில் ஸ்டிக்கர்\nஜூன் 14: உலக ரத்த தான தினம்\nதி.மு.க.வை திராவிட முன்னேற்ற கிளப் – என்று அழைக்கலாமா இந்து தமிழர் கட்சி தலைவர் கேள்வி\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பது… ஆள்வோரின் அரசியல் உள்நோக்கம்\nயூடியூப் மதனை கைது செய்ய நடவடிக்கை\nவீட்டிற்கே மருந்தை டெலிவரி செய்யும் ட்ரோன்\nஉபி: மதுபான மாஃபியாவுக்கு எதிராக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு\nதொற்று குறைந்தாலும் மரணம் குறையவில்லை: கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,921 பேர் உயிரிழப்ப���\nநீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி அவதூறு: கிஷோர் கே சாமிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்\nதேனி: சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது\n“சில நினைவாற்றலை இழந்துவிட்டேன்”-தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் ட்வீட்\n“கொரோனா இல்லையென்றாலும் முகக் கவசம் கட்டாயம்” – மா.சுப்பிரமணியன்\n”தனுஷ் இந்தியாவின் மிகச்சிறந்த பாப் இசை கலைஞர்களில் ஒருவர்” – சந்தோஷ் நாராயணன்\n”வீடுகளுக்கான கேன் வாட்டர் தரமானாதா என்பதை அறிய முதல்வர் முடிவு எடுக்கவேண்டும்”- சேரன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முதலாமாண்டு நினைவுதினம்: பிரார்த்தனை செய்த முன்னாள் காதலி\nநிர்வாணமாக சாலையில் நடந்து மர்ம உருவம் வைரலான வீடியோவின் உண்மை என்ன\n“இந்த பாடலை மட்டும் சூப்பர் சிங்கரில் பாடியிருந்தால் இவர்தான் டைட்டில் வின்னர் அருமையான குரல் வாழ்த்துக்கள் சிஸ்டர் \nபாண் விலை இன்று முதல் அதிகரிப்பு.\nSK .NEWS ஒரு சுதந்திர ஊடகம், நாம் நடு நிலையாக செய்திகளை பிரசுரித்து வருவதோடு ஊடக சுதந்திரத்தையும் கடைப்பிடித்து வருகிறோம். சமீபத்தில் ஆரம்பித்துள்ள எமது சேவைக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பு உள்ளது. எங்கள் செய்திச் சேவையை நீங்கள் தொடர்புகொள்ள கீழ் காணும் மின்னஞ்சல் மூலமாம் அணுகலாம். மேலும் உங்கள் பிராந்திய செய்திகளையும் எமக்கு அனுப்பி வைக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/613759-nepals-president-dissolves-parliament-declares-mid-term-polls.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-06-14T11:00:04Z", "digest": "sha1:Y7V74ZQOM6LQRZHA3VSZ4N5RDBHBMPGS", "length": 20635, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது; அதிபர் பண்டாரி அறிவிப்பு: இடைத்தேர்தல் தேதியும் வெளியீடு | Nepals President dissolves Parliament, declares mid-term polls - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 14 2021\nநேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது; அதிபர் பண்டாரி அறிவிப்பு: இடைத்தேர்தல் தேதியும் வெளியீடு\nநேபாள பிரதமர் சர்மா ஒளி : கோப்புப்படம்\nநேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிபர் பித்யா தேவி பண்டாரி இன்று அறிவித்தார். வரும் ஏப்ரல்-மே மாதம் இடைத்தேர்தல் நடப்பதற்கான தேதிகளையும் பிரதமர் சர்மா ஒளி அறிவித்தார்.\nஎன்சிபி கட்சிக்குள் இரு மூத்த தலைவர்களான பிரதமர் சர்மா ஒளிக்கும், முன்னாள் பிரதமரும் கட்சியின் நிர்வாகக்குழு தலைவரான பிரசண்டாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் அதிகார மோதல் நீடித்து வந்தது. இந்த மோதலின் முடிவு தற்போது ஆட்சிக் கலைப்பில் முடிந்துள்ளது.\nபிரதமர் ஒளி தலைமையில் இன்று காலை அவசரமாக அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்துக்குப் பின் நாடாளுமன்றத்தைக் கலைக்கக் கோரி அதிபர் பித்யா தேவி பந்தாரிக்கு, பிரதமர் ஒளி பரிந்துரை செய்துள்ளார். இந்தப் பரிந்துரை தொடர்பாக அதிபரையும், பிரதமர் சர்மா ஒளி சந்தித்துப் பேசியுள்ளார்.\nஅதன்பின் அதிபர் பண்டாரி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.\nஅதிபர் தேவி பண்டாரி வெளியிட்ட அறிவிப்பின்படி, ''நேபாள நடாளுமன்றம் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 76, உட்பிரிவு 1,7 மற்றும் 85-வது பிரிவின் கீழ் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வரும் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி முதல் கட்டத் தேர்தலும், மே 10-ம்தேதி 2-ம் கட்டத் தேர்தலும் நடைபெறும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில மாதங்களுக்கு முன், இந்தியாவின் எல்லைப் பகுதியை இணைத்து நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவுடன் மோதல் போக்கை பிரதமர் சர்மா ஒளி கடைப்பிடித்து சீனாவுடன் நெருக்கம் காட்டினார்.\nஆனால், பிரதமர் ஒளியின் இந்தச் செயலை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு கண்டித்தது. இதனால், என்சிபி கட்சியின் கட்சியின் நிர்வாகக் குழுத் தலைவர் பிரசண்டாவுக்கும், பிரதமர் ஒளிக்கும் இடையே கூட்டத்தில் நேரடியாக மோதல் வெடித்தது.\nஇதையடுத்து, சிலர் அண்டை நாட்டின் உதவியுடன் என் ஆட்சியைக் கலைக்கத் திட்டமிடுகிறார்கள் என்று பிரசண்டா மீது பிரதமர் ஒளி வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவத்துக்குப் பின் இருவருக்கும் இடையே மோதல் தீவிரமானது. இந்த மோதல் ஆட்சிக் கலைப்பில் முடிந்துள்ளது.\nபிரதமர் சர்மா ஒளியின் இந்த முடிவு குறித்து ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நாராயன்காஜி ஸ்ரீஸ்தா கூறுகையில், “பிரதமர் ஒளியின் முடிவு ஜனநாயகத்துக்கு விரோதமானது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. சர்வாதிகாரப் போக்கு” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.\nஆளும் என்சிபி கட்சியின் மூத��த தலைவரும், முன்னாள் பிரதமருமான மாதவ் குமார் நேபாள் கூறுகையில், “ பிரதமர் ஒளியின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கு விரோதமானது. கட்சியின் அனைத்துத் தலைவர்களும் பிரதமர் இல்லத்துக்குச் சென்றோம். இந்த முடிவின் விளைவுகள் குறித்து ஆலோசித்தோம்” எனத் தெரிவித்தார்.\nஎன்சிபி கட்சியின் நிர்வாகக் குழுத் தலைவர் பிரசண்டா உள்ளிட்ட மற்ற கட்சியின் தலைவர்களும் பிரதமர் ஒளி இல்லத்துக்குச் சென்று ஆலோசனை நடத்த உள்ளனர்.\nபிரதமர் சர்மா ஒளி, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிடுமாறு அதிபருக்குப் பரிந்துரைத்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nநேபாள அரசியலமைப்புச் சட்டப்படி, பிரதமருக்குப் பெரும்பான்மை இருந்தால், நாடாளுமன்றத்தைக் கலைக்கப் பரிந்துரை செய்ய எந்த அதிகாரமும் இல்லை. ஆட்சிக் காலம் முடியும் வரை பிரதமர்கள் மாறலாம். ஆனால், ஆட்சியைக் கலைக்க முடியாது என்று அரசியல் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅதிகார மோதல் முற்றுகிறது: நேபாள நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமர் ஒளி பரிந்துரை\nபைசர் கரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பாக உள்ளது: ஸ்விட்சர்லாந்து அரசு\nசியோலில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு\nஆப்கனிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பொது மக்கள் 15 பேர் பரிதாப பலி\nஅதிகார மோதல் முற்றுகிறது: நேபாள நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமர் ஒளி பரிந்துரை\nபைசர் கரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பாக உள்ளது: ஸ்விட்சர்லாந்து அரசு\nசியோலில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nமதுக்கடைகளைத் திறக்கும் திமுக அரசைக் கண்டித்து வீட்டு...\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது;...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nபேரறிவாளன் இனி சிறைக்கு செல்லக்கூடாது: டிவிட்டர் மூலம்...\nநெதன்யாகு ஆட்சி முடிவுக்கு வந்தது: இஸ்ரேல் புதிய பிரதமராக பென்னட் பதவியேற்பு\nகம்போடியாவில் சாதனை எலி மகாவாவுக்கு ஓய்வு: கண்ணிவெடிகளை அகற்ற புதிய எலிகள் குழு...\nமுகக்கவசம் அணியாத பிரேசில் அதிப���ுக்கு அபராதம்\nசிறு குழுக்கள் உலகை ஆள முடியாது: ஜி7 மாநாடு குறித்து சீனா விமர்சனம்\n'கண்ணியமான குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையைக் கடைப்பிடியுங்கள்'-சிறுபான்மையினருக்கு அசாம் முதல்வர் வலியுறுத்தல்\nகூண்டுப் புலியுடன் நண்பர்களாக இருக்கமாட்டோம்: சிவசேனா மீது சந்திரகாந்த் பாட்டீல் தாக்கு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கு அனுமதி: இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு...\n12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி 13 பேர் கொண்ட குழு...\nஅடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு...\n'என்னை 28 வயதிலேயே ஓய்வு பெற வைத்துவிட்டார்கள்; மிஸ்பா, வக்கார் யூனுஸ் இருவருமே...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/tag/startup", "date_download": "2021-06-14T11:39:17Z", "digest": "sha1:X6MWSJYLIAKB7TL4KBAAQE43CDR3METQ", "length": 2957, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". Startup – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nபுதிய தொழில்முனைவோர்களுக்கான Startup Weekend நிகழ்வு இலங்கையில் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் \nTechstar அமைப்பின் வணிக புத்தாக்குனர்களுக்கான Startup Weekend நிகழ்வு இலங்கையில் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஜூன் 24ம் திகதி மாலை 5.30 தெடாக்கம் 26ம்திகதி இரவு 9 மணிவரை யாழ் ரில்கோ விடுதியில் நடாத்தப்படஉள்ளது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்....\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/tags/99-ciclotrone/109-cyclotron/118-inaugurazione/119-inauguration/start-30&lang=ta_IN", "date_download": "2021-06-14T13:15:44Z", "digest": "sha1:PFA7W7UKEZ2OHAQ4CHAQQYSP6YG4ZFSG", "length": 4848, "nlines": 98, "source_domain": "www.lnl.infn.it", "title": "குறிச்சொற்கள் ciclotrone + cyclotron + Inaugurazione + Inauguration | Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்���ர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/56363", "date_download": "2021-06-14T11:56:06Z", "digest": "sha1:ZRUJ4NF3ULA2FJPPYCYWZYMXIPSCYAZR", "length": 18181, "nlines": 153, "source_domain": "www.tnn.lk", "title": "இன்றைய ராசிபலன் 12.01.2019 | Tamil National News", "raw_content": "\nதனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து வவுனியாவில் விபத்து\nவவுனியா நகரில் சீல் வைக்கப்பட்ட வைபவ மண்டபம்\nவவுனியாவில் சீன மொழியை கண்டு ஆத்திரமடைந்த ஊடகவியலாளர்கள்\nசற்றுமுன் தகவல் நாடு முழுவதும் பயணத்தடை நீடிப்பு\nவவுனியாவில் மேலும் ஒரு கொவிட் மரணம்\nயாழில் க்ளைமோர் குண்டுடன் முன்னால் போராளி கைது\nஈழத்து கலைஞர்களுக்காக செய்தி நீக்கப்பட்டுள்ளது\nவவுனியாவில் கல்வியை விபச்சாரமாக்கிய இரு ஆசிரியர்கள்\nவவுனியா ஆசிரியர் சிலரின் கவனயீனம் எமது பிள்ளைகள் பலவீனம்\nவவுனியா வைத்தியசாலையில் மரணித்தவருக்கு கொரோனா..\nHome ஐோதிடம் இன்றைய ராசிபலன் 12.01.2019\nவிளம்பி வருடம், மார்கழி மாதம் 28ம் தேதி,ஜமாதுல் அவ்வல் 5ம் தேதி,\n12.1.19 சனிக்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி மாலை 6:56 வரை;\nஅதன்பின் சப்தமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி\n* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி\n* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி\n* குளிகை : காலை 6:00–7:30 மணி\n* சூலம் : கிழக்கு\nபொது : சஷ்டி விரதம், முருகன், சனீஸ்வரர் வழிபாடு, விவேகானந்தர் பிறந்தநாள்.\nமேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தாமதமாக முடியும். முக்கிய கோப்பு களை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகனம் பழுதாகும். வியா பாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.\nரிஷபம்: பிரச்னைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சி களை அதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.\nமிதுனம்: புதிய பாதை யில் பயணிக்கத் தொடங்கு வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார் கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nகடகம்: கடந்த ��ரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். உறவினர் கள் உதவுவார்கள். வியா\nபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரி களுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். மகிழ்ச்சியான நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவு கள் எடுக்க வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nகன்னி: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதுலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். உங்களைச் சுற்றியிருப் பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nதனுசு: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். புது வேலை அமையும். பணப் பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப் பார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nமகரம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். முகப்பொலிவுக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உடல் நலம் சீராகும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் திடீர�� லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ள\nவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nமுற்றாக முடங்கிய மட்டு நகரம்\nஉழவர் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை\nதனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து வவுனியாவில் விபத்து\nவவுனியாவில் சீன மொழியை கண்டு ஆத்திரமடைந்த ஊடகவியலாளர்கள்\nசற்றுமுன் தகவல் நாடு முழுவதும் பயணத்தடை நீடிப்பு\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியா நகரில் சீல் வைக்கப்பட்ட வைபவ மண்டபம்\nவவுனியாவில் கல்வியை விபச்சாரமாக்கிய இரு ஆசிரியர்கள்\nஇயேசு அழைக்கிறார் சபை பால் தினகரனின் ரூ 120 கோடி கணக்கில் வராத முதலீடும் கண்டறியப்பட்டுள்ளது. posted on January 23, 2021\nசற்றுமுன் வவுனியா தாவூத் ஹோட்டலில் வெடிபொருட்கள் மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/20-jan-2019", "date_download": "2021-06-14T11:35:50Z", "digest": "sha1:LKSGHYEVLFFSGICMNASFDK6UDQDXZVCO", "length": 10872, "nlines": 243, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 20-January-2019", "raw_content": "\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n“ரஜினியைப் பற்றிப் பேசுவதே டைம் வேஸ்ட்” - அப்ஸரா அதிரடி\n' - குடிநீரைத் தொடர்ந்து மின்சாரமும் தனியார்மயம்...\nபாலியல் வன்கொடுமைத் தீர்ப்பு... முக்கியக் குற்றவாளிகளைத் தப்பவிட்ட போலீஸ்\nகொடும் பாலையான கோடியக்கரை சரணாலயம் - கஜா கலைத்த வனம்... மீட்குமா அரசு\nபல் இளிக்கும் பசுமைத் தீர்ப்பாயம் - தென்மண்டலத்தில் ஓராண்டு கடந்தும் நீதிபதி இல்லை\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\nதூத்துக்குடி தியாகிகளுக்கு விகடன் செய்த கௌரவம் - அச்சத்தில் பதறிய காவல் துறை...\nவிடைபெறும் பிளாஸ்டிக்... மீண்டு வரும் மஞ்சப்பை\n - குற்றம்சாட்டும் டெல்டா விவசாயிகள்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n“ரஜினியைப் பற்றிப் பேசுவதே டைம் வேஸ்ட்” - அப்ஸரா அதிரடி\n' - குடிநீரைத் தொடர்ந்து மின்சாரமும் தனியார்மயம்...\nபாலியல் வன்கொடுமைத் தீர்ப்பு... முக்கியக் குற்றவாளிகளைத் தப்பவிட்ட போலீஸ்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n“ரஜினியைப் பற்றிப் பேசுவதே டைம் வேஸ்ட்” - அப்ஸரா அதிரடி\n' - குடிநீரைத் தொடர்ந்து மின்சாரமும் தனியார்மயம்...\nபாலியல் வன்கொடுமைத் தீர்ப்பு... முக்கியக் குற்றவாளிகளைத் தப்பவிட்ட போலீஸ்\nகொடும் பாலையான கோடியக்கரை சரணாலயம் - கஜா கலைத்த வனம்... மீட்குமா அரசு\nபல் இளிக்கும் பசுமைத் தீர்ப்பாயம் - தென்மண்டலத்தில் ஓராண்டு க���ந்தும் நீதிபதி இல்லை\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\nதூத்துக்குடி தியாகிகளுக்கு விகடன் செய்த கௌரவம் - அச்சத்தில் பதறிய காவல் துறை...\nவிடைபெறும் பிளாஸ்டிக்... மீண்டு வரும் மஞ்சப்பை\n - குற்றம்சாட்டும் டெல்டா விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yesgeenews.com/?p=13271", "date_download": "2021-06-14T11:01:18Z", "digest": "sha1:ZVN6C6KOTQKB5W5HZ6B343EANSFHSOLM", "length": 10492, "nlines": 104, "source_domain": "www.yesgeenews.com", "title": "பள்ளிக்கல்வித்துறைக்கு 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு – துணை முதலமைச்சர் – Yesgee News", "raw_content": "\nபள்ளிக்கல்வித்துறைக்கு 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு – துணை முதலமைச்சர்\nLeave a Comment on பள்ளிக்கல்வித்துறைக்கு 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு – துணை முதலமைச்சர்\n2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.\n2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 11 மணிக்கு சட்டசபை கூடியது. இதில் துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.\nஇதனை தொடர்ந்து பல்வேறு துறைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த அறிக்கையை நிதியமைச்சர் பன்னீர்செலவம் வெளியிட்டுள்ளார்.\nபள்ளிக்கல்வித்துறைக்கு 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nபயிர் கடன் தள்ளுபடி திட்டத்திற்காக ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.\nசமூக நலத்துறைக்கு 1,953 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\nஆதிதிராவிடர் நலத்துறைக்கு 1,932 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\nவறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும்.\n*குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும்.\nநிரந்தர இயலாமைக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.\nஉள்ளாட்சி துறைக்கு 22,218 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\nசுகாதாரத்துறைக்கு 19,420 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\nகைத்தறி துறைக்கு 1,224 கோடி ஒதுக்கீடு.\nமாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்பு, வசதிகளை உறுதி செய்ய 1,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம்.\nகாவல்துறையை நவீனமயப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.\nஇயற்கை பே���ிடரில் பாதிக்கப்படும் நெல்லுக்கான நிவாரணம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,000 ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்வு.\nமினி கிளினிக்கிற்கு 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n1580 கோடி ரூபாய் செலவில் மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.\nமேலும் டோரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நிதியுதவி செய்துள்ளோம். கோவை மெட்ரோ ரயில் திட்டம்-சாத்தியக் கூறு அறிக்கை தயாரித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழர்களின் முக்கிய விழாவான தைப்பூசம் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2021-22ம் ஆண்டில் நிலுவையில் உள்ள மொத்த கடன் 5,70,189 கோடி ரூபாயாக இருக்கும். மாநில மொத்த உற்பத்தி மதிப்பீடு 26.69 சதவீதமாக இருக்கும். மொத்த கடன் 15ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளது.\nதமிழகத்தில் 15,900 ஹெக்டேர் அளவில் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது. மரங்களின் பல்லுயிர்த் தன்மையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious Postசுகாதாரத்துறைக்கு ரூ.19,420 கோடி ஒதுக்கீடு\nNext Postபிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மேற்கூரை அமைப்பதற்கான மானியம் உயர்வு…ஓபிஎஸ்\nசிறுமியை சீரழித்த இன்ஸ்பெக்டர் கைது… சென்னை போலீசில் பரபரப்பு\nமுழு ஊரடங்கு அறிவிப்புக்கு ஓகே சொன்ன ஓபிஎஸ்\nகுமரியில் நேற்று மட்டும் கொரோனாவால் 3 பேர் பலி…\nகட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க.. வைகோ வலியுறுத்தல்\nதனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி – மத்திய அரசு அனுமதி\nஎதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு\nமண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆய்வு\nஅடுத்தடுத்து 3 வீடுகளில் துணிகரம் – சாத்தூரில் முன்னாள் காவலர் கைது\nகட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க.. வைகோ வலியுறுத்தல்\nதனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி – மத்திய அரசு அனுமதி\nஎதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு\nமண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆய்வு\nஅடுத்தடுத்து 3 வீடுகளில் துணிகரம் – சாத்தூரில் முன்னாள் காவலர் கைது\nகட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க.. வைகோ வலியுறுத்தல்\nதனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி – மத்திய அரசு அனுமதி\nஎதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு\nமண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அமைச்சர்கள�� ஆய்வு\nஅடுத்தடுத்து 3 வீடுகளில் துணிகரம் – சாத்தூரில் முன்னாள் காவலர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/delhi-has-now-recorded-the-lowest-temperature-in-70-years/", "date_download": "2021-06-14T13:25:58Z", "digest": "sha1:2NXT3YXVKK4I7PWCYTHIEO5CDMFGVZLJ", "length": 5979, "nlines": 131, "source_domain": "dinasuvadu.com", "title": "டெல்லியில் 70 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்த வெப்பநிலை..!காரணம் என்ன?..!", "raw_content": "\nடெல்லியில் 70 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்த வெப்பநிலை..காரணம் என்ன\nடெல்லியில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.\nமேற்கு கடற்கரையில் ‘டவ்-தே’ புயல் ஏற்பட்டதன் விளைவாக டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது.குறிப்பாக, டெல்லியில் கடந்த புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் 60 மிமீ மழைப் பதிவாகியுள்ளது.இதற்கு முன்னதாக,டெல்லியில் 1976 ஆம் ஆண்டு மே மாதத்தில் 60 மி.மீ அளவு பெய்த மழைதான் இதுவரை அதிகபட்ச மழைப்பொழிவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனைத் தொடர்ந்து,டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 119.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.இதனால்,இந்த மழைப்பொழிவானது டெல்லியில் இதுவரை மே மாதங்களில் பதிவாகாத அதிகபட்ச மழைப் பொழிவு என்றும்,\nமேலும்,இந்த தொடர் மழையின் காரணமாக,டெல்லியில் தற்போது கடும் வெப்பம் குறைந்து,நேற்று 23.8 டிகிரி செல்சியஸ் அளவிலேயே வெப்ப நிலை பதிவானது.அதனால்,இது 1951 ஆம் ஆண்டிற்குப் பிறகு,அதாவது 70 ஆண்டுகளுக்கு பின்னர் பதிவாகும் மிகக் குறைந்த பட்ச வெப்பநிலை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.\nஇதனால்,டெல்லியின் தற்போதைய அதிகபட்ச வெப்பநிலையானது ,பனிப்பிரதேசங்களான ஸ்ரீநகர் (25.8 டிகிரி செல்சியஸ்) மற்றும் தர்மஷாலா (27.2 டிகிரி செல்சியஸ்) ஆகியவற்றை விடவும் குறைவாக பதிவாகியுள்ளது.\nதெரு விலங்குகளுக்கு உணவு கிடைக்க திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவு..\n14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்..\n#Breaking:மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை…\n#BREAKING: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..\nதெரு விலங்குகளுக்கு உணவு கிடைக்க திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவு..\n14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்..\n#Breaking:மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை…\n#BREAKING: சுழற்சி முறையில் ஆசிரியர்க��் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-14T11:22:06Z", "digest": "sha1:UHAUJMVJ7FSOARJP2PGKPC6MQ5ECNT3L", "length": 3924, "nlines": 110, "source_domain": "dinasuvadu.com", "title": "ராஜஸ்தான் Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\n நாள் ஒன்றுக்கு 35,000 பேர் சாப்பிடும் அளவான தாவரங்கள் நாசம் \nவெள்ளரிக்காய் தருவதாக கூறி சிறுமியை சீரழித்த 70 வயது நபர்\nகல்லூரி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி\nகடந்த 5 ஆண்டுகளில் கற்பழிப்பு மற்றும் கற்பழிப்பு முயற்சி தொடர்பான 10,500 -க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளது\nசகோதரிகளான இரண்டு சிறுமிகளை கடத்தி 4 மாதம் பலாத்காரம் செய்த நபர்\nசிறுமியின் மானத்தை காப்பாற்றிய சிறுவர்கள்\nதாம் கூறும் செயலை செய்ய மறுத்தால் குழந்தையை கொன்றுவிடுவதாக கூறிய கணவர்காவல்துறையினரிடம் கதறி அழுத மனைவி\nமுதலிடம் பெற்ற மாணவியின் கலெக்டர் ஆசையை நிறைவேற்றிய கலெக்டர்..\n4 கண்கள்,2 வாய் மற்றும் 2 தலை கொண்ட கன்று;தெய்வீக அதிசயமாக கருதும் மக்கள்…\nசிரியா மருத்துவமனையில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 13 பேர் பலி..\nசசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட 15 பேர் நீக்கம்- ஓபிஎஸ், இபிஎஸ் உத்தரவு..\nஜகமே தந்திரம் படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2015/08/", "date_download": "2021-06-14T12:35:17Z", "digest": "sha1:EK6TGUMUUQPGNGNICOYSKXWOL7KDLSTM", "length": 28480, "nlines": 475, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2015 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n30 ஆக 2015 13 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\n(சள்ளை – துன்பம், தொந்தரவு. நொள்ளை – குருடு)\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n396. வா சினிமா நடிகையாகலாம்\n29 ஆக 2015 14 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nஇடையை ஏன் காட்டுகிறாய் பெண்ணே\nகடை விரிக்கும் கால்களும் தெரியுதடி.\nபடையெடுப்பார் பலர் உன்னைப் பருக.\nகடை போடடி கண்டாங்கிச் சேலையால்.\nமடையாய்க் கொட்டும் நீர் அருகே\nமலராய் விரிந்து அழகு காட்டுகிறாய்\nபா கட்டியுன்னை நான் அடிக்க\nபூ வெட்டி நீயென்னை அடிப்பாயா\nசில்லாய் உடையுதடி என் மனசு\nபல்லிளிக்கும் உன் அரிவாள் காண்கையில்\nஅல்லற்படாதே இந்த அரிவாள் கத்தியோடு.\nசொல்லடி ஒரு சொல்லு முல்லையே\nநல்ல சினிமா நடிகையாகலாம் வா\nதொல்லைகள் தீரும் வா பயணமாவோம்\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n27 ஆக 2015 15 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nகோன்மை (அரசாட்சி) செய்த இளமையில்.\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n22 ஆக 2015 13 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nபா வானதி வேதா. இலங்காதிலகம்\n393. கூடேகும் வண்ணக் கோலம் + கலங்காது வாழ்வை….\n21 ஆக 2015 11 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nபட்டினப் பரபரப்பிலொரு மயங்கும் மாலை\nபட்டு மாலை, படும் மாலை.\nவெண் மணலில் காலடிச் சுவடு\nவெண் மேகத்திலோ பறவைகளால் முகடு\nபொத்தாது மனதை விரித்துப் பரப்பி\nசித்தம் மகிழும் பெண்களும், பலரும்\nஇத்தனை சுதந்திரமாய் மொத்தப் பறவைகளும்\nசத்தமிட்டு உணவு பொறுக்குமழகு கூடேக\nமணலில் காலடிச் சுவடு வெயிலில்\nதணலில் காலடி படும் வகயில்\nஉணலிற்குப் பலவகைச் சிற்றுண்டி கரையில்\nஇணக்கமுடன் உல்லாசச் சூழல் இங்கு.\n(உணல் – உண்ணல். )\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\nகூடை நிரம்பும் வரை வலையெறிதல்\nகூடியுண்ண வைக்கும் குடும்பத்தை, இங்கு\nவாழ்விற்கும் நடக்கும் போராட்டமே வலையெறிதல்\nவீழ்ந்து அல்லலுறுவது பலர் வாழ்வு\nஇலங்கையர் இந்தியரென்று, எல்லை மீறுதலென்று\nகலங்காது வாழ்வை சுகித்தல் என்றோ\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n18 ஆக 2015 16 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nதிருமண பந்தத்தில் நாற்பத்தெட்டு ஆண்டுகள்\nஒருமித்த நெடுந் தூரப் பயணம்\nஅருவிகள், பள்ளங்கள் கையிணைத்த வயணம்.\nஅருச்சனைப் பூக்கள் தூவுகிறோம் நன்றியில்.\nநிலவொளி இசையோடாடும் நடையாய் வாழ்வு\nகலவுதல் கலகம் இல்லாத வாழ்வு.\nகலசம் நிறை அமுதான நேசம்\nகலங்கரை விளக்காதல் காலத்தின் வாசம்.\nபற்பல ரசமாக இல்லறம் பிறருக்கும்\nபொற்பத இறை நல்லாசி எம்\nகற்கண்டு வாழ்வின் நல் இணைப்பு.\nநற்குண நிறை துணை, அழகு\nசிற்பமாய் அறிவுடை மக்கள், பேரர்\nஉற்சவமாக்கிய சிற்பரனுக்குக் கோடி நன்றி.\n(சிற்பரன் – அறிவுக்கெட்டாத இறைவன்.வயணம் – நிலைமை.)\nபா வானதி வேதா. இலங்காதிலகம்\n42. அலத்தத் (சூரியகாந்தி) தமிழ்\n16 ஆக 2015 12 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை (தமிழ் மொழி)\n(அலவு – மனத்தடுமாற்றம், வருத்தம்; அலத்தம் – சூரியகாந்தி)\nபா வானதி வேதா. இலங்காதிலகம்:\n12 ஆக 2015 11 பின்னூட்டங்கள்\nby கோவை க��ி in பா மாலிகை (கதம்பம்)\nஇடைஞ்சலை எதிர்நோக்கித் தாங்கும் பாங்கு\nஅடையும் மனித வரலாறு துணிவின் பங்கு.\nவிடையோ பல பரிமாணங்கள், சாதனைப் புதுமைகள்.\nதடையற்ற உலக இயக்கக் காரணி துணிவாளர்கள்.\nஉடலாரோக்கியத்தால் பெறும் சாந்தம், உற்சாகம்\nகடல் போல் நம்பிக்கையின் ஆதிப் பிறப்பகம்.\nஉடற் பலத்தில் வீரியக் குடை விரியும்.\nநடை போடும் மனப்பலம் துணிவு.\nதுணிவின் அத்திவாரம் உண்மை, நேர்மை.\nதுணிவான உடலுளத்தின் அபிவிருத்தி ஆளுமை.\nதுணிவு முன்னிலை வகிக்கும் அச்சாரம்.\nதுணிவு முயற்சி பயிற்சியிலாகும் வித்தாரம்.\nதயக்கம் பலவீனம் துன்பத்தின் காரணம்.\nநயக்க முடிவெடுக்கும் அதிகாரம் சுயபூரணம்.\nஅச்சம், பலவீனம் வெல்லுதல் துணிவு.\nமெச்சும் கருத்துருவாக்கல், வெளிப்படுத்தல் துணிவு.\nதவறைத் தட்டிக் கேட்டல் துணிவு.\nபிரச்சனைகள் சமாளிக்கும் திறன் துணிவு.\nநல்லது, கெட்டது எடுத்துரைத்தல் துணிவு.\nதம்பதிகளிற்குள் சமமான மதிப்பு துணிவு.\nநேர்மைவாழ்வு மனம், உடலிற்குத் துணிவு.\nதீமைகளைப் படைதிரட்டி எதிர்ப்பான் துணிவாளன்.\nவாழ்வில் தடம்பதிப்பான் வல்லமையாளன், துணிவாளன்.\nஒழுக்க வாழ்வு துணிவிற்கு நற்பயிற்சி.\nவழுக்காத துணிவின் நடுப்புள்ளி இதயம்.\nஅநியாயக் களை வளர்ந்து துணிவு\nநியாயம் முடங்குதல் பெரும் குனிவு.\nபா ஆக்கம் . வேதா. இலங்காதிலகம்.\n09 ஆக 2015 15 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nகாத்திரமான நங்கூரம் – அருகாமை\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n389. பார்வையில் தெரியாமலும் முகமூடி\n07 ஆக 2015 14 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nபகிடி(fun ) இது குழந்தைகளிற்கு.\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n(இதே தலைப்பில் இன்னொரு கவிதை இணைப்பு இதோ\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபா���ாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-06-14T11:16:32Z", "digest": "sha1:6ALFWWEAOKV245AD6RC6JNU46FQSQLCH", "length": 4532, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இகுவாசு அருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇகுவாசு அருவி அல்லது இகுவாசு நீர்வீழ்ச்சி (Iguazu Falls) இகுவாசு ஆற்றில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியாகும். இது பிரேசில் நாட்டின், பரானா (Paraná) மாநிலம் 20%, ஆர்ஜெண்டீனாவின் மாகாணமான மிசியோனெஸ் (Misiones) 80% ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் அமைவிட ஆள்கூறு 25°41′தெ, 54°26′மே ஆகும். பல நீர்வீழ்ச்சிகளின் தொகுதியாக அமைந்துள்ள இது, 2.7 கிலோமீட்டர் (1.67 மைல்) தொலைவில் 270 அளவு வீழ்ச்சிகளைக் கொண்டுள்ளது. இவற்றுட் சில 82 மீட்டர் (269 அடி) வரையான உயரத்தைக் கொண்டுள்ளன எனினும், பெரும்பாலானவை ஏறத்தாழ 64 மீட்டர் (210 அடி) உயரங்களையே கொண்டவை.\n82 மீட்டர்கள் (269 ft)[1]\n2.7 கிலோமீட்டர்கள் (1.7 mi)[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Britannica என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2018, 04:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-06-14T12:56:10Z", "digest": "sha1:I2JMM7KUQXSXQNGBSB72LGCE22DI6KHN", "length": 11481, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "இணையத் தணிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇணையத் தணிக்கை என்பது தகவல்களை இணையத்தில் அணுகுதல் அல்லது வெளியிடுதலை கட்டுப்படுத்தும் அல்லத�� மறைக்கும் செயலாகும். இது அரசாங்கத்தினாலோ, தனியார் நிறுவனங்களினால் அரசாங்கத்தின் சார்பில், ஒழுங்குபடுத்துநர்கள் சார்பில் அல்லது அவர்களது சொந்த முயற்சியில் செயல்படுத்தப்படுகிறது. தனிப்பட்டவர்கள் அல்லது நிறுவனங்கள் தார்மீக, மத, வணிக காரணங்களுக்காக, சமுதாயத்திற்கு கட்டுப்பட்டு, சட்ட சிக்கல்கள் அல்லது மற்ற விளைவுகளுக்கு அச்சப்பட்டு சுய தணிக்கையில் ஈடுபடலாம்.\nஇணையத் தணிக்கை பற்றிய கருத்துகள் மாறுபடலாம். இணையத் தணிக்கை பற்றி ஆதரவான மற்றும் எதிரான கருத்துகள் இருந்தாலும், இது ஒவ்வொரு நாட்டைப் பொறுத்தும் வேறுபடும். சில நாடுகள் சிறிதளவே இணையத் தணிக்கையில் ஈடுபட்டாலும், சில நாடுகள் தங்களால் இயன்ற அளவு செய்தி, குடிமக்களுக்கு இடைப்பட்ட விவாதங்கள் போன்ற தகவல்களை தடுக்க அல்லது மறைக்க முயல்கின்றன.\n1 உலக நாடுகளில் இணையத் தணிக்கை\nஉலக நாடுகளில் இணையத் தணிக்கை[தொகு]\nநாடு வாரியாக இணையத் தணிக்கை[1][2] [3]\nஊடுருவிப் பரந்த அளவிலான தணிக்கை\n'எல்லைகளற்ற செய்தியாளர்கள்' அமைப்பின் கவனக்கண்காணிப்பில் உள்ளவை\nவகைப்படுத்தப்படவில்லை / தரவுகள் இல்லை\n2006ல் எல்லைகளற்ற செய்தியாளர்கள் (Reporters sans frontières, RSF), பாரிசைச் சேர்ந்த பத்திரிகைச் சுதந்திரத்தை ஆராயும் சர்வதேச அரசு சாரா நிறுவனம் 'இணையத்தின் எதிரிகள்' எனும் பட்டியலை வெளியிட ஆரம்பித்தது.[4] இந்த நிறுவனம் இணையத்தில் செய்தி மற்றும் தகவல்களை மறைக்கும் நாடுகளின் திறனை மட்டும் கணக்கிலெடுத்துக்கொண்டு அவற்றை இணையத்தின் எதிரிகள் என பட்டியலிடுவதில்லை, இணைய பயனர்களின் மீது நாடுகளின் திட்டமிட்ட அடக்குமுறையைக் கொண்டும் கணக்கிடுகிறது.\"[5] 2007ல் இரண்டாவது பட்டியல் கண்காணிப்பில் உள்ள நாடுகளாகச் சேர்க்கப்பட்டது. இரண்டு பட்டியல்களும் வருடத்திற்கொருமுறை புதுப்பிக்கப்படுகின்றன.[6]\nமுதன்மைக் கட்டுரை: இந்தியாவில் இணையத் தணிக்கை\nமுதன்மைக் கட்டுரை: சீனாவில் இணையத் தணிக்கை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2015, 20:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nadigar-sangam-warn-actors-167247.html", "date_download": "2021-06-14T11:58:50Z", "digest": "sha1:4JZSVLRMKAZNW7JZZ7JTMNIRZMU3XOGI", "length": 14322, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜனவரி 7-ம் தேதி உண்ணாவிரதத்துக்கு வரலேண்ணா... - நடிகர் நடிகைகளுக்கு எச்சரிக்கை | Nadigar Sangam to warn actors | ஜனவரி 7-ம் தேதி உண்ணாவிரதத்துக்கு வரலேண்ணா... - நடிகர் நடிகைகளுக்கு எச்சரிக்கை - Tamil Filmibeat", "raw_content": "\nதனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nNews குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\nSports \"விராட் மனைவி அனுஷ்காவுக்கு டீ கொடுத்தது உண்மையா\" - முன்னாள் தலைவர் \"பொளேர்\" பதில்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nFinance சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜனவரி 7-ம் தேதி உண்ணாவிரதத்துக்கு வரலேண்ணா... - நடிகர் நடிகைகளுக்கு எச்சரிக்கை\nசென்னை: ஜனவரி 7-ம் தேதி நடக்கும் உண்ணாவிரதத்தில் பங்கேற்காத நடிகர் நடிகைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.\nநடிகர், நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் திரைப்பட தொழில் கலைஞர்களுக்கு மத்திய அரசு 12.3 சதவீதம் சேவை வரி விதித்துள்ளது. இதற்கு திரைப்பட துறையினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.\nசேவை வரி விதிப்பதை கண்டித்து வருகிற 7-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. இதில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.\nஅன்றைய தினம் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. வள்ளுவர் கோட்டம் அல்லது சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் உண்ணாவிரதம் நடைபெறும் எனத் தெரிகிறது.\nஉண்ணாவிரதத்தில் நடிகர், நடிகைகள் அனை வரும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. உண்ணாவிரதத்தி��் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க கூடாது என்றும், படங்களுக்கு அவர்களை ஒப்பந்தம் செய்யக் கூடாது என்றும் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று தெரிகிறது.\nஇதை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி.. நடிகர் நெப்போலியன் பகிர்ந்த அட்டகாச வீடியோ.. அள்ளும் லைக்ஸ்\nநடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிதி வழங்கிய சிவகார்த்திகேயன்\n'அந்த வார்த்தையை எப்படி பயன்படுத்தலாம்.. பிரபல நடிகை ஆவேசம்.. நடிகர் மீது வழக்குத் தொடர முடிவு\nநடிகர் சங்க உறுப்பினர்கள் 1500 பேருக்கு நடிகர் விஷால் உதவி... மளிகை சாமான்கள் வழங்கினார்\nஅவங்களுக்கு கொடுங்க.. அப்படியே நம்ம நடிகர் சங்கத்துக்கும் உதவி பண்ணுங்க.. பிரபல நடிகர் கோரிக்கை\nசின்னத்திரை நடிகர் சங்கம் சார்பில் உறுப்பினர்களுக்கு புத்தாண்டு பரிசு\nநடிகர் சங்க தேர்தல்.. எப்போது வாக்குகள் எண்ணப்படும்.. அக்.15ம் தேதி சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு\nநடிகர் சங்கத் தேர்தல் ரிசல்ட் - ஹைகோர்ட் தடையால் லாக்கரில் தவமிருக்கும் ஓட்டுப்பெட்டிகள்\nகல்வெட்டு மட்டும் அப்படி இருந்துச்சு.. கடப்பாரையை எடுத்து நானே உடைச்சுடுவேன்.. மிரட்டும் ஆனந்த்ராஜ்\nநம்ம சொன்னதை தான் விஷால், ஐசரி கணேஷிடம் ஆளுநரும் சொல்லியிருக்கிறார்\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்தியது ஏன்: பாயிண்ட், பாயிண்டாக புட்டு வைக்கும் பதிவாளர்\nநடிகர் சங்க தேர்தலே ரத்தாகிவிட்டது: விஷால் வழக்கை ஒத்தி வைத்த ஹைகோர்ட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: nadigar sangam fast நடிகர் சங்கம் சுற்றறிக்கை உண்ணாவிரதம்\nலாக்டவுனும் முடியல...ஷுட்டிங்கும் நடக்கல...விவசாயிகளாகும் நடிகர்கள்\nயூகே ஆசிய திரைப்பட விழா விருதை பெற்ற மலையாள படம் தி கிரேட் இந்தியன் கிச்சன்\nசின்ன கதாபாத்திரம்தான்... ஆனா ரொம்ப பிடிச்சுருந்துச்சு... ஜனகராஜ் ஹாப்பி அண்ணாச்சி\nபடுக்கையறையில் ஆடையின்றி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷாமா சிக்கந்தர்.. வைரலாகும் ஸ்டில்ஸ்\nதலையில் விறகு கட்டு.. இடுப்பில் குடம்.. பிகில் பட நடிகையின் தாறுமாறு போட்டோஸ்\nலிப்லாக்.. படுக்கையறையில் தாராளம்.. பட்டைய கிளப்பும் டாப்ஸி.. ஹசீன் தில்ருபா போட்டோஸ்\nClubHouse-ல் அவதூறு கருத்து தெரிவித்த Doctor...கொந்தளித்த Chinmayi | Tamil Filmibeat\nPrabhas படத்தில் நடிக்க Bollywood நடிகை Deepika Padukone கேடட் சம்பளம்\nSakshi Agarwal -கு திருமணம் முடிந்ததா\n என்ன காரணம் ப���ருங்க | இது கூட தெரியாதா Netizens Comment\nBODY SHAMINGஆல் நான் பட்ட பாடு | மனம் திறந்த Karthi பட நடிகை Sanusha\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotravainews.com/news/new-cases-today-india-dropped/", "date_download": "2021-06-14T12:50:25Z", "digest": "sha1:SHASQNN6BUUZU7FIBUQ6FNCRM33NC6CV", "length": 4848, "nlines": 118, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு இந்தியாவில் இனறு புதிய பாதிப்பு‌ 94,052; இறப்பு 6,148 பேர்\nஇந்தியாவில் இனறு புதிய பாதிப்பு‌ 94,052; இறப்பு 6,148 பேர்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி புதிதாக 94,052 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி; 1,51,367 பேர் குணமடைந்தோர்; 6148 பேர் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\nஇதுவரை மொத்த பாதிப்பு: 2,91,83,121\nகுணமடைந்து வீடு திரும்பியவர்கள்: 2,76,55,493\nசிகிச்சையில் உள்ளோர் : 11,67,952\nஇதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை: 23,90,58,360\nஇன்று உலக உதிரதான தினம்\nசட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு - புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு - மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\nதொடர் மழையால் ஸ்தம்பித்து மகாராஷ்டிரா\n12 மணி நேரத்தில் குணமடையலாம்... கொரோனாவுக்கு புது ட்ரீட்மெண்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/news/2014/05/25/5978.html", "date_download": "2021-06-14T13:02:51Z", "digest": "sha1:HEVWVJ6CUIUUFOQOMZQLXGXSO5L2ZSHE", "length": 18365, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உணவு கொண்டு வர தடை", "raw_content": "\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமதுரை,செப்.8 - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் உணவு பொருட்களின் பொட்டலம் கொண்டு வர போலீசார் திடீர் தடை விதித்துள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். இக்கோவிலுக்கு அடிக்கடி தீவிரவாதிகளின் மிரட்டல்கள் வருவதால், கோவிலின் 4 கோபுர வாசல்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டு கடும் சோதனைக்கு பின்னரே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். விழாக்காலங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு மெட்டல் டிடெக்டர் மூலமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெளியூர்களில் இருந்���ு வரும் பக்தர்கள் குடும்பத்தோடு வரும்போது உணவு பொட்டங்களை சிறிய மூட்டையாக கட்டி கொண்டு வருவதாகவும், கோயிலுக்குள் வைத்து சாப்பிட்டு விட்டு இலை, பேப்பர்களை குப்பையாக வீசி செல்வதாகவும் கோவில் நிர்வாகத்துக்கு தெரியவந்தது. இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உணவு பொருட்களின் பொட்டலம் கொண்டு வர போலீசார் திடீர் தடை விதித்துள்ளனர். இதுபற்றி போலீசாரிடம் விசாரித்தபோது, பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 14-06-2021\nகொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்பே காரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ. 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் இன்று முதல் விநியோகம் : இந்த மாத இறுதி வரை ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nகனமழை எதிரொலி: கேரளாவில் மஞ்சள் அலர்ட்\nகோவில்கள் மற்றும் வரலாற்று நினைவு சின்னங்களுக்கு நாளை முதல் அனுமதி\nபுதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது : சட்டப்பேரவை தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nதேச துரோக வழக்கு பதிவு: நடிகை ஆயிஷா முன்ஜாமீன் கோரி மனு\nதமிழில் அறிமுகமாகும் கேரள நடிகர்\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்\nஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை ரத்து செய்ய நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்\nமுன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் எம்.பி. சின்னசாமி உள்பட 15 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\nஅமெரிக்காவில் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nஜி-7 மாநாடு நிறைவு: எலிசபெத் ராணியுடன் ஜோபைடன் சந்திப்பு\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக பென்னெட் பொறுப்பேற்பு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nதேசிய முகாமிற்கு தேர்வான தமிழக வீரர்\nபட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்: ஓராண்டில் ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய 50 விளையாட்டு நட்சத்திரங்கள்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டும்: சேவாக்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nபாதுகாப்பு துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு ரூ. 499 கோடி ஒதுக்கீடு: ராஜ்நாத்சிங் தகவல்\nபுதுடெல்லி : பாதுகாப்புத் துறையில் புத்தாக்க சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.499 கோடி ...\nகுஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nகாந்திநகர் : குஜராத் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று டெல்லி ...\nகார் விபத்தில் காயமின்றி தப்பினார் அரியானா முன்னாள் முதல்வர்\nசண்டிகர் : அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா கார் விபத்தில் காயமின்றி தப்பினார்அரியானா மாநில முன்னாள் முதல்வராக பதவி...\nமராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்பு\nமும்பை : 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மராட���டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ...\nதெலுங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் பா.ஜ.க.வில் இணைந்தார்\nபுதுடெல்லி : தெலுங்கானா மாநில முன்னாள் அமைச்சரும், தெலுங்கானா ராஷ்டிர சமீதி கட்சியின் மூத்த தலைவருமான ஈடல ராஜேந்தர் ...\nகண்டனூர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருவீதியுலா.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nதிருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பரங்கி நாற்காலி பவனி.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவாரம்பம்.\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nசதுர்த்தி விரதம், முகூர்த்த நாள்\n1தமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்\n2கனமழை எதிரொலி: கேரளாவில் மஞ்சள் அலர்ட்\n3ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை ரத்து செய்ய நடவடிக்கை: ஓ.பன்னீர்ச...\n4கோவில்கள் மற்றும் வரலாற்று நினைவு சின்னங்களுக்கு நாளை முதல் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/international/meet-kannan-ambalam-from-who-is-building-bridges", "date_download": "2021-06-14T12:29:15Z", "digest": "sha1:M7MTTOJX7BR2LOYQY64D7FHBP2WF5SPA", "length": 7828, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 26 August 2020 - எத்தியோப்பியாவின் பென்னிகுயிக் தமிழர்!| Meet Kannan Ambalam from who is building bridges - Vikatan", "raw_content": "\nஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ். யார் சிறந்த முதல்வர் வேட்பாளர்\nஇந்தியா என்பதற்காகத்தான் கொண்டாட வேண்டுமா\n“ராஜமெளலிக்கு சித்த மருந்துகள் அனுப்பினேன்\nசின்னத்திரை ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது\nஆயிரம் நிலவோடு அறிமுகமான வானம்பாடி\nஓ.டி.டி - என்ன படம் எப்படி இருந்துச்சு\n\"உதவ நினைக்கிற ஒவ்வொருத்தரும் ஹீரோதான்\nஏழு கடல்... ஏழு மலை... - 4\nவாசகர் மேடை: இட்லிக்கறி, வடை, நிலா\nஅச்சம் இல்லை, லஞ்சம் இல்லை\nஓடவும் முடியாது, நெருங்கவும் முடியாது\nஇம்சை அதிபர் 23ஆம் சிரிகேசி\nகொரோனா அச்சம் - தவிர்\nஸ்டார்ட் த பேமிலி சாங்\nசாக்லேட் பாய்ஸுக்கு அட்வெஞ்சர் பாய்ஸின் சவால்\nலாக் - டெளன் கதைகள்\nஅஞ்சிறைத்தும்பி - 45: நூற்றாண்டின் விதைகள்\nதேர்வு பற்றிய தெளிவான பாதை ஏற்பட்டு வெற்றி பெறுவதற்குள் உச்சவரம்பு முடிந்துவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/03/blog-post_530.html", "date_download": "2021-06-14T11:22:17Z", "digest": "sha1:JRQKXOQQ5T4PIOBIBNIEUD4FCQNWOUWB", "length": 3503, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "சற்றுமுன்னர் அசாத் சாலி கைது செய்யப்பட்டார்!", "raw_content": "\nசற்றுமுன்னர் அசாத் சாலி கைது செய்யப்பட்டார்\nகொள்ளுப்பிட்டியில் வைத்து சற்று நேரத்திற்கு முன்னர் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவர் ஆற்றிய உரை தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் சிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநாட்டின் சட்டங்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார் என்று அசாத் சாலிக்கு எதிராக பலர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nUPDATE: பயங்கரவாத தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் அசாத் சாலி தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படவுள்ளாதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/oxygen-shortage-kills-25-in-24-hours/", "date_download": "2021-06-14T12:54:24Z", "digest": "sha1:JBTJ4ATOI6JE2WJ2VBK53UZ2NGZIUHRB", "length": 5847, "nlines": 126, "source_domain": "dinasuvadu.com", "title": "டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழப்பு..!", "raw_content": "\nடெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழப்பு..\nசர் கங்கா ராம் மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 25 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு.\nகொரோனா வைரஸின் 2-வது அலை காரணமாக கொரோனா பாதிப்பு வேகமாக வருகிறது. பல மாநிலங்களில் தடுப்பூசி ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக தேவையான ஆக்ஸிஜனை வழங்க மத்திய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன.\nஇந்நிலையில், டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 140-க்கு மேற்பட்டோர் ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த 24 மணி ��ேரத்தில் சிகிக்சை பெற்றுவந்த 25 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇன்னும் 2 மணிநேரத்திற்கு மட்டுமே ஆக்ஸிஜன் உள்ளதாகவும், 60-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n#BREAKING: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..\nஉங்களது உடல் எப்போதும் சூடாகவே உள்ளதா.. சூட்டை தணிக்க சூப்பர் டிப்ஸ்…\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்…\nகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\n#BREAKING: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..\nஉங்களது உடல் எப்போதும் சூடாகவே உள்ளதா.. சூட்டை தணிக்க சூப்பர் டிப்ஸ்…\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்…\nகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/10/17/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95-0e6b41b0-f045-11e9-a5d3-d2ef30ff7ea83633839.html", "date_download": "2021-06-14T12:26:26Z", "digest": "sha1:2BSC5DDB576VRR7MBVH3ESGNGJRWXBAL", "length": 5398, "nlines": 113, "source_domain": "duta.in", "title": "சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்ற கோரிக்கை - Cuddalorenews - Duta", "raw_content": "\nசேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்ற கோரிக்கை\nநெய்வேலி, அக். 17: கடலூர் மாவட்டம் வடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பார்வதிபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கடந்த 1985ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த காலங்களில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில், தற்போது 200 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் உள்ள நான்கு கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அருகில் உள்ள பள்ளி கட்டிடத்தில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு எட்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்குள்ள கட்டிடம் கட��டப்பட்டு பல வருடங்கள் ஆனதால் கட்டிடம் சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த வகுப்பறை கட்டிடங்களை இடிக்க கணக்கெடுக்கும் பட்டியல் தயாரிக்கப்பட்டும், இதுநாள் வரை கட்டிடத்தை இடித்து அகற்றவில்லை. தற்போது பாழடைந்த கட்டிடங்கள் அருகே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் விளையாடும் போது எதிர்பாராமல் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.\nமேலும் கட்டிடங்களில் கம்பிகள் துருப்பிடித்தும், சுவரில் விரிசல் ஏற்பட்டு அவ்வப்போது கட்டிடங்களில் உள்ள சிமென்ட் துகள்கள் பெயர்ந்து கீழே விழுகிறது. சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சில சமூக விரோதிகள் பாழடைந்த பள்ளி கட்டிடங்களை பயன்படுத்தி வருகின்றனர்.ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், இங்குள்ள சேதமடைந்த கட்டிடங்களை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/vZaoLwAA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2016/08/", "date_download": "2021-06-14T12:45:00Z", "digest": "sha1:SFVCN6QPTMNLZ7HLH3VIAMGIEAJETCYN", "length": 27212, "nlines": 337, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2016 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n28 ஆக 2016 6 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவியரங்கம்.\nதமிழ் வணக்கம்————————————————– வாழ்க்கைச் சிகரம் வசப்பட……\nஎன் சிறகுகள், என் மூச்சு என்னுயிரான ஏணியாம் தமிழ் இன்பத் தமிழுக்கு வணக்கம் உலகின் முகடு, கூரையில் திபெத்தின் தலைநகர் லாசா விமான நிலையத்தில் இன்பத்தமிழ். தமிழ் தொல் கவிஞராம் ஒளவைப்பிராட்டி அருளிய ” கற்றது கையளவு கற்காதது கடலளவு” என்ற வாசகம் தமிழில் பொதிக்கப் பட்டுள்ளதாம். அத்தகைய தமிழுக்கு மீண்டும் வணக்கம் தலைமை வணக்கம்…………………………………. மிரட்டும் தகைமைகள், விருதுகள் ஏந்திய அண்ணலே பல் திறமைத் தலைவரே 25ம் கவியரங்கத் தலைமைப் பெருமையாளரே வணக்கம். நிலாமுற்றம் தங்களாலும் பெருமையடைகிறது. விசேட உறவான 25ம் கவியரங்கத் தலைமைக்கும்\nவாழ்த்துகளுடன் வணக்கமும். சபையோரே சான்றாளரே வணக்கம்.—————————————- நல்லது கெட்டது கூறி சபையை நேராக்கும் பல்லறிவு திறமை கொண்ட அன்புடையோரே இனிய சபையோரே விமரிசனத்தின் மூலம் அறிவு புகட்டி அரவணைக்கும் எல்லோர��க்கும் வணக்கம்.\nவாழ்க்கைச் சிகரம் வசப்பட அறிவு புகட்டும் ஆசான், சுழன்று மிரட்டும் சூழல்;, சுற்றி உதவும் கரங்களான உறவு, நானிலம் போற்றும் நட்பு, பாதையெங்கும் கிடைக்கும் பாடங்கள் உதவுதல் உண்மை. நானிங்கு எடுத்த தலைப்பு:——– குன்றா அரவணைக்கும் குடும்பம்—————————————————-———–\n ஆதியில் குழந்தையாய் பெற்றோர் அணைப்பில் அகரப் படி – எழுந்தோம். அனைத்தும் தலைகீழ் மாற்றமாய் 42வயதில் புலம் பெயர்வு. நாலா விதமும் கலங்கும் மாற்றம். மொழி கலாச்சாரம் கடுமையாய் எம்மைப் புரட்டிப் போட்டது. கலங்காது டெனிஷ் மொழி படித்துயர்ந்தோம். பதின்ம வயதுப் பிள்கைள் அப்பா அம்மா பாடம். ஒரே வகுப்பில் மொழி நாமே ஒருவருக்கு ஒருவர் துணை. அகராதி பெரும் துணை ஆங்கிலத்தோடு. நம்பிக்கை பெருந்துணையோடு சிகரம் நோக்கி. பின் பாலர் பராமரிப்பு நர்சரி ஆசிரியையாக 3 வருடம் படிப்பு. வட்டமாக நின்று படிக்கும் போது டெனிஷ் ஆணுடன் கை கோர்க்கும் நிலை. நான் நழுவி விலகினேன்.(பயிர்ப்பு – பழக்கமில்லை)) அவன் அவமான உணர்வில் முகம் சிவந்தான். வீட்டில் கலந்து பேசினேன். இப்படியானால் படிப்பை நிறுத்துங்கள் அம்மா என்றாள் மகள். அப்பா புன்னகைத்தபடி. அன்பான ஆதரவுடன் தொடர்ந்தேன். இப்படிப் பல. தாறுமாறான பிள்ளைகள், குடிகாரக் கணவரென்றால் என்னால் முன்னேற முடியாது. கோயிலான குடும்ப அரவணைப்பு கோகுலமாகக் கோலோச்ச உதவியது. கோப்பெருந்தேவனும் இளவரசன் இளவரசியும் செங்கோல் கோணாமல் பாதுகாத்தனர். அவர்களிற்கு ஆண்டவனிற்கும் நன்றி.;\nவேதா. இலங்காதிலகம். டென்மார்க். 2-7-2016.\nகண்ணதாசன் சிறப்புச் சான்றிதழ் 3\n22 ஆக 2016 11 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கண்ணதாசன் சான்றிதழ்\nநாக விடம் போன்ற இன இழிவு\nநாளும் நெஞ்சில் தைக்கும் முள்\nநாளும் நெஞ்சில் தைத்த (தைக்கும்) முள்.\n12 ஆக 2016 10 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nஒரு வரிக்கவிதை – – 31-5-16\nஎண்ணெய் குளியல் தின ஒழுக்கம்.\nகண்ணே நீந்து காலில் வழுக்கும்.\nதிண்மை பலமுன் தேகம் பெறும்\nவெண்மைச் சங்காய் நீ மினுமினுப்பாய்\nஇருநிதி . சங்கநிதி – பதுமநிதி)\nஇருத்தித் தலைவாருமண்ணன். 2-5-16 படவரி\nயான் நோக்க வேற்றிடம் நோக்குதல்\nயான் நோக்காக்கால் எனை நோக்குதல்\nயாவுயிர்க்கும் பொருந்தும் காதல் இலக்கணமோ\nஇலக்கணம் மாறாத சாசுவதக் காதல்\n28. பா வேந்தர் பாரதிதாசனார்\n06 ��க 2016 7 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பிரபலங்கள்.\nபாட்டுக்கவி பாரதிதாசனார் என்று கூற வந்துள்ளேன்.\nஒன்றே சமூகமெனும் சகோதரத்துவம் பற்றி எழுதினார்\nநேசத்தால் ஒன்றாய் நிற்போம் என்றார்.\nபுதிய உலகம் என்று உலக ஒற்றுமை வரிகூறி\nதாமும் தமர்களும் வாழ்வதற்கே என்று\nபேரிகைகொட்டி எழுதினார். கூடித் தொழில் செய்க\nவாழ்வினிலே உயர்வு கொள் ஆய்ந்து பார்\nஎழுச்சியுற்ற பெண்கள், மூடத் திருமணம்\nபெண்ணக்கு நீதி, குழந்தைப் பேறு\nமரணம் தவிர்க்க காதலுக்கு வழி வைத்து\nகர்ப்பத் தடைபற்றி அன்றே கூறினார்.\nதமிழ் வளர்ச்சி தமிழ் காதலென\nதமிழ் சங்ங நாதம் முழக்கினான்.\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nஎன்ற கலங்கரை விளக்க சங்கு நாதம்.\nமயில், முல்லை, சூரியன்ஈ காடு\nகானல் என்று பணம் கொடுத்து\nவாங்காத மருத்துவமாம் இயற்கைக் காட்சி\nஇன்பம், மக்கள் நிலையை எழுதினான்.\nஎளிய நடையில் தமிழ் நூல் எழுத வேண்டும்.\nஒரு தமிழன் படிப்பில்லை என்றால்\nநூற் கழகம் எவ்விடமும் வேண்டுமென்றான்.\nஉலகின் சிறந்த ஒளடதம் ஒவ்வொரு\nகாதலைப் பற்றி 120க்கும் மேற்பட்டு கவிவரிகள்\nஎழுதினார். என் அத்தான் பொன் அத்தான்\nஎன்றெழுதினார். இதைக் கவிஞர் கண்ணதாசன்\nஅத்தான் என் அத்தான் என்று பாடி வைத்தார்.\nஇப்படியாக இன்னும் பல உண்டு\nமக்கள் நலன் முன்னேற, நல் சமுதாயச்\nசிந்தனைக்கு பாரதிதாசனார் பெரிதும் வித்திட்டார்.\n5.கவியரங்கம் 23 (18-6.2016) 5வது எத்தனம்.\n05 ஆக 2016 8 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவியரங்கம்.\nகவியரங்கம் 23 (18-6.2016) 5வது எத்தனம்.\nபண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றி பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும்.\nஇவை அகத்தியம் தொல்காப்பியம் பதினெண் மேற்கணக்கு பதினெண் கீழ்க்கணக்கு ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் ஆகும்… என்ற தகவலுடன்\nபெருவனமாய் – (கடலாய்) பெருகட்டும் தமிழ். வணங்குகிறேன்.\nதலைவர் வேதை சுப சத்தியாவிற்கு அன்பான வணக்கம்.\nகவியரங்கம் சிறந்து மிளிர இனிய வாழ்த்துகளுடன் வணக்கம்.\nஅன்பு நிலாமுற்ற அங்கத்தவர்களே வணக்கம்.\nசறுக்குதலின்றி கைகொடுக்கும் சபையோரே சந்தணமாய் தமிழ் மணக்க ஆதரவு தரும் உறவுகளே எல்லோருக்கும் அன்பு வணக்கம்.\nதலைப்பு ————பெற்றோர்கள் என்பதில் ஒரு தடவையே இவர்கள் பிறக்கிறார்கள். மீண்டும் பிறப்பதில்லையிவர்கள். முதுமையில் இவர்கள் குழந்தைகளே. இவர்களை அணைத்துக் கொண்டால் முதியவர் இல்லம் தேவையில்லை என்று கூறி எனது தலைப்பாக\nதிடமான சொத்தாம் எம் கடமை.\nநீக்கமற நான் நினைப்பதுவென் பெற்றோரையே.\nஆக்கமுடன் நாம் நடப்பது எப்போதும்\nநிறம்பெற்று வாழ வழி காட்டிய சிறந்த\nகளம் தந்து வளம் பெறச் செய்யும் உங்கள்\nஎல்லோருக்கும் மனம் நிறைந்த நன்றிகளை\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh-419875.html?ref_source=articlepage-Slot1-17&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-14T13:11:17Z", "digest": "sha1:7MS7NWA2LQGX7GVLIRVNUBIMPYU65I6I", "length": 19233, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "யோகி ஆளும் உ.பி.யில்.. ஆம்புலன்சில் அதிக பணம் கேட்டதால்.. கணவரின் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற பெண் | woman in an auto rickshaw carried the body of her corona dead husband in Uttar Pradesh - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nதிருமண விழாவில் ரகளையில் ஈடுபட்ட ய��னை.. மணப்பந்தலை பந்தாடியது.. தெறித்து ஓடிய மணமகன்.. வைரல் வீடியோ\nஉ.பி. தேர்தல்: முதல்வர் யோகிக்கு எதிராக.. மக்களை ஒன்று திரட்ட போகும் விவசாயிகள்.. கலக்கத்தில் பாஜக\nகும்பமேளாவின் போது நடத்தப்பட்ட.. போலி கொரோனா டெஸ்ட்கள்.. தொடர் புகாரையடுத்து விசாரணைக்கு உத்தரவு\nஉ.பி.யில் நில அபகரிப்புக்காக கட்டப்பட்ட கொரோனா மாதா கோவில்... 5 நாட்களிலேயே இடித்து தரைமட்டம்\nஉ.பி. சட்டசபை தேர்தல்.. பாஜகவை தொடர்ந்து கோதாவில் குதித்த காங்...சிறுபான்மையினர் வாக்குகளுக்கு குறி\nமாஸ்டர் மைண்ட்.. 'உபி' தேர்தல் வியூகத்தை ஆரம்பித்த அமித்ஷா.. சந்தித்த அனுப்பிரியா படேல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nசீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nகுழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\nLifestyle கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இரத்த உறைவு உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்களை ஏற்படுத்தலாம் தெரியுமா\nMovies தனுஷ் இந்தியாவின் சிறந்த பாப் இசை கலைஞன்…. புகழ்ந்து பாராட்டிய சந்தோஷ் நாராயணன் \nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயோகி ஆளும் உ.பி.யில்.. ஆம்புலன்சில் அதிக பணம் கேட்டதால்.. கணவரின் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற பெண்\nலக்னோ: உத்தரபிரதேசம் மாநிலத்தில் கொரோனாவால் இறந்த கணவரின் உடலை, ஒரு பெண் ஆட்டோ ரிக்ஷாவில் கொண்டு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை 11 பேர் உயிரிழப்பு - தினகரன் 'அதிர்ச்சி' ட்வீட்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு யாருக்கும் அடங்காமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் 3,00,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 2,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.\nநாட்டின் பல்வேறு மாநிலத்தில் மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை. ஒரு சில இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் கடுமையாக நிலவுகிறது. இதனால் வட மாநிலத்தில் தொடர்ந்து உயிரிழப்புகள் எற்பட்டு வருவதை காண முடிகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கும் உத்தரபிரதேசத்திலும் நிலைமை மோசமாக இருக்கிறது.\nஉ.பி.யில் கடந்த 24 மணி நேரத்தில் 30,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளும் , 250-க்கும் மேற்பட்ட இறப்புகளும் பதிவாகியுள்ளன. உத்தரபிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏராளமான நோயாளிகள் உயிரை விட்டு வருகின்றனர்.\nஆட்டோவில் கொண்டு சென்ற உடல்\nஇந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் ஃபிரோசாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், கொரோனாவால் இறந்த கணவரின் உடலை ஆட்டோ ரிக்ஷாவில் கொண்டு செல்லும் காட்சிகள் இதயத்தை நொறுங்கச் செய்கின்றன. கணவரின் உடலை கொண்டு செல்வவதற்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதிக அளவு பணம் கேட்டதால், அதனை கொடுக்க முடியாததால் அந்த பெண் கணவரின் உடலை ஆட்டோவில் கொண்டு சென்றது தெரியவந்தது.\nஇந்த காட்சிகளை இணையவாசிகள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக கொரோனா வீரியத்தால் மிகவும் கவலைக்கிடமான தந்தைக்கு மருத்துவமனைகளிலோ அல்லது கோவிட் சிகிச்சை மையங்களிலோ சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் இல்லை. இதன் காரணமாக தந்தை இறந்து விட்டதாக அவரது மகன் குற்றம்சாட்டினார். உத்தரபிரதேசதத்தில் இவ்வாறு பல்வேறு அதிர்ச்சி நடக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.\nஎன்ன கொடுமை சார் இது.. 'கடவுளின் ஆதார் அட்டை கொடுங்க'.. கூலாக ���ேட்ட அதிகாரி.. உறைந்து போன குருக்கள்\nபெண் குழந்தைகளுக்கு செல்போன் தராதீங்க.. பலாத்காரத்திற்கு வழிவகுக்கும்.. பெண் அதிகாரிக சர்ச்சை பேச்சு\nஉபி. சட்டசபை தேர்தல்: மூத்த காங். தலைவர் ஜிதின் பிரசாதா பாஜகவுக்கு தாவினார் அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஉ.பி கான்பூரில் கோர விபத்தில் சிக்கிய பேருந்து.. 17 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. 4 பேர் படுகாயம்\n\"யாருக்கு ஆக்சிஜன் தேவை என கண்டறிய.. நோயாளிகளின் ஆக்சிஜனை 5 நிமிடம் நிறுத்தினோம்..\"உபி.யில் செம ஷாக்\n\"மசூதியில் யாகம் நடத்த போறேன்\".. பெண் சாமியார் சாத்வி பிராச்சி அறிவிப்பு.. பதட்டத்தில் கிராமம்\nமோடி vs ஆதித்யநாத்.. உபியில் களமிறக்கப்பட்ட குஜராத் \"கை\" அரவிந்த் குமார்.. முதல்வர் பதவிக்கு வேட்டு\nசட்டசபை தேர்தல்: உ.பி. யோகி ஆதித்யநாத்துக்கு செக்- துணை முதல்வராக்கி களமிறக்கப்படும் ஏ.கே. சர்மா\nகாதலிக்கு திருமணம்.. காஞ்சனாவாக மாறிய காதலர்.. சினிமாவை விஞ்சிய நிஜ சம்பவம்\nமணக்கோலத்தில் காதலி.. பெண் வேடமிட்டு பார்க்க சென்ற காதலன்.. கடைசியில் நடந்ததுதான் செம ட்விஸ்ட்\n''தடுப்பூசி போடலைன்னா சம்பளம் கிடையாது''.. அரசு ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த உத்தரபிரதேசம்\n'உயர் இலக்கிய கருத்துக்கள்'.. கல்லூரி பாடத்தில் யோகி ஆதித்யநாத்& பாபா ராம்தேவ் புத்தகங்கள் சேர்ப்பு\nஉ.பி.யில் அடுத்த அதிர்ச்சி.. உயிரிழந்தவரின் உடல் ஜேசிபி மூலம்.. எடுத்துச் செல்லப்படும் வீடியோ வைரஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlucknow coronavirus corona vaccine லக்னோ கொரோனா வைரஸ் கொரோனா தடுப்பு மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivakasi/kamal-haasan-gives-suitable-reply-for-aiadmk-condemning-to-use-mgr-s-name-405910.html?ref_source=articlepage-Slot1-13&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-14T12:11:28Z", "digest": "sha1:HTR6VEQDR3HVYVCL7GIPA3ZRQ56AH4PR", "length": 19311, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்ஜிஆர் முகத்தை கூட பார்த்திராதவர்களே.. நான் அவர் மடியில் வளர்ந்தவன்.. நினைவிருக்கட்டும்.. கமல் | Kamal Haasan gives suitable reply for AIADMK condemning to use MGR's name - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nவிருது���கர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் படுகாயம் - அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nசிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உடல் கருகி தொழிலாளி பலி - 2 பேர் கைது\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - தொழிலாளி மரணம்\n'அவர்' நாடாரே கிடையாதாம்.. ரிவர்ஸ் ஆன 'ஆப்பு'.. சிவகாசி 'நாம் தமிழர் கேம்ப்' ஹேப்பி\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்\nகாளையார்குறிச்சி பட்டாசு ஆலை வெடி விபத்துக்குக் காரணம் என்ன - மாவட்ட ஆட்சியர் பகீர்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகாசி செய்தி\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க ... தமிழக முதல்வருக்கு கடிதம்\nகுழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\nஜஸ்ட் அப்பதான் எடப்பாடி, ஓபிஎஸ்சை மீட் செய்தார்.. உடனே டிஸ்மிஸ்.. புகழேந்தி நீக்கத்தின் பரபர பின்னணி\nட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவரும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\"\nசசிகலா ஆடியோ ரிலீஸ் நாடகம்... அதிமுகவில் தீர்மானம் - தொலைபேசியில் பேசிய அனைவரும் கூண்டோடு நீக்கம்\nFinance NSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\nSports \"ஹிட்மேனை\" சொடக்கு போடும் நேரத்தில்.. தட்டித் தூக்கலாம்.. \"அந்த\" ஒன்னு நடந்துச்சுன்னா - ஸ்டைரிஸ்\n. ..எத்தனை முறை கேப்பீங்க... கடுப்பான குக் வித் கோமாளி பிரபலம்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்ஜிஆர் முகத்தை கூட பார்த்திராதவர்களே.. நான் அவர் மடியில் வளர்ந்தவன்.. நினைவிருக்கட்டும்.. கமல்\nசிவகாசி: எம்ஜிஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே நான் அவர் மடியில் வளர்ந்த���ன், அதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள் என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nஅடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன் தினம் மதுரையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.\nநேற்றைய தினம் மதுரை மேலமாசி வீதி உள்பட பல இடங்களில் அவர் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது அவர் கூறுகையில் மதுரையை இன்னொரு தலைநகராக அறிவிப்போம். எம்ஜிஆக் கனவின் நீட்டிதான். எம்ஜிஆரின் தொடர்ச்சி நான்தான். எம்ஜிஆரின் கனவே நிறைவேற்றுவேன்.\nதமிழகத்தில் மநீமவுக்கு டார்ச் லைட் சின்னம் இல்லை- விஸ்வரூபம் எடுக்க வைக்கின்றனர்- கமல்ஹாசன் கண்டனம்\nபுரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம்.\nஎம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும். #எதுவும்_தடையல்ல pic.twitter.com/Tvp0x7d8tc\nகாந்தி மற்றும் பெரியோர் வாக்கு அரசியலில் ஈடுபடவில்லை என்றும் ஆனால் எம்ஜிஆர் போன்றோர் வாக்கு அரசியலில் ஈடுபட்டு மிகப்பெரிய வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்தார்கள் என்றார். இதை கேட்ட அங்கிருந்த மக்கள் கமல்ஹாசனின் பேச்சுக்கு நீண்ட நேரம் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.\nமுன்னதாக ரஜினிகாந்த் ஒரு கல்லூரி விழாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு பேசிய போது எம்ஜிஆர் போல் யாராலும் ஆக முடியாது. இன்னொரு முறை அவர் பிறந்தால்தான் உண்டு. ஆனால் எம்ஜிஆர் கொடுத்த நல்லாட்சியை என்னால் தரமுடியும் என தெரிவித்திருந்தார். அது போல் பாஜகவின் வேல்யாத்திரையில் ஒரு புரோமோ வீடியோ வெளியிடப்பட்டது. அதில் பொன்மனச்செம்மலின் வடிவமாய் பிரதமர் மோடி என சித்தரிக்கப்பட்டிருந்தது.\nஇதை கண்ட அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். எம்ஜிஆரின் பெயரை ரஜினி, கமல், பாஜகவினர் சொந்தம் கொண்டாடுவதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறுகையில் எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக உயிர்ப்புடன் இருக்கும் நிலையில் அவரது பெயரை பிற கட்சிகள் பயன்படுத்தி பிற கட்சிகள் வாக்கு சேகரிப்பது நாகரீகமல்ல என தெரிவித்திருந்தார்.\nஇதற்கு கமல்ஹாசன் பதிலட�� கொடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல. என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும்.\nசிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஆறு பேர் பலி - டாக்டர் ராமதாஸ், கமல் இரங்கல்\nசிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியோனோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு - 20 பேர் படுகாயம்\nசாத்தூர் பட்டாசு விபத்து பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு - பலர் கவலைக்கிடம்\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் காயம்\nபிஎஸ்சி படித்தும் வறுமையால் பட்டாசு வேலைக்குப் போய் உயிரிழந்த கர்ப்பிணி கற்பகவல்லியின் சோக கதை\nகந்தக பூமியில் கருகும் உயிர்கள்... 2012ல் முதலிப்பட்டி 2021ல் அச்சங்குளம் - நிரந்தர தீர்வு என்ன\nகொள்கைகளை வெளியே சொன்னால் காப்பி அடிச்சுடுவாங்களே.. சொன்னது கமல்ஹாசன்\nதேர்தலில் வெற்றி பெற்றால் சிவகாசி சாலையில் அங்கப்பிரதட்சணம் செய்வேன்: பட்டாசாக வெடித்த கமல்\nபட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பெண்கள் உயிரிழப்பு - முதல்வர் தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்\nவிருதுநகர்: எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடி விபத்து - 5 பேர் உயிரிழப்பு\nசிவகாசி ஜவுளிக்கடையில் தீ விபத்து - பல லட்சம் ஜவுளிகள் எரிந்து சாம்பல்\nபடு கொடூரமாக கொல்லப்பட்ட பிரகதி.. விசிக நிர்வாகி மனைவி.. இத்தனை வன்மம் ஏன்.. சோகத்தில் சிவகாசி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/permission-to-stay-again-in-the-bungalow-where-he-stayed-wh/cid3043809.htm", "date_download": "2021-06-14T12:57:24Z", "digest": "sha1:4W2I6IWWEZQA65CTLMWH6ZEQQEKOBH4J", "length": 5944, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "அதே பங்களாவில்தான் தங்குவேன் அடம்பிடித்த எடப்பாடி அனுமதித்த", "raw_content": "\nஅதே பங்களாவில்தான் தங்குவேன் அடம்பிடித்த எடப்பாடி\nகிரீன்வேஸ் சாலை பங்களாவில் தங்க எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது\nதற்போது தென் தமிழகத்தில் புதிய கட்சி புதிய ஆட்சி புதிய கொள்கை புதிய அரசு என்ற எல்லாமே புதிது புதிதாக உள்ளது. காரணம் என்னவெனில் பத்தாண்டுக்கு பின்னர் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை தன் பக்கமாக இழுத்து பிடித்துள்ளது திராவிட முன்னேற்���க் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலரும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தின் புதிய முதல்வராக திமுகவின் தலைவரான முகஸ்டாலின் உள்ளார்.\nமேலும் அவர் முதன்முறையாக தமிழகத்தில் ஆட்சி செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர் தன் ஆட்சியின் முதலில் தனது பணியை மிகவும் திறம்பட செய்து வருகிறார் வாழ்த்துக்கள் வந்த வண்ணமாக உள்ளது. காரணம் என்னவெனில் அவர் ஆட்சியில் அமரும் போது தமிழகத்தின் தற்போதைய நிலைமை, பொருளாதார பாதிப்பு என பல்வேறு பிரச்சினைகள் அவர் கண்முன் இருந்தது. ஆனால் அதனை சுலபமாக தீர்வு காண வருகிறார் நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.\nதற்போது எதிர்கட்சியாக உள்ளது முன்னாள் ஆளும் கட்சியான அதிமுக.மேலும் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். இந்நிலையில் தற்போது இவர் தமிழக அரசுக்கு கோரிக்கை என்று விட்டு விட்டதாக கூறுகிறது. அதன்படி தான் அமைச்சராக இருந்த கிரீன்வேஸ் சாலை பங்களாவில் தங்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர் முதலமைச்சராக இருந்தபோதும் அந்த பங்களாவில் தங்கியதாகவும் கூறப்படுகிறது\nஅவர் முதலமைச்சராக மட்டுமன்றி 2011 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோது முதல் அந்த கிரீன்வேஸ் சாலை பங்களாவில் தங்கி இருந்ததால் மீண்டும் தங்க அனுமதி வழங்கும் என்று கூறியுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அங்கேயே அவரை தங்கலாம் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/5529.html", "date_download": "2021-06-14T12:25:15Z", "digest": "sha1:NRW2XSGLZ7LRELEVWSDW7RHBUMCCBVMM", "length": 4753, "nlines": 77, "source_domain": "www.dantv.lk", "title": "மீண்டும் இன்று தெரிவுக் குழு கூடுகின்றது – DanTV", "raw_content": "\nமீண்டும் இன்று தெரிவுக் குழு கூடுகின்றது\nஉயிர்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு இன்று பிற்பகல் 02.00 மணிக்கு கூடவுள்ளதாக பிரதி சபாநாயகர் அனந்த குமாரசிறி கூறியுள்ளார்\nஇன்றைய தினம் பாரா��ுமன்ற விசேட தெரிவுக் குழுவில் சாட்சியம் அளிப்பதற்காக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர சாட்சியம் அளிப்பதற்காக இதற்கு முன்னர் அழைக்கப்பட்டிருந்த போதும் அங்கு ஆஜராகியிருக்கவில்லை.(சே)\nகொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை\nபோகம்பறை சிறை கைதிகள் கூரை மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபூஸா சிறைச்சாலையில் 36 கைதிகளுக்கு கொரோனா\nஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு இலங்கை எதிர்ப்பு\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/6739.html", "date_download": "2021-06-14T11:45:31Z", "digest": "sha1:CERZUYS6JADSY5RN5ZYMLAXABEWR7Q3O", "length": 5490, "nlines": 80, "source_domain": "www.dantv.lk", "title": "தபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு தொடர்கிறது! – DanTV", "raw_content": "\nதபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு தொடர்கிறது\nதபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது.\nதபால் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையால், தமது தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக, ஒன்றிணைந்த தபால் ஊழியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nதபால் அமைச்சருடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது தமது கோரிக்கைக்கான உரிய தீர்வு வழங்கப்படவில்லை என, ஒன்றிணைந்த தபால் ஊழியர் சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டுள்ளார்.\nதபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றகத்தில் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்திற்கும் அதிகமான கடிதங்கள் தேங்கியுள்ளதாக, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.\nஅவற்றில் 35 ஆயிரத்திற்கும் அதிகமானவை பதிவுத் தபால்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட தபால் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு இன்று மாலை 4 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. (நி)\nவெள்ளவத்தை பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ள் தொடர்பில் இன்று கலந்தாய்வு\nபயங்கரவாதத் தடைச் சட்டம் : சரத் வீரசேகர விளக்கம்\nசாகர காரியவசம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotravainews.com/news/cm-stalin-headed-meeting-for-lockdown-in-tamilnadu/", "date_download": "2021-06-14T11:03:00Z", "digest": "sha1:RFQWIUGIPNPCNS4AAQU67M2WCB5ZYBYH", "length": 8041, "nlines": 117, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைக்கு அனுமதி - ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைக்கு அனுமதி - ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nதமிழகம் முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும், உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.\nசென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெற்ற இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை செயலாளர் குமார் ஜெயந்த், டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.\nதமிழகம் முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10 ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் பலர் ஊரடங்கில் தேவையின்றி சுற்றியதால் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் மே 24ம் தேதி முதல் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஜூன் 7ம் தேதி வரை நடைமுறையில் இருந்தது.\nபின்னர் பொதுமக்களின் நலன் கருதி ஜூன் 7ம் தேதிக்கு பின் பல்வேறு தளர���வுகள் தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.\nதமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் (ஜூன் 21 வரை) ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். தொற்று அதிகமுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல். மேலும் புதிய தளர்வுகள் குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என தகவல்.\nசட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு - புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு - மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\nஇன்றைய புதிய தொற்று நிலவரம் : இந்தியா\nவங்க கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பருவகுடி பகுதியில் உள்ள 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவ எல்லைக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.touchdisplays-tech.com/ta/solutions/interactive-digital-signage/", "date_download": "2021-06-14T12:27:59Z", "digest": "sha1:PQ57RIKB65N7H6M47Q2LIDCC7X4GPLTD", "length": 9079, "nlines": 192, "source_domain": "www.touchdisplays-tech.com", "title": "ஊடாடும் டிஜிட்டல் குறிப்பான் - செங்டு Zenghong சை-டெக் கோ, லிமிடெட்", "raw_content": "\nஊடாடும் மின்னணு வெள்ளைப் பலகை\nஒரு நாகரீக பிராண்ட் அனுபவம் உருவாக்கவும்\nஊடாடும் டிஜிட்டல் குறிப்பான் (IDS) ஐ காட்சிகள் வாடிக்கையாளர்கள் மார்க்கெட்டிங் செயல்திறன் அதிகரிக்கும் மற்றும் முதலீடுகள் மீதான வருவாய் உதவ\nமற்றும் முன்னோக்கி அவர்களின் சந்தை செய்திகளை எடுத்து.\nஉங்கள் வாடிக்கையாளர்கள் ஈர்க்க பின்னர் ஊடாடும் உள்ளடக்கத்தை ஈடுபட்டும் ஊடாடும் பிராண்ட் அனுபவங்களை உருவாக்கவும்.\nIDS அவர்களுக்குத் தேவையான தனிப்பயனாக்காத தகவலின் வழங்க அவர்களை பிராண்ட் வழக்கறிஞர்களால் செய்ய காட்டுகிறது.\n◆ புதிய தயாரிப்புகள் அறிமுகம்\n◆ உள்ளூர் நிகழ்வுகள் / பிரச்சாரங்கள் ஊக்குவித்தல்\n◆ வழங்குவதை முத்திரை வாழ்க்கை அனுபவம்\n◆ விடுப்புகள் விசுவாசத்தை திட்டங்கள் மற்றும் உள்ளடக்கங்களை\nஉங்கள் கடையில் வாடிக்கையாளர் கொள்முதல் முடிவுகளை உதவும்\nவிற்பனையாளர்கள் இன்று ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் ஆயிரக்கணக்கான போட்டி எதிர்கொள்கின்றனர். IDS காட்சிகள் புதிய ஊடாடும் உருவாக்க முடியும்\nவாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங��� அனுபவங்கள் உரையாற்ற இந்த போக்கு தழுவி.\n◆ அட்ராக்சன் மற்றும் ஈடுபடும் வாடிக்கையாளர்கள்\n◆ தேவையை ஆழம் உள்ள, சீரான தயாரிப்பு தகவல்களை ஒரு \"முடிவில்லாத ஷெல்ஃப்\" வழங்குதல்\n◆ வட்டி விற்கவும் கட்டத்தில் விருப்பத்திற்கேற்ற சந்தைப்படுத்தல் திட்டங்கள் இயக்குவதால்\n\"கிளிக்\" உடன் \"செங்கற்கள்\" கனெக்ட்\nவிற்பனையாளர்கள் இன்று இணைய மார்க்கெட்டிங் மற்றும் \"நிகழ்ச்சி வரவிருந்த\" தாக்கம் எதிர்கொண்டுள்ளனர். ஒரு புதிய டைனமிக் மற்றும் ஊடாடும் நடுத்தர\nஉரையாற்ற இந்த போக்கு தழுவ நுழைவதற்கான உதவுகின்றது.\n◆ வட்டி விற்கவும் கட்டத்தில் தனிநபர் தேவைக்கேற்ற விளம்பரம்\n◆ ஆன்லைன் மார்க்கெட்டிங்கில் இசைவான ஒருங்கிணைப்பு\nபங்கு பொருட்களை வெளியே ◆ ஆன்லைன் வரிசைப்படுத்தும்\nமுகவரி: அறை சி 602, கட்டிடம் ஏ, எண் 898 பைக்காவ் சாலை, செங்டு, சிச்சுவான், பி.ஆர்.சினா\nஊடாடும் மின்னணு வெள்ளைப் பலகை\n© பதிப்புரிமை - 2010-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சிறப்பு தயாரிப்புகள்,தள வரைபடம் ,மொபைல் தள\nஆல்-இன் ஒன் டச் பாஸ் , விற்பனைக்கு பிஓஎஸ் முறைமையில் , டச் POS முனையத்தில் , ஒரு டச் ஸ்கிரீன் பாஸ் ல் அனைத்து , கொள்ளளவு டச் மானிட்டர் , ஊடாடும் டிஜிட்டல் குறிப்பான்,\nஉங்கள் செய்தியை எங்களுக்கு அனுப்புங்கள்:\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/find-tractor-dealers/sonalika/banka/", "date_download": "2021-06-14T12:47:02Z", "digest": "sha1:XYUINO7WI5F637QXAUVFUC3GS3QAVEAB", "length": 24586, "nlines": 181, "source_domain": "www.tractorjunction.com", "title": "பாங்கா 1 சோனாலிகா டிராக்டர் விநியோகஸ்தர்கள் - பாங்கா உங்களுக்கு அருகிலுள்ள சோனாலிகா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைக் கண்டுபிடிக்கவும்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nசோனாலிகா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்கள் பாங்கா\nசோனாலிகா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்கள் பாங்கா\nபாங்கா இல் 1 சோனாலிகா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைக் கண்டறியவும். டிராக்டர்ஜங்க்ஷன் மூலம், தொடர்பு விவரங்கள் மற்றும் அவற்றின் முழுமையான முகவரி உட்பட பாங்கா சோனாலிகா டிராக்டர் விநியோகஸ்தர் தொடர்பான அனைத்து தகவல்களையும் நீங்கள் வசதியாகக் காணலாம். எங்களுடன் இணைந்திருங்கள் மற்றும் பாங்கா சான்றளிக்கப்பட்ட சோனாலிகா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைப் பெறுங்கள்.\n1 சோனாலிகா டிராக்டர் விநியோகஸ்தர்\nஅருகிலுள்ள நகரங்களில் சோனாலிகா டிராக்டர் விநியோகஸ்தர்\nபிராண்டுகள் தொடர்பான டிராக்டர் விநியோகஸ்தர்\nசோனாலிகா வேர்ல் ட்ராக் 75 RX 2WD / 4WD\nசோனாலிகா RX 60 DLX\nசோனாலிகா Rx 42 மகாபலி\nசோனாலிகா DI 55 DLX\nசோனாலிகா வொர்ல் ட்ராக் 60 RX\nபற்றி மேலும் சோனாலிகா டிராக்டர்கள்\nஉங்களுக்கு அருகிலுள்ள டிராக்டர் டீலர்களைக் கண்டுபிடி\nபாங்கா ஒரு சோனாலிகா டிராக்டர் டீலரைத் தேடுகிறீர்களா\nடிராக்டர்ஜங்க்ஷன் உங்களுக்கு 1 சான்றளிக்கப்பட்ட சோனாலிகா டிராக்டர் டீலர்களை பாங்கா வழங்கும்போது ஏன் எங்கும் செல்லலாம். உங்கள் நகரத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்து, பாங்கா சோனாலிகா டிராக்டர் விநியோகஸ்தர்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறுங்கள்.\nபாங்கா ஒரு சோனாலிகா டிராக்டர் டீலரை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது\nடிராக்டர்ஜங்க்ஷன் பாங்கா சோனாலிகா டிராக்டர் டீலர்களுக்கு ஒரு தனி பகுதியை வழங்குகிறது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எல்லாவற்றையும் வடிகட்ட வேண்டும். அதன் பிறகு, நீங்கள் பாங்கா சோனாலிகா டிராக்டர் டீலர்களை வசதியாகப் பெறலாம்.\nபாங்கா ஒரு சோனாலிகா டிராக்டர் வியாபாரிகளுடன் நான் எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்\nஉங்கள் வசதிக்காக அனைத்து தொடர்பு விவரங்களையும் சோனாலிகா டிராக்டர் டீலரின் முழு முகவரியையும் இங்கு வழங்குகிறோம். எங்களை பார்வையிட்டு, பாங்கா ஒரு சோனாலிகா டிராக்டர் டீலரை எளிய படிகளில் பெறுங்கள்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/01/2021_30.html", "date_download": "2021-06-14T13:18:44Z", "digest": "sha1:UAHTPIVTEHCPFLXJ7HEWBTZ257355EJX", "length": 2696, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "2021 க.பொ.த சாதாரண தர பரீட்சை (மார்ச்) நேர அட்டவணை!!", "raw_content": "\n2021 க.பொ.த சாதாரண தர பரீட்சை (மார்ச்) நேர அட்டவணை\n2021 க.பொ.த சாதாரண தர பரீட்சை (மார்ச்) நேர அட்டவணை\n👉 தமிழ் மொழியில் பதிவிரக்கம் செய்ய இங்கே க்லிக் செய்யவும் - Tamil\n👉 சிங்கள மொழியில் பதிவிரக்கம் செய்ய இங்கே க்லிக் செய்யவும் - Sinhala\n👉 ஆங்கில மொழியில் பதிவிரக்கம் செய்ய இங்கே க்லிக் செய்யவும் - English\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்��ுக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yesgeenews.com/?p=13273", "date_download": "2021-06-14T13:03:55Z", "digest": "sha1:Z3MYO5I7IXPDQMMRWNZMDCGTJZI7PGZ7", "length": 13798, "nlines": 108, "source_domain": "www.yesgeenews.com", "title": "பிறக்கும் குழந்தையின் தலையில் ரூ.62 ஆயிரம் கடன்…வறுத்தெடுத்த ஸ்டாலின்! – Yesgee News", "raw_content": "\nபிறக்கும் குழந்தையின் தலையில் ரூ.62 ஆயிரம் கடன்…வறுத்தெடுத்த ஸ்டாலின்\n4 Comments on பிறக்கும் குழந்தையின் தலையில் ரூ.62 ஆயிரம் கடன்…வறுத்தெடுத்த ஸ்டாலின்\nதமிழக சட்டப்பேரவையில் இன்று, இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கூட்டத் தொடரை திமுக புறக்கணித்துள்ளது. அதற்கான காரங்களைப் பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்.\nஇது பற்றி அவர் அறிக்கை வாயிலாக கூறியிருப்பதாவது:-\nநாட்டு மக்களின் நலனை அறவே புறக்கணித்து, தொடர்ந்து முறைகேடுகள் செய்து, தம்மையும் தம்மைத் தாங்கிப் பிடிக்கும் பினாமிகளையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொள்வதற்காகவே, கடன் வாங்கி, தமிழக மக்கள் தலையில் 5.70 லட்சம் கோடி ரூபாய்க் கடனைச் சுமத்தியுள்ள முதலமைச்சர் பழனிசாமி மற்றும் நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n2006 – 2011 வரையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வாங்கிய கடன் வெறும் 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய் மட்டுமே ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் வாங்கப்பட்டுள்ள கடன் மட்டும் 3.55 லட்சம் கோடி\nஇது இறுதிக் கணக்கு வரும் போது இன்னும் அதிகரிக்கும். வருவாய் பற்றாக்குறையும், நிதி பற்றாக்குறையும் வரிந்து கட்டிக் கொண்டு உயர்ந்து நிற்கின்றன. தி.மு.க. ஆட்சியில் 10.5 சதவீதமாக இருந்த வருமானம், அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது 7.2 சதவீதமாக குறைந்து விட்டது. அதாவது மூன்று ரூபாய் வருமானத்தில் ஒரு ரூபாய் காணாமல் போனதன் விளைவாக – 93,737 கோடி ரூபாய் வருமானம் சரிவு ஏற்பட்டு விட்டது. கொரோனா பேரிடருக்கு முன்பே – அதாவது 2018-ஆம் ஆண்டிலேயே 68 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் காணாமல் போய் – நிதி நிலைமை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி விட்டது.\n2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டம் வந்த பிறகு தமிழக வரலாற்றில் கடனை வாங்கி கடனுக்கு வட்டி கட்டும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசு. இதுவா வெற்றி நடை போடும் தமிழகம் கடன் சுமையில் தள்ளாடும் தமிழகம் அல்லவா\nதேர்தலுக்கு முன் பணிகளை மேற்கொண்டு நிறைவேற்ற முடியாது என்று நன்கு அறிந்திருந்தும் கூட, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள டெண்டர்களை விடுத்து – அரசு கஜானாவை காலி செய்துள்ளார் முதலமைச்சர். அ.தி.மு.க. ஆட்சியில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் 78,854.25 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 2011 முதல் 2017 வரையிலான ஆண்டுகளில் நிதி நிலை மிக மோசமானதன் விளைவாக 10.9 சதவீதமாக இருந்த தொழில் வளர்ச்சி 4.6 சதவீதமாக குறைந்து சரிந்து விட்டது என்று அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான மத்திய பா.ஜ.க. அரசின் 15-ஆவது நிதிக்குழுவின் அறிக்கையே சொல்கிறது.\nஅ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறையால் கடன் அதிகரித்து வருகிறது. இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் – ஏன் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட, 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை அ.தி.மு.க. அரசு சுமத்தி விட்டுச் செல்கிறது.\nதமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் கடனைச் சுமத்தி விட்டு – தி.மு.க. ஆட்சியில் இருந்ததை விட ஐந்து மடங்கு கடனை வாங்கி ஊழலில் திளைத்து சுகமான ஆட்சி நடத்தி – வெற்று அறிவிப்புகளைச் செய்தே காலம் கடத்தி, கடைசி நேரத்தில் காரியத்திற்கு ஆகாத கல்வெட்டுகளைத் திறந்து வைத்து, அனைத்துத் துறைகளிலும் படுதோல்வியடைந்த ஒரு அவல ஆட்சியைக் கொடுத்து விட்டுச் செல்வோரின் கடைசி நிதி நிலை அறிக்கை (இடைக்கால நிதி நிலை அறிக்கை) உரையையும் – கூட்டத் தொடரையும் திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு அறிக்கையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் ஸ்டாலின்.\nPrevious Postபட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த திமுக\nNext Postபட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது – டிடிவி\n4 thoughts on “பிறக்கும் குழந்தையின் தலையில் ரூ.62 ஆயிரம் கடன்…வறுத்தெடுத்த ஸ்டாலின்\nநான் ரெடி, நீங்கள் ரெடியா\nநம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள் – ஜவாஹிருல்லா\nசசிகலா அறிக்கை எதிரொலி….முக்கிய நிர்வாகிகளுடன் டிடிவி இன்று ஆலோசனை\nபுதுவையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஅயோத்தி ராமர் கோயில் கட்ட வாங்கிய நிலம் – பலகோடி முறைகேடு\nமதுக்கடைகள் இல்லையேல் கள்ளச்சாராயம் தலைதூக்கும் – ப.சிதம்பரம் கருத்து\nதடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் – 6 கோடி டோஸின் நிலை என்ன\nபுதுவையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஅயோத்தி ராமர் கோயில் கட்ட வாங்கிய நிலம் – பலகோடி முறைகேடு\nமதுக்கடைகள் இல்லையேல் கள்ளச்சாராயம் தலைதூக்கும் – ப.சிதம்பரம் கருத்து\nதடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் – 6 கோடி டோஸின் நிலை என்ன\nபுதுவையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஅயோத்தி ராமர் கோயில் கட்ட வாங்கிய நிலம் – பலகோடி முறைகேடு\nமதுக்கடைகள் இல்லையேல் கள்ளச்சாராயம் தலைதூக்கும் – ப.சிதம்பரம் கருத்து\nதடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் – 6 கோடி டோஸின் நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=1101", "date_download": "2021-06-14T12:55:36Z", "digest": "sha1:RYP72EO2ZDMF5HIKOUTFYVOF4BTESOMG", "length": 9348, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nடிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகேஎஸ்ஆர் பல் மருத்துவ சயின்ஸ் மற்றும் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்\nகல்லூரியின் எண் : 196\nதுவங்கப்பட்ட ஆண்டு : 2004\nமீன்பிடி கப்பல் பயிற்சி எங்கு பெறலாம்\nகோயம்புத்தூரில் தரமான எம்.எஸ்.டபிள்யூ. எனப்படும் சமூகப் பணி படிப்பை எங்கு படிக்கலாம்\nஈவன்ட் மேனேஜ்மென்ட் துறையின் வாய்ப்புகள் எப்படி எனக் கூறவும். இது தொடர்பான படிப்பை நடத்தும் நிறுவனம் எது\nபி.எட்., படிப்பானது பட்டப்படிப்புடன் ஒருங்கிணைந்த படிப்பாக தரப்படுகிறதா\nசுரங்கத் துறையில் பி.எச்டி., எனப்படும் ஆய்வை எதில் மேற்கொள்ள முடியும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/588457/amp?utm=stickyrelated", "date_download": "2021-06-14T11:25:56Z", "digest": "sha1:RB6ZJOXUD4KDCAFN5N5CDBAJTYWFN3MC", "length": 8985, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "The commissioner congratulates the deputy commissioner for recovering from the corona | கொரோனாவில் இருந்து மீண்ட துணை ஆணையருக்கு கமிஷனர் வாழ்த்து | Dinakaran", "raw_content": "\nகொரோனாவில் இருந்து மீண்ட துணை ஆணையருக்கு கமிஷனர் வாழ்த்து\nஅண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அண்ணாநகர் காவல் நிலைய துணை ஆணையர் முத்துசாமிக்கு கடந்த 4ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றார். அங்கு, அவர் குணமடைந்து விட்டதாக கூறி, 7ம் தேதி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். தனிமைக்குப்பின் முற்றிலும் குணமடைந்த அவர் நேற்று மீண்டும் பணியில் சேர்ந்தார். இவருடன் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட மேலும் 2 காவலர்களும் பணியில் சேர்ந்தனர். தகவலறிந்து அண்ணாநகர் காவல் நிலையம் வந்த போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், துணை ஆணையாளர் முத்துசாமி மற்றும் 2 காவலர்களை வாழ்த்தி வரவேற்றார்.\nசசிகலாவால் அதிமுகவை அபகரிக்க முடியாது... சசிகலாவுடன் பேசினால் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் : ஈபிஎஸ் - ஒபிஎஸ் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 39 பேர் பணியிடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nசசிகலாவுடன் பேசிய 15 அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம்... பாமகவை விமர்சித்த பெங்களூரு புகழேந்தியும் கட்சியில் இருந்து நீக்கம்\nதெரு விலங்குகளுக்கு உணவளிக்க நிதி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு : பாராட்டி தள்ளிய உயர் நீதிமன்றம்\nதலைவர்கள், பெண் பத்திரிகையாளர்களை விமர்சித்த மிரட்டல் ஆசாமி கிஷோர் கைது\nகல்குவாரி நீரை சுத்திகரித்து வினியோகம்: பொது மக்கள் வலியுறுத்தல்\nஅத்திமாஞ்சேரிப்பேட்டை அருகே ஏரி பாசன கால்வாய் மூடல்\nஎதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ்- யும், அதிமுக சட்டமன்ற கொறடாவாக எஸ்.பி.வேலுமணி-யும் தேர்வு\nதடுப்பூசி செலுத்தியவர்கள் 14 நாள் கழித்து ரத்ததானம் செய்யலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nரேஷன் கடைகளில் நாளை முதல் ரூ.2,000, 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வினியோகம்: அமைச்சர் சக்ரபாணி தகவல்..\nபா���ியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா: 50 சதவீத மாணாக்கர்கள் பள்ளியில் இருந்து விலகல்; 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ராஜினாமா\n10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மார்க் இருக்காது. மாணவர்கள் ஆல் பாஸ் என்று மட்டுமே இருக்கும் : அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி\nஆன்லைன் கேமில் சிறுவர், சிறுமியரிடம் ஆபாச பேச்சு: யூ-டியூபர் மதன் வீடியோக்களை முடக்க யூ-டியூப், இன்ஸ்டாகிராமுக்கு போலீசார் பரிந்துரை..\nநீட் தேர்வால் பாதிப்பு உள்ளதாக குழுவில் உள்ள 8 பேரும் தெரிவித்து உள்ளனர்.: நீதிபதி ஏ.கே.ராஜன்\nநடிகர் ரஜினி சிகிச்சைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்\nதெரு விலங்குகளுக்கு உணவு கிடைக்க திட்டம் வகுக்க வேண்டும்.: ஐகோர்ட்\nபப்ஜி மதனின் வீடியோக்களை முடக்க போலீசார் பரிந்துரை\nநீட் தேர்வு விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவுடன் ஆலோசனை தொடக்கம்\nஅதிமுக ஆட்சியில் தற்காலிக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\nதனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1403680", "date_download": "2021-06-14T13:07:09Z", "digest": "sha1:E3J5WPYHK47FM3PWPULWYSEV4R72ELV3", "length": 4776, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டி. கே. ராமமூர்த்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டி. கே. ராமமூர்த்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nடி. கே. ராமமூர்த்தி (தொகு)\n07:26, 17 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம்\n535 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n07:23, 17 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n07:26, 17 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n'''டி. கே. இராமமூர்த்தி''' புகழ்பெற்ற [[தென்னிந்தியா|தென்னிந்திய]] [[தமிழ்]] இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர். இவரும் [[எம். எஸ். விஸ்வநாதன்]] அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ்,தெலுங்கு,மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்��� பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் [[1966]] இல் வெளிவந்த [[சாது மிரண்டால்]]. இவர் மூச்சுத்திணறல் காரணமாக 2013-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் காலமானார். [http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%AE-030500080.html மெல்லிசை ‌மன்னர் டி.கே.ராமமூர்த்தி காலமானார்...\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/baeba4bcdba4bbfbaf-baebb1bcdbb1bc1baebcd-baebbeba8bbfbb2-b85bb0b9abc1-ba4bc7bb0bcdbb5bbeba3bc8bafbaebcd/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1-b85bb0b9abc1-baaba3bbfbafbbebb3bb0bcd-ba4bc7bb0bcdbb5bbeba3bc8bafbaebcd-tnpsc/baabb1bc1baabcdbaabc1b95bb3bc1baebcd-baaba3bbfb95bb3bc1baebcd", "date_download": "2021-06-14T11:16:24Z", "digest": "sha1:SXOHPBCNQEPDE4626YZEBBFDSPOF37E4", "length": 6015, "nlines": 80, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பொறுப்புகளும் , பணிகளும் — Vikaspedia", "raw_content": "\nதேர்வாணையத்தின் பங்கு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன\nபதவி உயர்வில் தேர்வாணையத்தின் பணிகள்\nபதவி உயர்வில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பணிகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிகள் மற்றும் அறிவிக்கைகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் செயல்படுத்தி வருகிறது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்)\nகடைசியாக மாற்றப்பட்டது 07 June, 2021\n. © 2021 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/08/04/sensex-up-242-pts-ahead-rbi-policy-infy-lead-002899.html", "date_download": "2021-06-14T11:59:20Z", "digest": "sha1:Z4C2Z7TCQND3Y42IZSUGAJYHDZG7CNHT", "length": 22426, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆசிய சந்தைகள் கைகொடுத்ததால் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வு!! | Sensex up 242 pts ahead of RBI policy; Infy lead - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆசிய சந்தைகள் கைகொடுத்ததால் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வு\nஆசிய சந்தைகள் கைகொடுத்ததால் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வு\nசீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n3 min ago NSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n3 hrs ago சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n6 hrs ago 540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\n6 hrs ago வாரத்தின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. ஈசியாக 100 ரூபாயை கடக்கும் பெட்ரோல்..\nNews குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\n. ..எத்தனை முறை கேப்பீங்க... கடுப்பான குக் வித் கோமாளி பிரபலம்\nSports \"விராட் மனைவி அனுஷ்காவுக்கு டீ கொடுத்தது உண்மையா\" - முன்னாள் தலைவர் \"பொளேர்\" பதில்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: மும்பை பங்கு சந்தை இன்று வர்த்தக துவக்கத்திலேயே சுமார் 100 புள்ளிகள் உயர்ந்து தொடர்ந்து உச்சத்தை பெற்று இருந்தது. இதற்கு முக்கிய காரணம் நாளை வெளிவர ரிசர்வ் வங்கியின் நிதியியல் கொள்கை மற்றும் ஆகிய சந்தைகளில் வலுவான வர்த்தகம் தான்.\nகடந்த 11 மாதங்களில் ரிசர்வ் வங்கி 5 முறை நிதியியல் கொள்கை வெளியிட்டுள்ளது இதில் 4 முறை பங்கு சந்தை மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. ஒரு முறை மட்டும் பங்கு வர்த்தகம் சரிவை தளுவியது. அதேபோல் இன்று பங்கு சந்தை மிகவும் சிறப்பாக 242 புள்ளிகள் உயர்வை சந்தித்தது.\nஇந்தியாவின் முக்கிய வங்கி அதிகாரிகள் நாட்டின் பொருளாதாரம் இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியிடும் நிதியியல் கொள்கையில் பெரிய அளவில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என தெரிவித்தனர்.\nஇன்று மும்பை பங்கு சந்தையில் 242 புள்ளிகள் உயர்ந்து 25723.16 என்ற நிலையில் முடிவடைந்துள்ளது. மேலும் இந்த வர்த்தகத்தில் அதிகப்படியாக 25,754.42 புள்ளிகளும், குறைவாக 25,531.38 புள்ளிகளை அடைந்துள்ளது.\nஇன்றைய வர்த்தகத்தில் கிராம்டன் கிரீவ்ஸ், டைடன், அப்பல்லோ டையர்ஸ், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனங்கள் அதிகாப்படியான லாபத்தை சந்தித்துள்ளது.\nசிண்டிக்கேட் வங்கி, பைனான்சியல் டெக், பூஷன் ஸ்டீல், பிரட்டாணிய இண்டஸ்ட்ரீஸ், பெட்ரோ நெட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து.\nஇன்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், எஸ்.பி.ஐ, இன்போசிஸ், ரிலையன்ஸ் கேப்பிடல், மற்றும் எல் & டி ஆகிய நிறுவனங்களின பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டவை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\n2,00,000 புள்ளிகளை சென்செக்ஸ் அடைய அதிக வாய்ப்பு.. விரைவில் சாத்தியமாகும்..\n231.52 லட்சம் கோடி ரூபாய்.. புதிய உச்சத்தை தொட்ட முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு..\nசென்செக்ஸ் 52,300 கீழ் வர்த்தகம்.. நிஃப்டி 15,700 மேல் வர்த்தகம்..\nமுதல் நாளே நல்ல லாபம்.. சென்செக்ஸ் 220 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. நிஃப்டி 15,750 அருகில் முடிவு..\n52,100 மேல் சென்செக்ஸ் வர்த்தகம்.. நிஃப்டி 15,700 அருகில் வர்த்தகம்..\nஇறுதி வர்த்தக நாளிலும் சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 52,100 மேல் முடிவு..\nரிசர்வ் வங்கியின் அறிவிப்பு கைகொடுக்கவில்லையே.. தடுமாறும் பங்கு சந்தைகள்..\nமீண்டும் 52,100க்கு மேல் வர்த்தகமாகும் சென்செக்ஸ்.. நிஃப்டி 15,600க்கு மேல் வர்த்தகம்..\nமாற்றமில்லாமல் முடிந்த நிஃப்டி.. சென்செக்ஸ் 51,850 கீழ் முடிவு.. என்ன காரணம்..\n51,600 கீழ் வர்த்தகமாகும் சென்செக்ஸ்.. நிஃப்டியும் 15,500 அருகில் வர்த்தகம்..\nபங்குச்சந்தை எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கும்.. ஆர்பிஐ எச்சரிக்கை.. முதலீட்டாளர்கள் ஜாக்கிரதை..\nRead more about: sensex bse nse shares share market infosys sbi tata tata steel rbi சென்செக்ஸ் பங்குகள் பங்கு சந்தை இன்போசிஸ் எஸ்பிஐ டாடா ஸ்டீல் இந்திய ரிசர்வ் வங்கி\nமுகேஷ் அம்பானிக்கு போட்டியாக வரும் பிளிப்கார்ட்.. சபாஷ் சரியான போட்டி..\nபிட்காயின்-ஐ அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்த உலகின் முதல் நாடு எல் சல்வடோர்..\nஇந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.3% மட்டுமே.. ரிசர்வ் வங்கியை விட குறைவாக கணித்துள்ள உலக வங்கி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/up-cm-yogi-adityanath-akhilesh-yadav-test-positive-for-covid-19-417817.html?ref_source=articlepage-Slot1-7&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-06-14T13:22:21Z", "digest": "sha1:JB3RDBUUPIZWDB4H6XDF6T47IFMT4JSS", "length": 19808, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "உ.பி.:யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா- ஹரித்வார் சென்று திரும்பிய அகிலேஷ் யாதவுக்கும் தொற்று பாதிப்பு! | UP CM Yogi Adityanath, Akhilesh Yadav test positive for Covid 19 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nதிருமண விழாவில் ரகளையில் ஈடுபட்ட யானை.. மணப்பந்தலை பந்தாடியது.. தெறித்து ஓடிய மணமகன்.. வைரல் வீடியோ\nஉ.பி. தேர்தல்: முதல்வர் யோகிக்கு எதிராக.. மக்களை ஒன்று திரட்ட போகும் விவசாயிகள்.. கலக்கத்தில் பாஜக\nகும்பமேளாவின் போது நடத்தப்பட்ட.. போலி கொரோனா டெஸ்ட்கள்.. தொடர் புகாரையடுத்து விசாரணைக்கு உத்தரவு\nஉ.பி.யில் நில அபகரிப்புக்காக கட்டப்பட்ட கொரோனா மாதா கோவில்... 5 நாட்களிலேயே இடித்து தரைமட்டம்\nஉ.பி. சட்டசபை தேர்தல்.. பாஜகவை தொடர்ந்து கோதாவில் குதித்த காங்...சிறுபான்மையினர் வாக்குகளுக்கு குறி\nமாஸ்டர் மைண்ட்.. 'உபி' தேர்தல் வியூகத்தை ஆரம்பித்த அமித்ஷா.. சந்தித்த அனுப்பிரியா படேல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\n'குரூர எண்ணம் கொண்ட பதிவுகள்..' கிஷோர் கே சாமியை விளாசிய நீதிபதிகள்.. செங்கல்பட்டு சிறையில் அடைப்பு\nசீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nச��த்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nLifestyle கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இரத்த உறைவு உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்களை ஏற்படுத்தலாம் தெரியுமா\nMovies தனுஷ் இந்தியாவின் சிறந்த பாப் இசை கலைஞன்…. புகழ்ந்து பாராட்டிய சந்தோஷ் நாராயணன் \nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉ.பி.:யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா- ஹரித்வார் சென்று திரும்பிய அகிலேஷ் யாதவுக்கும் தொற்று பாதிப்பு\nலக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தம்மை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக தமது ட்விட்டர் பக்கத்தில் யோகி ஆதித்யநாத் பதிவிட்டுள்ளார்.\nபாஜக ஆளும் உ.பி, ம.பி, குஜராத்- சுகாதார துறை படுமோசம்-ஆம்புலன்ஸ் கூட இல்லையே-பதறும் கட்சி சீனியர்கள்\nநாடு முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவம் உச்சகட்டமாக உள்ளது. அதேநேரத்தில் கும்பமேளா காலம் என்பதால் ஹரித்வாரில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி வருகின்றனர் .\nஹரித்வார் செல்ல முடியாதவர்கள் கங்கை நதிகளில் ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு புனித நீராடுகின்றனர். இதனால் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி (காசி) மக்கள் கூட்டத்தால் அலைமோதுகிறது. இங்கேயும் கொரோனா கால கட்டுப்பாடுகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.\nஉத்தரப்பிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநில அரசு அதிகாரிகள் பலருக்கும் தொற்று அதிகரித்திருப்பதாக தெரியவந்தது. இதனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் தம்மை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் யோகி ஆதித்யநாத்துக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. அவர் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வருகிறார்.\nபாஜக அரசு மீது அமைச்சர் விமர்சனம்\nஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மோசம் என மாநில அமைச்சர் பகத் கடுமையாக விமர்சித்திருந்தார். உத்தரபிரதேசத்தின் சுகாதார துறை சீர்குலைந்து போய்விட்டது எனவும் சாடி இருந்தார். இப்போது மாநிலத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத்தையே கொரோனா தாக்கி இருக்கிறது.\nஇதேபோல் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் சென்றார் அகிலேஷ். அங்கு சாதுக்கள் அமைப்பின் கூட்டமைப்பான அகில பாரதிய அகாடா பரிஷத்தின் தலைவர் நரேந்திர கிரியை சந்தித்து அகிலேஷ் யாதவ் பேசியிருந்தார்.\nஇந்நிலையில் நரேந்திர கிரிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ஹரித்வார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அகிலேஷ் யாதவும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஎன்ன கொடுமை சார் இது.. 'கடவுளின் ஆதார் அட்டை கொடுங்க'.. கூலாக கேட்ட அதிகாரி.. உறைந்து போன குருக்கள்\nபெண் குழந்தைகளுக்கு செல்போன் தராதீங்க.. பலாத்காரத்திற்கு வழிவகுக்கும்.. பெண் அதிகாரிக சர்ச்சை பேச்சு\nஉபி. சட்டசபை தேர்தல்: மூத்த காங். தலைவர் ஜிதின் பிரசாதா பாஜகவுக்கு தாவினார் அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஉ.பி கான்பூரில் கோர விபத்தில் சிக்கிய பேருந்து.. 17 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. 4 பேர் படுகாயம்\n\"யாருக்கு ஆக்சிஜன் தேவை என கண்டறிய.. நோயாளிகளின் ஆக்சிஜனை 5 நிமிடம் நிறுத்தினோம்..\"உபி.யில் செம ஷாக்\n\"மசூதியில் யாகம் நடத்த போறேன்\".. பெண் சாமியார் சாத்வி பிராச்சி அறிவிப்பு.. பதட்டத்தில் கிராமம்\nமோடி vs ஆதித்யநாத்.. உபியில் களமிறக்கப்பட்ட குஜராத் \"கை\" அரவிந்த் குமார்.. முதல்வர் பதவிக்கு வேட்டு\nசட்டசபை தேர்தல்: உ.பி. யோகி ஆதித்யநாத்துக்கு செக்- துணை முதல்வராக்கி களமிறக்கப்படும் ஏ.கே. சர்மா\nகாதலிக்கு திருமணம்.. காஞ்சனாவாக மாறிய காதலர்.. சினிமாவை விஞ்சிய நிஜ சம்பவம்\nமணக்கோலத்தில் காதலி.. பெண் வேடமிட்டு பார்க்க சென்ற காதலன்.. கடைசியில் நடந்ததுதான் செம ட்விஸ்ட்\n''தட��ப்பூசி போடலைன்னா சம்பளம் கிடையாது''.. அரசு ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த உத்தரபிரதேசம்\n'உயர் இலக்கிய கருத்துக்கள்'.. கல்லூரி பாடத்தில் யோகி ஆதித்யநாத்& பாபா ராம்தேவ் புத்தகங்கள் சேர்ப்பு\nஉ.பி.யில் அடுத்த அதிர்ச்சி.. உயிரிழந்தவரின் உடல் ஜேசிபி மூலம்.. எடுத்துச் செல்லப்படும் வீடியோ வைரஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nuttar pradesh yogi adityanath coronavirus samajwadi akhilesh yadav haridwar உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் கொரோனா அகிலேஷ் யாதவ் ஹரித்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alhasanath.lk/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-14T12:24:09Z", "digest": "sha1:4XP554NH5L4E2IOY3JQWTQSWGVM43CKS", "length": 6840, "nlines": 46, "source_domain": "www.alhasanath.lk", "title": "குடும்பவியல்", "raw_content": "\nபெண்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்\nபாத்திமா ஸைனப் பின்த் பவாஸ் அல்லாஹ் கூறுகிறான்: ‘அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தாலும்\nதர்மம் செய்யும் ஆண்களும்… தர்மம் செய்யும் பெண்களும்…\nபாத்திமா ஸைனப் பின்த் பவாஸ் மனிதர்கள் அனைவரும் கஷ்டங்களற்ற சிறந்ததொரு நல்வாழ்வை அனுபவிக்க வேண்டுமென்று இஸ்லாம் விரும்புகிறது. உடல்\nசகவாழ்வை மேம்படுத்துவதில் முஸ்லிம் குடும்பங்களின் வகிபாகம்\nபாத்திமா ஸைனப் பின்த் பவாஸ் முழு மனித சமூகமும் இரத்த உறவால் பின்னிப் பிணைந்துள்ளது; சகோதர உறவால் தொடர்புபட்டுள்ளது.\nசோதனைகளுக்குப் பின் சாதனை படைக்கும் குழந்தைகள்\nபாத்திமா ஸைனப் பின்த் பவாஸ் அல்குர்ஆன் விபரிக்கும் மூஸா மற்றும் யூஸுப் (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகியோரது வரலாற்றில் ஒன்றோடொன்று ஒத்துப்\nஉள்ளதைக் கொண்டு திருப்தி காணுங்கள்\nபாத்திமா ஸைனப் பின்த் பவாஸ் அல்லாஹ் மனிதர்கள் அனைவரையும் ஒரே தரத்தில், சம அந்தஸ்தில், சரிசமமான வளங்களோடு படைக்கவில்லை.\nபாத்திமா ஸைனப் பின்த் பவாஸ் பெற்றோர் நம்பிக்கையிலும் கொள்கையிலும் நடத்தையிலும் சிறப்புற்று விளங்குகின்றபோது அது அவர்களது சந்ததிகளில் நிச்சயமாக தாக்கம் செலுத்துகிறது. பேற்றோர் நன்னடத்தை மிக்கவர்களாகவும் தூய்மையானவர்களாகவும் திகழும்போதும் அவர்களுடைய பிள்ளைகளின் விவகாரங்களைப் பொறுப்பேற்பதற்கு அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றன்றான். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைப் ப��டத்தை ஸூரதுல் கஃபின் இறுதிப் பகுதி நமக்குத் தெளிவுபடுத்துகிறது. மூஸா, கிழ்ர் (அலைஹிமஸ்ஸலாம்) அவர்களது பயணத்தின்போது நிகழ்ந்த மூன்றாவது காட்சி இதுவாகும். “பின்னர் அவ்விருவரும் சென்றனர். ஒரு கிராமத்தவர்களிடம் அவ்விருவரும் வந்து, அவர்களிடம் உணவளிக்க வேண்டியபோது அவர்கள் அவ்விருவருக்கும் விருந்தளிக்க மறுத்து விட்டனர். அப்போது அங்கே விழுவதற்கு அண்மித்த நிலையிலிருந்து ஒரு சுவரை அவ்விருவரும் கண்டபோது அவர் அதை நிறுத்தி வைத்தார்.” (18: 77) இந்த வசனத்தில் அரபு மூலத்திலுள்ள “யுரீது அன்யன்கழ்ழ” என்ற பிரயோகம் அந்த சுவரை உயிர் வாழும் ஒரு ஜீவராசி போன்று சித்திரிக்கிறது. தூண் விழுந்து விட வேண்டும் என்று அந்தச் சுவர் யோசித்துக் கொண்டிருந்ததாக அல்குர்ஆன் கூறுகிறது. அந்தச் சுவரை கிழ்ர் (அலைஹிஸ்ஸலாம்) நிமிர்த்தி வைத்தார்.\nபெண்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்\nதூய்மையானவை தவிர வேறெதுவும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை\nசுதந்திர தின கொண்டாட்டங்களினூடாக தேசிய உணர்வும் பற்றும் வளர்க்கப்படுவதைப் போன்றே மனிதநேயமும் அன்பும் சகோதரத்துவமும் வளர்க்கப்படல் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-06-14T11:27:48Z", "digest": "sha1:RIA4TZFYMHWSYZJFTUEKSCGRHMHDK7GE", "length": 2296, "nlines": 31, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஹமாம் சோப் | Latest ஹமாம் சோப் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஹமாம் சோப் விளம்பர அம்மாவா இது இந்த வினய் படத்துல நடிச்சிருக்காங்க, ஆனா யாருமே கவனிக்கல\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிக மீம்ஸ் யாரைப்பற்றி என்றால் அது ஹமாம் விளம்பரத்தில் நடித்த மேகா ராஜன் என்ற...\nசிகரெட் புகையை ஊதி தள்ளும் ஹமாம் சோப் நடிகை.. ரயில் வண்டில கூட இவளோ வராது\nசமீபகாலமாக பல திரை பிரபலங்களும் சோப்பு விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் சோப்பு விளம்பரம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஹமாம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/659248-farmers-protest-in-tiruvannamalai.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-06-14T12:42:44Z", "digest": "sha1:A7RDZNXDW2DRX5YKX7AANBFLDX6IJWYO", "length": 18924, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "நெல் மூட்டைகளைப் பாதுகாக்கத் தவறியதால் கண்டனம்: சேற்றில் உருண்டு விவசாயிகள் போராட்டம் | Farmers protest in tiruvannamalai - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 14 2021\nநெல் மூட்டைகளைப் பாதுகாக்கத் தவறியதால் கண்டனம்: சேற்றில் உருண்டு விவசாயிகள் போராட்டம்\nசெய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நெல் மூட்டைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி தார்ப்பாயை பிடித்துக் கொண்டு சேற்றில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.\nமழையில் நனையும் நெல் மூட்டைகளைப் பாதுகாக்கத் தவறிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் நிர்வாகத்தைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சேற்றில் உருண்டு விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉழவர் பேரவை சார்பில் இன்று (ஏப்.15) நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறும்போது, \"திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, ஆரணி, சேத்துப்பட்டு வட்டங்களில் நவரை சாகுபடி அறுவடை நடைபெறுகிறது. 80 ஆயிரம் மூட்டைகள் அறுவடை செய்யப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், நேரடி நெல் கொள்முதல் நிலையம், தனியார் கமிட்டிகளில் விவசாயிகள் விற்பனை செய்யக் கொண்டு செல்கின்றனர்.\nசெய்யாறு, சேத்துப்பட்டு, வந்தவாசி மற்றும் ஆரணி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு தினமும் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. வரத்து அதிகம் இருப்பதால், 30 ஆயிரம் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் குவிந்து கிடக்கின்றன.\nஎனவே, எடைப் பணியாளர் மற்றும் எடை போடுவதற்கான உபகரணங்களை வெளியூர்களில் இருந்து வரவழைத்து, எடை போடும் பணியை அதிகரிக்க வேண்டும். மேலும், வெளியூர் வியாபாரிகளை அனுமதித்து, நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்வதையும் அதிகரிக்க வேண்டும். 15 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் என்பதை, 30 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலா 200 நெல் மூட்டைகள் என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனை 600 மூட்டைகளாக அதிகரிக்க வேண்டும்.\nநேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தரக் கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்���ு நெல் மூட்டைகளைப் பாதுகாக்க தார்ப்பாய்கள் வழங்க வேண்டும். செய்யாறு மற்றும் வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கட்டப்பட்டுள்ள தலா ஆயிரம் டன் கொள்ளளவு உள்ள 2 கிடங்குகளை உடனடியாகத் திறக்க வேண்டும்\" என்று புருஷோத்தமன் தெரிவித்தார்.\nபின்னர் அவர்கள், கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தார்ப்பாயை உயர்த்திப் பிடித்துக் கொண்டும், தேங்கி இருந்த மழை நீரில் உருண்டு புரண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதையடுத்து, கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.\nநாடெங்கும் கரோனா 2-வது அலை; முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தேவையா\nகெயில் எரிவாயுக் குழாய் பதிக்க எதிர்ப்பு: கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் எதிரே விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்\nகரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பிரதமர் மோடியை இந்திய மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்: கே.எஸ்.அழகிரி\nஆரணி அருகே பேக்கரியைச் சூறையாடிய ரவுடி கும்பல்: ஊழியர்கள் மீது தாக்குதல்\nநெல் கொள்முதல்விவசாயிகள்செய்யாறுநெல் மூட்டைகள்விவசாயிகள் போராட்டம்Paddy procurementFarmersSeyyaruONE MINUTE NEWSFarmers protest\nநாடெங்கும் கரோனா 2-வது அலை; முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தேவையா\nகெயில் எரிவாயுக் குழாய் பதிக்க எதிர்ப்பு: கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் எதிரே விவசாயிகள்...\nகரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பிரதமர் மோடியை இந்திய மக்கள் என்றைக்கும்...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nமதுக்கடைகளைத் திறக்கும் திமுக அரசைக் கண்டித்து வீட்டு...\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது;...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nராமநாதபுரம் விவசாயியின் மகன் சொந்த மாவட்டத்தில் ஆட்சியராக நியமனம்\nமண்டைக்காடு பகவதியம்மன் கோயில் புனரமைப்பு பணிக்கு தமிழக அரசு ரூ.85 லட்சம் ஒதுக்கீடு: அமைச்சர்...\nகரோனாவால் குணமடைந்த���ர் எண்ணிக்கை புதுச்சேரியில் 94% ஆக உயர்வு: நோய்த் தொற்று 5000-க்குக்...\nபாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் எஸ்.சி, எஸ்.டி. மக்கள், முஸ்லிம்களுக்கு மாபெரும் அநீதி:...\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லை: சுகாதார துறையினர் தகவல்\nதி.மலை மாவட்டத்தில் ரூ.148.58 கோடியில் 7,42,911 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கல்\nசெல்போனில் மூழ்கி கிடப்பவர்களுக்கு மத்தியில் நெல் அறுவடை பணியில் பம்பரமாக சுழலும் பள்ளி...\nகரோனா பராமரிப்பு மையத்தில் மன அழுத்தத்தை போக்கும் நூலகம்: மருத்துவர், தன்னார்வ அமைப்பு...\nமுகக்கவசம் அணியாதவர்கள் சமூகத்தின் எதிரிகள்: புதுவை ஆளுநர் தமிழிசை பேச்சு\nகரோனா பரவல் தீவிரம்: உ.பி.யில் 10 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு: முதல்வர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/modi-speaks-all-state-cm/", "date_download": "2021-06-14T13:10:25Z", "digest": "sha1:4RW2HT2KXTAHKZZJE3XJQYVMVYOT5X4K", "length": 8525, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "மீண்டும் ஊரடங்கு?முதல்வர்களிடம் யோசனை கேட்கும் மோடி - TopTamilNews", "raw_content": "\nHome இந்தியா மீண்டும் ஊரடங்குமுதல்வர்களிடம் யோசனை கேட்கும் மோடி\nமுதல்வர்களிடம் யோசனை கேட்கும் மோடி\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.\nஅப்போது பேசிய பிரதமர் மோடி, “கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு பொறுப்புகள் அதிகரித்துள்ளன. நாட்டில் மீண்டும் சூழல் உருவாகியுள்ளது. மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வருவது கவலை அளிக்கிறது.\nவேறு சில மாநிலங்களிலும் கொரோனா தொற்று இதே வேகத்தில் பரவி வருகின்றன. கொரோனா சூழலை சமாளிக்க உங்களின் பரிந்துரைகளை வழங்க வேண்டும். கொரோனா முதல் அலையை கடந்துவிட்டோம், தற்போது 2 ஆவது அலையை எதிர்த்து நாம் போரிட வேண்டும்.கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் சாதாரணமாக இருப்பது கவலை அளிக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் நிர்வாகமும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தளர்வடைந்துவிட்டது. அனைத்து சவால்களும் இருந்தபோதிலும் முன்பை விட சிறந்த வளமும், அனுபவமும் நம்மிடம் உள்ளது.” எனக் கூறியுள்ளார்.\nகாதல் வலை வீசி ��ணம் பறித்த கும்பலின் மிரட்டலால் கல்லூரி மாணவி தற்கொலை\nகோவை சிங்காநல்லூரில் காதல் வலை வீசி பணம் பறித்த கும்பலின் மிரட்டலால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார். என்ஜிபி...\nபசுவின் பெயரால் இளைஞர் அடித்துக் கொலை – இந்துத்துவ வெறியர்களால் தொடரும் அட்டூழியம்\nமத்தியப் பிரதேசத்தின் அச்சல்பூரைச் சேர்ந்த பாபு லால் பில் என்பவரும் அவரது நண்பர் பிந்துவும் வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் சென்று ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தர்கர் மாவட்டத்தில் பெகுன் என்ற இடத்திற்குச்...\n“உயர் கல்வித் துறையில் எஸ்சி/எஸ்டி, முஸ்லீம்களுக்கு மாபெரும் அநீதி” – கொதித்தெழுந்த திருமாவளவன்\nஉயர் கல்வித் துறையில் எஸ்.சி., எஸ்.டி. , முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"உயர் கல்வித்துறை நிலவரம் குறித்த...\nபெட்ரோல், டீசல் விலை எதிரொலி: பணவீக்க விகிதம் 12.94% ஆக உயர்வு\nநாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்படும் தரவுகள் அடிப்படையில் மொத்தவிலை குறியீடுகளின் பட்டியல் ஒவ்வொரு மாதமும் 14ஆம் தேதி வெளியிடப்படும். மே மாதத்துக்கான மொத்தவிலை குறியீட்டை (Wholesale...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tirunelveli.today/ta/thalarvilla-muzhu-ooradangu-ethiroli-vaerichodiya-nellai-maanagaram/", "date_download": "2021-06-14T11:41:35Z", "digest": "sha1:ROXUE2XEOBHQ33Q5OECRLCZHJ2H4WDH6", "length": 7376, "nlines": 89, "source_domain": "www.tirunelveli.today", "title": "Tirunelveli City Roads Free From Traffic Due To Curfew.", "raw_content": "\nHome/நெல்லை செய்திகள்/தளர்வில்லா முழு ஊரடங்கு எதிரொலி\nதளர்வில்லா முழு ஊரடங்கு எதிரொலி\nதமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது தளர்வில்லா முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் அமலான இந்த ஊரடங்கின் காரணமாக திருநெல்வேலி மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மாநகர் முழுவதும் ஆங்காங்கே காவலர்கள் தடுப்புகளை ஏற்படுத்தி கவனித்து வந்ததன் காரணமாக வாகன போக்குவரத்து முற்றிலும் குறைந்தது.\nமாநகரில் எப்போதும் அதிக நெருக்கடி மிகுந்து காணப்படும் திருநெல்வேலி ரத வீதிகள், சுவாமி நெல்லையப்ப��் நெடுஞ்சாலை, திருவள்ளுவர் இரட்டை மேம்பாலம், வண்ணாரப்பேட்டை சந்திப்பு, திருவனந்தபுரம் சாலை, மேலப்பாளையம் ரவுண்டானா ஆகிய அனைத்து இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி மாநகர மக்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும்படியும், தகுந்த காரணம் இல்லாமல் சாலைகளில் பயணம் மேற்கொள்ளும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நெல்லை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious திருநெல்வேலி மாவட்டத்தில் வாகனங்களில் நடமாடும் காய்கறி கடைகள்.\nNext இன்று வைகாசி விசாகம்\nதிருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் தடுப்பூசி மையம் திறப்பு\nதிருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதியாக இன்று முதல் கூடுதல் மையம் திறக்கப்படுகிறது. தினமும் தடுப்பூசி …\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇந்த வலைப்பதிவில் குழுசேர உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய இடுகைகளின் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/56366", "date_download": "2021-06-14T13:04:55Z", "digest": "sha1:KWTVANWKWW56WAFCEUAYMJC44P6XITA3", "length": 11136, "nlines": 119, "source_domain": "www.tnn.lk", "title": "உழவர் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை | Tamil National News", "raw_content": "\nதனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து வவுனியாவில் விபத்து\nவவுனியா நகரில் சீல் வைக்கப்பட்ட வைபவ மண்டபம்\nவவுனியாவில் சீன மொழியை கண்டு ஆத்திரமடைந்த ஊடகவியலாளர்கள்\nசற்றுமுன் தகவல் நாடு முழுவதும் பயணத்தடை நீடிப்பு\nவவுனியாவில் மேலும் ஒரு கொவிட் மரணம்\nயாழில் க்ளைமோர் குண்டுடன் முன்னால் போராளி கைது\nஈழத்து கலைஞர்களுக்காக செய்தி நீக்கப்பட்டுள்ளது\nவவுனியாவில் கல்வியை விபச்சாரமாக்கிய இரு ஆசிரியர்கள்\nவவுனியா ஆசிரியர் சிலரின் கவனயீனம் எமது பிள்ளைகள் பலவீனம்\nவவுனியா வைத்தியசாலையில் மரணித்தவருக்கு கொரோனா..\nHome செய்திகள் இலங்கை உழவர் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை\nஉழவர் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை வடமாகா�� பாடசாலைகளுக்கு விடுமுறை\nதைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வடக்கின் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை உழவர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இந்த சிறப்பு விடுமுறைக்கான கட்டளையை கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளார்.\nஇதுதொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nஜனவரி 15ஆம் திகதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படும் தமிழர்களின் பண்டிகையான தைப் பொங்கலை முன்னிட்டு 14ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மாகாணத்தின் பாடசாலைகளுக்கு விடுமுறையினை வழங்குவதற்கான உத்தரவினை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வழங்கியுள்ளார். இந்த விடுமுறைக்கான மாற்றுப் பாடசாலை தினம் பின்னர் அறிவிக்கப்படும் – என்றுள்ளது.\nபுலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்ட பணத்தை மோசடி செய்த தமிழர் நலன்புரி சங்கம்\nதனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து வவுனியாவில் விபத்து\nவவுனியாவில் சீன மொழியை கண்டு ஆத்திரமடைந்த ஊடகவியலாளர்கள்\nசற்றுமுன் தகவல் நாடு முழுவதும் பயணத்தடை நீடிப்பு\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியா நகரில் சீல் வைக்கப்பட்ட வைபவ மண்டபம்\nவவுனியாவில் கல்வியை விபச்சாரமாக்கிய இரு ஆசிரியர்கள்\nஇயேசு அழைக்கிறார் சபை பால் தினகரனின் ரூ 120 கோடி கணக்கில் வராத முதலீடும் கண்டறியப்பட்டுள்ளது. posted on January 23, 2021\nசற்றுமுன் வவுனியா தாவூத் ஹோட்டலில் வெடிபொருட்கள் மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/blog/earlier-wrote-possibility-digital/", "date_download": "2021-06-14T13:15:36Z", "digest": "sha1:L4WTXCBO22G6OXHN4EBU2JSUU2VX2KOH", "length": 8334, "nlines": 133, "source_domain": "lawandmore.co", "title": "முன்னதாக, டிஜிட்டல் வழக்குக்கான சாத்தியம் பற்றி நாங்கள் எழுதினோம் ...", "raw_content": "வலைப்பதிவு » முன்னதாக, டிஜிட்டல் சாத்தியம் பற்றி நாங்கள் எழுதினோம்…\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nமுன்னதாக, டிஜிட்டல் சாத்தியம் பற்றி நாங்கள் எழுதினோம்…\nமுன்னதாக, டிஜிட்டல் வழக்குக்கான சாத்தியம் குறித்து நாங்கள் எழுதினோம். மார்ச் 1 ம் தேதி, டச்சு உச்ச நீதிமன்றம் (நெதர்லாந்தின் உச்ச நீதிமன்றம்) KEI திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த டிஜிட்டல் வழக்கை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இதன் பொருள் சிவில் நடவடிக்கை வழக்குகளை நீதிமன்றத்தில் டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம் மற்றும் விசாரிக்கலாம். பிற டச்சு நீதிமன்றங்கள் பின்னர் பின்பற்றப்படும். KEI திட்டத்தின் மூலம், நீதி அமைப்பு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் மிகவும் அணுகக்கூடியதாகவும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் மாற வேண்டும். இது உங்களுக்கு என்ன அர்த்தம் என்று ஆர்வமாக இருக்கிறதா எங்கள் வழக்கறிஞர்களில் ஒருவரை தொடர்பு கொள்ள தயங்க வேண��டாம்\nமுந்தைய இடுகைகள் சுய ஓட்டுநர் காருடன் சமீபத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய விபத்துகள்…\nஅடுத்த படம் டச்சு உச்ச நீதிமன்றம் தெளிவு அளிக்கிறது மற்றும் தீர்மானித்தது…\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/cdn-cgi/l/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-06-14T12:43:53Z", "digest": "sha1:I7ZANRMU2KGMCFXYCIQQYYDPP6NIDPEB", "length": 1837, "nlines": 8, "source_domain": "lawandmore.co", "title": "மின்னஞ்சல் பாதுகாப்பு | CloudFlare", "raw_content": "\nஇந்த மின்னஞ்சல் முகவரிக்கு அணுக முடியவில்லை lawandmore.eu\nநீங்கள் இந்தப் பக்கத்திற்கு கிடைத்தது வலைத்தளத்தில் CloudFlare பாதுகாக்கப்படுகிறது. அந்தப் பக்கத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிகள் தீங்கிழைக்கும் போட்களை அணுக விடாமல் பொருட்டு மறைக்கப்பட்டுள்ளன. நீங்கள் மின்னஞ்சல் முகவரியை டிகோட் பொருட்டு உங்கள் உலாவியில் ஜாவா இயக்க வேண்டும்.\nஉங்களிடம் இணையதளம் மற்றும் அதே முறையில் பாதுகாப்பதற்கு அது ஆர்வமாக இருந்தால், நீங்கள் CloudFlare பதிவு.\nஎப்படி CloudFlare வேண்டாதவர்களுக்கு இருந்து வலைத்தளத்தில் மின்னஞ்சல் முகவரிகளை பாதுகாக்கிறது\nநான் CloudFlare பதிவு செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-06-14T12:38:15Z", "digest": "sha1:XD4O64SKURPZSIN2KABL3AD25S4E3MYX", "length": 10641, "nlines": 117, "source_domain": "tamil.boldsky.com", "title": "குழந்தை வளர்ப்பு டிப்ஸ், நன்மைகள், பயன்கள், பக்க விளைவுகள், வைத்தியம் - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொரோனா காலத்தில் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தைப் பராமாிக்க சில டிப்ஸ்\nகோவிட்-19 பெருந்தொற்று உலகம் முழுவதையும் புரட்டி போட்டிருக்கிறது. அந்த பெருந்தொற்றிலிருந்து மீண்டு வருவதற்காக உலக மக்கள் அனைவரும் போராடி வருகின்ற...\nகுழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் வந்தால் என்ன செய்றது-ன்னு தெரியாம தவிக்கிறீங்களா\nகோவிட்-19 இன் முதல் அலையுடன் ஒப்பிடும் போது, கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு அதிகமான குழந்தைகளை பாதிக்கிறது. அதுவும் கொரோனாவின் இரண்டாம் அலையில் நாடு ...\nஇதெல்ல���ம் குழந்தைகளின் எலும்புகளின் வளா்ச்சியை பாதிக்கும் தெரியுமா\nசிப்ஸ், ஹாட் டாக்ஸ் மற்றும் ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ் போன்ற உயா் பதப்படுத்தப்பட்ட, துாித உணவுகள் மீது நமது குழந்தைகளுக்கு கொள்ளை பிாியம் உண்டு. ஆனால் இந்த உண...\nகற்பதில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஒரு பெற்றோராக எவ்வாறு உதவி செய்யலாம்\nஉலகில் உள்ள எல்லா மனிதா்களுமே குறைபாடு உள்ளவா்களே. அந்த வகையில் குழந்தைகளிடமும் ஒரு சில குறைபாடுகள் உள்ளன. குறிப்பாக ஒரு சில குழந்தைகளுக்கு சில கு...\nபுதிய நண்பா்களைக் கண்டுபிடிக்க குழந்தைகளுக்கு பெற்றோர்கள் எவ்வாறு உதவி செய்யலாம்\nபுதுப்புது உறவுகளை அல்லது புதிய நண்பா்களைக் உருவாக்கிக் கொள்வதில் குழந்தைகள் மிகச் சிறப்பாகச் செயல்படுவா். அதே நேரத்தில் அவ்வாறு புதிய நண்பா்களை...\nடீனேஜ் குழந்தைகளின் தவறான பழக்கவழக்கங்களைத் தவறாகச் சித்தாிக்கும் தவறான கருத்துகள்\nபொதுவாக எல்லா பெற்றோருக்கும், பதின் பருவத்தில் இருக்கும் தமது குழந்தைகளை கையாள்வது என்பது மிகவும் சிரமமாக இருக்கும். பதின் பருவத்தில் இருக்கும் அ...\nகொரோனாவால் குழந்தைக்கு தடுப்பூசி போட தவறிட்டீங்களா\nகொரோனா வைரஸ் பெருந்தொற்று நமது வாழ்க்கையை பல வழிகளில் புரட்டிப் போட்டிருக்கிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பல பகு...\nகுழந்தைகள் ஏன் தாத்தா பாட்டிகளோடு இருக்க வேண்டும்\nநாம் பொியா்களாக வளா்ந்திருந்தாலும், நம்முடைய சிறு வயதில் நமது தாத்தா பாட்டிகளோடு நாம் செலவழித்த நாட்களை மறக்க முடியாது. விடுமுறைக் காலங்களில், தி...\nஉங்க குழந்தை அடம் பிடிக்குறாங்களா கோபப்படுறாங்களா இதோ அதை சமாளிக்கும் வழிகள்\nபொதுவாக குழந்தைகள் உடனுக்குடன் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவா். சில குழந்தைகள் தங்களது விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக கத்துவது அல்லது பல்லைக் ...\nஉங்க குழந்தை பொய் சொல்வதை நிறுத்தணுமா\nபிள்ளை வளர்ப்பு என்பது சற்று சவாலான விஷயம். பிள்ளைகள் வளரும் போது அவர்களுக்கு நல்ல பழக்கங்களை கற்றுத் தருவது பெற்றோரின் கடமையாகும். பிள்ளைகள் வளரு...\nஉங்களுக்கு டீனேஜ் வயசுல பிள்ளைங்க இருக்காங்களா அப்ப கட்டாயம் இத படிங்க...\nபதின் பருவம் என்பது பிள்ளைகள் மற்றும் பெற்றோர் ஆகிய இருவரும் கவனமாக கையாள வேண்டிய ஒரு பருவம் ஆகும். குழந்தைகள் என்றும் சொல்ல முடியாமல் குழந்தை நில...\nகாய்ச்சல் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்ட கைக்குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்\nஒரு குழந்தையை வளர்ப்பது என்பது ஒரு இனிமையான அனுபவம். இருந்தாலும் இதில் சில கவலைகள் கூட உள்ளன. குழந்தை நோய்வாய்ப்படும் அந்த நேரம் பெற்றோருக்கு மிகவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/suriya40-shooting-information/", "date_download": "2021-06-14T12:14:19Z", "digest": "sha1:OT4CDYDNRS6LWYZ53BSWTKL5CPII6OU3", "length": 6074, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "புயல் வேகத்தில் போகும் சூர்யா 40.. குறுக்க மணல் லாரி வராம இருந்தா சரிதான்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபுயல் வேகத்தில் போகும் சூர்யா 40.. குறுக்க மணல் லாரி வராம இருந்தா சரிதான்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபுயல் வேகத்தில் போகும் சூர்யா 40.. குறுக்க மணல் லாரி வராம இருந்தா சரிதான்\nசூரரைப் போற்று படத்திற்கு பிறகு சூர்யா முன்னரை விட தற்போது மிகவும் சுறுசுறுப்பாக காணப்படுகிறாராம். அதற்கு காரணம் நீண்ட நாள் காத்திருந்ததற்கு பலனாக சூரரைப்போற்று படம் பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது.\nஇனி மீண்டும் தோல்விப் பாதைக்கு செல்ல கூடாது என்பதில் உறுதியாக உள்ளாராம் சூர்யா. அதன் காரணமாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கான இயக்குனர்களை தெளிவாக தேர்வு செய்து வருகிறார்.\nஅந்தவகையில் அடுத்ததாக தம்பி கார்த்திக்கு கடைக்குட்டி சிங்கம் என்ற பிரம்மாண்ட வெற்றி படத்தை கொடுத்த பக்கா கமர்சியல் இயக்குனர் பாண்டிராஜூடன் இணைந்து தற்போது சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பிப்ரவரி இறுதியில் தொடங்கப்பட்ட சூர்யா 40 படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். முதலில் சென்னையில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.\nசமீபத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்ட சூர்யா, அதிலிருந்து மீண்டு விரைவில் சூர்யா 40 படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். மேலும் சூர்யா 40 படத்தை ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்னதாகவே மொத்த படத்தையும் முடிக்க உள்ளார்களாம்.\nஇதனால் சூர்யா 40 பட வேலை அரக்கப் பரக்க நடந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் அந்த படத்தை முடித்துக் கொடுத்த அடுத்த மாதமே சூர்யா சிறுத்தை சிவாவுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் கூடுதல் தகவல். இதில் எந்த ஒரு தடங்கலும் இல்லாமலிருந்தால் சூர்யா நினைத்தபடி இந்த வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட இரண்டு படங்கள் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், சூர்யா, சூர்யா 40, செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/feb/27/got-less-seats-in-admk-alliance-anbumani-ramadoss-3571334.html", "date_download": "2021-06-14T12:27:46Z", "digest": "sha1:HSVPO3DB3G2YRIXI4AVBV4BRHGGUFTFH", "length": 9840, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nதொகுதிகளைக் குறைத்தே பெற்றுள்ளோம்: அன்புமணி\nவன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகளைக் குறைத்தே பெற்றுள்ளதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nவரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாமக இடையிலான தொகுதிப் பங்கீடு சனிக்கிழமை இறுதி செய்யப்பட்டது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nஇதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அன்புமணி பேசியது:\n\"அதிமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து பாமக போட்டியிடும். எங்கள் கூட்டணி நிச்சயம் மிகப் பெரிய வெற்றி பெறும்.\nஇந்தத் தேர்தலைப் பொறுத்த வரை எங்களுடைய நோக்கம், கோரிக்கை எல்லாம் வன்னியர்களுக்குத் தனியாக இடஒதுக்கீடு வேண்டும் என்பதே. அரசாங்கம் அதை நிறைவேற்றி உறுதிப்படுத்தியிருக்கிறது.\nஅதனால் இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுகின்ற சட்டப்பேரவைத் தொகுதிகள் எண்ணிக்கையைக் குறைத்தே பெற்றிருக்கிறோம். ஆனாலும், எங்களது பலம் குறையப்போவதில்லை. நிச்சயம் இந்தத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வராவார்\" என்றார் அன்புமணி.\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/616422-pongal-gift-rs-2500-token-ministers-like-aiadmk-giving-picture-dmk-complains-with-chief-electoral-officer.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-06-14T12:16:13Z", "digest": "sha1:3KE4H4NV2JJBNKB3H2SPNB6BNOGCU4LS", "length": 22799, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "பொங்கல் பரிசு டோக்கன்; அதிமுக வழங்குவது போன்று அமைச்சர்கள் படம்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் | Pongal gift Rs. 2500 token: Ministers like AIADMK giving picture: DMK complains with Chief Electoral Officer - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 14 2021\nபொங்கல் பரிசு டோக்கன்; அதிமுக வழங்குவது போன்று அமைச்சர்கள் படம்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்\nபொங்கல் பரிசுப் பணம் ரூ.2500-க்கான டோக்கனை அதிமுக கட்சி வழங்குவது போன்று பொதுமக்களிடம் வழங்குவது தேர்தலை மனதில் கொண்டு நடக்கும் செயல். அரசுதான் பொங்கல் பரிசுத்தொகை வழங்குகிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடமும் திமுக புகார் அளித்துள்ளது.\nதமிழ்நாடு அரசு இலவசப் பொங்கல் பரிசுகளுக்காக வழங்கப்படும் டோக்கன்களில் ஆளும் அதிமுக கட்சி டோக்கன்கள் வழங்குவது போன்று தோற்றத்தை ஏற்படுத்துவது குறித்து நடவடிக்��ை எடுத்து தமிழக அரசு மூலம் டோக்கன் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் எனத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்தார்.\nதிமுக சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வழங்கிய புகார் மனு விவரம்:\n* சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் -2021 க்கு முன்னதாக தமிழக மாநிலத்தில் ஆளும் அதிமுகவின் விளம்பரம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. தங்கள் தனிப்பட்ட லாபத்துக்காகவும், வாக்காளர்களைக் கவரவும் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தவறாகப் பயன்படுத்துகிறது.\n* தமிழக முதல்வர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ‘இலவசப் பொங்கல் பரிசு’ திட்டத்தை அவசரமாக அறிவித்தார். 'பொங்கல் பரிசு' ஒவ்வொரு அட்டை வைத்திருப்பவர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி மற்றும் 1 கிலோ சர்க்கரை போன்ற பிற பொருட்களுக்கு ரூ.2,500/- பணம் ஆகியவற்றை உள்ளடக்கியது. தமிழகத்தில் 2.6 கோடி ரேஷன்- அரிசி அட்டை வைத்திருப்பவர்கள் பொங்கல் பரிசைப் பெறுவார்கள்.\n* பொங்கல் பரிசுப் பணம் அரசாங்க நிதியிலிருந்து வழங்கப்படுகிறது, ஆளும் கட்சியின் நிதியிலிருந்து அல்லது முதல்வர் அல்லது அமைச்சர்களின் பாக்கெட்டிலிருந்து அல்ல. ஆனால், பொது நிகழ்ச்சிக்கு டோக்கன்கள் வழங்கப்படும் விதம் மற்றும் முறை, ஆளும் அதிமுக கட்சி, தமிழக முதல்வர் மற்றும் அந்தந்தப் பகுதிகளின் அமைச்சர்களால் ‘பொங்கல் பரிசு’ வழங்கப்படுவது போல எடப்பாடி கே.பழனிசாமியின் பெயர் அதிமுகவின் முக்கோணத்தில் அச்சிடப்பட்டுள்ளது, அவரது புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.\nஎடுத்துக்காட்டாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெயரும் டோக்கன்களில் அச்சிடப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாடு முழுவதிலும், இந்த வகை டோக்கன்கள் ஆளும் அதிமுக கட்சியின் அலுவலகப் பொறுப்பாளர்களால் பொங்கல் பரிசுப் பணம் தருவது போன்று ஒரு தோற்றத்தைப் பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்படும்போது ஏற்படுத்தப்படுகிறது.\n* திமுக இந்தத் திட்டத்தை எதிர்க்கவில்லை, ஏனெனில் பொதுமக்கள் நலன் முக்கியம். மக்கள் நலனை விரும்பும் அரசாக, தொற்றுநோய் கால சூழ்நிலையிலும், புயல் பாதிப்பு நேரத்திலும் எங்கள் கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5,000/- வழங்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.\nஅவரது கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் பல மாதங்களாக அமைதியாக இருந்த முதல்வர், தனது தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.2,500/- ரொக்கப்பணம் என்று அறிவித்து, 20.12.2020 அன்று தனது தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில் அறிவித்து தனது உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தினார்.\n* தமிழக மாநில சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்கு முன்னதான தேர்தல் நடத்தை விதிமுறை இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்றாலும், அதிமுக கட்சி பொங்கல் பரிசு வழங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் முதல்வரின் புகைப்படத்துடன், அமைச்சர்களின் புகைப்படத்துடன் பொங்கல் பரிசு டோக்கன் வழங்கப்படுவது சரியான நடைமுறை அல்ல. இது சம களத்தில் சமமான வாய்ப்பு எனும் தேர்தல் நடைமுறையைப் பாதிக்கும் செயலாகும்.\n* எனவே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் 'இலவசப் பொங்கல் பரிசு' விநியோகிக்க டோக்கன்கள் வழங்குவதைத் தவிர்க்குமாறு தமிழக அரசுக்குத் தகுந்த அறிவுறுத்தல்களை உடனடியாக வழங்குமாறு திமுக கோருகிறது. மேலும் பொங்கல் பரிசு வழங்கப்படுவது ஆளும் அதிமுக கட்சியால் அல்ல, தமிழக அரசின் பொங்கல் பரிசு என்பதை உறுதிப்படுத்தவும்.\nஆளும் கட்சியால் புகைப்படங்களுடன் வழங்கப்படும் பொங்கல் பரிசு டோக்கன்கள் உங்கள் குறிப்புக்கு இணைக்கப்பட்டுள்ளன”.\nஇவ்வாறு அந்தப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரராகவும், ஒருநாள் போட்டி வீரராகவும் விராட் கோலி தேர்வு; தோனிக்கும் விருது: ஐசிசி அறிவிப்பு\nஏ.ஆர்.ரஹ்மான் தாயார் மறைவு: ஸ்டாலின் இரங்கல்\nஇங்கிலாந்தில் பரவிவரும் புதிய வகை வைரஸ்; கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை\nஅதிமுகவினர் மூலம் ரூ.2500க்கான டோக்கன் வழங்கும் பணி; நிறுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை: ஸ்டாலின் எச்சரிக்கை\nPongal giftRs. 2500 tokenMinistersAIADMKPictureDMK complainsChief Electoral Officerபொங்கல் பரிசுரூ.2500 டோக்கன்அதிமுகவழங்குவது போன்று அமைச்சர்கள் படம்தலைமை தேர்தல் அதிகாரிதிமுகபுகார்\nகடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரராகவும், ஒருநாள் போட்டி வீரராகவும் விராட்...\nஏ.ஆர்.ரஹ்மான் தாயார் மறைவு: ஸ்டாலின் இரங்கல்\nஇங்கிலாந்தில் பரவிவரும் புதிய வகை வைரஸ்; கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: ஆட்சியர்களுடனான...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nமதுக்கடைகளைத் திறக்கும் திமுக அரசைக் கண்டித்து வீட்டு...\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது;...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nபாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் எஸ்.சி, எஸ்.டி. மக்கள், முஸ்லிம்களுக்கு மாபெரும் அநீதி:...\nஅதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்\nஅரசு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் ரத்த தானம் செய்த கோவை ஆட்சியர், எஸ்பி,...\nகரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 14 முதல்...\nபாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் எஸ்.சி, எஸ்.டி. மக்கள், முஸ்லிம்களுக்கு மாபெரும் அநீதி:...\nமே மாத பணவீக்க விகிதம் 12.94 ஆக உயர்வு: பெட்ரோல் விலை உயர்வு...\n‘இந்து தமிழ் திசை’, எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் வழங்கும் ’உயர்வுக்கு...\nராகுலின் வெளிநாட்டுப் பயணம் குறித்து பாஜக விமர்சனம்; தரம் தாழ்ந்த அரசியல்: காங்கிரஸ்...\n 2021 ஜனவரி மாத ராசிபலன்கள்; தைரியம் பிறக்கும்; வழக்கில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotravainews.com/news/kannada-people-disapponts-on-google/", "date_download": "2021-06-14T11:44:39Z", "digest": "sha1:YXESMEEHSGKTXEDCJBQDXFTXZZLOGRZ5", "length": 5627, "nlines": 114, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு கூகுளுக்கு எதிராக கொதித்தெழுந்த கன்னட மக்கள்..\nகூகுளுக்கு எதிராக கொதித்தெழுந்த கன்னட மக்கள்..\nகூகுளில் இந்தியாவின் அசிங்கமான மொழி என்று தேடும் போது அது கன்னடா என்று காட்டியதால் அம்மொழி பேசும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nஇந்தியாவிலேயே அசிங்கமான மொழி என்று கூகுளில் தேடும் போது கன்னடா என்று காட்டியுள்ளது. இது சம்மந்தமான ��ுகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கன்னட மொழி பேசும் மக்களை கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. இதையடுத்து பலரும் கூகுளுக்கு கோபமாக கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இன்னும் சிலரோ கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு கன்னட மொழியின் சிறப்பு பற்றி மெயில் அனுப்பி வருகின்றனர். இது தொடர்பாக கூகுள் நிர்வாகம் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.\nசட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு - புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு - மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\nஇன்றைய புதிய தொற்று நிலவரம் : இந்தியா\nஇ.பிஎஃப் கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்க கடை தேதி இதுதான் \n வேளையே வேணாம் என்று சொல்லும் இந்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2021/04/24/142131.html", "date_download": "2021-06-14T13:09:50Z", "digest": "sha1:JC7LMYCWWUQDDVFE5Q3BS6LMJCN227X7", "length": 20240, "nlines": 220, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான இறக்குமதி வரி ரத்து: மத்திய அரசு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபுதுடெல்லி : வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ உபகரணங்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன், தடுப்பூசி, படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.\nகுறிப்பாக, டெல்லி, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சம்ப்வங்களும் அரங்கேறி வருகிறது.\nஇதற்கிடையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் விநியோகம் சீராக கிடைக்கச் செய்வதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. சிங்கப்பூர், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளில் நாடுகளில் இருந்தும் மருத்துவ ஆக்சிஜன் இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇந்நிலையில், நாட்டில் நிலவி வரும் ஆக்சிஜன் பற்றாக்கு��ையை போக்குவது தொடர்பாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டு வந்த இறக்குமதி வரி ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதே போல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி மீதான இறக்குமதி வரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஆக்சிஜன், ஆக்சிஜன் தொடர்பான உபகரணங்கள், கொரோனா தடுப்பூசி இறக்குமதி வரி ரத்து அடுத்த 3 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 14-06-2021\nகொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்பே காரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ. 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் இன்று முதல் விநியோகம் : இந்த மாத இறுதி வரை ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nகனமழை எதிரொலி: கேரளாவில் மஞ்சள் அலர்ட்\nகோவில்கள் மற்றும் வரலாற்று நினைவு சின்னங்களுக்கு நாளை முதல் அனுமதி\nபுதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது : சட்டப்பேரவை தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nதேச துரோக வழக்கு பதிவு: நடிகை ஆயிஷா முன்ஜாமீன் கோரி மனு\nத��ிழில் அறிமுகமாகும் கேரள நடிகர்\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்\nஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை ரத்து செய்ய நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்\nமுன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் எம்.பி. சின்னசாமி உள்பட 15 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\nஅமெரிக்காவில் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nஜி-7 மாநாடு நிறைவு: எலிசபெத் ராணியுடன் ஜோபைடன் சந்திப்பு\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக பென்னெட் பொறுப்பேற்பு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nதேசிய முகாமிற்கு தேர்வான தமிழக வீரர்\nபட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்: ஓராண்டில் ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய 50 விளையாட்டு நட்சத்திரங்கள்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டும்: சேவாக்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nபாதுகாப்பு துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு ரூ. 499 கோடி ஒதுக்கீடு: ராஜ்நாத்சிங் தகவல்\nபுதுடெல்லி : பாதுகாப்புத் துறையில் புத்தாக்க சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.499 கோடி ...\nகுஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nகாந்திநகர் : குஜராத் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று டெல்லி ...\nகார் விபத்தில் காயமின்றி தப்பினார் அரியானா முன்னாள் முதல்வர்\nசண்டிகர் : அரியானா மு���்னாள் முதல்வர் சவுதாலா கார் விபத்தில் காயமின்றி தப்பினார்அரியானா மாநில முன்னாள் முதல்வராக பதவி...\nமராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்பு\nமும்பை : 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ...\nதெலுங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் பா.ஜ.க.வில் இணைந்தார்\nபுதுடெல்லி : தெலுங்கானா மாநில முன்னாள் அமைச்சரும், தெலுங்கானா ராஷ்டிர சமீதி கட்சியின் மூத்த தலைவருமான ஈடல ராஜேந்தர் ...\nகண்டனூர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருவீதியுலா.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nதிருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பரங்கி நாற்காலி பவனி.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவாரம்பம்.\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nசதுர்த்தி விரதம், முகூர்த்த நாள்\n1தமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்\n2கனமழை எதிரொலி: கேரளாவில் மஞ்சள் அலர்ட்\n3ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை ரத்து செய்ய நடவடிக்கை: ஓ.பன்னீர்ச...\n4கோவில்கள் மற்றும் வரலாற்று நினைவு சின்னங்களுக்கு நாளை முதல் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yesgeenews.com/?p=13275", "date_download": "2021-06-14T12:34:32Z", "digest": "sha1:CFIKIVMGGZ5DQWKWN5P6SFQFDCEYFBAU", "length": 8009, "nlines": 86, "source_domain": "www.yesgeenews.com", "title": "கர்நாடகா குவாரி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் – Yesgee News", "raw_content": "\nகர்நாடகா குவாரி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nLeave a Comment on கர்நாடகா குவாரி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகர்நாடகா குவாரி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nடெல்லி:கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம் ஹிரெனகவல்லி பகுதியில் உள்ள கல் குவாரியில், நேற்று இரவு பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கல்குவாரியில் வெடித்தது சட்டவிரோதமாக வாங்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் என்றும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்க கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், இது குறித்து விசாரணையை தீவிரப்படுத்த அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், கர்நாடகாவில் குவாரி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்தவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறி உள்ளார்.\nPrevious Postஇந்தியாவில் மேலும் 13,255 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nNext Postஓசூரில் கடத்தப்பட்ட தனியார் நிறுவன மேலாளர் மீட்பு ….4 பேருக்கு வலைவீச்சு\nஒடிசா துணை சிறைச்சாலையில் 21 கைதிகளுக்கு கொரோனா உறுதி\nதண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா மருந்து அறிமுகம்\nஇன்று இந்தியாவில் கொரோனா நிலவரம்\nமதுக்கடைகள் இல்லையேல் கள்ளச்சாராயம் தலைதூக்கும் – ப.சிதம்பரம் கருத்து\nதடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் – 6 கோடி டோஸின் நிலை என்ன\nகாரில் கடத்தப்பட்ட மண்ணுளிப்பாம்புகள் – மூவர் கைது\nகார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை – சுகாதார ஆய்வாளருக்கு கிடுக்குபிடி விசாரணை\nகிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு\nமதுக்கடைகள் இல்லையேல் கள்ளச்சாராயம் தலைதூக்கும் – ப.சிதம்பரம் கருத்து\nதடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் – 6 கோடி டோஸின் நிலை என்ன\nகாரில் கடத்தப்பட்ட மண்ணுளிப்பாம்புகள் – மூவர் கைது\nகார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை – சுகாதார ஆய்வாளருக்கு கிடுக்குபிடி விசாரணை\nகிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு\nமதுக்கடைகள் இல்லையேல் கள்ளச்சாராயம் தலைதூக்கும் – ப.சிதம்பரம் கருத்து\nதடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் – 6 கோடி டோஸின் நிலை என்ன\nகாரில் கடத்தப்பட்ட மண்ணுளிப்பாம்புகள் – மூவர் கைது\nகார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை – சுகாதார ஆய்வாளருக்கு கிடுக்குபிடி விசாரணை\nகிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2013/07/2.html", "date_download": "2021-06-14T11:18:46Z", "digest": "sha1:VKJMFGJRNXKKKENBKCUYZCH75TFDZNBW", "length": 62993, "nlines": 535, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: கம்ப்யூட்டரி(னா)ல் (வந்த) கதை ( 2 )- தொடர் பதிவு", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபுதன், 24 ஜூலை, 2013\nகம்ப்யூட்டரி(னா)ல் (வந்த) கதை ( 2 )- தொடர் பதிவு\nஆச்சா... எங்க விட்டேன்... ஆங்.. ஸ்டேட்மென்ட்.. இந்த வருடாந்திர ஸ்டேட்மென்ட் அப்புறம் வருடாவருடம் கம்ப்யூட்டரிலேயே போட்டு வந்ததும், மெல்ல மெல்ல கேஜி எனக்கும் தெரியாமல் கணினி சம்பந்தமாக சில விவரங்களை எனக்குள் ஏற்றியிருந்தார்.\nவர்ட், எக்செல், டாகுமென்ட் கண்ட்ரோல் எஸ் கொடுத்து சேவ் செய்வது, எக்செல்லில் கால்குலேஷன் ஃபார்முலா என்றெல்லாம் தெரிந்தாலும் கணினியைத் தொட்டேனில்லை. தொட்டுத் தப்பாச்சுன்னா மானம் போயிடும் என்று பயம். உங்களுக்கே தெரியும் நான் கொஞ்சம் கூச்ச சுபாவம்னு...\nஆபீசில் கம்ப்யூட்டர் பற்றிப் பேசுவதில் நான்தான் பிஸ்தா. ஃபிளாப்பி, சிடி என்று பேசி...\nஆங்... சிடி... சிடி... சிடியை வைத்துத் தனிப் பதிவே எழுதலாம் இந்த சிடிக்கு கம்ப்யூட்டர் ஆதரவு ரொம்பத் தேவை.\nகிடைக்காத பழைய SPB பாடல்கள், கிஷோர் குமார் பாடல்கள் போன்ற பாடல்கள், கேசெட்டை விட்டு சிடியில் கிடைக்கத் தொடங்கிய நேரம். வீட்டிலும் சிடி ப்ளேயர் இருக்கவே, கிடைக்கும் சிடிக்களைக் காபி செய்ய அடிக்கடி கேஜி வீட்டுக்குப் படை எடுப்பேன்.\nCDக்கள் காபி எடுத்து வைக்கும் கலை பழக்கமானது. அந்த வசதி எல்லாம் மிக ஆச்சர்யமாக இருந்தது. கம்ப்யூட்டரிலேயே பாடல் கேட்கும் வசதி மனதை ஈர்த்தது.\nஇருந்தாலும் சொந்தமாகக் கம்ப்யூட்டர் வாங்கும் அதிருஷ்டம் 2004 ல்தான் வாய்த்தது. என்னைவிட கேஜிக்கு இதில் ரொம்ப சந்தோஷம். வாங்கும் நேரம் கேஜியைக் கூப்பிட்டு பக்கத்தில் இருக்குமாறு பார்த்துக் கொண்டேன். இதில் ஒன்றுமில்லை என்றாலும் அவர் என் திருப்திக்காக வேலையை விட்டு விட்டு வந்து உட்கார்ந்து சென்றார்.\nஇப்போது என் வீட்டில் ஒரு கணினி அதில் நான் என்ன செய்தாலும் யாரும் பார்க்கப் போவதில்லை. யாரும் சிரிக்க மாட்டார்கள். கேஜியிடம் கேட்டு கேட்டு ஆபரேட் செய்யத் தொடங்கினேன்.\n\"இதோ பாரு... அது வெடித்து விடாது... ஷாக் அடிக்காது... மவுசைக் கையில பிடித்து ஒவ்வொன்றாக ஓபன் செய்... மூடு. ஹெல்ப் என்றிருப்பதைப் படி... ட்ரை செய்.. என்ன பிரச்னை வந்து விடப் போகுது ஏதாவது பிரச்னைன்னா இருக்கவே இருக்கு ஃபோனு...அதுல கேளு..\"\nஅப்புறம் அவ்வப்போது பதட்டமான கால்கள் இங்கிருந்து அங்கு பறக்கும்.\n\"அய்யய்யோ... விண்டோ விண்டோ விண்டோவா எக்கச்சக்கமா ஓபன் ஆயிகிட்டே போகுது... என்ன செய்ய\n\"டெஸ்க் டாப் ஸ்க்ரீன் தலை கீழா தெரியுது... என்ன செய்ய\n\"தானாவே ஆஃப் ஆயிடுது... என்ன செய்ய\"\n\"ஆன் செய்தால் ஆனே ஆகலை.. மானிடர் கம்முனு இருக்கு..\"\nஇதுபோன்ற ஒவ்வொரு சந்தேகங்களுக்கும் பொறுமையாக \"கடைசியில் என்ன செய்தே... எதை எதை ஓபன் செய்தே ஏதாவது எரர் மெசேஜ் வந்ததா... ஓகே கொடுத்தியா.. ரைட் க்ளிக் பண்ணு... பிராபர்டிஸ் போ... கண்ட்ரோல் ஆல்ட் டெலிட் அடி... ஆல் ப்ரோக்ராம்ஸ் போ.. அசசரிஸ் போ...சிஸ்டம் ரெஸ்டோர்னு இருக்கா..\" என்றெல்லாம் டெலிபோனிலேயே என் கணினியையும் என்னையும் ரிப்பேர் செய்தார். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் நேரே வந்தும், வேறு சில சமயங்களில் அவரது ஆஸ்தான கணினி மருத்துவரை அனுப்பியும், என்னை பட்டை தீட்டினார். இதுவரை முழுசா பளபளக்கவில்லை என்பது வேறு விஷயம்\n2007 முதலே இணைய இணைப்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருந்தார். அப்போதைய இணைய பிளான்கள் அருகில் நெருங்கும்படி இல்லை. ஓரிருமுறை டயலப் கனெக்ஷனில் சென்றதோடு சரி. அந்தச் சமயங்களில் ரிடிஃப் மெயிலிலும், யாஃகூ மெயிலிலும் சில கணக்குகள் துவக்கி வெட்டியாக வைத்திருந்தேன்.\nகுடும்ப நெட் க்ரூப் ஒன்று செயல்பட்டு வந்தது. அதில் என்னைச் சேரச் சொன்னார். ஊ......... ஹூம். நானா கேட்டு விடுவேனா உங்களுக்கே தெரியும் நான் கொஞ்சம் கூச்.... நோ.. நோ.. எதுக்குக் கையை .ஓங்கறீங்க... நோ வன்முறை\nஅப்புறம் 2009ல் இணைய இணைப்புப் பெற்று, உள்ளே வந்து, மெயில் ஐடி பெற்று, விக்கி, கொக்கி, எல்லாவற்றையும் பக்கி மாதிரி படித்துக் கொண்டு வந்தபோது கே ஜி கௌதமன் இட்லிவடை வலைப்பக்கத்தை அறிமுகப் படுத்தினார். அப்புறம் அவரே ஒரு ப்ளாக் தொடங்கப் போவதாகச் சொன்னார். என்ன பெயர் வைக்கலாம் என்று சஜஷன் எல்லாம் கேட்டார். பெயர்கள் சொன்னோம். எங்கள் ப்ளாக்கும் தொடங்கினார் அங்கு கமெண்ட் போடுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்தார். அதையும் கற்றுக் கொண்டு, \"எழுதுங்க... அப்பப்போ வந்து கைதட்ட நானாச்சு\" என்று உற்சாகம் கொடுத்தவனை \"கை தட்டறதா... தம்பி குழுவில் நீயும் ஒருத்தன். உள்ள வா\" என்��ார். உங்களுக்கே தெரியும்... நான் கொஞ்சம் கூச்ச...\nஅதையும் மீறி என்னை ,உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து கதை எழுத வைத்து, கட்டுரை எழுத வைத்து வலையுலகில் ஸ்ரீராம் என்றால் நாலு பேருக்குத் தெரியும் என்ற நிலையை உருவாக்கி, வலையுலக நட்புகளைப் பெற்றுத் தந்து, இப்படியெல்லாம் தொடர்பதிவு எழுத அழைக்குமளவு கொண்டு வந்த, சந்தோஷப்பட வைத்திருக்கும் பெருமை திரு கெளதமனையே சேரும். இது எல்லாம் கம்ப்யூட்டரால்தான் சாத்தியமாயிற்று (அப்பாடா... தலைப்புக்கு மரியாதை செய்து விட்டேன் (அப்பாடா... தலைப்புக்கு மரியாதை செய்து விட்டேன்\nஇனி நான் 5 பேரை பதிவைத் தொடரச் சொல்லிக் கை காட்டணும்... இல்லையா நான் முன்னர் இது மாதிரி அழைத்த சில பதிவர்கள் நாளது நாள் வரை தொடரவில்லை. எனினும் முயற்சியில் சற்றும் மனம் தளராது ஒரு ஐந்து பேர்களை இழுத்து விடுகிறேன்.\n1) நகைச்சுவைப் பதிவுகளில் கொடிகட்டிப் பறப்பவர்களில் ஒருவரான அநன்யா மகாதேவன். அநன்யாவின் எண்ண அலைகள்\n2) பயணத் தொடர்களிலும் பதிவுகளிலும் அலுக்காமல் அசத்தும் தில்லி வெங்கட் நாகராஜ்.\n3) மூத்த பதிவர்களில் ஒருவர், பதிவர், நகைச்சுவையாக(வும்) எழுதக் கூடிய திரு சாமியின் மன அலைகள் உரிமையாளர் திரு பழனி கந்தசாமி அவர்கள்.\n4) அறிவுசார் பதிவுகள் முதல் நகைச்சுவைப் பதிவுகள் வரை அசத்தும் டிரங்குப்பெட்டி ஸ்பெஷலிஸ்ட் ஹுஸைனம்மா அவர்கள்.\n5) கண்ணனுக்காக பதிவுகளை விறுவிறுப்புடன் எழுதி வரும், கல்யாணமும் சம்பிரதாயங்களும் பற்றி விலாவாரியாக எழுதி வரும் இன்னொரு மூத்த பதிவர் கீதா சாம்பசிவம் அவர்கள்.\nஇதில் யாரையாவது வேறு யாராவது முன்னரே அழைத்திருந்தால் சொல்லுங்கள். கைவசம் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள், மாட்டி விட 5 பேர்களைத்தானே சொல்லச் சொன்னார் பாலகணேஷ் என்று கையை அடக்கிக் கொண்டு 5 பெயர்கள் சொல்லியிருக்கிறேன்\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 5:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 24 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 6:26\n//சொந்தமாகக் கம்ப்யூட்டர் வாங்கும் அதிருஷ்டம் 2004 ல்தான் வாய்த்தது. என்னைவிட கேஜிக்கு இதில் ரொம்ப சந்தோஷம்//\nஇருக்காதா பின்ன .தினமும் அவர் வீட்டுக்கு போய் தொந்தரவு பண்ணிக்கிட்டிருந்தா\nKG என்ற அருமையான FRIEND, PHILOSPHER AND GUIDE உங்களுக்கு கிடைத்திருக்கிறார். ஒருவர் எழுதுவைவிட க��ட்டாக ப்ளாக் எழுதுவது ப்ளாக்கை லைவ்லியாக வைததுக் கொள்ள உதவும். இந்த வழிமுறையை இன்னும் நிறையப் பேர் பின்பற்றலாம்.\nஉங்கள் கணினி அனுபவம் சுவாரசியம்\nகவியாழி 24 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 6:39\nதங்களின் கணினி அனுபவம் அருமை.ஆனா இவ்வளவுபேரை மாட்டிவிட்டுடீங்களே\nதிண்டுக்கல் தனபாலன் 24 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 7:16\nபக்கத்திலிருந்து சொல்லிக் கொடுத்து ஊக்குவித்த, திரு கெளதமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...\nநான் நினைத்திருந்த இருவர் இதில் உண்டு... மாட்டி விட ஐந்து பேர்கள் கிடைப்பார்களா...\nவெங்கட் நாகராஜ் 24 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 7:48\nகூச்ச சுபாவம் இருக்கும்போதே இவ்வளவுன்னா... இல்லாம இருந்தா.... :))))\nஒரு ஓரமா நின்னு எல்லாரையும் வேடிக்கைப் பார்த்துட்டு போலாம்னு நினைச்சுருந்தேனே..... என்னையும் இப்படி களத்துல இழுத்து விட்டுட்டீங்களே ஸ்ரீராம்.....\nஹுஸைனம்மா 24 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 8:47\nஅவ்வ்வ்வ்... என்னையுமாஆஆஆ... நான் ரொம்ப ரொம்ப ஷை டைப்பாச்சே.... எப்படி எழுதப் போறேனோ...\n(தகவல் சொன்ன தி.தனபாலனுக்கு நன்றி)\nஅப்புறம்.. நீங்க சொல்லிருக்க எரர்ஸ் - கேஜியிடம் கேட்ட டவுட்ஸ் எல்லாம் ஓக்கேதான், ஒண்ணைத் தவிர...\n//\"டெஸ்க் டாப் ஸ்க்ரீன் தலை கீழா தெரியுது... என்ன செய்ய\n இல்ல, அந்தளவுக்கு உங்க கணினியப் படுத்திட்டீங்களா\nவல்லிசிம்ஹன் 24 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 10:40\nஹா ஹா. உலக மகா கதை சொல்லியேகூச்ச ஸ்வபாவம் உம்மை விட்டுப் போவதாக.\nகௌதமன் சாருக்கு ஒரு பெரிய வணக்கம். நல்லதொரு ஞானியை அறிமுகப் படுத்தி இருக்கிறார்.:)\nரூபக் ராம் 24 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 11:09\nஇரண்டு பதிவுகளையும் படித்தேன்... தங்கள் கம்ப்யூட்டர் அனுபவத்தை ரசித்தேன்...\n//வர்ட், எக்செல், டாகுமென்ட் கண்ட்ரோல் எஸ் கொடுத்து சேவ் செய்வது, எக்செல்லில் கால்குலேஷன் ஃபார்முலா என்றெல்லாம் தெரிந்தாலும் கணினியைத் தொட்டேனில்லை.//\nஅது சரி, எங்கே உங்களை விரதத்தின் போது பார்த்தது அப்புறம் மத்தியானமா வரவே இல்லை அப்புறம் மத்தியானமா வரவே இல்லை ஆப்ப்பீச்சிலே லீவு கிடைக்கலையா\n//இரண்டு பதிவுகளையும் படித்தேன்... தங்கள் கம்ப்யூட்டர் அனுபவத்தை ரசித்தேன்...//\n ஹிஹிஹி,அதையும் படிக்கிறேன். :))) ஏற்கெனவே கணினி கற்க நேர்ந்த விபத்து பற்றிச் சொல்லி இருக்கேனே தேடிப் பார்த்து மீள் பதிவு போட்டுடவா\nவை.கோபாலகிருஷ்ணன் 24 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 2:00\nபகிர்வுக்கும், குறிப்பாக மற்றொன்றுக்கும் மிக்க நன்றிகள், ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் \n”தளிர் சுரேஷ்” 24 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 3:48\nகம்ப்யூட்டர் கத்துண்ட கதை நன்னாருக்கு பேஷ்\nஉங்க கணினி அனுபவங்கள் அருமை. உங்களை பதிவுலகுக்கு கொண்டு வந்த கே.ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.\nநிஜமாகவே திரு கேஜி அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். இல்லையென்றால் எங்கள் ப்ளாக் ஒரு அருமையான எழுத்தாளரை இழந்திருக்குமே\nநீங்கள் மாட்டிவிட்ட ஐந்து பேர்களும் எழுதுவதில் புலிகள். படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nஐந்து பேர்களில் நான்கு பெண்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி\nமாட்டிக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nபால கணேஷ் 24 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:28\n அனன்யா மேடம் எழுதறதப் படிக்கவும் ஆவலோட வெயிட்டிங்.. ஏன்யா, நான் எழுதறதல்லாம் படிக்க ஆவலில்லையான்னு கீதா மேம் தலையில குட்ட வர்றாங்க... ஹச்சச்சோ... எல்லாரின் எழுத்தையும் படிக்க ஆவலோட வெயிட்டிங்ப்பா ஏன்யா, நான் எழுதறதல்லாம் படிக்க ஆவலில்லையான்னு கீதா மேம் தலையில குட்ட வர்றாங்க... ஹச்சச்சோ... எல்லாரின் எழுத்தையும் படிக்க ஆவலோட வெயிட்டிங்ப்பா நீங்க ஒரு கூச்ச சுபாவிங்கறது உங்களைவிட அதிக கூச்ச சுபாவியான எனக்கு (மட்டும்)தான் நல்லாத் தெரியும் ஸ்ரீராம். அசத்தலா அனுபவங்களைப் பகிர்ந்த உங்களுக்கும்... உங்களை வலையில இழுத்துப் ப‌ோட்ட மீனவன் ஆகிய கல்யாணமகாதேவி கோபால கெளதமன் ஸாருக்கும் மனம் நிறைய நன்றி\nசூப்பர் அண்ணா.. கலக்கல்ஸ் ஆஃப் இண்டியா.. முக்கியமா அது எர்ரர் காட்டும்போது கன்னா பின்னா டென்ஷன் ஆயிடுவோம்.. என்ன தான் பண்றதுன்னு கை கால் ஓடாது.. :) கட்டாயம் எழுதறேன்.. இப்படி ஒரு டாப்பிக் கிடைக்காதான்னு ஏங்கி இருக்கேனே.. கலக்கியுடுவோம்.. ஹெ ஹெ.. ஐய்யாம் வெரி ஹேப்பி... ஸ்டாட் மீஸிக்க்க்க்க்க்க்\nRVS 25 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 9:41\n(இப்படி) ஒரு டாப்பிக் கிடைக்காதான்னு ஏங்கி இருக்கேனே.. \nசீனு 25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 2:24\nஹா ஹா ஹா ரசித்துப் படித்தேன் ஸ்ரீராம் சார்...\n//அதையும் மீறி என்னை ,உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து கதை எழுத வைத்து, கட்டுரை எழுத வைத்து வலையுலகில் ஸ்ரீராம் என்றால் நாலு பேருக்குத் தெரியும் என்ற நிலையை உருவாக்கி, வலையுலக நட்புகளைப் பெற்றுத் தந்து, இப்படியெல்லா��் தொடர்பதிவு எழுத அழைக்குமளவு கொண்டு வந்த, சந்தோஷப்பட வைத்திருக்கும் பெருமை திரு கெளதமனையே சேரும். இது எல்லாம் கம்ப்யூட்டரால்தான் சாத்தியமாயிற்று (அப்பாடா... தலைப்புக்கு மரியாதை செய்து விட்டேன் (அப்பாடா... தலைப்புக்கு மரியாதை செய்து விட்டேன்\n// இந்த பாராவின் மூலம் உங்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.. பின்னால் தெரியும் சூட்சுமம் :-)\nஇங்கயாவது எனக்கு கொஞ்சம் ஸ்பெஸ் விட்டுவையுங்க மக்காஸ்\nராமலக்ஷ்மி 25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 3:22\n அதுசரியே கணினி, இணையம் திறந்த விட்ட கதவுகளின் வழியே கிடைத்த உலகம் மிகப் பெரியது. கெளதமன் அவர்களுக்கும் எங்கள் ப்ளாக் குழுவிற்கும் வாழ்த்துகள்\nகௌதமன் 25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 5:41\n//இப்படியெல்லாம் தொடர்பதிவு எழுத அழைக்குமளவு கொண்டு வந்த, சந்தோஷப்பட வைத்திருக்கும் பெருமை திரு கெளதமனையே சேரும். இது எல்லாம் கம்ப்யூட்டரால்தான் சாத்தியமாயிற்று (அப்பாடா... தலைப்புக்கு மரியாதை செய்து விட்டேன் (அப்பாடா... தலைப்புக்கு மரியாதை செய்து விட்டேன்\n// இந்த பாராவின் மூலம் உங்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.. பின்னால் தெரியும் சூட்சுமம் :-) //\n - என்னோட முதுகுல டின் கட்ட ஏதோ சதி செய்கிறார் சீனு ...\nஹெல்ப் மீ, ஹெல்ப் மீ\nஹேமா 25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 6:48\nஎவ்ளோ பெரிய கதை சுவாரஸ்யமா....வெற்றிதான் \nவெங்கட் நாகராஜ் 29 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 7:14\nஉங்கள் அழைப்பை ஏற்று என் வலைப்பூவில் எனது முதல் கணினி அனுபவம்......\nமுடிந்தபோது வந்து படித்து கருத்து சொல்லுங்கள......\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 7 2013\nபாசிட்டிவ் செய்திகள் 21, ஜூலை 2013 முதல் 27, ஜூலை ...\nவெள்ளிக்கிழமை வீடியோ 130726:: நடிகை மஞ்சுளா\nகம்ப்யூட்டரி(னா)ல் (வந்த) கதை ( 2 )- தொடர் பதிவு\nகம்ப்யூட்டரி(னா)ல் (வந்த) கதை - தொடர் பதிவு\nஞாயிறு 211:: ஹரித்ரா நதி\nபாசிட்டிவ் செய்திகள் - 14 ஜூலை, 2013 முதல் 20 ஜூலை...\nவெள்ளிக்கிழமை வீடியோ :: 130719 :: கவிஞர் வாலி.\nஅலேக் அனுபவங்கள் 22:: அறுவை சிகிச்சை நிபுணர்.\nபாசிட்டிவ் செய்திகள் - 7 ஜூலை, 2013 முதல் 13, ஜூலை...\nஞாயிறு 209:: பறக்கும் தட்டு\nபாசிட்டிவ் செய்திகள் 30,ஜூன் 2013 முதல், 6 ஜூலை, 2...\nவெள்ளிக்கிழமை வீடியோ 130705:: என்னா ஒரு வில்லத்தனம்\nஆதார் கார்ட் - ஒரு ஆதார சந்தேகம்\nபொன்னியின் செல்வன், ஒலிப்புத்தகம், சிவசங்கரி, பாரத...\nவெற்றிக்குத் தேவை சரியான இலக்கு\nவாசிப்பனுபவம் - கடிமிளை கானப்பேரெயில் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கடந்து வந்த பா...\nகதை கேளு கதை கேளு சுவையான அரசியல் கதை கேளு சுவையான அரசியல் கதை கேளு - இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் - இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் அரசியலில் கதை சொல்வது வேறு, கதைப்பது வேறு என்ற வித்தியாசத்தை நீங்கள் அறிந...\n - சமூக ஊடகங்களில் ட்வீட்டர் ஸ்பேஸ் மற்றும் கிளப் ஹவுஸ் எனப் புதுப்புது விஷயங்கள் புழக்கத்தில் வந்து இருப்பதை *முகநூலில் நண்பர் ராம்ஜி யாஹூ* வழியாக ஒரு சோற...\nநினைவுகள் தொடர்கதை – 1 - *ஏற்கனவே ஸ்ரீராமின் பதிவு எழுப்பிய நினைவால், இத்தலைப்பில் அம்மா பற்றி எழுதியிருந்தேன். * *இது மற்றுமொரு நினைவு. வலைப்பூவில் ஒரு பதிவை அல்லது பதிவின் ...\nஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் (Slide Rock State Park) - ஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் அரிசோனாவில் \"அன்னையர் தினத்தில்\" சென்று வந்த இடங்களின் தொடர் பதிவு. சென்ற பதிவு மலைப் பாதை பறவைகளும், மலர்களும் ...\nசங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்...... - வல்லிசிம்ஹன் வாட்ஸ் ஆப்பில் வந்த தகவல் தம்பி முகுந்தன். உபயம். #குமுறல் சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை... எது மேட்டர் தெரியுமா\nசர்வ மங்கலக் கோலங்கள். - சர்வ மங்கலக் கோலங்கள். மேலும் படிக்க »\nமதுரை கடலோரத்தில்... - ஏண்டா மங்குனி உங்க தலைவர் நேற்று விட்ட அறிக்கையில அப்படியென்ன சொல்லி இருக்காரு நாங்க ஆட்சியை பிடித்தால் தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு கடலைக் கொண்டு ...\n - சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது. அது 1974ம் வருடம். என் கணவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு ...\n1886. கதம்பம் - 65 - *தொல்காப்பியம்: ராஜாளியார் வீட்டுச் சொத்து* *மு.இளங்கோவன்* [ நன்���ி: மு.இளங்கோவன் ] தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்துக்கு தெய்வச்சிலையார் எழுதிய உரையைக் ...\nசினிமா : மலையாளமும் தமிழும் - *ச*மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபா...\n - ஜூன் 18-ல் ஆரம்பிக்கவிருக்கும் முதல் உலக டெஸ்ட் கோப்பையின் இறுதிப்போட்டியில் (WTC Final) நியூஜிலாந்தோடு மோதவென, இங்கிலாந்து போயிருக்கிறது இந்திய அணி. தற்போ...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\nமாயச்சதுரம்... - அனைவருக்கும் வணக்கம்... எப்படிக் கூட்டினாலும் 34 என வரும் ஒரு வினோதச் சட்டகத்தை அறிவோமா...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய...\n - பத்தாம் வகுப்பு/பனிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடத்தும்படியான சூழ்நிலை இல்லை. ஆகவே மத்திய அரசு அதை ரத்து செய்திருக்கிறது. முக்கியக் காரணம் கொரோனா...\nஅழைப்பவர் குரலுக்கு - நாடும் வீடும்நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***அன்பின் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்... இக்கட்டானதொரு சூழ்நிலையை இறையருள...\nஅன்னையர்தினப்பதிவு—21 - Originally posted on சொல்லுகிறேன்: பந்தலலங்காரம், ஞாபகத்தில் அவர்கள் ஸாதாரணமாகக் கூட கேட்டிருக்கலாம். வினாக்கள் ஸுலபமானது. என்னுடைய சிலபஸ்ஸில் விடைகள்...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் - என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட், தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, கு...\nபுது பலம் - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (101)* #1 “மகிழ்ச்சி என்பது பின்விளைவு அல்ல, விருப்பத் தேர்வு. மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நீங்களாக விரும்பினாலன்றி...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- ) - எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று \"சிகரம்\" இதழ்களும் முப்படை போல மிகத் தீவீரமாய் என் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால் அது மிகையில்லை 1 ...\n5ஜி வழக்கு – விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்கு - கொல்கத்தா ஐபிஎல் அணியின் உரிமையாளர்களின் ஒருவரும் , பாலிவுட் நடிகையுமான ஜூஹி சாவ்லா இன்னும் இருவருடன் இணைந்து 5ஜி தொழில்நுட்பத்தை சோதிப்பதற்கு தடை விதிக்க ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nவைகாசி விசாகம் - சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த, ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் வைகாசி விசாகம். Rea...\nஇஸ்ரேல் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நிரந்தரமானதுதானா - ஹமாஸ், இஸ்ரேல் இருதரப்பினரிடையே 11 நாட்களாக நடந்து வந்த தாக்குதல் எதிர்த்தாக்குதல் நிபந்தனை எதுவுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக இர...\nஎங்கள் நண்பன் நாகராஜன் - 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொணாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் நண்பன் கும்பகோண...\nஇஞ்சி புளிக்காய்ச்சல். - இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை. \"இப்போதுள்ள காலகட்டத்தில், \"காய்ச்சலுக்கெல்லாம்\" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும் என்ன....\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n'திங்க'க்கிழமை : தே மி.பொடியும் எரிவுள்ளி சாம்பாரும் - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n'திங்க'க்கிழமை : பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி\nசிறுகதை - அத்தை - ரேவதி நரசிம்மன்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/ruby-van-kersbergen/", "date_download": "2021-06-14T12:55:23Z", "digest": "sha1:7E37RJJUVA72J6IPFIJ5E2AMNG4HPOML", "length": 8460, "nlines": 103, "source_domain": "lawandmore.co", "title": "ஆர். (ரூபி) வான் கெர்ஸ்பெர்கன் எல்.எல்.எம் | Law & More B.V.", "raw_content": "ஆர். (ரூபி) வான் கெர்ஸ்பெர்கன் எல்.எல்.எம்\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ���\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nரூபி ஒரு டவுன் டூ எர்த் நபர். உங்கள் வழக்கை வெற்றிகரமாக மூடுவதற்கு அவள் எல்லா முயற்சிகளையும் செய்வாள். மற்றவர்கள் கவனிக்காத விவரங்களை அவள் பார்க்கிறாள். சில சந்தர்ப்பங்களில் ஒரு சிறிய விவரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ரூபி ஒரு சவாலை நேசிக்கிறார், ஒன்றை எதிர்கொள்ளும் வாய்ப்பைப் பயன்படுத்துகிறார். சிக்கலான சட்ட சிக்கல்களை அவர் தவிர்க்க மாட்டார். உங்களுக்கு சட்டப்பூர்வமாக நம்பகமான ஆலோசனையை வழங்க முடிந்த அனைத்தையும் அவள் செய்வாள். ரகசியத்தன்மை மற்றும் நேர்மை ஆகியவை ரூபிக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தவை.\nஆர். (ரூபி) வான் கெர்ஸ்பெர்கன் எல்.எல்.எம்\nபூமிக்கு கீழே - நோக்கம் - துல்லியமானது\nரூபி ஒரு டவுன் டூ எர்த் நபர். உங்கள் வழக்கை வெற்றிகரமாக மூடுவதற்கு அவள் எல்லா முயற்சிகளையும் செய்வாள். மற்றவர்கள் கவனிக்காத விவரங்களை அவள் பார்க்கிறாள். சில சந்தர்ப்பங்களில் ஒரு சிறிய விவரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ரூபி ஒரு சவாலை நேசிக்கிறார், ஒன்றை எதிர்கொள்ளும் வாய்ப்பைப் பயன்படுத்துகிறார். சிக்கலான சட்ட சிக்கல்களை அவர் தவிர்க்க மாட்டார். உங்களுக்கு சட்டப்பூர்வமாக நம்பகமான ஆலோசனையை வழங்க முடிந்த அனைத்தையும் அவள் செய்வாள். ரகசியத்தன்மை மற்றும் நேர்மை ஆகியவை ரூபிக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தவை.\nஉள்ள Law & More, ரூபி ஒப்பந்தச் சட்டம், கார்ப்பரேட் சட்டம் மற்றும் கார்ப்பரேட் சட்ட சேவைகளில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் உங்கள் நிறுவனத்திற்கு ஒரு நிறுவன வழக்கறிஞராக பணியமர்த்தப்படலாம்.\nதனது ஓய்வு நேரத்தில் ரூபி குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவழிக்க விரும்புகிறார், முன்னுரிமை நல்ல உணவை அனுபவிக்கும் போது, ​​அவள் ஸ்பானிஷ் மொழியைக் கற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறாள்.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1403682", "date_download": "2021-06-14T12:02:00Z", "digest": "sha1:ARZIC2SFFICCXJCLVZBU6H4BBXGTCCIW", "length": 3064, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டி. கே. ராமமூர்த்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டி. ���ே. ராமமூர்த்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nடி. கே. ராமமூர்த்தி (தொகு)\n07:31, 17 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம்\n69 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n07:26, 17 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n07:31, 17 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n| Name = டி. கே. இராமமூர்த்தி\n| Img_capt = டி.கே.ராமமூர்த்தி\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-14T11:14:52Z", "digest": "sha1:WU754BMTDMLZ2OTT4ZTJVZOIP3HWIBWN", "length": 7621, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "எதிர்ப் பொருள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎதிர்ப்பொருள் (anti-matter) என்பது இப் பேரண்டத்தில் (பிரபஞ்சத்தில்) எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றாகும். இது பொருளுக்கு இணையானதும் நேர்எதிரானதும் ஆகும். பொருளும் எதிர்ப்பொருளும் சேர்ந்தால் அவை ஒன்றை ஒன்று அழித்துப் (annihilation) பேராற்றல் வெளிப்படும்.\nஒவ்வொரு அடிப்படைத் துகளுக்கும் ஒரு எதிர்த்துகள் உண்டு. எ.கா: எலக்ட்ரானின் எதிர்த்துகள் பாசிட்ரான் ஆகும். இவை இரண்டும் ஒரே நிறை உடையவை. ஆனால் எலக்ட்ரான் (எதிர்மின்னி) எதிர்மறை மின்சுமையும் பாசிட்ரான் நேர்மறை மின்சுமையும் பெற்றுள்ளன.\nபெரும்பாலான எழுத்தாளர்கள் தங்கள் கற்பனைக்கதைகளில் எதிர்ப்பொருளைப் பயன்படுத்தி உள்ளனர். டான் பிரௌன் எழுதிய ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ் நாவலில் எதிர்ப்பொருள் உலகை அழிக்கவல்ல ஆயுதமாய் சித்தரிக்கப்படுகிறது.\nபிரபஞ்சத் துவக்கம் சமஅளவு பொருளும் சமஅளவு எதிர்ப்பொருளும் சேர்ந்து ஒன்றையொன்று அழித்துக் கொண்டதால் உண்டான பெருவெடிப்பினாலேயே என்று நம்பப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2015, 09:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-14T13:23:05Z", "digest": "sha1:KA2QRN5S6WKHVYJJZOYIVCVTICWRHEAN", "length": 5226, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "அடியோங்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவைணவ அந்தணர்களின் மொழி:... ஒருவரை மிக உயர்நிலையில் வைத்துத் தன்னை அவரின் தாழ்மையான சேவகன் என்று கூறிக்கொள்ளும் முறை...அடியவன் உங்கள் என்னும் சொல்லின் திரிபே அடியோங்கள்...மடல்களை எழுதி முடித்ததும் 'இப்படிக்கு'.... என்பதற்கு பதிலாக 'அடியோங்கள்....' என்று எழுதுவது மரபாகும்.\nசான்றுகள் ---அடியோங்கள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 15 சனவரி 2014, 01:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-trade-above-450-points-nifty-also-trade-nearly-14-800-023624.html", "date_download": "2021-06-14T12:21:49Z", "digest": "sha1:YHFT4SLQ3DHZJIVPXBL2RDXSLQQBPLL5", "length": 25209, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "துளிர்விட்ட நம்பிக்கை.. குறையும் கொரோனா பாதிப்பு.. சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம்..! | Sensex trade above 450 points, Nifty also trade nearly 14,800 - Tamil Goodreturns", "raw_content": "\n» துளிர்விட்ட நம்பிக்கை.. குறையும் கொரோனா பாதிப்பு.. சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம்..\nதுளிர்விட்ட நம்பிக்கை.. குறையும் கொரோனா பாதிப்பு.. சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம்..\nNSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n26 min ago NSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n3 hrs ago சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n6 hrs ago 540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\n6 hrs ago வாரத்தின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. ஈசியாக 100 ரூபாயை கடக்கும் பெட்ரோல்..\nNews சசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nSports \"ஹிட்மேனை\" சொடக்கு போடும் நேரத்தில்.. தட்டித் தூக்கலாம்.. \"அந்த\" ஒன்னு நடந்துச்சுன்னா - ஸ்டைரிஸ்\n. ..எத்தனை முறை கேப்பீங்��... கடுப்பான குக் வித் கோமாளி பிரபலம்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் என்பது, அடுத்தடுத்த அலையாக விஸ்வரூபம் எடுத்து அதிவேகமாக பரவி வருகின்றது. இதற்கிடையில் இந்தியாவில் பரவி வரும் கொரோனாவின் தாக்கம் என்பது சற்றே குறையத் தொடங்கியுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்றே நம்பிக்கையை கொடுத்துள்ளது எனலாம்.\nகொரோனாவால் ஊழியர் மரணம்.. 2 வருட சம்பளத்தை கொடுக்கும் பஜாஜ்..\nகுறிப்பாக இந்தியாவில் அதன் தாக்கம் உலக நாடுகளே திரும்பி பார்க்கும் அளவுக்கு சமீபத்திய வாரங்களாக அதிகரித்து வந்தது. இதற்கிடையில் நிபுணர்களும் இந்தியாவில் மூன்றாம் கட்ட பரவலும் தொடரும் என எச்சரித்திருந்தனர்.\nஎனினும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய மாநில அரசும் பல்வேறு விதமான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்தது.\nகுறிப்பாக சில ,மாநிலங்களில் முழு லாக்டவுனும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பொருளாதார வளர்ச்சியில் மீண்டும் விரைவில் எழுச்சி காணலாம். தொழிற்துறைகள் இயல்பு நிலைக்கு திரும்பலாம். அன்னிய முதலீடுகள் அதிகரிக்கலாம் என்ற பல காரணங்களுக்கு நடுவே, பல நிறுவனங்களின் மார்ச் காலாண்டு அறிக்கையும் இன்று வெளியாகவுள்ளது.\nகுறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்ற் ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 267.46 புள்ளிகள் அதிகரித்து, 49,000 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 74.10 புள்ளிகள் அதிகரித்தும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 264.38 புள்ளிகள் அதிகரித்து, 48,996.93 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 76 புள்ளிகள் அதிகரித்து, 14,753.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1296 பங்குகள் சற்று ஏற்றத்திலும், 264 பங்குகள் சரிவிலும், 75 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.\nஇதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ மெட்டல்ஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் தவிர மற்றவை பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள யுபிஎல், இந்தஸிந்த் வங்கி, அதானி போர்ட்ஸ், பஜாஜ் பின்செர்வ், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே சிப்லா, டாடா ஸ்டீல், லார்சன், ஜே எஸ் டபள்யூ, என்டிபிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.\nஇதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸ்இந்த் வங்கி, பஜாஜ் பின்செர்வ், எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே, லார்சன், டைட்டன் நிறுவனம், என்டிபிசி, பார்தி ஏர்டெல், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.\nஇதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 73.27 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 73.29 ரூபாயாக முடிவடைந்திருந்தது.\nஇதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 454.80 புள்ளிகள் அதிகரித்து, 49,187 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 121.75 புள்ளிகள் அதிகரித்து, 14,799.85 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\nதள்ளுபடி உடன் நகை கடைகள் திறப்பு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nதங்கம் விலையில் பெரும் சரிவு.. தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு.. வல்லுனர்கள் கணிப்பு..\n231.52 லட்சம் கோடி ரூபாய்.. புதிய உச்சத்தை தொட்ட முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு..\nஅதானி கொடுத்த செம சான்ஸ்.. ஒரே வாரத்தில் 59%.. 1 வருடத்தில் 285%.. இது வேற லேவல் பெர்பார்மன்ஸ்..\nபிட்காயின் மதிப்பு 9% வீழ்ச்சி.. $33,000 அருகில் வர்த்தகம்.. எதர், டோஜ்காயினும் சரிவு..\nசென்செக்ஸ் 52,300 கீழ் வர்த்தகம்.. நிஃப்டி 15,700 மேல் வர்த்தகம்..\nமுதல் நாளே நல்ல லாபம்.. சென்செக்ஸ் 220 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. நிஃப்டி 15,750 அருகில் முடிவு..\nதடுமாறும் பிட்காயின்.. $36,400 மேல் வர்த்தகம்.. 4% மேல் எதர்.. முதலீடு செய்யலாமா..\nமுதல் நாளே சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்..\n52,100 மேல் சென்செக்ஸ் வர்த்தகம்.. நிஃப்டி 15,700 அருகில் வர்த்தகம்..\nஜூன் 30 வரையில் தான் இந்த ஸ்பெஷல் திட்டம்.. எந்��� வங்கியில் என்ன சலுகை..\nRead more about: investment sensex nifty coronavirus impact coronavirus முதலீடு சென்செக்ஸ் நிஃப்டி கொரோனா வைரஸ் தாக்கம் கொரோனா வைரஸ்\nபேஸ்புக்-ன் புதிய ஸ்மார்ட்வாட்ச் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் பிரம்மாண்ட திட்டம் அதிர்ச்சியில் ஆப்பிள்\nமுகேஷ் அம்பானிக்கு போட்டியாக வரும் பிளிப்கார்ட்.. சபாஷ் சரியான போட்டி..\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இன்று லீவ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/01/01/public-sector-banks-set-become-insurance-brokers-001930.html", "date_download": "2021-06-14T11:58:11Z", "digest": "sha1:WADD4T6IHRBDQIIKXZ4BGDJ2REL26E6I", "length": 25837, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வங்கிகள் காப்பீட்டு தரகர்களாக செயல்பட நிதி அமைச்சகம் கோரிக்கை!! | Public sector banks set to become insurance brokers - Tamil Goodreturns", "raw_content": "\n» வங்கிகள் காப்பீட்டு தரகர்களாக செயல்பட நிதி அமைச்சகம் கோரிக்கை\nவங்கிகள் காப்பீட்டு தரகர்களாக செயல்பட நிதி அமைச்சகம் கோரிக்கை\nசீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n2 min ago NSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n3 hrs ago சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n6 hrs ago 540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\n6 hrs ago வாரத்தின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. ஈசியாக 100 ரூபாயை கடக்கும் பெட்ரோல்..\nNews குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\n. ..எத்தனை முறை கேப்பீங்க... கடுப்பான குக் வித் கோமாளி பிரபலம்\nSports \"விராட் மனைவி அனுஷ்காவுக்கு டீ கொடுத்தது உண்மையா\" - முன்னாள் தலைவர் \"பொளேர்\" பதில்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்திய நிதி அமைச்சகம் பொதுத்துறை வங்கிகளை ஜனவரி 15 முதல் காப்பீட்டு தரகர்களாக செயல்பட வலியுறுத்தியுள்ளது. அத்திட்டத்தை வங்கிகள் துணைக் குழுமங்களை கொண்டு அதிகளவில் பரவும் படி செயல்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு எழுதிய கடிதத்தில், \"காப்பீட்டு ஊடுருவல் அதிகரிக்கவும் காப்பீட்டு பொருட்களை தவறாக விற்பதை தவிர்க்கவும் தனியாக துணைக் குழுமம் தேவைப்படுகிறது\" என்று நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.\nவங்கிகள் இனி காப்பீட்டு தரகர்களாக செயல்படும் என்று 2013-14 நிதியாண்டு பட்ஜெட்டில், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார். இதன்படி செயல்படுவதால் வங்கிகளின் ஒட்டுமொத்த பிணையத்தையும் பயன்படுத்தி காப்பீடு எடுத்துக்கொள்ளலாம். இதனால் தொலைதூர கிராமத்தில் இருந்து கூட காப்பீட்டை சுலபமாக எடுத்துக் கொள்ளலாம்.\nதற்போது இவ்வகை வங்கிகளில் ஒரு ஆயுட் காப்பீடு நிறுவனம், ஒரு ஆயுட் காப்பீடு அல்லாத நிறுவனம் மற்றும் ஒரு மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தின் பொருட்கள் விற்கப்படும். தனியார் வங்கிகள், பல காப்பீட்டு நிறுவனத்தின் பொருட்களை விற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் அவர்களுக்கு செலாவணி விகிதத் சமநிலை வழங்கப்படும்.\nவராத கடன் தொகை அதிகமாக இருத்தல், குறைவான முதலீடு மற்றும் நஷ்டங்களை கொண்டுள்ள வங்கிகள் காப்பீட்டு தரககத்தை துவங்க முடியாது. சரி வகிதத்தில் செயல்படாத கடன்கள் 3 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும் வங்கிகள் பல நிறுவனத்தின் பொருட்களை விற்க முடியாது என்று ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, அலாஹாபாத் பேங்க் மற்றும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளுக்கு வருவாய் வரும் ஒரு மூலம் நீக்கப்பட்டுள்ளது.\nபிற நிறுவனங்களின் காப்பீட்டு பொருட்களை வங்கிகள் விற்பதை பேங்கஷூரன்ஸ் என்று அழைக்கின்றனர். இந்த பேங்கஷூரன்சிற்கான இறுதியான நெறிமுறைகளை, காப்பீட்டு ஒழுங்காக்கி இந்த வருட ஆகஸ்ட் மாதம் வெளியிட்டுள்ளார். விதிமுறைகளின் படி, பேங்கஷூரன்ஸ் நிறுவ���ங்கள் எந்த ஒரு தனி வாடிக்கையாளர்களிடமும் 50 சதவீதத்திற்கு மேல் வணிகத்தில் ஈடுபட கூடாது.\nப்ரோமோடர் வங்கிகளிடம் செய்யப்படும் வணிகம் 25 சதவீதத்தை தாண்டக்கூடாது. ஆயுட் காப்பீடு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள், வங்கிகளின் பரவல் பிணையத்துக்காக அதிகளவில் ப்ரீமியம் செலுத்தியுள்ளதால், இதனை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். PNB மெட்லைஃப் மற்றும் SBI-IAG ஜெனரல் காப்பீடு போன்றவைகளை இதற்கு உதாரணங்களாக சொல்லலாம்.\nகாப்பீடு பொருட்களை விற்பதற்கு துணைக் குழுமத்தை நியமித்து, காப்பீடு நிறுவனங்களோடு தனி நிலையாக செய்து கொண்டுள்ள ஏற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர வங்கிகள் அஞ்சுகின்றனர். அதே போல் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதும் கடினமானதாக இருக்கும். இந்த நிதியாண்டின் முதல் பாதியில் தன்னுடைய புதிய வணிக வருமானம் 6.58 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது என்று ஆயுட் காப்பீடு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. அதே போல் பொது காப்பீட்டு நிறுவனங்கள் 14 சதவீத அளவில் தன் தொழிலை பெருக்கியுள்ளது. தனியார் துறை காப்பீட்டு நிறுவனங்கள் 2012-13 நிதியாண்டில் ஈட்டிய மொத்த வருவாயில் 40 சதவீதம் பேங்கஷூரன்ஸின் பங்கீடாகும். இது சென்ற வருடம் 25 சதவீதமாக இருந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. RBI அறிவிப்பால் யாருக்கு என்ன லாபம்..\nஉங்க வங்கி டெபாசிட் பாதுகாப்பா இருக்கா.. குண்டை போட்ட ரிசர்வ் வங்கி.. மக்கள் அதிர்ச்சி..\nஜூலை 1 முதல் இந்த வங்கியின் IFSC கோடுகள் இயங்காது.. வங்கி வாடிக்கையாளர்களுக்கு இறுதி அறிவிப்பு..\nரூ.13,600 கோடி மோசடி செய்த மெகுல் சோக்ஸி காணவில்லை.. இந்திய அரசுக்கு புதிய தலைவலி..\nஆக்சிஸ் வங்கி பங்குகளை விற்கும் மத்திய அரசு.. ரூ.4000 கோடி கஜானாவுக்கு..\nஏர் இந்தியா விற்பனையில் சிக்கல்.. அமெரிக்காவில் பாய்ந்த புதிய வழக்கு..\nஏர் இந்தியா மீது கெய்ர்ன் எனர்ஜி வழக்கு.. 1.2 பில்லியன் டாலர் நஷ்டஈடு உடனே வேண்டும்..\nயுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கி உரிமத்தை ரத்து செய்த ஆர்பிஐ.. மக்களின் டெபாசிட் பணத்தின் நிலை என்ன\n2118 வங்கி கிளைகள் எங்கே..\nபணத்தை வித்டிரா பண்ணுங்க.. பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு திடீர் உத்தரவு.. கெய்ர்ன் எனர்ஜி காரணமா..\nகொரோனா தாண்டவம்.. தொடரும் உயிரிழப்புகள்.. 'இந்த' விஷயத்தில் கட்டாயாம் தெளிவாக இருக்க வேண்டும்.\nஹோம் லோன், பர்சனல் லோன்-க்கு ஈஎம்ஐ கட்ட முடியலையா..\nRead more about: bank rbi insurance life insurance வங்கிகள் ரிசர்வ் வங்கி காப்பீடு ஆயுள் காப்பீடு\nஅடுத்தடுத்து அதிரடி காட்டும் டாடா.. 4 நிறுவனங்கள் உடன் டீல்..\nமுகேஷ் அம்பானிக்கு போட்டியாக வரும் பிளிப்கார்ட்.. சபாஷ் சரியான போட்டி..\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இன்று லீவ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailyindia.in/?p=530183", "date_download": "2021-06-14T12:14:00Z", "digest": "sha1:SUI4LWEFHKCRJN6JHN6MMQSMD5ELLZ3U", "length": 9518, "nlines": 124, "source_domain": "www.dailyindia.in", "title": "இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இந்திய பட்டதாரிகளுக்கு அரிய வேலைவாய்ப்பு !! – dailyindia", "raw_content": "\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இந்திய பட்டதாரிகளுக்கு அரிய வேலைவாய்ப்பு \nadmin October 14, 2019 12:54 pm IST Education #கல்வி, 2, kw-இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், kw-கல்வி, kw-வேலைவாய்ப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐ.ஓ.சி.எல்) நிறுவனம், ஜூனியர் இன்ஜினியரிங் உதவியாளர்களுக்கான (ஜே.இ.ஏ) ஆட்சேர்ப்பு விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 38 காலியிடங்கள் உள்ளன.\nஇதற்கு விண்ணப்பதாரர்கள் iocl.com -ல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 30, மாலை 5 மணி. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, ஆன்லைன் அப்ளிகேஷன் பிரிண்ட் அவுட்டில் கையொப்பமிட்டு, செக்லிஸ்ட் ஏ-வில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சப்போர்ட்டிங் ஆவணங்களுன், கையொப்பமிட்ட புகைப்படம் ஆகியவற்றை, டெபுட்டி ஜெனரல் மேனஜர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஜவஹர் நகர், வதோரா மாவட்டம் – 391 320, குஜராத் என்ற முகவரிக்கு, 09.11.19-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.\nஆன்லைன் விண்ணப்பம் – அக்டோபர் – 10\nவிண்ணப்பிக்க கடைசி தேதி- அக்டோபர் – 30\nஆன்லைன் பிரிண்ட் அவுட் கிடைக்க வேண்டிய தேதி – நவம்பர் 9\nவதோதராவில் நடக்கும் எழுத்துத் தேர்வின் தற்காலிக தேதி – நவம்பர் 10\nமுடிவு அறிவிப்பின் தற்காலிக தேதி – நவம��பர் 15\n3 ஆண்டுகள் வேதியியல் / சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் டிப்ளோமா அல்லது பி.எஸ்சி. (கணிதம், இயற்பியல், வேதியியல் அல்லது தொழில்துறை வேதியியல்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழகத்தில், குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொது, ஓபிசி மற்றும் ஈ.டபிள்யூ.எஸ் விண்ணப்பதாரர்களுக்கு 50% மதிப்பெண்ணும், எஸ்சி / எஸ்டி இட ஒதுக்கீட்டு விண்ணப்பதாரர்கள் 45%. மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.\nபெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் / பெட்ரோ கெமிக்கல்ஸ் / உரங்கள் / கன வேதியியல் / எரிவாயு பதப்படுத்தும் தொழில், பம்ப் ஹவுஸ், ஃபயர் ஹீட்டர், கம்ப்ரசர், வடிகட்டுதல் நெடுவரிசை, உலை, வெப்பப் பரிமாற்றி போன்றவற்றில் குறைந்தபட்சம் ஒரு வருடம் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.\n30.09.2019 தேதியின்படி பொது விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nCBSE JOB :சிபிஎஸ்இல் 357 காலி பணியிடங்கள் நிரப்ப முடிவு, எப்படி அப்ளை செய்வது \nதமிழக அரசு கல்லூரிகளில் 1, 311 விரிவுரையாளர் பணிகளை தற்காலிகமாக நிரப்ப முடிவு\nஉலகிலேயே அழகான சிறந்த பாடகர்களை தெரியுமா உங்களுக்கு\n4 மொழிகளில், அனுஷ்கா படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/nov/08/like-mgr-i-will-act-in-cinema-till-political-party-begins-rajini-talk-3274424.html", "date_download": "2021-06-14T10:55:45Z", "digest": "sha1:NWQQUVI3S3Z4UAZ7SC3LP3DFK7GMJHW6", "length": 10378, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nஎம்ஜிஆர் போல அரசியல் கட்சி தொடங்கும்வரை சினிமாவில் நடிப்பேன்: ரஜினி பேச்சு\nசென்னை: சிலர் எனக்கு பாஜக சாயம் பூச நினைக்கிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்திருந்த நிலையில், மீண்டும் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது, அவர் பேசியதாவது, சிலர் எனக்கு பாஜக சாயம் பூச நினைக்கிறார்கள். இது அரசியலில் சகஜம் என்று கூறினார். தனக்கு காவிச் சாயம் பூச முயற்சிப்பதாக சற்று முன் கூறியிருந்த நிலையில் ரஜினி மீண்டும் பேட்டிளித்த போது, அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பதை சுட்டிக்காட்டினார்.\nமேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் சரியான ஆளுமையான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளது என்று திட்டவட்டமாகக் கூறினார்.\nசில நிமிட இடைவெளியில் மீண்டும் பேட்டி கொடுத்தது ஏன் மிஸ்டர் ரஜினிகாந்த்\nதொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்கும் வரை திரைப்படங்களில் நடிப்பேன். எம்ஜிஆர் கூட கட்சித் தொடங்கும் வரை சினிமாவில் நடித்தார். நான் எப்போதும் வெளிப்படையாகத்தான் பேசுவேன் என்றார் ரஜினிகாந்த்.\nமிசாவில் ஸ்டாலின் கைதானது குறித்த சர்ச்சை குறித்த கேள்விக்கு அது பற்றி தனக்கு தெரியாது, அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nகுறிப்பிட்ட சிலர் மட்டுமே எனக்கு காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள், என்னை ஒரு கட்சிக்கு வருமாறு அழைப்பது அவர்களது விருப்பம். முடிவெடுக்க வேண்டியது நான்தான் என்றும் திட்டவட்டமாக அவரது கருத்தை தெளிவுபடுத்தினார்.\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nதில்லியில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lasrecetascocina.com/ta/", "date_download": "2021-06-14T12:33:34Z", "digest": "sha1:Y3XHAMKW7J5IIVIRJAY4L3SEDP3GGTEL", "length": 13598, "nlines": 103, "source_domain": "www.lasrecetascocina.com", "title": "சமையல் சமையல் | சிறப்பாக சமைக்க எளிய தந்திரங்களும் சமையல் குறிப்புகளும்", "raw_content": "\nகாலிஃபிளவர் மற்றும் கறி கிரீம்\nநேற்று நாங்கள் தயாரித்த செய்முறை உங்களுக்கு நினை��ிருக்கிறதா நான் முன்மொழிந்த ஆப்பிள் கொண்ட காலிஃபிளவர் மற்றும் கேரட் சாலட்டில் இருந்து ...\nஆப்பிள் உடன் காலிஃபிளவர் மற்றும் கேரட் சாலட்\nபாரம்பரிய ரஷ்ய சாலட்டில் சலித்ததா வீட்டில் நாங்கள் அதை விரும்புகிறோம், ஆனால் இந்த காலிஃபிளவர் சாலட் போன்ற மாற்று பதிப்புகளையும் உருவாக்குகிறோம் ...\nஅடுப்பு இல்லாமல் சாக்லேட் ஃபிளான்\nஅடுப்பு இல்லாமல் சாக்லேட் ஃபிளான், குறிப்பாக சாக்லேட் பிரியர்களுக்கு ஒரு எளிய மற்றும் பணக்கார இனிப்பு, ஒரு மகிழ்ச்சி. எனக்கு தெரியும்…\nவெள்ளை ஒயின் சோரிசோஸ். இன்று நான் ஒரு எளிய மற்றும் சுவையான செய்முறையை கொண்டு வருகிறேன், ஒரு சிறந்த சறுக்கு அல்லது டப்பா, இது ஒரு உன்னதமானது ...\nநான் சட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறேன்\nகடைசி நாட்களில் மழை பெய்தது மற்றும் வடக்கில் குளிர்ந்தது என்ற உண்மையைப் பயன்படுத்தி, மிக எளிய செய்முறையை நான் முன்மொழிகிறேன் ...\nவறுத்த இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் பன்றி இறைச்சி கொண்ட பட்டாணி\nவீட்டில், கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் பட்டாணி சாப்பிடுவது வழக்கம். சிறிய மாறுபாடுகளுடன் அவற்றை எப்போதும் ஒத்த வழியில் தயார் செய்கிறோம். ஏன் செய்கிறது…\nவெங்காயம் மற்றும் ஹாம் கொண்ட பச்சை பீன்ஸ்\nவெங்காயம் மற்றும் ஹாம் கொண்ட பச்சை பீன்ஸ், ஒரு எளிய உணவு, சுவை நிறைந்தது. கிளாசிக் வேறுபட்ட ஒரு ஆரோக்கியமான டிஷ் ...\nசீமை சுரைக்காய் சீனாவுடன் டுனாவுடன் அடைக்கப்படுகிறது\nஎங்கள் இரவு உணவை முடிக்க நாங்கள் அடிக்கடி வீட்டில் பயன்படுத்தும் ஒரு செய்முறையைத் தயாரிக்க இன்று நான் உங்களை ஊக்குவிக்கிறேன்: சீமை சுரைக்காய் ...\nசமீபத்தில் தயாரிக்க நாங்கள் உங்களுக்கு கற்பித்த மைக்ரோவேவ் கேரட் உங்களுக்கு நினைவிருக்கிறதா இன்று அதை மீண்டும் தயாரிக்கப் பயன்படுத்துவோம் ...\nவேகவைத்த டுனா அடைத்த கத்தரிக்காய்\nவேகவைத்த டுனா அடைத்த கத்தரிக்காய், ஒரு எளிய செய்முறை, கத்தரிக்காய் சாப்பிட மற்றொரு வழி. கத்தரிக்காய்கள் மிகவும் ஆரோக்கியமானவை, ...\nமினி சாக்லேட் நெப்போலிடன்ஸ், ஒரு காபியுடன் விரைவான இனிப்பு. பஃப் பேஸ்ட்ரி இனிப்புகளைத் தயாரிப்பது எளிது, அவை மிகச் சிறந்தவை, ...\nஇனிப்பு உருளைக்கிழங்கு குச்சிகள் மற்றும் ப்ரோக்கோலியுடன் எலுமிச்சை சால்மன்\nவீட்டில் நாங்கள் கலப்பு உணவுகளை வ��ரும்புகிறோம். நாங்கள் அடிக்கடி இரவு உணவிற்கு ஒன்றை தயார் செய்கிறோம், நாங்கள் தயாரிக்கும் பொருட்களை இணைத்து ...\nஆப்பிள் மற்றும் திராட்சையும் கொண்ட ஓட்ஸ் கேக்\nவீட்டில் நாங்கள் சர்க்கரை சேர்க்காமல் அல்லது மிகக் குறைந்த சர்க்கரையுடன் இனிப்பு சமைக்கப் பழகிவிட்டோம், இல்லையென்றாலும் ...\nபிரவுனி சீஸ்கேக் இரண்டு இனிப்புகளின் கலவையாகும், அவை ஒன்றாக கண்கவர், சுவையாக இருக்கும், ஏனெனில் சாக்லேட்டின் வலுவான சுவை ...\nசீஸ் மற்றும் பன்றி இறைச்சி கொண்ட உருளைக்கிழங்கு\nஃபாஸ்டர்-ஸ்டைல் ​​பேக்கன் மற்றும் சீஸ் உருளைக்கிழங்கு மிகவும் வெற்றிகரமான அமெரிக்க பாணி உணவு. இந்த அறுவையான உருளைக்கிழங்கு ...\nபீர் சாஸில் விலா எலும்புகள்\nபீர் சாஸில் விலா எலும்புகள். சில பன்றி விலா எலும்புகள் யாருக்கு பிடிக்காது சரி, நீங்கள் சாஸுடன் இருக்கிறீர்கள் ...\nசால்மன், வெண்ணெய் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு கொண்ட கொண்டைக்கடலை சாலட்\nஉணவு நேரத்தில் ஒரு ஆரோக்கியமான உணவை அனுபவிக்க உங்களை சிக்கலாக்குவது அவசியமில்லை. பருப்பு சாலட்கள் ...\nபூண்டு இறால்களுடன் ஆரவாரமான, மிகவும் பணக்கார மற்றும் முழுமையான உணவு. நீங்கள் மிகவும் விரும்புவீர்கள் என்று தயாரிப்பதற்கான ஒரு விரைவான டிஷ், இது ...\nவேகவைத்த கறி கோழி இறக்கைகள்\nவேகவைத்த கறியுடன் கோழி இறக்கைகள், இறக்கைகள் சாப்பிட மற்றொரு வழி, எனக்கு கோழியைப் பற்றிய சிறந்த விஷயம்….\nஹாம் மற்றும் சீஸ் ஆம்லெட்\nஹாம் மற்றும் சீஸ் ஆம்லெட், ஒரு பணக்கார மற்றும் அற்புதமான மிகவும் தாகமாக ஆம்லெட். டார்ட்டிலாஸ் என்பது ஒரு செய்முறையாகும் ...\nநினைவில் கொள்ள எளிதான கேக் செய்முறையைத் தேடுகிறீர்களா நீங்கள் எங்கு சென்றாலும் இந்த அடிப்படை இலவங்கப்பட்டை கேக்கை உருவாக்கலாம், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2/175-1726", "date_download": "2021-06-14T12:16:22Z", "digest": "sha1:22D6JN6F3D4DCATKB35OMZHBRZN3NJIF", "length": 9443, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஜெனரல் பொன்சேகா விடுதலை;நெருங்கிய அதிகாரிகளிடம் ஆலோசனை TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 14, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான ��ிளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஜெனரல் பொன்சேகா விடுதலை;நெருங்கிய அதிகாரிகளிடம் ஆலோசனை\nஜெனரல் பொன்சேகா விடுதலை;நெருங்கிய அதிகாரிகளிடம் ஆலோசனை\nஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பில் நெருங்கிய அதிகாரிகளிடம் அறிவுறுத்தல்களை பெற்றுவருவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 8ஆம் திகதி நடைபெற்று முடிவடைந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா இந்த மாதக் கடைசியில் நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்கும் முகமாகவே அவரை விடுவிப்பது தொடர்பில் நெருங்கிய அதிகாரிகளிடம் அறிவுறுத்தல்களை பெற்றுவருவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.\nநெருங்கிய அதிகாரிகளிடமிருந்து அறிவுறுத்தல் ஏதும் கிடைக்கப் பெற்றால், எதிர்வரும் 22ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு ஜெனரல் சரத் பொன்சேகா சமூகமளிப்பதற்காக விடுதலை செய்யப்படுவார் எனவும் பிரசாத் சமரசிங்க குறிப்பிட்டார்.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nடெய்லி மிர்றோர் தமிழ் பிரதி என்னை மிஹவும் கவிர்துள்ளது. ஆங்கிலத்தில் உள்ள எல்லா செய்தியும் அப்படியே தமிழில் தருகிறார்கள். ஆங்கில செய்திருக்கும் தமிழ் செய்திகல்லுகும் இடைய ஒரு வித்தியாசமும் இல்லை\nநீங்கள் தெரிவிக்���ும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகம்மன்பில தோளில் மீது மட்டும் சுமத்தாதே: விமல் குழு ஆவேசம்\nஎக்பிரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் கைது\nகள உத்தியோகஸ்தரின் கன்னத்தை பதம் பார்த்த கங்காணி\nபயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்படுமா\nமீண்டும் கமலுடன் இணையும் பிரபல நடிகை\nஅது உண்மையில்லை -மறுக்கும் மாதவன்\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/import", "date_download": "2021-06-14T13:14:43Z", "digest": "sha1:BXTV5DGZ75T5JBK6PP44TBC2O5WJ7CLJ", "length": 6700, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "import", "raw_content": "\nஇரண்டாம் அலையால் சரியாத இந்தியாவின் ஏற்றுமதி; தொடர் வளர்ச்சிக்கு காரணம் என்ன\nஎண்ணெய் வித்துகள் உற்பத்தியை தாரைவார்த்த வரலாறு\nஇந்தியாவில் இனி ஏற்றுமதி வேகம் எடுக்குமா\nஇறக்குமதி கிராம்புக்கு வரிக் குறைப்பு... வீழ்ந்த குமரி கிராம்பு விலை... விவசாயிகள் வேதனை\nஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தில் சாதித்த தம்பதி... உங்களுக்கும் வழிகாட்ட வருகிறார்கள்\nஇலங்கை விதித்த இறக்குமதி தடை, தொடர் வீழ்ச்சியில் மஞ்சள் விலை... காரணம் என்ன\nமுன்னறிவிப்பு : வெங்காயம் விலை அடுத்த மாதம் வரை குறையாது\nஆண்டுக்கு 40 கோடி வருமானம்... செல்லப்பிராணிகளுக்கான உணவு உற்பத்தியில் அசத்தும் தம்பதி\nஇறக்குமதி தங்கத்தின் மீதான வரி ரத்து... இலங்கையின் அதிரடி முடிவு இந்தியாவை பாதிக்குமா\nகொரோனாவால் சரிந்த தங்கம் இறக்குமதி\nராணுவத் தளவாடங்களுக்கு இறக்குமதித் தடை... சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வாய்ப்பு\nAssembling industry: தமிழகத்தில் நம்பிக்கை தரும் புதிய வேலைவாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/tasildar/", "date_download": "2021-06-14T12:24:33Z", "digest": "sha1:6T4FFSHWQCGY4EZLQBXSR67OBASKMPXX", "length": 22689, "nlines": 260, "source_domain": "bsubra.wordpress.com", "title": "tasildar « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பத��� பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nரேஷன் முறையில் புதிய அத்தியாயம்\nபொதுவிநியோக (ரேஷன்) திட்டத்தில் நிலவும் குறைபாடுகளைக் களைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஆனால் ரேஷனில் விநியோகிக்க வேண்டிய கோதுமை. அரிசி, மண்ணெண்ணெய் போன்றவை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதும் வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதும் சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. இதற்கும் ஒருபடி மேலே சென்று வெளிநாடுகளுக்கு கடத்தவும் துணிந்துவிட்டனர் கடத்தல்காரர்கள்.\nஏழை மக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் பசியாற வேண்டும் என்பதற்காகவும் கோதுமை, அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களை ரேஷன் அட்டைகள் மூலம் மிகக் குறைந்த விலைக்கு அரசு விற்பனை செய்து வருகிறது.\nஆனால் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. இருப்பிடச் சான்று, பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு தொடங்குதல், வங்கிகளிலிருந்தும் நிதி நிறுவனங்களிலிருந்தும் வீட்டுக் கடன் பெறுதல், வாகனக் கடன் பெறுதல், தனி நபர் கடன் பெறுதல் போன்றவற்றுக்கும் ரேஷன் அட்டைகள் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது.\nஎனவே அனைவரும் எப்பாடுபட்டாவது ரேஷன் அட்டைகளைப் பெற்று பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இத்தகைய ரேஷன் அட்டைகளை வைத்திருப்போரில் வசதி படைத்தவர்கள் அனைவரும் ரேஷன் கடைகள் பக்கம் செல்வதேயில்லை. அட்டை காலாவதியாகிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் வீட்டு வேலைக்காரர்களை எப்போதாவது ஓரிருமுறை ரேஷன் பொருள்களை வாங்கிக்கொள்ள அனுமதிப்பார்கள்.\nரேஷன் அட்டைகள் அனைத்துக்கும் வழங்கவேண்டி��� பொருள்களை ரேஷன் கடைகளுக்கு அரசு வழங்கும். ஆனால் வசதிபடைத்தவர்கள் வாங்காத ரேஷன் பொருள்கள் கள்ளச்சந்தைக்கு சென்றுவிடும். இதனால் அரசுக்கும் இழப்பு; ஏழைகளுக்கும் பயனில்லை.\nஇதைத்தடுக்க தில்லி மாநில அரசு புதிய திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி ரேஷன் அட்டைகளை வைத்திருப்போரில் குறைந்தபட்ச வருவாய் பிரிவினரையும் அதிக வருமானம் ஈட்டுவோரையும் இனம் கண்டறியப்படும்.\nகுறைந்தபட்ச வருவாய் உடையவர்களுக்கு ரேஷன் பொருள்கள் அனைத்தும் வழங்கப்படும். ஆனால் அதிக வருவாய் ஈட்டுவோரின் ரேஷன் அட்டையில், “நீங்கள் அதிக வருவாய் பெறுபவராக இருப்பதால் ரேஷன் பொருள்களைப் பெற இயலாது’ என குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஇதன்மூலம் ஏழை மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்களை தங்குதடையின்றி விநியோகிக்க வழியேற்படும் என்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.\nஇத்திட்டத்தை இன்னும் 10 அல்லது 15 நாளில் செயல்படுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் 30 முதல் 40 சதவீதம் பேர் ரேஷன் பொருள்களைப் பெறும் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். இதன்மூலம் அரசின் நிதிச்சுமை பெருமளவு குறையும். நிர்வாகச் சீர்கேடுகளும் ஓரளவு தவிர்க்கப்படும்.\nஅதிக வருமானம் பெறுவோர் ரேஷன் கடைகளுக்கே செல்வதில்லை. அவர்களுக்கு அரசு ஒதுக்கிவந்த அவசியப் பொருள்கள் அனைத்தும் கள்ளச்சந்தைக்குதான் சென்றன. எனவே புதிய திட்டம் ரேஷன் முறையில் புதிய அத்தியாயத்தைப் படைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்று ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.\nதில்லியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ரேஷன் முறையில் மேற்கொள்ளவிருக்கும் சீர்திருத்த நடவடிக்கைகளால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படுமா என்பதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ரேஷன் முறையை சீர்திருத்தி அரசின் நிதிச்சுமையைக் குறைப்பதில் உறுதியாக இருக்கிறேன். இத்திட்டத்தின் பலன்கள் அனைத்தும் ஏழை மக்களையும் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் பாமரர்களையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nரேஷன் அட்டைகள் அனைத்துமே ரேஷன் பொருள்களை வாங்குவதற்காகத்தான் என்ற அடிப்படைக் கருத்தை மாற்றி ஏழை ம���்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்கள் என்ற உயரிய நோக்கத்தை செயல்படுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.\nரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட வேண்டிய மண்ணெண்ணெய் அதிக அளவில் கள்ளச்சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தடுக்கவும் ஏழை மக்கள் மட்டுமே இத்திட்டத்தால் பயன்பெறவும் வழிவகை செய்யப்படும் என்றும் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.\nமேற்குவங்கத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் நிகழும் குளறுபடிகளால் பெரும் கலவரமே ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விற்கப்பட வேண்டிய அரிசி, தங்குதடையின்றி கேரள மாநிலத்துக்கு லாரிகளில் கடத்தப்படுகிறது. விலைகுறைவான ரேஷன் அரிசியை ஆலைகளில் பாலிஷ் செய்து உயர்ரக அரிசி என்ற பெயரில் அதிக விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.\nலாரிகளிலும் இதர வாகனங்கள் மூலமும் கடத்தப்பட்டுவந்த ரேஷன் அரிசி தற்போது ஒருபடி மேலேசென்று புதுவையில் சரக்கு ரயில் மூலமும் கடத்தப்படும் நிலைக்கு முன்னேறிவிட்டது. புதுவையில் இருந்து இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை சரக்கு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ளன. இவ்வாறு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி 14 ஆயிரம் டன்கள் அளவுக்கு இருக்கும் என்றும் அவை சுட்டிக் காட்டியுள்ளன.\nஏழை மக்களைச் சென்றடைய வேண்டிய அரிசி கள்ளச்சந்தைக்கு திசைமாறியது வேதனை அளிக்கிறது.\nஇந்நிலையில் ரேஷன் முறையில் உள்ள குறைபாடுகளைக் களைய தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மேற்கொண்டுள்ள நடவடிக்கை புதிய அத்தியாயத்தைப் படைக்கும் என்பதில் ஐயமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/actor-pawan-kalyan-confirmed-for-corona-infection/", "date_download": "2021-06-14T13:20:32Z", "digest": "sha1:CJTJHOTM3HWV5VKJ2277XNM5WHK6SOMJ", "length": 4969, "nlines": 128, "source_domain": "dinasuvadu.com", "title": "நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதி...!!", "raw_content": "\nநடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதி…\nதெலுங்கு நடிகர் பவன் கல்யாண் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nநாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகார��கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.\nஅந்த வகையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யானுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவர்களின் முழு ஆலோசனையின் பேரில் சிகிச்சை எடுத்து வருகிறார்.\nஅவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் நடிகர் பவன் கல்யாண் குணமடைந்து வீடு திரும்ப நடிகர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகிறார்கள்.\nதெரு விலங்குகளுக்கு உணவு கிடைக்க திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவு..\n14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்..\n#Breaking:மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை…\n#BREAKING: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..\nதெரு விலங்குகளுக்கு உணவு கிடைக்க திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவு..\n14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்..\n#Breaking:மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை…\n#BREAKING: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE.706/", "date_download": "2021-06-14T12:38:02Z", "digest": "sha1:YA2ZWT2GG5LZFT3W6BXH5DYJSRCIZ7IQ", "length": 7740, "nlines": 323, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "நிலவை கொண்டு வா | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\n\"நிலவைக் கொண்டு வா\" - ஒரு முன்னோட்டம்\nநிலவைக் கொண்டு வா- 1\nநிலவைக் கொண்டு வா - 2\nநிலவைக் கொண்டு வா -3\nநிலவைக் கொண்டு வா - 4\nநிலவைக் கொண்டு வா - 5\nநிலவைக் கொண்டு வா - 6\nநிலவைக் கொண்டு வா - 7\nநிலவைக் கொண்டு வா - 8\nநிலவைக் கொண்டு வா - 9\nகடல் புறா - முதல் பாகம்\nகாதலில் கூத்து கட்டு 28(1)\nLatest Episode கிய்யா... கிய்யா... குருவி - 9\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nகிய்யா கிய்யா குருவி - 8\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nகிய்யா... கிய்யா... குருவி - 7\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nபடம் பார்த்து கண்டுபிடி - 2\nகாதலில் கூத்து கட்டு 28(1)\nStarted by சபரி சாவித்திரி\nஅரசன் குறிப்பேடு- 1.சிப்பாயின் ம��ைவி\nLatest Episode கிய்யா... கிய்யா... குருவி - 9\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nமென் சாரலில் நின் வண்ணமோ.. en paarvaiyil\nவில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 3\nவில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 1&2\nLatest Episode கிட்காட் கஸாட்டா முடிவுரை\nயாழினி மதுமிதாவின் கிட்காட் கஸாட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/7.%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-06-14T11:30:22Z", "digest": "sha1:57ONJQULSZVYUSPAU4GB3WUYBPODBPAQ", "length": 29892, "nlines": 187, "source_domain": "ta.m.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/7.மக்கட்பேறு - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | அறத்துப்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n2 திருக்குறள்: 61 (பெறுமவற்றுள்)\n3 திருக்குறள்: 62 (எழுபிறப்புந்)\n4 திருக்குறள்: 63 (தம்பொருளென்)\n5 திருக்குறள்: 64 (அமிழ்தினு)\n6 திருக்குறள்: 65 (மக்கண்மெய்)\n7 திருக்குறள்: 66 (குழலினிதி)\n9 திருக்குறள்: 68 (தம்மிற்றம்)\n10 திருக்குறள்: 69 (ஈன்ற)\n11 திருக்குறள்: 70 (மகன்றந்தை)\n¶.புதல்வரைப் பெறுதல் என்றும் பாடம். பரிமேலழகர், ‘புதல்வரைப் பெறுதல்’ என்பதையே கொண்டார்.\nஅஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படூஉங் கடன் மூன்றனுள், முனிவர்கடன் கேள்வி$யானும், தேவர்கடன் வேள்வியானும், தென்புலத்தார்கடன் புதல்வரைப்பெறுதலானுமல்லது இறுக்கப்படாமையின், அக்கடன் இறுத்தல் பொருட்டு மக்களைப்பெறுதல். அதிகாரமுறைமை மேலே பெறப்பட்டது.\n$.கேள்வி- (கேட்கப்படுவது) அதாவது, சுருதி, வேதம்.\nபெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த |பெறும் அவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த\nமக்கட்பே றல்ல பிற. (01) |மக்கள் பேறு அல்ல பிற. (௧)\nதொடரமைப்பு: பெறும் அவற்றுள் அறிவு அறிந்த மக்கள் பேறு அல்ல பிற நாம் அறிவது இல்லை.\n(இதன்பொருள்) பெறுமவற்றுள் = (ஒருவன்) பெறும் பேறுகளுள்;\nஅறிவு அறிந்த மக்கள் பேறு அல்ல பிற = அறிய வேண்டுவன அறிதற்கு உரிய மக்களைப் பெறுதலல்லது பிறபேறுகளை;\nயாம் அறிவதில்லை = யாம் மதிப்பதில்லை.\n'அறிவது' என்பது, அறிதலைச்செய்வது என அத்தொழின்மேல் நின்றது. காரணமாகிய உரிமை காரியமாகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், அத்துணிவுபற்றி 'அறிந்த' வென இறந்தகாலத்தாற் கூறினார்.\n'அறிவறிந்த' என்றதனான், ‘மக்���ள்’ என்னும் பெயர் பெண்ணொழித்து நின்றது.\nஎழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்||எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா\nபண்புடை மக்கட் பெறின். (02) |பண்பு உடை மக்கள் பெறின். (௨)\nதொடரமைப்பு: எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா பண்பு உடை மக்கள் பெறின்.\n(இதன் பொருள்) எழுபிறப்பும் தீயவை தீண்டா = (வினைவயத்தாற் பிறக்கும்) பிறப்பு ஏழின் கண்ணும் (ஒருவனைத்) துன்பங்கள் சென்றடையா;\nபழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின் = (பிறரால்) பழிக்கப்படாத நற்குணங்களையுடைய புதல்வரைப் பெறுவானாயின்.\nஅவன் தீவினை வளராது தேய்தற்குக் காரணமாகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வரைப் பெறுபவனாயி னென்றவாறாயிற்று.\n\"ஊர்வ பதினொன்றா மொன்பது மானுடம்\nபந்தமாந் தேவர் பதினா லயன்படைத்த\nதந்தை தாயர் தீவினை தேய்தற்பொருட்டு அவரை நோக்கிப் புதல்வர்செய்யுந் தானதருமங்கட்கு அவர் நற்குணங் காரணமாகலின், ‘பண்பு’ என்னும் காரணப்பெயர் காரியத்தின்மே னின்றது.\n#ஊர்கின்ற உயிர்களின் பிறப்புவகைகள் பதினொரு லட்சம் ஆகும்; மனிதப்பிறப்பு ஒன்பது லட்சம் ஆகும்; நீர் வாழ் உயிர்கள் பத்து லட்சம், பறவைவகை உயிர்கள் பத்து லட்சம், நாற்கால் உயிர்கள் பத்துலட்சம்; தேவர்கள் பதினான்கு லட்சம்; தாவரம் எனப்படும் நிலையான உயிர்கள் இருபது லட்சம்ஆகும். மொத்தம் 84 லட்சம் யோனி பேதங்கள் என்பர். இவையே ஏழுபிறப்பு வகை, தொகை.\nதம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு||தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்\nடந்தம் வினையான் வரும். (03) |தம் தம் வினையான் வரும். (௩)\nதொடரமைப்பு: தம் மக்கள் தம் பொருள் என்ப, அவர் பொருள் தம் தம் வினையான் வரும்.\n(இதன்பொருள்) தம் மக்கள் தம்பொருள் என்ப = தம்புதல்வரைத் தம்பொருளென்று சொல்லுவர் (அறிந்தோர்)(;\nஅவர்பொருள் தந்தம் வினையான் வரும் = அப்புதல்வர் செய்தபொருள் தம்மை நோக்கி (அவர்) செய்யும் நல்வினையானே (தம்பால்) வரும் (ஆதலான்).\n’தந்தம்வினை’ யென்புழித் தொக்குநின்ற ஆறாம்வேற்றுமை \"முருகனது குறிஞ்சிநிலம்\" என்புழிப்போல உரிமைப்பொருட்கண் வந்தது.\nஇவை யிரண்டுபாட்டானும் நன்மக்கட் பெற்றார் பெறும் மறுமைப்பயன் கூறப்பட்டது.\nஅமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்||அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்\nசிறுகை யளாவிய கூழ். (04) |சிறு கை அளாவிய கூழ். (௪)\nதொடரமைப்பு: அமிழ்தினும் ஆற்ற இனிதுஏ தம் மக���கள் சிறு கை அளாவிய கூழ்.\n(இதன்பொருள்) அமிழ்தினும் ஆற்ற இனிதே = (சுவையான்) அமிழ்தத்தினும் மிக வினிமை யுடைத்து;\nதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் = தம் மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு.\nசிறுகையா னளாவலாவது #\"இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும், நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்தல்\".\nமக்கண்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர்|| மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர்\nசொற்கேட்ட லின்பஞ் செவிக்கு. (05) |சொல் கேட்டல் இன்பம் செவிக்கு. (௫)\nதொடரமைப்பு: உடற்கு இன்பம் மக்கள் மெய் தீண்டல், செவிக்கு இன்பம் அவர் சொல் கேட்டல்.\n(இதன்பொருள்) உடற்கின்பம் மக்கள் மெய் தீண்டல் = (ஒருவன்) மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்;\nசெவிக்கு இன்பம் அவர் சொல் கேட்டல் = செவிக்கின்பமாவது அவரது சொல்லைக் கேட்டல்.\nமக்களது மழலைச் சொல்லேயன்றி அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லுஞ் சொல்லும் இன்பமாகலின், பொதுப்படச் சொல்லென்றார்.\n'தீண்டல்' 'கேட்ட' லென்னுங் காரணப்பெயர்கள் ஈண்டு்க் காரியங்களின் மேனின்றன.\nகுழலினிதி யாழினி தென்பதம் மக்கள் || குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள்\nமழலைச்சொற் கேளா தவர். (06) | மழலைச் சொல் கேளாதவர். (௬)\nதொடரமைப்பு: குழல் இனிது யாழ் இனிது என்ப, தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்.\n(இதன்பொருள்) குழல் இனிது யாழ் இனிது என்ப = குழலிசை யினிது யாழிசை யினிது என்று சொல்லுவர்;\nதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் = தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர்.\n'குழல்' 'யாழ்' என்பன ஆகுபெயர். கேட்டவர் அவற்றினும் மழலைச்சொல் இனிதென்பரென்பது குறிப்பெச்சம்.\nஇனிமை மிகுதிபற்றி, மழலைச்சொல்லைச் சிறப்புவகையானுங் கூறியவாறு.\nஇவை மூன்று பாட்டானும் இம்மைப்பயன் கூறப்பட்டது.\nதந்தை மகற்காற்று நன்றி யவையத்து||தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து\nமுந்தி யிருப்பச் செயல். (07) | முந்தி இருப்பச் செயல். (௭)\nதொடரமைப்பு: தந்தை மகற்கு ஆற்றும் நன்றி, அவையத்து முந்தி இருப்பச் செயல்.\n(இதன்பொருள்) தந்தை மகற்கு ஆற்றும் நன்றி = தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது;\nஅவையத்து முந்தி இருப்பச் செயல் = (கற்றார்) அவையத்தின்கண் (அவரினும்) மிக்கிருக்குமாறு கல்வியுடையனாக்குதல்.\nபொருளுடையனாக்குதல் முதலாயின, துன்பம் பயத்தலின் நன்மையாகாவென்பது கருத்து.\nஇதனால் தந்த��� கடன்& கூறப்பட்டது.\nதம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து|| தம்மின் தம் மக்கள் அறிவு உடைமை மா நிலத்து\nமன்னுயிர்க் கெல்லா மினிது. (08)| மன் உயிர்க்கு எல்லாம் இனிது. (௮)\nதொடரமைப்பு: தம் மக்கள் அறிவு உடைமை மா நிலத்து மன் உயிர்க்கு எல்லாம் தம்மின் இனிது.\nதம் மக்கள் அறிவுடைமை = தம் மக்களதறிவுடைமை;\nமா நிலத்து மன் உயிர்க்கெல்லாம் தம்மின் இனிது = பெரிய நிலத்து மன்னாநின்ற உயிர்கட்கெல்லாம் தம்மினுமினிதாம்.\nஈண்டு ‘அறிவு’ என்றது, இயல்பாகிய அறிவோடுகூடிய கல்வியறிவினை.\n‘மன்னுயிர்’ என்றது, ஈண்டறிவுடையார் மேனின்றது, அறிவுடைமை கண்டு இன்புறுதற்கு உரியார் அவராகலின்.\nஇதனால் தந்தையினும் அவையத்தார் உவப்பரென்பது கூறப்பட்டது.\nஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்|| ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனைச்\nசான்றோ னெனக்கேட்ட தாய். (09) | சான்றோன் எனக் கேட்ட தாய். (௯)\nதொடரமைப்பு: ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும், தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்.\n(இதன்பொருள்) ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் = (தான்) பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும்;\nதன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் = தன்மகனைக் (கல்வி கேள்விகளான்) நிறைந்தானென்று (அறிவுடையார்) சொல்லக் கேட்ட தாய்.\nகவானின்கட்❖ கண்ட பொதுவுவகையினுஞ் சால்புடையனெனக் கேட்ட சிறப்புவகை பெரிதாகலின் ‘பெரிதுவக்கும்’ எனவும், பெண்ணியல்பால் தானாக அறியாமையிற் ‘கேட்டதாய்’ எனவுங் கூறினார். ‘அறிவுடையார்’ என்பது வருவிக்கப்பட்டது. சான்றோரென்றற்கு உரியர் அவராகலின்.\nதாயுவகைக்கு அளவின்மையின் அஃது இதனாற் பிரித்துக் கூறப்பட்டது.\n❖கவானின் கண் - மடிமீது வைத்தபோது\nமகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை|| மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை\nயென்னோற்றான் கொல்லெனுஞ் சொல். (10)| என் நோற்றான் கொல் எனும் சொல். (௰)\nதொடரமைப்பு: தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி, இவன் தந்தை என் நோற்றான்கொல் எனும் சொல்.\n(இதன்பொருள்) தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி = (கல்வியுடையனாக்கிய) தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது;\nஇவன்தந்தை என் நோற்றான்கொல் எனும் சொல் = (தன் அறிவும் ஒழுக்கமுங் கண்டார்), இவன் தந்தை (இவனைப்) பெறுதற்கு என்ன தவஞ் செய்தான்கொல்லோவென்று சொல்லுஞ் சொல்லை நிகழ்த்துதல்.\n‘சொல்’ என்பது நிகழ்த்துதலாகிய தன்காரணந் தோன்ற ���ின்றது. நிகழ்த்துதல் அங்ஙனஞ்சொல்லவொழுகுதல்.\nஇதனாற் புதல்வன் கடன் கூறப்பட்டது.\nதெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் 'மக்கட்பேறு'$ அதிகாரமும், அதற்குப் பரிமேலழகர் வரைந்த உரையும் முற்றும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 23 சனவரி 2019, 15:58 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/80.%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-14T11:57:49Z", "digest": "sha1:FDWD2NOKG6PAE2Z42XMQBZVGXU5BBNOB", "length": 28674, "nlines": 159, "source_domain": "ta.m.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/80.நட்பாராய்தல் - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவ��யஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n2 திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்\n2.2 அதிகாரம் 80.நட்பு ஆராய்தல்\n2.3 குறள் 791 (நாடாது )\n2.4 குறள் 792(ஆய்ந்தாய்ந்து )\n2.5 குறள் 793 (குணனும் )\n2.6 குறள் 794 (குடிப்பிறந்து )\n2.7 குறள் 795 (அழச்சொல்லி )\n2.8 குறள் 796(கேட்டினு )\n2.9 குறள் 797 (ஊதிய )\n2.10 குறள் 798 (உள்ளற்க )\n2.11 குறள் 799(கெடுங்காலை )\n2.12 குறள் 800 (மருவுக )\nஅஃதாவது, மேற்சொல்லிய இலக்கணத்தாரை ஆராய்ந்து அறிந்தே நட்க வேண்டுதலின், அவரை ஆராயும் திறம். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.\nகுறள் 791 (நாடாது )தொகு\nநாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் () நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட பின்\nவீடில்லை நட்பாள் பவர்க்கு. (01) வீடு இல்லை நாடு ஆள்பவர்க்கு.\nதொடரமைப்பு: நட்பு ஆள்பவர்க்கு நட்டபின் வீடு இல்லை, நாடாது நட்டலின் கேடு இல்லை.\nநட்பு ஆள்பவர்க்கு நட்டபின் வீடு இல்லை=நட்பினை விரும்பி அதன்கண்ணே நிற்பார்க்கு ஒருவனோடு நட்புச்செய்தபின் அவனை விடுதல் உண்டாகாது; நாடாது நட்டலிற் கேடு இல்லை= ஆகலான், ஆராயாது நட்புச்செய்தல்போலக் கேடு தருவது பிறிதில்லை.\nஆராய்தல், குணஞ்செய்கைகளது நன்மையை ஆராய்தல். 'கேடு' ஆகுபெயர். நட்கின் தாம் அவர் என்னும் வேற்றுமையின்மையின் 'வீடில்லை' என்றும், அவ்வேற்றுமையின்மையான் அவன்கண் பழிபாவங்கள் தமவாம் ஆகலின், இ��ுமையும் கெடுவர் என்பது நோக்கி 'நாடாது நட்டலிற் கேடில்லை' என்றும் கூறினார்.\nஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை () ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடை முறை\nதான்சாந் துயரந் தரும். (02) தான் சாம் துயரம் தரும்.\nதொடரமைப்பு: ஆய்ந்து ஆய்ந்து கேண்மை கொள்ளாதான் கடை முறை தான் சாம் துயரம் தரும்.\nஆய்ந்து ஆய்ந்து கேண்மை கொள்ளாதான்= குணமும் செய்கையும் நல்லன் என்பது, பலகாலும் பலவாற்றானும் ஆராய்ந்து ஒருவனோடு நட்புக்கொள்ளாதவன்; கடைமுறை தான் சாம் துயரம் தரும்= முடிவில் தான் சாதற்கு ஏதுவாய துன்பத்தினைத் தன் மாற்றார் விளைக்கவேண்டாமல் தானே விளைக்கும்.\nகடைமுறைக் கண்ணென இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்க. குணமும் செயலும் தீயானொடு கொள்ளின் அவற்கு வரும் பகைமையெல்லாம் தன்மேலவாய்ப் பின் அவற்றான் இறந்துவிடும் என்பதாம்.\nஇவை இரண்டுபாட்டானும் ஆராயாவழிப் படும் இழுக்குக் கூறப்பட்டது.\nகுறள் 793 (குணனும் )தொகு\nகுணனுங் குடிமையுங் குற்றமுங் குன்றா () குணனும் குடிமையும் குற்றமும் குன்றா\nவினனு மறிந்தியாக்க நட்பு. (03) இனனும் அறிந்து யாக்க நட்பு.\nதொடரமைப்பு:குணனும் குடிமையும் குன்றா இன்னும் அறிந்து, நட்பு யாக்க.\nகுணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்து= ஒருவன் குணத்தினையும், குடிப்பிறப்பினையும், குற்றத்தினையும், குறைவற்ற சுற்றத்தினையும் ஆராய்ந்து அறிந்து; நட்பு யாக்க= அவனோடு நட்புச் செய்க.\nகுற்றம் இல்லாதார் உலகத்து இன்மையின், உள்ளது பொறுக்கப் படுவதாயின் அவர் நட்பு விடற்பாற்று அன்று என்பார், 'குற்றமும்' என்றும், சுற்றப்பிணிப்புடையார் நட்டாரோடும் பிணிப்புண்டு வருதலின் 'குன்றா இனனும்' என்றும், விடப்படின் தம் குறையாம் என்பார் 'அறிந்து யாக்க' என்றும் கூறினார்.\nகுறள் 794 (குடிப்பிறந்து )தொகு\nகுடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக் () குடிப் பிறந்து தன்கண் பழி நாணுவானைக்\nகொடுத்துங் கொளல்வேண்டு நட்பு. (04) கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு.\nதொடரமைப்பு: குடிப்பிறந்து தன்கண் பழி நாணுவானைக் கொடுத்தும் நட்புக் கொளல் வேண்டும்.\nகுடிப்பிறந்து தன்கண் பழிநாணுவானை= உயர்ந்த குடியின்கண் பிறந்து, தன் மாட்டு உலகர் சொல்லும் பழிக்கு அஞ்சுவானை; கொடுத்தும் நட்புக் கொளல் வேண்டும்= சில கொடுத்தாயினும் நட்புக் கோடல் சிறந்தது.\nகுடிப்பிறப்பான் தான் பிழைசெய்யாமையும், பழிக்கு அஞ்சலான் பிழைத்தன பொறுத்தலும் பெற்றாம். இவை இரண்டும் உடையானைப் பெறுதல் அருமையின், அவன் நட்பை விலைகொடுத்தும் கொள்க என்பதாம்.\nகுறள் 795 (அழச்சொல்லி )தொகு\nஅழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய () அழச் சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய\nவல்லார்நட் பாய்ந்து கொளல். (05) வல்லார் நட்பு ஆய்ந்து கொளல்.\nதொடரமைப்பு: அல்லது அழச் சொல்லி இடித்து வழக்கு அறிய வல்லார் ஆய்ந்து நட்புக் கொளல்.\nஅல்லது அழச் சொல்லி= தாம் உலகவழக்கல்லது செய்யக் கருதின், சோகம் பிறக்கும்வகை சொல்லி விலக்கியும்; இடித்து= செய்தக்கால் பின்னும் செய்யாவகை நெருக்கியும்; வழக்கு அறிய வல்லார்= அவ்வழக்குச் செய்யாவழிச் செய்விக்கவும் வல்லாரை; ஆய்ந்து நட்புக்கொளல்= ஆராய்ந்து நட்புக் கொள்க.\n'அழச்சொல்லி', 'இடித்து' என வந்த பரிகார வினைகளான், அவற்றிற்கு ஏற்ற குற்ற வினைகள் வருவிக்கப்பட்டன. 'வழக்கு' உலகத்தார் அடிப்படச் செய்துபோந்த செயல். தம்மொடு நட்டாரும் அறியும்வகை அறிவித்தல் அரிதாகலின் 'அறியவல்லார்' என்றார். இரண்டாவது இறுதிக்கண் தொக்கது.\nகேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை () கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை\nநீட்டி யளப்பதோர் கோல். (06) நீட்டி அளப்பது ஓர் கோல்.\nதொடரமைப்பு: கிளைஞரை நீட்டி அளப்பது ஓர் கோல் கேட்டினும் ஓர் உறுதி உண்டு.\nகிளைஞரை நீட்டி அளப்பது ஓர் கோல்= ஒருவனுக்குக் கேடென்பது தன் நட்டாராகிய புலன்களை எஞ்சாமல் அளப்பதோர் கோல்; கேட்டினும் ஓர் உறுதி உண்டு= ஆகலின் அதன்கண்ணும் அவனாற் பெறப்படுவதோர் நல்லறிவு உண்டு.\nதத்தம் நட்பு எல்லைகள் சுருங்கி இருக்கவும், செல்வக்காலத்துப் புறத்துத் தோன்றாமல் போந்தார் பின் கேடுவந்துழிச் செயல் வேறுபடுதலின் அக்கேட்டால் அவை வரையறுக்கப்படும் என்பதுபற்றிக் கேட்டினைக் கோலாக்கியும், அதனால் அவரை அளந்தறிந்தால் ஆவாரையே கோடலின் அவ்வறிவினை 'உறுதி' யென்றும் கூறினார். 'கிளைஞர்' ஆகுபெயர். இஃது ஏகதேச உருவகம்.\nஇவை நான்கு பாட்டானும் ஆராயுமாறும், ஆராய்ந்தால் நட்கப்படுவார் இவர் என்பதூஉம் கூறப்பட்டன.\nகுறள் 797 (ஊதிய )தொகு\nஊதிய மென்ப தொருவற்குப் பேதையார் () ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்\nகேண்மை யொரீஇ விடல். (07) கேண்மை ஒரீஇ விடல்.\nதொடரமைப்பு: ஒருவற்கு ஊதியம் என்பது பேதையார் கேண்மை ஒரீஇ விடல்.\nஒருவற்கு ஊதியம் என்பது= ஒருவனுக்குப் பேறென்று சொல்லப்படுவது; பேதையார் கேண்மை ஒரீஇ விடல்= அறிவிலாரோடு நட்புக் கொண்டானாயின், அதனை ஒழிந்து அவரின் நீங்குதல்.\nநட்பு ஒழிந்தாலும், நீங்காக்கால் \"வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வே\"§மாறுபோலத் தீங்கு வருதலின், 'விடல்' என்றும், நீங்கியவழித் தீங்கு ஒழிதலேயன்றி இருமையின்பத்திற்கு உரிமை எய்தலும் உடைமையின் அதனை 'ஊதியம்' என்றும் கூறினார்.\nகுறள் 798 (உள்ளற்க )தொகு\nஉள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க (08) உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க\nவல்லற்க ணாற்றறுப்பார் நட்பு. (08) அல்லல் கண் ஆற்று அறுப்பார் நட்பு.\nதொடரமைப்பு: உள்ளம் சிறுகுவ உள்ளற்க,அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு கொள்ளற்க.\nஉள்ளம் சிறுகுவ உள்ளற்க= தம் ஊக்கம் சுருங்குதற்குக் காரணமாய வினைகளைச் செய்ய நினையாது ஒழிக; அல்லற்கண் ஆற்று அறுப்பார் நட்புக் கொள்ளற்க= அதுபோலத் தமக்கு ஒருதுன்பம் வந்துழிக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளாது ஒழிக.\n'உள்ளம் சிறுகுவ'வாவன, தம்மின் வலியாரோடு தொடங்கியனவும், பயனில்லனவுமாம். 'ஆற்று' என்பது, முதனிலைத் தொழிற்பெயர். முன்னெல்லாம் வலியராவார் போன்று ஒழிதலின், வலியறுப்பார் என்றார். எடுத்துக்காட்டு உவமை. கொள்ளின் அழிந்தேவிடும் என்பதாம்.\nகெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை () கெடும் காலை கை விடுவார் கேண்மை அடும் காலை\nயுள்ளினு முள்ளஞ் சுடும். (09) உள்ளினும் உள்ளம் சுடும்.\nதொடரமைப்பு: கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை, அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும்.<\nகெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை= ஒருவன் கெடுங்காலத்து அவனை விட்டு நீங்குவார் முன் அவனோடு செய்த நட்பு; அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும்= தன்னைக் கூற்று அடுங்காலத்து ஒருவன் நினைப்பினும், அந்நினைத்த உள்ளத்தைச் சுடும்.\nநினைத்ததுணையானே இயைபு இல்லாத பிறனுக்கும் கூற்றினும் கொடிதாம் எனக் கைவீடு எண்ணிச் செய்த நட்பின் கொடுமை கூறியவாறு. இனி, அவன்றானே ஆக்கிய கேடு தன்னை அடுங்காலை உள்ளினும் அக்கேட்டினும் சுடும் என்று உரைப்பாரும் உளர்.‡\nஇவை மூன்றுபாட்டானும் ஆராய்ந்தால் நட்கப்படாதார் இவர் என்பது கூறப்பட்டது.\nகுறள் 800 (மருவுக )தொகு\nமருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்து () மருவுக மாசு அற்றார் கேண்மை ஒன்று ஈத்தும்\nமொருவுக வொப்பி��ார் நட்பு. (10) ஒருவுக ஒப்பிலார் நட்பு.\nதொடரமைப்பு: மாசு அற்றார் கேண்மை மருவுக, ஒப்பு இலார் நட்பு ஒன்று ஈத்தும் ஒருவுக.\nமாசு அற்றார் கேண்மை மருவுக= உலகோடு ஒத்துக் குற்றமற்றார் நட்பினையே பயில்க; ஒப்பு இலார் நட்பு ஒன்று ஈத்தும் ஒருவுக= உலகத்தோடு ஒத்தில்லார் நட்பினை அறியாது கொண்டாராயின், அவர் வேண்டியது ஒன்றனைக் கொடுத்தாயினும் விடுக.\nஉலகோடு ஒத்தார் நட்பு இருமையின்பமும் பயத்தலின் 'மருவுக' என்றும், அதனோடு மாறாயினார் நட்புத் துன்பமே பயத்தலின் அதன் ஒழிவை விலைகொடுத்தும் கொள்க என்றும் கூறினார்.\nஇதனால் அவ்விருமையும் தொகுத்துக் கூறப்பட்டன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 7 மார்ச் 2020, 06:32 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nobleorderbrewing.com/rolling-rock-extra-pale", "date_download": "2021-06-14T11:50:19Z", "digest": "sha1:SAKOEOL7OHYU3RHZVSHO5ZFZUAQPZTAN", "length": 6381, "nlines": 61, "source_domain": "ta.nobleorderbrewing.com", "title": "விகிதங்கள் - விகிதங்கள்", "raw_content": "\nரோலிங் ராக் கூடுதல் வெளிர்\nபாணி காய்ச்சியது அன்ஹீசர்-புஷ் இன்பேவ் (ஏபி இன்பேவ்)\nஉடை: வெளிர் லாகர் - அமெரிக்கன்\nசெயின்ட் லூயிஸ் , மிச ou ரி யுஎஸ்ஏ சேவை\nதிருத்தங்களை அனுப்புங்கள் | | பார்கோடுகளைத் திருத்தவும் | புதுப்பிப்பு படம் மதிப்பீடுகள்: 1802 எடையுள்ள ஏ.வி.ஜி: 1.99/5 இருக்கிறது. கலோரிகள்: 135 ஏபிவி: 4.5% வணிக விவரம்\nதேவையான பொருட்கள்: தண்ணீர், மால்ட், அரிசி, ஹாப்ஸ், சோளம், காய்ச்சும் ஈஸ்ட்.\nபழைய லாட்ரோபின் கண்ணாடி வரிசையாக தொட்டிகளிலிருந்து, இந்த பிரீமியம் பீர் உங்கள் மகிழ்ச்சிக்காக, உங்கள் நல்ல சுவைக்கு அஞ்சலி செலுத்துகிறோம். இது மலை நீரூற்றுகளிலிருந்து உங்களுக்கு வருகிறது.\nடிராகன் பால் செல் சாகா: டி.பியின் டைம்-டிராவல் காவியத்தின் வீரர்கள், சக்திகள் மற்றும் சதி\nசெல் சாகா அதன் அறிவியல் புனைகதை தாக்கங்களைத் தழுவிக்கொள்ளும் போது டிராகன் பால் Z ஐ புதிய உயரத்திற்கு உயர்த்தியது. கிளாசிக் கதையோட்டத்தை இங்கே பாருங்கள்.\nஆண்ட்-மேன் மற்றும் குளவி: குவாண்டுமேனியா 2023 வெளியீட்டு தேதியை அமைக்கிறது\nமார்வெல் ஸ்டுடியோஸ் ஆண��ட்-மேன் மற்றும் குளவி: குவாண்டுமேனியாவுக்கான அதிகாரப்பூர்வ 2023 வெளியீட்டு தேதியை நிர்ணயிக்கிறது, இதில் பால் ரூட் மற்றும் எவாஞ்சலின் லில்லி ஆகியோர் தங்கள் பாத்திரங்களை மறுபரிசீலனை செய்தனர்.\nஹார்லி க்வின் நடிகர்கள் பதிவு சீசன் 3 ஐத் தொடங்கினர்\nப்ரூவரின் நண்பர் ஹோம் ப்ரூயிங் மென்பொருள்\n5 காரணங்கள் டெர்ரி க்ரூஸ் சரியான லூக் கூண்டாக இருக்கும்\nஜோஜோவின் வினோதமான சாதனை: 10 வழிகள் பாண்டம் ரத்தம் உரிமையின் சிறந்த வளைவு\nகடவுளின் கோபுரம்: ஹண்டர் எக்ஸ் ஹண்டருடன் அனிம் பொதுவான 10 விஷயங்கள்\nஉங்கள் வங்கிக் கணக்கின் முதுநிலை: எப்போதும் 15 விலையுயர்ந்த ஹீ-மேன் பொம்மைகள்\nஃபிரான்சிஸ்கானர் ஈஸ்ட் கோதுமை பீர் இருண்டது\nக்ரீட் II இன் முதல் பார்வையில் மைக்கேல் பி ஜோர்டான் திரும்புகிறார்\nஒன்-பன்ச் மேன் சோம்பை அரக்கர்களை அறிமுகப்படுத்தினார் (தீவிரமாக)\n'தி பிக் த்ரி' அனிம் கேலிக்குரியது\nஸ்டெல்லா ஆர்டோயிஸ் லைட் பீர்\nஇரவில் வாம்பயர் தி மாஸ்க்வெரேட் லா\nகொழுப்பு டயர் பீர் இபு\nயார் மிகவும் சக்திவாய்ந்த காமிக் புத்தக பாத்திரம்\nநிறுவனர்கள் நாள் முழுவதும் ஐபிஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/13-year-old-girl-becomes-police-inspector-for-a-day-in-bihar-410155.html?ref_source=articlepage-Slot1-19&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-14T12:25:14Z", "digest": "sha1:ABWZPGZZJVOWFUYAWCLZTCZTWLGOQB2W", "length": 17730, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒருநாள் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த 9-ம்வகுப்பு மாணவி... இந்த கவுரவம் எதற்கு தெரியுமா! | 13-Year-Old Girl Becomes police inspector For A Day in bihar - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nகிரிக்கெட் பால் அளவு.. மூளையில் இருந்து நீக்கப்பட்ட ராட்சச கருப்பு பூஞ்சை.. மருத்துவர்கள் அதிர்ச்சி\n9000 பேர் கொரோனாவுக்கு பலி.. இறந்தவர் கணக்கை திருத்திய பீகார்.. 2வது அலையில் மட்டும் 8000 பேர்\nபாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கோவாக்சின் சோதனை ஓட்டம் தொடங்கியது\nமுக்கியமான பணியில் இருக்கும் போலீசார் செல்போன் பயன்படுத்த அதிரடி தடை.. எங்க தெரியு��ா\nஊரடங்கில் 1200 கிமீ சைக்கிள் மிதித்த 'பீகார் சிறுமி'.. ஜோதியின் தந்தை மரணம்\nரூ.7 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸை ரூ.21 லட்சத்துக்கு வாங்கி மோசடி.. அதுவும் மொத்தம் 5.. பீகாரில்தான்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nகுழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\nஜஸ்ட் அப்பதான் எடப்பாடி, ஓபிஎஸ்சை மீட் செய்தார்.. உடனே டிஸ்மிஸ்.. புகழேந்தி நீக்கத்தின் பரபர பின்னணி\nMovies குட்டி பொண்ணுதான்... ஆனா பெரிய டாஸ்க்... க்யூட் அசினோட க்யூட் ஆரின்\nFinance NSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\nSports \"ஹிட்மேனை\" சொடக்கு போடும் நேரத்தில்.. தட்டித் தூக்கலாம்.. \"அந்த\" ஒன்னு நடந்துச்சுன்னா - ஸ்டைரிஸ்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒருநாள் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த 9-ம்வகுப்பு மாணவி... இந்த கவுரவம் எதற்கு தெரியுமா\nபாட்னா: பீகாரை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி ஒருவர், போலீஸ் நிலையத்தில் ஒருநாள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி கவுரவிக்கப்பட்டார்.\n9-ம் படித்து வரும் அந்த மாணவி, கராத்தே போட்டியில் பிகாருக்காக தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்று குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபிகார் மாநிலம் பால்லியா பகுதியில் 9-ம் படித்து வருபவர் 13 வயது மாணவி அஞ்சலி குமாரி. கராத்தே போட்டியில் தலைசிறந்து விளங்கும் அஞ்சலி குமாரி, பிகார் சா���்பில் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் வென்று தங்கம், வெண்கலப் பதக்கங்களை குவித்துள்ளார். அஞ்சலி குமாரியின் தந்தை உள்ளூர் கராத்தே பயிற்சியாளராக உள்ளார்.\nபால்லியா போலீஸ் நிலையத்தில் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரியாகப் பணிபுரிந்து வருபவர் அவதேஷ் சரோஜ். அஞ்சலி குமாரியின் சாதனைகள் குறித்துக் கேள்விப்பட்ட அவதேஷ் சரோஜ், தனது தலைமையின் கீழ் இயங்கும் பால்லியா காவல் நிலையத்தில், அவரை ஒரு நாள் இன்ஸ்பெக்டராக பணியமர்த்த முடிவு செய்தார்.\nஅதன்படி குடியரசு தினம் அன்று துணை பிராந்திய அதிகாரி, டிஎஸ்பி உள்ளிட்டோர் முன்னிலையில் ஒருநாள் இன்ஸபெக்டராக பணியில் அமர்த்தப்பட்டார் அஞ்சலி குமாரி. பதவியேற்ற சில நிமிடங்களிலேயே பொதுமக்களில் ஒருவர், அருகிலுள்ள பள்ளி முன்பே ஏற்படும் சாலைப் போக்குவரத்து நெரிசல் குறித்துப் புகார் மனு அளித்தார். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த மாணவி அஞ்சலி குமாரி, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு இதுகுறித்து குறிப்பு எழுதினார்.\nஇது தொடர்பாக அவதேஷ் சரோஜ் கூறுகையில், அனில் கபூர் நடித்த திரைப்படம் ஒன்றில் போராட்டக்காரர் ஒருவர் ஒருநாள் முதல்வராக மாறி, மாநிலத்தின் நிலையையே மாற்றி அமைப்பார். அதேபோல் நாமும் முயற்சிக்கலாமே என்று தோன்றியது. காவல்துறையில் பணியாற்ற இளைஞர்களை அமர்த்துவதன் மூலம் சமூகத்தில் முக்கியமான அடியை எடுத்து வைக்கிறோம் என்றார்.\nகடந்த ஆண்டு 1200 கிமீ தூரம் சைக்கிளில் அழைத்து வந்த ஜோதிகுமாரி.. இந்த ஆண்டு தந்தையை பறிகொடுத்த சோகம்\nலாலு பிரசாத் யாதவ் மீதான லஞ்ச வழக்கில் ஆதாரம் இல்லை.. வழக்கை முடித்துக் கொண்ட சிபிஐ\nபீகாரில் ஒரே மயானத்தில் 789 உடல்கள்.. ஆனால் அரசு கூறுவது வெறும் 8 மரணங்கள்.. ஹைகோர்ட் அதிருப்தி\n'கங்கையின் துயரம்'.. வற்றாத ஜீவநதியில் சடலங்கள் மிதப்பதன் மர்மம் என்ன.. நேரடி அதிர்ச்சி ரிப்போர்ட்\nகங்கை நதியில்.. குழந்தை உட்பட பலரது சடலங்கள் மிதந்த பரிதாபம்.. பீகாரில் அதிர்ச்சி\nஐ.சி.யூவில் கணவர்.. அருகில் இருந்த மனைவிக்கு.. பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்.. இது பீகார் கொடுமை\nகொரோனாவின் கோரதாண்டவம்.. பீகாரில் கங்கை நதிக்கரையில் ஒதுங்கிய சடலங்கள்.. உ.பி-இல் வீசப்பட்ட அவலம்\nபீகார்: கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை தகனம் செய்ய பணமில்லை... ஆற்றில�� வீசப்பட்ட அவலம்\nஎன்ன கொடுமை இது.. ஹாஸ்பிடல் பூட்டிய அறையில் செயல்படாமல் கிடக்கும் வென்டிலேட்டர்கள்.. எங்க தெரியுமா\nபீகாரில் கொரோனா பரவல் அதிகரிப்பு - மே 15 வரை முழு லாக் டவுன் நீட்டிப்பு\nகருணாநிதி வழியை பின்பற்றுங்கள்...ஸ்டாலினுக்கு லாலு பிரசாத் வாழ்த்து\nபீகார் மாநில தலைமை செயலாளர் அருண் குமார் சிங் கொரோனாவுக்கு பலி - முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல்\n\"ரூட்\" மாறிய சப்னா.. ரொம்ப பிடிவாதம்.. சொல்லி பார்த்தும் திருந்தலை.. அதிர்ந்த கணவர்.. ஷாக் முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npatna school students பாட்னா பள்ளி மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/pune/indian-government-to-buy-4-5-crore-doses-of-covishield-vaccine-at-rs-200-408693.html?ref_source=articlepage-Slot1-9&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-14T12:47:39Z", "digest": "sha1:D5QJI2WLHPKB3LLA56SSUFJV4CLJ6GPA", "length": 21592, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "1 டோஸ் 200 ரூபாய்... 4.50 கோடி கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகளை ரூ.1,176 கோடிக்கு வாங்கும் மத்திய அரசு | Indian Government to Buy 4.5 Crore Doses of Covishield Vaccine at Rs 200 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nபுனேவில் கண்டறியப்பட்ட தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.. புதிய உருமாறிய கொரோனா.. அறிகுறிகள் என்ன\nபுனே கெமிக்கல் தொழிற்சாலையில் தீ விபத்து.. 18 பேர் மரணம்.. பலி எண்ணிக்கை உயரும் அச்சம்\n\"யூ-டர்ன்\".. தொற்று குறையவே இல்லை.. மகாராஷ்டிராவில் ஊரடங்கு நீட்டிப்பு.. உத்தவ் தாக்கரே அதிரடி\nடெலஸ்கோப் மூலம் நிலவை படம் பிடித்த 16 வயது புனே சிறுவன்.. 55 ஆயிரம் புகைப்படங்களை இணைத்தது எப்படி\nகொரோனா பாதிப்பு.. தீவிர சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பி ராஜீவ் சாதவ் காலமானார்\nநல்லா தின்னுதுங்க.. ஆனா முட்டைய காணோமே.. கோழிகள் பற்றி புகார்.. திணறிப் போன போலீஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புனே செய்தி\nசீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nகுழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nMovies குட்டி பொண்ணுதான்... ஆனா பெரிய டாஸ்க்... க்யூட் அசினோட க்யூட் ஆரின்\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 டோஸ் 200 ரூபாய்... 4.50 கோடி கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகளை ரூ.1,176 கோடிக்கு வாங்கும் மத்திய அரசு\nபுனே: சீரம் நிறுவனம் 1.10 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை மத்திய அரசுக்கு முதல் கட்டமாக வழங்கியுள்ள நிலையில், மேலும் 4.5 கோடி டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகளை சீரம் நிறுவனத்திடம் இருந்து ரூ.200 விலையில் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக 1.10 கோடி டோஸ் கோவிஷீல்ட் மருந்துகள் ரூ.231 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளன. அடுத்ததாக வாங்கப்படும் 4.50 கோடி டோஸ் மருந்துகளையும் சேர்த்தால், ரூ.1,176 கோடிக்கு மருந்துகள் வாங்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகொரோனாவிற்கு இந்தியாவில் ஒரு கோடியே 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.\nமுதல் கட்டமாக 3 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் த���ுப்பூசி போடப்படுகிறது.\nஇதற்காக சீரம் மருந்து நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் மருந்து நிறுவனங்களிடம் இருந்து கொள்முதலுக்கான ஆர்டர்களை மத்திய அரசு நேற்று வழங்கியது.\nபுனேவில் உள்ள சீரம் மருந்து நிறுவனத்திலிருந்து குளிர்பதனவசதி செய்யப்பட்ட 3 டிரக்குகளில் முதல் கோவிஷீல்ட் மருந்து லோடு ஏற்பட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு விமான நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டன.\nஇந்த மருந்துகள் அனைத்தும் விமானம் மூலம் டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, கர்னால், ஹைதராபாத், விஜயவாடா, குவஹாட்டி, லக்னோ, சண்டிகர், புவனேஷ்வர் ஆகிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nமுதல் கட்டமாக வாங்கப்பட்ட 1.10 கோடி டோஸ் கோவிஷீல்ட் மருந்துகளை மத்திய அரசுக்காக ரூ.200 விலையில், ஜிஎஸ்டி ரூ.10 சேர்த்து ரூ.210 விலையில் சீரம் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த மருந்துகள் அனைத்தையும் பொதுத்துறை நிறுவனமான ஹெச்எல்எல் லைஃப்கேர் நிறுவனம் கொள்முதல் செய்து வருகிறது.\nஇந்நிலையில் சீரம் நிறுவனத்திடம் இருந்து மேலும் 4.5 கோடி டோஸ் மருந்துகளை வாங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\n1கோடியே 10 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் மருந்துகள் ரூ.231 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளன. அடுத்ததாக வாங்கப்படும் 4 கோடியே 50 லட்சம் டோஸ் மருந்துகளையும் ரூ.1,176 கோடிக்கு மருந்துகள் வாங்கப்பட உள்ளன. இந்த மருந்துகள் அனைத்தும் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் வாங்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கொள்முதல் - ஒரு தடுப்பூசி விலை ரூ. 295\nமத்திய அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும், ஏழை எளிய மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், முதல் 10 கோடி தடுப்பூசிகளுக்கு மட்டுமே ஒரு டோஸ் 200 ரூபாய் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு வெளி சந்தையில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று பூனாவாலா தெரிவித்துள்ளார்.\nநாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க செய்வது தான் எங்களுக்கு சவாலானது . ஒரு மாதத்திற்கு 7 முதல் 8 கோடி வரை கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்படும். ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் தடுப்பூசிகளை வினியோகிக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் பூனாவாலா கூறியுள்ளார்.\nஇதனிடையே பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்ஸின் மருந்துகளும் 55 லட்சம் டோஸ்கள் வாங்க ஆர்டர் மத்திய அரசுத் தரப்பில் தரப்பட்டுள்ளன. இந்த 55 லட்சம் டோஸ் மருந்துகளும் ரூ.162 கோடிக்கு வாங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nகோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்வு: மத்திய அரசுக்கு ரூ.150,மாநில அரசுக்கு ரூ. 400..தனியாருக்கு ரூ.600\nதிடுக் திருப்பங்கள், அடுத்தடுத்து புகார்கள்.. பாஜக வைக்கும் கோரிக்கை.. மராட்டிய துணை முதல்வர் பதிலடி\n''ஐயா..கேர்ள் பிரண்ட் லவ் பண்ண மாட்றா; நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்'' போலீஸ் கமிஷனரிடம் கூறிய இளைஞர்\nவிபரீத ஆசை.. ரூம் போட்டு மொத்தம் 16 பேரை.. இளம் பெண்ணின் \"டேட்டிங்\" துணிச்சல்.. ஷாக்கில் போலீஸ்\nபுனே -கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் இந்தியா நிறுவனத்தில் தீ விபத்து... 5 பேர் உயிரிழப்பு எனத் தகவல்\n.. அதுவும் ஃப்ரீயா.. அப்ப \"இந்த\" ஹோட்டலுக்கு போங்க.. சாப்பிடுங்க.. புல்லட்டோடு வாங்க\nகோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சீரம் இன்ஸ்ட்டிடியூட் சிஇஓ அடர் பூனாவாலா\nபுனேவில் இருந்து 5.56 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன\nசீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து மாநிலங்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் விநியோகிக்கும் பணி தொடங்கியது\nகோவிட் 19: கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து வினியோகத்தை இன்று முதல் தொடங்குகிறது சீரம் நிறுவனம்\nகொரோனா தடுப்பூசியின் கோவிஷீல்டு 1 டோஸ் விலை ரூ. 200 - சீரம் நிறுவனம் தகவல்\n டேட்டா வெளியிட 1 வாரம் டைம் கேட்கும் பாரத் பயோடெக் இயக்குநர்.. சர்ச்சை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/heavy-rain-effect-lakhs-worth-match-boxes-stranded-303681.html?ref_source=articlepage-Slot1-14&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-06-14T13:33:02Z", "digest": "sha1:RILYQT3YXAVPSYSAL5PDVEBES646ACLL", "length": 16639, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொடர் மழை எதிரொலி - பல லட்ச ரூபாய் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் | Heavy rain effect:Lakhs worth Match boxes stranded - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\n.. வங்கக்கடலில் ஜூன் 11ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை.. வானிலை மையம்\nதென்மேற்குப் பருவமழை எப்படி இருக்கும்... நல்ல செய்தி சொன்ன இந்திய வானிலை மையம்\nதென்மேற்குப் பருவக்காற்று நாளை பலமடையும்...ஜூன் 3ல் பருவமழை ஜோராகத் தொடங்க வாய்ப்பு\nரூ15 லட்சத்திற்கு 7ஆண்டுகள் காத்திருக்கிறோம்.. 30 நிமிடங்கள் வெயிட் பண்ண முடியாதா\nமேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை... 13 மாவட்டங்களில் வெப்பநிலை உயரும்\nதென்மேற்குப் பருவமழை முன் கூட்டியே தொடங்கியது - கேரளாவில் மே 31 முதல் மழைக்கு வாய்ப்பு\nமுதல்வரிடம் \"குட்மார்க்\".. மக்களுக்கு நெருக்கமான ஐஏஎஸ்.. ஆல்பி ஜானை களமிறக்கிய தமிழ்நாடு அரசு\n'குரூர எண்ணம் கொண்ட பதிவுகள்..' கிஷோர் கே சாமியை விளாசிய நீதிபதிகள்.. செங்கல்பட்டு சிறையில் அடைப்பு\nசீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nLifestyle லிவிங் டு கெதரில் நீங்க ஒன்றாக 'இப்படி' இருப்பது உங்க உறவை எப்படி கொண்டு சொல்லும் தெரியுமா\nMovies பென்டு கழண்டுருச்சு... சாந்தனு வெளியிட்ட டாக்கு லெஸ்ஸூ வொர்க்கு மோரூ வீடியோ பாடல்\nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொடர் மழை எதிரொலி - பல லட்ச ரூபாய் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்\nதூத்துக்குடி: ஓகி புயலால் மழை கொட்டி தீர்த்ததால் தீப்பெட்டி பண்டல்கள் கோவில்பட்டியில் தேங்கி கிடக்கின்றன. இவற்���ின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.\nதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் விவசாயத் தொழில் முன்னணி வகிக்கிறது. அதற்கு அடுத்தது தீப்பெட்டி தொழில் இருந்து வருகிறது. கோவில்பட்டி நகரம், கழுகுமலை, வானரமூட்டி, நாலாட்டின்புதூர், முடுக்குமீட்டான்பட்டி, பாண்டவர் மங்கலம், இலுப்பையூரணி, கடலையூர், துறையூர் உள்பட பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களில் கையினால் செய்யும் தீப்பெட்டி தொழில், மற்றும் பகுதி நேரி இயந்திர தீப்பெட்டி, முழு நேர இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.\nஇதில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் தீப்பெட்டி பண்டல்கள் லாரிகள் மூலம் வடமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.\nதீப்பெட்டி மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக பண்டல்கள் விலை மட்டுமின்றி ஜிஎஸ்டி வரி விதிப்பால் தீப்பெட்டி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில்பட்டி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மழை கொட்டி வந்ததால் தீப்பெட்டி உற்பத்திக்கான கெமிக்கல் மருந்துகளை உலர வைக்க முடியவில்லை.\nவடமாநிலத்தில் இருந்த பெறப்பட்ட ஆர்டர்களை உரிய நேரத்தில் அனுப்ப முடியாமலும், ஏற்கெனவே உற்பத்தி செய்த பண்டல்களை லாரிகள் மூலம் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் லட்ச ரூபாய் மதிப்பிலான பண்டல்கள் தேங்கி கிடப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.\nயாஸ் புயலால் 1 கோடி பேர் பாதிப்பு: ஒடிசா, மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி இன்று ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டம் வரை எதிரொலிக்கும் யாஸ் புயல் தாக்கம்.. பெரும் காற்று, கன மழை\nஅதிதீவிரமடையும் யாஸ் புயல்... தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் இடி மின்னலுடன் மழை\nஅதி தீவிர புயலாக மாறியது யாஸ்... ஆக்ரோஷமாக நாளை கரையைக் கடக்கும் - முகாம்களில் தஞ்சமடைந்த மக்கள்\nயாஸ் புயல் வங்கக் கடலில் உருவானது...26ல் கரையைக் கடக்கும் - மீட்புப்படையினர் தயார் நிலை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்.. இன்று நல்ல மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் ரிப்போர்ட்\nமுழு பௌர்ணமி அன்று கரையை கடக்கும் யாஸ் புயல்.. பாதை என்ன.. தமிழகத்தில் எங்கு மழை பெய்யும்\nவங்கக்கடலில் காற்றழுத்தம்...24ல் புயலாக மாறி 26ல் கரையைக் கடக்கும் - தமிழகத்தில் வெப்பந��லை உயரும்\nYaas Cyclone LIVE : யாஸ் புயல் பாதிப்பு - பிரதமர் மோடி இன்று ஆய்வு\nயாஸ் புயல் உருவாகும் முன்பே.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை.. 2வது நாளாக சூறை காற்றுடன் பெய்தது\nவங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்... மேற்கு வங்கம் ஒடிசா இடையே 26ல் கரையைக் கடக்கும்\nடவ் தே புயல் பாதிப்பு.. குஜராத்தில் நிவாரண பணிகளுக்கு ரூ1000 கோடி ஒதுக்கீடு.. பிரதமர் மோடி அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailyindia.in/?p=430194", "date_download": "2021-06-14T11:33:29Z", "digest": "sha1:SQXPLCX27GPQDUAVXE2FPJYCUTVTBVQO", "length": 8627, "nlines": 118, "source_domain": "www.dailyindia.in", "title": "இந்த சிறிய பழத்தில் இவ்வளவு நற்பயன்களா ? – dailyindia", "raw_content": "\nஇந்த சிறிய பழத்தில் இவ்வளவு நற்பயன்களா \nadmin August 24, 2019 7:49 pm IST Health #Healthtips, 1, kw-, kw-கிஸ்மிஸ், kw-தாமிரச்சத்துக்கள், kw-பொட்டாசியம், kw-ரத்தசோகை, விட்டமின்கள்\nகிஸ்மிஸ் பழம்’ என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.\nதிராட்சைப் பழ வகைகளிலேயே உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பெறப்படுவதுதான் இந்த கிஸ்மிஸ் பழம். இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளது. மேலும், விட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது\nரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்\nமஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.\nஉலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.\nகுழந்தைக்கு பால் காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.\nவளரும் குழந்தைகளுக்கு ஏற்றபழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவைய���ன சத்து கால்சியம்தான். கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது.\nஇந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.\nநரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு நிவாரணம் தரும் வெந்தயக் கீரை…\nகாலை காபியுடன் இந்த 3 பொருட்களை சேர்த்து குடித்தால் உடல் எடை அதிவேகமாக குறையும்\nஇதை உங்கள் முகத்தில் போடாதீர்கள், போட்டால் அவ்வளவு தான் \nநீங்கள் இந்தக் கிழமைகளில் பிறந்தீர்களா ..இதோ உங்களின் குணநலன்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/jan/20/banana-prices-fall-in-nellai-district-farmers-worried-3547287.html", "date_download": "2021-06-14T12:29:48Z", "digest": "sha1:KJGMOXN24OXMKJRWTVAJTKSDA4RLZZNG", "length": 15410, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெல்லை மாவட்டத்தில் வாழை விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nநெல்லை மாவட்டத்தில் வாழை விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை\nநெல்லை மாவட்டத்தில் வாழை விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை\nதிருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தை மற்றும் மாசிப்பட்டத்தில் அறுவடை செய்யப்படும் வாழைகளின் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக பணப்பயிர்களில் ஒன்றான வாழை பயிரிடப்படுகிறது. நாட்டு வாழை, ரோபஸ்டா, ரதகதளி, கதளி, கோழிக்கூடு, ஏத்தன் உள்ளிட்ட ரகங்கள் பயிரிடப்படுகின்றன. ஆனால், ஏத்தன் வகைகளே பெரும்பான்மையாகப் பயிரிடப்படுகிறது. ஏத்தன் வாழைகளைப் பொருத்தமட்டில் அதில்இருந்து இலையை அறுவடை செய்து விற்பனை செய்ய இயலாது. காய்களை மட்டுமே விற்பனை செய்யமுடியும்.\nஅறுவடை தீவிரம்: இம்மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி வட்டாரத்திலும், திருநெல்வேலியில் சுத்தமல்லி, பழவூர், கொண்டாநகரம், கல்லூர், மானூர், ரஸ்தா சுற்றுவட்டார பகுதிகளிலும் தை, மாசிப்பட்டத்தில் அறுவடை செய்யும் வகையில் வாழை சாகுப���ி செய்யப்படுகிறது. காற்றுக்காலத்திற்கு பின்பு குலைதள்ளுவதால் இந்த வாழைகளுக்கு கம்பு கொடுக்கப்படுவதில்லை. களக்காடு, திருக்குறுங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பங்குனி, சித்திரை பட்டத்தில் அறுவடை செய்யும் வகையில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. அப் பகுதி மண் வளம் காரணமாக அங்கு விளையும் ஏத்தன் காய்கள் மிகவும் திரட்சியாகவும், குலைகள் எடை அதிகமாகவும் இருக்கும்.\nநிகழாண்டில் தை-மாசி பட்டத்திற்கான அறுவடை தீவிரமடைந்துள்ளது. சுத்தமல்லிசுற்றுவட்டார பகுதிகளில் கேரளத்தைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள் முகாமிட்டு வாழைக்காய்களை வாங்கிச் செல்கிறார்கள். வாழைக்காய்கள் சுமக்கும் பணிக்கு தொழிலாளர்கள் மட்டுமன்றி கல்லூரி மாணவர்களும் பலர் களமிறங்கியுள்ளனர். இங்கு சேகரிக்கப்படும் வாழைகள் அனைத்தும் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. முதல்தர வாழைக்காய்கள் அனைத்தும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மற்றவை சிப்ஸ்களாக தயாரித்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மீண்டும் தமிழகத்திற்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.\nஅறுவடை செய்த வாழைக்காய்களை சுமந்து செல்லும் தொழிலாளர்கள்\nவிலை வீழ்ச்சி: இதுகுறித்து பழவூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், திருநெல்வேலி வட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தை}மாசி பட்டத்தில் அறுவடை செய்யும் வகையில் வாழை சாகுபடி செய்துள்ளோம். வயலில் கன்று போடுவதில் இருந்து உரம், வறட்சிகாலத்தில் விலை கொடுத்து கிணற்று நீர் பாய்ச்சுவது உள்பட ஒரு வாழைக்கு குறைந்தபட்சம் ரூ.100 வரை ஆகிறது. எங்கள் பகுதியில் மண் வளம் காரணமாக அதிகபட்சம் 7 கிலோ வரையே ஒரு குலை இருக்கும். களக்காடு வட்டாரத்தில் 15 கிலோ வரை இருக்கும். முந்தி வெட்டுவதால் எங்கள் பகுதிக்கு ஓரளவு விலை இருக்கும். கடந்தஆண்டில் ஏத்தன் வாழைக்காய் கிலோ ரூ.28 முதல் ரூ.35 வரை வெட்டிய நிலையில், நிகழாண்டில் கிலோ ரூ.15 முதல் ரூ.25 வரையே வாங்கப்படுகிறது. ஏற்கெனவே அண்மையில் பெய்த தொடர்மழையால் நெல் பயிர்கள் சேதமாகி நஷ்டத்தைச் சந்தித்துள்ளோம். இப்போது வாழையின் விலையும் வீழ்ச்சியடைந்துவிட்டதால் செய்வதறியாது திகைத்து வருகிறோம்.\nதிருநெல்வேலி மாவட்��த்தில் மேம்படுத்தப்பட்ட வாழைக்காய் சந்தை, குளிர்பதன கிட்டங்கி வசதிகள் போதிய அளவில் இல்லை. கேரள மொத்த வியாபாரிகளை மட்டுமே நம்பி வாழை சாகுபடி உள்ளதால் அடிக்கடி நஷ்டத்தைச் சந்திக்கும் நிலை உள்ளது. வாழைக்காய் ஏற்றுமதி குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தவும், அரசு கொள்முதல்நிலையங்களை அமைத்து நஷ்டத்தைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/tag/coro", "date_download": "2021-06-14T11:38:25Z", "digest": "sha1:UCD2URLXWKSHGECX2QBKGL4ZOZFYFAWS", "length": 2971, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". coro – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nகொரோனா வைரஸ் தாக்கம் – இலங்கையில் முதலாவது உயிரிழப்பு\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி ஐ டி எச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தஒருவரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாரவில பகுதியை சேர்ந்த 60 வயதுடைய குறித்த நபர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிறுநீரக...\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/71", "date_download": "2021-06-14T10:58:31Z", "digest": "sha1:CTF35A7T2XRBOAFRMSMGQMSNRVLR3UBS", "length": 14001, "nlines": 218, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 14, திங்��ட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nகுருநகரிலும் 16 பேர் சிக்கினர்\nகுருநகர் பகுதியில், இன்றைய தினம் (14) இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர்\n237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nகைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 71 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது\nதிருமணத்தில் இருந்து தப்பியோடியவர்களைத் தேடி வலைவீச்சு\nபொலிஸார் சென்ற போது, திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்த உறவினர்கள் பலரும், அங்கிருந்து\n’பால்பண்ணைக் கிராமத்துக்கு விரைவில் தடுப்பூசி’\nயாழ்ப்பாணம் - திருநெல்வேலி, பால்பண்ணை அமைந்திருக்கும் ஜே/144 கிராமசேவையாளர் பிரிவில்\nயாழில் திடீர் மழை: ’55 பேர் பாதிப்பு’\nபாதிப்புகள் தொடர்பான விவரங்கள். சகல பிரதேச செயலகங்கள் ஊடாகவும் யாழ்\nமக்களை ஒன்றுதிரட்டிய மீன் வியாபாரிகள் கைது\nநல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் - குளப்பிட்டி சந்திக்கு அருகில், மீன்\nஅரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் சுமந்திரன்\nகோரமான ஆட்சியை, இந்த அரசாங்கம் கைவிடாவிட்டால், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து\nகோப்பாயில் மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற கொள்ளையர்கள்\nசுகாதார திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை\nயாழ். போதனா வைத்தியசாலையின் விசேட அறிவிப்பு\nகொரோனா பரவலையடுத்து விதிக்கப்ட்டுள்ள பயணக் கட்டுப்பாடு காரணமாக,\nகஞ்சா திருட்டு: பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் கடமையாற்றும் பொலிஸ்\nவவுனியா வளாகம் தரமுயர்வு : ’தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி’\nபஸ்ஸுடன் மோதி வயோதிபர் பலி\nயாழ்ப்பாணம் - மட்டுவில், பன்றித்தலைச்சி அம்மன் கோவிலுக்கு அருகில், இன்று (09) மாலை\nகப்பன்புலவு விவகாரம்: பிரதேச செயலாளர் விளக்கம்\nகாணியின் உரிமையாளர் அங்கு வசிக்கும் மக்களுக்கு காணிகளை பகிர்ந்து அளிப்பதன் ஊடாகவோ\nபயணக் கட்டுப்பாட்டில் கொள்ளையடித்த இருவர் சிக்கினர்\nபயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், கச்சேரி - நல்லூர் வீதியில் உள்ள வீடுகளுக்குள்\nதப்பிய உழவு இயந்திரம் விபத்தில் சிக்கியது\nசாவகச்சேரி - கச்சாய் பகுதியில், நேற்று (08), இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் இருந்து,\nபயணக் கட்டுப்பாடு அமுலில் நிலையில், திருநகர் வடக்கு மாதர் சங்கத்தின் கட்டிடம் உடைக்கப்பட்டு\nபிள்ளையார் கோவில் விஷமிகளால் இடித்தழிப்பு\nஇந்நிலையில், இன்றைய தினம் (08) காலை, கோவில் இடித்தழிக்கப்பட்டதை மக்கள்\nயாழில் 5 சிசுக்களுக்கு தொற்று\nஅதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 20 நாள்களேயான\nன்று (08) காலை அவசரமாக கூடிய கோவில் அறங்காவலர் சபையினர், மகோற்சவத்தை\nகாலைக் கடன்களை கழிப்பது பயணக் கட்டுப்பாட்டில் தவறா\n’தூய்மை தொழிலாளர்களின் அர்ப்பணிப்பை மதியுங்கள்’\nயாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் அமைந்துள்ள வெள்ளநீர் வடிகால் பிளாஸ்டிக்\nநாகர்கோவில் கடற்கரையில 96 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாகர்கோயில் கடற்கரையில், கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கள\nகல்லறையை தோண்டிய இருவர் கைது\nயாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் உள்ள ஊரிக்காடு மயானத்தில்\n10 தொற்றாளர்கள் அடம்பிடிப்பு : அழைத்துச் செல்லும் பொறுப்பு இராணுவத்திடம் ஒப்படைப்பு\nஎத்தனோலை மதுபானமாக்கிய இருவர் கைது\nதற்போது பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக நாடளாவிய ரீதியில் மதுபான சாலைகள் ...\nசட்டவிரோத மணல் அகழ்வுக்கு முடிவுகட்ட டக்ளஸ் நடவடிக்கை\nயாழ்ப்பாணம் - அரியாலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற\nசிகிச்சை நிலையத்துக்கு செல்ல தொற்றாளர்கள் மறுப்பு\nசுன்னாகம் - மயிலங்காடு பகுதியில், 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்ட\nயாழ்ப்பாணம் - காக்கைதீவு இறங்குதுறையை விஸ்தரித்து தருமாறு\nயாழில் கொள்ளை: இருவர் கைது\nஎக்பிரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் கைது\nகள உத்தியோகஸ்தரின் கன்னத்தை பதம் பார்த்த கங்காணி\nபயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்படுமா\nஇரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nமீண்டும் கமலுடன் இணையும் பிரபல நடிகை\nஅது உண்மையில்லை -மறுக்கும் மாதவன்\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/02/blog-post_460.html", "date_download": "2021-06-14T12:34:28Z", "digest": "sha1:T5JRYWRCO77XVOLN4O6SZHMQHLMRGYCL", "length": 3134, "nlines": 35, "source_domain": "www.yazhnews.com", "title": "அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பூரண குணம்!!", "raw_content": "\nஅமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பூரண குணம்\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகி கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசுகாதார அமைச்சருக்கு கடந்த மாதம் 23ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹிக்கடுவையில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/category/30/posted-monthly-list-2014-5&lang=ta_IN", "date_download": "2021-06-14T13:27:40Z", "digest": "sha1:EL6VY654MS7R6QCD2RPVC5FJNY2WCGM3", "length": 5335, "nlines": 132, "source_domain": "www.lnl.infn.it", "title": "Foto da Catalogare | Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nசாதாரண காட்���ி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2014 / மே\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 20 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2013/11/03/20-2/", "date_download": "2021-06-14T12:15:27Z", "digest": "sha1:SCQ4GRQ5R5KSL3J5Y2BYE72SFHIFLE47", "length": 19490, "nlines": 375, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "20. ஒன்று எண்ணுவோம் | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n03 நவ் 2013 27 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in சிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது)\nநாடி ஒன்று (ஒன்று என்று இன்று எண்ணுவோம்)\nமுதுகு ஒன்று (ஒன்று என்று இன்று எண்ணுவோம்.)\nபற்றுவோம் தொடர்ந்து. (ஒன்று என்று இன்று எண்ணுவோம்.).\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\nPrevious 292. பிழையான எழுத்து நரகாசுரன் Next 11. தமிழில் குறும்பூ…\n27 பின்னூட்டங்கள் (+add yours\nபேரனுடன் நான் பாடும் பாடல்.\nசிலவேளை உனக்கு வேற வேலையில்லைப் பாடு என்பது போல விளையாடுவார்.\nநான் அவர் காதில் அதை விழுத்த வேண்டுமென்று பாடி முடிப்பேன்.\nஒன்று சொல்வேன் உங்கள் கவி நன்று என்று சொல்வேன். அழகான பகிர்வுக்கு நன்றி எனும் வார்த்தை ஒன்றும் அன்போடு சொல்வேன்.\nகவித்துவமான தங்கள் பின்னுட்டம் –\nஉடன் பின்னூட்டம் மகிழ்வு தந்தது.\nஎனது இந்த அப்லோடிங் முடிந்ததும்\nதங்கள் பதிவிற்கு வந்து கருத்திடுவேன்.\nஒன்றிவிட்டேன் நானும் உங்கள் பேரன் போல வேதாம்மா…\nமிக மிக நன்றி மகேந்திரன்.\nமிக மிக நன்றி சகோதரி இராஜேசுவரி..\nதங்கள் ஆக்கம் அருமையான ‘ஒன்று’ 😉\nமிக மிக நன்றி ஐயா\nஅழகான கவித்துவம் எங்கள் ஆழ்மனதில் பதிந்துள்ளது… வரிகள் ஒவ்வொன்றும் அருமை வாழ்த்துக்கள்…\nதங்கள் கவித்துவக் கருத்து கவர்ந்தது Ruban.\nஆகா… ரசித்தேன் படித்தேன் சகோதரி… வாழ்த்துக்கள்…\nD.D மிக மிக நன்றி.\nமிக மிக நன்றி சகோதரா\nமிக மிக நன்றி சகோதரி\nநானாக நீங்கள் சொல்லிச் சென்ற மாதிரி\nஎன் பேரனுக்கு அறிமுகம் செய்தேன்\nஎதையும் எவர்க்கும் புரியவைத்துவிட முடியும்\nஎன்ற ஒன்றையும் நான் உங்கள் முலம்\nபத்துவரை இப்படிச் சொல்லிக் கொடுத்தால்\nநல்லதோ என்றுகூட எனக்குப் பட்டது\nஆம் சகோதரா இதுவே திட்டம் .\nமெல்ல மெல்ல சொல்லிக் கொடுக்கப்படும்.\nமிக நன்றி உங்கள் ஆர்வம், கருத்திற்கும்.\nமிக மிக நன்றி Doctor.\nநன்று நானும் நயமாய் பாடி மகிழ்ந்தேன்.\nமிக மிக நன்றி சகோதரி\nபேரக் குழந்தைக்காக திருவிளையாடல் படத்தில் வரும் அவ்வையாய் ���ாறி ஒன்று ஒன்று என்று உறுதிபட உரைத்த சகோதரிக்கு பாராட்டுக்கள்\nமிக மிக நன்றி சகோதரா\netha Langathilakam வெற்றிக்கு ( எம் செல்லப் பேரன்) நான் பாடுவது.\nSundrakumar Thanuja டானிஸ் மொழி அல்லவா சொல்லிக்கொடுக்கவேண்டும்\nSundrakumar Thanuja :- இந்த தமிழை வைத்து என்ன செய்யப்போகிரீர்கள்\nVetha Langathilakam :- இவுர்; 3 மொழியும் பேசுகிறார். (தமிழ், டெனிஸ், ஆங்கிலம்.)\nதாய்மொழி பழகாவிடில் இவர் டெனிஸ் ஆகி விடுவாரா\nஎனக்கே தாத்தி என்று பெயர் வைத்துள்ளாரே\n…… தமிழில் ஆண்பால் பெண்பால் என்று அப்பப்பா – அப்பம்மா.…\nSundrakumar Thanuja :- நன்றி.வாழ்த்துக்கள்.\nSundrakumar Thanuja :- நான் சும்மா பகிடிக்குத்தான் உங்களுடன் முண்டுகிறென்\nVetha Langathilakam :- அப்படி முண்டும் போது சிலவற்நைத் தெளிவாகப் பலரறியக் கூறவும் முடியுமல்லவா\nSakthi Sakthithasan :- அன்பினிய சகோதரி , ஒன்றுக்கு இத்தனை விளக்கங்கள் தமிழ் ஒன்றினாலேயே தர முடியும் என்பதைத் தங்கள் ஒருவராலேயே இத்தனை ஒன்றமைந்த வகையுல் ஒருமித்த பாவாக்கித் தரமுடியும். வாழ்த்துக்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%B5/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%B5._%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-14T12:34:47Z", "digest": "sha1:2TXYGQFFQTQ3UPDPAZ4CVSHYMFPCJ7CW", "length": 39725, "nlines": 87, "source_domain": "ta.m.wikisource.org", "title": "அறவோர் மு. வ/மு. வ. நாவல்களில் - விக்கிமூலம்", "raw_content": "\nஅறவோர் மு. வ/மு. வ. நாவல்களில்\n< அறவோர் மு. வ\nஅறவோர் மு. வ ஆசிரியர் முனைவர் சி. பாலசுப்பிரமணியன்\nமு. வ. நாவல்களில் சமுதாய நோக்கு\n437316அறவோர் மு. வ — மு. வ. நாவல்களில் சமுதாய நோக்குமுனைவர் சி. பாலசுப்பிரமணியன்\nஇருபதாம் நூற்றாண்டு இலக்கியம் பல துறைகளில் வளர்ந்து செழித்தது. பாரதியின் கவிதையில் தொடங்கிய மறுமலர்ச்சி, பல துறைகளிலும் பயன் நல்கியது. ஆங்கிலேயர் தொடர்பால் வேகமாக வளர்ந்த தமிழ் உரைநடை, தமிழில் சிறுகதை, நாவல், நாடகம் முதலான இலக்கிய வகைகள் தோற்றமும் தொடக்கமும் வளர்ச்சியும் வாழ்வும் பெற வகை செய்தது. முற்காலக் காப்பியங்களின் இடத்தினை நாவல் கைப்பற்றிக் கொண்டது. காரணம், நாவல்கள் நாம் வாழும் சமுதாயத்தைப் பிரதிபலிப்பனவாக அமைந்து விளங்கத் தொடங்கின. எனவே நாவலைப் படிக்கும்போது நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தையே பார்க்கிறோம் என்னும் உள்ளுணர்வு தோன்றத் தலைப்பட்டது. அவ்வுள்ளுணர்வு நாவல்களில் நம்மை ஆழமாக ஈடுபடுத்திக் கொள்ள வைத்தது. சுருங்கச் சொன்னால் இன்று எழுதப்படும் சமூக நாவல்கள் நாம் வாழும் சமுதாயத்தின் பிரதிபலிப்பு எனலாம்.\nடாக்டர் மு. வரதராசனார் தமிழ் பயின்ற சான்றோர்; அறிஞர் பெருமக்கள் பலரோடு பழகியது போன்றே சமுதாயத்தின் பல்வேறு வாழ்க்கை நிலைகளைக் கொண்ட மக்களோடும் நேயங்கொண்டும் நெருங்கியும் பழகியவர். தம் கூர்த்த நோக்காலும் மதியாலும் தம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தை நுணுகிக் கண்டவர். தாம் கண்டவற்றையும் தாம் கண்டபோது தம் உள்ளம் உணர்ந்தவற்றையும் அவர் தம்முடைய நாவல்கள் அனைத்திலும் பிரதிபலித்துக் காட்டியுள்ளார். புரையோடிப் போன சமுதாயத்தை மட்டும் நாவலாசிரியர் சிலர் நமக்குத் தெற்றெனக் காட்டி விட்டு வாளா விட்டு விடுவர். ஆனால் மு. வ. போன்ற நாவலாசிரியர் அத்தோடு நின்று விடுவதில்லை. சமுதாயப் புண்ணிற்கு மருந்திடும் சமுதாய மருத்துவராய்த் துலங்கினர். தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்களோடு நெருங்கிய தொடர்பு பூண்டிருந்தவர் தண்டமிழ்ச் சான்றோர் மு. வ. ஆவர். திரு. வி. க. அவர்கள் எப்படித் தம் உரைநடைத் திறத்தால் சமுதாயப் பிணி தீர்க்கும் பெருந்தகை மருத்துவராக விளங்கினாரோ அம்முறையிலேயே மு. வ. அவர்களும் தம் பேச்சால் எழுத்தால் சமுதாயப் படப்பிடிப்போடு நின்று விடாமல் சமுதாய நோய்களை இனங்கண்டு காட்டி அவற்றைத் தீர்க்கும். தேர்ந்த மருத்துவ மேதையாக விளங்கினார் எனலாம். 'நோய் நாடி, நோய் தணிக்கும் வாய் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செய்தவர்' மு. வ. ஆவர்.\n'உலகப் பேரேடு' என்னும் கட்டுரை நூலில் மு. வ. அவர்கள் சமுதாயத்தைப் பற்றித் தாம் கொண்டுள்ள கருத்தினைப் பின்வருமாறு குறிப்பிடுவர்:\n\"மனித சமுதாயம் ஒரு குழந்தை போல் வளர்ந்து வருகிறது; இன்னும் ஒரு குழந்தையின் நிலையிலேயே இருக்கிறது. இந்தக் குழந்தைக்கு இப்போது வயது நான்கு என்று சொல்வதா, ஐந்து என்று சொல்வதா தெரியவில்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித இனம் வளர்ந்துவந்த பிறகும், இன்னும் சமுதாயம் குழந்தை நிலையிலேயே இருப்பதை எண்ணி வியப்புத் தோன்றுகிறது.\"\n'உள்ளம் திருந்தினால் உலகம் திருந்தும்' என்பது மு. வ. வின் அசைக்க முடியாத நம்பிக்கை. எனவேதான் அவர் சொல்கிறார்: \"எல்லாரும் உலகத்தைத் திருத்த முயல்கிறார்கள். உள்ளத்தைத் திருத்த அவ்வளவு முயற்சி செய்வதில்லை செய்ய முடிந்ததைச் செய்யாமல் முடியாததற்காக உழைத்துச் சலிப்பும் வெறுப்பும் அடைகிறார்கள்\" என்று குறிப்பிட்டு விட்டு 'அந்த நாள்’ என்னும் தம் தொடக்க கால நாவலில் மனத்தின் சிறப்பினையும் அதனைப் பண்படுத்த வேண்டும் என்ற கடப்பாட்டினையும் தம் இலக்கிய நெஞ்சம் விளங்கப் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார்:\n\"மனம் ஒரு பெரிய உலகம்; அந்த மன உலகில் அந்தியின் அழகும் உண்டு; காலையின் கவர்ச்சியும் உண்டு; நள்ளிரவின் குளிர் மயக்கமும் உண்டு; நண்பகலின் கொதிப்பும் உண்டு. அந்த மன உலகில் கருமுகில்களும் உண்டு. ஆழ்ந்த கடல்களும் உண்டு. அந்த மன உலகில் வெயில் பரப்பும் கதிரவனும் உண்டு; வெண்ணிலாப் பொழியும் திங்களும் உண்டு; வெப்பமும் உண்டு; தட்பமும் உண்டு; மழையும் உண்டு; பனியும் உண்டு; வளமும் உண்டு; வறட்சியும் உண்டு. அந்த மன உலகை அல்லவா காண வேண்டும்; ஆராய வேண்டும்; பாட வேண்டும்; பண்படுத்த வேண்டும்.”\nஇவ்வாறு உள்ளத்தின் சிறப்பை உணர்ந்த காரணத்தால் அவர் கூறுகிறார்:\n\"நாம் வாழ்வதற்கு மூன்று நன்றாக இருக்க வேண்டும். ஒன்று நம் உள்ளம். மற்றொன்று உடம்பு மூன்றாவது ச���ற்றுப்புறம். நாம் விரும்பினால் உள்ளத்தை முழுதும் நன்றாக வைத்திருக்க முடியும்; ஆனால் எல்லாரும் சேர்ந்து விரும்பினால்தான் சுற்றுப்புறத்தை நன்றாக அமைக்க முடியும்.\"\n\"உள்ளம் எவ்வளவு உயர உயரப் பரந்தாலும் காற்றாடி நூலால் பிணிக்கப்பட்டிருப்பது போல் அது உடம்பின் தொடர்பால் சின்ன உணர்ச்சிகளுக்குச் சிறிது கட்டுப்பட்டே இருக்கிறது.\"\n\"உடம்பில் அழுக்கு ஏற்படுகிறது; பிறகு குளிக்கிறோம். உள்ளமும் அப்படித்தான். தூய எண்ணங்களில் அடிக்கடி குளித்துக் கொண்டிருக்க வேண்டும்\".\nஇவ்வாறு உள்ளம் திருந்தி உயர்ந்து தனி மனிதன் சிறந்தால் பின்னர்ச் சமுதாயமும் திருத்தமுறும் என்பது மு. வ. கூறும் கருத்து.\n\"தனிமனிதன் இன்புற வேண்டுமானால் சமுதாயம் நன்றாக அமைந்திருக்க வேண்டும், சமுதாயம் பழங் காலத்துத் தேர் போன்றது. அதை எல்லோரும் இழுக்க வேண்டும். அப்போதுதான் எல்லோருக்கும் இன்பம் உண்டு. பலர் ஏறி உட்கார்ந்து கொண்டு இன்பம் உற, சிலர் இழுத்துச் செல்கின்ற தேர் அன்று இது. ஒவ்வொருவரும் தம் கடமையைக் குறைவில்லாமல் செய்ய, ஒவ்வொருவரும் தமக்குரிய பங்கைப் பெறுமாறு அமைந்திருப்பதே நல்ல சமுதாயம் ஆகும்.\"\nஇவ்வாறு நல்ல சமுதாயம் அமையவில்லையானால் விளையப்போவது என்ன என்பது குறித்தும், அந்தத் தீமைகளைப் போக்கி ஒழுங்கான சமுதாயத்தினை அமைப்பதற்குமேற்கொள்ளப்பட வேண்டிய கடமை குறித்தும் அவர் ஆழமாகச் சிந்தித்துத் தம் கருத்தைப் பின்வருமாறு அமைக்கிறார்:\n\"எப்படியும் நல்ல சமுதாயம் அமையவில்லையானால் அமைதியான வாழ்க்கை இல்லாமற் போகும். நூற்றுக்கு ஒருவர் இருவரை மட்டும் திருத்தி இனிப் பயன் விளையாது. பெரும்பாலோர் நெறியோடு வாழ்வதற்கு உரிய வழிவகைகளை அமைக்கவேண்டும். இரண்டில் ஒன்று நடக்கவேண்டும். இன்றைய பெரிய ஊர்களும் பெரிய அமைப்புகளும் குறைந்து பழங்காலம்போல் மனச்சான்று விளங்கும் சிறிய ஊர்களும் சிறிய அமைப்புகளும் ஏற்படவேண்டும். அதுதான் காந்தியடிகளின் நெறி. மற்றொரு வழி, பழங்காலத்தில் நம்பிக்கையும் உறுதியும் ஊட்டியதாகிய சமயத்திற்கு ஒப்பாக இக்காலத்தில் வேறொன்று ஏற்படவேண்டும். எல்லோருடைய நன்மைக்காகவும் எல்லோரும் சேர்ந்து செய்யும் சட்டத்தைக் கடவுளின் ஆணைபோல் போற்ற வேண்டும்.\"\nசமுதாயத்தில் நாம் காணுகின்ற கெட்டவர்களையும் போக்கிரிகளையும் அடியோடு ஒழித்துவிட முடியும் என்றோ, அல்லது அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்றோ கூறாமல், அவர்கள் மேல் நாம் இரக்கங் கொள்ள வேண்டுமென்றும் அவர்களைத் திருத்துவதற்கு விடாது தொடர்ந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டு. மென்றும் அவர் 'மண் குடிசை' என்ற நாவலிலும் 'மண்ணின் மதிப்பு' என்ற கட்டுரை நூலிலும் குறிப்பிட்டிருக்கக் காணலாம்:\n\"ஒரு நாட்டில் சர்வாதிகாரி திடீரென்று தோன்றுவதில்லை. பலர்க்கு அவனைப் போன்ற மனம் வந்த பிறகுதான் அவன் தோன்றுகிறான். பலருடைய மனம் ஏமாற்றத்தாலும் நம்பிக்கையின்மையாலும் கெட்ட பிறகுதான், துணிச்சல் மிகுந்த ஒருவன் அப்படி ஆகிறான். சமுதாயத்தில் போட்டியாலும் ஏக்கத்தாலும் பலருடைய மனம் கெட்ட பிறகுதான் ஒரு சிலர் கொடியவர்களாக வளர்கிறார்கள். அவர்கள் கோபுரம் போன்றவர்கள். கோபுரத்தை மட்டும் இடிப்பதால் பயன் இல்லை. உண்மையாக உணர்ந்தால், அவர்கள் மேல் இரக்கம் கொள்ளவேண்டும்.\n-மண் குடிசை: ப. 443\n\"ஒரு சில நாட்களில் சமுதாயத்தைத் திருத்தி அமைத்துவிட வேண்டும் என்ற வேகம் உடையவர்களுக்கே உள்ளத்தில் சோர்வு ஏற்படுகிறது. நீதியின் பெருமை, நேர்மையின் மதிப்பு, மனச்சான்றின் வலிமை ஆகிய மூன்றும் சமுதாயத்தில் விளங்குமாறு நம்மால் இயன்ற தொண்டு செய்யவேண்டும் என்ற அமைதியான ஆசை கொண்டிருந்தால் அந்தச் சோர்வு ஏற்படாது. சமுதாயம் என்பது தனிமனிதர்களால் ஆனது. அவர்களில் எத்தனை பேருடைய மனப் பான்மையை நம்மால் திருத்த முடியுமோ அவ்வளவும் செய்வோம். இதுவே அடிப்படைத் தொண்டு என்று நம்புவோம்.\"\n-மண்ணின் மதிப்பு: ப. 41-42\nசமுதாய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாக விளங்கும் தகாதவர்களைத் தண்டித்து விடுவதால் மட்டும் பயன் விளைந்து விடாது, மாறாகக் குறை எங்கே உள்ளது என்று கண்டு, அதற்கு மாற்றுத் தேட முற்படவேண்டும் என்று அவர்தம் 'அல்லி’ என்னும் தொடக்க கால நாவலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:\n\"இதுவரையில் தவறு செய்தவர்களைப் பிடித்துப் பிடித்து விடாமல் தண்டித்து வந்து என்ன பயன் கண்டோம் குற்றங்கள் வளர்ந்து வருகின்றனவே தவிர, குறையவில்லை. உடம்பில் உட்கார்ந்து கடித்த கொசுக்களாகப் பார்த்து அவைகளை வேட்டையாடி நசுக்கிப் பொசுக்கி விடுவதில் வல்லவர்களாக இருக்கிறோம். அதற்காகவே நீதிமன்றங்கள், சிறைக் கூடங்கள் எல்லாம் ஏற்படுத்தி, ஏராளமாகச் செலவழித்து வருகிறோம். ஆனால் கொசுக்கள் வளர்வதற்கு இடம் தருகின்ற சாக்கடைகளையும் தேக்கங்களையும் ஒழித்துச் சீர்ப்படுத்துவதற்கு அதில் கால்பங்கு முயற்சியும் செய்வதில்லை\".\nமேலும் மு. வ. அவர்கள் சமுதாயத்தை வெறும் அறவுரைகளால் மட்டும் திருத்திவிட முடியாது, என்று உறுதியாக நம்புகின்றார். விவேகானந்தரும், காந்தியடிகளும் பட்டினியால் வாடும் ஏழையிடம் முறையே கடவுளைப் பற்றியும், சுதந்தரத்தைப் பற்றியும் பேசமாட்டோம். அவர்களுக்குக் கடவுள் கஞ்சியின் வடிவில், ரொட்டியின் வடிவில் தான் காட்சியளிப்பார் என்று கருதியது போல டாக்டர் மு. வ. அவர்களும் சமுதாயம் புரையோடிப் போயிருப்பதற்குக் காரணம் வறுமையும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும்தாம் என்று வற்புறுத்திக் கூறுகின்றார்,\n\"களவு ஒழிய வேண்டுமானால் நாட்டில் வறுமை இல்லாதவாறு செய்யவேண்டும். ஒருபுறம் முப்பது ரூபாய்ச் சம்பளமும் மற்றொரு புறம் முப்பதாயிரம் ரூபாய் வருவாயும் உள்ள மிக இழிவான நிலையைப் போக்கவேண்டும். ஆயிரம் மடங்கு உள்ள வேறுபாட்டை அகற்றி, இரண்டு மூன்று பங்கு வேறுபாடு தான் என்ற நிலைக்குக் கொண்டு வரவேண்டும்... இந்த மண்ணில் பிறந்த எல்லோருக்கும் வாழ்வு உண்டு, வளம் உண்டு என்ற நல்ல நிலைமை ஏற்படுத்த வேண்டும். இந்த மண்ணின் மதிப்பு உயர்வதற்கு அதுதான் தக்க வழி\"\n-மண்ணின் மதிப்பு: ப. 10-11\n\"இன்று அறிஞர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமை தனிமனிதரைத் திருத்துவது அல்ல. சமுதாயத்தைத் திருத்துவதே ஆகும். ஆசையோடு போராடுவது அல்ல; அமைப்போடு போராடுவதே ஆகும். பொருட்பற்றைப் போக்குவது அல்ல; பணவேட்டையைப் போக்குவதே ஆகும்\"\nஎன்றும் குறிப்பிட்டுள்ளார். இன்றையச் சமுதாயச் சீர்கேடுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் அறவுணர்வு அற்றுப் போனமையும், அறத்தில் பற்று நெகிழ்ந்து போனமையுமே ஆகும் என்கிறார்.\n\"தனிமனிதன் வாழ்க்கைக்கு உணவும் உறக்கமும் இருந்தால் போதும். மக்கள் பலர் கூடிவாழும் சமுதாய வாழ்க்கைக்கு அறம் கட்டாயம் வேண்டும். மக்கள் எல்லோரும் கூடி நடத்தும் அரசியலுக்கே அறம் சிறப்பாக வேண்டும். உடம்பின் நன்மைக்கு இரத்த ஓட்டம் எப்படிக் கட்டாயம் வேண்டுமோ, அதுபோல உலக நன்மைக்கு அறத்தின் அடிப்படை கட்டாயம் வேண்டும்...அரசியலில் அல்லல் விளைப்பதற்கெல்லாம் முதல் காரணம் அறமாகிய அடிப்படையைப் புறக்கணிப்பதுதான் என்று உணர வேண்டும்.\"\n-அறமும் அரசியலும், ப. 40\nஇவ்வாறு அறத்திற்குச் சார்பாக நின்று பேசும் அறவோராம் மு. வ. அவர்கள், சமுதாயம் அறத்தில் அசையாத நம்பிக்கை வைத்திருப்பவர்களை என்ன செய்கின்றன என்பதனைக் 'கரித்துண்டு' என்ற தம் நாவலில் பின்வருமாறு விளக்குகின்றார்:\n\"நாம் எல்லோரும் சேர்ந்து என்ன செய்து வருகிறோம் தெரியுமா அறத்தை நம்பும் நல்லவர்களை முதலில் வறியவர்களாக ஆக்குகிறோம்; பிறகு இரக்கமற்றவர்களாக மாற்றுகிறோம்...மாசற்ற மனிதப் பண்போடு கரவற்ற குழந்தைகளாய்ப் பிறந்து வளர்ந்தவர்களை முதலில் ஏழைகளாக்கி, பிறகு பொல்லாத போக்கிரிகளாக்கி விடுகிறோம்.\"\nஇன்றுள்ள சமுதாயத்தை மண்குடிசையோடு ஒப்பிட்டுப் பின்வருமாறு பேசுகின்றார் மு.வ.\n\"இன்று உள்ள சமுதாயம் மண்குடிசை போன்றது. அதில் எலிகள் வளை தோண்ட முடிகிறது. பெருச்சாளிகள் கடைக்காலையே தோண்டுகின்றன. பலவகைப் பூச்சிகளும் குடிபுகுகின்றன. எல்லாம் சேர்ந்து குடிசையைப் பாழாக்க முடிகிறது. மண்குடிசையாக உள்ள வரையில் இவைகளைத் தடுக்க முடியாது. ஒன்று, குடிசையை விட்டு, இயற்கையோடு இயற்கையாய்க் குகையில் தங்கி வெட்டவெளியில் திரிய வேண்டும். அல்லது, ஒழுங்கான கல் வீடு கட்டி வாழ வேண்டும்; அப்போது எலிகள் முதலியன தோன்றி வளர முடியாது.\"\nசமுதாயத்தில் தீமைகள் பல்கிப் பெருகி வளர்ந்து கொண்டே செல்கின்றன என்றும், இதற்கு இக்காலத்தில் தேர்தல் முறை ஒரு தீங்கான காரணமாய் அமைகிறது என்றும் குறிப்பிட்டுப் பின்வருமாறு மு.வ. கூறுகின்றார்:\n“சமுதாயம் பெருகப் பெருக, நன்மை தீமைகளைக் கலந்து பங்கிட்டுக்கொள்ள வேண்டி இருக்கிறது. பொதுத்தொண்டிலும் இந்தக் கலப்புத்தான் நிற்கிறது. ஆகையால் பணத்தை வாங்கிக் கொண்டு தேர்தலில் ஓட்டுப்போடும் மக்களைக் குறை சொல்வதா தேர்தலில் வென்ற பிறகு செலவான பணத்திற்கு மேல் ஊழல் வழிகளில் சேர்த்துக்கொள்ள முயலும் உறுப்பினர்களைக் குறை கூறுவதா தேர்தலில் வென்ற பிறகு செலவான பணத்திற்கு மேல் ஊழல் வழிகளில் சேர்த்துக்கொள்ள முயலும் உறுப்பினர்களைக் குறை கூறுவதா அவர்களுக்கு லஞ்சம் கொடுத்தாவது தம் வேலைகளை முடித்துக் கொள்ள விரும்பும் மக்களைக் குறை கூறுவதா அவர்களுக்கு லஞ்சம் கொடுத்தாவது தம் வேலைகளை முடித்துக் கொள்ள விர���ம்பும் மக்களைக் குறை கூறுவதா எல்லாருடைய குறைகளும் ஒன்று கூடி உருவாகிப் பயன்அளிக்கின்றன. நல்லவர்களின் பொதுத்தொண்டும் இதில் கலந்து கரைந்து போகிறது. சமுதாய அமைப்பிலும் தேர்தல் முறையிலுமே ஒரு புது மாறுதல் வந்தால் தான் இந்த நோய் தீரும்.\"\nஎனவே டாக்டர் மு.வ. அவர்கள் ஒரு புத்துலகம் காண விழைகிறார். அந்தப் புத்துலகத்தின் அமைப்பினைப் பின்வருமாறு காண்கின்றார்:\n“இதுவரை இருந்த உலக அமைப்பு வேறு. இனி வரப்போகும் புத்துலக அமைப்பு வேறு. பழைய உலகத்தில் பொதுமக்கள் பொருளாதாரப் போராட்டத்தில் சிக்குண்டவர்கள்... இனி அவர்களை அந்தக் கடலில் தத்தளிக்க விடும் கொடுமை இருக்காது. பொருட் போராட்டம் ஒழிந்து வாழ்க்கையில் அறப் போராட்டம் ஒன்றே நிற்க வேண்டிய அமைப்பே புத்துலக அமைப்பாகும்.\"\n\"அறத்தைக் காக்கத் துணை செய்யும் என்று போற்றிய அந்த நெருப்பு - பணம் - இன்று வாழ்வையே பற்றி எரித்துக் கொழுந்து விட்டு ஓங்குகின்றது; அற நாட்டத்திற்கே இடமில்லாமல் செய்து விடுகின்றது. போகட்டும்; பழைய சமுதாய அமைப்பு மறைந்து சாம்பலானால், புதிய சமுதாய அமைப்பு ஒன்றைக் காண மக்களால் முடியும். அந்த அமைப்பில் பணம் இருக்கும்; பணவேட்டைக்கு இடம் இருக்காது. அறம் வாழும்; அறநாட்டம் அடிப்படையாக அமையும். பணம் அறத்தின் அடிப்படையில் சமுதாயத்திற்குப் பயன்பட்டு வாழ்க்கை திருந்தும். அன்றுதான் விமானங்களில் வானில் பறக்கக் கற்ற மக்கள், கப்பல்களாலும் நீர்மூழ்கிகளாலும் கடலில் நீந்தவும் மூழ்கவுங் கற்ற மக்கள், நிலத்தில் அமைதியாகவும் இன்பமாகவும் வாழ முடியும் என்பதை மெய்ப்படுத்துவார்கள்; பணம் ஒரு கருவி, அறம் நெறி, வாழ்வே குறிக்கோள் என்பதை மெய்ப்படுத்துவார்கள்.\"\n-அறமும் அரசியலும் - பக். 65 - 66\nசமுதாயத்தைக் கூர்ந்து நோக்கி அங்குள்ள அவலக் காட்சிகளைப் படம்பிடித்துக் காட்டிய அறவோர் டாக்டர் மு. வ. அவர்கள் 'நெஞ்சில் ஒரு முள்’ என்னும் நாவலில் சமுதாய மாற்றத்திற்கு அனைவரும் ஆற்ற வேண்டிய அரும்பணி இன்னதெனத் தெளிவாகச் சுட்டுகின்றார்:\n\"இந்த உலக வாழ்க்கையிலும் தனி ஒருவர் எண்ணம் நிறைவேறி விடாது. தொன்றுதொட்டு இதுவரையில் வளர்ந்து வந்துள்ள கருத்துகளும் இன்று உள்ளவர்களின் விருப்பு வெறுப்புகளும் சேர்ந்தே சமுதாய வாழ்க்கையை உருப்படுத்துகின்றன. மாற்ற முயற்சி செ��்யலாம்; உடனே பயன் விளையாது; போதிய பயன் விளையாது. ஆகையால் நம் கடமையைச் செய்வோம்; நடப்பது நடக்கட்டும் என்று இருப்போம். அதுவே அறிவுக்கு அழகு. கடமையைச் செய்வதற்கே நமக்கு உரிமை உண்டு; பயனைப் பற்றிக் கவலைப்படுவது அறியாமை.\"\n-நெஞ்சில் ஒரு முள் - ப. 443 - 444\nஇதே கருத்தினை 'மண்குடிசை’ நாவலின் இறுதியிலும் தெளிவுறுத்துகின்றார்:\n\"உலகத்தைத் திருத்த நம் பங்கு முயற்சி செய்வோம். பணவேட்டையும் புகழ் வேட்டையும் அவற்றால் ஆகிய பலவகை ஏக்கங்களும் கவலைகளும் இல்லாமல் சமுதாயம் சீராக அமைவதற்கு உரிய வகையில் அறிவை வளர்ப்போம்; அறநெறியைப் பரப்புவோம். உடனே பயன் காண முடியாமல் போகலாம். கவலை வேண்டா. எதிர்கால நன்மையைக் கருதிக் கடமையைச் செய்வோம். ஆங்காங்கே நல்ல விதை களைத் துரவிச் செல்வோம்; அதுவும் இயலாத நிலையானால், இயன்றவரையில் நிலத்தைப் பண் படுத்தி விட்டுச் செல்வோம். அது நம் கடமை, நல்ல கடமையை உணர்ந்து செய்வதே நல்வாழ்க்கை.”\n-மண்குடிசை - ப. 504\nஆக, அறிவாற்றலும், கூரிய பார்வையும் கொண்டு சமுதாயத்தை நோக்கிய டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் சமுதாய மருத்துவராகவும் விளங்குவதனை அவருடைய படைப்புகளில் தெளிவுறக் காணலாம்.\n- சென்னை, வானொலி நிலையப் பேச்சு,\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 27 திசம்பர் 2020, 03:28 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-06-14T12:59:30Z", "digest": "sha1:BPQXOJZEIYP5PP6AINAGJM7OU2JBC2UK", "length": 7479, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்பன் நான்காக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 76.01 g·mol−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகார்பன் நான்காக்சைடு (Carbon tetroxide) என்பது CO4 என்ற மூலக்கூறு வாய்பாட்டுடன் கூடிய கார்பனின் ஆக்சைடு ஆகும். நிலைப்புத்தன்மை அற்ற இச்��ேர்மம் உயர் வெப்பநிலைகளில் கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் ஆக்சிசன் இடையிலான பரிமாற்றத்தில் ஆக்சிசன் அணுவைக் கடத்தும் இடைநிலையாகப் பரிந்துரைக்கப்படுகிறது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2016, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruppur.nic.in/ta/", "date_download": "2021-06-14T11:06:42Z", "digest": "sha1:CSSVEF7IL7327QWMIXPX4CUCTILZ7LHD", "length": 16610, "nlines": 255, "source_domain": "tiruppur.nic.in", "title": "திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | பின்னலாடை நகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nகோவிட்-19 கட்டுப்பாட்டு அறை எண் : 1077 | 0421 – 2971199,0421-2971133 மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைத்தீர் வாட்ஸ் எண். 9700041114\nகோவிட்-19 பரிசோதனை அறிக்கை ஆரோக்கிய சேது செயலி IVRS – 1921 மாற்றுத்திறனாளிகளுக்கான ஆயுள் சான்றிதழ் படிவம்\nமாவட்ட அளவிலான வாக்காளர்களுக்கு முறையான கல்வியறிவு மற்றும் தேர்தல் பங்கேற்பு (SVEEP)\nதிருப்பூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மாநகராட்சி. இது புதிதாக அறிவிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்தின் தலை நகரமாக அமைந்துள்ளது. இம்மாநகரம் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் ஏழாவது பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரு நகரங்களில் இதுவும் ஒன்று. மேலும் தமிழ்நாட்டின் 7-வது மிகப்பெரிய நகரம் ஆகும். திருப்பூருக்கு மேலும் சிறப்பு – விடுதலைப்போரில் கொடி காத்த குமரன் பிறந்த மண் என்பதே ஆகும்.தொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகரம் திருப்பூர் லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்த , வாழ்வளிக்கும் நகரம் திருப்பூர் . தென்மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பணிபுரிகிறார்கள் . ஆண்டு தோறும் பத்து ஆயிரம் கோடிக்கும் மேலான அந்நிய செலவாணியை ஈட்டித் தருகிறது.இங்கு உற்பத்திசெய்யப்படும் பின்னல் ஆடைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றவை. பருத்தி பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள் பல இருக்கின்றன. மேலும் வாசிக்க\nதிரு. டாக்டர். க.விஜய கார்த்திகேயன் இ.ஆ.ப\nதிருப்பூர் மாவட்ட நிர்வாக அலகுகள்\nவருவாய் கிராமங்கள் : 350\nவளர்ச்சித்துறைஊராட்சி ஒன்றியங்கள் : 13\nகிராம பஞ்சாயத்துக்கள் : 265\nஉள்ளாட்சி அமைப்புகள்மாநகராட்சி : 1\nதொகுதிகள்சட்டமன்ற தொகுதிகள் : 8\nபாராளுமன்ற தொகுதி : 5\nமொத்தம் : 5087.26 ச.கி.மீ\nஊரகம் : 4566.46 ச.கி.மீ\nவனம் : 478.15 ச.கி.மீ\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஇணையவழி சேவைகள் - நிலம்\nஇணையவழி சேவைகள் – பொது வைப்பு நிதி\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – வட்டார போக்குவரத்து\nபொது விநியோகத் திட்ட சேவைகள்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைத் தேட\nமின் நுகர்வு கட்டணத்தைச் செலுத்த\nவேலை வாய்ப்பு – பதிவு மற்றும் புதுப்பித்தல்\nதமிழ் நாடு காவல்துறை – பொது மக்கள் வலைத்தளம்\nநகர்ப்புற வளர்ச்சி நிர்வாக இணையவழி சேவைகள்\nவருவாய்த்துறை சான்றிதழ்களுக்கான விண்ணப்ப நிலை\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – நிலம்\nதமிழ் நாடு அரசு விருதுகள்\nமாநில கட்டுப்பாட்டு அறை : 1070\nமாவட்ட கட்டுப்பாட்டு அறை : 1077\nகாவல் கட்டுப்பாட்டு அறை : 100\nகுழந்தைகள் பாதுகாப்பு : 1098\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021\nஇந்திய தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு\nவாக்காளர் பட்டியலில் பெயர் தேடல்\nதகவல்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 07, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/2400.html", "date_download": "2021-06-14T12:41:11Z", "digest": "sha1:FPV2QATJEWXAEPMSMPK7PAGUMBPXZYFR", "length": 4358, "nlines": 78, "source_domain": "www.dantv.lk", "title": "update-புகையிரத சேவை வழமைக்கு திரும்பியது – DanTV", "raw_content": "\nupdate-புகையிரத சேவை வழமைக்கு திரும்பியது\nசிலாபத்தில் இருந்து க��ழும்பு நோக்கி பயணிக்கும் 2 அலுவலக புகையிரத சேவைகள் தொழிநுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது , மீண்டும் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது\nசிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் 2 அலுவலக புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறு புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.(சே)\nகொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை\nபோகம்பறை சிறை கைதிகள் கூரை மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபூஸா சிறைச்சாலையில் 36 கைதிகளுக்கு கொரோனா\nஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு இலங்கை எதிர்ப்பு\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/5953.html", "date_download": "2021-06-14T12:54:00Z", "digest": "sha1:IZSY5M4VEU2Z33WSL26FVSHSVAPZIBSO", "length": 6518, "nlines": 80, "source_domain": "www.dantv.lk", "title": "மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு விருது! – DanTV", "raw_content": "\nமன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு விருது\nவடக்கு மாகாண ரீதியில் உள்ள 34 உள்ளுராட்சி மன்றங்களில், விணைத்திறனாகவும் சிறப்பாகவும் செயற்பட்டமைக்காக, மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு, தேசிய ரீதியில் வெள்ளிப்பதக்கம் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், குறித்த விருது மற்றும் சான்றிதழ்களை வைபவ ரீதியாக, நானாட்டன் பிரதேச சபை தவிசாளரிடம் கையளிக்கும் நிகழ்வு, இன்று நடைபெற்றது.\nஇந்நிகழ்வு, நனாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.\nநிகழ்வில், நானாட்டன் பிரதேச சபை தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி, பிரதேச சபை செயலாளர் ஜோகேஸ்வரம் உட்பட, நானாட்டன் பிரதேச சபை உப தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.\nபாராளுமன்ற அரச கணக்கு குழுவினால், கடந்த 2017 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட, அரச அலுவலகங்கள் நிதி கோட்பாடுகளுக்கு இணங்குதலுக்கான மதிப்பீட்டு செயற்பாட்டில், வினைத்திறனாக செயற்பட்டமைக்காக, வட மாகாணத்தின் 12 அமைச்சுக்கள் மற்ற��ம் திணைக்களங்களுக்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால், கடந்த வாரம் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.\nகுறித்த நிகழ்வில், வட மாகாண ரீதியில் உள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களில் வினைத்திறனாகவும் சிறப்பாகவும் செயற்பட்டமைக்காக, நானாட்டான் பிரதேச சபைக்கு, தேசிய ரீதியில் வெள்ளிப்பதக்கம் கிடைக்கப் பெற்றது.\nவட மாகாணத்தில் உள்ள, மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகளில், நானாட்டான் பிரதேச சபை மாத்திரமே தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (சி)\nயாழ்ப்பாணத்தில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 27 பேருக்கு தொற்று\nயாழில் 86 பேர் உட்பட வடக்கில் 99 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி\nவடக்கில் நேற்று 37 தொற்றாளர்கள் அடையாளம்\nகொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/666463-to-whom-does-coimbatore-south-belong-vanathi-front-excitement-over-kamal-s-setback.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-06-14T12:53:08Z", "digest": "sha1:F46BWHLA5D2BGETIML3GFOOTQB3XFCRR", "length": 15501, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "கோவை தெற்கு யாருக்கு?- வானதி முன்னிலை; கமல் பின்னடைவால் பரபரப்பு | To whom does Coimbatore South belong? - Vanathi front; Excitement over Kamal's setback - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 14 2021\n- வானதி முன்னிலை; கமல் பின்னடைவால் பரபரப்பு\nகோவை தெற்கு தொகுதியில் தற்போது வானதி சீனிவாசன் முன்னிலை வகித்து, கமல் பின்னடைவைச் சந்தித்திருப்பதால் வெற்றி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.\nகோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமல்ஹாசன், திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள பாஜக சார்பில் வானதி சீனிவாசன், அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ துரைசாமி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்துல் வகாப் ஆகியோர் உட்பட 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\nகருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, கமல்தான் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்���ே, மநீம வேட்பாளர் கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். அவருக்கு அடுத்த இடங்களை காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் பிடித்து வந்தனர்.\nஇந்நிலையில் கடந்த சில சுற்றுகளாக வானதி சீனிவாசன் முன்னிலை வகித்து வருகிறார். 24-வது சுற்று முடிவில் 1,114 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி முன்னிலை வகித்து வருகிறார்.\nஅதாவது வானதி இதுவரை 48,270 வாக்குகள் பெற்றுள்ளார். கமல்ஹாசன் 47,156 வாக்குகளைப் பெற்றுள்ளார். இன்னும் 2 சுற்றுகள் எண்ணப்பட வேண்டி உள்ளதால் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி யாருக்கு என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநீலகிரியில் கட்சிகளைத் தாண்டி சொந்த செல்வாக்கால் வென்ற வேட்பாளர்கள்\nபின்னடைவில் எல்.முருகன்: கடைசிச் சுற்றில் செய்தியாளர்களை வெளியேறச் சொன்னதால் சர்ச்சை\nஜோலார்பேட்டையில் 3-வது முறையாகப் போட்டியிட்ட அமைச்சர் கே.சி.வீரமணி தோல்வி\nபுதுமுக திமுக வேட்பாளரைவிட அனைத்துச் சுற்றிலும் பின்தங்கிய சுற்றுலாத் துறை அமைச்சர்\nகோவை தெற்குவானதி முன்னிலைகமல் பின்னடைவு\nநீலகிரியில் கட்சிகளைத் தாண்டி சொந்த செல்வாக்கால் வென்ற வேட்பாளர்கள்\nபின்னடைவில் எல்.முருகன்: கடைசிச் சுற்றில் செய்தியாளர்களை வெளியேறச் சொன்னதால் சர்ச்சை\nஜோலார்பேட்டையில் 3-வது முறையாகப் போட்டியிட்ட அமைச்சர் கே.சி.வீரமணி தோல்வி\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nமதுக்கடைகளைத் திறக்கும் திமுக அரசைக் கண்டித்து வீட்டு...\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது;...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nதமிழகத்துக்கு வரும் அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம்: ஓசூர் டிஎஸ்பி உத்தரவு\nராமநாதபுரம் விவசாயியின் மகன் சொந்த மாவட்டத்தில் ஆட்சியராக நியமனம்\nமண்டைக்காடு பகவதியம்மன் கோயில் புனரமைப்பு பணிக்கு தமிழக அரசு ரூ.85 லட்சம் ஒதுக்கீடு: அமைச்சர்...\nகரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை புதுச்சேரியில் 94% ஆக உயர்வு: நோய்த் தொற்று 5000-க்குக்...\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 14 முதல்...\nபாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் எஸ்.சி, எஸ்.டி. மக்கள், முஸ்லிம்களுக்கு மாபெரும் அநீதி:...\nமே மாத பணவீக்க விகிதம் 12.94 ஆக உயர்வு: பெட்ரோல் விலை உயர்வு...\n‘இந்து தமிழ் திசை’, எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் வழங்கும் ’உயர்வுக்கு...\nஇந்தியாவைக் காப்பாற்றியுள்ளது மேற்குவங்கம்: வெற்றிக் கொண்டாட்டம் இல்லை: மம்தா பானர்ஜி திட்டவட்டம்\nபுதுச்சேரி தேர்தல்: முத்தியால்பேட்டை தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psdprasad-music.com/category/front-page/", "date_download": "2021-06-14T11:13:24Z", "digest": "sha1:HQ6KE27A4LWBHTHFR7UVYUMDD7FYMHU7", "length": 7521, "nlines": 76, "source_domain": "psdprasad-music.com", "title": "Front Page Display – psdprasad-music.com", "raw_content": "\nபுதிய தமிழ் பக்தி பாடல்கள் \nமுதற்பக்கம் எனது படைப்புகள்- பக்தி பாடல்கள் - தமிழ் கீர்த்தனைகள் - மொழி பெயர்ப்புகள் - திரையிசையில் பக்தி பாடல்கள் - Youtube காணொளிகள் Contact\nYoutube link யோகங்கள் அருள்கின்ற ஈஸ்வரன் காகம்மேல் வருகின்ற ஈஸ்வரன் (2) பாவங்கள், புண்யங்கள் பலன்களை (2) கூடாமல்..குறையாமல் தருகின்றவன்… (2) கோரஸ்: ஈஸ்வரன்…சனீஸ்வரன்… நள்ளாற்றுத் தலம் ஆளும் நாயகன் (2) கோரஸ்: ஈஸ்வரன்…சனீஸ்வரன்… நள்ளாற்றுத் தலம் ஆளும் நாயகன் (2) ஏழறை ஆண்டாக பொங்கி வரும் (more…)\nYoutube link உந்துதலைத் தந்திடவே உருவானவள் பன்றி தலை பெண் உடலும் வடிவானவள் பன்றி தலை பெண் உடலும் வடிவானவள் (2) சந்திரனும் சூரியனும் விழியானவள் (2) சந்திரனும் சூரியனும் விழியானவள் (2) சரண் என்று வந்தவர்க்கு கதியானவள் (2) சரண் என்று வந்தவர்க்கு கதியானவள் (2) கோரஸ்:மனசெல்லாம் வாராகி வாராகியே (2) கோரஸ்:மனசெல்லாம் வாராகி வாராகியே மகிழ்ச்சியினைத் தருபவள் வாராகியே (more…)\nப்ரபும் ப்ராணநாதன் – சிவ ஸ்துதி – தமிழில்\nYoutube link 1) உயிர் ஆகி எங்கும் நிறைவான ஜீவன் உலகாளும் ராஜன் சிவன், சங்கரன், சம்பு திருப்பாதம் போற்றி \nஸ்ரீ சத்யநாராயண அஷ்டகம் – தமிழில்\nசக்தி வாய்ந்த பௌர்ணமி பூஜை விரதத்தில் சொல்ல வேண்டிய ஸ்ரீ சத்யநாராயண அஷ்டகம் – தமிழில் – பொருளுணர்ந்து கொள்ள… (more…)\nYoutube link ராம தூதன் மாருதி நாமம் போற்றி நீதுதி பஞ்ச பூதங்களை வென்றவன் ஆஞ்சநேயன் விடா��லே ஸ்ரீராமனின் பெயரைச் சொல்லி பாடிடும்…(ராம தூதன்) விண்ணில் தாவிச் செல்லுவான் விடாமலே ஸ்ரீராமனின் பெயரைச் சொல்லி பாடிடும்…(ராம தூதன்) விண்ணில் தாவிச் செல்லுவான் வேகமாகவே சின்ன பந்தாய் சூரியன் கண்ணில் தோன்றவே (more…)\nYoutube Link ஸ்ரீ ஸ்ரீநிவாசனே ஸ்ரீ லக்ஷ்மி நேசனே எங்கள் ஸ்ரீ விஷ்ணு திருமாலனே ஸ்ரீ விஷ்ணு திருமாலனே தர்ம வழி காக்கவே.கர்ம பலன் காட்டவே.. அவதாரம் பல செய்தவா (more…)\nYoutube link 1) கட்கம், கபாலம் டமருகம், சூலம் எப்போதும் ஏந்தும் மலர்கரங்கள் கொண்டோன் முக்கண்ணன், திகம்பரன் திருநீறு தரித்தோன் பிறை சூடும் பைரவனே பொற்பாதம் போற்றி பிறை சூடும் பைரவனே பொற்பாதம் போற்றி 2 பக்தர்களின் மனதில் ‘சம்பு’வென நின்றோன் 2 பக்தர்களின் மனதில் ‘சம்பு’வென நின்றோன் கேட்கும் வரமருள்வோன்\nYoutube Link தீபத் திருநாள் கார்த்திகை – நாம் பாடிடுவோம் அதன் சிறப்பினை – நாம் பாடிடுவோம் அதன் சிறப்பினை (2) ஆலயம் தோறும் ஏற்றுவோம் சொக்கப் பனை.. வேண்டிடுவோமே ஜோதியின் வடிவாய் சொக்கப்பனை (2) ஆலயம் தோறும் ஏற்றுவோம் சொக்கப் பனை.. வேண்டிடுவோமே ஜோதியின் வடிவாய் சொக்கப்பனை (2) கோரஸ்: நம:சிவாய \nஸ்ரீ லட்சுமி குபேர ஆர்த்தி – தமிழில்\nதமிழாக்கம் / இசை : ஸ்ரீதேவிபிரசாத் Youtube link ஓம் யக்ஷ குபேரனே ஜெய் – ஸ்வாமி யக்ஷ குபேரனே ஜெய் சரணென வந்திடு வோர்க்கு – தன்னை சரணென வந்திடு வோர்க்கு செல்வம் தருவோனே (more…)\nஸ்ரீ ஆதி வாராகி கவசம் – தமிழில்\nபகை, நோய்களை அழிக்கும் சக்தி மிகுந்த ஸ்ரீ வாராகி கவசம் மூலம்: சமஸ்கிருதம் Youtube link (more…)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1392420.html", "date_download": "2021-06-14T12:59:07Z", "digest": "sha1:53RBH75UJBBFEHXWTLI3XYYF4MYZ7HKM", "length": 11677, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள உத்தரவு!! – Athirady News ;", "raw_content": "\nவெளிநாட்டிலிருந்து வருவோருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள உத்தரவு\nவெளிநாட்டிலிருந்து வருவோருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள உத்தரவு\nவௌிநாடுகளில் இருந்து வரும் எவரும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் முன்னெடுக்கபப்டும் பி.சி.ஆர். பரிசோதனையை நிராகரிக்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.\nவெளிநாட்���ிலிருந்து வரும் சாதாரண பயணிகளைப் போன்றே இராஜதந்திர அதிகாரிகளும் குறித்த பி.சி.ஆர். பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டியது கட்டாயம் என அவர் சுட்டிக்காட்டினார்.\nஅமெரிக்க அதிகாரி ஒருவர் பி.சி.ஆர். பரிசோதனையை விமான நிலையத்தில் நிராகரித்து இன்று அதிகாலை நாட்டிற்குள் பிரவேசித்ததாக வௌியாகியுள்ள தகவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேற்படி விடயத்தை தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும், குறித்த இராஜதந்திர அதிகாரி இவ்வாறு செயற்பட்டமை தொடர்பில் விமான நிலைய அதிகாரிகளோ அல்லது வேறு தரப்பினரோ தமக்கு அறிவிக்கவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nசுடுகாட்டுக்கே சென்று.. கழுத்தை அறுத்து கொண்ட வயதான தம்பதி.. மதுரையை உலுக்கும் சோகம்\nகிளிநொச்சியில் ஆவாகுழு அட்டகாசம்; வயோதிபர் மீது தாக்குதல்\nதமிழக முதலமைச்சருக்கு செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்\nபயணக் கட்டுப்பாட்டை கடுமையாக செயற்படுத்த வேண்டும்\nஉயிரிழந்த நிலையில் 17 வயது யானை மீட்பு \nஇலங்கையின் ஆயுதக்குழு – தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் கைது\nபருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் நால்வருக்கு கொரோனா\nகுருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர்…\nவாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\nகங்கை நதியில் இருந்து 3 உடல்கள் மீட்பு – உத்தரபிரதேசத்தில் மீண்டும்…\nதமிழக முதலமைச்சருக்கு செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்\nபயணக் கட்டுப்பாட்டை கடுமையாக செயற்படுத்த வேண்டும்\nஉயிரிழந்த நிலையில் 17 வயது யானை மீட்பு \nஇலங்கையின் ஆயுதக்குழு – தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் கைது\nபருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் நால்வருக்கு கொரோனா\nகுருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர்…\nவாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\nகங்கை நதியில் இருந்து 3 உடல்கள் மீட்பு – உத்தரபிரதேசத்தில்…\nயாழில் 24 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு கொவிட் தொற்று\nஅமீரகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 5¾ லட்ச���்தை…\nசீனாவில் எரிவாயு பைப் வெடித்துச் சிதறியது -12 பேர்…\nநாடு திரும்பிய 32 பேர் உட்பட இலங்கையில் மேலும் 2,361 பேருக்கு…\nடெல்லியில் கூடுதல் தளர்வுகள் – வணிக வளாகங்கள், உணவகம் திறக்க…\nதமிழக முதலமைச்சருக்கு செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்\nபயணக் கட்டுப்பாட்டை கடுமையாக செயற்படுத்த வேண்டும்\nஉயிரிழந்த நிலையில் 17 வயது யானை மீட்பு \nஇலங்கையின் ஆயுதக்குழு – தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/96976/cinema/otherlanguage/Chiranjeevi-song-to-be-remix-for-Allu-Arjun-film.htm", "date_download": "2021-06-14T13:24:31Z", "digest": "sha1:OIJLRBJ4WUJROEBDOZCDYECZUR2WNXPJ", "length": 10746, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அல்லு அர்ஜுன் படத்தில் சிரஞ்சீவியின் ரீமிக்ஸ் பாடல் - Chiranjeevi song to be remix for Allu Arjun film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | புதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா | டெடி இரண்டாம் பாகம் : ஆர்யா தகவல் | மகராசியில் ஸ்ரிதிகா | கையில் 5 படங்கள்: 3 வருடங்கள் காத்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி | அழகாக இருப்பது மட்டும் வாழ்க்கை இல்லை: சனுஷா கோபம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nஅல்லு அர்ஜுன் படத்தில் சிரஞ்சீவியின் ரீமிக்ஸ் பாடல்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கில் அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார் கூட்டணியில் தற்போது தயாராகி வரும் படம் புஷ்பா. செம்மர கடத்தல் பின்னணியில் உருவாக்கி வரும் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்றாலும், இந்த படத்தின் சிறப்பு பாடல் ஒன்றுக்காக நடிகை திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஅல்லு அர்ஜுன், திஷா பதானி இருவரும் இணைந்து நடனமாடும் இந்தப் பாடலுக்காக, சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ஹிட் ப��டல் ஒன்றை ரீமிக்ஸ் செய்து இந்த படத்தில் இணைக்க உள்ளார்களாம். அதற்கான வேலைகளில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் மும்முரமாக இருக்கிறாராம். சிரஞ்சீவியின் எந்த பாடலை ரீமிக்ஸ் செய்யப்போகிறோம் என்பது குறித்து ஒரு சிறிய தகவல் கூட கசிய விடாமல் ரகசியமாக வைத்திருக்கிறார்கள் புஷ்பா படக்குழுவினர்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதன் குரலில் பேசி மோசடி: மிமிக்ரி ... மகேஷ்பாபு தத்தெடுத்த கிராமத்திற்கு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா\nபாலிவுட்டில் மீண்டும் பரபரப்பாகும் சினிமா படப்பிடிப்புகள்\nசிபிஐ அதிகாரியாக நடிக்கும் ஸ்ரீசாந்த்\nஉதவி கேட்டு சோனு சூட்டை சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து வந்த சிறுவன்\nசுஷாந்த் சிங் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nமேலும் பிறமொழி செய்திகள் »\nபுட்டபொம்மாவுக்கு ஆட தயாராகும் க்ரீத்தி சனான்\nசதுரங்க ராஜாவுடன் மோதும் கிச்சா சுதீப்\nமகேஷ்பாபு தத்தெடுத்த கிராமத்திற்கு தடுப்பூசி பணிகள் நிறைவு\nதன் குரலில் பேசி மோசடி: மிமிக்ரி கலைஞரை எச்சரித்த பிருத்விராஜ்\nசிரஞ்சீவி - ராம்சரணை பாராட்டிய சோனு சூட்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகொரோனா அலை : களத்தில் இறங்கிய சிரஞ்சீவி\nசிரஞ்சீவி - ராம்சரணை பாராட்டிய சோனு சூட்\nமோகன்பாபுவுக்காக இணைந்த சிரஞ்சீவி - சூர்யா\nசிரஞ்சீவியின் பிறந்தநாளில் புதுப்பட அறிவிப்பு\nஎன்.டி.ராமராவுக்கு 'பாரத ரத்னா' கோரும் சிரஞ்சீவி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/indian-flights-banned-in-canada-due-to-corona-spread/", "date_download": "2021-06-14T12:39:47Z", "digest": "sha1:SSLHR4QC23I6OAJX7CO6CEQUIYS7SDUW", "length": 6350, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "Indian flights banned in Canada due to corona spread ...!", "raw_content": "\nகொரோனா பரவல் காரணமாக கனடாவில் இந்திய விமானங்களுக்க��� தடை…\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் கனடா செல்ல அந்நாட்டு அரசு 30 நாட்கள் தற்காலிக தடை விதித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதனை அடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் கனடா செல்ல அந்நாட்டு அரசு 30 நாட்கள் தற்காலிக தடை விதித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் பயணிகளுக்கு தொற்று உறுதியாகி இருப்பது அதிகரித்து வரும் நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் பயணிகள் விமானத்துக்கு கனடா போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது.\nஇதுகுறித்து கனடா போக்குவரத்து துறை மந்திரி ஓமர் அல்காப்ரா கூறுகையில், இந்தியாவில் இருந்து கனடா வரும் விமான பயணிகளுக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்படுகிறது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமானம் 30 நாட்கள் தற்காலிகமாக தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்…\nகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்…\nகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/energy/b9abbfbb1ba8bcdba4-b9abc6bafbb2bcdbaebc1bb1bc8b95bb3bcd/b87ba9bcdbb5bc6bb0bcdb9fbcdb9fbb0bcd-bb5bbeb99bcdb95bc1baabb5bb0bcdb95bb3bcd-b95bb5ba9bbfb95bcdb95-bb5bc7ba3bcdb9fbbfbaf-bb5bbfbb7bafb99bcdb95bb3bcd", "date_download": "2021-06-14T12:58:40Z", "digest": "sha1:UIQXICG7DSIY4KIS5LJH62CSZD4UM6MV", "length": 13211, "nlines": 95, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் — Vikaspedia", "raw_content": "\nஇன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇன்வெர்ட்டர்களில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, சைன் வேவ் இன்வெர்ட்டர். இரண்டாவது, ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர். இந்த இரண்டு வகையிலும் குறைந்த பட்சம் 250 வாட்ஸ், 400 வாட்ஸ் என இரண்டு வகை உண்டு. 250 வாட்ஸில் ஒரு விளக்கு, ஒரு ஃபேன் இயங்கும். 400 வாட்ஸில் இரண்டு விளக்கு, இரண்டு ஃபேன் இயங்கும்.\nஇந்த இரண்டுமே பெரும்பாலும் இப்போது நடைமுறையில் இல்லை. இப்போது இருப்பது 650 வாட்ஸ் இன்வெர்ட்டர்கள்தான். இதில் ஒரு ஃபேன், ஒரு விளக்கு, ஒரு டி.வி. இயங்கும். 850 வாட்ஸ் கொண்ட இன்வெர்ட்டர்தான் நடுத்தர மக்களுக்கும், சிறுதொழில் செய்பவர்களுக்கும் அதிகம் பயன்படும். இன்றைய நிலையில் அதிகம் விற்பனை ஆகக்கூடிய இன்வெர்ட்டரும் இதுதான். இதில் ஐந்து விளக்குகள், நாலு ஃபேன் அல்லது டி.வி. அல்லது கம்ப்யூட்டர் அல்லது மிக்ஸியை இயக்கலாம்.\nபொதுவாக இன்வெர்ட்டர்கள் எல்லாமே தானாக இயங்குபவை என்பதால், மின்சாரம் தடைபட்டவுடன் இயங்க ஆரம்பித்துவிடும். மின்சாரம் வந்ததும் அதன் இயக்கம் தானாகவே நின்று விடும். இன்வெர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டால், மின்சாரத்திலிருந்து அதுவாகவே சார்ஜ் ஆகிக் கொள்ளும். இதனால் இன்வெர்ட்டர், பேட்டரி இரண்டையுமே கரன்ட் கனெக்ஷனில்தான் வைத்திருக்க வேண்டும்''\nதேவைக்குத் தகுந்தபடி இன்வெர்ட்டர் மாடல்களை தேர்வு செய்ய வேண்டும்.\nமூன்று மணி நேரம் கரன்ட் கட் ஆகிற பகுதிகளில், அதற்கு ஏற்றார்போல மின்சாரத்தை சேமிக்கக் கூடிய பேட்டரிகளை தேர்வு செய்வது நல்லது.\nஇன்வெர்ட்டருக்கு அதிக டிமாண்ட் நிலவும் இச்சமயத்தில் இன்வெர்ட்டருக்கான பேட்டரி என்று சொல்லி, வேறு ஏதாவது ஒரு பேட்டரியை நம் தலையில் கட்டிவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, கவனமாக இருப்பது அவசியம்.\nநீண்ட காலமாக இன்வெர்ட்டர் தயாரித்து வரும் நிறுவனங்களின் இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரிகளை வாங்கலாம்.\nஇன்வெர்ட்டர் வாங்கும் போது அந்த நிறுவனத்தின் சர்வீஸ் எப்படி இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.\nஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்கள் வாங்குவதைவிட சைன்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்குவது நல்லது. ஏனெனில், சைன்வேவ் இன்வெர்ட்டர் நம் வீட்டுக்குத் தேவையான அளவு மின்சாரத்தை முழுமையாகத் தரும். இதனால், எலெக்ட்ரானிக் பொருட்கள் கெட்டுப் போகாது. ஆனால், ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்கி பயன்படுத்தும்போது ஃபேன், மிக்ஸி மாதிரியான எலெக்ட்ரானிக் பொருட்களில் இரைச்சலான சத்தம் வரும். இதனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் விரைவில் கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது.\nஇப்போது மின்தட்டுப்பாடு அதிகமிருந்தாலும், இந்த பிரச்னை இன்னும் சில மாதம் கழித்து கொஞ்சம் தணியலாம்.\nஅந்த சமயத்தில், இன்வெர்ட்டரை பூட்டி, அப்படி ஒரு ஓரத்தில் வைத்து விடக் கூடாது. மாதம் ஒருமுறையேனும் கிடைக்கும் மின்சாரத்தை நிறுத்திவிட்டு, இன்வெட்டர் மின்சாரத்தை பயன்படுத்தினால் இன்வெட்டரும் பேட்டரியும் பழுதடையாமல் இருக்கும்.\nபேட்டரியில் இருக்கும் டிஸ்டில்ட் வாட்டர் குறையும் பட்சத்தில், அதை கட்டாயம் நிரப்பி வைக்க வேண்டும். இதை செய்யாவிட்டால், இன்வெட்டர் இயங்காது. பேட்டரிகளில் டியூப்ளர் மற்றும் ஃப்ளாட் பிளேட்னு இரண்டு வகை இருக்கிறது. இதில் டியூப்ளர் பேட்டரி பயன்படுத்துவது நல்லது. இது நீண்ட காலத்துக்கு உழைக்கும். மற்ற பேட்டரிகளைவிட பராமரிப்புச் செலவும் குறைவுதான்\nஆதாரம் : தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் செயல்படுத்தி வருகிறது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்)\nகடைசியாக மாற்றப்பட்டது 07 June, 2021\n. © 2021 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/did-vijay-appa-chandrasekar-fell-down-to-parthipan-after-watching-otha-seruppu-063544.html", "date_download": "2021-06-14T12:16:14Z", "digest": "sha1:CQJZSELZWIGGFA5GRJFZICEMH57CYBDQ", "length": 15475, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதுதான் மரியாதை.. பார்த்திபன் காலில் விஜய் அப்பா விழுந்தாரா? பேச்சால் ஏற்பட்ட சர்ச்சை! | Did Vijay Appa Chandrasekar fell down to Parthipan after watching Otha Seruppu? - Tamil Filmibeat", "raw_content": "\nதனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nFinance NSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\nSports \"ஹிட்மேனை\" சொடக்கு போடும் நேரத்தில்.. தட்டித் தூக்கலாம்.. \"அந்த\" ஒன்னு நடந்துச்சுன்னா - ஸ்டைரிஸ்\nNews குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதுதான் மரியாதை.. பார்த்திபன் காலில் விஜய் அப்பா விழுந்தாரா\nமத்தியஅரசு மதிப்பை இழக்கும் பார்த்திபனுக்கு விருதுகொடுக்காவிட்டால் |S A CHANDRASEKAR|FILMIBEAT TAMIL\nசென்னை: இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் காலில் நடிகர் விஜய்யின் அப்பா சந்திரசேகர் விழுந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஆர். பார்த்திபனின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகி உள்ள ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது நல்ல விமர்சனம் மற்றும் வசூலை பெற்று படம் ஹிட் அடித்துள்ளது.\nஇந்த படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய்யின் அப்பா இயக்குனர் சந்திரசேகர் கலந்து கொண்டார்.\nஏன் கவின் இப்படி செஞ்சாரு.. கமல் சொல்றத பார்த்தா கூப்ட்டு விசாரிப்பாரு போல\nஇந்த விழாவில் பேசிய இயக்குனர் சந்திரசேகர், நான் பொதுவாக சிலரை மட்டும் பார்த்துதான் வியந்து இருக்கிறேன். அதிலும் மூன்று பேரின் படங்களை பார்த்துவிட்டு பெரிதும் வியந்துள்ளேன். நான் பார்த்து முதலில் வியந்த படம் சங்கராபரணம்.\nஇந்த படத்தை பார்த்துவிட்டு அதன் இயக்குனர் கே விஸ்வநாத் காலில் விழுந்தேன் . அதன்பின் அரங்கேற்ற���் பார்த்துவிட்டு இயக்குநர் கே பாலச்சந்தர் காலில் விழுந்தேன். கடைசியாக புதிய வார்ப்புகள் பார்த்துவிட்டு இயக்குனர் பாக்யராஜ் காலில் விழுந்தேன்.\nநான் அதே மரியாதையை ஒத்த செருப்பு படம் பார்த்துவிட்டு பார்த்திபனுக்கு செய்துள்ளேன். அவர் மிக அருமையாக படம் எடுத்துள்ளார். ஒரே நபரை வைத்து இவ்வளவு பெரிய திரில்லரை கொண்டு செல்ல முடியும் என்பதை அவர் சிறப்பாக நிரூபித்துவிட்டார் என்று கூறி உள்ளார்.\nஆனால் இதில் சந்திரசேகர் பார்த்திபன் காலில் விழுந்தாரா என்று கூறவில்லை. அதே சமயம் ''நான் அவருக்கு அந்த மரியாதையை செய்துவிட்டேன்'' என்று சந்திரசேகர் கூறியுள்ளார். இதனால் பார்த்திபன் காலில் சந்திரசேகர் விழுந்து மரியாதை செய்து இருப்பாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.\nமுரளிதரன் பயோபிக்.. 'தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என..' விஜய் சேதுபதி பற்றி பார்த்திபன் யூகம்\nமகள் படிப்புக்கான ரூ.5 லட்சத்தை உதவிக்கு அளித்த சலூன் கடைகாரர்.. படிப்புச் செலவை ஏற்ற பார்த்திபன்\nஇன்று உலக செவிலியர் தினம்.. ட்விட்டரில் வாழ்த்து கூறிய பார்த்திபன்\nஒத்த செருப்பு தந்த யோகம்... ஆச்சரியமாக அழைத்த ஹாலிவுட் இயக்குனர்... ஆங்கிலப் படத்தில் பார்த்திபன்\nஇந்தி படிக்கப்போகும் ஒத்த செருப்பு.. இந்த பேட்ட வில்லன் தான் ஹீரோவாம்.. பார்த்திபனே சொல்லிட்டாரு\nவிஜய் எனக்கு தங்க மகன்தான் : ஷோபா சந்திரசேகர்\nநாய்க்கு பாசம் காட்டிய சந்திரசேகர்\nத்ரிஷ்யம் 2, கர்ணனை பின்னுக்குத் தள்ளி இந்தியளவில் IMDBல் நம்பர் ஒன் இடத்தை பிடித்த மாஸ்டர்\nதளபதி 66 லேட்டஸ்ட் அப்டேட்...மெகா பட்ஜெட் படமாக உருவாகிறதா\nமாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர்.. அடுத்த வருடம் படப்பிடிப்பு\nபுத்தகங்களுடன் கட்டிப் புரளும் மடோனா செபாஸ்டின்.. விஜய் கூட படம் பண்ணுங்க\nதுப்பாக்கி விஜய் மாதிரி போஸ் கொடுத்த பிக் பாஸ் முகின் ராவ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅட பாவமே...வலிமை தாமதத்திற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா \nபார்த்தாலே சும்மா ஜிவ்வுனு இருக்கே… பிகினி வீடியோவை வெளியிட்ட கியாரா அத்வானி \nயூகே ஆசிய திரைப்பட விழா விருதை பெற்ற மலையாள படம் தி கிரேட் இந்தியன் கிச்சன்\nபடுக்கையறையில் ஆடையின்றி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷாமா சிக்கந்தர்.. வைரலாகும் ஸ்டில்ஸ்\nதலையில் விறகு கட்டு.. இடுப்பில் குடம்.. பிகில் பட நடிகையின் தாறுமாறு போட்டோஸ்\nலிப்லாக்.. படுக்கையறையில் தாராளம்.. பட்டைய கிளப்பும் டாப்ஸி.. ஹசீன் தில்ருபா போட்டோஸ்\nClubHouse-ல் அவதூறு கருத்து தெரிவித்த Doctor...கொந்தளித்த Chinmayi | Tamil Filmibeat\nPrabhas படத்தில் நடிக்க Bollywood நடிகை Deepika Padukone கேடட் சம்பளம்\nSakshi Agarwal -கு திருமணம் முடிந்ததா\n என்ன காரணம் பாருங்க | இது கூட தெரியாதா Netizens Comment\nBODY SHAMINGஆல் நான் பட்ட பாடு | மனம் திறந்த Karthi பட நடிகை Sanusha\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailyindia.in/?p=504347", "date_download": "2021-06-14T11:19:30Z", "digest": "sha1:HWCBYY4IA4VGU6FBPPT6TJCWWLNIPZ73", "length": 7211, "nlines": 115, "source_domain": "www.dailyindia.in", "title": "நெல்லை மாநகர காவல்துறை எடுத்த அற்புதமான முடிவு.. வாழ்த்துக்கள் பலாயிரம்.! – dailyindia", "raw_content": "\nநெல்லை மாநகர காவல்துறை எடுத்த அற்புதமான முடிவு.. வாழ்த்துக்கள் பலாயிரம்.\nadmin September 28, 2019 1:10 pm IST others #trendingofbeat, 1, kw-ஊர் காவல் படை, kw-காவல்துறை, kw-செய்திகள், kw-தகவல், kw-திருநங்கைகள், kw-துணை ஆணையர், kw-நெல்லை காவல்துறை, kw-பாராட்டுக்கள், kw-முதல் முறை, kw-வாழ்த்துக்கள்\nநெல்லை மாநகர காவல்துறையில் முதன் முறையாக திருநங்கையர்களை ஊர்காவல் படையில் பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.\nநெல்லையில் சமூக சேவை சங்கம் மற்றும் பேஸ் டிரஸ்ட் ஆகிய அமைப்புகளின் சார்பில் திருநங்கையர்களின் வாழ்வும், வளர்ச்சியும் என்ற கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில், திருநங்கையர்களின் கோரிக்கைகள் மற்றும் தங்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்து நெல்லை காவல்துறை துணை ஆணையர் சரவணனுடன் கலந்துரையாடினர்.\nஇதனை தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காவல்துறை துணை ஆணையர் சரவணன் நெல்லையில் முதல் முறையாக ஊர்காவல் படையில் திருநங்கையர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றார்.\nதிருநங்கையர்களின் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு ஊர்காவல் படையில் பணி அமர்த்தபடுவார்கள் என காவல்துறை துணை ஆணையர் சரவணன் தெரிவித்தார்.\nஅரசு பள்ளிகளுக்கு இனி இந்த வகுப்புகள் நடத்தப்படும் – அமைச்சரின் புதிய கல்வி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/9549.html", "date_download": "2021-06-14T13:10:35Z", "digest": "sha1:A5W2DUSNKKCN3GLTPSGXQXY3SRZRVN4K", "length": 5490, "nlines": 81, "source_domain": "www.dantv.lk", "title": "வவுனியாயில், மணல் மேடு இடிந்து விழுந்தது : இருவர் படு காயம் – DanTV", "raw_content": "\nவவுனியாயில், மணல் மேடு இடிந்து விழுந்தது : இருவர் படு காயம்\nவவுனியா பாவற்குளத்தில், மணல் அகழ்வின் போது மணல் மேடு இடிந்து விழுந்ததில், இருவர் ஆபத்தான நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபாவற்குளம் பகுதியில், சிலர் ஆற்றில் மணல் அகழ்ந்து கொண்டிருந்த போது, மணல் மேடு இடிந்து விழுந்ததில், அதில் இருவர் அகப்பட்டுள்ளனர்.\nஅதனை அங்கு நின்றவர்கள் அவதானித்த நிலையில், உடனடியாக மண்ணை வாரி எடுத்து, இருவரையும் மீட்டனர்.\nஇருப்பினும் இருவரும் மண்ணில் அகப்பட்டதனால் ஆபத்தான நிலையில் இருந்தனர்.\nஇதனையடுத்து, இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஒருவரின் முள்ளந்தண்டு பகுதியில் பலத்த அடி ஏற்பட்டுள்ளதாகவும், மற்றையவர் குணமடைந்து வருவதாகவும் தெரிய வருகிறது.\nஇந்த சம்பவத்தில், பாவற்குளம் படிவம் இரண்டைச் சேர்ந்த 45 வயதுடைய மீரா முகைதீன் மாக்கின், சூடுவெந்தபுலவைச் சேர்ந்த 28 வயதுடைய ஏ.ஜே.முஸித் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். (சி)\nயாழ்ப்பாணத்தில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 27 பேருக்கு தொற்று\nயாழில் 86 பேர் உட்பட வடக்கில் 99 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி\nவடக்கில் நேற்று 37 தொற்றாளர்கள் அடையாளம்\nமன்னார் – மாந்தை மேற்கில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2021/jan/27/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3551178.html", "date_download": "2021-06-14T11:27:38Z", "digest": "sha1:YSS6FNQEFRH5GNOAQ2RK7R2OVY5FQ36O", "length": 10152, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் இன்று தைப்பூச கொடியேற்றம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிற��்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nவடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் இன்று தைப்பூச கொடியேற்றம்\nகடலூா் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள வள்ளலாா் தெய்வ நிலையத்தில் புதன்கிழமை (ஜன. 27) தைப்பூச கொடியேற்றம் நடைபெறுகிறது.\nவடலூரில் திரு அருள்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலையம் அமைந்துள்ளது. இந்த தெய்வ நிலையத்தில், ஆண்டுதோறும் தை மாதத்தில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா நடைபெறும். நிகழாண்டு, புதன்கிழமை (ஜன. 27) காலை 7.30 மணிக்கு 150-ஆவது ஆண்டு விழாவுக்கான ஜோதி தரிசன கொடியேற்றம் நடைபெறுகிறது.\nமுன்னதாக, காலை 5 மணிக்கு அருள்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெறும். தொடா்ந்து, கொடியேற்றம் நடைபெறுகிறது. மருதூரில் உள்ள வள்ளலாா் சன்னதி, நற்கருங்குழியில் வள்ளலாா் சன்னதி, பாா்வதிபுரத்தில் உள்ள ஞானசபை ஆகிய இடங்களிலும் கொடியேற்றம் நடைபெறும். இரவு 7 மணிக்கு தரும சாலையில் சன்மாா்க்கச் சொற்பொழிவு நடைபெறும்.\nவியாழக்கிழமை (ஜன. 28) காலை சன்மாா்க்க சொற்பொழிவு நடைபெறும். நிகழ்ச்சிக்கு தமிழக தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத் தலைமை வகிக்கிறாா். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்புரையாற்றுகிறாா்.\nவிழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனம் வியாழக்கிழமை காலை 6 மணி, 10 மணி, நண்பகல் ஒரு மணி, இரவு 7 மணி, 10 மணி மறுநாள் வெள்ளிக்கிழமை (ஜன. 29) காலை 5.30 மணி ஆகிய ஆறு காலங்களில் 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் தக்காா் ஜெ.பரணிதரன், நிா்வாக அதிகாரி சரவணன் ஆகியோா் செய்து வருகின்றனா்.\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nதில்லியில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/this-is-the-fee-for-private-ambulances-tamil-nadu-government-announcement-tamilfont-news-286575", "date_download": "2021-06-14T12:12:29Z", "digest": "sha1:YGC6UN444E5Z6YFM2EIZTDGIPQB2XURU", "length": 12967, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "This is the fee for private ambulances Tamil Nadu government announcement - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » தனியார் ஆம்புலன்ஸ்-களுக்கு கட்டணம் இவ்வளவுதான்....\nதனியார் ஆம்புலன்ஸ்-களுக்கு கட்டணம் இவ்வளவுதான்....\nசிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்சுகளுக்கான, கட்டணத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,\n\"ஆக்சிஜன் வசதியில்லாமல் 10 கிமீ வரை நோயாளிகளை அழைத்துச்செல்லும் ஆம்புலன்சுகளுக்கு ரூ.1500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 10 கிமீ-க்கும் அதிகமானால், கூடுதல் கட்டணமாக ரூ.25 வசூல் செய்து கொள்ளலாம். ஆக்சிஜன் வசதியுடன் 10 கீ.மீ நோயாளிகளை அழைத்துச்செல்ல கட்டணமாக ரூ.2000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக செல்லக்கூடிய ஒவ்வொரு கி.மீ-க்கும் ரூ. 25 வசூல் செய்து கொள்ளலாம்.\nவெண்டிலேட்டர் வசதியுடன் செல்லக்கூடிய ஆம்புலன்ஸ்களில், 10கி.மீ-க்கு ரூ.4000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக செல்லக்கூடிய 1கி.மீ-க்கும் ரூ.100 அதிகமாக வசூலிக்கலாம்.\nநோயாளிகளிடம் இருந்து தனியார் ஆம்புலன்சுகள் அதிகமாக கட்டணம் வசூலிக்கின்றன என்று, குற்றச்சாட்டுகள் வந்ததை தொடர்ந்து தமிழக அரசு இம்முடிவை எடுத்துள்ளது. அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.\nஷிவாங்கியை திட்டிய அஜித் ரசிகர்கள்: சமாதானப்படுத்தும் நெட்டிசன்கள்\nதடுப்பூசி போடும்போதும் ஸ்டைலான போஸ் கொடுத்த யோகிபாபு: வைரல் புகைப்படம்\nபார்க்கிங்கில் நின்ற புது கார், சில நிமிஷத்தில் மண்ணுக்குள் புதைந்த அதிர்ச்சி வீடியோ\nமகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் பணிபுரியும் 'அவதார்' குழுவினர்\nபார்க்கிங்கில் நின்ற புது கார், சில நிமிஷத்தில் மண்ணுக்குள் புதைந்த அதிர்ச��சி வீடியோ\nகொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள்: திமுக பிரமுகர்கள் மீது தமிழ் நடிகை பகீர் குற்றச்சாட்டு\nசென்னை- ஸ்பெஷல் ட்ரெயினிங் என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அத்துமீறிய பயிற்சியாளர்\nஎன்னை கொன்றுவிட்ட தருணம் அது: சிஎஸ்கே வீரர் டுபிளஸ்சிஸ் மனைவியின் உருக்கமான பதிவு\nகிளப் ஹவுஸ்-ல் கெத்தாக பேசிய கிஷோர் கே சுவாமி.....\nஎன்னை கடித்துவிட்டது… கையில் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞரால் பரபரப்பு\nஅடக்கடவுளே… நான் திமிங்கலத்தின் வாயில் இருக்கிறேன்… மரணத்தில் இருந்து தப்பிய அதிசய மனிதன்\nபார்க்கிங்கில் நின்ற புது கார், சில நிமிஷத்தில் மண்ணுக்குள் புதைந்த அதிர்ச்சி வீடியோ\nகொரோனா நிதியாக 2 பவுன் தங்கச்சங்கிலி கொடுத்து முதல்வருக்கு நெகிழ்ச்சியான கடிதம் எழுதிய பெண்\n3 தனித்தனி புகார்கள் எதிரொலி: சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nநாளை முதல் டீக்கடைகள் திறக்க அனுமதி: மேலும் சில தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு\nகூகுள் சுந்தர் பிச்சைக்கு 5 வருடத்தில் 80 ஆயிரம் கோடி சம்பளம்… வெளியான தகவல்\nடாஸ்மாக்-கை இதற்காகத் தான் திறக்கிறோம்....\nதமிழகத்தில் பாலிடெக்னிக் சேர்க்கை குறித்து அமைச்சர் கூறிய முக்கியத் தகவல்\nஊடகவியலாளர் துரைமுருகனை கைது செய்தது அரசியல் காழ்புணர்ச்சியே...\nஸ்டெம்பை உதைத்து தள்ளி, வம்பில் மாட்டிக்கொண்ட கேப்டன்… சர்வதேச அளவில் சர்ச்சை\n அவர் மீது ஏன் இத்தனை வழக்குகள்........\nஜார்ஜ் பிளாய்ட்டை கொலை செய்யும்போது வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு உலகின் மிக உயர்ந்த விருது அறிவிப்பு\n10 வருடம் ஒரே ரூம்-மில் பதுங்கியிருந்த காதல் ஜோடி...\nகூ- க்கு மாறிய நைஜீரியா....\nதமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு: என்னென்ன தளர்வுகள்\nசென்னை- ஸ்பெஷல் ட்ரெயினிங் என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அத்துமீறிய பயிற்சியாளர்\nஎன்னை கொன்றுவிட்ட தருணம் அது: சிஎஸ்கே வீரர் டுபிளஸ்சிஸ் மனைவியின் உருக்கமான பதிவு\nகிளப் ஹவுஸ்-ல் கெத்தாக பேசிய கிஷோர் கே சுவாமி.....\nஎன்னை கடித்துவிட்டது… கையில் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞரால் பரபரப்பு\nஅடக்கடவுளே… நான் திமிங்கலத்தின் வாயில் இருக்கிறேன்… மரணத்தில் இருந்து தப்பிய அதிசய மனிதன்\nபார்க்கிங்கில் நின்ற புது கார், சில நிமிஷத்தில் மண்ணுக்குள் புதைந்த அதிர்ச்சி வீடியோ\nகொரோனா நிதியாக 2 பவுன் தங்கச்சங்கிலி கொடுத்து முதல்வருக்கு நெகிழ்ச்சியான கடிதம் எழுதிய பெண்\n3 தனித்தனி புகார்கள் எதிரொலி: சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nநாளை முதல் டீக்கடைகள் திறக்க அனுமதி: மேலும் சில தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு\nகூகுள் சுந்தர் பிச்சைக்கு 5 வருடத்தில் 80 ஆயிரம் கோடி சம்பளம்… வெளியான தகவல்\nடாஸ்மாக்-கை இதற்காகத் தான் திறக்கிறோம்....\nதமிழகத்தில் பாலிடெக்னிக் சேர்க்கை குறித்து அமைச்சர் கூறிய முக்கியத் தகவல்\nஇந்தியாவில் ஸ்புட்னிக் வி எப்போது கிடைக்கும்\nகொரோனா நிவாரண நிதி: சன் டிவி குழுமம் கொடுத்த தொகை\nஇந்தியாவில் ஸ்புட்னிக் வி எப்போது கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/12735/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-06-14T11:41:29Z", "digest": "sha1:GB3P6QM2LLFVI7WLHFCAD2JFKY7EOFSH", "length": 5430, "nlines": 70, "source_domain": "www.tamilwin.lk", "title": "பரிவர்த்தனை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் - Tamilwin", "raw_content": "\nபரிவர்த்தனை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர்\nசெய்திகள் முக்கிய செய்திகள் 2\nஇலங்கை பிணைகள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் புதிய தலைவராக ரணில் திஸ்ஸ விஜேசிங்க நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.\nசிவனொளிபாதமலை செல்லத் தற்காலிகத் தடை\nயாழில் உள்ள உள்ள ஜனாதிபதி மாளிகையை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் முயற்சி : அம்பலப்படுத்திய சுமந்திரன்\nஎரிபொருள் விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா\nசுன்னாகம் கந்தரோடையில் வீடுடைத்து திருடிய கள்ளன் : 24 மணிநேரத்தில் கைது செய்த பொலிஸ்\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீட��க்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/axar-patel-recovers-from-corona-and-rejoins/", "date_download": "2021-06-14T12:22:39Z", "digest": "sha1:QA64Z5I7U45JQNRPCKDJPVTNNQIDHVBC", "length": 5805, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "மீண்டும் அணியுடன் இணைந்த அக்சர் படேல்!", "raw_content": "\n#IPL2021: கொரோனாவில் இருந்து மீண்டு, மீண்டும் அணியுடன் இணைந்த அக்சர் படேல்\nஐபிஎல் தோடன்றில் டெல்லி அணி சார்பாக விளையாடும் ஆல்-ரவுண்டர் அக்சர் படேல்க்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்பொழுது அவர் குணமடைந்து, மீண்டும் அணியுடன் இணைந்தார்.\nஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வலம் வருபவர், அக்சர் படேல். ஐபிஎல் தொடர் தொடங்கும் முன் இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில்,அவருக்கு ஏப்ரல் 3-ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.\nஇதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவருவதற்காக சிகிச்சை பெற்று வந்தார். அவர் இல்லாத நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 4 போட்டிகள் விளையாடியது. அதில் 3 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. தற்பொழுது அக்சர் படேல் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து, மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார்.\nமேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் படிக்கல்க்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் தொற்றிலிருந்து மீண்டு, நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடி, சதம் அடித்தார். அதேபோல அக்சர் படேலும் அதிரடியாக ஆடுவார் என்ற ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டி���்பு…\nதங்கம் விலை சரிவு….சவரனுக்கு ரூ.320 குறைவு..\nவிரைவில் குழந்தைகளுக்கான நாசி ஸ்ப்ரே தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் – ரஷ்யா\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\nதங்கம் விலை சரிவு….சவரனுக்கு ரூ.320 குறைவு..\nவிரைவில் குழந்தைகளுக்கான நாசி ஸ்ப்ரே தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் – ரஷ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-14T12:51:22Z", "digest": "sha1:SVFTJPAMLXX4WGMZTFQGOARI36ESUYR6", "length": 10975, "nlines": 87, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தார் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதார் மாவட்டம் (Dhar district - இந்தி|धार जिला) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் தார் ஆகும். இந்த மாவட்டம் இந்தூர் கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் பண்டைய தார் இரும்புத் தூண் துண்டுகள் கிடைத்துள்ளது.\nதார்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் கிழக்கில், 8,153 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தார் மாவட்டத்தின் வடக்கில் ரத்லாம் மாவட்டம், வடகிழக்கில் உஜ்ஜைன் மாவட்டம், கிழக்கில் இந்தூர் மாவட்டம், தென் கிழக்கில் கார்கோன் மாவட்டம், தெற்கில் பர்வானி மாவட்டம், மேற்கில் ஜாபூவா மாவட்டம் எல்லைகளாக கொண்டது.\nதார் மாவட்டத்தின் கிழக்கு மேற்காக விந்தியத் மலைத்தொடர்கள் செல்கின்றன. மாவட்டத்தின் வடக்கு பகுதிகள் மால்வா பீடபூமியில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் வடமேற்கு பகுதியில் மாகி ஆறு பாய்கிறது. மாவட்டத்தின் வடகிழக்கு பகுதியில் சம்பல் ஆறு பாய்ந்து யமுனை ஆற்றுடன் கலந்து பின் கங்கையில் கலக்கிறது. மாவட்டத்தின் தென் பகுதியில் பாயும் நர்மதை ஆறு மாவட்டத்தின் எல்லையாக அமைகிறது.\nதார் மாவட்டம் தார், சர்தார்பூர், பட்னாவர், மனாவர் மற்றும் குக்சி என ஐந்து உட்கோட்டங்களையும், இந்த ஐந்து உட்கோட்டங்களில் தார், பட்னாவர், தரம்புரி, சர்தார்பூர், பட்னாவர், மனவார், குக்சி மற்றும் காந்தவானி என ஏழு வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஇம்மாவட்டத்���ில் சர்தார்பூர், காந்தவானி, குக்சி, மனாவர், தரம்புரி, தார் மற்றும் பட்னாவர் என ஏழு மத்தியப் பிரதேச சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. இந்த ஏழு சட்டமன்ற தொகுதிகளும் தார் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,185,793 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 81.10% மக்களும்; நகரப்புறங்களில் 18.90% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 25.60% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,112,725 ஆண்களும் மற்றும் 1,073,068 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 964 பெண்கள் வீதம் உள்ளனர். 8,153 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 268 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 59.00% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 68.95% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 48.77% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 359,949 ஆக உள்ளது. [1]\nஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 2,051,219 (93.84 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 116,202 (5.32 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 2,261 (0.10 %) ஆகவும், , சீக்கிய சமய மக்கள் தொகை 1,607 (0.07 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 12,199 (0.56 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 328 (0.02 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 88 (0.00 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,889 (0.09 %) ஆகவும் உள்ளது.\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\nமத்தியப் பிரதேச மாவட்டப் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2020, 09:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2021/feb/25/6-elephants-killed-in-15-days-in-odisha-what-is-the-cause-3569997.html", "date_download": "2021-06-14T11:22:48Z", "digest": "sha1:A7YDCND4TKZSBPNDQOYCQAA4LSODKTZV", "length": 9279, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஒடிசாவில் 15 நாள்களில் 6 யானைகள் பலி: காரணம் என��ன\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nஒடிசாவில் 15 நாள்களில் 6 யானைகள் பலி: காரணம் என்ன\nஒடிசாவில் 15 நாள்களில் 6 யானைகள் பலி: காரணம் என்ன\nஒடிசாவின் கார்ல்பட் வனவிலங்கு சரணாலயத்தில் 6 யானைகள் பலியானதற்கு பாக்டீரியா தொற்றே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.\nஒடிசா மாநிலத்தின் கலஹந்தியில் உள்ளது கார்ல்பட் வனவிலங்கு சரணாலயம். சுமார் 175 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் யானை, சிறுத்தை, மான், இந்திய ஓநாய், காட்டு நாய், காட்டு பன்றி, சோம்பல் கரடி, மலபார் அணில் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன.\nஇந்நிலையில் இந்த சரணாலயத்தில் கடந்த 15 நாள்களில் 6 யானைகள் பலியாகி இருப்பது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து மாநில முதல்வர் நவீன் பட்நாயக் யானைகள் இறப்பு குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் யானைகளின் பிரேத பரிசோதனையின் முடிவில் யானைகளுக்கு பாக்டீரியா தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. பாக்டீரியா தொற்று காரணமாக யானைகள் பலியாகி இருக்கலாம் என வன அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nதில்லியில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-06-14T12:09:43Z", "digest": "sha1:ZYFXK3EY5TKH64BGBWBJNCKD2YEJW4RA", "length": 10497, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கரோனா தடுப்பு மருந்து", "raw_content": "திங்கள் , ஜூன் 14 2021\nSearch - கரோனா தடுப்பு மருந்து\n‘இந்து தமிழ் திசை’, எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் வழங்கும் ’உயர்வுக்கு...\nகேரளாவில் தொடர்ந்து திரையரங்குகள் மூடல்: ஃபஹத் ஃபாசிலின் அடுத்த படமும் ஓடிடி வெளியீடு\nஅரசு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் ரத்த தானம் செய்த கோவை ஆட்சியர், எஸ்பி,...\nகரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம்: இணையக் கருத்தரங்கில் பங்கேற்கலாம்- விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் பங்கேற்பு\nகரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்\nபோலி ட்விட்டர் பதிவு: நடிகர் செந்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்\nதூத்துக்குடியில் விசைப்படகுகள் சுழற்சி முறையில் கடலுக்கு செல்ல முடிவு; கரோனா பரவலைத் தடுக்க...\nகாரைக்கால் மாவட்டத்தில் ஜூன் 16 முதல் கரோனா தடுப்பூசித் திருவிழா\nஊரடங்கு அமலானால் தெரு விலங்குகள் உணவு குறித்தும் அரசு கணக்கில் கொள்ளவேண்டும்: உயர்...\nமேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை: குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு\nகரோனா தொற்று முடியும்வரை தஞ்சாவூர் ஆட்சியரை மாற்றம் செய்ய வேண்டாம்: தமிழக முதல்வருக்குப்...\nமுன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, காமராஜுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகள்: சபாநாயகர் அப்பாவு வாபஸ்...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nமதுக்கடைகளைத் திறக்கும் திமுக அரசைக் கண்டித்து வீட்டு...\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது;...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfirst.lk/archives/661", "date_download": "2021-06-14T12:07:43Z", "digest": "sha1:SSGLFHRPLHIYLS4JFELYZUAO5JBHJP2S", "length": 17720, "nlines": 114, "source_domain": "www.tamilfirst.lk", "title": "வறட்சி, நாக்கு அரிப்பு…? கொரோனாவின் புதிய அறிகுறியாக இருக்கலாம்: டாக்டர்கள் எச்சரிக்கை – TamilFirst.lk(Official Site)", "raw_content": "\n கொரோனாவின் புதிய அறிகுறியாக இருக்கலாம்: டாக்டர்கள் எச்சரிக்கை\n கொரோனாவின் புதிய அறிகுறியாக இருக்கலாம்: டாக்டர்கள் எச்சரிக்கை\nவறட்சி நிலை மற்றும் நாக்கு அரிப்பு போன்றவை கொரோனா பாதிப்பின் புதிய அறிகுறியாக இருக்கலாம் என்று டாக்டர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.\nசீனாவில் உகான் நகரில் முதன்முதலில் அறியப்பட்ட கொரோனா பாதிப்பு பின்னர் உலக நாடுகளுக்கு பரவி இன்றளவும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தோன்றிய தொற்றானது தொடர்ந்து பல பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மத்தியில் இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதேபோன்று, பிரேசில் மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரசானது பரவியது தெரிய வந்தது.\nகொரோனா பாதிப்புகளாக காய்ச்சல், உடல் வெப்பநிலை அதிகரித்தல், மூச்சு திணறல் உள்ளிட்டவை இதுவரை அறியப்பட்டு வந்தன. இந்த நிலையில், கோவிட் டங் (நாக்கு) என்ற புதிய அறிகுறியை பெங்களூருவில் உள்ள டாக்டர்கள் கண்டறிந்து உள்ளனர்.\nஇதுபற்றி கோவிட் பணி குழுவில் ஈடுபட்டு உள்ள டாக்டர் ஜி.பி. சத்தூர் கூறும்பொழுது, 55 வயது நிறைந்த நபர் ஒருவர் தனக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது என சிகிச்சை பெற என்னை அணுகினார்.\nஅவர், வாயில் அதிக வறட்சி பாதிப்பு உள்ளது என கூறினார். அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதனை செய்தேன். சீராகவே இருந்தது. ஆனால், ரத்தத்தில் உள்ள எரித்ரோசைட் படிவு விகிதம் அதிக அளவில் இருந்தது.\nஅவருக்கு காய்ச்சல் இல்லாத நிலையிலும், களைப்பு ஏற்படுகிறது என கூறினார். அதனால் சந்தேகமடைந்த நான், அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம். அதனால் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொண்டு வாருங்கள் என அவரிடம் கூறினேன்.\nஅதன் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அதன்பின்னர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று பின்னர் குணமடைந்துள்ளார் என அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.\nஇந்த புதிய அறிகுறி பின்னணிக்கான காரணம் பற்றி டாக்டர்கள் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், இங்கிலாந்து, பிரேசில் அல்லது இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட இரட்டை உருமாறிய கொரோனா போன்ற புதிய வகை வைரசுகளால் ஏற்பட்டிருக்கலாம் என சத்தூர் கூறியுள்ளார்.\nஅதனால் நாக்கு பாதிப்பு என வருபவர்களை அலட்சியம் செய்யாமல் அவர்களையும் டாக்டர்கள் தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும். அரசு, இந்த வகை கொரோனா வைரசுகளை பற்றி நன்றாக அறிந்து கொள்வதற்காக மரபணு தொடர் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nபாடசாலை கல்வியை முடித்த மாணவர்களுக்கு உயர்தர கற்கை நெறி…\nSinopharm தடுப்பூசியினால் கோவிட் நோய் ஏற்பட முடியுமா\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு ��ோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (11) அலரி மாளிகையில்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nஎரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விலைகள் அதிகரிப்பு அமுலாகும் திகதி நிதி மற்றும் வலுசக்தி அமைச்சுகளால்...\n‘பயணத்தடைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படவுள்ள சேவைகள்’\nபயணத்தடை நீடிக்கப்பட்டாலும் தற்போது முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் – என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட...\nநாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் 2 ஆயிரத்து 232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 366 ஆக...\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர்...\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை ��ிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\n மீன்களை உண்பதால் புற்றுநோய் ஏற்படலாம் – இது தான் காரணம் \nரஷ்ய தூதுவர் பாதுகாப்புச் செயலாளர் உடன் சந்திப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/12868/23-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4/", "date_download": "2021-06-14T11:56:31Z", "digest": "sha1:6J5TSRX7AKQ6TWUI326OF4XEML4G55CL", "length": 6739, "nlines": 72, "source_domain": "www.tamilwin.lk", "title": "23 வருடங்களின் பின்னர் பொதுமக்களின் நிலம் விடுவிப்பு - Tamilwin", "raw_content": "\n23 வருடங்களின் பின்னர் பொதுமக்களின் நிலம் விடுவிப்பு\nசெய்திகள் முக்கிய செய்திகள் 2\nஅச்சுவேலி பகுதியில் கடந்த 23 ஆண்டுகளாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் இன்று பகுதியளவில் விடுவிக்கப்பட்டுள்ளது.\n9 குடும்பங்களுக்குச் சொந்தமான 3 ஏக்கர் காணிகள் 1995ஆம் ஆண்டு முதல் 521ஆவது படையணியின் பயன்பாட்டிலிருந்து வந்த நிலையில், இதில் 50 வீதமாக காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மிகுதி காணிகள் எதிர்வரும் 3 மாத காலப்பகுதியில் விடுவிக்கப்படும் எனவும் இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மிகுதி காணிகளும் விடுவிக்கப்படும் வரை காணிகளுக்கு செல்லமாட்டோமென குறித்த காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n08 மாத குழந்தை கடத்தல்: வவுனியாவில் பரபரப்புச் சம்பவம்\nதொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியியலாளர்கள் பற்றாக்குறை\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n14ஆம் திகதிக்கு பின்னர் பயணத்தடை நீங்குமா\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடி���ை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2015/06/150626.html", "date_download": "2021-06-14T13:17:25Z", "digest": "sha1:S6RPOEVCZJQJRNA2CPP7HA74JPFN4NQK", "length": 36815, "nlines": 406, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: வெள்ளிக்கிழமை வீடியோ 150626 :: டீசல் எஞ்சின்", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி, 26 ஜூன், 2015\nவெள்ளிக்கிழமை வீடியோ 150626 :: டீசல் எஞ்சின்\nகொஞ்சம் டெக்னிகலாக எதையாவது சொல்லலாமே என்று இந்த வீடியோ.\nஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் - பதில் சொல்கிறோம்.\nPosted by கௌதமன் at முற்பகல் 5:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 26 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 8:30\nஒவ்வொரு மாற்றத்திற்கும் விளக்கம் நல்லா இருந்தது...\nkg 26 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 10:24\nTDC க்கும் BDC க்கும் இடையே காட்டப் பட்டிருக்கும் தூரம் கிராங்க் சுற்றும் விட்டத்தை விட அதிகமாக இருக்கிற மாதிரி இருக்கிறது. பிஸ்டனின் மேல் பாகத்தை மேற்புறம் எடுத்துக் கொண்டால் கீழ்புறமும் அதே தானே இருக்க வேண்டும் \nகௌதமன் 26 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 12:15\nஅப்புறம் இன்னும் ஒரு விஷயம். பதில் சொல்ல வேண்டியவர்கள் எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது\nசென்னை பித்தன் 26 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 1:47\nஇதெல்லாம் என் தலைக்கு மேலே போற விஷயம்\nகீதமஞ்சரி 26 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 2:19\nஎன் அப்பா பொன்மலை இரயில்வே பணிமனையில் டீசன் என்ஜின் பழுதுபார்க்கும் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ட்ராக்‌ஷன் மோட்டார்கிங் என்றும் பெயரெடுத்தவர். சில வருடங்களுக்கு ஒருமுறை பணிமனையினுள் பார்வையாளர்களை அனுமதிப்பார்கள். அப்போது என்ஜின்கள் வேலைசெய்யும் விதம் பற்றியெல்லாம் ஆர்வத்துடன் கேட்பவர்களுக்கு சிலர் விளக்கமுறைகளைப் பகிர்வார்கள். நான் இரண்டுமுறை சென்றிருக்கிறேன். இந்தப் படம் பார்த்ததும் அந்த நினைவு வந்துவிட்டது.\n'பரிவை' சே.குமார் 26 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 2:39\nவிவரமாக அறியத் தந்த வீடியோ...\n”தளிர் சுரேஷ்” 26 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 2:52\nசிறப்பான விளக்கத்துடன் வீடியோ அமைந்து இருந்தது\nவீடியோ நல்ல விளக்கமாகத்தான் இருக்கு...என்ன எங்க மர மண்டைல கொஞ்சம் மெதுவாத்தான் ஏறும்.....\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\n'திங்க'க்கிழமை 150629 : கொத்துமல்லித் தொக்கு\nஞாயிறு 312 :: எங்களுக்கு என்ன வயது\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150626 :: டீசல் எஞ்சின்\nஒய்ஜா போர்டும் ஓஹோ என்று ஒரு இரவும்\n'திங்க'க் கிழமை 150622 :: பொங்கடலை\nஞாயிறு 311 :: யோகா\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150619 :: என்ன கதை\nநூறு ரூபாயும், தாத்தாவும், பிண்டத் தைலமும்\n'திங்க'க்கிழமை 150615 :: உ கி க.\nஞாயிறு 310 :: கவிதை எழுதுங்கள் \nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150612 : மூத்த பதிவர் பட்டாபி...\nஅலுவலக அனுபவங்கள் - மேலிடத்து டார்ச்சர்\nதிங்கக் கிழமை 150608 :: கொள்ளுப் பொடி.\nஞாயிறு 309 :: புறாக்கள் பள்ளிக்கூடமும் திறந்தாச்சு\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150605 :: நண்பேன்டா \nகர்ப்பமான மலர்விழியும் காணாமல்போன நாடோடியும்.\nஅன்னையர் தினப்பதிவு. 22. - Originally posted on சொல்லுகிறேன்: அம்மா, பாட்டி, அத்தை,மாமி இவ்வளவு சொல்லிக் கொண்டு வருகிறேனே, ஆனால் நிச்சயம் செய்யும் போது வந்த சென்னை அக்கா விவாகத்திற்...\nவெற்றிக்குத் தேவை சரியான இலக்கு\nவாசிப்பனுபவம் - கடிமிளை கானப்பேரெயில் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கடந்து வந்த பா...\nகதை கேளு கதை கேளு சுவையான அரசியல் கதை கேளு சுவையான அரசியல் கதை கேளு - இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் - இப்ப���தெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் அரசியலில் கதை சொல்வது வேறு, கதைப்பது வேறு என்ற வித்தியாசத்தை நீங்கள் அறிந...\n - சமூக ஊடகங்களில் ட்வீட்டர் ஸ்பேஸ் மற்றும் கிளப் ஹவுஸ் எனப் புதுப்புது விஷயங்கள் புழக்கத்தில் வந்து இருப்பதை *முகநூலில் நண்பர் ராம்ஜி யாஹூ* வழியாக ஒரு சோற...\nநினைவுகள் தொடர்கதை – 1 - *ஏற்கனவே ஸ்ரீராமின் பதிவு எழுப்பிய நினைவால், இத்தலைப்பில் அம்மா பற்றி எழுதியிருந்தேன். * *இது மற்றுமொரு நினைவு. வலைப்பூவில் ஒரு பதிவை அல்லது பதிவின் ...\nஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் (Slide Rock State Park) - ஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் அரிசோனாவில் \"அன்னையர் தினத்தில்\" சென்று வந்த இடங்களின் தொடர் பதிவு. சென்ற பதிவு மலைப் பாதை பறவைகளும், மலர்களும் ...\nசங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்...... - வல்லிசிம்ஹன் வாட்ஸ் ஆப்பில் வந்த தகவல் தம்பி முகுந்தன். உபயம். #குமுறல் சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை... எது மேட்டர் தெரியுமா\nசர்வ மங்கலக் கோலங்கள். - சர்வ மங்கலக் கோலங்கள். மேலும் படிக்க »\nமதுரை கடலோரத்தில்... - ஏண்டா மங்குனி உங்க தலைவர் நேற்று விட்ட அறிக்கையில அப்படியென்ன சொல்லி இருக்காரு நாங்க ஆட்சியை பிடித்தால் தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு கடலைக் கொண்டு ...\n - சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது. அது 1974ம் வருடம். என் கணவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு ...\n1886. கதம்பம் - 65 - *தொல்காப்பியம்: ராஜாளியார் வீட்டுச் சொத்து* *மு.இளங்கோவன்* [ நன்றி: மு.இளங்கோவன் ] தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்துக்கு தெய்வச்சிலையார் எழுதிய உரையைக் ...\nசினிமா : மலையாளமும் தமிழும் - *ச*மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபா...\n - ஜூன் 18-ல் ஆரம்பிக்கவிருக்கும் முதல் உலக டெஸ்ட் கோப்பையின் இறுதிப்போட்டியில் (WTC Final) நியூஜிலாந்தோடு மோதவென, இங்கிலாந்து போயிருக்கிறது இந்திய அணி. தற்போ...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவைய��கக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\nமாயச்சதுரம்... - அனைவருக்கும் வணக்கம்... எப்படிக் கூட்டினாலும் 34 என வரும் ஒரு வினோதச் சட்டகத்தை அறிவோமா...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய...\n - பத்தாம் வகுப்பு/பனிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடத்தும்படியான சூழ்நிலை இல்லை. ஆகவே மத்திய அரசு அதை ரத்து செய்திருக்கிறது. முக்கியக் காரணம் கொரோனா...\nஅழைப்பவர் குரலுக்கு - நாடும் வீடும்நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***அன்பின் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்... இக்கட்டானதொரு சூழ்நிலையை இறையருள...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் - என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட், தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, கு...\nபுது பலம் - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (101)* #1 “மகிழ்ச்சி என்பது பின்விளைவு அல்ல, விருப்பத் தேர்வு. மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நீங்களாக விரும்பினாலன்றி...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- ) - எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று \"சிகரம்\" இதழ்களும் முப்படை போல மிகத் தீவீரமாய் என் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால் அது மிகையில்லை 1 ...\n5ஜி வழக்கு – விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்கு - கொல்கத்தா ஐபிஎல் அணியின் உரிமையாளர்களின் ஒருவரும் , பாலிவுட் நடிகையுமான ஜூஹி சாவ்லா இன்னும் இருவருடன் இணைந்து 5ஜி தொழில்நுட்பத்தை சோதிப்பதற்கு தடை விதிக்க ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nவைகாசி விசாகம் - சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த, ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் வைகாசி விசாகம���. Rea...\nஇஸ்ரேல் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நிரந்தரமானதுதானா - ஹமாஸ், இஸ்ரேல் இருதரப்பினரிடையே 11 நாட்களாக நடந்து வந்த தாக்குதல் எதிர்த்தாக்குதல் நிபந்தனை எதுவுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக இர...\nஎங்கள் நண்பன் நாகராஜன் - 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொணாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் நண்பன் கும்பகோண...\nஇஞ்சி புளிக்காய்ச்சல். - இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை. \"இப்போதுள்ள காலகட்டத்தில், \"காய்ச்சலுக்கெல்லாம்\" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும் என்ன....\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவ���ட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n'திங்க'க்கிழமை : தே மி.பொடியும் எரிவுள்ளி சாம்பாரும் - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n'திங்க'க்கிழமை : பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி\nசிறுகதை - அத்தை - ரேவதி நரசிம்மன்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/category/5-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-06-14T12:22:17Z", "digest": "sha1:TFKPSVPNFXYNYDNG3JQI5TDWGJYQVAQP", "length": 54960, "nlines": 364, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n15 மே 2014 16 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in 5. பயணக் கட்டுரைகள். (இலங்கை)\nஇடைவேளையின் பின்னர் 12. (பயணம் இறுதி அங்கம்.)\nமாலை தீவின் சில படங்கள் பாருங்கள். விமானத்திலிருந்தும் ஓடும் போதும் எடுத்தவை.\nமாலைதீவுகள் 26 பவளப்பாறையில் சுமார் 1200 தீவுகள் உள்ளதாம். இதில் கிட்டத்தட்ட 200 தீவுகளில் மக்கள் நிரந்தரமாகக் குடியுள்ளனராம். மொத்தம் 3 இலட்சத்துப் 14 ஆயிரம் மக்கள் உள்ளனராம்.\nஇலங்கையிலிருந்து 700 கி.மீட்டர் தென்மேற்காக உள்ளது.\nதலை நகரமான மாலே விமான ஓடுபாதை காண்கிறீர்கள்.\nசீனா, கொரியன், போன்று ஒரு மாதிரியான முகங்களாகவே அவர்கள் தோற்றம் இருந்தது.\nஎண்ணெய் நிரப்பி, விமானம் துப்புரவாக்கி பயணிகள் இறங்கவும், புதியவர்கள் ஏறவுமாக இருந்தனர். முக்கால், ஒரு மணி நேரத்தில் விமானம் புறப்படுகிறது இஸ்தான்புல் நோக்கி அல்லது கொழும்பு நோக்கி.\nஇதில் முதலாவது பயண அங்கத்தில் இரு படங்கள் போ��்டிருந்தேன். மேலிருந்து மாலையான தீவுகள் தெரிவதாக. இதனாலேயே மாலை தீவு என்று பெயர் வந்திருக்குமோ\nஇரண்டு கிழமை இலங்கைப் பயணம் இந்தப் பக்கத்துடன் முடிவுற்றது.\nஇறுதியாக இலங்கைத் தெருக்கள் மிக முன்னேற்றமாக திருத்தியமைக்கப் படுகிறது என்பதற்கு ஓரு படம்.\nதம்பியுடன் விமான நிலையம் சென்றேன். டென்மார்க் வர.\nதங்கையும் மிக நன்கு உடல் தேறி வருகிறார். அம்மாவின் திதியன்று திரையில் பார்த்துப் பேசினேன்.\nஎன்னுடன் பயணித்த அன்புள்ளங்களிற்கு மனமார்ந்த நன்றி.\n04 மே 2014 16 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in 5. பயணக் கட்டுரைகள். (இலங்கை)\nகொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் கோவிலையும் ஒரு தடைவ தாண்டினோம்.\nஅப்போது ஒரு படத்தை எடுத்தேன். முன்னர் உள்ளே சென்று வணங்கியவை நினைவிற்கு வந்தது.\n18ம் நூற்றாண்டில் டச்சுக்காரரின் கெடுபிடியில் இருந்தச் சமயம் ( வாழையிலையில் சாப்பிட்டால் வெளியே வீசக் கூடாதாம். பயத்தில் வாசலில் மேலே இறப்பில் (கூரையில்) சொருகி வைப்பார்களாம் என்று அம்மா கூறியது நினைவிற்கு வந்தது.) – கத்தோலிக்கத்தைத் தடுத்தனர்.\nபின்பு இவரின் போதனை மீது நம்பிக்கை வர அனுமதி கொடுக்கப் பட்டது.\nஅந்தோனிப் பாதிரியார் தன் மரச்சிலுவையை கடலோரத்தில் நாட்டி தன்னை அதன் அருகில் அடக்கம் செய்யக் கேட்டாராம்.\nகாலப் போக்கில் கோவாவிலிருந்து அந்தோனியார் உருவம் கொண்டு வரப்பட்டு கண்ணாடிப் பேழையில் வைத்துப் பேணப்பட்டதாம். ஆரம்பத்தில் கழிமண்ணால் உருவான கொட்டில் பின்னர் இப்படி கோயிலாக உருவானதாம்.\nதனியே கத்தோலிக்கருக்கு மட்டுமல்ல, இக் கோயில், பல மதத்தவரும் என்றும் பேணி வணங்குகின்றனர்.\nகூகிளில் சென்று நான் தரும் ஏதாவது பெயர்களை அழுத்தினால் அழகிய படங்கள் விவரங்கள் காணலாம். படங்கள் நேரில் பார்ப்பது போன்ற பிரமை தருகிறது.\nடென்மார்க்கிலிருந்து சுமார் 3 மணித்தியாலத்தில் இஸ்தான்புல் விமான நிலையம் சென்றடைந்தேன்.\nவிமானத்திலிருந்து ஒரு படம் எடுத்தேன் இஸ்தான்புல் விமான நிலையக் காட்சி.\nஇம் மிகப் பெரிய விமான நிலையம் 1924ல் திறக்கப் பட்டதாம். இது உலகிலே 20வது பரபரப்பான விமான நிலையம் என்றும், ஐரோப்பாவில் 9வது பரபரப்பான விமான நிலையமாகக் கணிக்கப் பட்டுள்ளதாம்.\nஇங்கு தான் அமர்ந்து எநதப் படலை வழியாகப் போவது என்று பார்த்து இரவு 1.10க்கு இலங்கைக���கு விமானம் எடுத்தேன்.\nடென்மார்க் வரும் போது அமர்ந்து எந்தப் படலை வழியாகப் போவது என்று அறிவிப்புப் பலகையைப் பார்த்திருந்த இடம்.(கன்டீனுடன் சேர்ந்த இடம்.)\n26 ஏப் 2014 15 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in 5. பயணக் கட்டுரைகள். (இலங்கை)\nசிம மலாக்கா தியான மண்டபத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி புதிதாக உல்லாப் பயணிகளை ஈர்க்க ஒரு பாலம் (2004 என்று உள்ளது…) கட்டியுள்ளனர். 1.2 மீட்டர் நடை தூரம்.\nஅக்கரை சிறு தீவு போல கூடாரம் அமைத்து, மரங்களின் கீழ் இருக்கைகள் கட்டியுள்ளனர்.\nபுல்லிலும் அமர்ந்திருந்து நீரின், நகரின் அழகை ரசிக்கலாம். நாம் போன போது பெரும்பாலும் காதலர்களாகவே சோடி சோடியாக இருந்தனர்.\nஅன்ன உருவில் நீர்ப் படகுகள் உண்டு நீரில் உலாச் செல்லலாம்.\nசிம மலாக்காவுக்கும் நீண்ட நடைப் பாலத்திற்கும் நடுவில் 200 மீட்டர் இடைவெளியாக இருக்கும்\nநாம் போன போது இந்த இடைவெளியில் மலைப்பாம்பு ஒன்றை வைத்து ஒருவன் வித்தை காட்டினான். அத்தனை வெள்ளையர், நேபாளத்தாரும் பாம்பைத் தொட்டு கழுத்தில் போட்டும் புகைப்படம் எடுத்தபடி இருந்தனர். (அவனுக்கு அன்று நல்ல பண விருந்தாக இருந்திருக்கும்) எமக்கு அந்த ஆசை (அதைத் தொடவோ, படம் எடுக்கவோ) வரவில்லை. ” வா அக்கா..” என்று தம்பி இழுத்துக் கொண்டே போய் விட்டார். எனக்கும் அருவருப்பாகவே இருந்தது அதைப் பார்க்க.\nஇப் படங்களைப் பார்த்த என் மகள் ” அம்மா காட்சிகள் எல்லாம் வெளிநாட்டில் எடுத்த படங்கள் போலல்லவா உள்ளது\nஇக்கரையில் தெருவோரம் இருந்த ஒரு மரம் எம்மை மிகவும் கவர்ந்தது.\nஇதைப் படத்தில் பாருங்கள். சுமார் 100 வயதிருக்கலாம்…. தெரியவில்லை.\nதம்பி நிறையப் படம் எடுத்தார். இங்கு ஒன்றிரண்டு மட்டும் தருகிறேன்.\nகங்காராம தரைப்பக்க விகாரையில் ஒரு போதி மரம் உள்ளது. கிளை அனுராதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டு நாட்டப்பட்டதாகத் தகவல் உள்ளது.\nஒரு தடைவ பேருந்திற்காக கொழும்பு லேக்கவுஸ் அருகில் நின்று ஏறினோம்.\nஇப்படத்தில் தூரத்தில் லேக்கவுஸ் தெரிகிறது.\n23 ஏப் 2014 19 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in 5. பயணக் கட்டுரைகள். (இலங்கை)\nகங்காராம விகாரைக்கு அருகில் உள்ள பேற லேக்கின் (Beira lake) சிம மலாக்கா) (Simma malakaya) தியான மண்டபம் பார்க்கக் கிளம்பினோம். விகாரை நிலப்பக்கமாகவும் சிம மலாக்கா தியான மண்டபம் நீர்ப் பகுதியிலும் அமைத்துள்ளது. போ���்க் கொண்டிருக்கிறோம் தூரத்தில் தெரிகிறது…\nஆதியில் 19ம் நூற்றாண்டில் கட்டிய மண்டபம் நீரில் அமுங்க 1979ல் கியோப்ஃறி பவா (Geoffry Bawa) என்பவர் இதை மறு வடிவமைத்தாராம். இதிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் தான் (நிலப் பகுதியில்) கங்காராம விகாரை உள்ளது.\nமுன்பே இத் தியான மண்டபம் (சிம மலாக்கா) அன்பளிப்புகளால் உருவாக்கப் பட்டது என்று குறிப்பிட்டிருந்தேன்.\nமண்டப வாயிலில் புத்தர் படுத்திருக்கும் உருவம் உள்ளது.\nஇரு பக்கமும் இரு மண்டபம் நடுவில் தியான மண்டபம். முழுவதும் நல்ல மர வேலைப்பாட்டினால் ஆகிய மண்டபமாகும்.\nவெசாக் போன்ற திருவிழாக் காலத்தில் மிக அழகாக மின்சார அலங்கரிப்பு இருக்குமாம்.\nநீருக்குள் கட்டப்பட்ட சிம மலாக்கா ஸ்றெயின் க்கு மரப்பாதையில் நடந்து செல்ல வேண்டும்\nபல புத்த உருவங்கள் செய்து அடுக்கியுள்ளனர்.\nதியானம் செய்யும் அமைதி இடமாகவே இருக்கிறது.\nநேபாள நாட்டுக் குழுவினர் நாம் போன போது குழுமியிருந்தனர். இந்தத் தியான மண்டபமும் கங்காராம விகாரையுடன் சேர்ந்ததே.\n20 ஏப் 2014 22 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in 5. பயணக் கட்டுரைகள். (இலங்கை)\nஎமது முகநூல் நண்பர் வதிரி ரவீந்திரன் அவர்களைச் சந்திப்பதும் எனது நிகழ்ச்சித் திட்டத்தில் ஒன்று. முதலில் தொலைபேசியில் அவருடன் பேசினேன். அவருடன் பேசும் போது யாழ் போகும் திட்டம் எனக்கு இருக்கவில்லை. யாழ் போகத் திட்டமிட்டதும் தங்கை தம்பியிடம் கூறி சகோதரர் ரவீந்திரன் தொலை பேசியில் அழைத்தால் யாழ் விஐயம் முடிய அவரைச் சந்திப்பதைத் தெரியப் படுத்தக் கேட்டிருந்தேன்.\nஅதன்படி வந்ததும் அவரோடு பேசி தங்கை வீட்டிற்கு அழைத்தேன் வருவதாக ஒப்புக் கொண்டு வந்தார். பேசினோம்.\nஅனுபவங்களையும் பேசினார். சந்திப்பையிட்டு மிக மகிழ்வடைந்தேன். அவர் என்னிடம் வந்ததற்கு நான் தான் நன்றி கூற வேண்டும். நானும் எனது இரு புத்தகங்களை அவரிற்குக் கொடுத்தேன். அவரும் தனது நூலை எனக்குத் தந்தார்.\nஅவரது நூல் ”மீண்டு வந்த நாட்கள்”;. 104 பக்கங்கள் கொண்ட கவிதை நூல்.\nஅவருக்கு மனமார்ந்த நன்றி. நாமெடுத்த படங்கள் திறமாக வரவில்லையாயினும் எனது நினைவிற்கு அது உதவும்.\nஅடுத்து கங்காராம விகாரையைப் பார்ப்பது (வணங்க அல்ல) என்று நானும் தம்பியும் போனோம்.\nகங்காராம விகார கொழும்பின் மிகப் பெரிய புத்த வணக்கத்தலம். டொன் பஸ்ரியன் எனும் கப்பல் வியாபாரி 19ம் நூற்றாண்டில் இடம் தேடி இதை உருவாக்கினான். கண்டி தலதாமாளிகையின் சாயல் இருப்பதாகப் பேசினார்கள். இது பேற லேக்கினுள் இருப்பதல்ல தரைப்பகுதியில் உள்ள புத்த கோயில்.\nதாய்லாந்து, இந்திய, சீன கட்டிடக்கலைகளைத் தழுவி அமைக்கப் பட்டுள்ளது. மியூசியம், வாசிகசாலை, புத்தமதப் பாடசாலை, தியான இடம் என்பவையும் இதனுடன் சேர்ந்து உள்ளது.\n17 ஏப் 2014 17 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in 5. பயணக் கட்டுரைகள். (இலங்கை)\nஅதி காலை 6.30 அளவில் அனுராதபுரம் பயணமானோம். யாழிலிருந்து அனுராதபுரம் 156 கி.மீ தூரம் என ஒரு தகவல் கூறுகிறது.\nஅங்கு போய்ச் சேர கிட்டத்தட்ட 4 மணி நேரம் எடுத்தது.\nஇலங்கையின் வடமத்திய மாகாணத் தலை நகர் நகரம். ஒரு காலத்தில் ஆயிரம் வருடம் தலைநகராக இருந்ததாம். இராஐரட்டை எனும் தொகுதியின் முதல் தலை நகராக இது இருந்துள்ளது. கொழும்பிலிருந்து 205கி.மீட்டர் தூரமாக உள்ளது.\nசிங்கள வரலாற்று நூலான மகாவம்சத்தின் படி இந்தியாவிலிருந்து விஐயனுடன் வந்த 700 தோழர்களில் ஒருவனான அனுராத என்பவன் உருவாக்கிய கிராமமாக இது இருந்தது. பாண்டுகபய எனும் அரசன் இதை அனுராதபுரமாக மாற்றி தலைநகர் ஆக்கினானாம்.\nஇந்திய அசோகச்சக்கரவர்த்தியின் மகள் புத்தபிக்குணி சங்கமித்தை இந்தியாவிலிருந்து கொண்டு வந்த வெள்ளரச மரக்கிளை இங்கு தான் நாட்டப்பட்டது.\nஇலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றான இங்கு 7 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. 694 கிராமசேவையாளர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள். (தகவல் விக்கி பீடியா)\nவாகனத்திலேயே காலையுணவுப் பொதியை சாப்பிட்டோம்.\nஒரு மணி நேரத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முருகண்டிப் பிள்ளையார் கோயிலை அடைந்தோம்.\nஏ9 பெருந்தெருவோடு உள்ள கோயில் இது. அந்தத் தெருவோடு போகும் அத்தனை வாகனங்களும் நிறுத்தி வழிபட்டுப் போவார்கள்.\nநாங்களும் இங்கு இறங்கி இறைவனை வணங்கிச் சென்றோம்.\n10 மணியளவில் அனுராதபுரம் சென்றோம். எங்கும் உலாத்தவில்லை. தேநீர் ஒன்று குடித்துவிட்டு கொழும்பு செல்லும் பேருந்து தேடி உதவினார் உறவினர். நானும் அவரது தாயாரும் கொழும்பு பயணமானோம். இப்போது இருக்கை நல்ல வசதியாக அமைந்தது. 4.00 மணியளவில் பெட்டா பேருந்து நிலையம் வந்திறங்கினோம்.அங்கிருந்து தங்கை வீட்டிற்கு முச்சக்கர வண்டியில் சென்றோம்.\nதுளசி இலை, குறிஞ்சா இலை, கெய்யாக்காய், நெல்லிக்காய், விளாம்பழம், பப்பாளிப்பழம், வல்லாரைச் சம்பல், முருங்கைக்கீi, அகத்திக்கீரை இப்படிப் பல சுவைக்கும் வாய்ப்புக் கிடைத்தது இலங்கையில்.\nஇவைகளில் சில இங்கு கிடைப்பதில்லை.\n11 ஏப் 2014 11 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in 5. பயணக் கட்டுரைகள். (இலங்கை)\nஉறவினர் யாழ் செல்வதாக அறிந்து நானும் அவர்களுடன் செல்லலாம் என்று திடீரென 3 மணி நேரத்தில் முடிவெடுத்து வெள்ளவத்தையில் இரவுப் பேருந்தில் 8.30 (20.30) யாழ்ப்பாணம் புறப்பட்டோம். பேருந்தில் வசதி குறைவாகவே இருந்தது. ஆயினும் சமாளித்தோம். அதிகாலை 5.30 மணிக்கு தெல்லிப்பளையில் இறங்கினோம்.\nயாழ்ப்பாணம் மாங்காய் வடிவ இலங்கைத் தீவின் வட பகுதி, தலைப்பகுதியாகும்.\nகொழும்பிலிருந்து 363 கிலோ மீட்டர் தூரம்.\nதெல்லிப்பளை அருள்மிகு சிறீ காசி விநாயகர் தேவஸ்தானம் புனருத்தாரண மகா கும்பாபிசேகம். இதன் காரணமாகவே தெல்லிப்பளை சென்றோம். தங்கிய வீட்டிலிருந்து ஜந்து நிமிட நடையில் கோயில்.\nபோனதும் தலையில் குளித்து கோயிலுக்குப் போனோம். அன்று எண்ணெய்க் காப்பு. இதுவே முதற் தடவையாக நான் பங்கு பற்றினேன். மிக மகிழ்வும், திருப்தியாகவும் இருந்தது.\nதங்கை கூறி அனுப்பினார் கவனம் தரையில் எண்ணெய் வழுக்கும் கவனமாக செய்ய வேண்டும் என்று. நாம் காலை 9 மணிக்கே (தரையிலும் எண்ணெய் சிந்த முதல்) சென்றதால் மக்கள் கூட்டம் இல்லை. வடிவாக ஆறுதலாகச் செய்து வந்தோம்.\nஎனது ஊர் கோப்பாய். (தெல்லிப்பளையிலிருந்து 6-7 கி.மீ தூரமிருக்கும்)\nஅமரரான எனது இன்னொரு தங்கை மகன் அங்கு இருக்கிறார். அவருக்கு முதலிலேயே தொலைபேசியில் கூறியிருந்தேன். அவர் யாழ் சென்ரல் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். பாடசாலை முடிய மாலையில் என்னைக் காண வருவதாகக் கூறினார்.\nமாலை 4.30 மணிக்கு அவரும், மனைவியும் குட்டி மகனும் முச்சக்கர வண்டியில் வந்தனர். இருந்து பேசி என்னையும் தங்களுடன் கூட்டிப் போனார்கள்.\nகோப்பாய் ஊரில் பெரியவர்களான இருவரை அவர்கள் வீட்டில் சென்று சந்தித்தோம். மொத்தம் ஏழு உறவினர் வீடுகளிற்கு, (சிறுப்பிட்டி எனும் ஊரிலும் எனது பெரியம்மாவின் மகளும் இருந்தார்) விஜயம் செய்தோம் தங்கை மகனும் நானுமாக. (எல்லாம் அவரின் மோட்டார் சைக்கிளின் கைங்கரியம்; தான்)\nதங்கை மகன் என்னை இரவு 8 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் ���ெல்லிப்பளையில் கொண்டு வந்து விட்டார்.\nஇத்துடன் எனது கோப்பாய் விஜயம் முடிந்தது.\nஆறுதலாகக் கோப்பாய் வீதியில் நடக்கவில்லை என்று மிக மனவருத்தம் தான். எனது பயணத் திட்டத்தில் யாழ் விஜயம் முதலில் இருக்கவே இல்லை.\nஅடுத்த நாள் தெல்லிப்பளை கோயிலில் கும்பாபிசேகம். இதுவும் எனது முதல் அனுபவம். நன்கு அனுபவித்தேன்.\nஅதிகாலை 6.30 மணிக்கு அனுராதபுரம் நோக்கி காரில் பயணமானோம்.\nகொழும்பில் உள்ள என் தங்கை மகளின் கணவர் அநுராதபுரத்தில் வைத்தியராக, வைத்திய ஆலோசகராகக் கடமை புரிபவர். அவரது வாகனத்தில் அவர், அவரது தாயார் நானுமாகப் பயணமானோம்.\n09 ஏப் 2014 12 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in 5. பயணக் கட்டுரைகள். (இலங்கை)\nஎன்றுமில்லாத மாதிரி கொழும்பு போய் இறங்கியதும் என் காது நன்றாக அடைத்து விட்டது.\nகணவரும் பகிடி பண்ணினார் ”…என்ன… காது கேட்கவில்லையா\nகதைக்கும் போது டாக்டர் முருகானந்தத்திடம் இதைக் கூற\n1.\tமூக்கை இறுகப் பொத்தியபடி வாயால் காற்றை எடுத்து கையை எடுங்கள் காற்று காதாலும் வெளி வரும்.\n2.\tவிமானம் இறங்கும் போதும், ஏறும் போதும் சுவீங்கம் சப்பலாம்\nஎன்று 2 டிப்ஸ் தந்தார். வரும் போது இதைக் கடைப் பிடித்தேன் பலன் அளித்தது. மிக்க நன்றி டாக்டர். இதுவே அவரின் 3 புத்தகங்கள்.\nநானும் தம்பியும் கொச்சிக்கடை பொன்னம்பலவாணேசர் கோவிலுக்குச் சென்றோம். அன்று தேர் திருவிழாவாகவும் இருந்தது. நாங்கள் பேருந்தில் போனதால் நேரமாகிவிட்டது. தேர் இருப்பிடத்திற்கு வந்து விட்டது. நன்றாகச் சுற்றிக் கும்பிட்டு வந்தோம். 3 தேர்கள் படத்தில் காண்கிறீர்கள்.\nஇந்தக் கோவிலை சேர் பொன்னம்பலம் இராமநாதரின் தந்தை பொன்னம்பல முதலியார் 1957ல் குடமுழுக்குச் செய்வித்தார். பின்னர் 1907ல் இதை கருங்கல்லில் கட்டுவித்து இராமநாதன் அவர்கள் 1912ல் குடமுழுக்குச் செய்வித்தாராம்.\nஇந்திய விஜயநகரக் கட்டிடக்கலையைத் தழுவி இது கட்டப்பட்டது. தூண், சிற்பங்கள், கூரைகள் கருங்கற்களில் செதுக்கப் பட்டது. சில கருங்கற்கள் இந்தியாவிலிருந்தும் தருவிக்கப் பட்டது.\nசேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கை தேசியத் தலைவர். சட்டம் பயின்ற உயர் நீதிமன்ற வழக்கறிஞர். சொலிசிஸ்டர் ஜெனரலாகவும் பதவி வகித்தவர். இலங்கையின் முழுமையான தேசியவாதியென தங்கப் பதக்கம் பெற்ற கெனரவமுடையவர்.\nஒரு தடவை கொழும்பு செட்டித் தெருவினூடாகப் போனோம்.\nசெட்டித் தெரு தான் தங்க நகைக் கடை வீதி. மிகவும் அமைதியாகக் காட்சி தந்தது.\nமுன்பென்றால் எப்போது போனாலும் ஒரே கலகலப்பாக ஜே ..ஜே…என்று நடைபாதைக் கடைக்காரர் கூவிக் கூவி விற்பார்கள்.\nஇந்த அமைதி ஏமாற்றமாக இருந்தது.\n4. இடைவேளையின் பின்பு 4…..\n04 ஏப் 2014 9 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in 5. பயணக் கட்டுரைகள். (இலங்கை)\nதயார் மாமி (மனோன்மணி) இன்னும் உயிருடன் உள்ளார்.\nஎத்தனை வயதானும் பிள்ளை பிள்ளை தானே\nஇது தாய்மை உணர்வு. அவரது வேதனை சொல்லில் அடங்காது. என்னை வைத்து என் பிள்ளையை எடுத்து விட்டாயே எனக் கலங்கும் தாய். )\nபுதிய தெருக்கள் அமைப்பது பற்றியும்…அதனால் என்ன பயன்…வாழ்வு முறை என்று மாறும்…வாழ்வு முறை என்று மாறும்… என்று ஆதங்கப்பட்டேன் கடந்த பகுதியில்.\nபயண விபரங்கள் தொடர முதல்….\nநான் 23ம் திகதி இரவு 9.20க்கு இலங்கையில் விமானம் ஏறினேன் டென்மார்க் வர. 22ம் திகதி பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு மைத்துனர் (என் தங்கையின் கணவரின் தம்பி) உடற் பயிற்ச்சிக்காக நடப்பதற்கு அதிகாலை ஜந்தரை மணிக்கு வெளியே போனவர் இன்னும் வீடு வரவில்லை என்று எல்லோரும் தேடினர். இறுதியாக பொலிசில் சென்று ஆளைக் காணவில்லை எனப் புகார் கொடுத்த போது பொலீசார் தாங்கள் காணக் கூடியதாக ஒரு வீதி விபத்து நடந்தது என்றனர். வைத்தியசாலை சென்று பார்த்தால் பிண அறையில் அவர் உடல் இருந்தது.\nபாலன் எனும் இவர் மஞ்சள் கோட்டில் தெருவைக் கடக்கும் போது வேகமாக வந்த ஒரு வான் அவரை அடிக்க கால் முறிந்து வாகனத்தின் மேல் அவர் தூக்கி எறியப் பட்டு அந்த இடத்திலேயே தலையில் அடிபட்டதால் இறந்திட்டார்.\nதமிழ் சாரதி அடித்திட்டு ஓடி விட்டார். அவரது வாகன இலக்கத் தகடு கீழே விழுந்திருந்ததால் அவரைப் பின்பு பிடித்தனர். மீதி வழமை முறைகள் அங்கு தொடர்கிறது.\nஎல்லோரையும் கதி கலக்கிய இது ஒரு திடுக்கிடும் சாவு.\nதம்பி வீட்டிற்கு நான் போனால் மறுபடி திரும்பிப் போகும் போது ” கவனம் அக்கா பார்த்துத் தெருவைக் கடக்க வேண்டும பார்த்துத் தெருவைக் கடக்க வேண்டும”… என்பார் ஒவ்வோரு தடவையும்.\nஒரு தடவை தனது சின்ன மகனை அனுப்பி என்னைத் தெருவைக் கடந்து விட்டிட்டு மகன் சென்றார்.\nநானும் தம்பியும் மஞ்சள் கோட்டில் தெருவைக் கடந்தால் தனது கையை வாகனச் சாரதிக்குக் காட்டி கொஞ்சம் பொறுங்க��் நாம் கடக்கிறோம் என்று கடக்கும் வரை கையைக் காட்டியபடி நடப்பார். இதை நான் இங்குள்ள வீதிச் சட்டத்தைக் கூறி இது என்ன அநியாயமப்பா என்பேன்.\nபாலனின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கும் அமைதி கிட்டட்டும்.\nஇனிமுகநூல் நண்பர் லோகநாதன் பிஎஸ் வீட்டிற்கு தம்பியுடன் செல்ல ஒழுங்கு பண்ணி சென்றோம். நீண்ட நேரம் இருந்து பேசினோம். கதை கதையாம் காரணமாம் என்று ”..நொண் ஸ்ரோப்பாக..” கதை நடந்தது. இனிமையான அன்பான பொழுதாக கழிந்தது. இவர் அருமையான ஒரு வீட்டு ஏரியாவில் இருந்தார். மிக மிகப் பிடித்திருந்துது அந்த ஏரியாவின் சூழல்.\nசமீபமாகவே கங்காராம விகாரையும் உள்ளது. வீட்டில் மனைவியார், ஒரு மகனும் இருந்தனர். அவரது மகனும் எனது தம்பியின் மூத்த மகனும் (இலண்டனில் இருப்பவர்) நண்பர்கள். இவருக்கும் எனது இரண்டு புத்தகங்கள் கொடுத்தேன். அவரும் எனக்கு இரண்டு புத்தகங்கள் தந்தார். எங்களை அவரது மகனார் (அருண்) தனது காரில் கொண்டு வந்து விட்டு தம்பி வீட்டிற்கும் விஜயம் செய்து சென்றார்.\nசந்திப்பிற்கும் மிக மகிழ்வடைந்தேன்….லோகநாதன் அவர்களே.\n3. இடைவேளையின் பின்பு 3.\n01 ஏப் 2014 18 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in 5. பயணக் கட்டுரைகள். (இலங்கை)\nஇலங்கையில் பிறந்து எவ்வளவோ காலம் வளர்ந்து, வாழ்ந்து 26 வருட டென்மார்க் வாழ்வின் பின் 2-3 கிழமை அங்கு போய் நிற்பது, வியர்வையில் குளிப்பாட்டுவது போல ஏன் இருக்கிறது புரியவில்லை அத்துடன் இமிற்றேசன் (போலி) கழுத்தணி, கையணிகள் வியர்வையுடன் புரண்டு எரிச்சலைத் தந்தன. தங்க நகைகள் பெரும் பாலும் பலர் அணிவதில்லை.\nதம்பி வீட்டிற்கும் தங்கை வீட்டிற்கும் ஆறுதலாக நடக்க 15 நிமிட 20 நிமிட நேர இடைவெளி வரும். தெருவை இரு பக்கமும் கிண்டி பாதையை விரிவு படுத்தும் வேலையால் இன்னும் நேரமெடுக்கும்.\nஇதை விட தெருவைக் கடப்புதும், தெருவோரம் நடந்து செல்வதும் உயிரைக் கையில் பிடித்தபடி நடப்பது போலாகும். குடை பிடித்தபடி (வெயில் தானே கொளுத்துதே) நடந்து போய் கால்களை உயரே வைத்தபடி விசிறிக் கொண்டு அமர்ந்திடுவேன்.\nநீண்ட தூரங்களை பேருந்திலும் குறுகிய தூரங்களை முச்சக்கர வண்டியிலும் பயணித்தோம்.\nபாதையில் நடப்பது படு பயங்கரம். எல்லோரும் படு சுய நலம்..\nமுச்சக்கர வண்டி – தான் முண்டியடித்து சந்து பொந்தில் புகுந்து ஓடவேணும். பேரு��்துகளும் அப்படியே.\nகராட்டி – குங்பூ படித்துத் தான் இதில் ஏற வேண்டும். நீர் கடைசி ஆளா இறங்க முதல் பேருந்தை இழுப்பான். இது கண்டக்டரின் அவசரம்.\nஒரு தடவை நான் ஓடிய பேருந்தால் இறங்கினேன்.\nஅதை விட 15 வருடத்திற்கும் மேலாக முதுகு நோவெனும் பிரச்சனையுள்ளவள் நினைத்துப் பாருங்கள்..\nஇறங்கியதும் பேருந்தில் அடித்து (தட்டி) ” மொக்கத கரண்ணே..” (என்ன செய்கிறாய்..) என்று அவனை எரிப்பது போலக் கேட்டேன்.\nவயசு போனதுகள் வாழ்பவர்கள் என்று எண்ணமே இல்லை சுயநலம்…சுயநலம்\nஅதன் பின்பு இறுதியாக நான் இறங்கும் போது ”..பொட்டக் இண்ட…..பையினவா.” (கொஞ்சம் பொறு இறங்குகிறேன் ) என்று கூறியபடியே இறங்கினேன்.\nபேருந்தினுள் இறங்குபவர், ஏறுபவர் என்று ஒழுங்கு முறையே இல்லை. இடித்துத் தள்ளி, நெரித்து, தலைமயிர், கைப்பை எதுவானாலும் கடாசி, இழுபட்டு இறங்குவார்கள்…சுயநலம்…சுயநலம்\nமற்றவனைப் பற்றிய எந்தச் சிந்தனையுமே இல்லை துளியளவும் இல்லை. பேருந்தில் ஏறியதும் இருக்க இடம் கிடைத்தால் அவர் அதிஷ்ட்டம் செய்தவரே.\nஇது என் மனக் கொதிப்பே.\nமிக மிக நல்லது. 20 நிமிடத்தில் விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்குள் வந்து விடலாம். ஆம்சரடாம் தெரு போல அழகாக உள்ளது. நன்று.\n வாழ்வு முறை என்று மாறும்\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-14T11:55:17Z", "digest": "sha1:SX5DG7E4WV4JL6C5E3QVBSPGNHWITBKN", "length": 5502, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இபாதி இசுலாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇபாதி இயக்கம் (Ibadi movement), இபாதியம் (Ibadism) அல்லது இபாதிய்யா (Ibāḍiyya; அரபு மொழி: الإباضية) என்பது ஓமானில் பெருமளவு பின்பற்றப்படும் இசுலாமிய மார்க்கம் ஆகும்.[1] இவ்வியக்கம் அல்சீரியா, தூனிசியா, லிபியா, கிழக்கு ஆபிரிக்கா ஆகியவற்றின் சில இடங்களிலும் பின்பற்றப்படுகிறது. இந்த இயக்கம் கிபி 650-ல் அல்லது இசுலாமியத் தீர்க்கதரிசி முகம்மது இறந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு, சுன்னி, சியா ஆகிய இரு பிரிவுகளுக்கும் முன்னதாக நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.[2] தற்கால வரலாற்றாசிரியர்கள் கவாரிச்சு இயக்கத்தின் மிதவாதக் கோட்பாட்டின் வழியே இதன் தோற்றத்தைக் காண்கின்றனர்.[3][4][5]:3 சமகால இபாதிகள் தம்மைக் கவாரிச்சுகள் என வகைப்படுத்தப்படுவதை கடுமையாக எதிர்க்கின்றனர், இருப்பினும் அவர்களின் இயக்கம் கிபி 657 கவாரிச்சுகளின் பிரிவினையிலிருந்து தோன்றியது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.[5]:3\nகாபூசு பின் சயீது அல் சயீது\nஐத்தாம் பின் தாரிக் அல் சயீது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2020, 01:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-43017444", "date_download": "2021-06-14T13:49:27Z", "digest": "sha1:MRSQYE2VJSJ76GGAKJGL2V4T7NPTA3RX", "length": 12240, "nlines": 89, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கை: சமீப ஆண்டுகள் இல்லாத அளவில் அமைதியாக நடந்த உள்ளூராட்சி தேர்தல்கள் - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nஇலங்கை: சமீப ஆண்டுகள் இல்லாத அளவில் அமைதியாக நடந்த உள்ளூராட்சி தேர்தல்கள்\nஇலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்குப் பதிவுகள் அண்மைய வருடங்களில் இல்லாத அளவுக்கு அமைதியாக நடந்து முடிந்திருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் கூறியுள்ளன.\nஇன்று காலையில் ஆரம்பமான வாக்களிப்புகள் சற்று முன்னர் முடிவடைந���த நிலையிலேயே கண்காணிப்பு அமைப்புக்களின் இந்த கணிப்பு வந்திருக்கிறது.\nஇலங்கையில் மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உட்பட 340 சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்புகள் இன்று நடந்தன. இந்த தேர்தலின் மூலம் 8325 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுளனர்.\nசில வன்முறைகள் மீறல்கள் மாத்திரம்:\nபொதுவாக இன்றைய வாக்களிப்பு காலை முதலே மிகவும் அமைதியாகவே நடந்திருக்கிறது. பெரிய அளவில், அதிகப்படியான வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்ற போதிலும், வாக்களிப்பு சுமூகமாகவே இருந்தது. குறிப்பாக காலையில் வாக்களிப்பு பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது.\nவாக்களிப்பு முடிந்த போது 60 வீதத்துக்கும் அதிகமாக வாக்களிப்பு வீதம் இருந்ததாக முதற்கட்ட அறிக்கைகள் கூறுகின்ற போதிலும், அதன் துல்லியமான பெறுமானத்தை பெற இன்னும் கால அவகாசம் தேவைப்படும்.\nகாலி, அநுராதபுரம், களுத்துறை, மாத்தளை, மாத்தறை, அம்பாறை, மொனராகலை, கேகாலை, அம்பாந்தோட்டை, பதுளை போன்ற மாவட்டங்களில் 70 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.\nஇருந்தபோதிலும் சில வன்செயல்களும் நடந்ததாக நீதியானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் செயலணிக்குழு கூறியுள்ளது. இன்றைய தினத்தில் தம்மிடம் சுமார் 170 வரையிலான முறைப்பாடுகள் பதிவானதாகக் கூறும் அந்த அமைப்பு அவற்றில் தாக்குதல்கள், வாகனங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட 22 சம்பவங்கள் குறித்தும் முறைப்பாடு வந்துள்ளதாக கூறுகின்றது.\nவடக்கு கிழக்கிலும் அமைதியான வாக்களிப்பு:\nதமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கில் தேர்தல் மிகவும் அமைதியாக நடந்துள்ளது. ஆயினும் சில தாக்குதல் சம்பவங்கள் உட்பட சிறிய அளவிலான வன்முறைகள் குறித்தும் அங்கு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. சில வேட்பாளர்களும் காயமடைந்துள்ளனர்.\nவாக்குச் சாவடிகளிலேயே வாக்கு எண்ணிக்கை:\nஇந்த உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அந்தந்த வாக்குச் சாவடிகளிலேயே நடக்கின்றன. அவை ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன. அதன் பின்னர் சபைகள் மட்டத்தில் கணிக்கப்பட்டு முடிவுகள் வெளியாகும்.\nஇஸ்ரேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய சிரியா\nஎன்னை விரும்பிய கணவர் படுக்கையில் என்னை தண்டித்தது ஏன்\nஆபரேஷன் கேக்டஸ்: மாலத்தீவு அதிபரைக் காக்க ராணுவத்தை அனுப்பிய இந்தியா\nடேட்டிங் தளத்தில் ஜோடி தேடும் ஆண் தவளை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஅதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - சரிவுக்கு காரணம் என்ன\nஐந்து முறை இஸ்ரேல் பிரதமர், டிரம்புடன் நட்பு – நெதன்யாகுவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்\n3 மணி நேரங்களுக்கு முன்னர்\nஅ.தி.மு.கவில் அதிரடி; சசிகலாவுடன் பேசியோர் கட்சியிலிருந்து நீக்கம்\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nதடுப்பூசி போட்டபின் உடலில் ஸ்பூன், தட்டு, நாணயம் ஒட்டிக்கொள்வதாக கூறும் நாசிக் முதியவர்\nமுடிவெட்ட சென்றதற்காக அடித்த ஆதிக்க சாதியினர்: தற்கொலைக்கு முயன்ற தலித் இளைஞர்கள்\nஅதிக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வரும் நரம்பு நோய் – ஆய்வில் தகவல்\nகாண்டாமிருகத்தின் காதல் பயணம்: தைவானில் இருந்து ஜோடி தேடி ஜப்பான் சென்றது\nகோயில் நிலங்களில் 47 ஆயிரம் ஏக்கர் மாயமா - அறநிலையத்துறை சொல்வது என்ன\nபாக்டீரியா தொற்றிய கொசுவைப் பரப்பி வைரசை கட்டுப்படுத்தும் ஆய்வு: 77 சதவீதம் பலன்\nவிஷால், ஆர்.பி. செளத்ரி: வீதிக்கு வந்த பணப்பிரச்னை - என்ன நடந்தது\nகாணொளி, தாலி இல்லாமல் மஞ்சள் கயிற்றுடன் வாழும் பெண்கள், கால அளவு 2,28\nகாதலுக்காக 10 ஆண்டு பூட்டிய அறையில் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்த பெண்\nகொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் என்னவாகும்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதை நிச்சயம் சாப்பிடக்கூடாது\nகொரோனா தடுப்பூசியால் சில ஆண்டுகளுக்கு பிறகு பாதிப்பு வருமா\nயார் இந்த கெளதம் அதானி இவர் ஆசியாவின் 2ஆவது பெரிய பணக்காரர் ஆனது எப்படி\nசீனப் பெருஞ்சுவரை கட்டத் தொடங்கிய மன்னரின் கல்லறை ரகசியம்: 'திறந்தால் ஆபத்து'\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/13873/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-06-14T12:31:00Z", "digest": "sha1:GBLEQDASJRHGJ33I2ZAHSI3LNGG6LDTN", "length": 6064, "nlines": 72, "source_domain": "www.tamilwin.lk", "title": "இலங்கை கரப்பந்தாட்ட அணி அரையிறுதிக்கு தகுதி - Tamilwin", "raw_content": "\nஇலங்கை கரப்பந்தாட்ட அணி அரையிறுதிக்கு தகுதி\nமுதலாவது ஆசிய சவால் கிண்ண கரப்பந்து தொடரில் நேற்று இடம்பெற்ற கால் இறுதி போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை தோற்கடித்து இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.\nபோட்டியில் 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி வெற்றிப் பெற்றது.\nமுதலாவது சுற்றில் 25-20 என்ற செட் கணக்கிலும் , இரண்டாவது சுற்றில் 25 -17 என்ற செட் கணக்கிலும் மற்றும் மூன்றாவது சுற்றில் 25-15 என்ற செட் கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தை இலங்கை அணி வீழ்த்தியுள்ளது.\nஇலங்கையின் தேல்வி இந்தியாவின் சாதனை வெற்றி\nபொலிஸாரினால் திடீர் என நடத்தப்படும் புகைப்பரிசோதனை\nஓட்டமாவடி பகுதியில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது.\nமுன் தொகையாக 40 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு கோரியது இலங்கை அரசு\nயாழில் அதிகரிக்கும் மக்கள் நடமாட்டம் : சுற்றி வளைப்பில் போலீஸ்\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2021/04/28/142393.html", "date_download": "2021-06-14T11:25:03Z", "digest": "sha1:FBNGR7CFMXOOESALC4GPC4KZVX6J23AE", "length": 18603, "nlines": 218, "source_domain": "www.thinaboomi.com", "title": "வாய் வழியாக உட்கொள்ளும் தடுப்பூசி மருந்து அடுத்த ஆண்டு தயாராகும் : பைசர் நிறுவன தலைமை அதிகாரி தகவல்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநியூயார்க் : வாய் வழியாக உட்கொள்ளும் கொரோனா தடுப்பூசி மருந்து அடுத்த ஆண்டு தயாராகும் என்று அமெரிக்காவின் பைசர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவை அனைத்தும் ஊசி மூலம் உடலில் செலுத்தும் வகையில் உள்ளன. வாய் வழியாக உட்கொள்ளும் தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதில், அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஒன்று.\nகொரோனாவுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் உருவாக்கும் வகையில் இரண்டு தடுப்பூசி மருந்துகளை உருவாக்கி வருகிறது பைசர் நிறுவனம். அதில் ஒன்று ஊசி மூலம் செலுத்தும் மருந்து, மற்றொன்று வாய் வழியாக உட்கொள்ளக்கூடிய மருந்து ஆகும்.\nஇந்நிலையில், வாய் வழியாக உட்கொள்ளும் மருந்தை உருவாக்கும் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும், அடுத்த ஆண்டு மருந்து தயாராகிவிடும் என்றும் பைசர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் போர்லா கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.\nவாய் வழியாக உட்கொள்ளும் மருந்து பல நன்மைகளை வழங்குகிறது. இந்த மருந்தை செலுத்துவதற்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவையில்லை. வீட்டில் வைத்தே இதனை உட்கொள்ளலாம் என ஆல்பர்ட் போர்லா கூறினார்.\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nஎனது சுற்றுப்பயணத்தின்போது பெண் போலீசாரை சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம்: டி.ஜி.பி.க்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nவேலை கேட்டு மனு கொடுத்த இளம்பெண் 2 பவுன் செயினையும் நிதியாக கொடுத்தார் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி\nகருப்பு பூஞ்சையிலிருந்து குணமடைந்தவர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்: சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு பாராட்டு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 14-06-2021\nஇந்தியாவில் குறைந்து வரும் கொரோனா: புதிதாக 80,834 பேருக்கு தொற்று உறுதி\nடெல்லியில் இன்று முதல் தளர்வுகள்: முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு\nதமிழில் அறிமுகமாகும் கேரள நடிகர்\nமுதல்வர் வெளியிடும் உலகின் சிறிய திரைப்படம்\nஅசோக் செல்வன், ப்ரியா ஆனந்த் இணைந்து நடிக்கும் \"மாயா\"\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-14-06-2021\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-14-06-2021\nபாலியல் புகார் வழக்கில் கைதான கெபிராஜிடம் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி\nஅமேசான் நிறுவனருடன் விண்வெளி செல்லும் பயணத்திற்கு ரூ. 205 கோடி கொடுத்த நபர்\nஅண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தவே விரும்பம்: இந்தியா\nஹஜ் புனித பயணம்: தடுப்பூசி செலுத்திய 60,000 பேர் மட்டுமே அனுமதி - சவுதி அரசு\nதேசிய முகாமிற்கு தேர்வான தமிழக வீரர்\nபட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்: ஓராண்டில் ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய 50 விளையாட்டு நட்சத்திரங்கள்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டும்: சேவாக்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் ��லக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nஅடுத்த 2 ஆண்டுகளுக்கும் நான் தான் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேட்டி\nபெங்களூர் : கர்நாடகத்தில் அடுத்த 2 ஆண்டுகளுக்கும் நான் தான் முதல்வராக இருப்பேன் என்றும் எடியூரப்பா கூறினார்.ஹாசன் ...\nபஞ்சாபில் அகாலிதளம் - பகுஜன் சமாஜ் கூட்டணி உறுதியானது\nசண்டிகர் : பஞ்சாபில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் சிரோண்மனி அகாலிதளமும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் ...\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மொபைல் போன்கள்: தெலுங்கானா அரசு முடிவு\nஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவசரகால எண்களுடன் மொபைல் போன்கள் வழங்கப்பட ...\nமத்திய மந்திரிசபையில் கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடம் தர வேண்டும் : ஐக்கிய ஜனதாதளம் கோரிக்கை\nபாட்னா : மத்திய மந்திரிசபையில் கூட்டணி கட்சிகளுக்கு மரியாதைக்குரிய பங்கு தரவேண்டும் என்று நிதிஷ்குமாரின் ஐக்கிய ...\nஉலக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்: பிரதமர்\nபுதுடில்லி : ஒரே பூமி; ஒரே ஆரோக்கியம் என்ற திட்ட அணுகுமுறையுடன் உலக நாடுகள் கூட்டாக செயல்பட்டு, உலக சுகாதார கட்டமைப்பை ...\nகண்டனூர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருவீதியுலா.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nதிருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பரங்கி நாற்காலி பவனி.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவாரம்பம்.\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nசதுர்த்தி விரதம், முகூர்த்த நாள்\n1இன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 14-06-2021\n2இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-14-06-2021\n3இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-14-06-2021\n4தேசிய முகாமிற்கு தேர்வான தமிழக வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/03/nayanthara-thalapathi-63.html", "date_download": "2021-06-14T11:38:45Z", "digest": "sha1:WDNJ5X2AHDLFCATCA5ZW3HOH7XCX6WXH", "length": 4064, "nlines": 52, "source_domain": "www.viralulagam.in", "title": "'இயக்குனரை அடித்து துரத்திய நயன்தாரா' - 'தளபதி 63' படப்பிடிப்பில் பூகம்பம்", "raw_content": "\nHomecinema kisu kisu 'இயக்குனரை அடித்து துரத்திய நயன்தாரா' - 'தளபதி 63' படப்பிடிப்பில் பூகம்பம்\n'இயக்குனரை அ���ித்து துரத்திய நயன்தாரா' - 'தளபதி 63' படப்பிடிப்பில் பூகம்பம்\nதளபதி 63 படப்பிடிப்பில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் உதவி இயக்குனர் இடையிலான சல சலப்பு பரபரப்பை கிளப்பி இருக்கிறது.\nஅட்லீ இயக்கத்தில் நடிகர் விஜயின் 63 திரைப்படத்தின் படப்பிடிப்புகள், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்திய படப்பிடிப்பின் போது, உதவி இயக்குனர் ஒருவர் முன் அனுமதி ஏதும் இன்றி நயன்தாராவை சந்தித்ததாக தெரிகிறது.\nகுறிப்பிட்ட இயக்குனர், கதை சொல்ல வந்திருப்பதாக கூறி, நயன்தாராவுக்கு இடையூறாக இருந்த நிலையில், பாதுகாவலர்களை அழைத்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் படி, கட்டளை இட்டு இருக்கிறார்.\nஇயக்குனரும், பாதுகாவலர்கள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட, சிறிய கைகலப்பும் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nமீண்டும் வருகிறது 'விடாது கருப்பு' (மர்மதேசம்).. கொண்டாட தயாராகுங்கள் 90s கிட்ஸ்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/2819/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-06-14T13:03:47Z", "digest": "sha1:NAMGKK5BHAF2LR2FHLKWQWH7HKY4XWIF", "length": 21675, "nlines": 240, "source_domain": "sarathkumar.in", "title": "மொரோக்கோவில் இருந்து ஸ்பெயின் எல்லைக்குள் கடல்வழியாக நுழைந்த ஆயிரக்கணக்கான அகதிகள் – Sarathkumar.in Latest News in tamil, Breaking News in tamil, Latest tamil news ,tamil news live , India News in Tamil | tamil news online , tamil nadu news , Tamilnadu weathermen | Bigg Boss 3 Tamil news | Tamil news Updates | tamil news Live updates | India News", "raw_content": "மதுரை கோயம்புத்தூர் சென்னை வேலூர் கரூர் கிருஷ்ணகிரி செங்கல்பட்டு சேலம் தூத்துக்குடி தேனி அரியலூர் ஈரோடு உதகமண்டலம் கடலூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் சிவகங்கை தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவண்ணாமலை திருவள்ளூர் தென்காசி நாகப்படடினம் நாமக்கல் ராணிப்பேட்டை பெரம்பலூர் புதுக்கோட்டை கன்னியாகுமரி விழுப்புரம் விருதுநகர் ராமநாதபுரம்\nமொரோக்கோவில் இருந்து ஸ்பெயின் எல்லைக்குள் கடல்வழியாக நுழைந்த ஆயிரக்கணக்கான அகதிகள்\nஆப்ரிக்க நாடான மொரோக்கோவும் ஐரோப��பிய நாடான ஸ்பெயினும் எல்லைகளை பகிர்ந்துள்ளன. கடல்வழி மற்றும் நில வழியாக இரு நாடுகளும் எல்லைகளை பகிர்ந்துள்ளன.\nஇதற்கிடையில், மொரோக்கோ நாட்டின் அங்கமாக உள்ள மேற்கு சஹாரா பகுதியை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்று பொலிசரியோ முன்னணி என்ற அமைப்பு மொரோக்கோவில் செயல்பட்டு வருகிறது.\nஇந்த அமைப்பின் தலைவராக பஹ்ரிம் ஹலி என்பவர் செயல்பட்டு வருகிறார். மேற்கு சஹாரா பகுதி தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த அங்கம் என்ற நிலைப்பாட்டில் மொரோக்கோ உறுதியாக உள்ளது.\nஇந்த நிலையில் பொலிசரியோ முன்னணி அமைப்பின் தலைவர் பஹ்ரிம் ஹலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மொரோக்கோவில் போதிய வசதி இல்லாததால் ஸ்பெயினில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கும் படி அந்நாட்டு அரசிடம் பஹ்ரிம் ஹலி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஅந்த கோரிக்கையை ஏற்ற ஸ்பெயின் அரசு பஹ்ரிம் ஹலி தங்கள் நாட்டில் சிகிச்சை பெற கடந்த சில நாட்களுக்கு முன்ன்னர் சம்மதம் தெரிவித்தது. இதற்கு மொரோக்கோ அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால், கடந்த சில நாட்களாக ஸ்பெயின் – மொரோக்கோ இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இந்த விவகாரத்திற்கு பின்னர் கடந்த 17-ம் தேதி முதல் ஸ்பெயின் உடனான எல்லைகளை சரிவர கவனிக்காமல் மொரோக்கோ அலட்சியம் காட்டி வருகிறது. இதன் காரணமாக மொரோக்கோ மற்றும் ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த நபர்கள் கடல் வழியாக நீச்சல் அடித்து, நிலம் வழியாக நடந்தும் ஸ்பெயின் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வருகின்றனர்.\nமொரோக்கோவுடன் எல்லையை பகிரும் ஸ்பெயின் நாட்டின் சியூட்டா நகரில் கடல் மற்றும் தரை வழியாக ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைகின்றனர். கடலில் நீந்தியும், தரைவழியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை தாண்டியும் அகதிகள் ஸ்பெயின் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வருகின்றனர்.\nஅவ்வாறு அத்துமீறி நுழைபவர்களை தடுக்கும் விதமாக சியோட்டி நகரின் எல்லையில் ஸ்பெயின் தனது ராணுவத்தை களமிறக்கியுள்ளது. கடல் மற்றும் நிலம் வழியாக ஸ்பெயின் நாட்டிற்குள் நுழையும் அகதிகள் உடனடியாக பிடிக்கப்பட்டு மீண்டும் மொரோக்கோ நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுகின்றனர்.\nதற்போதுவரை ஸ்பெயின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அகதிகள�� 6 ஆயிரம் பேர் மொரோக்கோ நாட்டிற்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மொரோக்கோவில் இருந்து அகதிகள் அதிக அளவில் ஸ்பெயின் நாட்டிற்குள் நுழையும் சம்பவம் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசத்தி பகுதியில் வீசிய சூறாவளிக்காற்றால்…\nகொரோனா பரவலின்போதும், பாதுகாப்பாக பல நூறு…\nபெற்றோருடன் சண்டை போடும்போது ஒளிந்து கொள்வதற்காக…\nசென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் 2.06 லட்சம்…\nஇந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும்…\nஅமெரிக்காவில் இருந்து 78 ஆயிரம் ரெம்டெசிவிர்…\nராஜீவ் காந்தி நினைவு தினம்: சிலைக்கு பால் அபிஷேகம் செய்து அஞ்சலி →\n← சீனாவுடனான எல்லைப்பகுதிகளை பார்வையிட்ட இந்திய ராணுவ தளபதி\n48 மணி நேரத்தில் நீங்கள் விரும்பியதை அடைய வேண்டுமா ஒரு முறை இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்களேன்\nபணமிருந்தும் சில வீடுகளில் பஞ்சம் இருக்கும். பணம் இருக்கும் வீட்டில் பஞ்சம் இருப்பதை எப்படி அறிவது அதை எப்படி சரிசெய்வது\n+1 மாணவர் சேர்க்கை தொடங்கியது: 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அட்மிஷன்\nநீண்ட நாட்களாக பயன்படுத்தாத எவர்சில்வர், பிளாஸ்டிக் வாட்டர் கேன்களுக்கு உள்ளே வரும் ஒரு கெட்ட வாடையை சுலபமாக நீக்க சூப்பர் ஐடியா\nஇந்தியா Vs நியூசிலாந்து: பழைய ‘ரெக்கார்டுகளும்’ இப்போதைய வெற்றிக்கான சாத்தியமும்\nஉடல்நலக்குறைவால் புதுப்பெண் இ.ற.ந்ததாக கூறிய கணவன்… சடலத்தை காண வந்த குடும்பத்தாருக்கு காத்திருந்த அ.திர்ச்சி\nஉபி அரசின் அசத்தல் திட்டம் பயனை அனுபவிக்கும் முதியோர் வட்டம்\nதன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு\nமக்களின் அதிகாரி, களப்பணியில் அதிரடி… வேலூர் ‘மிஸ்’ செய்யும் ஆட்சியர் சண்முகசுந்தரம்\nயூ-டியூபர் ‘பப்ஜி’ மதன் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு\n‘எனக்கு யாரும் இல்லை’ நாடகமாடி 3 பேரை திருமணம் செ.ய்த பெண் அதன் பிறகு நடந்த அ.திர்ச்சி சம்பவம் \nவிசேடமான விமானத்தில் அமெரிக்கா செல்லும் சூப்பர் ஸ்டார்.\nபிஞ்சுக்குழந்தைகளின் செம க்யூட்டான வீடியோ.. எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத காட்சி இதோ..\n‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு 25கோடி ரசிகர்களா\nஜூன் 16: ஜம்புத்தீவு பிரகடனம்\nமது கிளாஸுடன் சிவனை சித்தரித்து இன்ஸ்டாவில் ஸ்டிக்கர்\nஜூன் 14: உலக ரத்த தான தினம்\nதி.மு.க.வை திராவிட ம��ன்னேற்ற கிளப் – என்று அழைக்கலாமா இந்து தமிழர் கட்சி தலைவர் கேள்வி\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பது… ஆள்வோரின் அரசியல் உள்நோக்கம்\nயூடியூப் மதனை கைது செய்ய நடவடிக்கை\nவீட்டிற்கே மருந்தை டெலிவரி செய்யும் ட்ரோன்\nஉபி: மதுபான மாஃபியாவுக்கு எதிராக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு\nதொற்று குறைந்தாலும் மரணம் குறையவில்லை: கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,921 பேர் உயிரிழப்பு\nநீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி அவதூறு: கிஷோர் கே சாமிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்\nதேனி: சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது\n“சில நினைவாற்றலை இழந்துவிட்டேன்”-தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் ட்வீட்\n“கொரோனா இல்லையென்றாலும் முகக் கவசம் கட்டாயம்” – மா.சுப்பிரமணியன்\n”தனுஷ் இந்தியாவின் மிகச்சிறந்த பாப் இசை கலைஞர்களில் ஒருவர்” – சந்தோஷ் நாராயணன்\n”வீடுகளுக்கான கேன் வாட்டர் தரமானாதா என்பதை அறிய முதல்வர் முடிவு எடுக்கவேண்டும்”- சேரன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முதலாமாண்டு நினைவுதினம்: பிரார்த்தனை செய்த முன்னாள் காதலி\nநிர்வாணமாக சாலையில் நடந்து மர்ம உருவம் வைரலான வீடியோவின் உண்மை என்ன\n“இந்த பாடலை மட்டும் சூப்பர் சிங்கரில் பாடியிருந்தால் இவர்தான் டைட்டில் வின்னர் அருமையான குரல் வாழ்த்துக்கள் சிஸ்டர் \nபாண் விலை இன்று முதல் அதிகரிப்பு.\nSK .NEWS ஒரு சுதந்திர ஊடகம், நாம் நடு நிலையாக செய்திகளை பிரசுரித்து வருவதோடு ஊடக சுதந்திரத்தையும் கடைப்பிடித்து வருகிறோம். சமீபத்தில் ஆரம்பித்துள்ள எமது சேவைக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பு உள்ளது. எங்கள் செய்திச் சேவையை நீங்கள் தொடர்புகொள்ள கீழ் காணும் மின்னஞ்சல் மூலமாம் அணுகலாம். மேலும் உங்கள் பிராந்திய செய்திகளையும் எமக்கு அனுப்பி வைக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/2020/11/21/", "date_download": "2021-06-14T12:23:01Z", "digest": "sha1:P2NNKVGSNA6P33KWXMSBGTOIXKCRVA2K", "length": 15421, "nlines": 100, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "November 21, 2020 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nFactCheck: நடிகர் விஜய் பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாகப் பரவும் வதந்தி\n‘’நடிகர் விஜய் கிறிஸ்தவ மக்களுக்கு மட்டுமே உதவுகிறார்,’’ என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக, ஒரு செய்தி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link கடந்த மார்ச் 30, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’நடிகர் விஜய் கிறிஸ்தவர்களுக்கு உதவுகிறார், மற்றவர்களுக்கு அதிலும் அரசுக்கோ, மக்களுக்கோ நிதியுதவி தர மாட்டார்,’’ என்று எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளனர். இது […]\nFACT CHECK: மோடியின் வாரணாசி பா.ஜ.க அலுவலகம் என்று பகிரப்படும் குஜராத் படம்\nபிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள பாஜக அலுவலகம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive குப்பைகள் கொட்டப்பட்ட சாக்கடை ஓரம் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலக புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பா.ஜ.க வின் கட்சியின் வாரணாசி அலுவலகம் இதுதான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே நடிப்பில் முந்திய பாரத பிரதமர் இங்கு சென்றிருக்க […]\nமும்பை இந்தியன்ஸ் வேண்டுமென்றே தோற்றதாக வருண் சக்கரவர்த்தி கூறினாரா\n‘’மும்பை இந்தியன்ஸ் வேண்டுமென்றே தோற்றனர்,’’ என்று கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி விமர்சித்ததாக, ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link நவம்பர் 3, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அதில், கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி, மும்பை இந்தியன்ஸ் […]\nFACT CHECK: வைரலாகப் பரவும் வைகோ மற்றும் தேஜஸ்வி யாதவின் எடிட் செய்த புகைப்படம்\nராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும் பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவுக்கு வைகோ சால்வை அணிவித்தது போன்று அரைகுறையாக எடிட் செய்யப்பட்ட படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் தவறாக இதைப் பகிர்வதால் இது பற்றிய ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தேஜஸ்வி யாதவுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சால்வை அணிவித்தது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Google லில் தேடினாலும் கிடைக்காத படம். […]\nநக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனதாக பரவும் வதந்தி ‘’நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனா... by Pankaj Iyer\nFactCheck: நக்கீரன் கோபால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று தந்தி டிவி செய்தி வெளியிடவில்லை ‘’நக்கீரன் கோபால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது,’... by Pankaj Iyer\nFACT CHECK: லட்சத்தீவில் மதுக்கடை திறப்பதற்கு வானதி, அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தனரா லட்சத்தீவில் மதுக்கடையைத் திறக்க அனுமதி அளித்த மத்... by Chendur Pandian\nஇனி கைலாஷ் யாத்திரை செல்ல சீனாவின் அனுமதி தேவையில்லை- ஃபேஸ்புக்கில் பரவும் உளறல் இனி கைலாஷ் யாத்திரை செல்ல சீனாவின் அனுமதி தேவையில்... by Chendur Pandian\nஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கும் VAT எவ்வளவு ‘’ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கு... by Pankaj Iyer\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nFACT CHECK: லட்சத்தீவில் மதுக்கடை திறப்பதற்கு வானதி, அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தனரா\nFactCheck: நக்கீரன் கோபால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று தந்தி டிவி செய்தி வெளியிடவில்லை\nFactCheck: தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை விவகாரம் பற்றிய இந்த செய்தியை நியூஸ்7 தமிழ் வெளியிட்டதா\nFACT CHECK: கொரோனா பரிசோதனை என்று கூறி வீட்டில் திருட்டா\nFactCheck: கொரோனா வைரஸ் என்பது வெறும் குளிர் காய்ச்சல் என்று உலக டாக்டர்கள் கூட்டமைப்பு கூறியதா\nsaravana kumar commented on FACT CHECK: ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் 185வது இடத்திலிருந்து இந்தியா மோடி ஆட்சியில் 77வது இடத்துக்கு முன்னேறியதா\nPankaj Iyer commented on FACT CHECK: கோவையில் தேசத் துரோகிகளின் கடைகள் உடைக்கப்பட்டது என்று வானதி சீனிவாசன் கூறினாரா\nO.D.CHAURASIA commented on FactCheck: ஹமாஸ் தாக்குதலில் பலியான கேரள நர்ஸ் சௌமியா பெயரில் போர் விமானம் தயாரித்ததா இஸ்ரேல்\nEaswaran Krithivasan commented on FACT CHECK: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்க்கு பதிலடி கொடுக்கத் தொடங்கிய காவி படை; உண்மை என்ன\nIyyappan commented on FACT CHECK: தி.மு.க அரசு பால் விலையை ரூ.6 உயர்த்திவிட்டு ரூ.3 குறைத்ததா– அரசாணையை சரியாக படிக்கத் தெரியாததால் வந்த குழப்பம்: இரண்டாம் பத்தியில் விற்பனை விலை 6ரூபாய் ஏத்தி ���தில\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,295) அரசியல் சார்ந்தவை (26) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (15) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (440) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (48) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (2) கோவிட் 19 (17) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,762) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (318) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (117) சினிமா (53) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்ச்செய்திகள் (1) தமிழ்நாடு (367) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (65) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (33) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/tamilnadu-state-s-fiscal-deficit-at-92-305-crore-for-2020-21-023763.html", "date_download": "2021-06-14T12:30:09Z", "digest": "sha1:DR5TIJOORVD2QUSQBCPFJYAQZLSOI2P6", "length": 26184, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை 92,305 கோடி ரூபாயாக உயர்வு..! | Tamilnadu State’s fiscal deficit at ₹92,305 crore for 2020-21 - Tamil Goodreturns", "raw_content": "\n» தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை 92,305 கோடி ரூபாயாக உயர்வு..\nதமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை 92,305 கோடி ரூபாயாக உயர்வு..\n5 hrs ago கௌதம் அதானி அடுத்த அதிரடி.. புதிய பிஸ்னஸ்.. புதிய நிறுவனம்..\n6 hrs ago 0-0.1%வரி விதிப்பதே சரி.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி டிவீட்..\n6 hrs ago அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-ன் நிதிநிலை 8 டிரில்லியன் டாலர் அளவீட்டை தொட்டது..\n7 hrs ago வரலாற்று உச்சத்தைத் தொட்ட அன்னிய செலாவணி.. முதல் முறையாக 600 பில்லியன் டாலர்..\nNews 'அனைத்து சாதியினர் & பெண்கள் அர்ச்சகராகலாம்.. அறிவிப்பை வரவேற்கிறோம்.. ஆனால்..' எல் முருகன் பளீச்\nAutomobiles சில வினாடிகளில் புது காரை லபக்கிய திடீர் பள்ளம்... பரபரப்பு சம்பவத்தின் வைரல் வீடியோ\nMovies #IAmABlueWarrior: இந்தியாவின் கோவிட் வீரர்களுக்கு உதவ ஜோஷ் ஆப்பின் பிரச்சாரத்தில் கலந்துக்கோங்க…\nSports Hall Of Fame விருதுகள் அறிவிப்பு.. இந்திய வீரருக்கு கவுரவம்.. சங்ககாரா, ஆண்டி ப்ளவருக்கும் அறிவிப்பு\nLifestyle இந்தியாவின் கோவிட் வீரர்களுக்கு உதவ ஜோஷ் ஆப்பின் ப்ளூவாரியர் பிரச்சாரத்தில் கலந்துக்கோங்க...\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ்நாட்டின் 2020-21 நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை, அதாவது தமிழக அரசின் வருவாய் மற்றும் செலவுகளுக்கு மத்தியிலான வித்தியாசம் 53,038.61 கோடி ரூபாயில் இருந்து 92,305.07 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது எனக் கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அமைப்பின் தணிக்கை செய்யப்படாத தரவுகள் கூறுகிறது.\nகடந்த நிதியாண்டில் லாக்டவுன், கொரோனா தொற்று மூலம் அதிகளவிலான கட்டுப்பாடுகள் ஆகியவை இருந்த காரணத்தால் தமிழ்நாட்டின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு அரசின் வருவாய் குறைந்துள்ளது.\nசென்னையில் அடுத்தடுத்து மூடப்படும் ஆலைகள்.. ஃபோர்டும் உற்பத்தியை நிறுத்த திட்டம்..\nஇதேவேளையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தத் தமிழக அரசு அதிகளவிலான செலவுகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் உருவானது, இதனால் அரசின் செலவுகள் அதிகரித்துள்ளது.\nகம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அமைப்பின் தரவுகள் அடிப்படையில் மாநில அரசின் வரி வருவாய் மற்றும் மத்திய அரசின் வரிகள் ஆகியவற்றைச் சேர்த்து தமிழக அரசு 2020-21 நிதியாண்டில் மட்டும் 1,74,255.66 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்றுள்ளது. இது 2019-20ஆம் நிதியாண்டை அளவீட்டை ஒப்பிடுகையில் 2.80 சதவீதம் குறைவு.\nஇதே காலகட்டத்தில் தமிழ்நாட்டின் மொத்த செலவுகள் 2,32,320.64 கோடி ரூபாயில் இருந்து 2020-21ஆம் நிதியாண்டில் 2,66,560.73 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒருபக்கம் மொத்த வருவாய் அளவுகள் 2.80 சதவீதம் சரிந்துள்ள போது, மொத்த செலவுகளின் அளவு 14.7 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.\nஇதனால் தமிழ்நாட்டு அரசின் மொத்த நிதி பற்றாக்குறை அளவு 2019-20 நிதியாண்டில் 53,038.61 கோடி ரூபாய் அளவில் இருந்து 2020-21 நிதியாண்டில் 92,305.07 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\nதமிழக அரசின் வரி வருவாய்\nதமிழக அரசின் மொத்த வருவாயில் சுமார் 70 சதவீத வரி வருமானம் State's own tax revenue பிரிவு மூலம் கிடைக்கிறது. இந்தப் பிரிவின் கீழ் தான் மதுபானம் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், மாநில கலால் வரி, விற்பனை மற்றும் வர்த்தக வரி, மாநில ஜிஎஸ்டி வரி, பத்திர மற்றும் பதிவு கட்டணங்கள் வருகிறது.\nSOTR வரி வருவாய் அளவு\nஇப்பிரிவில் 2019-20 நிதியாண்டில் 1,01,211.94 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்ற நிலையில், 2020-21 நிதியாண்டில் 1,01,140.09 கோடி ரூபாயாக உயர்ந்தது. இது கடந்த நிதியாண்டை விடவும் 0.07 சதவீதம் மட்டுமே குறைவாகவும்.\nமேலும் மாநில கலால் வரியில் 8.5% உயர்வுடன் 7,821.66 கோடி ரூபாயும், விற்பனை மற்றும் வர்த்தக வரிக் கீழ் (பெட்ரோலியம் பொருட்கள், மதுபானம் விற்பனை வரிகள் இதில் அடங்கும்) 2.3% உயர்வுடன் 43,490.05 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி வரி 1.12% சரிவுடன் 37,942.08 கோடி ரூபாயும், பத்திர மற்றும் பதிவு கட்டணம் வாயிலாக 7.54% உயர்வுடன் 11,675.11 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது.\nஅதிமுக அரசின் பட்ஜெட் அறிக்கை\nதேர்தலுக்கு முன்பும் அதிமுக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில் 2020-21 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த நிதி பற்றாக்குறை 96,889.97 கோடி ரூபாயாக இருக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தணிக்கைக்குப் பின் உண்மையான அளவீடுகள் திமுக அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் அறிக்கையில் தான் தெரிய வரும்.\nதமிழ்நாட்டின் கடன் அளவு கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கடன் சுமையைச் சமாளிக்கும் மிகப்பெரிய பொறுப்பு முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கும், தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் அவர்களுக்கு உள்ளது. இந்நிலையில் கடன் சுமை குறைப்பதற்கான திட்டத்தைப் பட்ஜெட் தாக்கலில் எதிர்பார்க்கலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமாநில அரசுகளுக்கான GST தொகைக்கு வாய்ப்பு இல்ல போலருக்கே\n ஜிஎஸ்டி நஷ்டஈடு கொடுக்க முடியாதுங்க\nஅரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்ட தமிழ் நாடு அரசு\nஇவர்களுக்கு இனி என்பிஎஸ் பற்றிக் கவலையில்லை.. விரைவில் பழைய பேன்ஷன் திட்டம் வழங்க வாய்ப்பு\nவளைகுடா நாடுகளில் முதன் முறையாக வெளிநாட்டவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் கத்தார்\nஇந்தியாவில் ஊழல் அதிகம் நடைபெறும் மாநிலம் கர்நாடகா.. தமிழ் நாட்டின் நிலை என்ன\nஇந்தியாவில் அதிகம் தங்கம் வைத்துள்ள மாநில மக்கள் யார் தெரியுமா\nஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி எப்போதெல்லாம் வரி விதிக்கப்படுகிறது..\nபணக்காரர்களுக்கு மட்டும் அதிக வரி.. அமெரிக்காவின் புதிய திட்டம்.. இந்தியா இதை செய்யுமா..\nநேரடி வரி வசூல் 5 சதவீதம் வளர்ச்சி.. 9.45 லட்சம் கோடி ரூபாய்..\nபுதிய விதிகளுக்கு பின் VPF-ஐ குறைக்க வேண்டுமா\nஜோ பைடனின் மாபெரும் 2.3 டிரில்லியன் டாலர் இன்பரா திட்டம்.. கார்பரேட் வரி உயர்த்த முடிவு..\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இன்று லீவ்..\nபிட்காயின்-ஐ அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்த உலகின் முதல் நாடு எல் சல்வடோர்..\nஇந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.3% மட்டுமே.. ரிசர்வ் வங்கியை விட குறைவாக கணித்துள்ள உலக வங்கி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilfirst.lk/archives/663", "date_download": "2021-06-14T11:33:51Z", "digest": "sha1:4Y7ZDOKBSU4RCFZNJTETAYA5BONB7Q4D", "length": 22064, "nlines": 122, "source_domain": "www.tamilfirst.lk", "title": "Sinopharm தடுப்பூசியினால் கோவிட் நோய் ஏற்பட முடியுமா? – TamilFirst.lk(Official Site)", "raw_content": "\nSinopharm தடுப்பூசியினால் கோவிட் நோய் ஏற்பட முடியுமா\nSinopharm தடுப்பூசியினால் கோவிட் நோய் ஏற்பட முடியுமா\nஎதிர்காலத்தில் தாய்மையை எதிர்பார்க்கும் ஒருவருக்கு தடுப்பூசிப் பெற்றுக்கொள்வது பிரச்சினைகளை ஏற்படுத்துமா\nதடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றதா\nஏன் இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு Sinopharm தடுப்பூசி வழங்கப்படவில்லை\nSinopharm ஒரு வெற்றிகரமான தடுப்பூசியா\n— Sinopharm தடுப்பூசி பற்றிய சில பொதுவான கேள்விகளுக்கான பதில்கள் —\nSinopharm தடுப்பூசியினால் கோவிட் நோய் ஏற்பட முடியுமா Sinopharm தடுப்பூசியில் முற்றிலும் செயலிழக்கம் செய்யப்பட்ட வைரஸே காணப்படுகின்றது. இதனால், அது எந்த வகையிலும் உடலில் செயல்படவோ, பெருக்கமடையவோ முடியாது. எனவே, நோயை உண்டாக்கல் சாத்தியமில்லை.\nஇலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஏன் Sinopharm தடுப்பூசி வழங்கப்படவில்லை இதற்கான காரணம், கர்ப்பிணி தாய்மார்களிடையே இந்த தடுப்பூசியைப் பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சி தகவல்கள் இதுவரை போத��மான அளவில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், தடுப்பூசியின் தன்மை மற்றும் கூறுகளை கருத்தில் கொண்டு, உலக சுகாதார நிறுவனம் தடுப்பூசியின் செயல்திறனும் பாதுகாப்பும் கர்ப்பிணித் தாய்மார்களிடையேயும் மாற்றமின்றியே காணப்படும் என நம்புகிறது.\nஎதிர்காலத்தில் இத்தடுப்பூசி கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவதா, எச்சந்தர்ப்பத்தில் வழங்குவது போன்ற முடிவுகள் தடுப்பூசி தொடர்பாக நிகழ்கால புதிய தரவுகளுக்கு ஏற்ப தொற்று நோய் விஞ்ஞான ஆய்வகத்தால் தீர்மானம் மேற் கொள்ளப்படும்.\nஎதிர்காலத்தில் தாய்மையை எதிர்பார்க்கும் ஒருவர் தடுப்பூசி பெற்றுக் கொள்வது சிக்கல்களை ஏற்படுத்துமா\nதடுப்பூசியைப் பெற முன் கர்ப்பத்தை பரிசோதிக்க வேண்டியதன் அவசியத்தினை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்யவில்லை. இத்தடுப்பூசி எந்த வகையிலும் ஒருவரில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தாது. எனவே, எதிர்காலத்தில் தாய்மையை எதிர்பார்க்கும் ஒருவர் இந்த தடுப்பூசிப் பெற்றுக் கொள்ள எந்த தடையும் இல்லை. கர்ப்ப காலத்தில் கோவிட் நோய், உங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, முன்பே தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது புத்திசாலித்தமாகத் தெரிகின்றது.\nதடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றதா\nஇந்த தடுப்பூசி தொடர்பாக செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் எந்தவொரு வயதினருக்கும் எந்தவொரு பிரச்சனையும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், தடுப்பூசி வழங்கப்பட்ட மாதிரியில் (sample) வயதானவர்களில் எண்ணிக்கை குறைந்தளவு இருந்தமையால் இத்தடுப்பூசி முதன்முதலில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது வயதானவர்களிற்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்படவில்லை. ஆனால், தற்போதைய தரவுகளை மேலும் கருத்தில் கொண்டும், தற்போது இந்த நோய் இலங்கையில் பரவி வருகின்ற ஆபத்தைக் கருத்திற் கொண்டும் எந்தவொரு நோயாலும் பாதிக்கப்படாத 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nமேற்கூறப்பட்ட தகவல்கள் அனைத்திலும் இருந்து தெளிவாவது, பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கலுக்கான முடிவுகள் சர்வதேச மட்டத்தில் மட்டுமன்றி, பல உள்ளூர் நிபுணர்களின் பங்கேற்பு, ஆலோசனையுடன் எடுக்கப்படுகிறது என்பதாகும். சமீபத்திய தரவ���களைப் பயன்படுத்தியும் , நாட்டில் தொற்றுநோய் பரவும் தன்மையை கருத்திற் கொண்டும், நோய்க்கு\nஎதிராக கிடைக்கக்கூடிய பாதுகாப்பிற்கான முழுப் பொறுப்பையும் நிச்சயப்படுத்தியே தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nSinopharm ஒரு வெற்றிகரமான தடுப்பூசியா\nகோவிட் நோயைத் தடுப்பதற்கான வெற்றிகரமான தடுப்பூசி Sinopharm என்பதை சமீபத்திய ஆராய்ச்சித் தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. இத் தடுப்பூசி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பஹ்ரைன் போன்ற நாடுகளில் பெறப்பட்ட ஆய்வுத் தரவுகள் மூலம் மேலும் இது உறுதிப்படுத்தப்படுகிறது.\nதடுப்பூசி மூலம் மட்டும் ஒரு நாடு ஒரு தொற்றுநோயிலிருந்து மீள முடியாது. உரியவாறு பிற பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். எது எவ்வாறிருப்பினும், கோவிட் தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் நம்மிடம் உள்ள மிகச் சக்தி வாய்ந்த ஆயுதங்களில் ஒன்று தடுப்பூசி ஆகும். உலகளாவிய அளவில் தடுப்பூசிகளின் பற்றாக்குறை நிலவும் இந்நேரத்தில், பெரும் முயற்சிகளின் பலனாகவே நம்நாடு இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டது.\nஅதனால்தான், தடுப்பூசிப் பெற்றுக் கொள்ள உங்களுக்கு ஓர் வாய்ப்புக் கிடைத்தால், முதல் முறையிலேயே அதைப் பெற்றுக் கொள்வது முக்கியமாகும்.\n கொரோனாவின் புதிய அறிகுறியாக இருக்கலாம்: டாக்டர்கள் எச்சரிக்கை\nஇந்து பண்பாட்டு நிதியத்திற்கு கௌரவ பிரதமரினால் உறுப்பினர்கள் நியமிப்பு\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜ���க்ஷ\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (11) அலரி மாளிகையில்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nஎரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விலைகள் அதிகரிப்பு அமுலாகும் திகதி நிதி மற்றும் வலுசக்தி அமைச்சுகளால்...\n‘பயணத்தடைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படவுள்ள சேவைகள்’\nபயணத்தடை நீடிக்கப்பட்டாலும் தற்போது முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் – என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட...\nநாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் 2 ஆயிரத்து 232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 366 ஆக...\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர்...\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\n மீன்களை உண்பதால் புற்றுநோய் ஏற்படலாம் – இது தான் காரணம் \nரஷ்ய தூதுவர் பாதுகாப்புச் செயலாளர் உடன் சந்திப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/11888/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-06-14T11:51:33Z", "digest": "sha1:CJMMN4ASDCLHW6B53WT2R4PV37ZVBMXN", "length": 10418, "nlines": 74, "source_domain": "www.tamilwin.lk", "title": "பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி உரை - Tamilwin", "raw_content": "\nபொதுநலவாய வர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி உரை\nநீலப் பசுமை பொருளாதார செயற்றிட்டம் இலங்கையின் சமுத்திர மற்றும் ஏனைய இயற்கை வளங்களின் உபயோகத்தினை சூழல் நேயமும் பேண்தகு தன்மையும் மிக்கதாக உறுதிப்படுத்துமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டிற்கு சமகாலத்தில் லண்டன் நகரில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாட்டில் முதன்மை உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅவர் அங்கு மேலும் உரையாற்றும் போது, சமூக நீதி, சுபீட்சம் மற்றும் பேண்தகு தன்மையுடைய சமூகங்களைக் கொண்ட உலகினை உருவாக்குவதற்கான 2030ஆம் ஆண்டின் பேண்தகு அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை பின்பற்றி பொதுவான பாதையில் பயணிக்க உலக நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளதுடன், அந்த எதிர்பார்ப்புகளுடன் கூடிய திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி அத���்கு வலுச்சேர்க்க பொதுநலவாய அமைப்பின் சகல நாடுகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.\nபேண்தகு அபிவிருத்தியை அடையத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் துறைகளுக்கிடையே காணப்படும் தொடர்புகளை விருத்திசெய்ய வேண்டுமெனத் தெரிவித்துள்ளதுடன், சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த பிரிவினர் என்ற வகையில் தமது வர்த்தக நடவடிக்கைளில் தொழில்நுட்ப மற்றும் நிதிசார் பங்களிப்பின் ஊடாக பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு பங்களிப்பு வழங்குமாறு இதன்போது வர்த்தக சமூகத்திடம் கோரிக்கை விடுத்த ஜனாதிபதி, பொதுநலவாய மற்றும் ஏனைய நாடுகளுடன் கைகோர்த்து சமூகப் பொறுப்புடன் சகலரையும் ஒன்றிணைத்து அபிவிருத்தியை அடைய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.\nஇலங்கை அரசாங்கம், பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான தேசிய கொள்கையினை துரிதமாக நடைமுறைப்படுத்தவும் இற்றைப்படுத்தவும் பேண்தகு அபிவிருத்தி பற்றிய விஷேட அமைச்சு ஒன்றினை ஸ்தாபித்துள்ளதாகவும், நீலப் பசுமை பொருளாதார செயற்றிட்டம் இலங்கையின் சமுத்திர மற்றும் ஏனைய இயற்கை வளங்களின் உபயோகத்தினை சூழல் நேயமும் பேண்தகு தன்மையும் மிக்கதாக உறுதிப்படுத்தும் எனவும், இந்த பொருளாதார உபாய மார்க்கத்தின் வழிமுறைகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் முன்னுதாரணமான நாடாக அமைய இலங்கை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றக் கட்டிடத் தொகுதி புனரமைப்பு\nதமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து இணை உபதலைவர் விலகல்\nஇன்று நள்ளிரவு முதல் பெற்றோல் லீற்றர் 20 ரூபாவால் அதிகரிப்பு\nயாழில் அதிகரிக்கும் மக்கள் நடமாட்டம் : சுற்றி வளைப்பில் போலீஸ்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/13478/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-06-14T12:50:03Z", "digest": "sha1:7AAQMWJNIQB6W7UDPI542OCGHV7XKGBF", "length": 6095, "nlines": 72, "source_domain": "www.tamilwin.lk", "title": "தொடர்சியான வீழ்சியை எதிர் நோக்கும் இலங்கை ரூபா - Tamilwin", "raw_content": "\nதொடர்சியான வீழ்சியை எதிர் நோக்கும் இலங்கை ரூபா\nசிறப்பு கட்டுரைகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇதற்கமைய மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றிற்கான விற்பனை பெறுமதி 162 ரூபா 30 சதமாக பதிவாகியுள்ளன.\nடொலர் தொடர்பில் கொள்வனவாளர்களிடையே காணப்படும் கேள்வி நிலைமையே இலங்கை ரூபாவின் வீழ்ச்சிக்கான பிரதான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுகையிரத சேவை என்னும் அரசா சேவையில் இருந்து மாறவில்லை ரயில்வே உதவி வர்த்தக அத்தியட்சகர்\nசெந்தில் தொண்டமானின் முயற்சியில் தியத்தலாவைக்கு புதிய PCR இயந்திரம்\nரஷ்யாவின் 65 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன\nகொக்குவில் பகுதியில் விசேட சுற்றிவளைப்பு\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினி��் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/bjp-media-secretary-passes-away/", "date_download": "2021-06-14T12:48:03Z", "digest": "sha1:JZLPUOFRFAXRJKKZ5VWPHQ5QE37G2O2E", "length": 4140, "nlines": 124, "source_domain": "dinasuvadu.com", "title": "பாஜக ஊடகபிரிவு செயலாளர் காலமானார்..!", "raw_content": "\nபாஜக ஊடகபிரிவு செயலாளர் காலமானார்..\nபாஜக ஊடகபிரிவு செயலாளர் ராஜன் நாகர்கோவிலில் மாரடைப்பால் உயிரிழந்தார்.\nபாஜக ஊடகபிரிவு செயலாளர் ராஜனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது வழியிலேயே ராஜன் உயிரிழந்தார்.\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்…\nகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்…\nகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தா��் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://intaxseva.com/?page_id=125", "date_download": "2021-06-14T12:32:51Z", "digest": "sha1:2NFVEFKEZALZEOL6DPAXEGQV26M2OPKX", "length": 6599, "nlines": 102, "source_domain": "intaxseva.com", "title": "Change of Register office - Intaxseva - வரி தாக்கல் ஒரு கிளிக்கில் எளிதான / வரி தாக்கல் செய்யப்பட்டது", "raw_content": "\nIntaxseva – வரி தாக்கல் ஒரு கிளிக்கில் எளிதான / வரி தாக்கல் செய்யப்பட்டது\nஆதாருடன் உங்கள் பான் எண்ணை இணைத்து விட்டீர்களா\nஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறை படிவங்களில் சில மாற்றங்களை வருமான வரித் துறை அறிமுகப்படுத்துகிறது.\nவருமான வரியில் சலுகை பெறும் வழிகள்\nநிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு\nவருமான வரி தாக்கல் செய்த பின் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால்\nதொழில் தொடங்குபவர்கள் எந்த நிறுவனமாக பதிவு செய்து தொழிலை ஆரம்பிக்கலாம்\nஇணைய தளம் இப்போது தமிழில்\nஜிஎஸ்டி இன்று ஒரு தொழில் செய்வதற்கு\n2021-22 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் படிவம்\nஉங்களைத் தொடர்புகொள்வதற்கான சரியான மின்னஞ்சலை உள்ளிடவும்\nஉங்களைத் தொடர்புகொள்வதற்கு சரியான மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஆதாருடன் உங்கள் பான் எண்ணை இணைத்து விட்டீர்களா\nஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறை படிவங்களில் சில மாற்றங்களை வருமான வரித் துறை அறிமுகப்படுத்துகிறது.\nவருமான வரியில் சலுகை பெறும் வழிகள்\nநிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு\nவருமான வரி தாக்கல் செய்த பின் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/592416/amp?ref=entity&keyword=trip", "date_download": "2021-06-14T11:03:44Z", "digest": "sha1:LKPAHXQ7U7LJWZY6BZ4SNVANK4KOD3JI", "length": 9470, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Edappadi Salem trip to Metroor Dam opens tomorrow | மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கிறார் முதல்வர் எடப்பாடி சேலம் பயணம் | Dinakaran", "raw_content": "\nமேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கிறார் முதல்வர் எடப்பாடி சேலம் பயணம்\nசென்னை: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் உள்ளது. இது 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமான அளவு நீர�� ஆகும். எனவே, மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கென இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி காலை 10 மணிக்கு நீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 18ம் தேதி அறிவித்திருந்தார்.அதன்படி, நாளை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று, தண்ணீர் திறந்துவிட திட்டமிட்டுள்ளார். இதற்காக முதல்வர் எடப்பாடி நேற்று மதியம் 2 மணிக்கு சென்னையில் இருந்து காரில் சேலம் சென்றார். இன்று சேலத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து நாளை காலை மேட்டூர் அணைக்கு சென்று பாசனத்துக்கு தண்ணீர் திறக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், துறை செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.\nசிவகாசியில் 35 நாட்களுக்கு பிறகு பட்டாசு ஆலைகள் மீண்டும் திறப்பு\nஹைட்ரோ கார்பன் எடுக்கும் முயற்சியை கைவிடாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்: மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை\nஹெல்மெட், முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை\nநீட் தேர்வால் தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தரவுகள் திரட்டப்படுகிறது : நீதிபதி ஏ.கே.ராஜன்\nமுகக்கவசம், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் தான் எனக்கு கொரோனா வந்தது.: புதுச்சேரி முதல்வர்\n61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவு: கடலோர மாவட்டங்களில் மீன்பிடிக்க செல்ல ஆயுத்தம்..\nசிவகாசியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து.: ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்\n: டாஸ்மாக் கடைகளை திறப்பது தவிர தமிழக அரசுக்கு வேறு வழியில்லை...ப.சிதம்பரம் கருத்து..\nபாணாவரம் பகுதியில் வெளி மாநில மதுபாட்டில்கள் விற்பனை படுஜோர்\nபுதிதாக அமைத்து 5 மாதத்தில் மீண்டும் சேதமான சாலை-வாகன ஓட்டிகள் அவதி\nதேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை அட்டகாசம்\nபராமரிப்பின்றி பாழான நயினார்குளம் சாலையில் உருவான ராட்சத பள்ளம்-வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்\nபோக்குவரத்து நெரிசல் குறைக்கும் வகையில் கிரீன் சர்க்கிள் பூங்கா அளவை குறைக்கும் பணியை கிடப்பில் போட்ட அதிகாரிகள்\nமிருகண்டா அணையை சீரமைக்க வேண்டும்-கலசபாக்கம் விவசாயிகள் கோரிக்கை\nசிற்றாறு தண்ணீரை ஆற்றில் திறந்துவிடுவதால் மானூர், களக்குடி குளங்கள் நிரம்புவதில் மீண்டும் சிக்கல்\nபுதுச்சேரி சபாநாயகர் பதவிக்கு போட்டியிட பாஜக எம்.எல்.ஏ. செல்வம் மனு தாக்கல்\nதடுப்பூசி போடும் முகாம்களில் ஆர்வத்துடன் திரளும் பொதுமக்கள்: மதுரையில் நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருப்பு..\nசெங்கம் தாலுகாவில் அட்டூழியம் பனை மரங்களை வெட்டிக்கடத்தும் சமூக விரோத கும்பல்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nதொழில்நுட்பங்களை கடைபிடித்து நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்-வேளாண்மை இணை இயக்குனர் ஆலோசனை\nஊரடங்கை பயன்படுத்தி திருவில்லி.யில் பாலம் அமைக்கும் பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2021-06-14T11:34:46Z", "digest": "sha1:MSAT5OFOOR6TSF5CL5D47ML25ZZQISFQ", "length": 3842, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கழுகு வரிசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகழுகு வரிசை (Falconiformes) என்பது பறவை வகுப்பில் பகலில் இரை தேடும் கொன்றுண்ணிப் பறவைகளாக உள்ள ஏறத்தாழ 290 கழுகு இனங்களைக் கொண்ட வரிசை.\nவழக்கமாக கழுகு வரிசையில் உள்ள எல்லா கொன்றுண்ணிப் பறவைகளையும் நான்கு குடும்பங்களாகப் பிரிப்பார்கள். ஆனால் ஐரோப்பாவில் இரண்டு குடும்பங்களாகப் பிரித்து: வல்லூறுக்குடும்பம், காரக்காராக் குடும்பம் (4 பேரினங்களில் ஏறத்தாழ 60 கழுகு இனங்கள்), மீதி உள்ள ஏறத்தாழ 220 கழுகு இனங்களை ஆக்ஸிபிட்ரி வரிசை என்னும் வரியின் கீழ் காட்டுகின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2019, 17:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-06-14T13:08:30Z", "digest": "sha1:SOZJGSVZORLV2ZWCW6EKX3RPTM5ZIUAL", "length": 14541, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ. பி. நாகராசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஏ. பி. நாகராஜன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅக்கம்மாபேட்டை, சங்ககிரி, சேலம், செ���்னை மாகாணம், தமிழ்நாடு\nநாடக நடிகர் மற்றும் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்\nஅக்கம்மாப்பேட்டை பரமசிவம் நாகராசன் (ஏ. பி. நாகராஜன், பெப்ரவரி 24, 1928 – ஏப்ரல் 5, 1977[1]), தமிழ்த் திரைப்படத் துறையின் புகழ்பெற்றவர்களில் ஒருவர். நாடகத்துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு வந்தவர் இவர். நடிகர், கதையாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகப் பங்களிப்பு தந்தவர்.\n2 திரைப்படத் துறை பங்களிப்புகள்\n2.1 இயக்கிய திரைப்படங்களின் பட்டியல்\n2.2 கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்\n2.3 திரைக்கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்\n2.4 கதை எழுதிய திரைப்படங்கள்\nஏ. பி. நாகராஜன் , நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். தனது ஏழாவது அகவையிலேயே , டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவில் சேர்ந்து, தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ் ஒலிப்பு என்பனவற்றில் பயிற்சி பெற்றார். அக்குழுவில், பல சிறப்பான வேடங்களில் நடித்தும் வந்தார். ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில், ஈடுபாடு உடையவராக இருந்தார்.\n1953ஆம் ஆண்டில் இவரது நாடகம் \"நால்வர்\" , திரைப்படமாக்கப்பட்டபோது, அதில் திரைக்கதை, வசனம் எழுதினார். இதுவே, அவரது திரைப்பட நுழைவாக அமைந்தது. நால்வர் திரைப்படத்தில், கதைத்தலைவனாக நடித்தார். 1955ஆம் ஆண்டில் , 'நம் குழந்தை' மற்றும் 'நல்ல தங்காள்' திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1956இல் சிவாஜி கணேசன் நடித்த, 'நான் பெற்ற செல்வம்' திரைப்படத்திற்கு, திரைக்கதை வசனம் எழுதியபோது, அதில் நடித்த சிவாஜி கணேசனுடன் அறிமுகமானார். 'திருவிளையாடல்' படத்தில், ஏ. பி. நாகராஜன் 'புலவர் நக்கீரர்' வேடத்தில் நடித்தார். 'மாங்கல்யம்' படத்தில், திரைக்கதை வசனத்தை எழுதியதுடன் , நடிக்கவும் செய்தார்.\n1957ஆம் ஆண்டில் , நடிகர் வி. கே. ராமசாமியுடன் இணைந்து, ஸ்ரீலக்ஷ்மி பிக்சர்ஸ் என்ற பெயரில் மக்களை பெற்ற மகராசி, நல்ல இடத்து சம்பந்தம் ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தார். துவக்கத்தில், சமூக சம்பவங்களையொட்டி இயக்கிய நாகராஜன், 1960களின் இடையில் புராணக் கதைகளை ஒட்டி \"சரஸ்வதி சபதம்\", \"திருவிளையாடல்\", \"கந்தன் கருணை\", \"திருமால் பெருமை\" போன்ற திரைப்படங்களை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் 25. ஐந்து திரைப்படங்களுக்கு, கதை ஆசிரியராகவும், 3 திரைப்படங்களில் நடித்துமுள்ளார்.\nவா ராஜா வா (1969)\nதிருப்பதி கன்னியாகுமாரி யாத்ரா (1972)\nகதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்[தொகு]\nஆசை அண்ணா அருமை தம்பி (1955)\nதிரைக்கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்[தொகு]\nஅருட்பெருஞ்ஜோதி - ராமலிங்க அடிகளார் சுவாமி\nதிருவிளையாடல் (1965) - சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது\nதில்லானா மோகனாம்பாள் (1968) - சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் ஏ. பி. நாகராசன்\nஇந்தியத் தமிழ் நாடகத் துறையினர்\nதமிழ்த் திரைப்படக் கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2021, 20:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=104245", "date_download": "2021-06-14T11:50:16Z", "digest": "sha1:XEICXJI33VT2LYEPGOPFC2FC6QRXHGZM", "length": 25341, "nlines": 200, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tamil New Year rasi palan 2020 - 2021 | மகரம்: ராஜயோகம் தருவார் ராகுபகவான்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு\nதிருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை\nதிருச்செந்துார் கோயில் இணைஆணையர் பொறுப்பேற்பு\nவைத்தியநாத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா\nஸ்ரீரங்க��் கோயிலில் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவம்\nவாடகை அறை முன்பதிவு திருமலையில் புதிய முறை அமல்\nஉஜ்ஜயினி மஹாகாலேஷ்வர் கோவில் திறப்பு\nதனுசு: குரு பலத்தால் சனிபாதிப்பு ... கும்பம்: லாப ஸ்தானத்தில் சனி பணமழை ...\nமுதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு ராசிபலன்\nமகரம்: ராஜயோகம் தருவார் ராகுபகவான்\nபிறருக்கு தீங்கு நினைக்காத மகர ராசி அன்பர்களே\nசார்வரி ஆண்டு ராகு சாதகமாக இருக்கும் நிலையில் பிறக்கிறது. அவரால் வாழ்வில் ராஜயோகம் உண்டாகும். செயலில் அனுகூலத்தைக் கொடுப்பார். அவர் உங்களை தீயோர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார். ஆக.31க்கு பிறகு அவர் இன்னல்களையும், இடையூறுகளையும் தரலாம். மனைவி, மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கலாம். மனதில் இனம் புரியாத வேதனை இருக்கலாம். கேதுவால் பொருள் விரயம் ஏற்படலாம். உடல் உபாதைகள் வரலாம். ஆக.31க்கு பிறகு.அவர் நல்ல வளத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுப்பார். குடும்பத்தில் மேன்மை உண்டாகும். எடுத்த முயற்சியை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலைக் கொடுப்பார். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nகுருபகவான் சுமாரான பலன்களை தந்தாலும் அவரின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்துள்ளன. எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். ஜூலை 7 முதல் நவ.13 வரை அவரால் விரயம், தொல்லை, மனவருத்தம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும்.\nசனி பகவானால் பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம். ஆனால் அவரின் 7ம் இடத்து பார்வை மூலம் நன்மை காண்பீர்கள். பகைவரை எதிர்க்கும் ஆற்றல் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் ஆற்றல் மேம்படும். டிச.26க்கு பிறகு உடல்நலம் பாதிக்கப்படலாம், உறவினர் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். வெளியூரில் தங்க நேரிடும். ஆனால் அவரது 3-ம் இடத்துப்பார்வையால் அவர் பொருளாதார வளம் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழிலில் விருத்தியும் தருவார்.\nசகோதரிகளால் பொன், பொருள் சேரும். உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்வுகள் கைகூடும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். வீட்டில் குதுாகலமான பலன்களை காணலாம். ஜூலை 7 முதல் நவ.13 வரை வீண் விவாத��்களை தவிர்க்கவும். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலர் தொழில் விஷயமாக குடும்பத்தை வெளியூர் மாற்ற வேண்டியதிருக்கும். ஆக.31க்கு பிறகு புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.\nபெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். அவர்களால் குடும்பம் சிறப்பு அடையும். பொன், பொருள் சேரும். சகோதரர் உறுதுணையாக இருப்பர். குருபகவானின் பார்வையால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஜூலை7 க்கு பிறகு பொறுமையாகவும், விட்டுக் கொடுத்து போகவும். ஆக.31க்கு பிறகு பிறந்த வீட்டு சொத்துகள் கிடைக்க வாய்ப்புண்டு. புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nஉடல்நலம் திருப்தியளிக்கும். ஆக. 31க்கு பிறகு நோயால் அவதிப்பட்டவர்கள் பூரண குணம் பெறுவர். நீண்ட காலமாக சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்புவர்.\n* தொழிலதிபர்களுக்கு ராகுவால் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவர். உங்கள் ஆற்றல் மேம்படும்.ஆக. 31க்கு பிறகு முன்னேற்றம் காணலாம். இடையூறை முறியடிப்பீர்கள். தொழில் விஷயமாக வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்புவர். பெண்களால் நன்மை உண்டாகும். மனைவி பெயரில் உள்ள தொழில் சிறப்படையும்.\n* வியாபாரிகளுக்கு வெளியூர் பயணம் சாதக பலனைக் கொடுக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பெண்கள் வகையில் இருந்த பிரச்னை, இடர்பாடுகள் மறையும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும்.\n* தரகு, கமிஷன் தொழில் சிறப்பாக நடக்கும். ஆக. 31-நக்கு பிறகு எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.\n* தனியார் துறை பணியாளர்கள் திருப்திகரமான நிலையில் இருப்பர். எதிர்பார்த்த நன்மைகள் நடந்தேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். நவ.13க்கு பிறகுவேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலர் பக்கத்தொழில் செய்து வருமானத்தை பெருக்குவர்.\n* மருத்துவர்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட்டு நல்ல வருமானத்தைக் காணலாம்.\n* வக்கீல்கள் உற்சாகத்துடன் செயல்படுவர். குடும்ப பிரச்னையை மறந்து தொழில் செய்தால் முன்னேற்றம் காணலாம்.\n* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு ஆகஸ்டு31க்கு பிறகு பெண்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்��ிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம்.\n* அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். ஆக.31க்கு பிறகு பிரச்னையை முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். இதனால் மனதில் துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும்.\n* பொதுநல சேவகர்கள் பெண்கள் மூலம் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவர். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.\n* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மளமள என எளிதில் கையெழுத்தாகும்.\n* விவசாயிகள் நல்ல வருமானத்தோடு காணப்படுவர். எதிர்பார்த்ததை விட மகசூல் அதிகரிக்கும். குறிப்பாக நெல், உளுந்து, கொள்ளு, கேழ்வரகு மற்றும் பயறுவகைகளில் அதிக லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். பக்கத்து நிலத்துக்காரர்கள் உதவிகரமாக இருப்பர். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மகசூலை பெருக்குவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு. வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.\nகால்நடை வகையில் எதிர்பார்த்த லாபம் வரும்.\n* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கல்வியில் சிறப்பான நிலை அடைவர். ஆசிரியர்களின் ஆலோசனையால் போட்டிகளில் வெற்றி காணலாம்.\n* தொழிலதிபர்கள் அரசின் சோதனைக்கு ஆளாகலாம். சற்று கவனமாக இருக்க வேண்டும். டிச.26க்கு பிறகு சிலர் தொழில் விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய வேண்டியதிருக்கும்.\n* அரசு பணியாளர்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். அதிகமாக உழைக்க வேண்டும்.\n* தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஜூலை 7 முதல் நவ.13 வரை வேலைப்பளுவும், அலைச்சலும் இருக்கும். வேலையில் சற்று பின்தங்கிய நிலை ஏற்படலாம்.\n* ஐ.டி., துறையினர் கடந்த காலத்தை போல் நற்பலனை எதிர்பார்க்க முடியாது. வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் கூடும். அதே நேரம் உழைப்பு வீணாகாது.\n* ஆசிரியர்களுக்கு வர வேண்டிய பதவி உயர்வு தட்டிப் பறிக்கப்படலாம். பொறுமையும், விட்டுக் கொடுக்கும் குணமும் தேவை. மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். முக்கிய வேலைகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம்.\n* கலைஞர்களுக்கு ஜூலை 7 முதல் நவ.13 வரை அக்கறை தேவை. எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஆகலாம்.\n* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஜூலை 7 பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.\n* வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை\n* பிரதோஷத்தன்று நந்தீ���்வரருக்கு நெய்தீபம்\n* ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி மாலை\n« முந்தைய அடுத்து »\nமேலும் தமிழ் புத்தாண்டு ராசிபலன்\nமேஷம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் ஏப்ரல் 09,2021\nஅசுவினி : வேலை வாய்ப்புகள் தேடி வரும். பொதுவாக குருபார்வை முக்கிய இடங்களுக்கு இருப்பதால் விவேகமாக ... மேலும்\nரிஷபம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் ஏப்ரல் 09,2021\nகார்த்திகை 2,3,4 ம் பாதம்: நிறையப் பண வரவு இருக்கும். குருபகவான் ராசிக்கு 9 - ம் வீட்டில் அமர்ந்திருக்கும் ... மேலும்\nமிதுனம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் ஏப்ரல் 09,2021\nமிருகசீரிடம், 3,4 ம் பாதம்: இனிமையான அனுபவங்களைப் பெறுவீர்கள் பொதுவாக வெளிநாட்டு தொடர்புடைய நன்மைகள் ... மேலும்\nகடகம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் ஏப்ரல் 12,2021\nபுனர்பூசம்,4 ம் பாதம்: நிதி நிலைமை அமோகமாக இருக்கும்பொதுவாக பல பாக்கியங்கள் கிடைக்கக் கூடிய ஆண்டாக ... மேலும்\nசிம்மம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் ஏப்ரல் 12,2021\nமகம்: இயல்பை விடச் சிறப்பாக இருக்கும்.பொதுவாக இந்த புத்தாண்டு சென்ற ஆண்டைவிட சிறப்பாக இருக்கும் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/9545.html", "date_download": "2021-06-14T11:04:30Z", "digest": "sha1:MV6OTQSWNE7GSL357OTQKNGORI2RIZKQ", "length": 6444, "nlines": 79, "source_domain": "www.dantv.lk", "title": "யாழ், வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உதவி திட்டம்! – DanTV", "raw_content": "\nயாழ், வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உதவி திட்டம்\nகடந்த கால யுத்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட, மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கும், பாடசாலை மாணவி ஒருவருக்கும் மற்றும் முதியோர்களுக்கும், 3 இலட்சத்து 94 ஆயிரம் ரூபா பெறுமதியான உதவித் திட்டங்களை, யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் வழங்கி வைத்துள்ளது.\nமாற்றுத்திறனாளியான கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த இ.சறோஐpனி, வட்டு. இந்து வாலிபர் சங்கத்திடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இன்று 3 இலட்சம் ரூபா பெறுமதியான மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய மோட்டார் சைக்கிள் ஒன்று, அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், யாழ்ப்பாணம் அல்லாரை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி பி.கல்பனாவின், கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக, 18 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான புதிய துவிச்சக்கரவண்டி ஒன்றும், அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை, மாங்குளம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக, அன்றாட உணவுத் தேவைக்காக 45 முதியவர்களுக்கு தொடர்ச்சியான முறையில் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டு வரும் நிலையில், இன்றும் 25 முதியவர்களுக்கு தலா ரூபா 3 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த உதவிகளுக்கான நிதியை, புலம்யெபர் உறவுகளான திருமதி யோகராஜா பத்மாவதி மற்றும் யோகராஜா கணேஸ்; ஆகியோர் வழங்கியுள்ளனர். (சி)\nவல்லை கடல் நீரேரிக்குள் பாய்ந்தது கப் ரக வாகனம்\nகந்தரோடையில் வீட்டில் இருந்தவர்களை தாக்கி கொள்ளை\nகாரைநகரில் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை\nயாழில் அதிகரிக்கும் திருட்டு: பாதுகாப்புத் தரப்பினர் அதிக கவனம் செலுத்தக் கோரிக்கை\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/12908/100-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-06-14T12:51:24Z", "digest": "sha1:P24QDM5WUOPF2SX4NSEM46OHNWXWOVPT", "length": 7750, "nlines": 72, "source_domain": "www.tamilwin.lk", "title": "100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஐ.தே.க பொறுப்பல்ல - Tamilwin", "raw_content": "\n100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஐ.தே.க பொறுப்பல்ல\nநல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம், ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயமல்ல. அது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய அனைவரும் இணைந்து உருவாக்கிய ஒரு திட்டமென ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.\n“மைத்திரியின் தலைமையிலான அரசாங்கம் 100 நாட்களில் புதிய நாடு” என்ற தொனிப்பொருளில் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்த பொது மற்றும் சிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியோர் இணைந்து உருவாக்கிய ஒரு விடயமே 100 வேலைத்திட்டமென கட்சியின் தலைமையகமாக ஸ்ரீகொத்தாவில், கட்சியின் ��டக நடவடிக்கைப் பிரிவை நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், ராஜபக்ஷ குழுவுடன் சிலர் முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தமையால், 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதாகவும், எவ்வாறாயினும் தகவலறியும் சட்டம் மற்றும் 19ஆவது திருத்தச் சட்டம் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டமை மகிழ்ச்சிக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.\nயாழ். பல்கலைக் கழக நுண்கலைக் கழக அனுமதிக்கு இணைய வழி வாயிலாக பரீட்சைகளை நடாத்த ஏற்பாடு\nவட்டுக்கோட்டையில் சங்கிலி அறுப்பு விசாரணையில் பொலிசார்\nயாழ் போதனா வைத்தியசாலை கிளினிக் தொலைபேசி இலக்கங்களில் மாற்றம்\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/edapadi-palanisamy-opposition-leaders-responsibility-power/", "date_download": "2021-06-14T12:17:11Z", "digest": "sha1:V3VSRTO5M6SNLBM2KNEFU36VJBRVVBRF", "length": 9542, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "எடப்பாடிக்கு கிடைத்த அதிகாரம்; கடுப்பில் ஓபிஎஸ் - TopTamilNews", "raw_content": "\nHome அரச��யல் எடப்பாடிக்கு கிடைத்த அதிகாரம்; கடுப்பில் ஓபிஎஸ்\nஎடப்பாடிக்கு கிடைத்த அதிகாரம்; கடுப்பில் ஓபிஎஸ்\nசட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு ஆளும்கட்சி கட்சிக்கு நிகரான அதிகாரமும், தகுதியும் உண்டு.\nசட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது அதிமுகவுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இரட்டை தலைமையை நிலவி வந்த நிலையில் சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் பன்னீர்செல்வமா அல்லது எடப்பாடி பழனிசாமியா என்ற போட்டி நிலவி வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் எதிர்க்கட்சித் தலைவர் யார் என முடிவு செய்யப்படாமலேயே கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி என்பது ஆளும் கட்சிக்கு நிகரான தகுதியை சட்டப்பேரவையில் பெறுகிறது. எதிர்க்கட்சியாக அமரப் குறைந்தபட்சம் 24 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவருக்கு அலுவலக அறை, வாகனம், பணியாளர் உள்ளிட்ட வசதிகளும் அளிக்கப்படும். லோக் ஆயுக்தா உள்ளிட்ட குழுக்களில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருக்கும் முக்கிய இடம் உண்டு.\nநகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் – சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு\nசென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலர்களாக முஜிப் ரஹ்மான், சுஜின் ஆகியோர் பணியாற்றினர். அந்தப் பகுதியில் பாதி ஷட்டர் திறக்கப்பட்ட நிலையில் இருந்த நகைக்கடையை கண்ட இவர்கள், ஊரடங்கு காலத்தில்...\nடாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்\nவிருதுநகர் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு கிளம்பி சென்றனர்.\nநாளை மறுநாள் முதல் அருங்காட்சியகங்கள் திறக்கப்படும் – மத்திய தொல்லியல் துறை அறிவிப்பு\nகொரோனா காரணமாக இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் வரும் 16ஆம் தேதி முதல் திறக்கப்படும் என மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம்...\n39 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் மேலும் 39 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். உள், மதுவிலக்கு மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/07/70ma1a.html", "date_download": "2021-06-14T11:05:51Z", "digest": "sha1:L5D7PVZZ5Q7NJDYQHN5YVXVWXGTYKMOL", "length": 4301, "nlines": 34, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "நடிகை சாக்ஷி உருக்கம்", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nக‌டந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற 17 போட்டியாளர்களில் நடிகை சாக்ஷி அகர்வாலும் ஒருவர். இந்நிகழ்ச்சிக்கு முன்பு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாகவே பிரபலமானவர். இந்த கொரோனா காலத்தில் டிவிட்டரில் உருக்கமான வேண்டுகோளையும் வைத்துள்ளார்.\nஅந்த டவிட்டர் பதிவில் நடிகை சாக்ஷி, தனது பழைய புகைப்படத்துடன் தற்போதைய் புது ஒளிப்படத்தையும் இணைத்து பகிர்ந்து கூடவே அதில் முக்கிய தகவல் ஒன்றையும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஅதில், நான் பள்ளியில் இருந்து எம்.பி.ஏ படிக்கும் வரையில் நான் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். அதனால் என்னை குண்டு பூசணிக்காய் என்று பலர் அழைத்தனர். ஆனால் அவர்கள் என்னை இவ்வாறு கேலிசெய்வதை அதை நான் கண்டு கொள்ளவேயில்லை. அதற்கு பதில் அவர்களுக்கு நன்றியே சொல்கிறேன். நம் உருவத்தைப் பார்த்து கிண்டல் , கேலி செய்பவர்களை நாம் ஒருபோதும் கண்டுகொள்ளக் கூடாது என்று உருக்கமான பதிவிட்டதுடன் ரசிகர்களுக்கு இதில் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.\nஜோதிகாவின் சர்ச்சை - கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை\nதமிழ் நடிகையும் விலகல் விஜயசேதுபதியைத் தொடர்ந்து\n3 மாத EMI அவகாசம் - தகுதியானவர்கள் யார் யார்\nசிறிது தேன் தேங்காய்பாலில் கலந்து குடித்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/11/06/law-students-protest-against-delhi-tis-hazari-court-lawyers-attacked-by-police/", "date_download": "2021-06-14T11:04:11Z", "digest": "sha1:3XD2E2OL73K7KMX3H4IBGM5C46NP5BPA", "length": 25389, "nlines": 235, "source_domain": "www.vinavu.com", "title": "டெல்லி வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் : கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபிற்போக்கு இலக்கியவாதிகளுக்கு நிதியும் பரிசும் வழங்கும் மோடி அரசு || ம.க.இ.க.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு களச்செய்திகள் போராட்டத்தில் நாங்கள் டெல்லி வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் : கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் \nடெல்லி வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் : கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் \nதீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டதைக் கண்டித்து கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.\nடெல்லி வழக்கறிஞர்கள் மீத��ன தாக்குதலை கண்டித்து 5.11.2019 அன்று கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் \nடெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களை தாக்கிய அரசின் அடியாளான காவல்துறையை கண்டித்து, கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக போலீஸாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் நேற்று முன்தினம் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது. இதன் விளைவாக வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர்.\nகாயமடைந்த வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பி. கார்கையும் நியமித்தது. 6 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதனிடையே, வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று (05.11.2019) வேலைநிறுத்தம் செய்யப்போவதாக டெல்லி உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் தெரிவித்தது. இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\n♦ கீழடி அகழாய்வும் அதன் முக்கியத்துவமும் – CCCE அரங்கக்கூட்ட செய்தி – படங்கள்\n♦ திருவள்ளுவரை அவமதித்த கா(வி)லி கும்பலை கண்டித்து ஆர்ப்பாட்டம் \nஇதன் ஒரு பகுதியாக கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகம் முன்பு தங்களது கண்டனக் குரல்களை எழுப்பினர். மேலும் “காவல்துறையினரால் படுகாயமடைந்த வழக்கறிஞர்களுக்கு உரிய நிதி உதவியையும், இந்த சலசலப்புக்கு காரணமாக இருந்த காவல்துறையினரை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை ( protection of advocates act ) அமல்படுத்த வேண்டும்.” என்று மாணவர்கள் தங்களது போராட்டத்தின் வாயிலாக கூறினர்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nஇதுபோன்ற சம்பவம் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது. இதில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தின் உள்ளே திட்டமிட்டு தாக்கப்பட்டனர். பல விசாரணை கமிஷன்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால் காவல்துறைக்கு எதிராக எந்த ஒரு வழக்கும் பெரும்பாலும் பதிவு செய்யப்படுவதில்லை. விசாரணைக் கமிஷன்கள் மூலமாக எந்த ஒரு தீர்வையும் அடைய முடியாது. இதுபோல சம்பவம் தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கும். இதற்கான ஒரேவழி மாணவர்கள், மக்கள், மற்றும் பல தரப்பினர் காவல்துறையின் அராஜகத்துக்கு எதிராக, அவர்களின் காட்டுமிராண்டி தனத்திற்கு எதிராக போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதிருச்சி அரசு ஆதி திராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியில் போராட்டம் \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nஇந்தியாவில் போலீசின் மனநிலை என்ன \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்...\nபிற்போக்கு இலக்கியவாதிகளுக்கு நிதியும் பரிசும் வழங்கும் மோடி அரசு || ம.க.இ.க.\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nமராட்டியம் : மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் சிறார்களைக் கொன்ற போலீசு பெற்றோர்களை மிரட்டுகிறது \nஊழல் முதலைகளை அம்பலப்படுத்திய கரூர் தோழர்களுக்கு சிறை \nவிவசாயிகளை சுட்டுக் கொன்ற பா.ஜ.க – சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/09/3.html", "date_download": "2021-06-14T12:36:57Z", "digest": "sha1:KMXWFLV5BBBKZTRBHTLDK7JNI7WMBLQ4", "length": 19635, "nlines": 279, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: பெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 3", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 3\n’’சமூகத்திலும், வேலைத் தளத்திலும்,குடும்பத்திலும் நிலவும் பெண் ஒடுக்கு முறை மற்றும் சுரண்டல் பற்றிய பெண்ணின் உணர்வு நிலைகளும்,இந்நிலையை மாற்ற ஆண்களும் ,பெண்களும் எடுக்கும் உணர்வு பூர்வமான நடவடிக்கைகளுமே பெண்நிலை வாதம்’’\n(தென்னாசியப் பெண்கள் பயிலரங்கில் முன்மொழியப்பட்ட கருத்து)\nகாலந்தோறும் , சூழல்தோறும் பல்வேறு பரிமாணங்கள் பெற்றபடி விரிவும் அழுத்தமும் கூடியதாய் வளர்ந்து வருவது பெண்ணியம் என்னும் இக் கருத்தாக்கம் என்பதை நினைவில் கொண்டு அனைத்துத் தளங்களுக்கும் பொருத்தமான - ஏற்புடையதான ஒரு விளக்கத்தைச் சற்று விரிவாகவே அமைத்துக் கொள்ளலாம்.\nதாய்வழிச் சமூக அமைப்பு , தந்தைவழிப்பட்டதாய் மாற்றமுற்றபின் குடும்பம்,பொருளாதாரம்,அரசியல்,மதம் என முதன்மையான சமூக நிறுவனங்கள் (social institutions)அனைத்தையும் ஆண்களே கையகப்படுத்திக் கொண்டதோடு அவற்றில் மேல்நிலை பெறவும் தொடங்கினர்.\nஆண்களின் கண்ணோட்டத்தில்...அவர்களால் இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் படிப்படியாக வேரூன்றத் தொடங்கிய ஆண் முதன்மை பெற்ற சமூக அமைப்பு , பெண்ணைத் தனிமைப் படுத்தி வீடே அவளது உலகம் என அவளது எல்லைகளைக் குறுக்கியது; அவளுக்கென்று குறிப்பாகச் சில பங்குநிலைகளை,கடமைகளை- மீறக் கூடாத மரபுக் கோடுகளாக வரையறுத்தது.\nஇதே அடித்தளத்தில் எழுப்பப்பட்ட மதம், சாத்திர சம்பிரதாயங்கள் என்ற பூச்சுக்களுடன் பண்பாட்டு ரீதியான பெண் ஒடுக்குமுறைகளுக்குத் தன் அங்கீகாரத்தை அளித்து ஆசீர்வதித்தது\n‘வீடு’ , ‘வெளி’ஆகிய இரண்டு களங்களிலும் பெண்கள் இரண்டாம் பாலினமாகக் கருதப்பட்டுத் தன் மதிப்பையும்,சமத்துவத்தையும் இழந்தனர்.\nபால் அடையாளமாக மட்டுமே உணரப்பட்டதால் வாரிசை ஈன்று தரும் தாய் என்பதற்காக ஆணின் மதிப்பைப் பெற்றனர்; ஆனால் அதே வேளையில் (- ஒரு முரண் நகை போல -irony )அந்தக் காரணத்திற்காகவே அவனால் பாலியல் சீண்டல்களுக்கும் , வன்முறைகளுக்கும் இலக்காகி - அவனது உடைமைப் பொருளாகவும் , அவனால் துய்க்கப்பெறும் போகப் பொருளாகவும் தரம் தாழ்ந்தனர்.\nஉடற்கூற்று அடிப்படையிலான இயற்கையான வேறுபாடுகள(biological discriminations ),சூழலடிப்படையில் திணிக்கப்படும் பாலின வேறுபாடுகள்(gender discriminations) என்ற இரண்டையும் வேறுபடுத்திக் காண இயலாத அளவுக்குச் சமூகம் செய்து வைத்திருக்கும் மூளைச் சலவையால் குழப்பமுற்றுத் தாழ்வு மனப்பான்மையில் அழுந்திப் போயினர்.\nபாதுகாப்புக்கு உட்பட வேண்டியவர்களென்றும் ,\nசார்புநிலைக்கு மட்டுமே உரியவர்களென்றும் முத்திரை குத்தப்பட்டு விட்டதால் தங்கள் வாழ்வும் ,தங்கள் உடலும். தங்கள் வாழ்க்கை முடிவுகளும் தங்கள் கைகளில் இல்லாமல் பிறரால் இயக்கப்படும் சூத்திரப் பாவைகளாயினர்.\nதங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கும் உரிய வடிகால்கள் இன்றித் தாங்களும் மனிதப் பிறவிகள்தான் என்பதையே ஒரு காலகட்டத்தில் மறந்து போயினர்.\nமேற்குறித்த நிலைகளிலிருந்து பெண்ணுக்கு மீட்சி விளைய வேண்டுமென்பதும் பால்பேதமற்ற - மனித சமத்துவம் மலினப்படாத சமூகம் அப்போதுதான் உருவாக முடியுமென்பதுமே பெண்ணியத்தின் அடிப்படை இலக்குகள்.\nகாலங்காலமாய் ஏற்கப்பட்டும் நிலைத்தும் போய்விட்ட பெண் ஒடுக்கு முறைகளை அவற்றின் பின்புலத்தோடு இனம் காண்பதோடு மட்டுமே பெண்ணியத்தின் நோக்கம் நிறைவு கண்டு விடுவதில்லை.\nபெண் இழந்திருக்கும் உரிமைகளைச் சமூகப் பின்னணியோடு இனங்காட்டல்-\nஅவற்றை மீட்டெடுத்துச் சமத்துவம் காணப் போராடல்\nஆகிய இரண்டுமே பெண்ணியத்தின் மிக அடிப்படையான - முதன்மையான இரு தத்துவங்கள் எனலாம்.\nதனிமனித அடிப்படை உரிமைகள் கூடப் பெண்ணுக்கு மறுக்கப்படுவதைக் கடுமையாக எதிர்க்கும் பெண்ணியக் கோட்பாடு ஆணின் நுகர் பொருளாகப் பெண்ணைக் கருதும் மனப்பான்மை மாற வேண்டுமென்பதை வலியுறுத்தும்.\nதனக்கென ஒரு தனிமதிப்புக் கொண்டவளாகவும் , சார்பு நிலையிலிருந்து விட்டு விடுதலையான தனித்ததொரு மனித ஜீவியாகவும் அவள் மதிக்கப்பட வேண்டுமென்பதை அழுத்தமாக முன்வைக்கும்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஅம்மா , சிறப்பான புரிதல் கிட்டியது .\nதாய் வழி சமூக அமைப்பில் ஆண்களுக்கு கலவியல் தோல்விகள் ஏற்ப்பட்டிருக்கும் , இதை சரி செய்ய பெண்களை தங்களுடைய உடமையாக ஆக்கி அவர்களை முடக்கி விதிமுறைகள் அமைத்ததின் பின்னால் -ஒரு ஆண் மனதின் பாதுகாப்பின்மையை (insecurity) உணர முடிகிறது.\n30 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:20\nஇருக்க��ாம்.கேரளப் பின் புலம் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.\n31 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 3:48\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 4\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 3\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2\nமாபெருங் காவியம் - மௌனி\nகனவை தேடி – டினோஜா நவரட்ணராஜா\nபரதேவதையின் நிஜ ரூப தரிசனம்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/96191/cinema/Kollywood/Mammootty-is-the-reason-that-she-come-to-cinema-says-Malavika-mohanan.htm", "date_download": "2021-06-14T13:08:31Z", "digest": "sha1:R7ZKKHFUDA5D7RW2HQH2GH3NSL65H7I4", "length": 11298, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மம்முட்டி தான் காரணம் ; மாளவிகா மோகனன் வெளியிட்ட தகவல் - Mammootty is the reason that she come to cinema says Malavika mohanan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய் முடிவில் திடீர் மாற்றம் | முதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி | முதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | புதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா | டெடி இரண்டாம் பாகம் : ஆர்யா தகவல் | மகராசியில் ஸ்ரிதிகா | கையில் 5 படங்கள்: 3 வருடங்கள் காத்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமம்முட்டி தான் காரணம் ; மாளவிகா மோகனன் வெளியிட்ட தகவல்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபேட்ட மற்றும் மாஸ்டர் என இரண்டு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகி அந்தஸ்த்துக்கு உயர்ந்திருப்பவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். தற்போது தனுஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர் முதன்முதலாக மலையாளத்தில் 'பட்டம் போலே' என்கிற படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமாகி இருந்தார். தான் சினிமாவில் அறிமுகமாவதற்கு மம்முட்டியே காரணம் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.\nஇவரது தந்தை கே.யு.மோகனன் பிரபலமான ஒளிப்பதிவாளர் என்றாலும் மாளவிகாவுக்கு சினிமாவில் நடிப்பதில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லையாம். ஒருமுறை விளம்பர படம் ஒன்றின் படப்பிடிப்பில் மாளவிகாவை பார்த்தாராம் மம்முட்டி. அப்போது அவரது மகன் துல்கர் சல்மான் நடிக்கும் 'பட்டம் போலே' படத்திற்கு கதாநாயகியை தேடிக்கொண்டிருந்தார்களாம்.,\n“மாளவிகா அந்த கதாபாத்திரத்துக்கு மிகச்சரியாக இருப்பார் என அவர்களிடம் சிபாரிசு செய்து என்னை சினிமாவுக்குள் இழுத்து வந்தது மம்முட்டி தான். அத்தனை பெரிய மனிதர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்தது” என கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனாவிலிருந்து மீண்டு வரும் பூஜா ... முதல் படத்திலேயே எனக்கு கவுரவம் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா\nபாலிவுட்டில் மீண்டும் பரபரப்பாகும் சினிமா படப்பிடிப்புகள்\nசிபிஐ அதிகாரியாக நடிக்கும் ஸ்ரீசாந்த்\nஉதவி கேட்டு சோனு சூட்டை சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து வந்த சிறுவன்\nசுஷாந்த் சிங் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nமேலும�� கோலிவுட் செய்திகள் »\nவிஜய் முடிவில் திடீர் மாற்றம் \nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு\nபிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா\n'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசிங்கம் நாளில் சிபிஐ 5ஆம் பாகம் அறிவிப்பு\nமம்முட்டி ரசிகராக நடிக்கும் சூரி\nமம்முட்டி படத்தை பாருங்கள் : ஜெகன் மோகனுக்கு சொந்த கட்சி எம்.பி அட்வைஸ்\nதளபதி ஸ்டைலில் ரஜினியை வாழ்த்திய மம்முட்டி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/uae-woman-fined-rs-1-lakh-for-spying-on-husbands-mobile-phone/", "date_download": "2021-06-14T12:37:37Z", "digest": "sha1:A5XT46F4BDTZ4DK7CZNLUIPQIZS57VNB", "length": 7251, "nlines": 131, "source_domain": "dinasuvadu.com", "title": "கணவரின் மொபைல் போனை உளவு பார்த்ததற்காக பெண்ணுக்கு ரூ.1 லட்சம் அபராதம்....!", "raw_content": "\nகணவரின் மொபைல் போனை உளவு பார்த்ததற்காக பெண்ணுக்கு ரூ.1 லட்சம் அபராதம்….\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒரு பெண்,அவரது கணவரின் மொபைல் போனை உளவு பார்த்ததற்காக அபராதம் செலுத்துமாறு,அல் கைமாவில் உள்ள சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் ஒரு பெண்,அவரது கணவரின் மொபைல் போனை உளவு பார்த்துள்ளார்.மேலும்,அவரது கணவரின் புகைப்படங்களையும்,பதிவுகளையும் மாற்றி,அவரது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டு,கணவரை அவமானப்படுத்தியுள்ளார்.\nஇதனால்,அந்த பெண்ணின் கணவர்,தனது மனைவியின் நடவடிக்கைகளின் காரணமாக தனக்கு ஏற்பட்ட அவமானங்களுக்கு,இழப்பீடு தரக் கோரி மனைவிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தார்.\nமேலும்,தனக்கு வேலை இல்லாததால் வழக்கைத் தொடர,தன்னிடம் போதிய பணம் இல்லை என்றும்,இந்த வழக்கு தனக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.\nஇதற்கு பதலளிக்கும் வகையில் அந்தப் பெண் கூறுகையில்,”என் கணவர் என்னையும்,எங்களது மகளையும் வீட்டிலிருந்து வெளியேற்றி,ஆதரவின்றி விட்டுவிட்டார்”,என்று கூறினார்.\nஇதனைத் தொடர்ந்து,இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,”உங்கள் கணவருடைய தொலைபேசியை நீங்கள் உளவு பார்த்ததன் மூலமும், படங்களையும் பதிவுகளையும் குடும்பத்தின���ுக்கு பகிர்ந்துகொண்டு அவரை அவமதித்ததன் மூலமும்,உங்கள் கணவரின் தனியுரிமையை நீங்கள் மீறியுள்ளீர்கள்,அததற்கான ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்டன. எனவே,சட்டரீதியான கட்டணம் மற்றும் கணவருக்கு இழப்பீடாக 5,431 திர்ஹாம்ஸ் (இந்திய மதிப்பில் ரூ .1,07,329) வழங்க வேண்டும்” என்று கூறி உத்தரவிட்டனர்.\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்…\nகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்…\nகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2017/05/17/498-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-2/", "date_download": "2021-06-14T12:58:30Z", "digest": "sha1:OVYWF5OUYHQIZBFYN2TUNZTRJNSY77KY", "length": 11619, "nlines": 246, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "41. வேதாவின் வலை.2 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n17 மே 2017 13 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in சிறு கட்டுரைகள்.\nஎன்று புதிதாக ஒரு பக்கம் திறந்துள்ளேன்.\nகட்டுமான வேலைகள் முடிய அதாவது தொழில் நுட்ப வேலைகள்\nமுடிய உலா வரும் என்பதைத் தெரிவிக்கிறேன்.\nமுதவாவது – கோவைக்கவி.வேட்பிரஸ். கொம் __________தமிழில் – வேதாவின் வலை\n13 பின்னூட்டங்கள் (+add yours\nமிக மகிழ்ச்சி உறவே பகிர்விற்கு.\nஅன்புடன் மிக மகிழ்ச்சி கருத்திடலிற்கு.\nசகோதரி அவர்களுக்கு வாழ்த்துகள். உங்களது வேதாவின் வலை.2 என்ற புதியதளத்தை Blogger இல் தொடங்கினால் நன்றாக இருக்கும்.\nஅடுத்த கவிதை ,வேதாவின் வலை.2ல் தானா 🙂\nஆம் சகோதரா திறந்திட்டேன் சைட் பார் போடவேணும்..\nவாழ்த்துகள் சகோ எனது கணினி பிரச்சனையால் உங்களை தொடர முடியவில்லை மன்னிக்க விரைவில் சரியாகும் தற்போதும் செல்லின் வழியே…\nமிக நன்றி சகோதரா மகிழ்ச்சி வருகைக்கு.\nமிக நன்றி சகோதரா தேவகோட்டை கில்லர்ஜி மகிழ்ச்சி வருகைக்கு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/2915/%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-8-27-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-06-14T11:12:11Z", "digest": "sha1:HK54NULYYO6LOP7YZH5G2S5LI53C4O73", "length": 15685, "nlines": 231, "source_domain": "sarathkumar.in", "title": "லடாக்கில் இன்று காலை 8.27 மணியளவில் நிலநடுக்கம் : ரிக்கடரில் 3.6 -ஆக பதிவு – Sarathkumar.in Latest News in tamil, Breaking News in tamil, Latest tamil news ,tamil news live , India News in Tamil | tamil news online , tamil nadu news , Tamilnadu weathermen | Bigg Boss 3 Tamil news | Tamil news Updates | tamil news Live updates | India News", "raw_content": "மதுரை கோயம்புத்தூர் சென்னை வேலூர் கரூர் கிருஷ்ணகிரி செங்கல்பட்டு சேலம் தூத்துக்குடி தேனி அரியலூர் ஈரோடு உதகமண்டலம் கடலூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் சிவகங்கை தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவண்ணாமலை திருவள்ளூர் தென்காசி நாகப்படடினம் நாமக்கல் ராணிப்பேட்டை பெரம்பலூர் புதுக்கோட்டை கன்னியாகுமரி விழுப்புரம் விருதுநகர் ராமநாதபுரம்\nலடாக்கில் இன்று காலை 8.27 மணியளவில் நிலநடுக்கம் : ரிக்கடரில் 3.6 -ஆக பதிவு\nலடாக்: லடாக்கில் இன்று காலை 8.27 மணியளவில் திடிரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கடானது ரிக்டர் அளவு கோலில் 3.6 -ஆக பதிவாகியுள்ளது என தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nபிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.5 ஆக பதிவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு - புதிய கட்டுப்பாடுகள்…\nஇன்று முதல் ‘இ-பதிவு' முறை கட்டாயம்: இதனை பதிவு…\nபிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பீதியடைந்த…\nதமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும்,…\nகொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் நடிகர்…\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.85 அடியாக குறைவு, விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறப்பு →\n← அலர்ட்: கொரோனா தீவிரம் எதிரொலி: உயருகிறதா காப்பீடு பிரீமியம்\nதி.மு.க.வை திராவிட முன்னேற்ற கிளப் – என்று அழைக்கலாமா இந்து தமிழர் கட்சி தலைவர் கேள்வி\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பது… ஆள்வோரின் அரசியல் உள்நோக்கம்\nயூடியூப் மதனை கைது செய்ய நடவடிக்கை\nவீட்டிற்கே மருந்தை டெலிவரி செய்யும் ட்ரோன்\nஉபி: மதுபான மாஃபியாவுக்கு எதிராக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு\nதொற்று குறைந்தாலும் மரணம் குறையவில்லை: கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,921 பேர் உயிரிழப்பு\nநீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி அவதூறு: கிஷோர் கே சாமிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்\nதேனி: சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது\n“சில நினைவாற்றலை இழந்துவிட்டேன்”-தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் ட்வீட்\n“கொரோனா இல்லையென்றாலும் முகக் கவசம் கட்டாயம்” – மா.சுப்பிரமணியன்\n”தனுஷ் இந்தியாவின் மிகச்சிறந்த பாப் இசை கலைஞர்களில் ஒருவர்” – சந்தோஷ் நாராயணன்\n”வீடுகளுக்கான கேன் வாட்டர் தரமானாதா என்பதை அறிய முதல்வர் முடிவு எடுக்கவேண்டும்”- சேரன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முதலாமாண்டு நினைவுதினம்: பிரார்த்தனை செய்த முன்னாள் காதலி\nநிர்வாணமாக சாலையில் நடந்து மர்ம உருவம் வைரலான வீடியோவின் உண்மை என்ன\n“இந்த பாடலை மட்டும் சூப்பர் சிங்கரில் பாடியிருந்தால் இவர்தான் டைட்டில் வின்னர் அருமையான குரல் வாழ்த்துக்கள் சிஸ்டர் \nபாண் விலை இன்று முதல் அதிகரிப்பு.\nதிருமணம் முடிந்த கையோடு டிரம்ஸ் இசைக்கு மணமக்கள் போட்ட செம டான்ஸ்\nஆயுதத்துடன் இலங்கை குழு ஊடுருவல்.\nதிருமண மேடை வரை வந்து நின்று போன கல்யாணங்கள்\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தலி பென்னட் பதவியேற்பு\nஆட்சியர்கள், டீன்களின் அறிவுரையின்படி தரமான உணவளித்தோம்: விஜயபாஸ்கர் விளக்கம்\nஇன்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்: இரட்டை தலைமை, சசிகலா ஆடியோ குறித்து விவாதிக்க வாய்ப்பு\nரஜினி அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் பயணம்\nதென்காசி விஎச்பி., பஜ்ரங்தள் சார்பில் எளியோர்க்கு உதவிகள்\nஸ்ரீ ராமனிடம் அன்பு காட்டுங்கள்\nஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்ட ஏல அறிவிக்கையை நிறுத்தவேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nமுத்து படத்தில் நடித்த இந்த ந டிகை யை ஞா பகம் இருக்கா. தற்போது ஆளே அடையா ளம் தெரி யாத அ ளவுக்கு மா றிவிட் டார்..\nமுதலமைச்சர் கல்லா கட்ட … டாஸ்மாக் கடைகளைத் திறப்பதா..\nஒடிசா ஸ்பெஷல்: கீர் சாகர்\nஇன்றைய ராசி பலன் – 14-06-2021\nதிருப்புகழ் கதைகள்: பாதுகை தர அருள்புரி\nபேசிக்கொண்டிருக்கும் போதே பெ.ட்ரோல் ஊ.ற்றி எ.ரித்த க.ணவர் : ஒரே ஒரு வீடியோவால் வந்த வினை\nதாய் இல்லாத நேரங்களில் பெற்ற மகளுக்கு தந்தை செய்த கொ.டூ.ர.ம் : வெளிச்சத்துக்கு வந்த கொ.டு.மை\nகுத்துப்பாடலுக்கு இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ்\nSK .NEWS ஒரு சுதந்திர ஊடகம், நாம் நடு நிலையாக செய்திகளை பிரசுரித்து வருவதோடு ஊடக சுதந்திரத்தையும் கடைப்பிடித்து வருகிறோம். சமீபத்தில் ஆரம்பித்துள்ள எமது சேவைக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பு உள்ளது. எங்கள் செய்திச் சேவையை நீங்கள் தொடர்புகொள்ள கீழ் காணும் மின்னஞ்சல் மூலமாம் அணுகலாம். மேலும் உங்கள் பிராந்திய செய்திகளையும் எமக்கு அனுப்பி வைக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/stephen-paddock-vegas-suspect-gambler-ex-accountant-297391.html", "date_download": "2021-06-14T13:21:01Z", "digest": "sha1:2OXTUA3LZDSPMWJ7B7PNNCBXS2Y6OI43", "length": 20669, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "லாஸ் வேகஸ் தாக்குதல் சந்தேகதாரி ஒரு முன்னாள் கணக்காளாரா? | Stephen Paddock: Vegas suspect a gambler and ex-accountant - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்���ி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் தீவிரவாத தாக்குதல்கள் ... ஒரே வருடத்தில் இத்தனை கொலைகளா\nஒபாமாவின் மகள்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஸ்டீபன்\n'அன்பான, அக்கறையுள்ள, அமைதியான' ஸ்டீபனின் திட்டம் தெரியாது: காதலி\nலாஸ் வேகாஸ் கொலையாளியின் காதலியிடம் இரண்டே இரண்டு கேள்வி கேட்ட போலீஸ்\nலாஸ் வேகாஸில் 30 பேரை காப்பாற்றிய ஹீரோவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nலாஸ் வேகஸ் துப்பாக்கித்தாரியின் தாக்குதல் நோக்கம் பற்றி போலீஸ் தீவிர விசாரணை\n'குரூர எண்ணம் கொண்ட பதிவுகள்..' கிஷோர் கே சாமியை விளாசிய நீதிபதிகள்.. செங்கல்பட்டு சிறையில் அடைப்பு\nசீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nLifestyle கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இரத்த உறைவு உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்களை ஏற்படுத்தலாம் தெரியுமா\nMovies தனுஷ் இந்தியாவின் சிறந்த பாப் இசை கலைஞன்…. புகழ்ந்து பாராட்டிய சந்தோஷ் நாராயணன் \nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலாஸ் வேகஸ் தாக்குதல் சந்தேகதாரி ஒரு முன்னாள் கணக்காளாரா\nலாஸ் வேகஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தி குறைந்தது 58 கொல்லப்படுவதற்கு காரணமான சந்தேகத்துக��குரிய துப்பாக்கிதாரி ஸ்டீஃபன் பேடக், வசதிபடைத்த ஒரு முன்னாள் கணக்காளர் என்று தெரிய வந்துள்ளது.\nதனது பணியில் இருந்து ஓய்வுபெற்று அமைதியான முறையில் அவர் வாழ்ந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநேவாடாவில் உள்ள மெஸ்கியூட் பகுதியை சேர்ந்த 64 வயதான ஸ்டீஃபன் பேடக் விமான ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளார். அவர் மீது இதற்கு முன்பு எந்த குற்றப்பின்னணியும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆனால், லாஸ் வேகஸ் தாக்குதலுடன் தொடர்புடையவராக கருதப்படும் இந்த சந்தேகதாரி ஒரு தீவிர சூதாட்ட பிரியர் மற்றும் வினோதமான நடவடிக்கைகள் கொண்டவர் என்று அவரது வீட்டுக்கு அருகே முன்பு குடியிருந்த ஒருவர் கூறியுள்ளார்.\nநீண்ட காலமாக உளவியல் பிரச்சினைகளால் ஸ்டீஃபன் பேடக் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளன என்று ஒரு அமெரிக்க அதிகாரி, ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.\nலாஸ் வேகஸில் 58 பேரை கொன்ற துப்பாக்கிதாரி யார்\nலாஸ் வேகஸில் இருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் இருக்கும், பேடக்கின் இரண்டு அறை கொண்ட வீட்டினை விசாரணை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nபோலீஸார் பேடக்கின் அறையை நெருங்கும் நேரத்தில், அவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொன்றதாக ஷெரீப் தெரிவித்தார்.\n\"அவரது மத கோட்பாடு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியவில்லை\" எனவும் ஷெரீப் கூறியுள்ளார்.\nஇத்தாக்குதலுக்கும், தீவிரவாத செயலுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஏதேனும் ஆதாரம் கிடைத்துள்ளதா\n\"இல்லை. தற்போது எதுவும் இல்லை\" என அவர் கூறினார்.\nபேடக் அறையில் தங்கியிருந்த, மரிலோவ் டான்லீயை கண்டுபிடிக்க உதவுமாறு முன்னதாக அதிகாரிகள் கோரியிருந்தனர்.\nஆனால், அவர் விசாரிக்கப்பட்டதாக பின்னர் அதிகாரிகள் கூறினர்.\nமாண்டலே பே ஹோட்டலில் அறை பதிவு செய்து பேடக் தங்கியபோது, 62 வயதான மரிலோவ் டான்லீ அவருடன் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.\nமரிலோவ் டான்லீயின் சில அடையாளங்களை, பேடக் பயன்படுத்தியாக அதிகாரிகள் கூறுகின்றனர்.\n\"அப்பெண் பேடக்கின் தோழி\" என சந்தேக நபரான பேடக்கின் சகோதரர் எரிக் பேடக் கூறுகிறார்.\n\" எனது சகோதரர் ஏன் இப்படி செய்தார் என்பது விளங்கவில்லை\" எனவும் எரிக் கூறுகிறார்.\nஅவருக்கு எவ்வித தீவிரவாத பின்புலமும் இல்லை. மெஸ்க்வைட்டில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்தார். லாஸ் வேகஸுக்கு சென்று சூதாட்டம் ஆடுவார் எனவும் அவர் கூறுகிறார்.\nசிறிய விமானங்களை ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற்றிருந்த பேடக், இரண்டு விமானங்களை வைத்திருந்ததாக எம் பி சி கூறுகிறது.\nலாஸ் வேகஸில் 59 பேரை கொன்ற துப்பாக்கிதாரி யார்\nபளுத்தூக்கும் உபகரணம் நசுக்கி ஆஸ்திரேலிய சிறுவன் பலி\nடிடிவி தினகரன் மீது தேசத்துரோக வழக்கு பதிவு ஏன்\nலாஸ் வேகஸ் துப்பாக்கி சூடு: பரபரப்பு காட்சிகள் (புகைப்படத் தொகுப்பு)\nசபர்மதி: சிறைச்சாலை காந்தி கோயிலாக மாறியது எப்படி\nவாஜ்பாய் - சுப்ரமணியன் சுவாமிக்கு இடையே நீடித்த பகைமையின் பின்னணி என்ன\nமேலும் las vegas செய்திகள்\nலாஸ்வேகாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 59 ஆக உயர்வு- 527 பேர் படுகாயம்\nநீங்க எல்லாம் சாகப் போகிறீர்கள்: லாஸ் வேகாஸ் தாக்குதலுக்கு 45 நிமிடங்களுக்கு முன்பு எச்சரித்த பெண்\nலாஸ் வேகாஸில் 58 பேரை சுட்டுக் கொன்றவரின் பின்னணி என்ன தெரியுமா\nஇப்படை தோற்பின் எப்படை வெல்லும்... விவசாயிகளுக்காக லாஸ் வேகாஸில் திரண்ட தமிழர்கள்\nசாது மிரண்டால் காடு கொள்ளாது.. லாஸ் வேகாஸ் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்\nஇவருக்கு முன்பு நமீதாவெல்லாம் 'கொசு' மாதிரி... லாஸ்வேகாஸை கலக்கி வரும் \"அமேஸான்\" அமென்டா.. \nவாவ்... மக்காவ் கேஸினோக்களின் 2013ம் ஆண்டு வரும்படி ரூ. 279 ஆயிரம் கோடியாம்\nலாஸ் வேகாஸில் வீட்டு பின்புறத்தில் நாயுடன் உறவு கொண்ட இளம்பெண் கைது\nஹோட்டல் அறையில் இளம்பெண்களுடன் நிர்வாணமாக இருந்த இளவரசர் ஹாரி\nஷாக்கிங்.. ஓங்கி அறைந்து.. கொரோனா டெஸ்டுக்கு மக்களை இழுத்து செல்லும் பெங்களூர் மாநகராட்சி ஊழியர்கள்\nஜெருசலேம் அல்அக்ஸா பள்ளிவாசல் மீது தாக்குதல்... இஸ்‌ரேலுக்கு த.மு.மு.க. கடும் கண்டனம்..\nதஞ்சை: கூலி தொழிலாளி மீது வன்முறை வெறியாட்டம் - தொல். திருமா, ரவிக்குமார் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlas vegas attack லாஸ் வேகாஸ் தாக்குதல்\nமதுக்கடைகள் திறப்புக்கு முதல்வர் ஸ்டாலின் சொல்லும் காரணத்தை ஏற்க முடியாது: டாக்டர் ராமதாஸ்\nமகா. கூட்டணி அரசுக்கு வேட்டு வைக்கிறதா காங். இனி தனித்தே போட்டி என அறிவித்ததால் ஆட்சி கவிழுமா\n75 ஆயிரத்திற்கும் கீழே குறைந்த கொரோனா பாதிப்பு...119501 பேர் குணமடைந்தனர் - 3921 பேர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/vijay-vasant-mp-thanks-chief-minister-on-behalf-of-kumari/cid3180568.htm", "date_download": "2021-06-14T12:11:43Z", "digest": "sha1:IAMJWZYHDY62O47QJMN2G2OWV3ILDW3T", "length": 4824, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பாக முதல்வருக்கு நன்றி தெரிவித", "raw_content": "\nகன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பாக முதல்வருக்கு நன்றி தெரிவித்த விஜய் வசந்த் எம்பி\nகன்னியாகுமாரி மாவட்டத்தின் சார்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கன்னியாகுமாரி தொகுதி மக்களவை எம்பி விஜய் வசந்த் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:\nகொரோனா தற்காப்பு மற்றும் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், முகக் கவசம், கையுறை, சானிடைசர் விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை. தமிழக முதல்வருக்கும் அரசுக்கும் குமரி மாவட்ட மக்கள் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் நாகர்கோவில் கிறிஸ்து நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்டதாகவும், பொதுமக்களிடம் தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்ததாகவும், மேலும் கடை ஊழியர்களிடம் பொதுமக்களுக்கு தரமான முறையில் பொருட்கள் வழங்க வேண்டுமென கேட்டு கொண்டதாகவும் விஜய் வசந்த் எம்பி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nமேலும் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை பணி, மக்களுக்கு முறையான குடிநீர் வழங்குதல், பழுதாகி குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை செப்பனிடுதல் போன்ற தேவைகளை நிறைவு செய்யுமாறு மாநகராட்சி ஆணையர் திருமதி ஆஷா அஜித் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்ததாகவும் விஜய் வசந்த் எம்பி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/venkatesh-prasad-made-an-unforgattable-wicket-of-aamir-sohail-after-sledging/", "date_download": "2021-06-14T11:17:08Z", "digest": "sha1:5AQAIM2O7JSZZRGZ6WYCSOCN7WQMTI6G", "length": 6684, "nlines": 44, "source_domain": "www.cinemapettai.com", "title": "90’s கிட்ஸ் மறக்க ம���டியாத அந்த ஒரு சம்பவம்.. மூக்கை உடைத்து விரட்டியடித்த வெங்கடேஷ் பிரசாத்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n90’s கிட்ஸ் மறக்க முடியாத அந்த ஒரு சம்பவம்.. மூக்கை உடைத்து விரட்டியடித்த வெங்கடேஷ் பிரசாத்\n90’s கிட்ஸ் மறக்க முடியாத அந்த ஒரு சம்பவம்.. மூக்கை உடைத்து விரட்டியடித்த வெங்கடேஷ் பிரசாத்\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஆல்ரவுண்டர் கபில் தேவிற்கு அப்புறம் பௌலிங் யூனிட்டில் ஒரு பெரிய வெற்றிடமே உருவாகியது. அதை ஓரளவு நிரப்பியது என்றால் ஜவகல் ஸ்ரீநாத்தும், வெங்கடேஷ் பிரசாத்தும் தான். இவ்விருவரும் நீண்டகாலம் இந்திய அணிக்காக பந்து வீசினர்.\nவெங்கடேஷ் பிரசாத் இவர் ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி.தற்போது கனரா வங்கியின் ஜெனரல் மேனேஜர் ஆக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேல் இந்திய அணியில் தனக்கென்று ஒரு நீங்காத இடத்தை பிடித்தவர். இவர் மீடியமாக பந்து வீசினாலும் இன்ஸ்விங் மற்றும் ஆப்ஸ்விங் செய்வதில் வல்லவர்.\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றால் எப்பொழுதுமே ரசிகர்களிடம் ஒரு பெரிய எதிர்பார்ப்பு நிலவும். அதுவும் உலகக் கோப்பை போட்டி என்றால் சொல்லவே வேண்டாம் களத்தில் அனல் பறக்கும்\nஅப்படி நடைபெற்ற 1996ஆம் ஆண்டு உலக கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதில் மறக்க முடியாத சம்பவம் என்றால் அது வெங்கடேஷ் பிரசாத் மற்றும் அமீர் சோஹைல் இருவருக்கும் நடைபெற்ற மோதல்.\nமுதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 287 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி வீரர் அமீர் சோஹைல், வெங்கடேஷ் பிரசாத் வீசிய பந்தில் பவுண்டரி அடித்து விட்டு, ஆள்காட்டி விரலை நீட்டி ஸ்லெட்ஜிங் செய்தார். அடுத்த பந்தை ஆக்ரோசமாக வீசிய வெங்கடேஷ் பிரசாத், அமீர் சோஹைலை கிளீன் போல்ட் செய்தார்.\nஇதை சற்றும் எதிர்பாராத அமீர் சோஹைல் தலையை குனிந்தவாறு பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார். வெங்கடேஷ் பிரசாத் அவருக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்து அனுப்பி வைத்தார்.\nஇன்றளவும் கிரிக்கெட் ரசிகர்களிடையே இது ஒரு மறக்கமுடியாத நிகழ்வாக பார்க்கப்படுகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:அமீர், இந்திய கிரிக்கெட் அணி, இந்தியா, இந்தியா செய்திகள், இன்றைய செய்திகள், கிரிக்கெட், செய்திகள், தமிழ் செய்திகள், தமிழ்நாடு, பாகிஸ்தான் அணி, வெங்கடேஷ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/9973.html", "date_download": "2021-06-14T11:21:26Z", "digest": "sha1:RD4FBLQJBTLLJMUPJKB3PT42V2NVNSH3", "length": 7214, "nlines": 83, "source_domain": "www.dantv.lk", "title": "புதியவகைக் காய்ச்சல்:மக்களே அவதானம்! – DanTV", "raw_content": "\nஒரு வித காய்ச்சல் காரணமாக, முல்லைத்தீவில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.\nதொடர்ச்சியாக மூன்று நாட்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட சிறுமி ஒருவர், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களின் பின் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.\nபுதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியினை சேர்ந்த 7 வயதுடைய அலக்சன் அஸ்வினி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர் என புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nஉயிரிழந்த சிறுமி புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 2ல் கல்வி கற்று வந்தவராவார்.\nஇந் நிலையில் கடந்த வாரம் பாடசாலை விடுமுறை விட்ட காலப்பகுதியில் இருந்து சிறுமி ஒரு வித சோர்வாகவே காணப்பட்டிருந்தார்.\nஇந் நிலையில் கடந்த 3 நாட்களாக காய்ச்சலுடன் வாந்தி ஏற்பட்டிருந்ததாகவும், பெற்றோர் உடனடியாக பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று மாலை திடீரென காய்ச்சல் அதிகரித்த நிலையில், தந்தையார் புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலைக்கு சிறுமியை அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்திருந்தபோது, சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் கூறினர்.\nகுறித்த சிறுமி உயிழந்தமைக்கான காரணம் என்னவென்று அறியப்படவில்லை எனவும், சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைக்காக, சிறுமியின் சடலம் மாஞ்சோலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, புதிய வைரஸ் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட வைத்தியர் ஒருவர், அண்மையில் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்திருந்மை குறிப்பிடத்தக்கது.\nயாழ்ப்பாணத்தில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 27 பேருக்கு தொற்று\nயாழில் 86 பேர் உட்பட வடக்கில் 99 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி\nவடக்கில் நேற்று 37 தொற்றாளர்கள் அடையாளம்\nமன்னார் – மாந்தை மேற்கில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/premalatha-vijayakanth-spech/", "date_download": "2021-06-14T11:59:11Z", "digest": "sha1:V3TW72AA62HVKGOZUWUJ5YURBLJUDUST", "length": 8664, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "விருத்தாசலம் தொகுதியை தனி மாவட்டமாக்குவேன் - பிரேமலதா விஜயகாந்த் - TopTamilNews", "raw_content": "\nHome அரசியல் விருத்தாசலம் தொகுதியை தனி மாவட்டமாக்குவேன் - பிரேமலதா விஜயகாந்த்\nவிருத்தாசலம் தொகுதியை தனி மாவட்டமாக்குவேன் – பிரேமலதா விஜயகாந்த்\nஅதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, பாமகவுக்கு இணையான 23 தொகுதிகளை ஒதுக்காததால், கூட்டணியில் இருந்து வெளியேறி, அமமுகவுடன் இணைந்தது.\nஇந்த சூழலில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில், கூட்டணியின் சார்பில் தேமுதிக சார்பில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இதனையடுத்து பண்டாரம் குப்பம், செம்பளா குறிச்சி, பெரியவடவாடி, விஜயமாநகரம், ஸ்ரீராம் நகர், பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அவருக்கு, தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பணிமனையை திறந்த அவருக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர்.\nநல்லூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த், “தேர்தலில் வெற்றி பெற்றால் விருத்தாசலம் தொகுதியை தனி மாவட்டம் ஆக்குவேன். அதுதான் என் முதல் வேலை. விருத்தாசலம் மாவட்டமாக உருவானால் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும் விருத்தாசலம் தொகுதிக்கு சிறப்பான அடிப்படை வசதிகளை செய்து தருவேன்” எனக் கூறினார்.\nநகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் – சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு\nசென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலர்களாக முஜிப் ரஹ்மான், சுஜின் ஆகியோர் பணியாற்றினர். அந்தப் பகுதியில் பாதி ஷட்டர் திறக்கப்பட்ட நிலையில் இருந்த நகைக்கடையை கண்ட இவர்கள், ஊரடங்கு காலத்தில்...\nடாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்\nவிருதுநகர் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு கிளம்பி சென்றனர்.\nநாளை மறுநாள் முதல் அருங்காட்சியகங்கள் திறக்கப்படும் – மத்திய தொல்லியல் துறை அறிவிப்பு\nகொரோனா காரணமாக இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் வரும் 16ஆம் தேதி முதல் திறக்கப்படும் என மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம்...\n39 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் மேலும் 39 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். உள், மதுவிலக்கு மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.fjplasticpipe.com/cases/", "date_download": "2021-06-14T12:40:09Z", "digest": "sha1:AZISSWOCBGNOBN6XXLEIPHXMB5FSECRE", "length": 37734, "nlines": 342, "source_domain": "ta.fjplasticpipe.com", "title": "வழக்குகள் - புஜியன் ஷெங்யாங் பைப்லைன் தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.", "raw_content": "\nவடிகால் மற்றும் கழிவுநீர் குழாய் தொடர்\nநீர் வழங்கல் குழாய் தொடர்\nசமீபத்திய எஃகு-பிளாஸ்டிக் கலப்பு குழாய்\n2009 ஆம் ஆண்டில் யுன்னான் மாகாணத்தின் சுக்ஸியோங் ப்ரிபெக்சர், லுஃபெங் கவுண்டியில் பண்ணை நில நீர் பாதுகாப்பு திட்டம்\nலுஃபெங் கவுண்டி நீர் வழங்கல் குழாய் வலையமைப்பு புனரமைப்பு திட்டம்\nலுஃபெங் கவுண்டி, சுக்ஸியோங் ப்ரிபெக்சர், யுன்னான் மாகாணம்\nகிதியாவோ தெரு, லுஃபெங் கவுண்டி, சுக்ஸியோங் ப்ரிபெக்சர், யுன்னான் மாகாணத்தின் நீர் வழங்கல் திட்டம்\nயுன்னான் மாகாணத்தின் தயாவோ கவுண்டியின் வடகிழக்கு பகுதியில் நீர் வழங்கல் திட்டம்\nயுன்னன் ஜிஷுவாங்பன்னா சுற்றுலா ரிசார்ட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தள திட்டம்\nயுன்னானின் ஜிஷுவாங்பன்னாவில் உள்ள மொஷுவாங் எல்லை வர்த்தக வலயத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தள திட்டம்\nயுன்னான் மாகாணத்தின் ஹூயிஸ் கவுண்டியின் நீர் வழங்கல் மற்றும் வடிகால் நிறுவனம்\nயுன்னானின் லிங்காங் மாவட்டத்தின் கன்யுவான் கவுண்டியில் உள்ள மங்குய் புகையிலை தளத்தின் குடிநீர் திட்டம்\nயுன்னான் மாகாணம், லிங்காங் மாவட்டம், கன்ஜுவான் கவுண்டியில் உள்ள துவான்ஜி புகையிலை தளத்தின் குடிநீர் திட்டம்\nயுன்னான் மாகாணத்தின் லிங்காங் மாவட்டத்தின் கன்யுவான் கவுண்டியில் உள்ள ஹேக் கரும்பு தளத்தின் குடிநீர் திட்டம்\nலீஷன் நீர் வழங்கல் நிறுவனம்\nசுய்செங் கிராமப்புற பாதுகாப்பான குடிநீர் திட்டம்\nபிஜி நகரத்தின் டஃபாங் கவுண்டியின் நீர்வள பணியகம்\nசியானிங் கிராமிய பாதுகாப்பான குடிநீர் பொறியியல் துறை\nகுய்ஷோ மாகாண நீர்வளம் மற்றும் நீர் மின்சக்தி வடிவமைப்பு நிறுவனம்\nசியாஜியாங் கவுண்டி நீர் வழங்கல் நிறுவனம்\nயோங்சின் கவுண்டி நீர் வழங்கல் நிறுவனம்\nயோங்சின் கவுண்டி தொழில்துறை பூங்காவில் குடிநீர் திட்டம்\nசோங்கி கவுண்டி நீர் வழங்கல் நிறுவனம்\nநாஞ்சங் டீஆன் நீர் வழங்கல் நிறுவனம், லிமிடெட்.\nயிங்டன் லாங்ஹுஷன் நீர் வழங்கல் நிறுவனம்\nடோங்சியாங் கவுண்டி வேளாண்மை முதல் நீர் திட்டம்\nகுயாங் கவுண்டி நீர் வழங்கல் நிறுவனம்\nகுயாங் கவுண்டி நீர்வள பணியகம்\nஜியாஹே கவுண்டி நீர் வழங்கல் நிறுவனம்\nகுஜோ காஸியர் கம்யூனிகேஷன் டெக்னாலஜி கோ, லிமிடெட் நிறுவனத்தின் தீ நீர் வழங்கல் திட்டம்.\nஜுஜோ சிட்டி ஹார்மோனியஸ் ஹோம்ஸ்டெட் மீள்குடியேற்ற வீட்டுவசதி குழாய் நெட்வொர்க் திட்டம்\nஅன்ஹுவா கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அழுத்தம் குழாய் நெட்வொர்க் திட்டம்\nசியாங்கின் கவுண்டி கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை குழாய் வலையமைப்பு திட்டம்\nஹுவாடன் கவுண்டி டோங்லி டைலிங்ஸ் சுரங்க அதிகாரப்பூர்வ வலைத்தள திட்டம்\nஹுவாய்ஹுவா நீர் வழங்கல் நிறுவனம் ஜிங்ஜோ மியாவோ மற்றும் டோங் தன்னாட்சி மாவட்ட நீர் வழங்கல் நிறுவனம்\nசேனல் கவுண்டி நீர் நிறுவனம்\nயிஷாங் கவுண்டி நீர் வழங்கல் நிறுவனம்\nயான்லிங் கவுண்டி நீர் பாதுகாப்பு பணியகத்தின் பாதுகாப்பு குழாய் திட்டம்\nயான்லிங் கவுண்டி நீர் வழங்கல் நிறுவனம்\nலியுயாங் நகரில் பாதுகாப்பான குடிநீர் மையப்படுத்தப்பட்ட நீர் வழங்கல் குழாய்க்கான கொள்முதல் திட்டம்\nசிலி கவுண்டி நீர் வழங்கல் நிறுவனம்\nசிலி கவுண்டி நீர் விவகார பணியகம் கிராமப்புற பாதுகாப்பான குடிந���ர் குழாய் சேகரிப்பு திட்டம்\nபுஜோ பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மண்டலத்தின் நகராட்சி பொது பயன்பாடுகள் பிரிவு\n(PE நீர் வழங்கல் அழுத்தக் குழாயைப் பயன்படுத்துதல் φ200-1200)\nபுஜோ தெற்கு ரயில் நிலையம் குடிநீர் திட்டம்\nபுட்டியன் நகரத்தின் ஜியாங்கோவில் உள்ள யுவான்சியா கிராமத்தில் கிராமப்புற குடிநீர் பாதுகாப்பு திட்டம்\nசியான்யோ கவுண்டியில் உள்ள பாங்டவு டவுனில் கிராமப்புற குடிநீர் பாதுகாப்பு திட்டம்\nபுட்டியன் நகர விளையாட்டு மைய கட்டுமான திட்டம்\nபுட்டியன் சிட்டி ஹுவாஷெங் வாட்டர்வொர்க்ஸ் லாங்க்கன் குடிநீர் பாதுகாப்பு திட்டம்\nலிச்செங் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் குழாய் நெட்வொர்க் திட்டத்தை ஆதரித்தல்\nஜியோங்சன் நகரத்தின் டவுன் நீர் வழங்கல் திட்டம், சியான்யோ\nசாங்தாய் ஜிங்டாய் கவுண்டி நீர் வழங்கல் நிறுவனம், லிமிடெட் வளர்ச்சி மண்டலத்தின் குழாய் வலையமைப்பு திட்டம்\nபுஜோ குழாய் நீர் கழகம்\nபுட்டியன் லிச்செங் மாவட்டம் சிட்டியன்வே வாட்டர்வொர்க்ஸ்\nஜியான்யாங் நீர் வழங்கல் நிறுவனம், லிமிடெட்.\nவுய்ஷான் யிகுவான் நீர் வழங்கல் மற்றும் வடிகால் நிறுவல் நிறுவனம், லிமிடெட்.\nபுஜோ கிங்யுவான் நீர் வழங்கல் நிறுவனம், லிமிடெட்.\nலாங்ஹாய் பாங்ஷன் நீர் வழங்கல் நிறுவனம், லிமிடெட்.\nஃபுகிங் டோங்ஜிங் நீர்த்தேக்கம் நீர் வழங்கல் குழாய் நெட்வொர்க் திட்டம்\nசியாபு கவுண்டி வாட்டர் கேட் டாய் வாட்டர்வொர்க்ஸ்\nபுஜியன் மிங்ஷி சிமென்ட் கோ, லிமிடெட் நிறுவனத்தின் நீர் வழங்கல் திட்டம்.\nசான்மிங் ஜியானிங் நீர் வழங்கல் நிறுவனம், லிமிடெட்.\nபுஜியன் சான்மிங் ஹெங்யுவான் நீர் வழங்கல் நிறுவனம், லிமிடெட்.\nடெய்னிங் கவுண்டி நீர் வழங்கல் நிறுவனம் (ஜிட்டோ நீர்த்தேக்கம்)\nசாங்சி நீர் வழங்கல் நிறுவனம்\nபுஜியன் யோங்சுன் நீர் வழங்கல் நிறுவனம் (φ800 நீர் வழங்கல் மேற்பார்வை நெட்வொர்க் திட்டம்)\nபுஜோ செங்மென் நீர் வழங்கல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தள திட்டம்\nபுட்டியன் சியுயு மாவட்ட டோங்பூ டவுன் டோங்பு கிராம நீர் வழங்கல் குழாய் வலையமைப்பு திட்டம்\nபுட்டியன் மீஜோ பே வாட்டர்வொர்க்ஸ்\nசியான்யோ கவுண்டியில் உள்ள பாங்டவு டவுனில் கிராமப்புற குடிநீர் திட்டம்\nஅன்சி நீர் வழங்கல் நிறுவனம்\nடெய்னிங் கவுண்டி தொ���ில்துறை பூங்காவில் குடிநீர் திட்டம்\nஜியாங்டியன் டவுன் வாட்டர்வொர்க்ஸை மாற்றவும்\nகுவான்ஜோ குவாங்காங் மாவட்ட மூன்றாவது நீர்வழிகள்\nகுவாங்காங் மாஃபெங் நீர் வழங்கல் நிறுவனம், லிமிடெட்.\nஜின்ஜியாங் நீர் வழங்கல் நிறுவனம், லிமிடெட்.\nஜின்ஜியாங் யோங்கே நீர் தொழிற்சாலை\nநானான் நீர் வழங்கல் நிறுவனம், லிமிடெட்.\nநானான் மீஷன் நீர் ஆலை\nஜின்ஜியாங் டோங்ஷி நீர் தொழிற்சாலை\nஜின்ஜியாங் லாங்கு டவுன் நீர் தொழிற்சாலை\nஅன்சி கவுண்டியில் உள்ள ஜியாண்டோ டவுனில் விவசாய குடிநீர் திட்டம்\nஷிஷி கார்மென்ட் நகரத்தின் நிலத்தடி நீர் வலையமைப்பு திட்டம்\nபுட்டியன் ஹைக்சி நகர குடிநீர் திட்டம்\nபிற தயாரிப்பு பொறியியல் வழக்குகள் புஜியன் மாகாணம்\nபுஜியன் யோங்'ன் நிலக்கரி தொழில் நிறுவனம், லிமிடெட்.\nபுஜியன் சான்மிங் கட்டுமான சுரங்கப் பொருட்கள் நிறுவனம், லிமிடெட்.\nபுஜியான் மாகாணத்தின் புஜோ பொருளாதார மேம்பாட்டு மண்டலத்தின் நகராட்சி பொது பயன்பாட்டுப் பிரிவு (சாங்கான் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் குழாய் வலையமைப்பிற்கு வெளியே)\nபுஜியான் மாகாணத்தில் உள்ள புஜோ மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் நகராட்சி பைப்லைன் நெட்வொர்க் திட்டம்\nபுஜோ லியான்பன் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் எல்ஜி -07 ஏலம் பிரிவு திட்டத் துறை\nபுஜியன் மாகாணத்தின் வுய்ஷான் கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனம், லிமிடெட்\nபுஜியன் டோங்சென் முனிசிபல் கோ, லிமிடெட் யோங்சுன் திட்டத் துறை\nஜுலின் பிளாசா, குவான்ஜோ, புஜியனில் நிலத்தடி கழிவுநீர் அமைப்பு\n361 ° தொழில்துறை மண்டலம், ஜின்ஜியாங் நகரம், புஜியன் மாகாணம்\nபுஜியான் மாகாணத்தின் ஜின்ஜியாங் நகரில் எண் 14 நெடுஞ்சாலையின் நிலத்தடி கழிவுநீர் திட்டம்\nஆடை நகரம், ஷிஷி நகரம், புஜியான் மாகாணம்\nபுஜியான் மாகாணத்தின் ஷிஷி நகரத்தின் நியூ செஞ்சுரி மாலில் நிலத்தடி கழிவுநீர் திட்டம்\nசாங்ஜோ தொழில்துறை பூங்கா, ஜாங்ஜோ, புஜியன் மாகாணம்\nபுஜியான் மாகாணத்தின் ஹுயான் கவுண்டியின் மேயர்\nபுஜியான் மாகாணத்தின் புஜோ தெற்கு ரயில் நிலையத்தின் நீர் வழங்கல் மற்றும் வடிகால் திட்டம்\nபுஜியன் மாகாணத்தில் புட்டியன் விளையாட்டு மைய கட்டுமான திட்டத்தின் வடிகால் திட்டம்\nபுஜியான் மாகாணத்தின் புட்டியன் நகரில் உள்ள லிச்செங் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் குழாய் வலையமைப்பு திட்டத்தை ஆதரித்தல்\nபுஜியன் வுய்ஷான் யிகுவான் நீர் வழங்கல் மற்றும் வடிகால் நிறுவல் நிறுவனம், லிமிடெட்.\nபுஜியான் மாகாணத்தின் சான்மிங் நகரில் நகராட்சி கழிவுநீர் திட்டம்\nபுஜியான் மாகாணத்தின் டெய்னிங் தொழில்துறை பூங்காவில் நீர் வழங்கல் மற்றும் வடிகால் திட்டம்\nநானான் ஜொங்யூ கட்டிட பொருள் குழு நிறுவனம், லிமிடெட்.\nபுஜியன் சான்மிங் ஜியான்ஷே சுரங்கப் பொருள் நிறுவனம், லிமிடெட்.\nபுஜியன் வுய்ஷான் தேசிய சுற்றுலா ரிசார்ட் நீர் வழங்கல் நிறுவனம், லிமிடெட்.\nபுஜோ செங்மென் ஹைட்ரோபவர் இன்ஜினியரிங் இன்ஸ்டாலேஷன் கோ, லிமிடெட்.\nபுஜியன் சியாபு வேடிக்கை தாஷா தொழில்துறை மண்டல மேம்பாட்டு நிறுவனம், லிமிடெட்.\nவுய்ஷான் ஷென்லாங் கிராசிங் இன்ஜினியரிங் கோ, லிமிடெட்.\nபுஜியனின் நானானில் உள்ள செங்டாங் கழிவுநீர் குழாய் வலையமைப்பின் ஒளிமின்னழுத்த தளத்தின் பம்பிங் நிலையத்தின் நீர் நுழைவு மற்றும் கடையின் குழாய்கள்\nபுஜியன் ஹெங்செங் கட்டுமானக் குழு நிறுவனம், லிமிடெட். லுவான் கவுண்டி கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை பைப்லைன் பொறியியல் திட்டத்தை ஆதரிக்கிறது\nபுஜியன் நான்மு கட்டுமான நிறுவனம், லிமிடெட்.\nசியோங்டா நிலக்கரி சுரங்கம், ஷிபாலியன்ஷன் டவுன்ஷிப், புயுவான் கவுண்டி, யுன்னான் மாகாணம்\nடான்ஷுவோ நிலக்கரி சுரங்கம், ஷிபாலியன்ஷன் டவுன்ஷிப், புயுவான் கவுண்டி, யுன்னான் மாகாணம்\nபிங்கிங் நிலக்கரி சுரங்கம், ஷிபாலியன்ஷன் டவுன்ஷிப், புயுவான் கவுண்டி, யுன்னான் மாகாணம்\nசிஜியாடி நிலக்கரி சுரங்கம், ஷிபாலியன்ஷன் டவுன்ஷிப், புயுவான் கவுண்டி, யுன்னான் மாகாணம்\nதியான்யுவான் நிலக்கரி சுரங்கம், ஷிபாலியன்ஷன் டவுன்ஷிப், புயுவான் கவுண்டி, யுன்னான் மாகாணம்\nதியான்ஜிங் நிலக்கரி சுரங்கம், ஷிபாலியன்ஷன் டவுன்ஷிப், புயுவான் கவுண்டி, யுன்னான் மாகாணம்\nஷாங்க்சாங் நிலக்கரி சுரங்கம், ஷிபாலியன்ஷன் டவுன்ஷிப், புயுவான் கவுண்டி, யுன்னான் மாகாணம்\nஹொங்ஃபா நிலக்கரி சுரங்கம், லாவோச்சங் டவுன்ஷிப், புயுவான் கவுண்டி, யுன்னான் மாகாணம்\nயுன்னான் மாகாணத்தின் புயுவான் கவுண்டியில் உள்ள லாவோச்சங் டவுன்ஷிப்பில் உள்ள லாவோனியு நிலக்கரி சுரங்கம்\nஷெவு நிலக்கரி சுரங்கம், லாவோச்சங் டவுன்���ிப், புயுவான் கவுண்டி, யுன்னான் மாகாணம்\nசெபு நிலக்கரி சுரங்கம், லாவோச்சங் டவுன்ஷிப், புயுவான் கவுண்டி, யுன்னான் மாகாணம்\nஹொங்யுவான் சிமென்ட் தொழிற்சாலை, லாவோச்சங் டவுன்ஷிப், புயுவான் கவுண்டி, யுன்னான் மாகாணம்\nசியாவோஜி நிலக்கரி சுரங்கம், லாவோச்சங் டவுன்ஷிப், புயுவான் கவுண்டி, யுன்னான் மாகாணம்\nதஷான்ஜியாவோ நிலக்கரி சுரங்கம், லாவோச்சங் டவுன்ஷிப், புயுவான் கவுண்டி, யுன்னான் மாகாணம்\nயுன்னான் மாகாணத்தின் ஷிசோங் கவுண்டியில் புதுமை நிலக்கரி சுரங்கம்\nஜுவான்வே சிட்டி எலக்ட்ரோ மெக்கானிக்கல் கருவி நிறுவனம், லிமிடெட்.\nஷென்ஹுவா வுஹாய் எனர்ஜி கோ, லிமிடெட்.\nஜின்ஷா யுடியான்செங் நிலக்கரி சுரங்கம், யுன்னான் மாகாணம்\nயுன்னன் ஜிஷுவாங்பன்னா சுற்றுலா ரிசார்ட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தள திட்டம்\nயுன்னானின் ஜிஷுவாங்பன்னாவில் உள்ள மொஷுவாங் எல்லை வர்த்தக வலயத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தள திட்டம்\nயுன்னான் மாகாணத்தின் ஹூயிஸ் கவுண்டியின் நீர் வழங்கல் மற்றும் வடிகால் நிறுவனம்\nகுய்சோ ஜூனி டிங்கான் டிரேடிங் கோ, லிமிடெட்.\nஹுஜின் நிலக்கரி சுரங்கம், ஜிஜின் கவுண்டி, பிஜி மாவட்டம், குய்ஷோ மாகாணம்\nயுடியான்செங் நிலக்கரி சுரங்கம், ஜின்ஷா கவுண்டி, குய்ஷோ மாகாணம்\nயுனான் நிலக்கரி சுரங்கம், ஜின்ஷா கவுண்டி, குய்ஷோ மாகாணம்\nஜின்ஷா கவுண்டி ஜிங்வாங் நிறுவனம்\nகுய்சோ மாகாணத்தின் ஜின்ஷா கவுண்டி, டேட்டியன் டவுன்ஷிப்பில் நிலக்கரி சுரங்க மேம்பாடு\nகயோவான் நிலக்கரி சுரங்கம், நயோங் கவுண்டி, குய்ஷோ மாகாணம்\nஜெஜுவாங் ஷுனான் நிலக்கரி சுரங்கம், ஹெஜாங் கவுண்டி, குய்ஷோ மாகாணம்\nஜிங்டா நிலக்கரி சுரங்கம், ஹெஜாங் கவுண்டி, குய்ஷோ மாகாணம்\nசுஜீங்வான் நிலக்கரி சுரங்கம், யேமாச்சுவான் டவுன், ஹெஜாங் கவுண்டி, குய்ஷோ மாகாணம்\nடேய் நிலக்கரி சுரங்கம், ஹெஜாங் கவுண்டி, குய்ஷோ மாகாணம்\nகுடா நிலக்கரி சுரங்கம், ஹெஜாங் கவுண்டி, குய்ஷோ மாகாணம்\nகெசு கோக்கிங் நிலக்கரி சுரங்கம், சியாண்டோங்ஃபெங் டவுன், வெயினிங், குய்ஷோ மாகாணம்\nஜீஹே ஷுன்ஃபா நிலக்கரி சுரங்கம், கியாங்சி கவுண்டி, குய்ஷோ மாகாணம்\nஷுன்ஃபா நிலக்கரி சுரங்கம், சான்ஹே டவுன், ரென்ஹுவாய் நகரம், குய்ஷோ மாகாணம்\nபூமாவோ நிலக்கரி சுரங்கம், புடிங் கவுண்டி, குய்ஷோ மாகாணம்\nபிஜி சிட்டி, குய்ஷோ மாக���ணம் ஹுவாபாங் இயந்திர உபகரணங்கள் விற்பனை நிறுவனம், லிமிடெட்.\nகுய்ஷோ லியுஷி லிஞ்சாயு நிலக்கரி தொழில் நிறுவனம், லிமிடெட்.\nயிங்ஜியாவோ நிலக்கரி சுரங்கம், ஜிஜின் கவுண்டி, குய்ஷோ மாகாணம்\nகுயாங் சிட்டி, குய்ஷோ மாகாணம், குய் குய் மெட்டீரியல் கோ, லிமிடெட்.\nகுவாங்டாங் ஜொங்ரென் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.\nகுவாங்சோ பையுன் மாவட்ட லிகெங் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை திட்டம்\nநாந்தோங் அவென்யூ, லாங்காங், ஷென்சென், குவாங்டாங் ஆகியவற்றின் வடிகால் திட்டம்\nகுவாங்மிங் புதிய மாவட்டம், ஷென்ஜென், குவாங்டாங்கில் கோங்மிங் பம்பிங் ஸ்டேஷன் வடிகால் திட்டம்\nகுவாங்டாங்கின் ஷென்சென் பாவோன் ஸ்டேடியத்தின் நீர் வழங்கல் மற்றும் வடிகால் திட்டம்\nஷென்சென் பாவோன் விமான நிலைய விரிவாக்க திட்டம்\nகுவாங்சி குலின் விமான நிலைய சாலை புனரமைப்பு திட்டம்\nஜியாங்சி தைவான் நிலக்கரி தொழில் நிறுவனம், லிமிடெட்.\nஹைனானில் சன்யா தியான்யா நீர் தொழில் வடிகால் திட்டம் (φ800 வடிகால் குழாய்)\nஹுனான் மாகாணத்தின் ஜுஜோ ஹெக்ஸி சமூகத்தின் மீள்குடியேற்ற வீட்டுவசதி திட்டம்\nஷென்சென் ஹைச்சுவாண்டா நீர் விவகாரக் குழு நிறுவனம், லிமிடெட் (ஹுனான் சியாங்கின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்)\nஹுனான் லியான்யுவான் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்\nஹுனன் அன்ஹுவா கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டம்\nகன்சு மாகாணத்தின் ஜிஃபெங் நகர நீர் வழங்கல் மற்றும் வடிகால் கழகம்\nகன்ஹே கிங்காய் கன்ஹே நீர் விவகாரங்கள் நிறுவனம், லிமிடெட்.\nஜினன் இரண்டாவது உள்நாட்டு கழிவு விரிவான சுத்திகரிப்பு நிலையம் (நிலப்பரப்பு) குழாய் கொள்முதல்\nஹெனன் சின்ஜெங் ஷுவாங்கு வாட்டர் கோ, லிமிடெட்.\nஷாங்காய் கட்டுமான விமான நிலைய சாலை பொறியியல் நிறுவனம், லிமிடெட்\nஷாங்காய் தப்பெங் பைப் டெக்னாலஜி கோ, லிமிடெட்.\nபுஹோங் யுவான்ஹாங் முதலீட்டு மண்டலம், புஜியான் மாகாணம்\n“சைனாப்லாஸ் 2012 ″ ஆசியாவின் ...\nசீனாவின் முதல் நீண்ட தூரம் “ஒன்-ஹோ ...\nகுய்சோவின் \"பதினொன்றாவது ஐந்தாண்டு பி ...\nசீனாவின் புதிய பிளாஸ்டிக் குழாய் தொழில் ஹெக்டேர் ...\nபுஜியன் ஷெங்யாங்கிற்கு அன்பான வாழ்த்துக்கள் ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்ன��்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://intaxseva.com/?page_id=127", "date_download": "2021-06-14T11:11:38Z", "digest": "sha1:E4E5D6CZPSL6TFTVVAQUME7PLEHIUS7Z", "length": 6133, "nlines": 104, "source_domain": "intaxseva.com", "title": "Change of Company Name - Intaxseva - வரி தாக்கல் ஒரு கிளிக்கில் எளிதான / வரி தாக்கல் செய்யப்பட்டது", "raw_content": "\nIntaxseva – வரி தாக்கல் ஒரு கிளிக்கில் எளிதான / வரி தாக்கல் செய்யப்பட்டது\nஆதாருடன் உங்கள் பான் எண்ணை இணைத்து விட்டீர்களா\nஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறை படிவங்களில் சில மாற்றங்களை வருமான வரித் துறை அறிமுகப்படுத்துகிறது.\nவருமான வரியில் சலுகை பெறும் வழிகள்\nநிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு\nவருமான வரி தாக்கல் செய்த பின் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால்\nதொழில் தொடங்குபவர்கள் எந்த நிறுவனமாக பதிவு செய்து தொழிலை ஆரம்பிக்கலாம்\nஇணைய தளம் இப்போது தமிழில்\nஜிஎஸ்டி இன்று ஒரு தொழில் செய்வதற்கு\n2021-22 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் படிவம்\nஉங்களைத் தொடர்புகொள்வதற்கான சரியான மின்னஞ்சலை உள்ளிடவும்\nஉங்களைத் தொடர்புகொள்வதற்கு சரியான மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஆதாருடன் உங்கள் பான் எண்ணை இணைத்து விட்டீர்களா\nஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறை படிவங்களில் சில மாற்றங்களை வருமான வரித் துறை அறிமுகப்படுத்துகிறது.\nவருமான வரியில் சலுகை பெறும் வழிகள்\nநிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு\nவருமான வரி தாக்கல் செய்த பின் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/8113.html", "date_download": "2021-06-14T12:59:25Z", "digest": "sha1:LAYTFHECIOLJVSPL6CVKR22URCE66AHA", "length": 4600, "nlines": 77, "source_domain": "www.dantv.lk", "title": "புத்திக பத்திரனாவுக்கு புதிய அமைச்சு – DanTV", "raw_content": "\nபுத்திக பத்திரனாவுக்கு புதிய அமைச்சு\nஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவுக்கு ஜனாதிபதியால் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சராக இருந்த புத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவெள்ளவத்தை பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ள் தொடர்பில் இன்று கலந்தாய்வு\nபயங்கரவாதத் தடைச் சட்டம் : சரத் வீரசேகர விளக்கம்\nசாகர காரியவசம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-06-14T11:55:59Z", "digest": "sha1:QHUWSV3OVWKAYOWUMGQWBIJTBEEKYTN7", "length": 10429, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஆணையர் பிரகாஷ்", "raw_content": "திங்கள் , ஜூன் 14 2021\nSearch - ஆணையர் பிரகாஷ்\nபோலி ட்விட்டர் பதிவு: நடிகர் செந்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்\nநொய்டாவில் ரூ.20 கோடி தங்கம், ரூ.10 கோடி கறுப்புப் பணம் திருடிய 6...\nநாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு: பாதுகாப்பு நடவடிக்கை என்ன\nதமிழகம் முழுவதும் 24 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியர்கள் நியமனம்\nமாவட்ட ஆட்சியர்கள், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் உள்ளிட்ட 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nகரோனா மாதா கோயில் கட்டிய உ.பி. கிராமவாசிகள்: இரவோடு இரவாக அகற்றப்பட்டதால் அதிருப்தி\nரூ.80 கோடி தொகையை நிலுவை வைத்த மாநகராட்சி நிர்வாகம்: முதல்வரிடம் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தினர்...\nகரோனா தொற்று தடுப்பு மருந்துகள் மற்றும் கருவிகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு வரிவிலக்கு: கருணையுடன்...\nகோயில்களை ஏன் பாதுகாக்க வேண்டும்- உயர் நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு\nகரோனா பரிசோதனை முடிவை தாமதமாக வெளியிடுவதால் தொற்று உள்ளவர்களுக்கு பாதிப்பு அதிகமாவதாக புகார்\nசென்னையில் கரோனா தொற்று ��ண்ணிக்கை குறைந்தாலும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை மாநகராட்சி குறைக்கக் கூடாது:...\nகரோனா தொற்று பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியதும் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nமதுக்கடைகளைத் திறக்கும் திமுக அரசைக் கண்டித்து வீட்டு...\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது;...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%B3+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-06-14T12:19:56Z", "digest": "sha1:BAA6WWKIBEZQMRM2AIUFPCNYCYEL7BIH", "length": 9980, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கள ஆய்வு", "raw_content": "திங்கள் , ஜூன் 14 2021\nSearch - கள ஆய்வு\nகரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்\nநீட் தேர்வால் பாதிப்பு இருப்பதால்தான் அரசு குழு அமைத்திருக்கிறது: ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்...\nதனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க நடவடிக்கை; ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படுமா\nவெப்பச் சலனம், தென்மேற்குப் பருவக்காற்று; 3 மாவட்டங்களில் கனமழை; பரவலாக மிதமான மழை:...\nஇப்போதைக்குப் பள்ளிகள் திறக்கப்படாது: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி\nஇயற்பியலின் இமயம் டாக்டர் கே.எஸ்.கிருஷ்ணன்\nபிரதமரின் முன்னோடி மாவட்டங்கள் திட்டத்தில் 21 சதவீத மக்களுக்கு பலன்: நிதி ஆயோக்...\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு\nஓ.பன்னீர்செல்வம் குறித்து அன்புமணி தவறாகப் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: அதிமுக செய்தி தொடர்பாளர்...\nகரோனா ஊரடங்கு காலத்தில் நகரும் பாலகம் மூலம் பொதுமக்களுக்கு பால் கிடைக்க நடவடிக்கை:...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nமதுக்கடைகளைத் திறக்கும் திமுக அரசைக் கண்டித்து வீட்டு...\nவருவாயை விட மனித உயிர் மி��� முக்கியமானது;...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotravainews.com/news/have-a-calm-disposition/", "date_download": "2021-06-14T12:46:51Z", "digest": "sha1:LL4W236ZUISR55INQPDSDX5BMGYMZLVZ", "length": 5687, "nlines": 121, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு சாந்த குணம் வேண்டும்\n* பரிசுத்த நினைவின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக ஆகிவிடுகின்றன.\n* பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் எத்தனையோ பெரிய நன்மைகள் அற்பக் காரியங்களாகி விடுகின்றன.\n* நீங்கள் சுத்தமுடையவர்களாக இருங்கள். சுத்தமுடையவனே சுவர்க்கத்தில் நுழைவான்.\n* வாங்கும்போதும் விற்கும்போதும் சாந்தகுணத்தைக் கடைபிடிப்பவர் மீது அல்லாஹ்வின் கருணை உண்டாகட்டும்.\n* உழைப்பாளிகளின் கூலியை கால தாமதமாகக் கொடுப்போர் அநியாயக்காரர்களாகும்.\n* நீங்கள் பொய் சத்தியம் செய்து ஒரு பொருளை விற்பனை செய்த போதிலும் அது அபிவிருத்தியை கெடுத்து விடுகின்றது.\n* நீங்கள் இறைவனிடத்தில் பாவமன்னிப்பை கோருங்கள். நான் ஒரு நாளைக்கு நூறு முறை மன்னிப்பைக் கோருகிறேன்.\n* இறைவன் பெருந்தன்மை மிகுந்த அருளாளன். தண்டிக்கும் ஆற்றல் இருந்தாலும் குற்றங்களை மன்னிக்கும் மனப்பான்மை உள்ளவன்\nஇன்று உலக உதிரதான தினம்\nசட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு - புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு - மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfirst.lk/archives/666", "date_download": "2021-06-14T11:55:39Z", "digest": "sha1:GGS5LWKX2QKD2GXN2LBY7Q7C3P4MR6AA", "length": 23675, "nlines": 121, "source_domain": "www.tamilfirst.lk", "title": "இந்து பண்பாட்டு நிதியத்திற்கு கௌரவ பிரதமரினால் உறுப்பினர்கள் நியமிப்பு! – TamilFirst.lk(Official Site)", "raw_content": "\nஇந்து பண்பாட்டு நிதியத்திற்கு கௌரவ பிரதமரினால் உறுப்பினர்கள் நியமிப்பு\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nஇந்து பண்பாட்டு நிதியத்திற்கு கௌரவ பிரதமரினால் உறுப்பினர்கள் நியமிப்பு\nபுத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (17) அலரி மாளிகையில் இந்து பண்பாட்டு நிதியத்திற்கான உறுப்பினர்களை நியமித்தார்.\nஇந்து சமய மற்றும் கலாசார நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தி மேம்படுத்துவதற்காக இலங்கை பாராளுமன்றத்தின் 1985 ஆம் ஆண்டு 31ஆம் இலக்க சட்டம் மூலமாக இந்து பண்பாட்டு நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்நிதியத்தின் புதிய தலைவராக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்கள் நியமிக்கப்பட்டதுடன், இந்து பண்பாட்டு நிதியம் எட்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.\nபுத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்கள் மற்றும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் மற்றும் உதவிப் பணிப்பாளர் திருமதி.கு.ஹேமலோஜினி ஆகியோர் பதவி வழியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் முன்னாள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி.சாந்தி நாவுக்கரசன், மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் திரு.பெ.சுந்தரலிங்கம், ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய அறங்காவலர் சபைச் செயலாளர் திரு. ஜி.வீ. சுப்பிரமணியன், தொழிலதிபர்களான தேசமான்ய துரைச்சாமி விக்னேஸ்வரன், திரு. ஏ.பி.ஜெயராஜ் ஆகியோர் கௌரவ பிரதமரினால் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.\nஇந்து பண்பாட்டு நிதியத்திற்கு உறுப்பினர்களை நியமிக்கும் நிகழ்வில் கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,\nநாம் இன்று ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை’ நோக்கிப் பல சவால்களுக்கு மத்தியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். சட்டத்தை மதிக்கும் குணநலம் கொண்ட ஒழுக்க நெறியான சமூகம் ஒன்றினை உருவாக்குவது எமது பிரதான இலக்காகும். அந்த இலக்கை அடைவதற்கு புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு திறம்பட செயற்பட்டு வருகின்றது.\nஇந்த சமூகத்தில் வாழ்கின்ற அனைவரும் ஆன்மிகத் துறையிலும் நற்பண்பிலும் மேம்படுவது மிக முக்கியமானதாகும். அதற்கு ஒரு நபர் பின்பற்றும் மதம் உதவியாக அமையும். இந்த நாட்டில் நாம் பௌத்த தர்மத்திற்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை ஏனைய ம��ங்களையும் சமமாகவே மதிக்கின்றோம். இந்து மக்கள், இஸ்லாம் மக்கள், கிறிஸ்தவ மக்கள் என அனைவரும் தத்தம் மதங்களைப் பின்பற்றுவதற்கும், அவரவர் மத அனுட்டானங்களைப் பின்பற்றுவதற்கும் இந்நாட்டில் எவ்வித தடையும் இல்லை. அதற்கான உரிமை உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. அரசியலமைப்பின் ஊடாக எமது நாட்டில் மத நல்லிணக்கத்துடன் கூடிய சகவாழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்குகின்ற, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் செயற்பாடுகளிற்கு வலுச்சேர்க்கின்ற இந்துப் பண்பாட்டு நிதியத்தின் செயற்பாடு மிக முக்கியமானது.\nஇந்த இந்துப் பண்பாட்டு நிதியம், 1985 ஆம் ஆண்டு, 31 ஆம் இலக்கப் பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இலங்கைத்தீவில் வாழ்கின்ற இந்துக்களுக்கான சுபீட்சமானதொரு சூழலை உருவாக்கி, சமய மற்றும் ஆன்மீகப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதே இதன் பிரதான நோக்கமாகும்.\nஇலங்கைத் தீவில் 2.5 மில்லியனுக்கு மேற்பட்ட இந்துக்கள் வாழ்கின்றனர். அவர்களது சமய மற்றும் ஆன்மீகப் பணிகளை மேம்படுத்தி ஊக்குவிக்கும் பொறுப்பு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கும், இந்துப் பண்பாட்டு நிதியத்திற்கும் உண்டு.\nஇந்துப் பண்பாட்டு நிதியம் தனது இலக்கினை அடைவதற்கு, அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டியது அவசியமாகும். இந்த நிதியத்தின் செயற்பாடுகளை மேன்மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நியமனம் இன்று உங்களுக்கு வழங்கப்படுகின்றது.\nஇந்து அறநெறி பாடசாலைகளின் செயற்பாடுகளை ஊக்கப்படுத்தி, ஆன்மீக ரீதியிலும், ஒழுக்க ரீதியயிலும் சிறந்த இளம் தலைமுறையை உருவாக்குவதற்கு நீங்கள் தலைமைத்துவம் வழங்குவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.\nஅதேபோன்று பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள இந்து ஆலயங்களின் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி நாடு முழுவதுமுள்ள இந்து ஆலயங்களின் தேவைகளை கண்டறிவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.\nஅத்தேவைகளை பூர்த்திசெய்து இந்துப் பண்பாட்டு நிதியத்தின் இலக்கை அடைவதன் மூலம் சிறந்த இலங்கை சமுதாயத்தை உருவாக்குவதற்கு செயலாற்றுவது உங்களது பொறுப்பாகும்.இந்துப் பண்பாட்டு நிதியத்தின் மூலமாக சிறப்பான சேவையாற்றுவதற்கு இந்துப் பண்பாட்டு நிதிய உறுப்பினர்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டார்.\nகுறித்த நிகழ்வில் கௌரவ இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதான திரு.யோஷித ராஜபக்ஷ, பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா, பிரதமரின் இணைப்பாளர் திரு.செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nSinopharm தடுப்பூசியினால் கோவிட் நோய் ஏற்பட முடியுமா\nகொழும்பில் இன்று 8 இடங்களில் கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை…\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (11) அலரி மாளிகையில்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nஎரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விலைகள் அதிகரிப்பு அமுலாகும் திகதி நிதி மற்றும் வலுசக்தி அமைச்சுகளால்...\n‘பயணத்தடைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படவுள்ள சேவைகள்’\nபயணத்தடை நீடிக்கப்பட்டாலும் தற்போது முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் – என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட...\nநாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் 2 ஆயிரத்து 232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 366 ஆக...\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர்...\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை ப��ற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\n மீன்களை உண்பதால் புற்றுநோய் ஏற்படலாம் – இது தான் காரணம் \nரஷ்ய தூதுவர் பாதுகாப்புச் செயலாளர் உடன் சந்திப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinaseithi.in/2020/07/blog-post_18.html", "date_download": "2021-06-14T12:22:57Z", "digest": "sha1:3IZ56QFQO7ZQDKZJUQCQWVYOEXALYKPF", "length": 3432, "nlines": 75, "source_domain": "www.dinaseithi.in", "title": "அறிஞர்களின் பொன்மொழிகள்...", "raw_content": "\n➡️ வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.\n➡️ ஒரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய\nபுரிந்துகொள்ள இயலாத காரியத்தை, கட்டாயப்படுத்திச் செய்யச் சொல்வதுதான்.\n➡️ எவனால் சிரிக்க முடிகிறதோ அவனால் கட்டாயம் ஏழையாக இருக்க முடியாது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஎங்கள் சமூக ஊடகத்தைப் பின்தொடரவும்\n<<< பொதுவான செய்தி >>>\n<<< தேசிய செய்தி >>>\n<<< உலக செய்தி >>>\n<<< தொழில்நுட்ப செய்தி >>>\n<<< விளையாட்டு செய்தி >>>\n<<< வானிலை செய்தி >>>\n<<< அரசியல் செய்தி >>>\n<<< சமீபத்திய செய்தி >>>\n<<< அதிக பார்வைகள் >>>\nதமிழகம் முழுவதும் இன்று முதல் பாலிடெக்னிக்-ல் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்\nசென்னைக்கு செல்ல இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/96988/cinema/Kollywood/Vanitha-denied-again-she-married.htm", "date_download": "2021-06-14T12:23:37Z", "digest": "sha1:OLUMHCZPLEKRMOD6SU7HEZ4VS5XJHQEF", "length": 12539, "nlines": 175, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மீண்டும் திருமணமா? - வனிதா மறுப்பு - Vanitha denied again she married", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | புதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா | டெடி இரண்டாம் பாகம் : ஆர்யா தகவல் | மகராசியில் ஸ்ரிதிக�� | கையில் 5 படங்கள்: 3 வருடங்கள் காத்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி | அழகாக இருப்பது மட்டும் வாழ்க்கை இல்லை: சனுஷா கோபம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n7 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகை வனிதா விஜயகுமார் ஆகாஷ், ஆனந்தராஜன் ஆகியோரை திருமணம் செய்து விவாகரத்து செய்தார். கடந்தாண்டு கொரோனா தாக்கத்தின் இடையே, பீட்டர்பால் என்பவரை 3வதாக திருமணம் செய்தார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்தார். தற்போது வடஇந்தியாவை சேர்ந்த விமானி ஒருவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியுள்ளது. இதை வனிதா மறுத்துள்ளார்.\nடுவிட்டரில் அவர் கூறுகையில், ‛உங்கள் அனைவருக்கும் ஒன்றை தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் இப்போதும் சிங்கிளாகவே இருக்கிறேன். இப்படியே இருக்க விரும்புகிறேன். எந்தவொரு வதந்தியையும், பரப்பவோ, நம்பவோ வேண்டாம் எனக் கூறியுள்ளார். அத்துடன் ‛அன்பே சிவம் என மார்பில் பச்சைக்குத்திய தன் படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.\nகருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய\nகிரேஸி மோகன் இரண்டாம் ஆண்டு ... மனைவியுடன் இணைந்து கொரோனா பணியில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nநாட்டிற்கும் மக்களுக்கும் தேவையான செய்தி எவ்வளவோ இருக்கு . அதை விடுத்து ஒன்றுக்கும் உருப்படாத இந்த செய்தியையா பிரசுரிக்கணும் \nவெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா\nநகை நாடார் உடன் சினிமா எப்போ ரிலீஸ் மேடம்....\nவாரிசு குலத்தொழில் நிராகரிப்போம் - Lemuria,இந்தியா\nவாழ்வில் பல தடைகள் வந்த போதும் , துவண்டு விடாமல் அடுத்தது என்ன என்று ஆணாதிக்க உலகத்தில் வீர நடை போடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்\nவிரைவில் நாற்பதாவது திருமணம் செய்து கொள்ள வாழ்த்துக்கள். அலிபாபாவும் நாற்பது கணவன்மார்களும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா\nபாலிவுட்டில் ம��ண்டும் பரபரப்பாகும் சினிமா படப்பிடிப்புகள்\nசிபிஐ அதிகாரியாக நடிக்கும் ஸ்ரீசாந்த்\nஉதவி கேட்டு சோனு சூட்டை சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து வந்த சிறுவன்\nசுஷாந்த் சிங் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு\nபிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா\n'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா\nசமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅந்தகனில் இணைந்த வனிதா விஜயகுமார், லீலா சாம்சன்\nபிரசாந்த் படத்தில் இணையும் வனிதா விஜயகுமார்\nஇரண்டாவது படத்தில் கமிட்டான வனிதா விஜயகுமார்\nநயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-14T12:12:07Z", "digest": "sha1:TSYK7N62Y5BQY5KC5WQRSFRWBDFSHFEW", "length": 14772, "nlines": 168, "source_domain": "ta.m.wikisource.org", "title": "- விக்கிமூலம்", "raw_content": "\nவிக்கிமூலம் - இது ஒரு பதிப்புரிமையில்லா விக்கிநூலகத் திட்டமாகும்\nஇது கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பு.\nஎழுத்தாக்கங்கள் 16,514 | மெய்ப்புப் பார்க்கப்படாதவை 3,10,544\n\"சேதுபதி மன்னர் வரலாறு\" எஸ். எம். கமால் அவர்கள் எழுதியது.\nதமிழக முடியுடை மன்னர்கள் பற்றிய பல நூல்கள் கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் வெளிவந்துள்ளன. சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், விஜயநகர மன்னர்கள், ஆற்காட்டு நவாப் என்ற ஆட்சியாளர்களைப் பற்றி அந்த நூல்களில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆட்சியாளர் வரிசையில் இறுதியாகப் பிரதான இடம் வகித்து வந்த இந்திய நாடு விடுதலை பெறும் வரை ஆட்சி செலுத்திய ஆங்கிலேயர்களைப் பற்றிய நூல்கள் தமிழில் வெளிவரவில்லை.\nஇதனைப் போன்றே கொங்குச் சோழர்கள், மதுரை சுல்த்தான்கள், வானாதிராயர்கள், சேது நாட்டு மன்னர்கள் ஆகியோர்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் வரையப்படவில்லை. தமிழக வரலாற்றைச் சரியாக அறிந்து கொள்வதற்கு இவர்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் இன்றியமையாதவை.\nஇந்தக் குறைபாட்ட��னை நீக்கும் வகையில் கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வரலாற்றில் இடத்தைப் பெற்று பின்னர் மதுரை நாயக்க மன்னர் ஆட்சியில் சீரழிவு எய்தி மீண்டும் கி.பி.17 ஆம் நூற்றாண்டு தொடக்கம் முதல் வரலாற்று ஏடுகளில் காணப்படுகின்ற சேதுநாட்டு மன்னர்களைப் பற்றிய முழுமையான நூலாக இது வெளியிடப்படுகிறது.\nபாண்டிய நாட்டில் கிழக்குக் கடற்கரையினை ஆட்சிக்களமாகக் கொண்ட இந்த மன்னர்கள் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தமிழர்களது ஆன்மீக வளர்ச்சிக்கும், தமிழ் மொழியின் செழுமைக்கும் தளராது பணியாற்றியவர்கள் ஆவர். ஆதலால் இவர்களது வரலாற்றைத் தமிழக வரலாற்றின் ஒரு சிறப்புப் பகுதியாகக் கொள்ளலாம்.\nநன்னூல் - எழுத்து, சொல்\nதிருக்குறள் தொடர்புடையவை 🞄 திருக்குறள் அகரமுதலி\n- - திருக்குறள் பரிமேலழகர் உரை\nஎளிய தமிழில் திருக்குறள் பரிமேலழகர் உரை\n- - அபிராமி அந்தாதி\n- - கந்தர் அனுபூதி\n- - கந்த சட்டி கவசம்\n- - நாச்சியார் திருமொழி\n- - கோளறு பதிகம்\n- - திருக்கை வழக்கம்\n- - விநாயகர் அகவல், ஔவையார்\n- - விநாயகர் அகவல், நக்கீரர்\nஇந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்\nஅட்டவணை:திருக்குறள், இனிய எளிய உரை.pdf\n(ஏழாம் பதிப்பு : 1989)\nசென்ற மாதம் நிறைவடைந்தது: திருக்குறள் மெய்ப்பொருளுரை 1\nஅடுத்த கூட்டு முயற்சி அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது.\n- - மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய மகாபலிபுரத்து ஜைன சிற்பம், 1950\n- - எம். எஸ். நடேச அய்யர் எழுதிய திருச்சினாப்பள்ளியின் புராதான சரித்திரம், 1924\n- - ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன் எழுதிய சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள். 1997\n- - பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய சிவாலய சில்பங்கள் முதலியன. 1946\n- - மாக்ஸிம் கார்க்கி எழுதிய தாய்\n- - கி. வா. ஜகந்நாதன் எழுதிய தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர். 1983\n- - என். வி. கலைமணி எழுதிய ரமண மகரிஷி. 2002\n- - தியாகி ப. ராமசாமி எழுதிய குடும்பப் பழமொழிகள். 1969\n- - குன்றக்குடி அடிகளார் எழுதிய கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம், 2005\nமேலும் 234 நூல்கள் ...\nநாட்டுடைமை நூல்களின் மெய்ப்பு விவரங்கள்\nவிக்கிமூலத்தில் மின்வருடப்பட்ட நூல் பக்கங்களின் நிலைகள் பின்வருமாறு. மெய்ப்பு பார்ப்பதில் தாங்களும் பங்கு பெறலாம்.\nஅயல்மொழி விக்கிமூலங்களோடு ஒரு ஒப்பீடு\nஉலக விக்கிமூலங்களுடனான ஒப்பீட்டுப் பட்டியல்\nஇந்திய விக்கிமூலங்களுடனான ஒப்பீட்டுப் பட்டியல்\nமெய்ப்புப்பணிச் செய்ய வேண்டிய 1,460 நூல்களில், மொத்தம் 3,10,544 பக்கங்கள் மெய்ப்பு செய்ய வேண்டும்.\nமுதற்மெய்ப்புப்பணி மட்டும் முடிந்த 225 நூல்களில், மொத்தம் 40,064 பக்கங்கள் மெய்ப்பு செய்யப்பட்டுள்ளன.\nஇரண்டாம்மெய்ப்புப்பணியும் முடிந்த 235 நூல்களில், மொத்தம் 59,604 பக்கங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன.\nஇதுவரைக் கண்டறியப்பட்ட சிக்கலானப் பக்கங்கள் = 361\nஇதுவரைக் கண்டறியப்பட்ட வெற்றுப் பக்கங்கள் = 225\nவணிக நோக்கமற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் விக்கிமூலம் வழங்கப்படுகிறது. பிற பன்மொழி, கட்டற்ற திட்டங்கள்\nபகிரப்பட்ட ஊடகக் கிடங்கு மேல்-விக்கி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 27 மே 2021, 03:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2021-06-14T12:41:59Z", "digest": "sha1:KLRXZYXPMXDASAS4UW55IP2ANR3XMPDA", "length": 7050, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "கண்ணுக்கு கண்ணாக - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகண்ணுக்கு கண்ணாக (Kannukku Kannaga) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை எஸ்.தயாளன் எழுதி இயக்கியுள்ளார். பங்கஜ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஹென்றி தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். முரளி, தேவயானி, வடிவேலு, விந்தியா, ராஜா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1][2]\nமுரளி ( தர்மா )\nதேவயானி ( தேவி )\nவடிவேலு ( வேலு )\nவிந்தியா ( செல்வி )\nராஜா ( அருண் )\nசாருஹாசன் ( ஜோதிடர் )\nகுமரிமுத்து ( பெருமாள் )\n2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.\nமுரளி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2021, 08:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-06-14T13:01:03Z", "digest": "sha1:EFBEKSWDSO7XT3W7PZAUWMUAWKJOOROE", "length": 6516, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "படைப்பகுதித் தலைவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபடைப்பகுதித் தலைவர் என்பது ஒரு இராணுவப் படிநிலையாகும். பிரித்தானிய இராணுவத்திலும் முன்னாள் பிரித்தானிய குடியேற்ற நாடுகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. ஜெனரல் தரத்தில் இதுவே மிகவும் குறைந்த படிநிலை எனலாம். ஒரு பிரிகேட் இராணுவத்துக்கு தலைமை தாங்குபவர் என்ற அர்த்தத்தை படைப்பகுதித் தலைவர் என்பது குறிக்கிறது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 02:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/4141.html", "date_download": "2021-06-14T12:08:16Z", "digest": "sha1:XR2FVMN2YRJ46VCH2XETRQJCWFM2BGDZ", "length": 5147, "nlines": 82, "source_domain": "www.dantv.lk", "title": "அனுராதபுரத்தில் விபத்து:மூவர் பலி! (காணொளி இணைப்பு) – DanTV", "raw_content": "\nஅனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.\nஅனுராதபுரம் – தம்புத்தேகம வீதியின் மொரகொட சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.\nவிபத்தில் பெண்கள் மூவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\nகல்நேவ பிரதேசத்தை சேர்ந்த பெண்களே விபத்தில் உயிரிழந்தவர்கள் என்று இனங்காணப்பட்டுள்ளனர்.\nதம்புத்தேகமயில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த சிற்றூந்து ஒன்றும் அனுராதபுரம் தொடக்கம் தம்புத்தேகம நோக்கி பயணித்து கொண்டிருந்த பாரவூர்தி ஒன்றும் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.\nசிற்றூந்தில் பயணித்த மேலும் 03 பெண்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவிபத்தில் பாரவூர்தியின் சாரதி மற்றும் இரு உதவியாளர்கள் காயமடைந்துள்ளனர். (நி)\nவெள்ளவத்தை பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ள் தொடர்பில் இன்று கலந்தாய்வு\nபயங்கரவாதத் தடைச் சட்டம் : சரத் வீரசேகர விளக்கம்\nசாகர காரியவசம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/11622/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-06-14T12:40:09Z", "digest": "sha1:VINCOO423BZALRBY4FS2APHFH3XEQ3TJ", "length": 6017, "nlines": 72, "source_domain": "www.tamilwin.lk", "title": "சதொச முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல் - Tamilwin", "raw_content": "\nசதொச முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்\nசதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோவை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nசந்தேகநபரை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nசந்தேகநபரான நலின் ருவன்ஜீவ பெர்னாண்டோ கடந்த 6ஆம் திகதி நிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமீள்திருத்த விண்ணப்பத்திற்கு கால எல்லை நீடிப்பு\nதீர்வுக்கு உயர் கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை\nதீ விபத்துக்குள்ளான கப்பல் : 20 வருடங்களுக்கு இலங்கைக்கு பேராபத்து\nநாகர்கோவில் கடற்கரையில் 96 கிலோ கஞ்சா மீட்ப்பு\nமட்டக்களப்பு மாவடத்தில் கொரோனா தடுப்பூசிக்கு ஆர்வம் காட்டும் மக்கள்\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்��்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-06-14T12:47:05Z", "digest": "sha1:NTEXD7QU73HQAGNQXEJM2PRTKAUSDFNJ", "length": 9065, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "அதிமுக தேர்தல் பிரச்சார குழு பொறுப்பாளராக வைகைச்செல்வன் நியமனம் - TopTamilNews", "raw_content": "\nHome அரசியல் அதிமுக தேர்தல் பிரச்சார குழு பொறுப்பாளராக வைகைச்செல்வன் நியமனம்\nஅதிமுக தேர்தல் பிரச்சார குழு பொறுப்பாளராக வைகைச்செல்வன் நியமனம்\nஅதிமுக தேர்தல் பிரச்சார குழு பொறுப்பாளராக வைகைச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை: அதிமுக தேர்தல் பிரச்சார குழு பொறுப்பாளராக வைகைச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nதமிழகத்தில் காலியாக இருக்கும் 20 தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளில் முக்கிய கட்சிகள் அனைத்தும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில், ஆளும் கட்சியான அதிமுகவின் தேர்தல் பிரச்சார குழு பொறுப்பாளராக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளராகவும், இருக்கக்கூடிய வைகைச்செல்வனை நியமனம் செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக வெளியாடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, அதிமுக பேச்சாளர்கள் மற்றும் கலைக்குழுவினர் உள்ளிட்டோரை முறைப்படுத்தி, ஒருங்கிணைத்து, பிரச்சார பணிகளை மேற்கொள்வதற்காக டாக்டர்.வைகைச்செல்வன் நியமனம் செய்யப்படுகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.\nபசுவின் பெயரால் இளைஞர் அடித்துக் கொலை – இந்துத்துவ வெறியர்களால் தொடரும் அட்டூழியம்\nமத்தியப் பிரதேசத்தின் அச்சல்பூரைச் சேர்ந்த பாபு லால் பில் என்பவரும் அவரது நண்பர் பிந்துவும் வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் சென்று ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தர்கர் மாவட்டத்தில் பெகுன் என்ற இடத்திற்குச்...\n“உயர் கல்வித் துறையில் எஸ்சி/எஸ்டி, முஸ்லீம்களுக்கு மாபெரும் அநீதி” – கொதித்தெழுந்த திருமாவளவன்\nஉயர் கல்வித் துறையில் எஸ்.சி., எஸ்.டி. , முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"உயர் கல்வித்துறை நிலவரம் குறித்த...\nபெட்ரோல், டீசல் விலை எதிரொலி: பணவீக்க விகிதம் 12.94% ஆக உயர்வு\nநாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்படும் தரவுகள் அடிப்படையில் மொத்தவிலை குறியீடுகளின் பட்டியல் ஒவ்வொரு மாதமும் 14ஆம் தேதி வெளியிடப்படும். மே மாதத்துக்கான மொத்தவிலை குறியீட்டை (Wholesale...\nநகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் – சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு\nசென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலர்களாக முஜிப் ரஹ்மான், சுஜின் ஆகியோர் பணியாற்றினர். அந்தப் பகுதியில் பாதி ஷட்டர் திறக்கப்பட்ட நிலையில் இருந்த நகைக்கடையை கண்ட இவர்கள், ஊரடங்கு காலத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=47212", "date_download": "2021-06-14T12:35:56Z", "digest": "sha1:XFNBQWY5OT36JEWM27YYYIL43V57TM3I", "length": 5019, "nlines": 69, "source_domain": "www.anegun.com", "title": "இயக்குநர் ஜி.என். ரங்கராஜன் இன்று காலை மாரடைப்பால் காலமானார். | அநேகன்", "raw_content": "\nHome இந்தியா/ ஈழம் இயக்குநர் ஜி.என். ரங்கராஜன் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.\nஇயக்குநர் ஜி.என். ரங்கராஜன் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.\nசென்னை | ஜூன் 3 :-\nஅண்மையக் காலமாக கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகவும், பல்வேறு உடல்நலப் பிரச்னைகளாலும் திரைத்துறையினர் பலரை நாம் இழந்துவருகிறோம். அந்த வரிசையில் இன்று காலை இயக்குநர் ஜி.என். ரங்கராஜன் மாரடைப்பால் காலமானார்.\nதமிழில் கல்யாண ரா��ன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா, மகராசன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். பழம்பெரும் திரைப்பட இயக்குநரான இவருக்கு வயது 90. ரங்கராஜனின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.\nஇவருடைய மகன் ஜி.என்.ஆர் குமரவேலனும் திரைப்பட இயக்குநர். இவர் வாஹா, யுவன் யுவதி, ஹரிதாஸ் மற்றும் நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களை இயக்கியவர். இவர் தனது தந்தை மறைவுகுறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அதில், ’’எனது தந்தை, எனது வழிகாட்டி, எனது அன்புக்குரியவர்… இன்று காலை 8.45க்கு காலமானார். எங்கள் குடும்பத்திற்கு உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் தேவை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nகோவிட்-19: இன்று 4,949 நேர்வுகள் \nகோவிட்-19: இன்று 64 பேர் மரணம் 8,163 பேர் குணமடைந்தனர் \nஅன்றாட நேர்வுகள் 4,000ஆகக் குறைந்தால் விதிமுறைகள் மறு ஆய்வு செய்யப்படும் – இஸ்மாயில் சப்ரி யாக்கோப்\nஆகஸ்டு மாதத்தில் நம்பிக்கைக் கூட்டணி மாநிலங்களின் சட்டமன்றக் கூட்டம் \nமக்களுக்கான உதவி நிதி ரி.ம. 500இல் இருந்து ரி.ம. 2,000ஆக உயர்த்தப்பட வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=47410", "date_download": "2021-06-14T12:18:32Z", "digest": "sha1:LW5TA3WZL326FICDRVREJG4S74VHR2J7", "length": 4037, "nlines": 69, "source_domain": "www.anegun.com", "title": "MAGERAN : பேரரசரிடம் பரிந்துரைத்த துன் மகாதீர் ! | அநேகன்", "raw_content": "\nHome மலேசியா MAGERAN : பேரரசரிடம் பரிந்துரைத்த துன் மகாதீர் \nMAGERAN : பேரரசரிடம் பரிந்துரைத்த துன் மகாதீர் \nகோலாலம்பூர் | ஜூன் 10 :-\nகடந்த 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Majlis Gerakan Negara (Mageran) திட்டம் குறித்து பேரரசரிடம் துன் டாக்டர் மகாதீர் பரிந்துரைத்ததாகத் தெரிவித்தார்.\nபேரரசரர் இந்தப் பரிந்துரையை நிராகரிக்க வில்லை. இருந்தாலும், அது அரசு தரப்பிடமிருந்து வந்திருக்க வேண்டும் எனக் கூறியதாக துன் மகாதீர் தெரிவித்தார்.\nஇது குறித்து அரசு தரப்பு ஏற்குமா எனும் சந்தேகம் எனக்கு உண்டு.\nமாகெரானின் தலைமைப்ம் பொறுப்பை யார் வகிக்கப் போகிறார்கள் என விவாதிக்க வில்லை. ஆனால், அதன் அமைப்பு முறையால் தேவையான உதவிகளை அரசுக்கு செய்து தர வாய்ப்பு இருக்குமா எனப் பேசப்பட்டது என துன் மகாதீர் குறிப்பிட்டார்.\nகோவிட்-19: இன்று 4,949 நேர்வுகள் \nகோவிட்-19: இன்று 64 பேர் மரணம் 8,163 பேர் குணமடைந்தனர் \nஅன்றாட நேர்வுகள் 4,000ஆகக் குறைந்தால் விதிமுறைகள் மறு ஆய்வு செய்யப்படும் – இஸ்மாயில் சப்ரி யாக்கோப்\nஆகஸ்டு மாதத்தில் நம்பிக்கைக் கூட்டணி மாநிலங்களின் சட்டமன்றக் கூட்டம் \nமக்களுக்கான உதவி நிதி ரி.ம. 500இல் இருந்து ரி.ம. 2,000ஆக உயர்த்தப்பட வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/96337/cinema/Kollywood/News-spreading-that-Selvaraghavan-to-act-as-villain-in-Vijay-65.htm", "date_download": "2021-06-14T11:42:56Z", "digest": "sha1:VTYDAXX766T66L6ME6VWOIMIUYBC3FIB", "length": 10344, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய்க்கு வில்லன் செல்வராகவனா? - News spreading that Selvaraghavan to act as villain in Vijay 65", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | புதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா | டெடி இரண்டாம் பாகம் : ஆர்யா தகவல் | மகராசியில் ஸ்ரிதிகா | கையில் 5 படங்கள்: 3 வருடங்கள் காத்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி | அழகாக இருப்பது மட்டும் வாழ்க்கை இல்லை: சனுஷா கோபம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 65வது படத்தில் பூஜா ஹெக்டே, விடிவி.கணேஷ், யோகிபாபு நடிக்கின்றனர். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. கொரோனா பிரச்னை தீர்ந்ததும் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் ஒருவர் நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.\nஇந்நிலையில் இயக்குனரும், ‛சாணிக்காயிதம்' படம் மூலம் நடிகராகவும் களமிறங்கி உள்ள செல்வராகவன், ‛விஜய் 65'வது படத்தில் வில்லனாக நடிப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக அவரிடம் பேசி வருவதாக சொல்கிறார்கள். ஆனால் படக்குழு தரப்பிலிருந்து இன்னும் உறுதி செய்யப்படவ���ல்லை.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபத்து வருடம் கழித்து மீண்டும் ... கங்கை அமரன் மனைவி காலமானார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா\nபாலிவுட்டில் மீண்டும் பரபரப்பாகும் சினிமா படப்பிடிப்புகள்\nசிபிஐ அதிகாரியாக நடிக்கும் ஸ்ரீசாந்த்\nஉதவி கேட்டு சோனு சூட்டை சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து வந்த சிறுவன்\nசுஷாந்த் சிங் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு\nபிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா\n'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா\nசமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதனுஷ் - செல்வராகவன் கூட்டணிக்கு 19 வயது\nவாரிசுகளுடன் செல்வராகவன் : வைரலான போட்டோ\nசெல்வராகவன் பிறந்த நாளில் சாணிக்காயிதம் புதிய போஸ்டர் வெளியீடு\nஇன்று முதல் நடிகர் - செல்வராகவன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/96411/cinema/Kollywood/Ko,-Aadukalam-movie-:-Simbu,-Trisha-photos-goes-viral-now.htm", "date_download": "2021-06-14T11:46:33Z", "digest": "sha1:HPBUJQNDWHJPJUA2NU2H2Z4J7HJOYRGP", "length": 11366, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கோ, ஆடுகளம் புகைப்படங்கள் - Ko, Aadukalam movie : Simbu, Trisha photos goes viral now", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | புதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா | டெடி இரண்டாம் பாகம் : ஆர்யா தகவல் | மகராசியில் ஸ்ரிதிகா | கையில் 5 படங்கள்: 3 வருடங்கள் காத்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி | அழகாக இருப்பது மட்டும் வாழ்க்கை இல்லை: சனுஷா கோபம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசமூக வலைத்தளங்களில் வைரலாகும் 'கோ, ஆடுகளம்' புகைப்படங்கள்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, கார்த்திகா மற்றும் பலர் நடித்த 'கோ' படமும், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், டாப்சி மற்றும் பலர் நடித்த 'ஆடுகளம்' படமும் தமிழ் சினிமாவில் குறிப்பிட வேண்டிய படங்கள்.\n'கோ' படம் ஒரு சிறந்த அரசியல் படமாகவும், 'ஆடுகளம்' படம் மதுரை மண்ணின் களத்தை இயல்பாகக் காட்டிய படமாகவும் ரசிகர்களைக் கவர்ந்தது.\n'கோ' படத்தில் முதலில் ஜீவாவிற்குப் பதிலாக சிம்பு தான் நடித்தார். சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டபின் சில காரணங்களுக்காக அப்படத்தை விட்டு அவர் விலகினார். அதன் பின்பு தான் அக்கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.\nஅது போலவே, 'ஆடுகளம்' படத்தில் டாப்சி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் த்ரிஷா தான் சில நாட்கள் நடித்தார். பின்னர் அவருக்குப் பதிலாக டாப்சி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.\nசிம்பு, த்ரிஷா ஆகியோர் அந்தப் படங்களில் நடித்த சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் இப்போது வைரலாகப் பரவி வருகிறது. பலரும் அந்தப் புகைப்டங்களைப் பகிர்ந்து தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபெரும் சிக்கலில் பெரிய பட்ஜெட் ... உதயநிதி படத்தில் ஷிவானி ராஜசேகர்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா\nபாலிவுட்டில் மீண்டும் பரபரப்பாகும் சினிமா படப்பிடிப்புகள்\nசிபிஐ அதிகாரியாக நடிக்கும் ஸ்ரீசாந்த்\nஉதவி கேட்டு சோனு சூட்டை சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து வந்த சிறுவன்\nசுஷாந்த் சிங் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு\nபிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா\n'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா\nசமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசமந்தாவின் சகுந்தலம் படப்பிடிப்பு : புதிய கட்டுப்பாடுகளுடன் ...\nசிம்பு படம் : இரண்டு பாடல்களை முடித்த ஏ.ஆர்.ரஹ்மான்\nகொரியன் பட ரீமேக்கில் இணைந்த நிவேதா தாமஸ்\nதெருவில் வாசித்தவருக்கு வாய்ப்பளிக்கும் ஜிவி பிரகாஷ்குமார்\nஇன்ஸ்டாகிராமில் 1 மில்லியனைத் தொட்ட சிம்பு\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/frustrated-kohli-hits-chair-with-his-bat/", "date_download": "2021-06-14T12:44:18Z", "digest": "sha1:YRAL3HVCN6JWWTYOYZVATVJARWINUK23", "length": 7219, "nlines": 132, "source_domain": "dinasuvadu.com", "title": "#SRHvRCB: அவுட் ஆனபின் கோலி செய்த காரியம்!", "raw_content": "\n#SRHvRCB: அவுட் ஆனபின் கேப்டன் கோலி செய்த காரியம்.. எச்சரித்த ஐபிஎல் நிர்வாகம்\nஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் கோலி தனது விக்கெட்டை இழந்தபின் பெவிலியனுக்கு செல்லும்போது அங்குள்ள நாற்காலியை பேட்டால் குத்தி, தள்ளிவிட்டு உள்ளே சென்றார்.\nஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் – ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 59 ரன் எடுத்தார். 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது.\nதொடக்கத்தில் சற்று தடுமாறிய ஹைதராபாத் அணி, இறுதியாக டேவிட் வார்னரின் நிதானமான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 143 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஹைதராபாத் அணி விளையாடிய இரண்டு போட்டியிலும் ���ோல்வியை தழுவியுள்ளது, குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇந்த போட்டியில் கேப்டன் கோலி, 33 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அப்போது மைதானத்தை விட்டு பெவிலியன் திரும்போது வீரர்கள் அமர்வதற்காக போடப்பட்ட நாற்காலியை தனது பேட்டால் குத்தி, தள்ளிவிட்டு உள்ளே சென்றார். இந்த காட்சிகள், நேரடியாக ஒளிபரப்பப்பட்ட நிலையில், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஐபிஎல் நிர்வாகம், பெங்களூர் கேப்டன் கோலியின் இந்த செயலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்…\nகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்…\nகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/narada-abuse-4-bail-for-trinamool-congress/", "date_download": "2021-06-14T12:27:52Z", "digest": "sha1:EFGQ77ESEMNUVQTWPSBYMYHU6LCFZMCV", "length": 7392, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "Narada abuse ...! 4 Bail for Trinamool Congress ...!", "raw_content": "\n 4 திரிணாமுல் காங்கிரஸாருக்கு ஜாமீன்…\nநாரதா முறைகேடு விவகாரத்தில், திரிணாமுல் காங்கிரசின் 4 தலைவர்களுக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nகடந்த 2014ம் ஆண்டில், மேற்குவங்காளத்தில் அப்போதைய திரிணாமுல் காங்கிரஸ் மந்திரிகள் சிலர் லஞ்சம் பெற்றதை நாரதா டி.வி. சேனல் அம்பலப்படுத்தியது. அவர்கள் லஞ்சம் பெற்ற வீடியோவை கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு நாரதா சேனல் வெளியிட்டது.\nஇதனையடுத்து, திரிணாமுல் காங்க��ரஸ் மூத்த தலைவர்களான ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகா்ஜி, மதன் மித்ரா, சோவன் சட்டா்ஜி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஐ அனுமதி கோரியுள்ளது. சி.பி.ஐ. அமைப்பு குற்றப்பத்திரிகையை இறுதி செய்து, கவர்னர் அனுமதியுடன் அவர்கள் 4 பேரையும் கைது செய்தது. இதனையடுத்து, அவர்களுக்கு சி.பி.ஐ ஜாமீன் அளித்தது. ஆனால், சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டின் பேரில், ஜாமீன் உத்தரவுக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. அதனால் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில், சி.பி.ஐ. 4 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றக்கோரி ஒரு மனு தாக்கல் செய்திருந்தது. கடந்த வாரம், கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால் தலைமையிலான அமர்வு அந்த மனுவை விசாரிக்க இருந்தது. ஆனால், விசாரணையை ஒருநாள் தள்ளி வைத்தது.\nஇதனையடுத்து, இன்று அந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், திரிணாமுல் காங்கிரசின் 4 தலைவர்களுக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், தலா ரூ.2 லட்சம் தனிநபர் பிணை தொகையை, 4 பேரும் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்…\nகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்…\nகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ks-alagiri-urges-central-government-to-increase-covid-vaccination-qsxorw", "date_download": "2021-06-14T12:30:17Z", "digest": "sha1:Q2CFLQA4IJQTJS4ZYZ7XYXGRJBGWMFA4", "length": 16334, "nlines": 77, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆமை மாதிரி அசையாமல்... முயல் வேகத்தில் செயல்படுங்கள்... மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி வைத்த அதிரடி கோரிக்கை! | KS alagiri urges central government to increase covid vaccination", "raw_content": "\nஆமை மாதிரி அசையாமல்... முயல் வேகத்தில் செயல்படுங்கள்... மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி வைத்த அதிரடி கோரிக்கை\nஆமை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மோடி அரசு, இனியாவது முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி மக்களின் உயிர்களை காக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “18 முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ரூ.700 முதல் 1,500 வரை தனியார் மருத்துவமனைகள் கட்டணமாக நிர்ணயித்துள்ளன. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைவிட இது 6 மடங்கு அதிகமாகும்.\nசீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டை ரூ.700 முதல் 900 வரையிலும், பாரத் பயோடெக் தயாரிக்கும் கோவாக்சின் மருந்தை ரூ.1,250 முதல் ரூ.1,500 வரையிலும் கட்டணமாக வசூலிக்கின்றனர். பெரும்பாலான நாடுகள் தடுப்பூசியை இலவசமாகப் போடுகின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும் தனியார் பலன் பெறும் நோக்கில் மத்திய ஆட்சியாளர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதனால் பற்றாக்குறை ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் மக்கள்தொகை 138 கோடி. இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 94 கோடி. இவர்களுக்கு 2 டோஸ்கள் தடுப்பூசிகள் போட 188 கோடி டோஸ்கள் தேவை. கடந்த மே 8 ஆம் தேதி நிலவரப்படி, 2 டோஸ்கள் போட்டவர்கள் 3 கோடி 42 லட்சம். அதாவது, 3.6 சதவிகிதம். 1 டோஸ் மட்டும் போட்டவர்கள் 13 கோடியே 31 லட்சம். ஆக, மொத்தம் ஏறத்தாழ 20 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், 2 தனியார் நிறுவனங்களின் உற்பத்தியை வைத்துப் பார்க்கிறபோது, கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உயிருக்காக போராடும் மக்களை மத்திய அரசு காப்பாற்றுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகும். இன்றைக்குத் தடுப்பூசி போடு��் அளவு ஒரு நாளைக்கு 17 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது. இதே நிலை நீடித்தால் 94 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட 1,000 நாட்களாகிவிடும். அதாவது, 3 ஆண்டுகள் ஆகிவிடும்.\nமுதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசி டோஸ் போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கை மே 1 முதல் 7 ஆம் தேதி வரை தினமும் சராசரி 16.6 லட்சமாக குறைந்துள்ளது. ஏப்ரலில் தினமும் 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை பதிவு செய்துள்ளவர்களின் அடிப்படையில் பார்த்தால், தற்போது நடைபெற்று வரும் தடுப்பூசி போடும் பணி முடிய இன்னும் 3 மாதங்கள் ஆகும். தடுப்பூசி போடுவதில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தை பெற்றிருப்பதாக பாஜக அரசு தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால், இந்தியாவில் 100 பேருக்கு 10.82 பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\nஆனால், இஸ்ரேல் நாட்டில் 120, பிரிட்டனில் 72, அமெரிக்காவில் 71 என்ற விகிதத்திலும் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் மக்கள்தொகையை விட 4 மடங்கு அதிகமாகவும், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளை விட 20 மடங்கு அதிகமாகவும், இஸ்ரேலை விட 160 மடங்கு அதிகமாகவும் இந்தியா மக்கள்தொகையைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில், மற்ற நாடுகளோடு இந்தியாவை ஒப்பிடுவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல.\nசீரம் நிறுவனத்தின் தடுப்பூசி டோஸ் உற்பத்தித் திறன் மாதம் ஒன்றுக்கு 6 கோடியாகவும், பாரத் பயோடெக் தடுப்பூசி டோஸின் உற்பத்தித் திறன் மாதம் ஒன்றுக்கு 2 கோடியாகவும் உள்ளன. தோராயமாக இரு நிறுவனங்கள் மூலம் தினசரி 26 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு ஜூலை மாதம் வரை காத்திருக்க வேண்டும். தடுப்பூசி டோஸ்களை இறக்குமதி செய்வதன் மூலமே இத்தகைய பற்றாக்குறையைப் போக்க முடியும்.\nபேராயுதமாகப் பயன்படுத்த வேண்டிய தடுப்பூசி மருந்தை வணிகமாக்கி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உயிர்களோடு மத்திய பாஜக அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது. கொரோனாவின் இரண்டாவது பரவல் தீவரம் அடைந்துள்ள நிலையில், தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த வேண்டியது மிக மிக அவசியமானதாகும். அப்போது தான் மூன்றாவது அலையை நாம் எதிர்கொள்ள முடியும்.\nஆனால், மோடி அரசோ எவ்வித வெளிப்படைத்தன்மையும் இன்றி அலட்சியமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க 10-க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக உள்ளன. அவர்களது உற்பத்தியை முடுக்கிவிட்டால் மட்டுமே, நாடு முழுவதும் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.\nகொரோனாவின் இரண்டாவது அலையில், குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதல் டோஸ் போட்டவர்களுக்கே இன்னும் இரண்டாவது டோஸ் போடவில்லை. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்றைக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப் போகிறார்கள் என்ற அச்சம் கலந்த கேள்வி எழுகிறது. எனவே, கடந்த கால மத்திய ஆட்சியாளர்களின் அனுபவத்தை எடுத்துக்கொண்டு, கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். ஆமை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மோடி அரசு, இனியாவது முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nதடுப்பூசியில் அரசியல் பாகுபாடு.. குஜராத்துக்கு 29.4% தடுப்பூசி.. தமிழகத்துக்கோ 13.9 %.. கே.எஸ்.அழகிரி ஆவேசம்.\nவியாபார போட்டியால் நாடு முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு.. மோடியை மோசமாக விமர்சித்த கே.எஸ்.அழகிரி..\nமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலால் சமுதாயம் சீர்கெடும் நிலை... கே.எஸ்.அழகிரி பகீர்..\nகாங் ஆட்சியை கவிழ்ப்பதில் காட்டும் ஆர்வத்தை மோடி கொரோனா பணியிலும் காட்ட வேண்டும்.. பங்கம் செய்த அழகிரி.\nமறக்க முடியாத 30-ஆம் ஆண்டு... 30 லட்சம் பேருக்கு மாஸ்க்... கே.எஸ்.அழகிரியின் மாஸ் அறிவிப்பு..\nகோவையில் சமூக பரவலாக மாறுகிறதா கொரோனா 2 பகுதிகளில் 82 பேருக்கு தொற்று.. வீட்டைவிட்டு வெளியேற தடை..\nகண்ணில் மிளகாய்ப்பொடி... உடலில் வெந்நீரை ஊற்றி 22 நாட்களாக காதலி பாலியல் பலாத்காரம்... கொடூர சைக்கோ இளைஞன்..\n7 தேசிய விருதுகள் பெற்ற பிரபல இயக்குனர் காலமானார்..\nஓமந்தூரார் மருத்துவமனையை தலைமை செயலகமாக மாற்றுவதில் உறுதியாக உள்ளதா அரசு.. மா.சு கொடுத்த விளக்கம்.\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீங்க... மத்திய, மாநில அரசுகளை அலர்ட் செய்த விஜயகாந்த்...\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/11/expensive-cars-jewellery-bullion-be-cheaper-tcs-exclude-in-gst-computing-013676.html", "date_download": "2021-06-14T12:42:22Z", "digest": "sha1:OJYHHPRHGUTTYE3FIGGIWVHQPYEBBK4U", "length": 29002, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆடம்பர கார்கள், நகைகளுக்கு ஜிஎஸ்டி வரி குறைகிறது - டிசிஎஸ் வரிக்கு இனி ஜிஎஸ்டி கட்ட அவசியமில்லை | Expensive Cars, Jewellery, Bullion to be cheaper., TCS Exclude in GST Computing - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆடம்பர கார்கள், நகைகளுக்கு ஜிஎஸ்டி வரி குறைகிறது - டிசிஎஸ் வரிக்கு இனி ஜிஎஸ்டி கட்ட அவசியமில்லை\nஆடம்பர கார்கள், நகைகளுக்கு ஜிஎஸ்டி வரி குறைகிறது - டிசிஎஸ் வரிக்கு இனி ஜிஎஸ்டி கட்ட அவசியமில்லை\nNSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n16 min ago வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\n46 min ago NSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n3 hrs ago சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n6 hrs ago 540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\nNews சசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nMovies குட்டி பொண்ணுதான்... ஆனா பெரிய டாஸ்க்... க்யூட் அசினோட க்யூட் ஆரின்\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இதுவரையிலும் அதிக விலை உயர்ந்த கார்கள் மற்றும் விலை உயர்ந்த நகைகள் வாங்கும்போது நாம் முன்கூட்டி வசூலிக்கும் (Tax Collection at Source) வரியான 1 சதவிகிதத்தையும் சேர்த்தே ஜிஎஸ்டி வரியை செலுத்தி வந்தோம். இனிமேல் அப்படி செலுத்த தேவையில்லை என்று மத்திய மறைமுக வரிகள் வாரிய���் தெரிவித்துள்ளது. மறைமுக வரிகள் வாரியத்தின் விரிவான விளக்கம் தொழில் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய நிவாரணமாக இருக்கக்கூடும். குறிப்பாக வாகன விற்பனையாளர்களுக்கு சந்தோசமான விஷயமாகும்.\nவாங்கும் பொருளுக்கு முன்கூட்டி வசூலிக்கும் வரியையும் (TCS) உள்ளடக்கி கார்கள் மற்றும் நகைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதால், மறைமுகமாக கார்கள் மற்றும் நகைகளின் விலை உயர்கின்றது. இதனால் அதிக விலை உயர்ந்த கார்களின் விற்பனையும் பாதிப்படைகிறது.\nவிலை உயர்ந்த கார்கள், நகைகள் மீதான முன்கூட்டி வசூலிக்கும் 1 சதவிகித வரியானது நீக்கப்படுவதால், இனிமேல் கார்கள், நகைகளின் விலை கணிசமாக குறையும் வாய்ப்புள்ளது.\nநெகிழ வைத்த கேரள சேட்டன்கள்.. இந்தியாவே பெருமைப்பட வேண்டிய நேர்மைக் கடை..\nசாதாரணமாக நாம் பொருட்களை வாங்கும்போது அதற்கான ஜிஎஸ்டி வரியையும் சேர்த்தே தரவேண்டும். அதுவே விலை உயர்ந்த கார்கள், விலை உயர்ந்த நகைகள், அதாவது, 10 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான விலை உயர்ந்த கார்கள் வாங்கினாலும், 5 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான நகைகள் (Jewellery) வாங்கினாலும், 2 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான தங்கக்கட்டிகள் (Bullion) வாங்கினாலும், அதை உத்தேச வருமானமாக கருதி, அதற்கு வரியாக முன்கூட்டி செலுத்தும் (வசூலிக்கும்) வரி(TCS)யாக 1 சதவிகித்தையும் சேர்த்த, கூடவே ஜிஎஸ்டி வரியையும் அழவேண்டும்.\nகார்கள் மற்றும் நகைகள் வாங்கும்போது பிடித்தம் செய்யும் TCS வரியையும் சேர்த்து ஜிஎஸ்டி வரி செலுத்துவதால், அவற்றின் மீதான விலை செயற்கையாக உயர்கின்றது. இதனால் அவற்றின் விற்பனையும் பாதிக்கிறது. ஆகவே, கார்கள் மற்றும் நகைகள் வாங்கும்போது முன்கூட்டி செலுத்தும் TCS வரியை தவிர்த்து பொருட்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி விதிக்கவேண்டும் என்று கார் மற்றும் நகை விற்பனையாளர்கள் மத்திய மறைமுக வரிகள் வாரியத்திற்கு கோரிக்கை வைத்தனர்.\nமத்திய மறைமுக வரிகள் வாரியம்\nஇவர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத மத்திய மறைமுக வரிகள் வாரியம் (Cetral Board of Indirect Taxes and Customs) கடந்த டிசம்பர் மாதம் விளக்கம் அளித்தது. அதில் வருமான வரிச் சட்டத்தின் படியே கார்கள், நகைகள் வாங்கும்போது செலுத்தும் TCS வரியையும் சேர்த்தே ஜிஎஸ்டி வரியை கணக்கிடவேண்டும் என்று விளக்கம் அளித்தது. TCS வரிப் பிடித்தம் என்பது வாங்கும் பொர���ளின் மீதான வரி கிடையாது. விற்பனை செய்யப்படும் பொருளின் மீதான தற்காலிக வருமானமாக கருதி பிடிக்கப்படும் தற்காலிக நிவாரணம். வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது செலுத்தவேண்டிய மொத்த வரியில் இருந்து முன்கூட்டி செலுத்திய(வசூலிக்கப்பட்ட) வரியை கழித்தது போக மீத வரியை மட்டும் செலுத்தினால் போதும் என்று விளக்கமளித்தது.\nஆகவே, இனிமேல் 10 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான விலை உயர்ந்த கார்கள், 5 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட நகைகள், 2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட தங்கக்கட்டிகள் வாங்கும்போது, எப்போதும் போலவே TCS வரியானது வசூலிக்கப்படும். ஆனால் ஜிஎஸ்டி வரியானது பொருளுக்கு மட்டுமே விதிக்கப்படும். எனவே, இனிமேல் விலை உயர்ந்த கார்களின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமறைமுக வரிகள் வாரியத்தின் விரிவான விளக்கம் தொழில் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய நிவாரணமாக இருக்கக்கூடும். குறிப்பாக வாகன விற்பனையாளர்களுக்கு சந்தோசமான விஷயமாகும். பெரும்பாலான தொழில் துறையினர், பொருளின் விலையுடன் முன்கூட்டி வசூலிக்கும் TCS வரியையும் சேர்த்து ஜிஎஸ்டி வரி விதிக்கக்கூடாது என்று விளக்கம் அளித்தும் மத்திய மறைமுக வரிகள் வாரியம் சட்டை செய்யவில்லை. இதற்காக வழக்கும் தொடரப்பட்டது. தற்போது மறைமுக வரிகள் வாரியமே இதற்கான விளக்கத்தை அளித்துவிட்டது எங்களுக்கு திருப்திகரமாக உள்ளது, என்று ஈஒய் இந்தியா (EY India) நிறுவனத்தின் இணை வரி ஆலோசகர் அபிஷேக் ஜெய்ன் கூறினார்.\nஏஎம்ஆர்ஜி அண்டு அசோசியேட் (AMRG & Associates) நிறுவனத்தின் இணை வரி ஆலோசகரான ரஜத் மோகன் கூறும்போது, நல்லவேளையாக மறைமுக வரிகள் வாரியமே நேரடியாக தலையிட்டு TCS வரிப் பிரச்சனைக்கு தீர்வு அளித்துள்ளது. இல்லாவிட்டால் தொழில் துறையினருக்கு ஜிஎஸ்டி மற்றும் TCS வரி கணக்கிடும் முறையில் குழப்பம் ஏற்பட்டு இருக்கும் என்றார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n0-0.1%வரி விதிப்பதே சரி.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி டிவீட்..\nகோவிட்-19 மருந்து: எந்தெந்த பொருட்கள் மீது எவ்வளவு ஜிஎஸ்டி வரி குறைப்பு.. முழு விபரம்..\nஇனி கொரோனா சிகிச்சை கட்டணம் குறையும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் மக்களுக்கு நன்மை..\n44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: மக்களின் எதிர்பார்ப்பு என்ன..\nஜ���எஸ்டி-ஐ புரிந்துகொள்ள சிறந்த வழிகாட்டி.. ப.சிதம்பரம் ட்வீ ட்..\nஇந்தியாவை காப்பாற்றிய லோக்கல் லாக்டவுன்.. ஆனா மக்களிடம் பயம் அதிகரிப்பு..\nகொரோனா நிவாரணம் தொடர்பான இறக்குமதி பொருட்களுக்கு வரி சலுகை.. \nகொரோனா நேரத்தில் உயிர்காக்கும் மருந்து மீது ஜிஎஸ்டி கொடூரமானது: பிரியங்கா காந்தி விளாசல்\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 43-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்..\nகோவிட் வேக்சின் மீதான ஜிஎஸ்டி வரி குறையுமா.. 7 மாதத்திற்குப் பின் மே 28-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்..\nஜிஎஸ்டி பிரச்சனை.. காரை பறிமுதல் செய்த அதிகாரிகள்.. பகல் கொள்ளையால்ல இருக்கு.. நீதிபதிகள் சுளீர்\nபுதிய சாதனை படைத்த ஜிஎஸ்டி வசூல்.. ஏப்ரல் மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடி..\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இன்று லீவ்..\nபிட்காயின் மதிப்பு 4% திடீர் உயர்வு.. எல்லா புகழும் எல் சல்வடோர் நாட்டுக்கே..\nஇந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.3% மட்டுமே.. ரிசர்வ் வங்கியை விட குறைவாக கணித்துள்ள உலக வங்கி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-s-2-regions-give-bjp-4-seats-419675.html?ref_source=articlepage-Slot1-14&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-14T13:25:21Z", "digest": "sha1:455D4JUOTHEQ4I4Z737XKGSA3F2Q3Y5C", "length": 23108, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகவுக்கு கடைக்கோடியில் 2.. கொங்கு மண்டலத்தில் 2.. இது ஏதாவது குறியீடா? | Tamil Nadu's 2 regions give BJP 4 seats - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\n'குரூர எண்ணம் கொண்ட பதிவுகள்..' கிஷோர் கே சாமியை விளாசிய நீதிபதிகள்.. செங்கல்பட்டு சிறையில் அடைப்பு\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிள��் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nஜஸ்ட் அப்பதான் எடப்பாடி, ஓபிஎஸ்சை மீட் செய்தார்.. உடனே டிஸ்மிஸ்.. புகழேந்தி நீக்கத்தின் பரபர பின்னணி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n'குரூர எண்ணம் கொண்ட பதிவுகள்..' கிஷோர் கே சாமியை விளாசிய நீதிபதிகள்.. செங்கல்பட்டு சிறையில் அடைப்பு\nசீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nLifestyle கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இரத்த உறைவு உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்களை ஏற்படுத்தலாம் தெரியுமா\nMovies தனுஷ் இந்தியாவின் சிறந்த பாப் இசை கலைஞன்…. புகழ்ந்து பாராட்டிய சந்தோஷ் நாராயணன் \nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜகவுக்கு கடைக்கோடியில் 2.. கொங்கு மண்டலத்தில் 2.. இது ஏதாவது குறியீடா\nசென்னை: தமிழகத்தில் ஒரு வழியாக மலர்ந்து விட்டது தாமரை.. பெரிய அளவில் பூத்து புஷ்பிக்காவிட்டாலும் கூட நான்கு இடங்களில் பாஜக வுக்கு வெற்றி கிடைத்துள்ளது.\nதமிழகத்தில் திடீரென பூத��த 4 தாமரைகள்..எப்படி சாத்தியமானது \nதமிழகம் எப்போதுமே தேசியக் கட்சிகளுக்கு தனித்து ஆதரவு கொடுத்ததில்லை. அதைத்தான் இந்த தேர்தலும் நிரூபித்துள்ளது. திராவிடக் கட்சிகளைத் தாண்டி , தமிழ் தேசியத்துக்குக் கூட தமிழகம் இன்னும் ஆதரவு கொடுக்க முன்வராத நிலைதான் காணப்படுகிறது.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் மிகப் பெரிய நம்பிக்கையுடன் பாஜக இந்த முறை களம் கண்டது. அது போன வேகத்தைப் பார்த்து பலரும் மிரண்டனர், அரண்டனர். ஒரு வேளை பாஜக பெரிய லெவலில் ஜெயித்து விடுமோ என்று சிலர் அஞ்சக் கூட செய்தனர்.\n\"செம அடி\".. வேலுமணி போட்ட \"ஸ்கெட்ச்\".. திணறி போன திமுக.. சுழற்றியடித்த கொங்கு.. என்ன காரணம்\nசட்டசபைத் தேர்தலில் எடுத்த எடுப்பில் பாஜகவுக்கு சில தொகுதிகளில் லீடு கூட கிடைத்தது. 6 தொகுதிகள் வரை அது லீட் எடுத்தது. இதனால் பாஜகவுக்கு பெரிய வெற்றி கிடைக்கப் போவதாக கருதப்பட்டது. ஆனால் நேரம் செல்லச் செல்ல அது 3 தொகுதியாக சுருங்கி பின்னர் நான்காக விரிவடைந்து, கடைசியில் அதே நான்குடன் நின்று போனது.\nஉண்மையில் பாஜகவைப் பொறுத்தவரை நிச்சயம் இது பெரிய வெற்றிதான். சந்தேகமே தேவையில்லை. ஒன்றுமே இல்லாமல், நோட்டாவுடன் பல வருடமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள், திமுக கூட்டணியுடன் மிக பலமாக மோதியுள்ளனர். என்னதான் அதிமுக இவர்களின் முழு பலத்துக்குக் காரணம் என்றாலும் கூட அதிமுக, திமுகவுக்கு இணையாக பாஜகவும் ஹார்ட் ஒர்க் செய்தது என்பதை மறுக்க முடியாது.\nஆனால் அவர்களுக்குக் கிடைத்த வெற்றிதான் ரொம்ப வித்தியாசமாக உள்ளது. தமிழகத்தில் பல மண்டலங்கள் இருந்தாலும் கூட வெறும் 2 மண்டலங்களில் மட்டுமே அவர்களால் வெல்ல முடிந்திருக்கிறது. மேற்கு மண்டலத்தில் 2 தொகுதிகளில் வென்றுள்ளனர். அதேபோல தென்கோடி தெற்கு மண்டலத்தில் 2 தொகுதிகளில் வென்றுள்ளனர்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலிலும், நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலியிலும் பாஜகவுக்கு இரண்டு வெற்றிகள் கிடைத்துள்ளன. அதில் நாகர்கோவிலில் வென்ற காந்திக்கு உள்ளூரில் நல்ல பெயர் உள்ளது. அப்பழுக்கற்ற சேவையாளர், திருமணம் கூட செய்து கொள்ளாமல் மக்கள் சேவையில் ஈடுபட்டிருப்பவர், அதிர்ந்து பேசாதவர் என நிறைய பிளஸ்கள் உள்ளன.\nநெல்லையில் வென்ற நயினார் நாகேந்திரன் திராவிட பாரம்பரியத்திலிரு��்து தேசியத்திற்கு வந்தவர். எனவே அந்தப் பின்னணி அவருக்கு மிகப் பெரிய அளவில் உதவியது. ஒரு காலத்தில் ஜெயலலிதாவுக்கே மிக நெருக்கமான வட்டத்தில் இருந்தவர் நயினார். எனவே அவரது வெற்றி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது.\nமேற்கு மண்டலத்தில் வானதிதான் மிகக் கடுமையாக போராட வேண்டியதாகி விட்டது. முதலில் காங்கிரஸுடன் போராடினார். பின்னர் கமலுடன் போராடினார். ஒரு கட்டத்தில் 3வது இடத்திலும் இருந்தார். தட்டுத் தடுமாறி கடுமையான மோதலுக்குப் பின்னர்தான் சொற்ப வாக்குகளில் அவர் வென்றுள்ளார். அதேபோலத்தான் மொடக்குறிச்சி தொகுதியிலும் சரஸ்வதி, கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் வென்று வந்துள்ளார்.\nபாஜகவுக்கு 2 மண்டலங்களில் மட்டும் தமிழகம் இடம் கொடுத்துள்ளது. இது ஏதாவது குறியீடா என்ற கேள்வியும் எழுகிறது. வரும் காலத்தில் பாஜகவின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. குறிப்பாக வானதி சீனிவாசனின் செயல்பாடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.\nஇன்னொரு சுவாரஸ்யமும் இந்த நான்கு தொகுதிகளில் அடங்கியுள்ளது. பாஜக வென்றுள்ள நான்கு தொகுதிகளில் நெல்லை, கோவை கிழக்கு, நாகர்கோவில் ஆகிய மூன்றுமே மாநகராட்சி தொகுதிகள் ஆகும். இது பாஜகவை நகர்ப்புற மக்கள் அதிகம் விரும்புகிறார்களோ என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையும் போகப் போகத்தான் பார்க்க வேண்டும்.\nட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவரும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\"\nசசிகலா ஆடியோ ரிலீஸ் நாடகம்... அதிமுகவில் தீர்மானம் - தொலைபேசியில் பேசிய அனைவரும் கூண்டோடு நீக்கம்\n\"யாருக்கும் அடிபணிய கூடாது\".. அதிமுக மீட்டிங்கில் பளீரென பேசிய இபிஎஸ்.. கூட்டத்தில் என்ன நடந்தது\nமதுக்கடைகள் திறப்பு... மதுநீதிச் சோழன் வாழ்க - டாக்டர் ராமதாஸ் நக்கல் பதிவு\nபா.ம.க.வை காட்டமாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்:ஓபிஎஸ்- ஈபிஎஸ் அதிரடி\nஎங்கு பார்த்தாலும் சியர்ஸ்.. யாரைப் பார்த்தாலும் சியர்ஸ்.. தலைகீழாக மாறிய குடிகாரர்கள்.. \n\"நம்பர் 2\".. முக்கியமான கட்டத்தில் இறங்கி வந்த ஓபிஎஸ்.. திடீர்ன்னு ஏன் இப்படி.. என்ன நடந்தது\nபப்ஜி மதன் தலைமறைவு.. விசாரணைக்கு ஆஜராகாமல் \"விபிஎன்\" பயன்படுத்தி டிமிக்கி.. களமிறங்கிய காவல்துறை\nநீலகிரி, கோவை, தேனியில் இடியுடன் மழை பெய்யும்... 5 நாட்களுக்கு குடை அவசியம் மக்களே\n\"எல்லாம் பொய்\".. பிராமணராக இருந்தாலும் இதுதான் விதி.. திமுக குழப்ப கூடாது.. இந்து முன்னணி அட்டாக்\nதமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ், கொறடாவாக எஸ்.பி. வேலுமணி தேர்வு\nஒரு மாதத்துக்கு பின் மது கடைகள் திறப்பு- சூடம் கொளுத்தி, தேங்காய் உடைத்து கொண்டாடிய குடிமகன்கள்\n\"பெண்கள் பாதுகாப்பு\".. பரபரப்பு கேஸ்களில்.. அடுத்தடுத்து சாட்டையை சுழற்றிய தமிழ்நாடு அரசு.. ஆக்சன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp vanathi srinivasan coimbatore tirunelveli nagercoil பாஜக வானதி சீனிவாசன் கோயம்பத்தூர் திருநெல்வேலி நாகர்கோவில் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=105734", "date_download": "2021-06-14T13:01:16Z", "digest": "sha1:XLXMGU7OEP3NOOX5LGCIRRSR5HBWQQEK", "length": 10672, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " What should do to get Lakshmi Kataksham? | லட்சுமி கடாட்சம் பெற என்ன வழி?", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு\nதிருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை\nதிருச்செந்துார் கோயில் இணைஆணையர் பொறுப்பேற்பு\nஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா\nதும்பைப்பட்டி சங்கர லி��்கம் சுவாமி கோயிலில் வருடாபிஷேக விழா\nகோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு\nஇன்று பெரியபுராணம் தந்த சேக்கிழார் குரு பூஜை\nபஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள ... புதுவீட்டில் கணபதி ஹோமம் செய்வது ...\nமுதல் பக்கம் » துளிகள்\nலட்சுமி கடாட்சம் பெற என்ன வழி\nவெள்ளிக்கிழமை காலை 6.00 மணிமுதல் 7.00 மணிக்குள் மகாலட்சுமிக்கு விளக்கேற்றி 108 போற்றி அல்லது அஷ்டோத்திரம் சொல்லி தாமரை மலரால் அர்ச்சனை செய்ய வீட்டில் செல்வம் பெருகும். அந்த வீட்டில் திருமகள் நிரந்தரமாக தங்குவாள்.\n« முந்தைய அடுத்து »\nகடவுளுக்கு திருக்கல்யாணம் நடத்துகிறார்களே ஏன் மே 28,2021\nவாழ்க்கை என்பது இல்லறம் எனும் வழியைப் பின்பற்றி இருக்க வேண்டும். இதை உணர்த்தவே சுவாமி, அம்பாள், ... மேலும்\n108 போற்றி சொல்வதன் பொருள் என்ன\nபோற்றுதல் என்றால் வழிபடுதல். கடவுளை நமஸ்காரம் செய்கிறேன் என்பதை போற்றி என்றும் சொல்லாம். இதனை 108 முறை ... மேலும்\nதட்சிணாமூர்த்திக்காக மவுனவிரதம் இருக்க ஏற்றநாள்\nகுருவாரம் எனப்படும் வியாழக்கிழமை மவுன விரதம் ... மேலும்\nநாயன்மார் குருபூஜை நடத்துவதன் நோக்கம் மே 28,2021\nகடவுளிடம் பக்தி செலுத்தும்போது மனதில் ஆடம்பரம், விளம்பரம், தற்புகழ்ச்சி இருக்கக்கூடாது. இதையே ... மேலும்\nமிருத்யுஞ்சய ஹோமம் நடத்துவது எதற்காக\n‘மிருத்யு’ என்றால் யமன். மிருத்யுவை வென்றதால் மிருத்யுஞ்சயர் என்ற பெயர்பெற்றார் சிவன். சிவனின் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yesgeenews.com/?p=2833", "date_download": "2021-06-14T12:25:05Z", "digest": "sha1:YJLFDAFKHY27M2KF46LLKHO5BZ4CQX2R", "length": 6382, "nlines": 110, "source_domain": "www.yesgeenews.com", "title": "சென்னையில் இருந்து புறப்பட இருந்த 3 விமானங்கள் ரத்தானது – Yesgee News", "raw_content": "\nசென்னையில் இருந்து புறப்பட இருந்த 3 விமானங்கள் ரத்தானது\n6 Comments on சென்னையில் இருந்து புறப்பட இருந்த 3 விமானங்கள் ரத்தானது\nசென்னை விமான நிலையத்திலிருந்து மும்பை கோவை செல்ல இருந்த 3 விமானங்கள் இன்று இரத்தனது.\nபயணிக்க போதிய பயணிகள் இல்லாததால் இன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.\nகொரேனா பரவிவரும் காலத்தில் இது போன்று அடிக்கடி விமானங்கள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nPrevious Post12 கார்கள்16 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதால் 4 பேர் பலியாகினர��.\nNext Postநாளை முதல் 24 மணி நேரமும் பணம் அனுப்பலாம்..வருகிறது ஆர்டிஜிஎஸ் முறை..\n6 thoughts on “சென்னையில் இருந்து புறப்பட இருந்த 3 விமானங்கள் ரத்தானது”\nநகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி…குறைந்தது தங்கம் விலை\nஏற்றத்தில் தங்கத்தின் விலை…நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..\nதங்கத்தின் விலை அதிரடி உயர்வு:\nமதுக்கடைகள் இல்லையேல் கள்ளச்சாராயம் தலைதூக்கும் – ப.சிதம்பரம் கருத்து\nதடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் – 6 கோடி டோஸின் நிலை என்ன\nகாரில் கடத்தப்பட்ட மண்ணுளிப்பாம்புகள் – மூவர் கைது\nகார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை – சுகாதார ஆய்வாளருக்கு கிடுக்குபிடி விசாரணை\nகிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு\nமதுக்கடைகள் இல்லையேல் கள்ளச்சாராயம் தலைதூக்கும் – ப.சிதம்பரம் கருத்து\nதடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் – 6 கோடி டோஸின் நிலை என்ன\nகாரில் கடத்தப்பட்ட மண்ணுளிப்பாம்புகள் – மூவர் கைது\nகார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை – சுகாதார ஆய்வாளருக்கு கிடுக்குபிடி விசாரணை\nகிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு\nமதுக்கடைகள் இல்லையேல் கள்ளச்சாராயம் தலைதூக்கும் – ப.சிதம்பரம் கருத்து\nதடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் – 6 கோடி டோஸின் நிலை என்ன\nகாரில் கடத்தப்பட்ட மண்ணுளிப்பாம்புகள் – மூவர் கைது\nகார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை – சுகாதார ஆய்வாளருக்கு கிடுக்குபிடி விசாரணை\nகிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1402003.html", "date_download": "2021-06-14T11:54:50Z", "digest": "sha1:MX4NWZ6YERWXVHNXPCM4ZUIPFEXY6CFG", "length": 11395, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "முதல்முறையாக மாஸ்க் அணிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்..!! – Athirady News ;", "raw_content": "\nமுதல்முறையாக மாஸ்க் அணிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்..\nமுதல்முறையாக மாஸ்க் அணிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்..\nகொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் அதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தும்மினால்,அல்லது இருமினால் அவர்களிடம் இருந்து நமக்கு நோய் தாக்காது என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது.\nஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடக்கத்தில் இருந்து மாஸ்க் அணிய மறுத்து வந்தார். அவருடன் நெருங்கிய அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையிலும் மறுத்துவிட்டார்.\nஅவரது மனைவி மாஸ்க் அணியும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் தினந்தோறும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது டிரம்ப் மாஸ் அணிவதில்லை.\nஇந்நிலையில் நேற்று காயம் அடைந்த ராணுவ வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறு சென்றார். அப்போது முதன்முறையாக மாஸ்க் அணிந்து சென்றார். மேலும் ‘‘எந்த இடத்தில் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.\nகிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. தீயணைப்பு வீரரும் பலி.. அடுத்தடுத்து தீயணைப்பு வீரர்கள் மயக்கம்\nகொரோனா மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் என்பது சீனாவுக்கு முன்பே தெரியும்: பெண் விஞ்ஞானி பகீர் தகவல்..\nதமிழக முதலமைச்சருக்கு செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்\nபயணக் கட்டுப்பாட்டை கடுமையாக செயற்படுத்த வேண்டும்\nஉயிரிழந்த நிலையில் 17 வயது யானை மீட்பு \nஇலங்கையின் ஆயுதக்குழு – தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் கைது\nபருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் நால்வருக்கு கொரோனா\nகுருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர்…\nவாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\nகங்கை நதியில் இருந்து 3 உடல்கள் மீட்பு – உத்தரபிரதேசத்தில் மீண்டும்…\nதமிழக முதலமைச்சருக்கு செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்\nபயணக் கட்டுப்பாட்டை கடுமையாக செயற்படுத்த வேண்டும்\nஉயிரிழந்த நிலையில் 17 வயது யானை மீட்பு \nஇலங்கையின் ஆயுதக்குழு – தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் கைது\nபருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் நால்வருக்கு கொரோனா\nகுருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர்…\nவாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\nகங்கை நதியில் இருந்து 3 உடல்கள் மீட்பு – உத்தரபிரதேசத்தில்…\nயாழில் 24 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு கொவிட் தொற்று\nஅமீரகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 5¾ லட்சத்தை…\nசீனாவில் எரிவாயு பைப் வெடித்துச் சிதறியது -12 பேர்…\nநாடு திரும்பிய 32 பேர் உட்பட இலங்கையில் மேலும் 2,361 பேருக்கு…\nடெல்லியில் கூடுதல் தளர்வுகள் – வணிக வளாகங்கள், உணவகம�� திறக்க…\nதமிழக முதலமைச்சருக்கு செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்\nபயணக் கட்டுப்பாட்டை கடுமையாக செயற்படுத்த வேண்டும்\nஉயிரிழந்த நிலையில் 17 வயது யானை மீட்பு \nஇலங்கையின் ஆயுதக்குழு – தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-06-14T12:59:02Z", "digest": "sha1:ORQ436MIVPLSDPEIRK6PP4KYBGBCI5WA", "length": 5098, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "அஞ்சன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 மே 2016, 14:58 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-14T13:03:06Z", "digest": "sha1:GHLHYCTP5JSSRBS6BYI5Q2CBHRNG2W3P", "length": 11036, "nlines": 117, "source_domain": "tamil.boldsky.com", "title": "உணவுகள் டிப்ஸ், நன்மைகள், பயன்கள், பக்க விளைவுகள், வைத்தியம் - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசர்க்கரை நோய் புற்றுநோய் மற்றும் மாரடைப்பு நோய்களை எதிர்த்து போராட இந்த உணவுகள் போதுமாம் தெரியுமா\nஆரோக்கியமாக இருக்க நாம் எப்படி பச்சை இலை காய்கறிகளையும் வண்ணமயமான பழங்களையும் சாப்பிட வேண்டும் என்பது பற்றி நாம் அனைவரும் கற்றுக் கொள்ளப்பட்டிரு...\nரொம்ப குண்டா இருக்கவங்க இந்த தப்புகள செஞ்சா... உடல் எடையை குறைக்கவே முடியாதாம்...\nஎடை இழப்பு ஒரு கடினமான செயல்முறையாக இருக்கலாம். ஆனால் சரியான உணவு, உடற்பயிற்சி மற்றும் உறுதியுடன், உடல் எடையை குறைப்பது சாத்தியமான ஒன்று. இருப்பினு...\nமாம்பழம் சாப்பிட்டதும் தப்பித்தவறியும் இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க.. இல்லன்னா கஷ்டப்படுவீங்க...\nகோடைக்காலம் என்றாலே வெயிலுக்கு அடுத்தப்படியாக நினைவிற்கு வருவது மாம்பழங்கள் தான். இந்தியாவில் பல்வேறு வகையான மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகி...\nநீங்க தினமும் சாப்பிடும் இந்த உணவுகள் நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கும் என்பது தெரியுமா\nஉலகெங்கிலும் உயிரைப் பறிக்கும் கொடிய கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக...\nபானை போன்ற வயிறை வேகமாக குறைக்க உதவும் விஞ்ஞானரீதியாக நிருபிக்கப்பட்ட வழிகள் என்னென்ன தெரியுமா\nபானை போன்று வீங்கிய வயிறு, வாயுத்தொல்லை மற்றும் வலி என நாம் அனைவரும் வயிறு வீக்கத்தின் இந்த பொதுவான அறிகுறிகளை நன்கு அறிவோம். இந்த பொதுவான செரிமான ச...\nஉங்கள் ஆயுளில் பல ஆண்டுகளை அதிகரிக்க தினமும் இந்த பொருட்களை இப்படி சாப்பிட்டால் போதும்...\nநீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். ஆனால் அதற்கான வழிகளைத்தான் யாரும் பின்பற்றுவதில்லை. நீண்ட மற்றும் ஆரோக்கிய வா...\nஉங்க தொப்பை கொழுப்பு குறையாம இருக்குறதுக்கு... நீங்க செய்யுற இந்த தப்புதான் காரணமாம்...\nவளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் தொப்பை கொழுப்பும் முக்கியமான பிரச்சனை. பெரும்பாலும் சிறுவர...\n உடம்பில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கணுமா இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க...\nமனிதன் உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய ஆக்சிஜன் கிடைக்காத போது தான் மனிதன் இறக்கிறான். தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவால் ...\nநமது உணவில் ஏன் உப்பு, எண்ணெய், சா்க்கரை மற்றும் மசாலாக்களை அவசியம் சோ்க்கணும் தெரியுமா\nநமது அன்றாட உணவுகளில் உப்பு, எண்ணெய், சா்க்கரை மற்றும் மசாலாப் பொருட்கள் ஆகியவை முக்கிய பங்கை வகிக்கின்றன. இவை எதாவது ஒரு வடிவத்தில் நமது உணவுகளில் ...\nஉங்க உடலில் கெட்ட கொழுப்பு இருந்தால் நீங்க அரிசி சாப்பிடலாமா ஆராய்ச்சி என்ன சொல்கிறது தெரியுமா\nஉலகெங்கிலும் பரவலாக சாப்பிடப்படும் பிரதான உணவுகளில் ஒன்று அரிசி. உலகளவில் அதிகம் அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா தான். நிறைய அரிசி வகைகள் இ...\n40 வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல் எடையை குறைக்க என்ன பண்ணனும் தெரியுமா\nஉடல் எடையை குறைப்பது என்பது எல்லா வயதினருக்கும் ஒரு கடினமான சவாலாகும். துரதிர்ஷ்டவசமாக, இது காலத்துடன் கடினமாகிறது. வயதுக்கு ஏற்ப, உங்கள் வளர்சிதை ...\nகொரோனாவிலிருந்து உங்கள பாதுகாக்க நீங்க சாப்பிட வேண்டிய வைரஸ் எதிர்ப்பு உணவுகள் என்னென்ன தெரியுமா\nசாதாரண காய்ச்சலாக இருந்தாலும் அல்லது கொரோனா வைரஸின் பொங்கி எழும் அச்சுறுத்தலாக இருந்தாலும், உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது எப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfirst.lk/archives/669", "date_download": "2021-06-14T12:13:18Z", "digest": "sha1:HCVEVXYSLNJQUFSSDATV2KOZTWPI6CJU", "length": 13832, "nlines": 106, "source_domain": "www.tamilfirst.lk", "title": "கொழும்பில் இன்று 8 இடங்களில் கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை… – TamilFirst.lk(Official Site)", "raw_content": "\nகொழும்பில் இன்று 8 இடங்களில் கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை…\nகொழும்பில் இன்று 8 இடங்களில் கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை…\nகொவிட்-19 தொற்றுக்கான தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கை இன்று கொழும்பில் 8 மத்திய நிலையங்களில் தொடரும் என்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.\nஇதன்படி மாளிகாவத்தை பி.டி சிறிசேன மைதானம், மட்டக்குளி விஸ்ட்வைக் மைதானம், கொழும்பு 6 ரொக்ஸி கார்டன், நாரஹேன்பிட்டி முகலன் வீதி,கெத்தாராம விகாரை, கொழும்பு வார்ட் பிளேஸில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, வெள்ளவத்தையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம், எகொட உயன ஜெயகத்புற மைதானம் ஆகிய இடங்களில் இந்த தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கை இன்று இடம்பெறும்.\nஇந்து பண்பாட்டு நிதியத்திற்கு கௌரவ பிரதமரினால் உறுப்பினர்கள் நியமிப்பு\nஇலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் அரிஃபுல் இஸ்லாம் , சாபாநயகர் மஹிந்த யாப்பா அபேர்தனவை இன்று (17) மரியாதையின் நிமித்தம் சந்தித்தார்.\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு ��ிகிச்சை அளிக்கப்படுவதுடன்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (11) அலரி மாளிகையில்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nஎரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விலைகள் அதிகரிப்பு அமுலாகும் திகதி நிதி மற்றும் வலுசக்தி அமைச்சுகளால்...\n‘பயணத்தடைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படவுள்ள சேவைகள்’\nபயணத்தடை நீடிக்கப்பட்டாலும் தற்போது முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் – என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட...\nநாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற���று\nநாட்டில் மேலும் 2 ஆயிரத்து 232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 366 ஆக...\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர்...\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\n மீன்களை உண்பதால் புற்றுநோய் ஏற்படலாம் – இது தான் காரணம் \nரஷ்ய தூதுவர் பாதுகாப்புச் செயலாளர் உடன் சந்திப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/news/2014/05/25/704.html", "date_download": "2021-06-14T12:36:55Z", "digest": "sha1:URTN3WFEGYRUKKLU4ES7OJXQM3CAMLE5", "length": 28003, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "காங்கிரஸ் நிர்பந்தத்திற்கு பணிந்தது தி.மு.க. 63 தொகுதிகளை ஒதுக்க சம்மதம்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபுதுடெல்லி, மார்ச் - 9 - மூன்று நாட்கள் இழுபறியாக நீடித்த காங்கிரஸ், தி.மு.க. தொகுதி பங்கீடு விவகாரத்தில் நேற்று ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளையும் கொடுக்க தி.மு.க. மேலிடம் முடிவுசெய்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே இழுபறி நீடித்துவந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூட்டணி முறிந்துவிட்டதாக தி.மு.க. தரப்பில் அறிவிக்கப்பட்டது.\nஇந்த அறிவிப்பை கேட்டவுடனேயே இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் என்ற நிலையில் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசுகளை வெடித்து கோலாகலமாக கொண்டாடினார்கள். இதனால் தி.மு.க.வினர் கடும் கோபமும் அதிர்ச்சியும் அடைந்தனர். இதையடுத்து மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. அக்கூட்டணியில் தொடர்ந்து நீடிக்க இருப்பதாகவும், ஆனால் பிரச்சனைகளின் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகவும் கூறியிருந்தது. என்றாலும் தி.மு.க.வைச் சேர்ந்த 6 மத்திய மந்திரிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தி.மு.க. மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், காந்திசெல்வன், நெப்போலியன், ஜெகத்ரட்சகன், ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர். ஏற்கனவே பழனிமாணிக்கம் டெல்லியில் இருக்கிறார் என்றும், அவரும் இவர்களுடன் சேர்ந்து ராஜினாமா கடிதங்களை நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுப்பார்கள் என்றும் தி.மு.க. மேலிடம் அறிவித்து இருந்தது. ஆனால் குறிப்பிட்ட அந்த தேதியில் அந்த நேரத்தில் ராஜினாமா கடிதங்கள் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு திங்கள்கிழமை மாலையில் இவர்கள் ராஜினாமா கடிதங்களை கொடுப்பார்கள் என்று டெல்லியில் டி.ஆர்.பாலு தெரிவித்திருந்தார். அதுவும் நடக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியை மத்திய நிதி அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பிரணாப்முகர்ஜி தொலைபேசியில் 2 முறை தொடர்புகொண்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக தி.மு.க. தலைமை தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ராஜினாமா செய்வது மேலும் ஒரு நாள் தள்ளிவைக்கப்படுவதாகவும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று முன்தினம் தி.மு.க. மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். ஆனால் அந்த பேச்சுவார்த்தையிலும் எந்தவிதமான சமரசமும் ஏற்படவில்லை. முறிந்துபோனதாக அறிவிக்கப்பட்ட தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மீண்டும் தொடருமா என்ற கேள்விக்குறி பல்வேறு தரப்பினர் ���த்தியில் நிலவிய நிலையில் நேற்று மாலை டெல்லியில் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி விரும்பும் 63 தொகுதிகளையும் தர தி.மு.க. மேலிடம் சம்மதித்துவிட்டதாகவும், அதனால் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும் ஆசாத் கூறினார். இந்த கூட்டணியில் இரு கட்சிகளும் சேர்ந்து செயல்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nகடந்த 3 நாட்களாக காங்கிரஸ் -தி.மு.க. உறவு நீடிக்குமா என்ற நிச்சயமற்ற தன்மை நிலவிவந்த நிலையில் குலாம் நபி ஆசாத்தின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 60 க்கு மேல் ஒரு தொகுதிகூட ஒதுக்க முடியாது என்று அடம்பிடித்த தி.மு.க. மேலிடம் கடைசியில் காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளையுமே அதற்கு வாரி வழங்கியுள்ளதன் மர்மம் என்ன என்பதுதான் தெரியவில்லை. இது திரைமறைவு ரகசியங்கள் இந்த விவகாரத்தில் இருக்கலாமோ என்ற சந்தேகத்தை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. தி.மு.க. காங்கிரஸ் இடையே மூன்று நாட்களுக்கு பிறகு தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் பின்னணி என்ன என்பது குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தன் குடும்பத்தினரை விசாரிக்கக் கூடாது. தன் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என்று காங்கிரஸ் மேலிடத்தை தி.மு.க. தலைவர் நிர்பந்தம் செய்துவந்தார். அதே நிபந்தனையை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற பேரங்களுக்கு பிறகே நேற்று மாலையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் அரசியல் நோக்கர்கள் மத்தியில் இது பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. எது எப்படியோ, 3 நாட்கள் நீடித்த நாடகம் நேற்று ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இந்த நாடகத்தை முடிவுக்கு கொண்டுவர தி.மு.க. தலைவர்கள் தலைநகரில் படாதபாடு பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்காகவே டெல்லியில் முகாமிட்டு சோனியா முதல் பிரணாப்வரை அவர்கள் சந்தித்து தங்கள் காரியத்தை முடித்துக்கொண்டனர். காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்குவதாக கூறி தங்களது 3 நாள் நாடகத்திற்கு முற்றுப்புள்ளியும் வைத்துள்ளார்கள். எ��்னதான் உடன்பாடு ஏற்பட்டாலும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. இந்த கூட்டணி தேர்தல் கூட்டணியாக இருக்குமே தவிர, தொண்டர்கள் மத்தியில் உண்மையான கூட்டணியாக இந்த கூட்டணி இருக்குமா என்பது சந்தேகமே...\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 14-06-2021\n3-வது அலையை சமாளிக்க ஒரு லட்சம் படுக்கைகள் தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்\n10-ம் வகுப்பு சான்றிதழில் தேர்ச்சி என்று மட்டுமே இருக்கும்: பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை: அமைச்சர் தகவல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nபுதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது : சட்டப்பேரவை தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்\nதெலுங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் பா.ஜ.க.வில் இணைந்தார்\nபாதுகாப்பு துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு ரூ. 499 கோடி ஒதுக்கீடு: ராஜ்நாத்சிங் தகவல்\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nதேச துரோக வழக்கு பதிவு: நடிகை ஆயிஷா முன்ஜாமீன் கோரி மனு\nதமிழில் அறிமுகமாகும் கேரள நடிகர்\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nகொரோனா தொற்று குறையும் வரை கட்டுப்பாடுகள் தொடர ஐகோர்ட் அறிவுறுத்தல்\nநீட் தேர்வு விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு ஆலோசனை\nஅமலுக்கு வந்தது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு: தமிழகத்தில் ���ீக்கடைகள், பியூட்டி பார்லர்கள் திறப்பு\nஅமெரிக்காவில் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nஜி-7 மாநாடு நிறைவு: எலிசபெத் ராணியுடன் ஜோபைடன் சந்திப்பு\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக பென்னெட் பொறுப்பேற்பு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nதேசிய முகாமிற்கு தேர்வான தமிழக வீரர்\nபட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்: ஓராண்டில் ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய 50 விளையாட்டு நட்சத்திரங்கள்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டும்: சேவாக்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nமராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்பு\nமும்பை : 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ...\nகுஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nகாந்திநகர் : குஜராத் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று டெல்லி ...\nகார் விபத்தில் காயமின்றி தப்பினார் அரியானா முன்னாள் முதல்வர்\nசண்டிகர் : அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா கார் விபத்தில் காயமின்றி தப்பினார்அரியானா மாநில முன்னாள் முதல்வராக பதவி...\nபாதுகாப்பு துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு ரூ. 499 கோடி ஒதுக்கீடு: ராஜ்நாத்சிங் தகவல்\nபுதுடெல்லி : பாதுகாப்புத் துறையில் புத்தாக்க சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.499 கோடி ...\nதெலுங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் பா.ஜ.க.வில் இணைந்தார்\nபுதுடெல்லி : தெலுங்கானா மாநில முன்னாள் அமைச்சரும், தெலுங்கானா ராஷ்டிர சமீதி கட்சியின் மூத்த தலைவருமான ஈடல ராஜேந்தர் ...\nகண்டனூர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருவீதியுலா.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nதிருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பரங்கி நாற்காலி பவனி.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவாரம்பம்.\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nசதுர்த்தி விரதம், முகூர்த்த நாள்\n1புதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது : சட்டப்பேரவை தலைவர் தேர்வு செய்யப்படுகி...\n2தெலுங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் பா.ஜ.க.வில் இணைந்தார்\n3கொரோனா தொற்று குறையும் வரை கட்டுப்பாடுகள் தொடர ஐகோர்ட் அறிவுறுத்தல்\n4நீட் தேர்வு விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/07/HAkO9t.html", "date_download": "2021-06-14T13:09:05Z", "digest": "sha1:R5MNWKBVWXKWFLSHQOXBCCV7ANIQZYFZ", "length": 10734, "nlines": 40, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது - மக்க‍ள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது - மக்க‍ள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி\nஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது - மக்க‍ள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் தங்களது கடையை கூடுதல் நேரம் திறந்திருந்ததாக சொல்லி காவல்துறையினரால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக மரணம் அடைந்தனர். இந்த மரண சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. தந்தை ஜெயராஜும் மகன் பென்னிக்சும் காவல் நிலையத்தில் வைத்து அதீத சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினரும் அவர்களின் நண்பர்கள் குற்றம்சாட்டினர். இச்சம்பவம் தமிழ்நாடு கடந்து, இந்தியா முழுவதும் தீயாக பரவி பெரும் சர்ச்சையாக கிளம்பியதோடு அல்லாமல் பலத்த எதிர்ப்புகளும் வலுத்தது. மேற்சொன்ன இருவரையும் சித்ரவதைக்கு உள்ளாக்கிய காவலர்கள் அத்தனை பேர்மீது கொலை வழக்கு பதிவு செய்து உரிய தண்டனை தர வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்தது.\nஇந்நிலையில் எஸ்.ஐ. ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் முதலில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பின் பொதுமக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்புக்களால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.\nசென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இவ்வழக்கை தானாக முன்வந்து கையிலெடுத்து இக்கொடூர சம்பவத்தின் உண்மைநிலையை அறிந்திட, கோவில்பட்டி நீதி விசாரணை நீதிபதி பாரதிதாசன் அவர்களும் உத்திரவிட்டது.\nநீதிபதி பாரதிதாசன் அவர்களின் விசாரணையின் போது. தனக்கு சாத்தான்குளம் காவல்நிலைய விவகாரம் தொடர்பான நீதி விசாரணைக்கு காலர்கள் தகுந்த ஒத்துழைப்பு தருவதில்லை. அதற்கான ஆதாரங்களை அவர்கள் அழித்துள்ளனர் என்று நீதிவிசாரணை நடத்திய நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளார்.\nசாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் அங்கு கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.\nஅங்கு அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவர்கள் கோவில்பட்டி கிளைச்சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் 22ம் தேதி உயிரிழந்துவிட்டதாக கோவில்பட்டி நீதி விசாரணை நீதிபதி பாரதிதாசன், உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இச்சம்பவத்தை நேரில் பார்த்த பெண் தலைமை காவலர் ரேவதி அளித்த சாட்சியத்தையும் ஒப்படைத்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து தந்தை, மகன் மரணம் குறித்து சிபிசிஐடி உடனடியாக விசாரணை தொடங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தர விட்டது. அதன்படி இன்று சிபிசிஐடி பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தினர்.\nகாவலில் உயிரிழப்பு என்றிருந்ததை பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காக பதிவு செய்தது சிபிசிஐடி. சம்பவம் தொடர்பான 2 முதல் தகவல் அறிக்கைகளிலும் கொலை வழக்காக பதிவு. 6 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் நேற்றிரவு எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு எஸ்.ஐ பால கிருஷ்ணன், சொந்த ஊருக்கு சென்றிருப்பதாக கிடைத்த‍ தகவலை அடுத்து சிபி சிஐடி போலீசார் அங்கு சென்றனர். ஆனால் அவரது கைபேசி அணைத்து வைக்கப்பட்டுள்ள‍தாக தெரிகிறது. மேலும் மேற்சொன்ன எஸ். ஐ. பாலகிருஷ்ணன் நீதிமன்றத்தில் சரண்டைய இருப்பதாகவும் சிபி சிஐடி காவலர்களிடம் அவரது உறவினர்கள் தெரிவித்திருப்பதாக தெரிகிறது. இருந்த போதிலும் இரவே அவரை கைது செய்ய வலைவீசி தேடிவருகிறார்கள். மேற்சொன்ன சம்பவத்தில் தொடர்பு உடைய மற்றவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.\nசாத்தான்குளம் மக்க‍ள், இச்செய்தியை கேள்விப்பட்டவுடன் தெருக்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.\nஜோதிகாவின் சர்ச்சை - கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை\nதமிழ் நடிகையும் விலகல் விஜயசேதுபதியைத் தொடர்ந்து\n3 மாத EMI அவகாசம் - தகுதியானவர்கள் யார் யார்\nசிறிது தேன் தேங்காய்பாலில் கலந்து குடித்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=100885", "date_download": "2021-06-14T12:21:13Z", "digest": "sha1:SGKABTNQ3DRJRJZQULRVDO4MEPQBPBKP", "length": 11735, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Paramakudi Perumal Temple Festival | பரமக்குடியில் நாயகி சுவாமிக்கு புஷ்ப யாகம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு\nதிருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை\nதிருச்செந்துார் கோயில் இணைஆணையர் பொறுப்பேற்பு\nஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா\nகோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு\nவைத்தியநாத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா\nஸ்ரீரங்கம் கோயிலில் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவம்\nசபரிமலை பக்தர்களுக்கு புதிய தகவல் ... உத்தரகோசமங்கையில் ஜன.9ல் ஆருத்ரா ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபரமக்குடியில் நாயகி சுவாமிக்கு புஷ்ப யாகம்\nபரமக்குடி:பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் அலங்காரமண்டபத்தில் ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் அருள்பாலிக்கிறார்.டிச.12ல் 12வது பிரதிஷ்டா தினம்கொண்டாடப்பட்டது. தொடர்ந்து காலையில் யாகம் நிறைவடைந்து, திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின், இரவு 7:00 மணிக்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, புஷ்பயாகம் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை சுந்தர ராஜப் பெருமாள்தேவஸ்தான டிரஸ்டிகள் மற்றும் ஸ்ரீமந் நடனகோபாலநாயகி சுவாமிகள் கைங்கர்ய சமாஜ நிர்வாகிகள்செய்திருந்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு ஜூன் 14,2021\nசபரிமலை: ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று (ஜூன் 14) மாலை திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அனுமதி ... மேலும்\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி ஜூன் 14,2021\nபூரி : ஒரிசாவில் புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, மூன்று தேர்கள் ... மேலும்\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு ஜூன் 14,2021\nபழநி : ஊரடங்கால் பழநியில் கோயில் வாயிலில் நின்று பக்தர்கள் வழிபடுகின்றனர்.பழநி பக்தர்கள் இங்குள்ள ... மேலும்\nதிருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை ஜூன் 14,2021\nதிருக்குறுங்குடி: திருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 2 யானைகளுக்கும் ... மேலும்\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை ஜூன் 14,2021\nபுதுச்சேரி: புதுச்சேரி வரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைப்பதற்கான பூஜை நேற்று நடந்தது. ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2/2010-09-01-04-12-36/70-6582", "date_download": "2021-06-14T11:46:06Z", "digest": "sha1:K5FRJD7R3NJF3U3NP33N6PZFRL23SOZL", "length": 9527, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வல்லிபுரம் பீதாம்பரம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 14, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வண���கம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nமீசாலை மேற்கு, வயற்கரையைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் பீதாம்பரம் கடந்த (28.08.2010) சனிக்கிழமை காலமாகிவிட்டார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் - கதிராசிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் காலஞ் சென்ற செல்வி இராசம்மா வல்லிபுரத்தின் (ஓய்வுபெற்ற ஆசிரியை, கிளிநொச்சி இந்துக் கல்லூரி) அன்புச் சகோதரனும் நகுலினி (ஆசிரியை, ஸ்ரான்லிக் கல்லூரி), கோபிதாஸ், தயாளதாஸ், கமலதாஸ், ரமணதாஸ், சேகரன், லலிதாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும் பத்மநாதன் (கணக்காளர், பிரதேச செயலகம், நல்லூர்), மோகனா, குமுதினி, பிரதீபா, குகனேஸ்வரி, ஜெயக்குமார் (ஆசிரியர், கிளி - இராமநாதபுரம் மகாவித்தியாலயம்) ஆகியோரின் மாமனும் சயந்தன், மேசிகன், ஜெனகா, வைசிகா, வைகீஸ், சகானா, சுருதிகா, சாருகா, தட்ஸா, ஹர்சனா, அபிஷன், லபோஷன், இந்துஜா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 31.08.2010 செவ்வாய்க்கிழமை மு.ப. 10 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்றுப் பூதவுடல் தகனக்கிரியைக்காக வேம்பிராய் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nதகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள்.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் த��ரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஎக்பிரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் கைது\nகள உத்தியோகஸ்தரின் கன்னத்தை பதம் பார்த்த கங்காணி\nபயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்படுமா\nஇரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nமீண்டும் கமலுடன் இணையும் பிரபல நடிகை\nஅது உண்மையில்லை -மறுக்கும் மாதவன்\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/11/blog-post_7889.html", "date_download": "2021-06-14T11:52:13Z", "digest": "sha1:DGTNOD4P3AROTLUGE5DPC5P4N6WTUBND", "length": 28933, "nlines": 309, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ஜெயமோகனின் ’டார்த்தீனியம்’", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n(தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு )\nயதார்த்தச் சித்தரிப்பும், அதீதக் கற்பனையின் அழகியல் புனைவுமாய் மாறி மாறிச் சஞ்சாரம் செய்யும் குறிப்பிடத்தக்க ஒரு குறு நாவல், ஜெயமோகனின் ‘டார்த்தீனியம்’.\nவாசகக் கற்பனையை விரிவுபடுத்தி-வாசகச் சிந்தனைக்கு மிகுதியான இடமளித்துப் பல அர்த்தத் தளங்களுக்கும்,வாசிப்பு நிலைகளுக்கும் இட்டுச் செல்லும் வகையில் ‘டார்த்தீனியம்’என்ற படிமத்தை அமைத்திருப்பதே இப் புனைவின் தனிச் சிறப்பாகிறது.\nஅமைதியும்,ஆனந்தமுமாய் ஆற்றொழுக்குப்போலக் குதூகலமாகச் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் அமைதியை ‘ ஃபாரின் சரக்கு ’என்று சொல்லியபடி அந்தக் குடும்பத் தலைவர் எங்கிருந்தோ கொண்டு வந்து நட்டு வைக்கும் விதையிலிருந்து முளைக்கும் விஷச் செடியான டார்த்தீனியம் பயங்கரமாகக் குலைத்துப் போடுகிறது.\nஒவ்வொரு நாளும் விசுவரூபமெடுத்துப் பல்கிப் பெருகும் அந்த விஷச் செடியின் தாக்கம், கருநாகங்களை அதனடியில் குடிபுக வைத்துக் குடும்ப உறுப்பினர்களை நஞ்சாகத் தீண்டுகிறது.\nகுடும்பப்பாசம் மிக்கவராக - அன்பான கணவராக, தோழமையோடு கூடிய தந்தையாக, வளர்ப்புப் பிராணிகளிடம் பாசத்தைப் பொழிபவராக இருந்த தந்தை ‘டார்த்தீனிய தாச’ராகி வேறு எல்லாவற்றையு��் விட்டு விட்டு அந்தச் செடி வளர்ப்புக்கு மட்டுமே அடிமையாகிப் போகிறார்.வீட்டின் நடைமுறைச் செயல்பாடுகள் சீர்குலைந்து போக..அதன் முகமே மாறிப் போகிறது.\nவிஷச் செடியை மேய்ந்ததால் பசுவும் ,அதைத் தொடர்ந்து அதன் கன்றும் மரித்துவிட, ஏதோ ஒரு கண நேரக் கோபத்தில் ‘டார்த்தீனியத்’தை வெட்டிப் போடும் தந்தை மறு நாளே அது மீண்டும் முளைத்திருப்பது கண்டு மகிழ்ந்து போகிறார்.அதன் ஆதிக்கத்திலிருந்து அவரால் கொஞ்சமும் விடுபட முடியவில்லை.வேலையிலிருந்து விருப்ப ஓய்வு வலுக்கட்டாயமாக அளிக்கப்பட டார்த்தீனியக் கொடிகள் அடர்ந்த இருள்மண்டிய அறையே அவரின் புகலாகிறது.தாயின் முகக் களை மடிந்து கிழடு தட்டியது போலாகிறாள் அவள்.\nஇவ்வாறான வீட்டுச் சூழலிலிருந்து விலகி ஓடி விமானப்படையில் தஞ்சமடைகிறான் மகன்.\nடார்த்தீனியத்தின் கோரப்பிடியில் தாயும்,தந்தையும் அடுத்தடுத்து மரணிக்க..,தன்னுள் செலுத்தப்பட்ட நஞ்சைத் தீவிர சிகிச்சைகளால் குணப்படுத்தித் தன்னை மீட்டெடுத்துக் கொண்டுவிடும் மகன்,இருபது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வீட்டைத் தேடி வருகிறான்.\nஅங்கே நூறு நூறு கிளைகளால் அந்தப் பிராந்தியத்தையே வளைத்தபடி எங்கும் நிறைந்திருந்த டார்த்தீனியக் கொடிகளும்,அவற்றுக்குள் வீடு நொறுங்கிச் சிதிலமாகிக் கிடக்கும் காட்சியுமே அவனுக்குக் காணக் கிடைக்கின்றன.\nஇன்னும் கூடக் கொத்துக் கொத்தான விதைகள் அடர்ந்திருக்கும் அதன் கிளைகள் அவனை அச்சத்தால் மூச்சடைய வைக்கின்றன;டார்த்தீனியத்தையும், அதன் விஷ வீரியத்தையும் வீழ்த்துவது அத்தனை எளிதில்லை என்பதை அவன் விளங்கிக் கொள்கிறான்.\nமேலோட்டமான பார்வையில் கதையை இவ்வாறு சுருக்கிச் சொல்லிவிட முடிந்தாலும் ஆழ்ந்த வாசிப்பில் இப் படைப்பு நமக்குள் கிளர்த்திக் கொண்டு போகும் உணர்வுகளும்,முன் வைக்கும் வித விதமான தரிசனங்களும் வித்தியாசமானவை; நுட்பமான வாசிப்பில் மட்டுமே சாத்தியப்படுபவை அவை.\n‘’வீட்டை அணுகும் முன்பே டார்த்தீனியம் என் கண்களை அறைந்தது.பெரிய ஆல மரம் போல அது வளர்ந்து விழுதுகளை ஊன்றிப் பரவியிருந்தது.கிளைகள் பந்தலித்து வீட்டின் மீது பரவிப் படர்ந்திருந்தன.அப்பகுதியிலேயே ஆழ்ந்த இருளும்,குளிரும் நிலவியது.காற்றில் கனத்த இலைகள் உரசி ஒலித்தன.அந்தப்பகுதியிலேயே பசுமை நிறம் ��ல்லை.பெரியதோர் வன விலங்கு கருமயிர்களை சிலிர்த்தபடி நிற்பது போல இருந்தது.அகப்பட்ட இரையை அது முனகியபடியே பெருமூச்சு விட்டபடி தின்று கொண்டிருப்பது போல இருந்தது’’’\nஎன்பது போன்ற ஜெயமோகனின் அடர்த்தியான மொழிநடையும், இருண்மையும் யதார்த்தமும் பின்னிப் பிணைந்த விவரிப்பு மற்றும் உரையாடல்களும் இப் படைப்பின் வாசகர்களுக்கு அரிதான ஓர் அனுபவத் திறப்பை அளிக்கக் கூடியவை.\n‘டார்த்தீனியம்’ என்பது கதையில் ஒரு விஷச் செடியாகக் காட்டப்படுவதால் அனைவருக்கும் அறிமுகமான பார்த்தீனியம் தவிர்க்க முடியாமல் நம் நினைவுக்கு வந்து போனாலும், டார்த்தீனியம் என்பது ஒரு குறியீடாக மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது என்பதைக் கதை ஓட்டத்தின் நீட்சியில் விளங்கிக் கொண்டு விடமுடியும்.\nடார்த்தீனியப் படிமம், குடும்பம்,சமூகம் ஆகிய இரு களங்களிலும் பலவகைப்பட்ட விரிவான அர்த்தப் பரிமாணங்களைக் கொள்ள இடமளிப்பதாக வளர்ந்து செல்கிறது.\nகதையின் வெளிப்படையான இயங்கு தளத்தில்,அந்தக் குடும்பத்திற்குச்’செய்வினை’ வைக்கப்பட்டதான -பழமரபு சார்ந்த ஐயம் உறவினர்களுக்கு எழுவது குறிப்பிடப்படுகிறது.கதையின் போக்கில் அதை விரிவாக வளர்த்தெடுத்துக் கொண்டு போகாமல் வாசகர்களின் வேறுபட்ட ஊகங்களுக்கு இடம் தரும் வகையில் அப்படியே விட்டு விடுகிறார் ஆசிரியர்.\nநவீனச் சூழலின் சிந்தனை ஓட்டத்தில் இப் படிமத்தை அணுகினால்,\nகுடும்பத் தலைவரிடம் தொற்றிக் கொண்ட (புகை,குடி,போதை,சீட்டாட்டம் போன்ற ) ஏதேனும் ஒரு தீய பழக்கத்தின் சுட்டுக் குறியாக இருக்கலாம்;\nதவறான தொழில் முனைப்பாகவோ தகாத ஒழுக்க மீறலாகவோ கூட அது இருக்கலாம்..\nஅணுக்கதிர் வீச்சாக, சுற்றுச் சூழல் மாசுபாடாக,உலகமயமாக்கலாக\nஇன்னும் பல வகைப்பட்ட நச்சுத் தாக்குதல்களின் குறியீடாக ‘டார்த்தீனியத்’தைக் கற்பிதம் செய்து கொண்டால்..,ஏதோ ஒரு மாயக் கவர்ச்சிக்கு ஆட்பட்டு அதற்கு அடிமையாகி விட்ட பிறகு , அதன் கோரப் பிடியை விட்டு விலக முடியாமல் சிறைப்பட்டுக் கிடக்கும் மனிதத்தை இப் படைப்பு குறிப்பாகச் சுட்டுவதாகப் பொருள் கொள்ளவும் இடமிருக்கிறது.\nமேற்குறித்தவற்றில் எந்தத் தளத்தில் அர்த்தப்படுத்திக் கொண்டாலும், அழிவுச் சக்திகளின்பால் மனித உள்ளத்திற்குத் தீராத ஈர்ப்பு ஒன்று இருந்து கொண்டே இருப்��தையும்,\n‘’நம்மை அழிக்கும் தீமைகள்,இருள்கள் ஆகியவை நாமே வலிந்து ஏற்று நட்டு வளப்பவை’’என்பதையும் உருவகப் போக்கில் அழுத்தமாகப் பதிய வைக்கும் இக் குறுநாவல் அக் காரணத்தினாலேயே கவனமும் பெறுகிறது.\n( முதலில் ’கணையாழி’யில் வெளிவந்த இக் குறுநாவலை ஜெயமோகன் குறுநாவல்கள் -உயிர்மை வெளியீடு முழுத் தொகுப்பில் காணலாம்)\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: *நட்சத்திரப்பதிவு , இலக்கிய அழகியல் , கதைஉலகில் , படித்ததில் பிடித்தது\nஅன்பு நண்பரும் சக வலைப்பதிவருமான திரு தேவராஜ் விட்டலன் எனது கடந்த வார நட்சத்திர இடுகைகளில் தனக்குப் பிடித்தவற்றைத் தொகுத்து அவை சார்ந்த தன் கருத்துக்களை எனக்கு மின் அஞ்சலில் அனுப்பியிருந்தார்.அவை...இங்கே..\nசமய இலக்கியங்களின் புரிதல்களை தந்ததற்கு நன்றி\nதிரு ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்கள் தீவிர இலக்கிய வாசிப்பு கொண்டவர்கள் அனைவரும் நேசிக்கும் தன்மை கொண்டவை. ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்கள் போலவே , அவரும் நல்ல பண்பாளர் .\nடார்த்தீனியம் என்ற குறியீட்டு நாவலை இன்னும் வாசிக்காததை இந்த பதிவு எனக்கு நினைவு படு்த்தியது\nகு. அழகிரிசாமி , கி . ராஜநாராயணன் அவர்கள் இருவரும் ஒரே கிராமத்தை சேர்ந்த சிகரங்கள். அம்மா இந்த கதையின் அழகியலையும் , இயல்பான மொழி நடையையும் தாங்கள் எடுத்து இயம்பிய விதம் வாசிக்க அழகாக இருந்தது.\nமலை தரும் புரிதல்களை வார்த்தைகளில் அடைக்க முடியாது. ரானுவத்தில் பணிபுரிவதால் பல மலைகளுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கிறது . அப்படி சினாவின் எல்லை பகுதிக்கு சென்ற போது, மலை எனக்கு தந்த புரிதல்களை மலைவாசம் என்ற பத்தியில் பதிவு செய்துள்ளேன் .\nஅந்த பத்தியின் தொகுப்பு தங்களிடம் கொடுத்துள்ளேன் என்பதை இங்கு நினைவு படுத்துகிறேன்.\n12 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:54\nஜெயமோகன் அவர்களின் பல படைப்புகளை வாசித்து வருகிறேன் , ஒவ்வொரு முறையும் எனக்கு அது வேறொரு திறப்பை தருகிறது .இந்த குறு நாவலை நான் வாசிக்க உங்களின் இந்த அறிமுகம் எனக்கு உதவும் .\n12 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:42\nநான் படித்திருக்கிறேன். புத்தகமும் அந்தக் கணையாழியும் என்னிடம் உள்ளது. ஆனால் கதை மறந்து விட்டது, படித்துவிட்டு வருகிறேன்,\n21 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 5:53\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nபெண்ணியம் சில எளிய புரிதல்கள்;கடிதங்கள்\nசென்ற தம்பியும், நின்ற தம்பியும்..\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-9)\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-8)\nஈஃபில் கோபுரம்.- பாரீஸின் அடையாளம்(\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-7)\nமாபெருங் காவியம் - மௌனி\nகனவை தேடி – டினோஜா நவரட்ணராஜா\nபரதேவதையின் நிஜ ரூப தரிசனம்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2016/07/coming-soon.html", "date_download": "2021-06-14T12:20:28Z", "digest": "sha1:OJV5LRBSWS6FUPWMQ522MKFM5ORNXELU", "length": 5120, "nlines": 137, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : குழப்பம் வேண்டாம்", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nதயவு செய்து சகோதரிகள் எதையும் குழப்பி கொள்ள வேண்டாம்.\nஅனைவருக்கும் சரியாக முறையாக வரும்.\nஒரு தகவலை நாம் அப்டேட் செய்தால் நமது சகோதரிகள் மிகவும் குழப்பி கொள்கின்றனர் குழம்புகின்றனர் என்பது மிகவும் வருத்தமாக உள்ளது.\nஎல்லாம் சரியாக உள்ளது. நல்லபடியாக நடக்கும்.\nஅதிகாரபூர்வ தகவல் வந்த உடன் மற்றவை தெரிவிக்கபடும்.\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nடிரான்ஸபெர் கவுன்சிலிங் ஒரு வருடம் பணி நிறைவு பெறா...\nஆணைகள் மற்றும் பெயர் பட்டியல்\nMRB பணி நியமனம்- புதிதாக 400 தொகுப்பூதிய செவிலியர்கள்\nMRB பணி நியமனம்- புதிதாக 400 தொகுப்பூதிய செவிலியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2019/07/26/aththi-varadar/?like_comment=5276&_wpnonce=019f124c06", "date_download": "2021-06-14T11:31:17Z", "digest": "sha1:XPTCTIOE7JGSS26PASP7SXTF3XRMH5UY", "length": 16702, "nlines": 92, "source_domain": "amaruvi.in", "title": "அத்தி வரதரை சேவித்தேன் – Amaruvi's Aphorisms", "raw_content": "\nவாழ்வில் இரண்டாம் முறையாக அத்தி வரதை சேவித்தேன். 1979ல் சேவித்தது நினைவின் அடுக்குகளில் அமிழ்ந்து பழுப்பேறிய புகைப்படம் போல் உள்ளது. எங்கோ வெகு நேரம் கூட்டமாச் சென்றது மாடுமே நினைவில் உள்ளது.\nஇன்று காலை 3 மணிக்குக் கிளம்பினோம். நல்ல மழை. மயிலையில் இருந்து காஞ்சி செல்ல 50 நிமிடங்கள் ஆனது. வழி நெடுகிலும் வரதரைக் காண பக்தர் குழுக்கள், காரிலும், பஸ்ஸிலும் என்று ‘சலோ காஞ்சி’ என்னும் விதமாக இருந்தது.\n‘எங்கியாவது நின்னு டீ குடிக்கறியா தம்பி’ என்று ஓட்டுனரிடம் கேட்டேன். ‘இல்ல சார். 10 நிமிஷம் நின்னா கூட 100 கார் போயிரும். உங்களக் கொண்டு விட்டுட்டு பிறகு சாப்டுக்கறேன்’ என்ற ஓட்டுனரின் கரிசனம் நெகிழச் செய்தது.\nதந்தையார் இன்சுலின் போட்டுக்கொள்ள வேண்டும். கூட்டம் அதிகமாக இருக்குமே, எப்படிச் சமாளிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்த போது, ‘வரதர் ஏன் குளத்துல இருக்கார்’ என்ற ஓட்டுனரின் கேள்வி என்னை உசுப்பியது. கொஞ்சம் குளிர் காற்று, கொஞ்சம் வரலாறு என்று பேச வாய்ப்பாக இருந்தது. பாரதத்தின் சோக வரலாற்றை அசை போட்டால் குளிரூட்டப்பட்ட குருதியும் கூட கொதிக்கத் துவங்கும்.\nகாஞ்சியை நெருங்கி விட்டோம் என்பதை உணர்த்தின காவல்துறை வாகனங்கள். பச்சையப்பா கல்லூரிக்கு முன்னரே நிறுத்திவிட்டனர். ஆட்டோ மூலம் கோபுர வாயிலை அடைந்ததாக நினைத்துக் கொண்டோம். இறங்கிய இடத்தில் இருந்து சுமார் 750 மீட்டர் நடக்க வேண்டி இருந்தது. இறங்கி நடக்கத் துவங்கினோம்.\nஎங்கும் போலீஸ். சர்வ வ்யாபி என்பது தமிழக போலீசையே குறிக்கும் என்பது போல் அவர்கள் எங்கும் நிறைந்திருந்தனர். நெல்லை, மதுரை என்று பல மாவட்டத் தமிழ் வாசனைகளும் காதில் கேட்க அவர்கள் உத்தரவுகளைப் பெற்றுக் கொண்டும், பிறப்பித்துக் ��ொண்டும் இருந்தனர். மிக அதிக அளவில் பெண் போலீசார். யாரைக் கேட்டாலும் தளராமல் பதில் சொல்லிய வண்ணமே இருந்தனர். தந்தையாரின் வயதை ஊகித்து, ‘வீல் சேர் பயன் படுத்தலாம், ஆனா, அதுல போனா ரொம்ப நேரம் ஆகும். முடிஞ்ச வரைக்கும் நடந்து போங்க. வேணும்னா வீல் சேர் வெச்சுக்கலாம்’ என்று அறிவுரை கூறினர். மூத்த குடிமக்கள் வரிசையில் நானும் தந்தையாரும் நின்றோம் ( நான் அவருக்குத் துணை, எங்களுக்கு வரதன் துணை).\nசிறிதளவு தள்ளு முல்லு இருந்தது. ஆங்காங்கே போலீசார் பக்தர்களுக்கு பிஸ்கட், குடிநீர் வழங்கிக் கொண்டிருந்தனர். துப்புரவுப் பணியாளர்கள் மழை நீரை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். குப்பைகள் சேராமல் உழைத்துக் கொண்டிருந்தனர். அரசு மருத்துவர்களின் குழுக்கள் இருந்தன. கழிவறைகளும் இருந்தன. பேட்டரி காரினால் பலன் இல்லை. சுமார் 50 மீட்டர் தூரத்திற்கே செல்கிறது. அதனைப் பயன் படுத்தவில்லை. ஒரு மணி நேரத்தில் பெருமாளைச் சேவித்தோம்.\nஅன்னியப் படைகளின் அழித்தொழிப்புகளைக் கடந்து பெருமாள் சயனக் கோலத்தில் காட்சியளித்தார். ‘உன் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அறிவேன். ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டதைப் போல் வந்து பார்க்கிறாயா’ என்று கேட்பது போல் தோன்றியது. காலங்களைக் கடந்து மிகப் பழங்காலத்தில் இருந்துகொண்டு பெருமாள் எங்களைப் பார்த்தார். பெருமாளை நாம் பார்க்கவா கோவிலுக்குச் செல்கிறோம்’ என்று கேட்பது போல் தோன்றியது. காலங்களைக் கடந்து மிகப் பழங்காலத்தில் இருந்துகொண்டு பெருமாள் எங்களைப் பார்த்தார். பெருமாளை நாம் பார்க்கவா கோவிலுக்குச் செல்கிறோம்\nவெளியில் அனுமார் சன்னிதிக்கு அருகில் உள்ள அஹோபில மடத்தில் ஶ்ரீமான் சேஷாத்ரி என்பார் வெளியூர் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு உணவளிக்கிறார். ஒரு நாளைக்கு ரூ.2 லக்ஷம் செலவாகிறது என்கிறார். யாராவது கொடுக்கிறார்கள். பெருமாள் நடத்திக்கறார் என்கிறார் அவர். அங்கு உணவு தயாரிப்பது முதல், பரிமாறுவது வரை தொண்டூழியர்கள். அனைவரும் வயதான ஶ்ரீவைஷ்ணவர்கள். உதவி செய்ய விரும்புபவர்கள் +91-99402-94908 என்னும் தொலை பேசிக்கு அழைத்து விபரம் கேட்டுக் கொள்ளலாம். அவரது வங்கிக் கணக்கு: எண்: 1257155000073013. Karur Vysya Bank. IFSC: KVBL0001276. ஒரு முறை அழைத்து, விபரம் பெற்றுக் கொண்டு பின்னர் உதவி செய்யலாம். 24 மணி நேரமும் உணவு அளிப்பதாக���் சொல்கிறார்கள்.\nஆடிக் கிருத்திகை என்பதால் கூட்டம் குறைவு என்று ஒரு காவலர் சொன்னார். ஆனால், எள் போட்டால் எள் விழாது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மராட்டி, ஹிந்தி, ராஜஸ்தானி என்று பல மொழியுனரையும் பார்க்க முடிந்தது. ஊழிப் பெருவெள்ளம் எப்படி இருக்கும் என்பதை இன்றைய கூட்டத்தைக் கண்டால் தெரிந்துகொள்ளலாம் என்று தோன்றியது.\n என்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆனால், இத்தகைய ஜனத்திரளுக்கு இதற்கு மேல் என்ன செய்திருக்க இயலும் என்று தோன்றியது. அரசு என்னதான் செய்தாலும், மக்களும் ஒத்துழைக்க வேண்டும். நிற்க.\nஅத்தி வரதர் நிகழ்வில் யாருக்கு நன்றி சொல்வது என்று தெரியவில்லை. 12 மணி நேரத்திற்கும் மேல் பணி புரியும் காவலர்களுக்கா, மிகச் சிறந்த முறையில் ஏற்பாடுகளைச் செய்திருந்த இந்து அற நிலையத் துறையினருக்கா, துப்புரவுத் தொழிலாளர்களுக்கா, அன்னம் அளிப்பவர்களுக்கா அல்லது இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, பாரதத்தின் பல கோடி மக்களை ஒரு சிறு நகருக்குள் வரவழைத்து, ஆன்மீகப் பெருவெள்ளத்தில் ஆழ்த்தி, இந்த மண் ஆழ்வார்களுடைய மண், இராமானுஜர் காலடி பட்டதால் புனிதமடைந்த மண், வேதாந்த தேசிகர் வாழ்ந்து சம்பிரதாயம் பரப்பிப் புனிதப் படுத்தியதால் புனிதமான மண் எனவே தேசிகரின் மண், இன்னும் எத்தனையோ ஆச்சார்ய புருஷர்களால் புனிதமடைந்த ஆன்மீக மண் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தியுள்ள அத்தி வரதருக்கு நன்றி சொல்லிப் பணிவதா என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.\nமண்ணின் நிறம் தெரியா வண்ணம் அவ்வளவு கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருக்கும் பக்தகோடிகளின் பாதங்களிலும் மானசீகமாக விழுந்து வணங்கி விடைபெற்றேன்.\n‘அடுத்த வருஷம் அத்தி வரதர சேவிக்கப் போகணும். நீ வந்து அழைச்சுண்டு போ’ என்று அம்மா சொல்லியிருந்தாள். அதற்குள் அவளை வரதர் அழைத்துக் கொண்டுவிட்டார் என்பது மட்டுமே ஒரே சோகம்.\nபோலீஸ் துறை – அதிலும் தூக்கக் கலக்கத்திலும் பணிபுரியும் பெண் போலீசார்\nPosted in தமிழ்Tagged அத்தி வரதர், காஞ்சிபுரம்\nPrevious Article அதிகரிக்கவிருக்கும் ஒப்பாரிகள்\nNext Article ‘தஞ்சாவூர்’ – நூல் வாசிப்பனுபவம்\n3 thoughts on “அத்தி வரதரை சேவித்தேன்”\nபொதுவா எல்லாருமே நெகட்டிவா சொல்லும்போது நீங்கள் பாஸிட்டிவா சொன்னது மனதுக்கு இதமா இருக்கு\nஆட்டோ ஓட்டுனர்கள் கொடுமை சொல்லி ���ாள முடியாது. வெளியூரில் இருந்து வருபவர்களை தமது விருந்தினராக நினைத்து, நியாயமான கட்டணத்தை பெற்று வரதர் அருளை இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் பெற்றிருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B", "date_download": "2021-06-14T13:04:22Z", "digest": "sha1:A7YQOYKPOJMLNNUV64AJKNDCACOGSS5D", "length": 9661, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அம்னோ\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅம்னோ பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅன்வர் இப்ராகீம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாதீர் பின் முகமது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநஜீப் ரசாக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலாக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுங்கு அப்துல் ரகுமான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய முன்னணி (மலேசியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசபா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியப் பொதுத் தேர்தல், 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய சீனர் சங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசபா மாநில முதலமைச்சர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெர்மாத்தாங் பாவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள் முற்போக்கு கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியப் பொதுத் தேர்தல், 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n13 மே இனக்கலவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியப் பிரதமர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்களவை (மலேசியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜனநாயக விடுதலைக் கட்சி (மலேசியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉசேன் ஓன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்துல் ரசாக் உசேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியாவின் 13வது நாடாளும��்றத்தின் அமைச்சரவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகில மலேசிய இஸ்லாமிய முன்னணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய கூட்டணி கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Ksmuthukrishnan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியாவில் இசுலாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமஞ்சோங் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய மலாய்க்காரர்கள் தேசியக் கட்சி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசபா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய நாடாளுமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேலவை (மலேசியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகமது ஸாயித் ஹமீட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுகிதீன் யாசின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்தாங் பாடாங் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹீலிர் பேராக் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலு பேராக் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேராக் தெங்ஙா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோலாகங்சார் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாகன் டத்தோ மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோத்தா திங்கி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலிங் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலோர் காஜா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜாசின் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/manju-warrier-sandalwood-debut-with-loose-maada-yogi-in-akatakata-073043.html", "date_download": "2021-06-14T12:10:29Z", "digest": "sha1:O4YMHWU374KF5PSGGTLWCJ7VBVXHD3EI", "length": 16419, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழை அடுத்து அந்த மொழியிலும் அறிமுகமாக இருக்கிறாராம் நடிகை மஞ்சு வாரியர்.. அம்மாவாக நடிப்பாரா? | Manju Warrier Sandalwood Debut With Loose Maada Yogi in Akatakata? - Tamil Filmibeat", "raw_content": "\nதனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nFinance NSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\nSports \"ஹிட்மேனை\" சொடக்கு போடும் நேரத்தில்.. தட்டித் தூக்கலாம்.. \"அந்த\" ஒன்னு நடந்துச்சுன்னா - ஸ்டைரிஸ்\nNews குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத��திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழை அடுத்து அந்த மொழியிலும் அறிமுகமாக இருக்கிறாராம் நடிகை மஞ்சு வாரியர்.. அம்மாவாக நடிப்பாரா\nகொச்சி: அசுரன் மூலம் தமிழில அறிமுகமான மஞ்சுவாரியர், இப்போது அந்த மொழியிலும் அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஅந்த மொழி நடிகை, இந்த மொழி நடிகை என்று குறிப்பிட்ட காலம் இப்போது இல்லை. எல்லாம் மாறும்போது இதுவும் மாறக்கூடாதா\nதமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடிகைகள் நடித்து வருகின்றனர்.\nநீயே ஒரு பிராடு.. கிழிப்பே நீ.. முதல்ல உன் புருஷன சேர சொல்லு.. கஸ்தூரியையும் கிழித்து விட்ட வனிதா\nடாப்ஸி, ராதிகா ஆப்தே, பிரியாமணி, லட்சுமி ராய், பூஜா ஹெக்டே உட்பட பல நடிகைகளை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். அந்த லிஸ்டில் இப்போது லேட்டஸ்டாக இணைய இருக்கிறார் நடிகை மஞ்சு வாரியர். மலையாளத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப் படும் மஞ்சு, நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் நடிக்காமல் இருந்தார்.\nகடந்த சில வருடங்களுக்கு முன் திலீப்புடன் விவாகரத்து பெற்ற பின், மீண்டும் நடிக்கத் தொடங்கினார். 15 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பை பெற்றன. அவரது கம்பேக் படமான, ஹவ் ஓல்ட் ஆர் யூ தமிழில், 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகா நடிப்பில் ரீமேக் ஆனது. இந்நிலையில், தமிழில் நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை அசுரன் மூலம் நிறைவேறியது.\nவெற்றிமாறன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக பச்சையம்மாள் என்ற கேரக்டரில் அவர் நடித்திருந்தார். இப்போது, த பிரீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். மம்மூட்டியுடன் அவர் நடிக்கும் முதல் படம் இது. தனது சகோதரர் மது வாரியர் இயக்கும் படத்திலும் நிவின் பாலியின் படவெட்டு என்ற படத்திலும் நடித்து வருகிறார் மஞ்சு வாரியர்.\nஇதையடுத்து கன்னடத்தில் அறிமுகமாக இருக்கிறார் மஞ்சு வாரியர். கன்னட இயக்குனர் நாகராஜ் சோமயாஜியின் அடுத்த படத்தில் யோகேஷ் ஹீரோவாக நடிக்கிறார். படத்துக்கு அகடகடா என்று டைட்டில் வைத்துள்ளனர். படத்தில் ஹீரோவின் அம்மா கேரக்டருக்கு ���ுக்கியத்துவம் இருக்கிறதாம். அதனால் மஞ்சு வாரியர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.\nஇதனால் நடிகை மஞ்சு வாரியரிடம் அடுத்த வாரம் கதை சொல்ல இருக்கிறார், இயக்குனர் நாகராஜ் சோமயாஜூ. அவருக்கு கதைப் பிடித்து ஓகே சொன்னால், மஞ்சு வாரியர் நடிக்கும் முதல் கன்னட படமாக இது இருக்கும். மஞ்சு வாரியர் ரீ என்ட்ரி ஆனாலும் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்கவில்லை. அதனால் அம்மாவாக நடிக்க சம்மதிப்பாரா என்பது டவுட் என்கிறார்கள்.\nஉஷாரா இருங்க.. இது நான் இல்லை... மஞ்சுவாரியரின் ரசிகர்கள் ஷாக் \nகொச்சியில் பைக்கில் சுற்றிய மஞ்சு வாரியர்...இணையத்தை கலக்கும் ஃபோட்டோக்கள்\nசிவசாமி மனைவிக்கு என்னதான் ஆச்சு... பாவாடை சட்டையில் இப்படி கலக்குறாங்களே \nமாதவனுக்கு ஜோடியாகும் அசுரன் நாயகி\nஅடுத்த மிரட்டல்.. மோகன் லாலின் பிரம்மாண்ட படம் தியேட்டரில் வெளியாகிறது.. ரிலீஸ் எப்போ தெரியுமா\n' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\nகுடும்பம் பற்றி அவதூறு மற்றும் ஆபாச கருத்துக்கள்.. பிரபல நட்சத்திர தம்பதி மகள் பரபரப்பு புகார்\nநட்சத்திர தம்பதி மகள். இன்ஸ்டாவில் அறிமுகமான மினி லேடி சூப்பர்ஸ்டார்.. வாழ்த்தி வரவேற்கும் ஃபேன்ஸ்\n நம்பவே முடியலையே.. பிரபல நடிகையின் குழந்தை பருவ போட்டோ.. வைரலாகும் ஸ்டில்\n'நயன்தாராவின் அர்ப்பணிப்பு இருக்கே..' லேடி சூப்பர் ஸ்டாரை புகழும் இன்னொரு லேடி சூப்பர் ஸ்டார்\n லாக்டவுனில் கற்கும் ஹீரோயின்கள்.. மஞ்சு வாரியர் திறமை கண்டு வியந்த கீர்த்தி சுரேஷ்\nஒரு போன்தான் பண்ணினேன்...வந்துடுச்சு எல்லாம்... லேடி சூப்பர்ஸ்டாரை பாராட்டும் மேக்கப் கலைஞர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாஷ்மீர் அனுபவங்கள்... வீடியோ வெளியிட்ட நடிகை ஹன்சிகா\nசிறு சிறு மழையே வந்தாலே… நந்திதா ஸ்வேதாவின் கலக்கல் வீடியோ \nஅட பாவமே...வலிமை தாமதத்திற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சி���ையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/1000s-of-auditions-for-gettin-1-miniscule-role-shraddha-das-slammed-bollywood-nepotism-072975.html", "date_download": "2021-06-14T12:33:22Z", "digest": "sha1:WKO6RZJ5YACTQE57EGSA7EJOUZKNBMGJ", "length": 17801, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எங்கள மாதிரி அவங்க என்ன 1000 ஆடிஷனா போறாங்க.. நெப்போடிசத்துக்கு எதிராக குரல் எழுப்பிய பிரபல நடிகை! | “1000s of auditions for gettin 1 miniscule role” Shraddha das slammed bollywood nepotism! - Tamil Filmibeat", "raw_content": "\nதனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nNews சசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nFinance NSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\nSports \"ஹிட்மேனை\" சொடக்கு போடும் நேரத்தில்.. தட்டித் தூக்கலாம்.. \"அந்த\" ஒன்னு நடந்துச்சுன்னா - ஸ்டைரிஸ்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎங்கள மாதிரி அவங்க என்ன 1000 ஆடிஷனா போறாங்க.. நெப்போடிசத்துக்கு எதிராக குரல் எழுப்பிய பிரபல நடிகை\nமும்பை: இயக்குநர் பால்கியின் அறிக்கை மீண்டும் பாலிவுட்டில் நெப்போடிச சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.\nநெப்போடிசம் பற்றியெல்லாம் பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள், ஆலியா பட் மற்றும் ரன்பிர் கபூர் போன்ற நடிகர்களை காட்டி விட்டு பிறகு பேசுங்கள் என பால்கி தெரிவித்ததற்கு பாலிவுட் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nநடிகை ஷ்ரத்தா தாஸ், எங்களை போன்று அவர்கள் என்ன 1000 ஆடிஷன்களையா பார்த்து விட்டு சினிமாவில் நுழைகின்றனர் எனக் கேட்டுள்ளார்.\nபிரபல நடிகையின் த்ரோபேக் பிகினி.. வெண்நுரை நடுவே கருப்பு தேவதை.. என்ன இப்படி வர்ணிக்கிறாய்ங்க\nஇளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14ம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். அவரது மரணத்திற்கு பாலிவுட்டில் நிலவும் நெப்போடிசம் த��ன் காரணம் என்ற சர்ச்சை கிளம்பியது. மேலும், சுஷாந்த் சிங் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாகவும், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nபாலிவுட் சினிமா உலகில் நிகழும் நெப்போடிசம் அரசியல் மிகவும் மோசமானது என ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் தங்களது கண்டனங்களையும், தங்களுக்கு ஏற்பட்ட புறக்கணிப்புகள் பற்றியும் மனம் திறந்து பேசி வருகின்றனர். சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட பிரபலங்கள், நெப்போடிசத்தை பேணிக் காக்கின்றனர் என்றும், ஆலியா பட், ரன்பீர் கபூர், சாரா அலி கான், அர்ஜுன் கபூர், சோனம் கபூர் உள்ளிட்ட பலர் நெப்போடிசத்தால் தான் வாய்ப்பு பெற்றனர் என்ற குற்றச்சாட்டுக்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் பா, ஷமிதாப், கி அண்ட் கா, பேட் மேன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ள பாலிவுட் இயக்குநர் சமீபத்தில், நெப்போடிசம் என்றெல்லாம் பேசாதீங்க, ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூரை விட சிறந்த நடிகர்கள் இருந்தால் காண்பித்து விட்டு, பின்னர் அது குறித்து பேசுங்க என்ற பேசி, மீண்டுமொரு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.\nமிஸ்டர் இந்தியா, பண்டிட் குயின், பானி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் சேகர் கபூர், பால்கி மீது மரியாதை இருக்கிறது. ஆனால், அவரது இந்த கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், வாரிசு நடிகர்களை விட தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் தான் சிறந்த நடிகர்களாக எப்போதுமே இருக்கின்றனர் என பல பிரபல நடிகர்களின் பட்டியலையும் வெளியிட்டு அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\nஒரே ஒரு சின்ன ரோலுக்காக எங்களை போன்ற பேக்ரவுண்டே இல்லாத நடிகர்கள் 1000 ஆடிஷன்களில் பங்கேற்கிறோம். ஆனால், பிரபலங்களின் வாரிசுகள், எந்தவொரு கஷ்டமும் படாமல், நேரடியாக ஹீரோவாகவும், ஹீரோயினாகவும் மாறுவது மட்டுமின்றி, திறமையான நடிகர்களின் வாய்ப்பையும் பறிப்பது சரியான ஒன்றா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் குண்டூர் டாக்கீஸ் நடிகை ஷ்ரத்தா தாஸ்.\nலாக்டவுனுக்கு முடிவே இல்லையா… பிரபல நடிகை புலம்பல் \nசேலையில் பிரபல நடிகையின் புதிய போட்டோஷூட்.. 'இது கில்லர் லுக்' என புகழும் பாசக்கார ரசிகர்கள்\nகுளிக்கும்போது கூட மேக்கப்போடதான் வருவீங்களா பிகினி நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்\nடூ பீஸில் உச்���கட்ட கவர்ச்சி..கூல் போஸ் கொடுத்த ஷ்ரத்தா தாஸ்..குவியும் லைக்ஸ் \nஅதிக மின் கட்டணம்.. பிரசன்னா.. கார்த்திகா நாயரை தொடர்ந்து.. இந்த பிரபல நடிகையும் புலம்பல்\n'உங்களுக்கு அழகான பட்டர் பாடி.. பிரபல பிகினி ஹீரோயினை பெட்டராக வர்ணிக்கும் பாசக்கார ஃபேன்ஸ்\nசிக்கென்ற இடையழகி.. கன்னக்குழியழகி சாரதா தாஸ்..புடவையில் கவர்ச்சி போஸ்\nசூடேற்றும் சேலை.. சொட்டும் கவர்ச்சி.. கிறுக்கேற்றும் ஷ்ரதா .. கிறுகிறு வீடியோ\n'சுயசார்பை அடுத்த லெவலுக்கு கொண்டு போயிட்டீங்களே..' தமிழ்ப் பாடலுக்கு பாலிவுட் ஹீரோயின் டான்ஸ்\n'குவாரைன்டைன் போரடிச்சுட்டுல்ல' நீச்சல் குளத்தில் பிரபல நடிகை..குளோசப் போட்டோ கேட்கும் ஃபேன்ஸ்\nகுளிக்கும்போது கூட மேக்கப்தானா.. ஏன் இப்படி பிரபல ஹீரோயினை கேள்வி கேட்டு கலாய்க்கும் ரசிகாஸ்\nகொரோனா பாதிச்சும் திருந்தலையாடா நீங்க.. சீனர்களை வெளுத்து வாங்கிய பாலிவுட் நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅம்மா நகம் வெட்டும் போது கூட.. எவ்ளோ அழகா குழந்தை சிரிக்குது பாருங்க.. கொடுத்த வச்ச கேஜிஎஃப் ஹீரோ\nசிறு சிறு மழையே வந்தாலே… நந்திதா ஸ்வேதாவின் கலக்கல் வீடியோ \nபார்த்தாலே சும்மா ஜிவ்வுனு இருக்கே… பிகினி வீடியோவை வெளியிட்ட கியாரா அத்வானி \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/103-year-old-freedom-fighter-beats-covid-in-bengaluru-420778.html?ref_source=articlepage-Slot1-8&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-14T10:59:29Z", "digest": "sha1:WQP2LPRVGPPLRHMCMHGUFHCG5X3TCEEB", "length": 20309, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "வயசு 103.. கொரோனாவுடன் போராடி 5 நாளில் குணமான சுதந்திரப் போராட்ட வீரர்! | 103 year old freedom fighter beats Covid in Bengaluru - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா ப���்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nதமிழ்நாடு உட்பட பிற மாநிலங்களிலிருந்து.. ஈஸியாக பெங்களூர் வர முடியாது.. கொரோனா டெஸ்ட் கட்டாயமாகிறது\nஜூன் 21 வரை கர்நாடகாவில் ஊரடங்கு நீட்டிப்பு.. பெங்களூருக்கு கூடுதல் தளர்வு..2 மணிவரை கடை திறக்கலாம்\nபெங்களூரில் பகீர்.. பாகிஸ்தான் உளவு அமைப்பு நடத்திய \"டெலிபோன் எக்சேஞ்ச்..\" திருப்பூர் வாலிபர் கைது\nஎடியூரப்பா முதல்வர் பதவிக்கு சிக்கல்.. நெருக்கடி தரும் தேசிய தலைமை.. கர்நாடகாவில் என்ன நடக்கிறது\nகொரோனா பேரலையிலிருந்து.. மீண்டு வரும் பெங்களூர்.. சில மண்டலங்கள் மட்டும் இன்னும் பயமுறுத்துதே ஏன்\nபிராமணியம் குறித்து.. சர்ச்சைக்கிடமாக பேசிய கன்னட நடிகர்.. பிராமண அமைப்பு வழக்கு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n\"பெருமாள்\" ஜம்முவுக்கு வர போகிறார்.. வடமாநில மக்களுக்கு செம குஷி.. திருப்பதி வரை போகவே வேணாம்..\nமதுக்கடைகள் திறப்பு... மதுநீதிச் சோழன் வாழ்க - டாக்டர் ராமதாஸ் நக்கல் பதிவு\nபா.ம.க.வை காட்டமாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்:ஓபிஎஸ்- ஈபிஎஸ் அதிரடி\nமுதல்ல வெங்கடேஷ்.. அப்பறம் ராஜு.. இப்போ 3வதாக சுனில்.. சுஹாசினியின் ஆட்டம்.. கிறுகிறுத்து போன போலீஸ்\nஎங்கு பார்த்தாலும் சியர்ஸ்.. யாரைப் பார்த்தாலும் சியர்ஸ்.. தலைகீழாக மாறிய குடிகாரர்கள்.. \nதமிழ்நாடு உட்பட பிற மாநிலங்களிலிருந்து.. ஈஸியாக பெங்களூர் வர முடியாது.. கொரோனா டெஸ்ட் கட்டாயமாகிறது\nMovies கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் 5வது முறையாக இணைகிறதா சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nAutomobiles ஒரு இருக்கைக்கு இவ்வளவு தொகையா அமேசான் நிறுவனருடன் விண்வெளிக்கு பறக்கபோகும் அந்த ஒரு நபர்\nSports WTC Final: போச்சு.. \"அந்தர்பல்டி\" பிளான்.. தாறுமாறு பிட்ச் ரெடி.. இந்தியாவுக்கு செக்\nFinance சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவயசு 103.. கொரோனாவுடன் போராடி 5 நாளில் குணமான சுதந்திரப் போராட்ட வீரர்\nபெங்களூரு: கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் சுதந்திர போராட்ட வீரர் துரைசாமி 103 வயதில் கொரோனாவை வென்று ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது தமிழன் உரைத்த பொன் மொழி. ஆனால் இன்றைய சூழலில் கொரோனா எனும் கொடிய நோயில் சிக்கி வதைப்பட்டு கொண்டிருக்கிறது மனித இனம். கண்ணுக்கு தெரியாத அந்த எதிரியை வீழ்த்த போர் வீரர்களை போல முன்கள பணியாளர்கள் பலர் தங்களுடைய இன்னுயிரை தியாகம் செய்து வருகிறார்கள்.\nமதுரைத் தொகுதியில் 30000 இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ. 1 கோடி நிதி - வெங்டேசன் எம்.பி கடிதம்\nஇந்த போராட்டத்தில் எப்படியும் கொரோனாவை வென்றே ஆக வேண்டும் என மனித குலம் போராடி வருகிறது. இந்நிலையில், ஆங்கிலேயர்களையே விரட்டியத்த எனக்கு கொரோனா எல்லாம் துச்சம் என மார்த்தட்டி பறைகொட்டுகிறார் 103 வயது காந்தியவாதியும், சுதந்திர போராட்ட வீரருமான ஐயா துரைசாமி.\nதியாகி ஹரோஹள்ளி சீனிவாசய்யா துரைசாமி பிறந்தது 1918ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி. அவரது இளமை பருவம் எல்லாம் இந்திய சுதந்திர போராட்டத்திலேயே கழிந்தது. மகாத்மா காந்தியின் மீது அவரது கொள்கைளின் மீது தீராப் பற்று கொண்டிருந்த துரைசாமி ஐயா, வெள்ளையனே வெளியேது இயக்கத்தில் கலந்துகொண்டவர்.\nஅதற்காக கடந்த 1943ம் ஆண்டு அவர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய சுதந்திர போராட்டம் உச்சம் தொட்டிருந்த அந்த சமயத்தில் சுமார் 14ம் மாதங்கள் சிறையில் இருந்தார் துரைசாமி. 1944ம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் காந்திய வழியில் தனது போராட்டத்தை தொடர்ந்தார்.\nஇந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் துரைசாமி ஐயாவின் போராட்டம் ஓயவில்லை. இந்திய திருநாட்டுடன் இணைய மறுத்த மைசூரு அரசருக்கு எதிராக போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் துரைசாமி. அறிவியல் பட்டதாரியான துரைசாமி ஐயா ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.\nதனது வாழ்வையே போராட்டக் களமாக மாற்றிக்கொண்ட துரைசாமி ஐயாவை எல்லோரையும் போல சீண்டி பார்த்தது கொரோனா. ஆனால் அவரிடம் கொரோனாவின் பாட்சா பழிக்கவில்லை. ஐந்து நாட்களிலேயே கொரோனாவை உடலில் இருந்து ஓட விரட்டிவிட்டார் இந்த 103 வயது போராளி.\nபெங்களூருவில் உள்ள ஜெயதேவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை அருகில் இருந்து மிகுந்த அக்கறையுடன் பார்த்துக்கொண்டார் அந்த மருந்துவமனையின் இயக்குனரும், முன்னாள் இந்திய பிரதமர் தேவகௌடாவின் மருமகனுமான மருத்துவர் மஞ்சுநாத். சிகிச்சை முடித்து நலமுடன் வீடு திரும்பி இருக்கிறார் துரைசாமி ஐயா.\nநல்ல பழக்க வழக்கம் இருந்தால் எப்பேர்பட்ட கொடிய கிருமியிடம் இருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம் என உணர்த்தியிருக்கிறார் இந்த 103 வயது தாத்தா. அவரது வழியில் மக்களும் கொரோனாவை நம்பிக்கையுடன் விரட்டியடிப்போம்.\n199ல் இருந்து.. திடீரென 44.. பெங்களூரில் வேகமாக குறைந்த பலி எண்ணிக்கை.. எப்படி சாத்தியமானது\nகாய்கறி மூட்டைகளில் தமிழகத்துக்கு கர்நாடகா சரக்கு கடத்தல்- அலேக்காக 2 பேரை தூக்கிய பெங்களூரு போலீஸ்\nஒதுக்குப்புறத்தில்.. பிஞ்சுகளுக்கு சரக்கை ஊற்றி.. வீடியோ எடுத்த 2 இளைஞர்கள்.. தூக்கிய போலீஸ்.. ஷாக்\nபிகினி ஆடையில் கர்நாடகா மாநிலத்தின் கொடி.. கொதித்த கன்னடர்கள்.. மன்னிப்பு கோர அமேசானுக்கு அழுத்தம்\nஐயோ.. வர்றாங்களா.. அலறி அடித்து கொண்டு.. வீடுகளையும் பூட்டி.. காட்டுக்குள் ஓடும் மக்கள்.. என்னாச்சு\nஎடியூரப்பாவிற்கு எந்த எதிர்ப்பும் இல்லை.. 65 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் உள்ளது.. பாஜக எம்எல்ஏ பளீர்\nபா.ஜ.க மேலிடம் கூறினால்.. எந்த நேரமும் பதவி விலகத் தயார்.. மனம் திறந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா\nExclusive: 2500 வருடம் பழமையானது.. அதிக ஞான பீட விருது பெற்றது கன்னடம்- மொழி அறிஞர் பளிச் பேட்டி\nகன்னட மக்களின் உணர்வை புண்படுத்தியதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம... கூகுள் அறிவிப்பு\nஇந்தியாவிலேயே மோசமான மொழி எது கூகுள் சொன்ன விடையால் கொதித்து போன இணையம்\nகர்நாடகாவில் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. அதே ரூல்ஸ் தொடரும்.. வாகனங்களுக்கு என்ன கட்டுப்பாடு\nKSRTC..ஒரே பெயருக்கு கர்நாடகாவும், கேரளாவும் போட்டி..7 வருடம் நடந்த வழக்கில் யார் ஜெயிச்சா தெரியுமா\n300 கி.மீ சைக்கிளில் சென்று.. மகனுக்கு மருந்து வாங்கிய தந்தை.. பெங்களூரில் நெகிழ்ச்சி சம்பவம்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka bengaluru covid கர்நாடகா பெங்களூரு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/tamilnadu-cm-stalin-gifted-bicycle-for-the-kid-who-donates-his-saving-for-to-relief-fund-420382.html?ref_source=articlepage-Slot1-12&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-14T13:05:49Z", "digest": "sha1:KX5CXMHALUEI7HDTT6CCSPEC2KNQH57B", "length": 19441, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "'நன்றி ஸ்டாலின் தாத்தா'.. சேமிப்பை நிவாரண நிதியாக வழங்கிய சிறுவனுக்கு.. முதல்வர் கொடுத்த அன்பளிப்பு | Tamilnadu cm Stalin gifted bicycle for the kid who donates his saving for to relief fund - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\n\"கடலுக்கு உள்ளேயும் ஆய்வு\".. பெரிய \"ஆபரேஷனை\" கையிலெடுக்கும் தமிழ்நாடு அரசு.. மீளும் 2000 வருட வரலாறு\nஅரசு மருத்துவமனையில் இருந்து.. பெண் உள்பட 2 கொரோனா நோயாளிகள் எஸ்கேப்.. சுகாதாரத்துறையினர் வலைவீச்சு\nகூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு..துறையை பற்றி ஒன்னும் தெரியவில்லை..சொல்கிறார் செல்லூர் ராஜூ\nஇரட்டை மாஸ்க் அணிந்து மூதாட்டியிடம் 11 சவரன் கொள்ளை.. மாஸ்கை நீக்கி யாரென்று பார்த்தபோது அதிர்ச்சி\nவிரைவில் நகைக்கடன் தள்ளுபடி.. முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர் ஐ பெரியசாமி.. மக்கள் மகிழ்ச்சி\nஅயிரை மீன் குழம்பு ரசிச்சு ருசிச்சு அப்படியே சாப்பிடலாம்... என்னென்ன சத்து இருக்கு தெரியுமா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nசீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nகுழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\nLifestyle கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இரத்த உறைவு உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்களை ஏற்படுத்தலாம் தெரியுமா\nMovies தனுஷ் இந்தியாவின் சிறந்த பாப் இசை கலைஞன்…. புகழ்ந்து பாராட்டிய சந்தோஷ் நாராயணன் \nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'நன்றி ஸ்டாலின் தாத்தா'.. சேமிப்பை நிவாரண நிதியாக வழங்கிய சிறுவனுக்கு.. முதல்வர் கொடுத்த அன்பளிப்பு\nமதுரை: சைக்கிள் வாங்கச் சேமித்த பணத்தை முற்றிலுமாக கொரோனா தடுப்பு நிதிக்கு அனுப்பிய மதுரையைச் சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளார்.\nகொரோனா நிதி அனுப்பிய சிறுவன்.. Cycle வாங்கி கொடுத்து வாழ்த்திய முதல்வர் Stalin\nமதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிஸ் வர்மன். 7 வயதாகும் இந்தச் சிறுவன், தான் சேர்த்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.\nமேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும், கொரோனாவில் இருந்து மக்களைக் காக்கவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஇதுகுறித்து சிறுவன் ஹரிஸ் வர்மன் கூறும்போது, கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சைக்கிள் வாங்கச் சேர்த்து வைத்த பணத்தை அனுப்பினேன். கொரோனா தொற்று பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் தொலைக்காட்சி செய்திகள் மூலம் அறிந்து போது, நான் சேமித்து வைத்த பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்ப அப்பாவிடம் கேட்டேன். அதனைத் தொடர்ந்து ஸ்டாலின் தாத்தாவிற்குச் சேமித்து வைத்த பணத்தை அனுப்பியதாக மழலை குரலில் கூறினான்.\nமுழு சேமிப்பு தொகையையும் அனுப்பினான்\nமகனின் செயல் குறித்து சிறுவனின் தந்தை இளங்கோவன் கூறுகையில், ஹரிஸ்வரதன் செய்திகளில் வரும் கொரோனா செய்திகளைப் பார்த்தான். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி உதவலாம் என என்னிடம் ���ேட்டார். பின் சைக்கிள் வாங்க வைத்திருந்த முழு பணத்தையும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்புமாறு தெரிவித்தாக அவர் குறிப்பிட்டார்.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனது சேமிப்பை முழுவதுமாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவனின் செயலுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கோ.தளபதி நேற்று மாலை ஹரிஸ்வர்மனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் சைக்கிள் ஒன்றைப் பரிசாக வழங்கினார்.\nஅப்போது அச்சிறுவனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசி வழியாகப் பேசினார். அச்சிறுவனிடம் பெயர், படிப்பு உள்ளிட்டவை குறித்தும் அவர் கேட்டறிந்தார். பின்னர் சைக்கிளை எடுத்துட்டு இப்போது வெளியே போகாத, கொரோனா இருக்கு, கொரோனா முடிந்ததும் பத்திரமா சைக்கிள் ஓட்டு என அட்வைசும் செய்தார்.\nஎன் இதயத்தில் கோவா.. ஹார்ட் சிம்பள் போட்ட பிடிஆர்.. மாஸான ட்வீட் போட்டு வருந்திய அமைச்சர்\nதச்சு கொடுப்பது இவங்க.. கடிச்சு வைக்கறது இவரு.. மாஸ்க் பத்தி கேட்ட கேள்விக்கு.. பிடிஆர் மாஸ் பதில்\nமதுரையில் கொட்டித்தீர்த்த கனமழை... சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்\n.. அடுத்த 2 மணி நேரத்தில் இங்கெல்லாம் வெளுக்கும் மழை\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியை தொடங்குங்கள்... மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்\nகருமேகங்கள் சூழ்ந்து கன ஜோராய் வெளுத்து வாங்கிய மழை... வெள்ளக்காடான சாலைகள்\nமதுரையில் இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை...பல மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு\nமுட்டி போட்டபடியே.. பெட்ரூமில் ஜன்னல் கம்பியில் தொங்கிய மகாலட்சுமி.. ஒரே மர்மம்.. மதுரையில் பரபரப்பு\n70 கோடியில் புதிய நூலகம்.. அதென்ன மதுரையில்.. ஸ்டாலின் யோசித்த காரணங்கள் இவைதான்\nபணி நீக்கம் செய்யப்பட்ட.. 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது.. அமைச்சர் தகவல்\nதென்மேற்குப் பருவமழையும் குற்றால அருவிகளும் - தென்னகத்து ஸ்பாவில் குளிப்பது தனி சுகம்\nபாஜகவின் கூட்டணி கட்சிகள் பெட்டிஷன் கொடுத்தால் மட்டும் பத்தாது.. அமைச்சர் மூர்த்தி பொளேர் பேச்சு\nமுறையான திட்டமிடல் இல்லை..தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு மத்திய அரசே காரணம்..பழனிவேல் தியாகராஜன் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/arathi_videos.php?id=63102", "date_download": "2021-06-14T12:47:41Z", "digest": "sha1:FZOM2PXIO57JTQAT4XJIDG7DMK7R4MS7", "length": 8491, "nlines": 150, "source_domain": "temple.dinamalar.com", "title": " சிவனின் 12 ஜோதிர்லிங்களில் இதுவும் ஒன்று. மூலவர் மகாகாளேஸ்வரர். அம்மனின் சக்திபீடங்களில் இது மகோத்பலா பீடம் ஆகும்.", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு\nதிருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை\nதிருச்செந்துார் கோயில் இணைஆணையர் பொறுப்பேற்பு\nஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா\nதும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் வருடாபிஷேக விழா\nகோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு\nஇன்று பெரியபுராணம் தந்த சேக்கிழார் குரு பூஜை\nமுதல் பக்கம்> உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் ஆராதனை\nசிவனின் 12 ஜோதிர்லிங்களில் இதுவும் ஒன்று. மூலவர் மகாகாளேஸ்வரர். அம்மனின் சக்திபீடங்களில் இது மகோத்பலா பீடம் ஆகும்.\nமும்பை சித்தி விநாயகர் ஆராதனை\nஷீரடி சாய் பாபா ஆராதனை\nபுட்டபர்த்தி சத்ய சாய் பாபா ஆராதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=100886", "date_download": "2021-06-14T12:36:10Z", "digest": "sha1:NO5VYYIZR4XIN36Y6DZYUHGTBROCHWK3", "length": 12314, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Ramanad Managalanatha Swamy Temple Festival | உத்தரகோசமங்கையில் ஜன.9ல் ஆருத்ரா தரிசனம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் ���ைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு\nதிருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை\nதிருச்செந்துார் கோயில் இணைஆணையர் பொறுப்பேற்பு\nஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா\nதும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் வருடாபிஷேக விழா\nகோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு\nஇன்று பெரியபுராணம் தந்த சேக்கிழார் குரு பூஜை\nபரமக்குடியில் நாயகி சுவாமிக்கு ... கன்னியாகுமரி அருகே குமாரகோயிலுக்கு ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஉத்தரகோசமங்கையில் ஜன.9ல் ஆருத்ரா தரிசனம்\nஉத்தரகோசமங்கை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஜன.9ல் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.\nஜன.1 காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. ஜன.9 காலை 8:00 மணிக்கு மரகத நடராஜருக்கு கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு களைதல் நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 11:00 மணிக்கு மரகத நடராஜருக்கு 32 வகையான அபிஷேக, ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டு சந்தனாதி தைலம் பூசப்படும். இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்று, கல் தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளுதல் நடக்கிறது. ஜன.10 அதிகாலை 5:30 மணிக்கு அருணோதய நேரத்தில் சுவாமியின் திருமேனியில் சந்தனக் காப்பிடுதல் நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு ஜூன் 14,2021\nசபரிமலை: ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று (ஜூன் 14) மாலை திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அனுமதி ... மேலும்\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி ஜூன் 14,2021\nபூரி : ஒரிசாவில் புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, மூன்று தேர்கள் ... மேலும்\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு ஜூன் 14,2021\nபழநி : ஊரடங்கால் பழநியில் கோயில் வாயிலில் நின்று பக்தர்கள் வழிபடுகின்றனர்.பழநி பக்தர்கள் இங்குள்ள ... மேலும்\nதிருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை ஜூன் 14,2021\nதிருக்குறுங்குடி: திருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 2 யானைகளுக்கும் ... மேலும்\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை ஜூன் 14,2021\nபுதுச்சேரி: புதுச்சேரி வரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைப்பதற்கான பூஜை நேற்று நடந்தது. ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=2436", "date_download": "2021-06-14T13:04:48Z", "digest": "sha1:YCNX4Z3LMIUUNRDDWF4Q5PDXPC4VDLNC", "length": 33585, "nlines": 173, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dhasavatharam | Varaha Avatharam | வராக அவதாரம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு\nதிருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை\nதிருச்செந்துார் கோயில் இணைஆணையர் பொறுப்பேற்பு\nஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா\nதும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் வருடாபிஷேக விழா\nகோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு\nஇன்று பெரியபுராணம் தந்த சேக்கிழார் குரு பூஜை\nகூர்ம அவதாரம் நரசிம்ம அவதாரம்\nமுதல் பக்கம் » தசாவதாரம்\nபெருமாளின் அவதாரங்களில் இது 3வது அவதாரமாகும்: பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார். சிருஷ்டி என்பது இருவகைப்படும். முதலில் இறைவன் தாமாகவே மாயையின் பலத்தினால் மகத்தில் இருந்து பஞ்சபூதங்களும், ஐம்புலன்களும் உண்டாகப் படைத்தார். இதற்குப்பின் தான் பிரமன் தோன்றினார். பரமனின் ஆணைப்படி தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள், தேவர்கள் என அனைத்தையும் பிரமன் படைத்தார். சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற முனிவர்களைப் படைத்து சிருஷ்டித் தொழிலை மேற்கொள்ளும்படி பணித்தார். பிரமன் புருவங்களின் நடுவிலிருந்து ருத்திரன் தோன்றினான். அதன்பின் மர்சி, அத்ரி, ஆங்கீரசர், புலஸ்தர், புலகர், க்ருது, பிருகு, வசிஸ்டர், தக்ஷர், நாரதர், இதன்பின் வேதங்கள், சத்வகுணங்கள், காயத்ரி, பிரணவம் இத்யாதி ஆகியவற்றைப் படைத்தார். என்ன படைத்தும் பிரம்ம குலம் பெருகவில்லை. இதனால் பிரம்மா மிகவும் மனம் உடைந்து போனார். அதன் காரணமாக அவருடைய உடல் இரண்டாகப் பிரிந்தது. அவை ஆண், பெண் உருவங்களாக மாறின. அந்த ஆண் சுவாயம்புவமனு என்றும், அந்த பெண் சத்ரூபா என்றும் அழைக்கப்பட்டனர். சுவாயம்புவமனு பிரம்மாவைப் பார்த்துக் கேட்டார்: பிரபோ நானும் என் மனைவியும் தற்சமயம் என்ன பணி செய்வது நானும் என் மனைவியும் தற்சமயம் என்ன பணி செய்வது உங்களைப் போன்ற மக்களைப் பெற்று பூமியை ஆட்சி செய்து பல யக்ஞங்களைச் செய்து ஸ்ரீ ஹரியை சந்தோஷப்படுத்துக என்று பிரமன் கட்டளையிட்டார். உங்கள் சொல்லை நான் தட்டமாட்டேன். ஆயினும் பூமியில் நான் வசிக்க இடமில்லையே உங்களைப் போன்ற மக்களைப் பெற்று பூமியை ஆட்சி செய்து பல யக்ஞங்களைச் செய்து ஸ்ரீ ஹரியை சந்தோஷப்படுத்துக என்று பிரமன் கட்டளையிட்டார். உங்கள் சொல்லை நான் தட்டமாட்டேன். ஆயினும் பூமியில் நான் வசிக்க இடமில்லையே பூமி கடலின் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறதே பூமி கடலின் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறதே\nபூமியில் மானிடர்களைப் படைக்க வேண்டும் என்று நான் எண்ணிய சமயத்தில் பிரளயம் வந்துவிட்டதே என்று கவலையில் ஆழ்ந்தார் பிரம்மா. உடனே ஸ்ரீஹரியை நோக்கி தியானம் செய்தார். மனத்தில் ஸ்ரீஹரியை சிந்தித்துக் கொண்டே நான் எந்தப் பரந்தாமனுடைய கிருபையால் உருவானேனோ, அதே பிரபு இதோ இங்கே ஜலசமுத்திரத்தில் அமிழ்ந்து கிடக்கும் உலகத்தை வெளிக்கொண்டு வந்து நிலைக்கச் செய்யட்டும் என்று தியானித்தார். அப்போது அவருடைய நாசியில் இருந்து ஒரு கட்டை விரல் அளவேயான ஒரு வராகம் வெளிப்பட்டது. ஸ்ரீமந்நாராயணன், பிரம்மாவின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யவே அந்த பன்றி (வராக) ரூபத்தை எடுத்தார். எல்லோரும் பார்த்துக் கொண்டு இருக்கும்பொழுதே அந்தச் சிறிய பன்றி உருவம் பூதாகரமாக யானை அளவு வளர்ந்தது. அதைப் பார்த்து பிரம்மா மெய்சிலிர்த்து புளகாங்கிதம் அடைந்தார். என் எண்ணத்தை நிறைவேற்றவே நாராயணன் இவ்வாறு அவதாரம் எடுத்திருக்கிறார் என்று மகிழ்ந்து வேதபாராயண ஸ்தோத்திரங்களைச் சொன்னார். அதனால் சந்தோஷம் அடைந்த மூர்த்தி கர்ஜனை செய்தார். அந்த பிரமாண்ட ஒலி ஜனலோகம், தபோலோகம், சத்யலோகம் மூன்றிலும் கேட்டது. இதைக்கேட்ட மகிரிஷிகள் மகிழ்ந்தார்கள். அச்சமயம் தவத்தில் சிறந்தவரான கஸ்யப முனிவருக்கும், திதிக்கும் திருமணம் நடைபெற்றது. கஸ்யபர் தன் ஆசிரமத்தில் பகவானைக் குறித்து வேள்வி செய்து கொண்டிருந்தார். அந்நேரம் வேள்வி சாலைக்கு வந்த திதி, தன் விருப்பத்தை நிறைவேற்றுமாறு கணவரிடம் கூறினாள். அதற்கு அவர் இது பூதங்கள் மட்டுமே சஞ்சாரம் செய்யும் சந்தியா வந்தன நேரம், ஒரு முகூர்த்த காலம் மட்டும் நீ பொறுத்துக் கொள் என்று கூறினார். அதற்கு திதி மறுக்கவே தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றினார் கஸ்யபர். பின் மீண்டும் பகவானை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த திதி, ���ுவாமி என்னை மன்னித்தருளுங்கள், தங்களின் சொற்களைக் கேளாமல் இவ்வாறு தவறாக நடந்து கொண்டேன் என்றாள். உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார் கஸ்யபர். என் கருவிலிருக்கும் சிசுவுக்கு எந்தவித ஆபத்தும் வராமல் இருக்க தாங்கள் தயவு காட்ட வேண்டும் எனக் கேட்டாள். திதியே என்னை மன்னித்தருளுங்கள், தங்களின் சொற்களைக் கேளாமல் இவ்வாறு தவறாக நடந்து கொண்டேன் என்றாள். உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார் கஸ்யபர். என் கருவிலிருக்கும் சிசுவுக்கு எந்தவித ஆபத்தும் வராமல் இருக்க தாங்கள் தயவு காட்ட வேண்டும் எனக் கேட்டாள். திதியே நான் எத்தனையோ முறை கூறியும் நீ காதில் போட்டுக் கொள்ளவில்லை.\nசந்தியா காலத்தில் உன் உதிரத்தில் சேர்ந்த கருவிலிருந்து இரண்டு பிள்ளைகள் பிறப்பார்கள். அவர்கள் அரக்க குணம் உடையவர்களாக தர்ம விரோதமான காரியங்களில் ஈடுபட்டு மூவுலகையும், தேவர்களையும் துன்புறுத்துவார்கள். அப்போது பெருமாள் அவதாரம் எடுத்து அவர்களை வதம் செய்வார் என்றார் கஸ்யபர். சுதர்சனத்தை கையில் ஏந்திய பரந்தாமன் கையில் என் பிள்ளைகள் மரணமாவதில் எனக்கு ஒரு குறையும் இல்லை, எனினும் அந்தணராகிய உங்கள் சாபத்துக்கே நான் அஞ்சினேன் என்று அழுதாள். பிரியே கவலை வேண்டாம், இப்போது நீ பரந்தாமனிடத்தும், சிவபெருமானிடத்தும், என்னிடத்திலும் கொண்ட பக்தியால் உன் பிள்ளைகளில் ஒருவனுக்குப் பிறக்கும் பையன் ஹரி பக்தியில் சிறந்தவனாக இருப்பான். அவன் மேலானவர்களுக்கும் மேலானவனாக இருந்து புகழ் பெறுவான் என்றார். இதைக் கேட்ட திதி தன் பிள்ளைவழிப் பேரனாவது ஹரி பக்தனாக இருக்கிறானே என சந்தோஷமடைந்தாள். கரு உருவாகி வளர்ந்தது. பிள்ளைகள் பிறந்தால் தேவர்களுக்கு இடையூறு ஏற்படுமே என்றெண்ணிய திதி அப்பிள்ளைகளை நூறு வருடங்கள் வயிற்றில் சுமந்தாள். அதனால் அந்தக் கருவின் ஒளி எங்கும் பறந்து விரிந்து சூரிய சந்திரனின் ஒளியை மங்க வைத்தது. நாலாத் திசையும் இருண்டன. இதைக் கண்ட தேவர்கள் பிரம்மனிடம் முறையிட்டனர்.பிரம்மன் அவர்களிடம் தேவர்களே கவலை வேண்டாம், இப்போது நீ பரந்தாமனிடத்தும், சிவபெருமானிடத்தும், என்னிடத்திலும் கொண்ட பக்தியால் உன் பிள்ளைகளில் ஒருவனுக்குப் பிறக்கும் பையன் ஹரி பக்தியில் சிறந்தவனாக இருப்பான். அவன் மேலானவர்களுக்கும் மேலானவனாக இருந்த�� புகழ் பெறுவான் என்றார். இதைக் கேட்ட திதி தன் பிள்ளைவழிப் பேரனாவது ஹரி பக்தனாக இருக்கிறானே என சந்தோஷமடைந்தாள். கரு உருவாகி வளர்ந்தது. பிள்ளைகள் பிறந்தால் தேவர்களுக்கு இடையூறு ஏற்படுமே என்றெண்ணிய திதி அப்பிள்ளைகளை நூறு வருடங்கள் வயிற்றில் சுமந்தாள். அதனால் அந்தக் கருவின் ஒளி எங்கும் பறந்து விரிந்து சூரிய சந்திரனின் ஒளியை மங்க வைத்தது. நாலாத் திசையும் இருண்டன. இதைக் கண்ட தேவர்கள் பிரம்மனிடம் முறையிட்டனர்.பிரம்மன் அவர்களிடம் தேவர்களே ஒரு நாள் என் மனத்தினால் தோற்றுவிக்கப்பட்ட என் புதல்வர்களான சனகாதி முனிவர்கள் நாராயணனை தரிசிக்கச் சென்றனர். அப்போது அவர் வாயிற்காப்பாளர்களாக ஜெய, விஜயர் இருந்தனர். நாராயணனை தரிசிக்க விடாமல் தடுத்த காரணத்திற்காக முனிவர்களின் சாபத்திற்கு ஆளாகினர். தங்கள் தவறை உணர்ந்த ஜெய, விஜயர்கள் நாங்கள் தண்டனை அனுபவிக்கும் காலத்திலும் ஸ்ரீமந் நாராயணனையே நினைக்க வேண்டும் என்று வேண்டினர். இதை அனைத்தும் கவனித்துக் கொண்டிருந்த நாராயணன் முனிவர்கள் முன் தோன்றினார். முனிவர்களே ஒரு நாள் என் மனத்தினால் தோற்றுவிக்கப்பட்ட என் புதல்வர்களான சனகாதி முனிவர்கள் நாராயணனை தரிசிக்கச் சென்றனர். அப்போது அவர் வாயிற்காப்பாளர்களாக ஜெய, விஜயர் இருந்தனர். நாராயணனை தரிசிக்க விடாமல் தடுத்த காரணத்திற்காக முனிவர்களின் சாபத்திற்கு ஆளாகினர். தங்கள் தவறை உணர்ந்த ஜெய, விஜயர்கள் நாங்கள் தண்டனை அனுபவிக்கும் காலத்திலும் ஸ்ரீமந் நாராயணனையே நினைக்க வேண்டும் என்று வேண்டினர். இதை அனைத்தும் கவனித்துக் கொண்டிருந்த நாராயணன் முனிவர்கள் முன் தோன்றினார். முனிவர்களே பக்தர்களாகிய உங்களுக்குச் செய்த அபசாரம் கண்டிக்கத்தக்கது.\nஅது மட்டுமல்ல. என் ஊழியர்கள் அறியாமல் செய்த பிழைக்கு நான் பொறுப்பேற்கிறேன், அவர்கள் அதி சீக்கிரமே பூமியில் ஜனித்து சாபம் நீங்கி என் திருவடிகளை சரணடைய வேண்டும் என்றார். உடனே முனிவர்கள் இவர்கள் இருவரும் வெகுசீக்கிரமே அரக்கர்களாக பிறந்து உன்னை அடைவார்கள் என்றார். இவர்கள் தான் இப்போது திதியின் கருவில் இருக்கும் ஜெய, விஜயர்கள் என்று சொல்லி முடித்தார். திதி நூறு வருடங்கள் சென்றதும் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றாள். அவர்கள் பூமியில் ஜனனம் ஆகும் போது பல கெட்ட சகுன���்கள் பூமியின் தோன்றின. முதலில் பிறந்தவன் ஹிரணிய கசிவு என்றும், இரண்டாவது பிறந்தவன் ஹிரண்யாட்சன் என்றும் பெயரிடப்பட்டனர். விரைவிலேயே அவர்கள் பூதாகாரமாக மலை என வளர்ந்து நின்றனர். அவர்கள் செய்த அட்டூழியங்களைக் கண்டு மூன்று உலகமும் நடுங்கியது. இதற்கு காரணம் பிரம்மாவிடம் யாருக்கும் இல்லாத பராக்கிரமத்தைக் கேட்டுப் பெற்ற வரத்தின் விளைவே ஆகும். ஹிரண்யாட்சன் தேவர்களை ஓட ஓட விரட்டினான். மிகவும் துன்புறுத்தினான். இதனால் தேவர்கள் அனைவரும் காணாமல் போயினர். இவன் அவர்களைத் தேடி பாதாள லோகத்திற்கு செல்ல சமுத்திரத்தில் மூழ்கினான். சமுத்திர ராஜனான வருணனை யுத்தத்திற்கு அழைத்தான். ஹிரண்யாட்சனிடம் யுத்தம் செய்து பலன் எதுவும் இல்லை, பிரம்ம வரத்தால் பராக்கிரமம் கொண்ட இவனை ஜெயிக்க முடியாது என்பதை வருணன் உணர்ந்தான். அசுர முதல்வனே உன் பராக்கிரமத்தை நான் பாராட்டுகிறேன். தினவு எடுக்கும் உன் தோள்களுக்கு சிறந்த விருந்து தர ஸ்ரீ ஹரி ஒருவராலே முடியும். நீ அவரைத் தேடிச் சென்று உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள் என்று தந்திரமாக பதில் கூறினான். வருணன் இவ்வாறு சொன்னதும் ஹிரண்யாட்சன் கதையை சுழற்றிக் கொண்டு கர்ஜனை செய்த வண்ணம் ஹரியைத் தேடி புறப்பட்டான். அவன் வைகுண்டத்தை நோக்கிப் போகும் சமயம் அவனை நாரதர் தடுத்தார். அசுர தலைவனே உன் பராக்கிரமத்தை நான் பாராட்டுகிறேன். தினவு எடுக்கும் உன் தோள்களுக்கு சிறந்த விருந்து தர ஸ்ரீ ஹரி ஒருவராலே முடியும். நீ அவரைத் தேடிச் சென்று உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள் என்று தந்திரமாக பதில் கூறினான். வருணன் இவ்வாறு சொன்னதும் ஹிரண்யாட்சன் கதையை சுழற்றிக் கொண்டு கர்ஜனை செய்த வண்ணம் ஹரியைத் தேடி புறப்பட்டான். அவன் வைகுண்டத்தை நோக்கிப் போகும் சமயம் அவனை நாரதர் தடுத்தார். அசுர தலைவனே உன்னிடம் கொண்ட அச்சத்தால் தேவர்கள் எங்கோ ஓடி ஒளிந்தார்களே, நீ இப்போது எங்கே போகிறாய், என்றார்.\nநான் ஹரியைத் தேடி வைகுண்டம் போகிறேன். அங்கே போனால் தான் தினவு எடுக்கும் என் தோள்களுக்குத் தகுந்த தீனி கிடைக்கும் என நினைக்கிறேன் என்றான். நல்ல காரியம் செய்யப் போகிறாய், ஆனால் நீ தேடிப் போகும் ஹரி வைகுண்டத்தில் இல்லை. பாதாளத்தின் கீழ் அழுந்திக் கிடக்கும் பூமியை வெளிப்படுத்த சென்றிருக்கிறா��். அப்படியா என்றான். நல்ல காரியம் செய்யப் போகிறாய், ஆனால் நீ தேடிப் போகும் ஹரி வைகுண்டத்தில் இல்லை. பாதாளத்தின் கீழ் அழுந்திக் கிடக்கும் பூமியை வெளிப்படுத்த சென்றிருக்கிறார். அப்படியா இதோ பாதாள லோகத்திற்குப் போகிறேன் என்று சொல்லி விட்டு பாதாளத்திற்குள் புகுந்தான். அங்கே ஹரி பகவான் வராக மூர்த்தியாக எழுந்தருளி தண்ணீருக்குள் ஆழ்ந்து கிடக்கும் பூமியைத் தமது கோரப்பற்களால் தாங்கி மேலேற்றிக் கொண்டு இருந்தார். இந்தக் காட்சியைக் கண்ட ஹிரண்யாட்சன் சிரித்தான். பன்றி வடிவில் இருந்த பகவானைக் கேலி செய்தான். பகவான் அவனுடன் யுத்தம் செய்ய ஆயத்தமானார். இரண்டு மலைகள் மோதுவது போல மோதிக் கொண்டனர். யுத்தத்தை நேரில் காண பாதாள லோகத்திற்கு தேவர்களுடன், பிரம்மா வந்து சேர்ந்தார். அண்ட சராசரங்களும் அப்போது கிடுகிடுத்தன. ஹிரண்யாட்சன் தன் கதையை எடுத்து ஹரியை நோக்கி வீசினான். அதை ஹரிபகவான் தன் சக்கராயுதத்தால் தடுத்தார். பின் ஹிரண்யாட்சனின் மாய லீலைகளால் லட்சக்கணக்கான அசுர கணங்கள் ஆயுதங்களோடு தோன்றின. தன் சுதர்சன சக்கரத்தால் அத்தனையையும் அழித்தார் ஹரி பகவான். பிரம்மா அந்நேரம் ஹரியைப் பார்த்து, சந்தியா காலம் நெருங்குவதற்குள் அவனை அழித்து விடுமாறு கூறினார். ஹரியும் அவ்வாறே ஹிரண்யாட்சனின் காதோரம் லேசாக ஒரு தட்டு தட்டினார். அவன் விழிகள் பிதுங்கி மரம் போலச் சாய்ந்தான். அந்நேரம் தேவர்கள் ஹரியைப் போற்றி துதித்துப் பாடினர். பாதாளத்தில் அழுந்து கிடந்த பூமியை வெளிக்கொணர்ந்து நிலை நிறுத்தினார். அவனுடன் யுத்தம் செய்ததால் அவர் உடல் முழுவதும் உதயசூரியனைப் போல் சிவந்து காணப்பட்டது. பிரமாதியர் அப்பொழுதும் இடைவிடாது வேத தோத்திரங்கள் செய்தனர். அதைக் கேட்டு ஆனந்தம் அடைந்த பகவான் அகமகிழ்ந்து சாந்தமாகி அந்தர்த்தானம் ஆனார். பிரம்மன் சுவாயம்புமனுவை அழைத்தார். நீ உன் பிரஜைகளுடன் பூமண்டலத்தை அடைந்து ஆட்சி செய்து வாழ்வாயாக இதோ பாதாள லோகத்திற்குப் போகிறேன் என்று சொல்லி விட்டு பாதாளத்திற்குள் புகுந்தான். அங்கே ஹரி பகவான் வராக மூர்த்தியாக எழுந்தருளி தண்ணீருக்குள் ஆழ்ந்து கிடக்கும் பூமியைத் தமது கோரப்பற்களால் தாங்கி மேலேற்றிக் கொண்டு இருந்தார். இந்தக் காட்சியைக் கண்ட ஹிரண்யாட்சன் சிரித்தான். பன்றி வ���ிவில் இருந்த பகவானைக் கேலி செய்தான். பகவான் அவனுடன் யுத்தம் செய்ய ஆயத்தமானார். இரண்டு மலைகள் மோதுவது போல மோதிக் கொண்டனர். யுத்தத்தை நேரில் காண பாதாள லோகத்திற்கு தேவர்களுடன், பிரம்மா வந்து சேர்ந்தார். அண்ட சராசரங்களும் அப்போது கிடுகிடுத்தன. ஹிரண்யாட்சன் தன் கதையை எடுத்து ஹரியை நோக்கி வீசினான். அதை ஹரிபகவான் தன் சக்கராயுதத்தால் தடுத்தார். பின் ஹிரண்யாட்சனின் மாய லீலைகளால் லட்சக்கணக்கான அசுர கணங்கள் ஆயுதங்களோடு தோன்றின. தன் சுதர்சன சக்கரத்தால் அத்தனையையும் அழித்தார் ஹரி பகவான். பிரம்மா அந்நேரம் ஹரியைப் பார்த்து, சந்தியா காலம் நெருங்குவதற்குள் அவனை அழித்து விடுமாறு கூறினார். ஹரியும் அவ்வாறே ஹிரண்யாட்சனின் காதோரம் லேசாக ஒரு தட்டு தட்டினார். அவன் விழிகள் பிதுங்கி மரம் போலச் சாய்ந்தான். அந்நேரம் தேவர்கள் ஹரியைப் போற்றி துதித்துப் பாடினர். பாதாளத்தில் அழுந்து கிடந்த பூமியை வெளிக்கொணர்ந்து நிலை நிறுத்தினார். அவனுடன் யுத்தம் செய்ததால் அவர் உடல் முழுவதும் உதயசூரியனைப் போல் சிவந்து காணப்பட்டது. பிரமாதியர் அப்பொழுதும் இடைவிடாது வேத தோத்திரங்கள் செய்தனர். அதைக் கேட்டு ஆனந்தம் அடைந்த பகவான் அகமகிழ்ந்து சாந்தமாகி அந்தர்த்தானம் ஆனார். பிரம்மன் சுவாயம்புமனுவை அழைத்தார். நீ உன் பிரஜைகளுடன் பூமண்டலத்தை அடைந்து ஆட்சி செய்து வாழ்வாயாக என்று அனுக்கிரகித்தார். பின்னர் சுவாயம்புமனுவும், சத்ரூபாவும் கணவன் மனைவியாக வாழ்ந்து பிரியவரதர், உத்தானபாதர் என இரண்டு ஆண் குழந்தைகளும், ஆஹுதி, தேவஹுதி, ப்ரசூதி என்ற மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தனர். இவர்களும் இவர்கள் வழி வந்தவர்களுமே ஆதிமனிதர்கள் ஆவர்.\nஇந்த வராகஅவதார மூர்த்தியைப் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், அவர் சரித்திரத்தைப் பயபக்தியோடு சிந்தித்து அவரைத் தியானம் செய்பவர்களுக்கும் சகல சம்பத்தும், தீர்க்க ஆயுளும் உண்டாகும்.\n« முந்தைய அடுத்து »\nஉலகத்தில் தருமம் அழிந்து அதர்மம் ஓங்குகிற சமயம் நான் உலகத்தில் அவதாரம் எடுக்கின்றேன் என்று கிருஷ்ண ... மேலும்\nகூர்ம அவதாரம் மார்ச் 22,2011\nபெருமாளின் அவதாரங்களில் இது 2வது அவதாரமாகும்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது ... மேலும்\nநரசிம்ம அவதாரம் மார்ச் 22,2011\nபெருமாளின் அவதாரங்களில் ��து 4வது அவதாரமாகும்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த ... மேலும்\nவாமன அவதாரம் மார்ச் 22,2011\nபெருமாளின் அவதாரங்களில் இது 5வது அவதாரமாகும்: பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் ... மேலும்\nபரசுராம அவதாரம் மார்ச் 22,2011\nபெருமாளின் அவதாரங்களில் இது 6வது அவதாரமாகும்: ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.annogenonline.com/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-14T12:18:49Z", "digest": "sha1:UHY5ZMXNCJKA3CYJHSDFOKR4RMVBSUUZ", "length": 4037, "nlines": 87, "source_domain": "www.annogenonline.com", "title": "சட்டநாதன் – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nமாற்றம் – சட்டநாதன் – 03\nபுனிதம் அற்ற உறவுகள் என்று நமது சமூகத்தில் ஒதுக்கப்ட்டு இழிவாகப் பார்க்கப்படும் ஒவ்வொரு உறவுகளுக்கும் தொடுப்புகளுக்குப் பின்பும் ஒவ்வொரு உணர்வு சார்ந்த நெகிழ்வான கூரிய காரணங்களும் இருக்கும். திருமணம் என்ற ஒழுக்கு இருவருக்கு இடையிலான அன்பையும்,நேசத்தையும்,உதவிகளையும் ஒன்றையொன்று இட்டு நிரப்பும்; இருந்தும் இந்த ஒழுக்கில் சிறிய பகுதி தவறி அந்த இடைவெளி வளர அதை வேறொரு துண்டு நிரப்பிவிடலாம். இரண்டு அணுக்கள் இலத்திரன்களைப் பங்கிடுவது போல அது சட்டென்று நிகழ்ந்து விடலாம். மனித வாழ்க்கை என்பதே உடல்,உளம்… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் சிறுகதை பிரதி மீது புத்தகம் வாசிப்பு Tags: சட்டநாதன்\nகு.அழகிரிசாமி : மீள மீள படிக்கப்பட வேண்டிய படைப்பாளி\nதிரைப்பட வட்டங்களும் அதன் தேவையின் தொடர்ச்சியும்…\nமாற்றிப் பேசுதலும் மறைமுக சாதியமும்\nஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/129139-lifestyle-of-writer-sivakumar", "date_download": "2021-06-14T12:11:42Z", "digest": "sha1:HL6WLLMMSFNSFRJXGUNHV3YXYQVKPJOJ", "length": 15821, "nlines": 263, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 March 2017 - ஆகாசக் கற்பூரம் - ரமேஷ் வைத்யா | Lifestyle of Writer K C Sivakumar - Vikatan Thadam - Vikatan", "raw_content": "\n“இந்திய இலக்கியம் என்று ஒன்று இல்லை” - பால் சக்காரியா\n‘திராவிட’ அரசியலின் எதிர்காலம் - சுகுணா திவாகர்\nஅதிகாரத்தை விசாரணை செய்யும் ஏவாள்\nவட்டார எழுத்துகள் ஒரு மீன்வாசிப்பு - சோ.தர்மன்\nஆகாசக் கற்பூரம் - ரமேஷ் வைத்யா\nநீரின்றி அவளுலகம் அமையாது - ப்ரேமா ரேவதி\nஇன்னும் சில சொற்கள் - பொன்னீலன்\nகதைகளின் கதை: குழூஉக்குறி - சு.வெங்கடேசன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 5 - சி.மோகன்\nகாற்றின் அகவொலி - தேன்மொழி தாஸ்\nநீதிக் குற்றம் - ஆதவன் தீட்சண்யா\nகோர்ட் சித்திரங்கள் - வே.பாபு\nகாட்டாளன் - மௌனன் யாத்ரீகா\nவிலகுதல் - சக்தி ஜோதி\nமுந்தைய கணத்தின் ஓவியம் - சஹானா\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nஇலக்கியமும் வாழ்க்கையும் - சித்தலிங்கையா\nவேர்கள் - இஸ்மத் சுக்தாய்\nஆகாசக் கற்பூரம் - ரமேஷ் வைத்யா\nஆகாசக் கற்பூரம் - ரமேஷ் வைத்யா\nபெரும்பரப்பில் பெய்த மழை - மகுடேசுவரன்\nஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவா\nஇருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்\nகாலத்தை கைமாற்றிவிடுதல்... - அர்ஷியா எனும் நினைவு - ஆதிரன்\nதொடுதிரையில் புலப்படாத எழுத்து - எடுவர்டோ கலியானோ (1940 -2015) - ரவிக்குமார்\nஞானி என்ற சகாப்தம் - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)\nகரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும்\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ்\nபின் நவீனத்துவ வேதாளத்தை தூக்கிச் சுமந்த விக்ரமாதித்யன்: எம்.ஜி.சுரேஷ் - மனோ.மோகன்\nஞானக்கூத்தனின் மேசை நடராசர் - திவாகர் ரங்கநாதன்\nகவிதையில் நுழைந்த டினோசார்: தேவதச்சனின் கவிதையுலகம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nகனவுகளைத் துரத்திக்கொண்டே இருந்த மனிதன் - பாஸ்கர் சக்தி\n\"வாழ்க்கைதான் இலக்கியம்; உண்மைதான் எழுத்தின் உயிர்நாடி\nகண்டுபிடிப்புகளின் கதாநாயகர்: ஜி.டி. நாயுடு - ஜி.டி.கோபால்\nகரிசல் பறவை கழனியூரன் - கே.எஸ். இராதாகிருஷ்ணன்\nகிரா - 95 - கி.ராஜநாராயணன்\nதமிழ்த் தேசியத்தின் தூரிகை - கவிதாபாரதி\n‘மழை தன்னந்தனியே பாடிக் கொண்டிருக்கிறது’ - தமிழ்நதி\nநெஞ்சை விட்டகலா நினைவுகள் - கோவை ஈஸ்வரன் (1939 - 2017) - அ.மார்க்ஸ்\nநா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம்\nமஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் ’ நூலை முன்வைத்து) - இசை\nதன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகி\nமலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி\nதமிழ்நாட்டுக் கோசாம்பி - தொ.பரமசிவன்\nமார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nமானுடம் பாடும் செம்மூதாய் - சுகி���்தராணி\n\"தொடக்கமும் தொடர்ச்சியும் பிரபஞ்சன்\" - பவா செல்லதுரை\n”இட்டு நிரப்ப முடியாத இடம்\nஅப்பாவின் சாதனங்கள் - கண்ணன்\nஅசோகமித்திரன் என்கிற... - பிரபஞ்சன்\nசலங்கைக்குள் உறைந்திருக்கும் ஆத்மா - `ஓம்’ மு.முருகன்\nயவனிகா ஸ்ரீராம்: கைவிடப்பட்ட உயிர்களின் கவிஞன் - கரிகாலன்\nஆகாசக் கற்பூரம் - ரமேஷ் வைத்யா\nகாற்றில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன்\nஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்\nஎன் தோழர் இன்குலாப்: பாச்சிறகு விரித்த புயற்பறவை - தியாகு\nதமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை - சு.தமிழ்ச்செல்வி\nகாஸ்ட்ரோ எனும் வரலாற்று நாயகன் - எஸ்.ராமகிருஷ்ணன்\n‘குக்கூ' என்காதோ கோழி - இசை\nமனுசங்கடா நாங்க மனுசங்கடா... - கே.ஏ.குணசேகரனின் பறை\n” - சிற்பி ராஜன்\nகல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்\nஅன்பெனும் தனி ஊசல் - கலாப்ரியா\nசுஜாதாவின் கணிப்பொறி - சுஜாதா ரங்கராஜன்\nநானும் அசோகமித்திரனும் - அழகியசிங்கர்\nகானமழை பொழிவதெப்போ... - ச.தமிழ்ச்செல்வன்\nசி.தட்சிணாமூர்த்தி பேராற்றலின் கலை எழுச்சி வடிவம் - சி.மோகன்\nமுடிவற்ற பயணிகளின் பாடலில் ‘ கோணங்கி’ முதல்வரி... - வெய்யில்\nஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் மஹாஸ்வேதா தேவியின் உரை - லீனா மணிமேகலை\nஅன்பின் பெருங்கோபக் காளி - மஹாஸ்வேதா தேவி - லீனா மணிமேகலை\nசகிக்க முடியாத நம்பிக்கைவாதி : ஞாநி - பாஸ்கர் சக்தி\nவாழும் கவி : ஞானக்கூத்தன் - சா.கந்தசாமி\nசாளரத்தை திறந்து வைத்தவர்களை வீடுகள் மறப்பதில்லை - மாரி செல்வராஜ்\nமெல்லிசை மன்னரின் மந்திரப் பெட்டி - விஜயகிருஷ்ணன்\nஆண் தாய் - அப்துல் ரகுமான் - அறிவுமதி\nஆதிமூலம் கித்தான் - அபராஜிதன்\nவிக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம் - லக்ஷ்மி மணிவண்ணன்\nபுதுமைப்பித்தனின் மேசையும் வெற்றிலைச் செல்லமும் - டிராட்ஸ்கி மருது\nநூற்றாண்டு காணும் அம்பேத்கரின் முதல் புத்தகம் - சுகுணா திவாகர்\nஆகாசக் கற்பூரம் - ரமேஷ் வைத்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agriculturetrip.com/tag/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-06-14T11:04:27Z", "digest": "sha1:RHJD6D4E7LEW7A6QNGC5SDMTCCG4LRHG", "length": 7374, "nlines": 94, "source_domain": "agriculturetrip.com", "title": "கறிவேப்பிலை Archives | Agriculture Trip", "raw_content": "\nஅரசு மானியம் / திட்டங்கள்\nகறிவேப்பிலை சாகுபடி முறைகள் மற்றும் பயன்கள்\nஇந்தியாதான் கறிவேப்பிலையின் தாயகம் ஆகும். இதன் தாவரவியல் பெயர் முறையா கோயிங்கி ஆகும். கறிவேப்பிலை தென்னிந்திய மற்றும் … [Read more...]\nஉங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்\nசந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்\nஅரசு மானியம் / திட்டங்கள் (2)\nநோய்களும் அதன் தீர்வும் (3)\nஅகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்\nஇது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 2)\nஇது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 1)\nபுதிய பயிர் ரகங்களை வெளியிட்டுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் விவரம் இதோ\nமண் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் இதோ\nவிவசாயிகளின் நிலங்களை இலவசமாக உழவு செய்து தரும் திட்டம்\nசிறுநீரகத்தை சுத்திகரிக்கும் இயற்கை முறை வீட்டு மருத்துவம்\nஎந்த மாதத்தில் என்னென்ன பயிர் செய்யலாம் என்று தெரியுமா\n200 வகையான காய்கறி, கீரைகள், பழங்கள், மாடித்தோட்டம், உரங்கள் பற்றிய தகவல்களை ஓரிடத்தில் அறிந்துகொள்ளலாம்\nகொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள நிலவேம்புக் குடிநீர் – விளக்கும் சித்தமருத்துவர்\nCotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (1) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)\nAgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drzhcily.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A/", "date_download": "2021-06-14T11:45:29Z", "digest": "sha1:5OWVQTCQTGENHK5HXN6SFRHDG2B5SKSQ", "length": 6305, "nlines": 124, "source_domain": "drzhcily.com", "title": "நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் (இரண்டாம் நாள்) – Dr. ZAKIR HUSAIN COLLEGE,ILAYANGUDI", "raw_content": "\nநாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் (இரண்டாம் நாள்)\nநாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் (இரண்டாம் நாள்)\nநாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் இரண்டாம் நாளான 14/02/2019 அன்றைய முகாமை சாத்தனி கிராம முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜனாப் A.O. சிராஜுதீன் அவர்கள் துவங்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திருமதி S.M. நர்கீஸ் பேகம் வரவேற்றார். காலை 10.30 மணி அளவில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. பரமக்குடி, வாசன் ஐ கேர் மருத்துவமனை மேலாளர் திரு. P. முத்துக்குமார் சிறப்புரையாற்றினார். பரமக்குடி, வாசன் ஐ கேர் மருத்துவமனை கண் மருத்துவர் M. வெற்றிச்செல்வி அவர்கள் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோருக்கு கண் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார்.\nமதியம் 2 மணியளவில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் M. பீர் முஹம்மது வரவேற்றார். நிகழ்வில் சாலைகிராமம், சுகாதார ஆய்வாளர் திரு. A. பிச்சை மற்றும் இளையான்குடி, சுகாதார ஆய்வாளர் திரு.மனோஜ் பிரபாகர் ஆகியோர் கலந்துகொடு டெங்கு காய்ச்சல் பரவும் முறை மற்றும் தடுப்பு முறை குறித்து பேசினர். இறுதியாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் A. அப்ரோஸ் நன்றி கூறினார்.\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\ncataluppy on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\ncataluppy on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\nShawnClork on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\ncataluppy on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\nRevolinskLit on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mission/sanatana-dharmam", "date_download": "2021-06-14T12:11:34Z", "digest": "sha1:MKPXOBEPONMKD6RZHENZYTKO4BF7WCSJ", "length": 13740, "nlines": 220, "source_domain": "isha.sadhguru.org", "title": "Sanatana Dharma", "raw_content": "\nசத்குரு சனாதன தர்மம் கு���ித்த தவறான புரிதல்கள் பற்றி இங்கே தெளிவுபடுத்துகிறார். அதன் உண்மையான பொருள் என்ன என்பதையும், மனித நல்வாழ்விற்கான கருவியாக அது எவ்விதத்தில் இருக்கமுடியும் என்பதையும் அவர் விளக்குகிறார்\nசத்குரு: மதங்களின் அடிப்படைகளை ஆராய்ந்து பார்க்கும் அளவிற்கு இந்த உலகில் போதுமான அறிவுத்திறன் உள்ளது. மதம் என்பது உள்நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடி. அது ஒரு மனிதன் தன்னுள் மிக அந்தரங்கமாக செய்யும் ஒரு விஷயம். கூட்டாக சேர்ந்து, ஒழுங்கு படுத்தி தெருவில் செய்யும் செயல் அல்ல. படைத்தவனை நோக்கி வைக்கும் காலடி. நீங்கள் உங்கள் உடலை சிறிது கவனித்துப் பார்த்தால் உங்களைப் படைத்தவன் உங்கள் உள்ளே இருக்கிறான் என்று புரியும். படைத்தவனை நோக்கி அடி வைப்பது என்றால், அது உள் நோக்கித்தானே போக முடியும் அது உங்கள் ஒருவரால்தான் முடியும். கூட ஒரு கும்பலையே கூட்டிப் போக முடியாது.\nஇப்பொழுது உலகில் எல்லோருக்கும் பொதுவான மதம் தேவை. பொதுவான மதம் என்றால் எல்லோரும் ஒரு மதம் அல்ல, ஒவ்வொருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவரே, நம் எல்லோருக்கும் ஒரே மதம்.\n700 கோடி மக்கள் இவ்வுலகில் உள்ளனர், 700 கோடி மதங்கள் வைத்துக் கொள்ளலாம். அதில் என்ன கஷ்டம் அதை ஒழுங்குபடுத்தியதால்தான், அழகான ஒரு செயலாக இருக்கக் வேண்டிய ஒன்று கண்மூடித்தனமான வெறியாக மாறி விட்டது.\nஇந்த மாதிரி ஒரு சூழ்நிலையில்தான்இந்திய கலாச்சாரம் வளர்ந்தது. இதை சனாதன தர்மம் என்றோம் – அதாவது எப்பொழுதும் இருக்கக் கூடியது, எல்லா சமயத்திற்கும் பொருந்தக் கூடியது. இந்த கலாசாரத்தில்தான் இவ்வளவு சுதந்திரம் : உங்கள் கடவுளை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம் – ஆண்கடவுள் பெண் கடவுள், மிருகக் கடவுள், மரக் கடவுள் – எது வேண்டுமானாலும். இதை நாம் இஷ்ட தேவதை என்போம், அதாவது உங்களுக்கு இஷ்டமான கடவுள்.\nஒவ்வோர் தனி மனிதனுக்கும் தன் வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களில் எதனுடன் தொடர்பு கொள்வது என்பது அவரவரின் விருப்பம். தனக்கென்று ஒரு கடவுளை உருவாக்கிக் கொண்டு அதில் தன்னையே அர்ப்பணித்துக்கொள்ளலாம், ஏனென்றால் இது கடவுளைப் பற்றியது அல்ல, தனக்குள் வாழ்க்கையின்பால் ஒரு பக்தி, வினயம் போன்ற தன்மைகளை உருவாக்கிக் கொள்வதற்காகத்தான்.\nஇதுவே மதம் உருவாக ஒரு காரணமாக இருந்தது. நீங்கள் ஒரு குரங்கையும் நான�� ஒரு யானையையும் பூஜிக்க முடியும். அதில் என்ன தவறு உங்களுக்கு குரங்கு பிடிக்கும் எனக்கு யானை, இரண்டுமே சரிதானே உங்களுக்கு குரங்கு பிடிக்கும் எனக்கு யானை, இரண்டுமே சரிதானே நாளை இதை நாம் மாற்றிக்கொள்ள நினைத்தால் அதுவும் சரி. அந்த அளவுக்கு சுதந்திரம் இருந்தது இந்த கலாச்சாரத்தில். அதனால்தான் இதை சாஸ்வதமான – நிரந்தரமான மதம் என்றார்கள் ஏனென்றால் இதில் கட்டுப்பாடுகள் இல்லை, மாற்றிக் கொள்ள முடியும். உருவமுள்ள கடவுள், உருவமற்ற கடவுள் அல்லது கடவுளே இல்லை – எல்லாமே சரி, நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.\nமுக்கியாமான விஷயம் என்னவென்றால் உங்களைச் சுற்றி இருக்கும் உயிர்த்தன்மையை நோக்கி பக்தியுடன் கூடிய பணிவு உண்டாகும். நீங்கள் உயிர் வாழ அடிப்படையான - உங்களை ஊட்டி வளர்க்கும் ஒவ்வொரு உயிரின்பாலும் மதிப்புடன் தலை வணங்கும் தன்மை உண்டாகும். எப்பொழுது எல்லோரும் தன் மத்ததை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரம் கிடைக்கிறதோ, இந்த மதம் என்று மற்றவரால் அவன் மேல் திணிக்கப்பட மாட்டாதோ, அப்பொழுதுதான் மத ஈடுபாடு அதிகமாகும், மத-வெறி இருக்காது.\nகிருஷ்ணரின் பாதையைப் பின்பற்றுதல் சத்குரு: நீங்கள் எந்த அளவிற்கு உயிரோட்டத்துடன் இருக்கிறீர்களோ, அந்தளவிற்குத்தான் வாழ்வையும் உணர்கிறீர்கள். தற்சமயம் உடலளவில் மட்டும் உயிரோட்டம் இருந்தால், உடலளவிலான வாழ்வை மட்டுமே…\nகலையின் கைவண்ணம் - பாரம்பரியம் மிக்க நம் பாரததேசத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கலைத்திறன் மிக்க தனித்துவமான கைவினைப்பொருட்களை காட்சிப்படுத்தும் கைவினைத்திறன் கண்காட்சியாக கைகளின் கலைவண்ணம் உருவாகியுள்ளது. கைவினை…\nஉலகளாவிய சவால்கள், தேவையான முன்னெடுப்புகள்\nஐக்கிய நாடுகள் சபையில் ஆகஸ்ட் 30, 2000-ல் நடைபெற்ற மத மற்றும் ஆன்மீகத் தலைவர்களுக்கான, நூற்றாண்டின் உலக அமைதி உச்சிமாநாட்டில் சத்குரு வழங்கிய உரை இது. மன்னித்தலும் சமரசம் செய்தலும்:உலகளவில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் நாம்…\nநவராத்திரி திருவிழாவிற்கு முந்தய , நாள் தனித்துவம் வாய்ந்த அமாவாசையான மஹாளய அமாவாசை – நம் முன்னோர்களுக்கும் நம்மை விட்டுப் பிரிந்த உறவுகளுக்கும் நன்றி வெளிப்படுத்தும் நாளாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் சிறப்பு அக்னி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/plus-two-students-who-are-nervous-what-is-prime-minister-m/cid3107277.htm", "date_download": "2021-06-14T12:53:26Z", "digest": "sha1:W7MULIF5XBBHJ2SL524NR47RZMHA44ZV", "length": 6897, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "பதட்டத்தோடு இருக்கும் பிளஸ் டூ மாணவர்கள்! என்ன சொல்ல போகிறார", "raw_content": "\nபதட்டத்தோடு இருக்கும் பிளஸ் டூ மாணவர்கள் என்ன சொல்ல போகிறார் பிரதமர் மோடி\nசிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு குறித்து இன்று மாலை பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது\nதற்போது நான் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவில்லை என்று கூறலாம். தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு பெற்றுவிடும். ஆனால் தற்போது ஜூன் மாதம் தொடங்கி இன்றளவும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடை பெறவில்லை என்றே கூறலாம். காரணம் எனில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் பொதுத் தேர்வுக்கான தேதி தள்ளிப்போனது. அதன் பின்னர் தமிழகத்தில் நிறைய வேறுபாடு காணப்பட்டது.\nஏனென்றால் தமிழகத்தில் மீண்டும் ஆட்கொல்லி நோயான கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் படிப்பு மட்டுமின்றி அவர்களின் உயிர் மீது அக்கறை கொண்டு தற்போது வரை தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வுகள் அனைத்தும் நடை பெறவில்லை என்றே கூறலாம். இன்று காலை அமைச்சர் இது குறித்து சில தகவல்களை கூறியுள்ளார், அதையும் நம் தமிழகத்தில் தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சராக உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான சில விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் பற்றி பின்னர் அறிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.\nதற்போது இன்று மாலை பாரத பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. காரணம் என்னவெனில் சிபிஎஸ்சி பிளஸ் டூ பொதுத் தேர்வு தொடர்பாக இத்தகைய அவசர ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவற்றில் மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் இன்று மாலை ஆலோசனை செய்ய உள்ளார் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி .மேலும் நாட்டில் கல்வி அமைச்சராக உள்ள ரமேஷ் போக்ரியால் மருத்துவமனையில�� அனுமதிக்கப்பட்டால் இத்தகைய ஆலோசனையை மேற்கொள்ள உள்ளதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் தேர்வு தொடர்பாக ஓரிருநாளில் முடிவை தெரிவிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த கூட்டத்தில் தேர்வு குறித்து ஏதேனும் தகவல்கள் வெளியாகலாம் அல்லது சிபிஎஸ்சி மாணவர்களுக்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/subsequent-action-change-12-ias-officers-change-job/cid3107845.htm", "date_download": "2021-06-14T12:04:43Z", "digest": "sha1:43PWRWN22HORCJEWMDIIGYT2RKUO6WSL", "length": 5159, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "அடுத்தடுத்து அதிரடி மாற்றம்! \"12 ஐஏஎஸ்\" அதிகாரிகள் பணி மாற்ற", "raw_content": "\n \"12 ஐஏஎஸ்\" அதிகாரிகள் பணி மாற்றம்\nதமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது\nதற்போது நம் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். மேலும் திமுக கட்சியின் சார்பில் முதல்வராக உள்ளார் அக்கட்சியின் தலைவரான முகஸ்டாலின். அவர்தான் தேர்தலில் சொன்ன அத்தனை வாக்குறுதிகளையும் தற்போது வரிசையாக நிறைவேற்றி மக்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடித்துள்ளார். மக்களுக்கு பல்வேறு விதமான நிவாரண நிதி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் அனைவரும் அவரை மிகவும் மதித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது அவர் தலைமையில் 34 அமைச்சர்கள் அவருடன் சேர்த்து உள்ளனர். இந்நிலையில் சில தினங்களாக தமிழகத்திலுள்ள பல அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சமூக நலத் துறையில் இருந்து ஆதிதிராவிட நலத் துறை ஆணையராக மதுமதி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தர்மபுரி கலெக்டர் கார்த்திகா உயர்கல்வித் துறை இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகடலூர் கலெக்டர் சந்திரசேகர் சகாமுரி ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளா���். சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் தோட்டக்கலைத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இது போன்று 12 ஐஏஎஸ் அதிகாரிகளை தற்போது பணியிட மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு. இதனால் அவர்கள் தமிழகத்தில் பிற துறைகளிலும் தங்களது பொறுப்பான ஈடுபாட்டில் பணியினை செய்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailyindia.in/?p=385658", "date_download": "2021-06-14T11:54:15Z", "digest": "sha1:OGI4X4ZJJ7LFO632FJZQAV6HPM5ST6JB", "length": 8066, "nlines": 114, "source_domain": "www.dailyindia.in", "title": "மளிகை கடைக்கு அந்த பொருள் வாங்க தயங்கிய இளம் பெண்: கடைக்காரர் செய்த அதிர்ச்சி செயல்!! – dailyindia", "raw_content": "\nமளிகை கடைக்கு அந்த பொருள் வாங்க தயங்கிய இளம் பெண்: கடைக்காரர் செய்த அதிர்ச்சி செயல்\nadmin July 31, 2019 7:14 am IST others #treandingOfbeat, 1, kw-ட்ரெண்டிங் ஆஃபீட், kw-நாப்கின் வாங்க சென்ற இளம் பெண், kw-பெண்களுக்கு அடிக்கடி வரும் ஒரு பிரச்சனை, kw-மாதவிடாய் பிரச்சனை\nமளிகை கடைக்கு நாப்கின் வாங்க சென்ற இளம் பெண் கடையில் வாலிபர் இருப்பதாய் கண்டு வாங்குவதற்கு தயங்கி நின்றுள்ளார் ஆனால் வாலிபர் அதனை புரிந்துகொண்ட செய்த செயலை கண்டு பூரிப்படைந்துள்ளார் அந்த இளம் பெண்.\nபெண்களுக்கு அடிக்கடி வரும் ஒரு பிரச்சனை என்றால் அது மாதவிடாய் பிரச்சனை தான். மாதவிடாய் வந்துவிட்டாலே அவர்களை இந்த சமூகம் தீட்டாக நினைக்கிறார்கள் ஆண்களை பொறுத்த அளவிற்கு அவர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள் ஏனென்றால் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் அவர்களுக்கு புரியாது.\nஇளம் பெண் ஒருவர் மளிகை கடைக்கு நாப்கின் வாங்க சென்றுள்ளார் அனால் மளிகை கடையில் வாலிபர் ஒருவர் நின்றுள்ளார் அதனால் இளம் பெண் அவரிடம் நாப்கின் வேண்டும் என்ற கேட்க கூச்சப்பட்டு கடையில் நாப்கினை பார்த்த படியே நின்றுள்ளார். அந்த இளம் பெண்ணிற்கு என்ன வேண்டும் என்று புரிந்துகொண்ட அந்த வாலிபர் நாப்கினை எடுத்து கொடுத்து இதை கேட்க எதற்கு கூச்சப்படுகிறார்கள் உங்களுடைய வயதில் எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் இதை நீங்கள் வாங்கும்பொழுது ஆண்களை நீங்கள் ஒரு அண்ணனாய் நினைத்து கேளுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.\nமாதவிடாய் காலங்களில் பெண்களை தீட்டாய் நினைக்கும் ஆண்கள் மத்தியில் இவர் கூறியதை கேட்டு அந்த பெண் மிகவும் பூரிப்படைந்துள்ளார்.\nஉதயநிதி ஸ்டாலினின் உதித்தெழுந்த புதிய கண்டுபிடிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/tag/%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AF%82", "date_download": "2021-06-14T11:24:28Z", "digest": "sha1:QECLGWQ66BX4POPBTIDT6V7KLZ4RNFVZ", "length": 7619, "nlines": 99, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". த.தே.கூ – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nகூட்டமைப்பினரை சந்தித்த அஜித் டோவால்\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை தனித்தனியே சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். நேற்று மாலை இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுடனான சாந்திபில்...\tRead more »\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட்டமைப்பினர் உதவி\nயாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகிய வடமராட்சியிலுள்ள மூன்று கிராமங்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை (30) விஜயம் செய்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உலர் உணவுகளை வழங்கினர். வடமராட்சியிலுள்ள இராஜகிராமம், பொலிகண்டி மற்றும் தும்பளை கிழக்கு ஆகிய கிராமங்களைச்...\tRead more »\nகூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு சாதகமான முடிவிணையே எடுக்கும்\nவடக்கு மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கின்றது என்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலம் என்னாவதென்பதையும் வடக்கில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளது. கூட்டமைப்பின் பலம் அரசாங்கத்திற்கு தெரியாவிடின் கடந்த கால தேர்தல் முடிவுகளை மீட்டுப்பாருங்கள் என தெரிவிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு,...\tRead more »\nதமிழர் உரிமைகளைக் கருத்தில் கொண்டு கூட்டமைப்பு கவனமாக முடிவெடுக்கும்\nதமிழரின் உரிமைப் போராட்டம் முக்கியமான காலகட்டத்தில் இருப்பதனால்தான் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசரப்பட்டு முடிவெடுக்காமல் உள்ளது. பொது எதிரணி, அரச தரப்பு வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை உன்னிப்பாக அவதானித்த பின்னரே ய���ரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவொன்றை...\tRead more »\nஇலங்கை மீனவர்களை விடுவியுங்கள்: கூட்டமைப்பு கோரிக்கை\nமரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.\tRead more »\nத.தே.கூ.உடன் இன்னும் பேசவில்லை: மைத்திரி\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இதுவரையிலும் எவ்விதமான பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என்று எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/junior-walkie-talkie-police-atrocities-4", "date_download": "2021-06-14T10:58:12Z", "digest": "sha1:UWQNGOEBLPMOWQCQG2VUYA5QIFHHGZMH", "length": 6389, "nlines": 193, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 29 November 2020 - ஜூனியர் வாக்கி டாக்கி | junior-walkie-talkie-police-atrocities - Vikatan", "raw_content": "\nஉடன்படாத ரஜினி... அசையாத அழகிரி - அமித் ஷாக்\n“ஏலே... கீழே விழுந்துட்டா என்னலே பண்றது\nமிஸ்டர் கழுகு: எக்குத்தப்பாக செலவுவைக்கும் உதயநிதி... சொத்தை அடகுவைக்கும் நிர்வாகிகள்\nகொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்\nமீண்டும் மீண்டும் டெண்டர் குளறுபடிகள்\n“நான் வாரிசு இல்லைன்னா வேற யாருப்பா வாரிசு\nபாத்ரூமில் அடைத்துவைத்து கொள்ளையடித்த தம்பதி\n“ரொம்பத் தப்புங்க... நிரூபிச்சா ஒரு கோடி ரூவா தர்றோம்\nவனமகன்களுக்காக ‘மனம்’ வைக்குமா அரசு - கண்ணீரில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள்\n - 9 - எங்கே ஷெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=47415", "date_download": "2021-06-14T12:19:55Z", "digest": "sha1:7RM5FVDYJQUROB6MKZSAE3H2QXJOPKEK", "length": 4132, "nlines": 69, "source_domain": "www.anegun.com", "title": "கோவிட்-19: இன்று 73 பேர் மரணம் ! 911 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி! | அநேகன்", "raw_content": "\nHome மலேசியா கோவிட்-19: இன்று 73 பேர் மரணம் 911 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nகோவிட்-19: இன்று 73 பேர் மரணம் 911 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nபுத்ராஜெயா | ஜூன் 10:-\nமலேசியாவில் இன்று 5,671 பேருக்குப் புதிதாக கோவிட்-19 நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 639,562 -ஐ எட்டியுள்ளது.\nஇன்று கோவிட்-19 பெருந்தொற்றால் 73 பேர் பலியானர். அதனால் தற்போது மொத்த மரண எண்ணிக்கை இது வரையில் 3,684 ஆக உயர்ந்துள்ளது.\nஇது வரையில் 911 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 462 பேருக்கு சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.\nதீவிர சிகிச்சைக்குப் பின்னர் இன்று 7,325 பேர் குணமடைந்துள்ள வேளையில் 556,030 பேர் மொத்தமாக இந்நோயிலிருந்து விடுபட்டுள்ளனர்.\nகோவிட்-19: இன்று 4,949 நேர்வுகள் \nகோவிட்-19: இன்று 64 பேர் மரணம் 8,163 பேர் குணமடைந்தனர் \nஅன்றாட நேர்வுகள் 4,000ஆகக் குறைந்தால் விதிமுறைகள் மறு ஆய்வு செய்யப்படும் – இஸ்மாயில் சப்ரி யாக்கோப்\nஆகஸ்டு மாதத்தில் நம்பிக்கைக் கூட்டணி மாநிலங்களின் சட்டமன்றக் கூட்டம் \nமக்களுக்கான உதவி நிதி ரி.ம. 500இல் இருந்து ரி.ம. 2,000ஆக உயர்த்தப்பட வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.dravidiansearch.com/2021/01/blog-post_95.html", "date_download": "2021-06-14T11:38:03Z", "digest": "sha1:M63C5PJ3A5NOD6ZFXQX3OWKMQW6GBJ2L", "length": 14444, "nlines": 79, "source_domain": "blog.dravidiansearch.com", "title": "DravidianSearch: பிராமணருக்கு எதிரியா…? - பிரேம் முருகன்", "raw_content": "\nபிராமணர்களுக்கு திராவிடர்களும், கழகத்தவரும், பெரியாரியம் பேசுவோரும் எதிரானவர்கள் என்றப் பிரச்சாரம் பல நாட்களாகவே இருக்கின்றது. கடந்த சில ஆண்டுகளில் இதனை எதார்த்தமாக மாற்றிவிட்டனர். குறிப்பாக கலைஞரும் பிராமணர்களும் என்று வரும் பொழுது இந்தக் கட்டுக்கதைப் பிரச்சாரம் இன்னும் அதிகம் எனலாம் அதற்கு பிராமணர்கள் வாதங்களில் எடுத்து வைக்கும் முதல் புள்ளி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்ட வரையறை தான்.\nஎன்னைப் பொறுத்த வரை இந்தக் கருத்து அவாளுக்குள் இருக்கும் ஒரு சாராரைச் சாடும் வன்மமாகவும், தர்மம் எனும் பிம்பத்தை முன்கட்டி அவர்களை கட்டிப்போடுவதுமாகத் தான் இருக்கின்றது. இதனை விசால பார்வையுடன் நோக்கினால், பிராமணருக்குள் வரையறுக்கப்பட்டுள்ள குறிப்புகள்\nஇந்த இருபெரும் பிரிவுகளில் பெரும்பாலும் பிரச்சனைகள் வைணவர்கள் மத்தியில் எழுவதில்லை. இருவரும் பூசைகள் செய்ய அனுமதிக்கப் படுகின்றனர். ராமானுஜம் என்ற மாமனிதனின் போராட்டம் எனலாம். ஆனால் அங்கு எழும் மிக முக்கியப் பிரச்சனை என்னவென்றால் ‘பாசுரம் பாடுவது’ தான். வருடம் தவறாமல் வரும் செய்திகளில் ஒன்று ‘பாசுரம் பாடுவதில் வடகலைக்கும் தெங்கலைக்கும் மோதல்’. இதைத் தாண்டி அவர்களுக்குப் பிரச்சனை எதுவுமில்லை.\nஇங்கு பெரும் பிரச்சனைக்குக் காரணம் சைவர்களிடத்தில் த��ன். ஐந்து உட்பிரிவு கொண்ட சைவர்களிடத்தில் சிவாச்சாரியார்கள் மட்டுமே பூஜை செய்ய so called வேதங்களால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிற நான்குக் குழுவினர் அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு என்று சமையல் செய்வது, நந்தவனம் பராமரிப்பது போல் நான்கு வேலைகள் உள்ளன. கலைஞர் கொண்டு வந்த இந்தச் சட்டத்தின் மூலம் அவர்களும் கருவறைக்குள் சென்று பூஜைகள் செய்ய வழிவகுத்தது. ஆனால் இங்கு நடக்கும் வெறுப்பரசியல் காரணமாக இதனை மறைத்து அவர்களை அவாக்களே ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர். நூலைத் தாண்டி வஞ்சிக்கும் மனம் நிறைந்து தான் உள்ளது.\nஇதில் கலைஞரை வெறுப்பரசியலுக்குள் உட்படுத்துவது எப்படியென்றுத் தெரியவில்லை.\nஅதுபோன்றே அடுத்த வாதப் புரட்டு- இட ஒதுக்கீடு, மானியத்தில் வஞ்சனை\nஇட ஒதுக்கீடுக்கும் மாநில அரசுக்குமான சம்மந்தம் எந்த அளவுக்கு என்று தெரியவில்லை. அதுமட்டுமல்ல, ஒரு சமூகத்தின் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு, கொடுப்பது தான் இட ஒதுக்கீடு. சமூகம் முழுமையின் முன்னேற்றத்தைத் தான் கணக்கிட முடியுமே தவிர அதில் பார்சியாலிட்டி பார்த்துத் தருவது பொருளாதார ஒதுக்கீடாக வருமே தவிர சமூக இட ஒதுக்கீடாக வராது. தமிழகத்துக்கு 3% என்பது ஏற்றதாகவும் தான் இருக்கின்றது. இதில் இட ஒதுக்கீடு என்பதைத் தாண்டி சமன் செய்யும் நோக்கில் தான் மானியம் முதலான சன்மானங்கள் வழங்குகின்றது அரசாங்கம்.\nமுதல் தலைமுறைப் பட்டதாரி ஊக்கத்தொகை வழங்கியதில் 3% மக்களும் அதிகம் பயன்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று இன்னும் பல மானியங்கள் கலைஞர் காலத்தில் பாரபட்சமின்றி வந்துள்ளது. தமிழகத்தின் பிராமணர்களுக்கு எதிரானவர்களுக்கு எதிரானவர்கள் யாருமில்லை; பார்ப்பணர்களுக்கு எதிரானவர்கள் தான் இருக்கின்றனர். அதற்கு உதரணங்களாகப் பல அரசு உயர் அதிகாரிகள் கலைஞர் காலத்தில் இருந்தது துவங்கி, திராவிடத்தை ஆதரிப்போர், மரியாதைக்குரிய ஐராவதம் மகாதேவன் போன்ற பெருமக்கள் கொண்டாடிக் கொண்டே இருப்பது தான்.\nநாட்டின் அரசியலமைப்புச் சட்ட விற்பன்னர்களில் ஒருவரான பாலி நாரிமன் கூறுகிறார்: \"பிரதேசப் பகுதிகள் அதிக வலிமை பெறாமலிருப்பதை உறுதிப்படுத்த, பாதுகாப்பு ஏற்பாடுகளால் கட்டுப்படுத்தப்படுவதாகவே இந்தியாவின் கூட்டாட்சி அமைந்தது. சம்பத்தப��பட்ட மாநிலங்களின் ஒப்புதல் பெறாமலேயே எந்தவொரு மாநிலத்தின் எல்லைகளையும் திருத்தியமைக்கவும், பெயரை மாற்றவும், புதிய மாநிலங்களை உருவாக்கவும், அல்லது தற்போதுள்ள மாநிலங்களை மாற்றியமைக்கவும் மத்திய அரசுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவு அதிகாரம் வழங்கியது. இவ்வாறு அபரிதிமான அதிகாரத்தை மத்திய அரசிடம் கொடுத்ததன் விளைவாக, மாநிலங்கள் அதிகாரமற்ற உணர்வுடன் செயல்பட்டன. இது கூட்டாட்சியின் கட்டமைப்புக்கோ அல்லது உணர்வுக்கோ எந்த வகையிலும் உத்தரவாதம் தருவதாக அமையவில்லை\" கூட்டாட்சி அமைப்பையும் உணர்வையும் எப்படி நாம் பலப்படுத்தப்போகிறோம்\" கூட்டாட்சி அமைப்பையும் உணர்வையும் எப்படி நாம் பலப்படுத்தப்போகிறோம் இந்தக்கேள்வி எழும்போதெல்லாம் எங்களுக்குத் தமிழ்நாடும் திராவிட இயக்கமும் நினைவுக்கு வரும். கூடவே கருணாநிதியும் நினைவுக்கு வருவார்\n- பிரதீப் பாஞ்சுபாம் (மணிப்பூரை சேர்ந்த ஊடகவியலாளர்)\nதிராவிட வாசிப்பு சிறப்பிதழ் - மு.கருணாநிதி எனும் நான்\nதிராவிட நாட்காட்டி - ஜனவரி\nகலைஞரின் உணவு சுயமரியாதை அரசியல் - ஜெ. ஜெயரஞ்சன்\nசமூகநீதி நாயகர் கலைஞர் - கி. வீரமணி\nசமூக நீதி அரசின் வேர்கள் - எஸ். நாராயண்\nசளைக்காத சட்டமன்ற உறுப்பினர் - ஏ. எஸ். பன்னீர்செல்வம்\nவாக்குறுதிகளை நிறைவேற்றுதல் - ஆர்.கே. ராதாகிருஷ்ணன்\nஅன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி -9 - பொங்கல் வ...\nஅப்பாவின் நெருங்கிய நண்பர் கலைஞர் - தமிழன் பிரதீபன்\nகலைஞர் கொடுத்த முதல் ஏணி - அருண்மொழி\nஅது வெறும் பெயரல்ல கடந்த நூற்றாண்டு தமிழர்களின் தீ...\nகலைஞர் என் அவமானங்களைப் போக்கியவர் - ராஜேஷ்.S\nகலைஞர் மற்றும் அவர்தம் படைத்தளபதிகள் - மு.ரா.விவேக்\nதிமுக மீது வைக்கப்படும் அவதூறுகள் - ஆர்.இளம்வழுதி\nகலைஞர் அப்படி என்னதான் செய்தார் - சா. மெர்லின் ஃ...\nகலைஞரும் மக்களாட்சியும் - தாமரை வில்கின்ஸன்\nமுக என்னும் திமுக - கௌதம்\nகலைஞரின் உடன்பிறப்புகள் - சீ. சுந்தரராஜன்\nநான் கண்ட கலைஞர் - சீ. சுந்தரராஜன்\nகலைஞர் 1989 - பூவண்ணன் கணபதி\nமு. கருணாநிதி எனும் நான் - பொன்மணி தர்மா\nதமிழகத்தின் ஓய்வறியா சூரியன் கலைஞர். - சுமதி தியா...\nகல்வியும் வன்மமும் - தனசேகர். மா\nஏன் வேண்டும் திமு கழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/96038/cinema/otherlanguage/Mohanlal-continue-his-shooting.htm", "date_download": "2021-06-14T11:29:53Z", "digest": "sha1:BZPSM7QGZC7BXJGURCZ66Z7SFKQJ6BA5", "length": 10730, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கொரோனா தீவிரத்திலும் விடாமல் படம் இயக்கிவரும் மோகன்லால் - Mohanlal continue his shooting", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | புதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா | டெடி இரண்டாம் பாகம் : ஆர்யா தகவல் | மகராசியில் ஸ்ரிதிகா | கையில் 5 படங்கள்: 3 வருடங்கள் காத்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி | அழகாக இருப்பது மட்டும் வாழ்க்கை இல்லை: சனுஷா கோபம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nகொரோனா தீவிரத்திலும் விடாமல் படம் இயக்கிவரும் மோகன்லால்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் பல மாநிலங்களில் தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டு விட்டன. படப்பிடிப்புகளும் வெகுவாக குறைந்து விட்டன. அதேசமயம் மலையாளத்தில் மோகன்லால் முதன்முறையாக தான் இயக்குனராக அறிமுகமாகியுள்ள 'பாரோஸ்' என்கிற படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வருகிறார்.\nஏற்கனவே முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட அவர், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். வரலாற்று படம் என்பதால் பிரமாண்ட அரங்குகள் அமைத்து, யாருடைய தொந்தரவும் இல்லாமல் படத்தை இயக்கி வருகிறார் மோகன்லால். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துவரும் இந்தப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்களை தற்போது சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் மோகன்லால்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசிரஞ்சீவியின் கேரவன் ட்ரைவர் ... தனிமைப்படுத்திக் கொண்ட மகேஷ்பாபு - ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். ���தில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா\nபாலிவுட்டில் மீண்டும் பரபரப்பாகும் சினிமா படப்பிடிப்புகள்\nசிபிஐ அதிகாரியாக நடிக்கும் ஸ்ரீசாந்த்\nஉதவி கேட்டு சோனு சூட்டை சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து வந்த சிறுவன்\nசுஷாந்த் சிங் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nமேலும் பிறமொழி செய்திகள் »\nபுட்டபொம்மாவுக்கு ஆட தயாராகும் க்ரீத்தி சனான்\nசதுரங்க ராஜாவுடன் மோதும் கிச்சா சுதீப்\nமகேஷ்பாபு தத்தெடுத்த கிராமத்திற்கு தடுப்பூசி பணிகள் நிறைவு\nஅல்லு அர்ஜுன் படத்தில் சிரஞ்சீவியின் ரீமிக்ஸ் பாடல்\nதன் குரலில் பேசி மோசடி: மிமிக்ரி கலைஞரை எச்சரித்த பிருத்விராஜ்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமாப்பிள்ளை பாட்டு : அடார் லவ் இயக்குனரை பாராட்டிய மோகன்லால்\nஒன்றரை கோடி மதிப்பிலான மருத்துவ உதவி வழங்கும் மோகன்லால்\nசென்னையில் 61வது பிறந்தநாளை கொண்டாடிய மோகன்லால்\nபண மோசடி : மோகன்லால் பட இயக்குனர் கைது\nகே.வி.ஆனந்த் மறைவு : மோகன்லால், பிரித்விராஜ் இரங்கல்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-i-have-spoken-do-not-speak-briefly-chief-minister-palanisamy-beat-up-aiadmk-volunteers-who-asked-questions/", "date_download": "2021-06-14T13:27:08Z", "digest": "sha1:Y7BWAVY7ZH6H3Z7T4FMGD6WWVTUIIT65", "length": 5411, "nlines": 128, "source_domain": "dinasuvadu.com", "title": "அட இருப்பா..! பேசிட்டு இருக்கேன், குறுக்க பேசாதே...! கேள்வி கேட்ட அதிமுக தொண்டரை அதட்டிய முதல்வர் பழனிசாமி...!", "raw_content": "\n பேசிட்டு இருக்கேன், குறுக்க பேசாதே… கேள்வி கேட்ட அதிமுக தொண்டரை அதட்டிய முதல்வர் பழனிசாமி…\nபரப்புரையில் போது பழனிசாமியிடம் அதிமுக தொண்டர் ஒருவர், வறட்சியான தருமபுரி மாவட்டத்திற்கு என்ன செய்தீர்கள்\nதமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல��� பிரச்சாரத்தில், பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நாளுக்கு நாள் இடம் பெறுகிறது.\nஅந்த வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கு அவர் பரப்புரையில் ஈடுபட்ட போது, அதிமுக தொண்டர் ஒருவர், வறட்சியான தருமபுரி மாவட்டத்திற்கு என்ன செய்தீர்கள்\nஇதனையடுத்து, கேள்வி கேட்ட தொண்டரை, அட இருப்பா.. பேசிட்டு இருக்கேன், குறுக்க பேசாதே… பேசிட்டு இருக்கேன், குறுக்க பேசாதே… கடைசியா பேசலாம் என அதட்டினார். இதனையடுத்து கேள்வி கேட்டவரை அங்கிருந்தவர்கள் இழுத்து சென்றனர்.\nதெரு விலங்குகளுக்கு உணவு கிடைக்க திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவு..\n14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்..\n#Breaking:மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை…\n#BREAKING: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..\nதெரு விலங்குகளுக்கு உணவு கிடைக்க திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவு..\n14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்..\n#Breaking:மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை…\n#BREAKING: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/todays-petrol-and-diesel-prices-8/", "date_download": "2021-06-14T11:57:36Z", "digest": "sha1:WOLVDLTTTGG4EYCQNQ7ORB4JUU4LF76Y", "length": 5186, "nlines": 128, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய பெட்ரோல் & டீசல் விலை..!!", "raw_content": "\nஇன்றைய பெட்ரோல் & டீசல் விலை..\nசென்னையில் பெட்ரோல் விலை நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யபடாமல் லிட்டருக்கு 96.23 ரூபாய்க்கும், டீசல் விலை ரூ.90.38 ரூபாய்க்கும் விற்பனை.\nசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி,தினமும் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.\nநாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையை தடுக்க மாநில அரசுகள் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.ஆனாலும் ,பெட்ரோல்,டீசல் விலையில் ஏற்றம் மற்றும் இறக்கம் கண்டுதான் வருகிறது.\nஅந்த வகையில் இன்றயை நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செ���்யபடாமல் 96.23 ரூபாய்க்கும், டீசல் விலை ரூ.90.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\nதங்கம் விலை சரிவு….சவரனுக்கு ரூ.320 குறைவு..\nவிரைவில் குழந்தைகளுக்கான நாசி ஸ்ப்ரே தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் – ரஷ்யா\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\nதங்கம் விலை சரிவு….சவரனுக்கு ரூ.320 குறைவு..\nவிரைவில் குழந்தைகளுக்கான நாசி ஸ்ப்ரே தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் – ரஷ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/blog/everyone-needs-keep-netherlands-digitally-safe-says-cybersecuritybeeld-nederland-2017/", "date_download": "2021-06-14T11:56:13Z", "digest": "sha1:XX5UTILUZKVFHECL2KAEJJSNNUXECYVC", "length": 9453, "nlines": 135, "source_domain": "lawandmore.co", "title": "எல்லோரும் நெதர்லாந்தை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் ...", "raw_content": "வலைப்பதிவு » எல்லோரும் நெதர்லாந்தை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்கிறார் சைபர் செக்யூரிட்டி பீல்ட் நெடெர்லாண்ட் 2017\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nஎல்லோரும் நெதர்லாந்தை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்கிறார் சைபர் செக்யூரிட்டி பீல்ட் நெடெர்லாண்ட் 2017\nஎல்லோரும் நெதர்லாந்தை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்கிறார் சைபர் செக்யூரிட்டி பீல்ட் நெடெர்லாண்ட் 2017.\nஇண்டர்நெட் இல்லாத நம் வாழ்க்கையை கற்பனை செய்வது மிகவும் கடினம். இது நம் வாழ்க்கையை எளிதாக்குகிறது, ஆனால் மறுபுறம், நிறைய அபாயங்களைக் கொண்டுள்ளது. தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன, மேலும் சைபர் கிரைம் விகிதம் அதிகரித்து வருகிறது.\nடச்சு டிஜிட்டல் பின்னடைவு புதுப்பித்த நிலையில் இல்லை என்று சைஜ்செக்யூரிட்டி பீல்ட் நெடர்லேண்ட் 2017 இல் டிஜ்காஃப் (நெடெர்லாண்ட்ஸின் துணை மாநில செயலாளர்) குறிப்பிடுகிறார். டிஜ்காஃப் கருத்துப்படி, ��ெதர்லாந்தை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைத்திருக்க அரசாங்கம், வணிகம் மற்றும் குடிமகன் எல்லோரும் தேவை. பொது-தனியார் ஒத்துழைப்பு, அறிவு மற்றும் ஆராய்ச்சியில் முதலீடு செய்தல், ஒரு சிறப்பு நிதியை உருவாக்குதல் - இவை இணைய பாதுகாப்பு பற்றி பேசும்போது கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமான பகுதிகள்.\nமுந்தைய இடுகைகள் நெதர்லாந்து ஐரோப்பாவில் ஒரு கண்டுபிடிப்புத் தலைவர்\nஅடுத்த படம் கட்டுமானங்கள் குறித்து இடைத்தரகர்கள் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் விரும்புகிறது…\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nobleorderbrewing.com/mickeys-fine-malt-liquor", "date_download": "2021-06-14T11:19:57Z", "digest": "sha1:A7QAWFUB6XFYJIUYMHXXEN2QUG35A4XS", "length": 6152, "nlines": 60, "source_domain": "ta.nobleorderbrewing.com", "title": "விகிதங்கள் - விகிதங்கள்", "raw_content": "\nமிக்கீஸ் ஃபைன் மால்ட் மதுபானம்\nபாணி காய்ச்சியது மோல்சன் கூர்ஸ் யுஎஸ்ஏ - மில்லர் ப்ரூயிங் கம்பெனி (மோல்சன் கூர்ஸ்)\nமில்வாக்கி , விஸ்கான்சின் யுஎஸ்ஏ சேவை\nதிருத்தங்களை அனுப்புங்கள் | | பார்கோடுகளைத் திருத்தவும் | புதுப்பிப்பு படம் மதிப்பீடுகள்: 876 எடையுள்ள ஏ.வி.ஜி: 1.72/5 இருக்கிறது. கலோரிகள்: 168 ஏபிவி: 5.6% வணிக விவரம்\nமிக்கி என்பது முழு உடல், மிதமான கசப்பு மற்றும் பழ வாசனையுடன் கூடிய சிறந்த மால்ட் மதுபானமாகும். அதன் தனித்துவமான “பிக் மவுத்” 12-அவுன்ஸ் பாட்டில் அதன் முக்கிய பிராண்ட் பங்குகளில் ஒன்றாகும்.\nடிராகன் பால் செல் சாகா: டி.பியின் டைம்-டிராவல் காவியத்தின் வீரர்கள், சக்திகள் மற்றும் சதி\nசெல் சாகா அதன் அறிவியல் புனைகதை தாக்கங்களைத் தழுவிக்கொள்ளும் போது டிராகன் பால் Z ஐ புதிய உயரத்திற்கு உயர்த்தியது. கிளாசிக் கதையோட்டத்தை இங்கே பாருங்கள்.\nஆண்ட்-மேன் மற்றும் குளவி: குவாண்டுமேனியா 2023 வெளியீட்டு தேதியை அமைக்கிறது\nமார்வெல் ஸ்டுடியோஸ் ஆண்ட்-மேன் மற்றும் குளவி: குவாண்டுமேனியாவுக்கான அதிகாரப்பூர்வ 2023 வெளியீட்டு தேதியை நிர்ணயிக்கிறது, இதில் பால் ரூட் மற்றும் எவாஞ்சலின் லில்லி ஆகியோர் தங்கள் பாத்திரங்களை மறுபரிசீலனை செய்தனர்.\nஹார்லி க்வின் நடிகர்கள் பதிவு சீசன் 3 ஐத் தொடங்கினர்\nப்ரூவரின் நண்பர் ஹோம் ப்ரூயிங் மென்பொருள்\n5 காரணங்கள் டெர்ரி க்ரூஸ் சரியான லூக் கூண்டாக இருக்கும்\nஜோஜோவின் வினோதமான சாதனை: 10 வழிகள் பாண்டம் ரத்தம் உரிமையின் சிறந்த வளைவு\nகடவுளின் கோபுரம்: ஹண்டர் எக்ஸ் ஹண்டருடன் அனிம் பொதுவான 10 விஷயங்கள்\nஉங்கள் வங்கிக் கணக்கின் முதுநிலை: எப்போதும் 15 விலையுயர்ந்த ஹீ-மேன் பொம்மைகள்\nஃபிரான்சிஸ்கானர் ஈஸ்ட் கோதுமை பீர் இருண்டது\nக்ரீட் II இன் முதல் பார்வையில் மைக்கேல் பி ஜோர்டான் திரும்புகிறார்\nஒன்-பன்ச் மேன் சோம்பை அரக்கர்களை அறிமுகப்படுத்தினார் (தீவிரமாக)\n'தி பிக் த்ரி' அனிம் கேலிக்குரியது\nதீயணைப்பு சீசன் 2 எப்போது\nமொட்டு ஐஸ் மால்ட் மதுபானம்\nபேட்மேன் தனது அதிகாரங்களை எவ்வாறு பெற்றார்\nஜாக் ரியான் எப்போது வெளியே வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/modi-is-going-to-make-people-wander-on-their-own-soil-as-fugitives-vaiko-aggressive-qdwtj9", "date_download": "2021-06-14T11:59:17Z", "digest": "sha1:PHB4RBIO3AFGRCDQ2B62JUOF2FNMRD3N", "length": 17290, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடி சொந்த மண்ணிலேயே மக்களை பஞ்சைப் பராரிகளாக அலையவிடப் போகிறார்..!! வைகோ கொந்தளிப்பு..!! | Modi is going to make people wander on their own soil as fugitives .. !! Vaiko aggressive", "raw_content": "\nமோடி சொந்த மண்ணிலேயே மக்களை பஞ்ச பராரிகளாக அலையவிடப் போகிறார்..\nவிவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை இந்தியாவில் எங்கு கொண்டுபோய் வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம் என்று மத்திய அரசு கூறுவது ‘கேழ்வரகில் நெய் வடிகிறது’ என்ற முதுமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.\nவேளாண் தொழிலை நசுக்கும் மத்திய அரசின் அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 27 ஆம் தேதி கருப்புக்கொடி ஏந்தி அறப்போராட்டம் நடைபெறும் என வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம்:- கொரோனா தீநுண்மி ஏற்படுத்தி வரும் துயரத்தால் கடந்த 5 மாதங்களாக நாட்டு மக்கள் அச்சமும், அதிர்ச்சியும் அடைந்து, வாழ்வாதாரங்களை முற்றிலும் பறிகொடுத்துவிட்டு, எதிர்காலம் இருள் அடைந்து கிடக்கின்ற வேதனையில் தவிக்கின்றனர்.கொரோனா பேரிடரை எதிர்கொள்ள முடியாமல் மாநில அரசுகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சூழலில், மத்திய பா.ஜ.க. அரசு தனது பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து செயல்படாமல், மாநிலங்களை அடக்கி ஆளும் எதேச்சாதிகாரத் தன்மையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மத்திய அ��சு கொண்டுவந்துள்ள மின்சார சட்டத் திருத்தம்-2020 மற்றும் ஜூன் 3, 2020 இல் பிறப்பிக்கப்பட்ட மூன்று அவசரச் சட்டங்களான அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-1955 இல் திருத்தம், வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம்-2020, விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி வேளாண் சேவைகள் அவசரச் சட்டம்-2020 ஆகியவை விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைக்கும் சட்டங்களாகும்.\nநாடாளுமன்றத்தில் விவாதித்து, மாநிலங்களின் கருத்துகளையும் அறிந்து வேளாண் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவராமல், தானடித்த மூப்பாக மோடி அரசு செயல்படுவது, இந்தியாவின் கூட்டாட்சிக் கோட்பாட்டைக் குழிதோண்டிப் புதைத்து, மாநில உரிமைகளை நசுக்கும் ‘பேரரசு’ மனப்பான்மை ஆகும். வேளாண் துறையில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்து, டெல்லியின் ஏகபோக ஒற்றை அதிகார ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் மேற்கண்ட நான்கு சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஏனெனில், விவசாயிகள் வேளாண் தொழிலுக்கு பெற்று வரும் இலவச மின்சார உரிமையை, மின்சாரச் சட்டத் திருத்தம்-2020 முற்றிலும் நிராகரிக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-1955 திருத்தச் சட்டம் தானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துகள், உணவாகப் பயன்படும் எண்ணெய் வகைகள், உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்களிலிருந்து நீக்கி உள்ளது. இதனால் சந்தையில் இவற்றின் விலையைத் தீர்மானிக்கும் உரிமை பெருநிறுவனங்கள் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். மேலும் பதுக்கல்காரர்களால் விலையேற்றம் மக்களைப் பாதிக்கும்.“ஒரே நாடு; ஒரே வேளாண் சந்தை” என்பதை நிலைநாட்ட வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம்-2020 கொண்டுவரப்பட்டுள்ளது.\nவிவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை இந்தியாவில் எங்கு கொண்டுபோய் வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம் என்று மத்திய அரசு கூறுவது ‘கேழ்வரகில் நெய் வடிகிறது’ என்ற முதுமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. நடைமுறைச் சாத்தியமற்ற, விவசாயிகளுக்குப் பாதகமான இச்சட்டத்தால் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பயன்பெறும். விவசாயிகளிடம் நேரடியாக அடிமாட்டு விலைக்கு விளைபொருட்களை கொள்முதல் செய்வது மட்டுமின்றி, சந்தையை தங்கள் விருப்பப்படி பெருநிறுவனங்கள் ஆட்டிப் படைக்கும் நிலைதான் உருவாகும். தற்போது நடைமுறையில் உள்ள வேளாண் விளைபொருள் சந்தைக்குழுச் சட்டங்கள், வேளாண் கொள்முதலை இனிக் கட்டுப்படுத்த முடியாது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஒழித்துக்கட்டப்பட்டு, தனியார் கொள்முதல் நிலையங்கள் பெருகும். இது விவசாயிகளுக்குச் செய்யப்படும் பச்சைத் துரோகம் அல்லவாவிவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு), விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் அவசரச் சட்டம்-2020 ஒப்பந்த விவசாயத்தை ஊக்குவித்து, வேளாண் உற்பத்தியில் பெருவர்த்தக நிறுவனங்கள் ஈடுபட அனுமதிக்கிறது.இதனால் வேளாண் தொழிலை பெரு வணிகக் குழுமங்களிடம் பறிகொடுத்துவிட்டு, விவசாயிகள் நிலங்களை விட்டு வெளியேறி, சொந்த மண்ணிலேயே பஞ்சைப் பராரிகளாக அலையும் நிலையை உருவாக்கிவிடும்.\nஅந்த நிலைமை ஏற்பட வேண்டும் - வேளாண் நிலங்களைப் பறிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரை வார்க்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க. அரசின் வஞ்சகத் திட்டமாகும்.விவசாயத்தை அழித்து, வேளாண் தொழிலிருந்து விவசாயிகளை வெளியேற்றக்கூடிய வகையில் கொண்டு வரப்பட்டிருக்கும் அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 27 ஆம் நாள், விவசாயிகள் நாடு முழுவதும் வீடுகளில் கருப்புக் கொடிக் கட்டி எதிர்ப்புத் தெரிவிப்பது என்றும், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இணைந்து மாவட்டங்களில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பிரகடனம் செய்திருக்கிறது.மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், அவசரச் சட்டங்களைத் திருப்பப் பெறக்கோரியும் ஜூலை 27 ஆம் நாள் நடைபெற உள்ள கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முழுமையான ஆதரவை அளிக்கிறது. வேளாண் தொழிலைப் பாதுகாக்க கழகக் கண்மணிகளும், பொதுமக்களும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். மாவட்டங்களில் நடைபெறும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்று அறப்போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீடு கட்டுபவர்களின் பாடு திண்டாட்டம்.. விண்ணை முட்டும் சிமெண்ட், ஜல்லி, கம்பி விலை.. அலறும் வைகோ..\nவைகோவையே மிஞ்சிய துரை வைகோ.. திமுக ஆட்சி அபாரமாக செயல்படுகிறது என பாராட்டு.\nதிரும்பவும் திருவள்ளுவர் படம் பொலிவு பெறணும்.. மு.க.ஸ்டாலினுக்கு ஞாபகப்படுத்திய வைகோ..\nகுட்டி சீனாவாக மாறிய இலங்கை.. தமிழ் ஈழமே இந்தியாவுக்கு ஒரே பாதுகாப்பு.. பிரதமர் மோடிக்கு வைகோ பரபரப்பு கடிதம்\nதமிழ்நாடு அரசு இதை ஏற்கக் கூடாது.. மீண்டும் போராட்ட களத்தில் குதித்த வைகோ..\nகிராமப்புற இளைஞர்களை சி.இ.ஓ.க்களாக உருவாக்க வேண்டும்.. வர்த்தக தலைவர்களின் கருத்தரங்கில் சத்குரு வலியுறுத்தல்\nஇந்தியாவில் புதிதாக உருவாகும் மாநிலம்... பாஜக போடும் மாஸ்டர் பளான்..\n'மாநாடு' படத்தை கைப்பற்ற போட்டி போடும் ஓடிடி தளங்கள்.. சுரேஷ் காமாட்சியின் இறுதி முடிவு இது தான்\nஎன்னை நிம்மதி இல்லாம ஆக்கிட்டாங்க.. அலறியடித்து போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் ஓடி வந்த காமெடி நடிகர் செந்தில்.\nஎதிர்காலத்தில் ஊரடங்கால் தெரு விலங்குகள் உணவில்லாமல் தவிக்க கூடாது.. நீதி மன்றம் போட்ட அதிரடி உத்தரவு.\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-jayalalithaa-asked-not-to-vote-bjp/", "date_download": "2021-06-14T12:26:16Z", "digest": "sha1:ODFRJYUILXIX2SNLBJ7MNBBXRCPLY562", "length": 17893, "nlines": 111, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "இரட்டை இலைக்கு ஓட்டுப் போட வேண்டாம்: ஜெயலலிதா பற்றி பரவும் ஃபோட்டோஷாப் பதிவு | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஇரட்டை இலைக்கு ஓட்டுப் போட வேண்டாம்: ஜெயலலிதா பற்றி பரவும் ஃபோட்டோஷாப் பதிவு\n‘’நீங்கள் இரட்டை இலைக்கு ஓட்டுப் போட வேண்டாம்,’’ என மறைந்த ஜெயலலிதா சொல்வது போல ஒரு ஃபோட்டோஷாப் புகைப்படம் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பரவி வருகிறது. இதை பார்க்கும்போதே, ஃபோட்டோஷாப் செய்யப்பட்டதுதா��் என தெளிவாக தெரிந்தாலும், ஆயிரக்கணக்கானோர் அதிகம் ஷேர் செய்வதால் இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தோம்.\nகுறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவை எம்பெட் செய்ய முடியவில்லை என்பதால், அதன் ஸ்கிரின்ஷாட்டை இங்கே இணைத்துள்ளோம்.\nஇந்த பதிவை Muthu Raj என்பவர் தமிழ் நண்பர்கள் குழுவுடன் இணைந்து வெளியிட்டுள்ளார். இதில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பகிர்ந்து, அவர் கையில் வைத்திருக்கும் பேப்பர் ஒன்றில், ‘’இரட்டை இலை என்னோடு முடிந்துவிட்டது, இப்போது இருப்பது மோடி சாப்பிட்ட எச்சில் இல்லை, அடிமை திமுக,’’ என எழுதியுள்ளனர். இது தவிர, ஜெயலலிதாவின் புகைப்படத்திற்றுகு மேலே, நீங்கள் இரட்டை இலைக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்றும், கீழே, அதிமக தொண்டர்களே சிந்தியுங்கள், மோடியை தோல்வியடைய செய்யுங்கள், என்றும் எழுதியுள்ளனர்.\nஇதை பார்க்கும்போதே, ஜெயலலிதா மீதுள்ள அனுதாபம் மற்றும் அஇஅதிமுக கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் மீதுள்ள அதிருப்தி காரணமாக, இப்படியான பதிவை வெளியிட்டுள்ளனர் என்பது புரிகிறது. இருந்தாலும் ஃபேஸ்புக் விதிமுறைகளின்படி, தவறாகச் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்வது ஏற்புடையதல்ல என்பதால், இந்த புகைப்படத்தின் உண்மை ஆதாரத்தை கண்டறிய தீர்மானித்தோம்.\nஇதன்படி, மேற்கண்ட புகைப்படத்தை, Yandex இணையதளத்தில் பதிவேற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அதில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள ஜெயலலிதாவின் உண்மையான புகைப்பட ஆதாரம் கிடைத்தது.\nஇதன்படி, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டபோது, ஊடகத்தினருக்கு ஜெயலலிதா பேட்டி அளித்தார். அப்போது எடுக்கப்பட்டதுதான் இந்த புகைப்படம். இதுபற்றி பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இருந்தாலும், ஒன் இந்தியா தமிழ் இணையதளம் வெளியிட்ட செய்தி ஆதாரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த புகைப்படத்தில் ஜெயலலிதாவின் கையில் இருப்பது மத்திய அரசின் கெஜட் ஆகும். எனவே, மேற்கண்ட புகைப்படம், சுயலாபத்திற்காகச் சித்தரிக்கப்பட்ட ஃபோட்டோஷாப் புகைப்படம் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.\nஉரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்���கைய தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ எதையும் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nTitle:இரட்டை இலைக்கு ஓட்டுப் போட வேண்டாம்: ஜெயலலிதா பற்றி பரவும் ஃபோட்டோஷாப் பதிவு\nகட்டண சேனல்களில் விளம்பரம் கூடாது: யோகி ஆதித்யநாத் உத்தரவு உண்மையா\nசாமி சிலைக்கு மலர் தூவி வழிபட்டாரா மு.க.ஸ்டாலின்\nதமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை\nFactCheck: குஜராத்தில் கட்டப்பட்ட கொரோனா மருத்துவமனையா- நகைச்சுவை பதிவை உண்மை என நம்பியதால் குழப்பம்\nகட்டண சேனல்களுக்கு கட்டுப்பாடு விதித்தாரா கெஜ்ரிவால்\nநக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனதாக பரவும் வதந்தி ‘’நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனா... by Pankaj Iyer\nFactCheck: நக்கீரன் கோபால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று தந்தி டிவி செய்தி வெளியிடவில்லை ‘’நக்கீரன் கோபால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது,’... by Pankaj Iyer\nFACT CHECK: லட்சத்தீவில் மதுக்கடை திறப்பதற்கு வானதி, அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தனரா லட்சத்தீவில் மதுக்கடையைத் திறக்க அனுமதி அளித்த மத்... by Chendur Pandian\nஇனி கைலாஷ் யாத்திரை செல்ல சீனாவின் அனுமதி தேவையில்லை- ஃபேஸ்புக்கில் பரவும் உளறல் இனி கைலாஷ் யாத்திரை செல்ல சீனாவின் அனுமதி தேவையில்... by Chendur Pandian\nஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கும் VAT எவ்வளவு ‘’ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கு... by Pankaj Iyer\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nFACT CHECK: லட்சத்தீவில் மதுக்கடை திறப்பதற்கு வானதி, அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தனரா\nFactCheck: நக்கீரன் கோபால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று தந்தி டிவி செய்தி வெளியிடவில்லை\nFactCheck: தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை விவகாரம் பற்றிய இந்த செய்தியை நியூஸ்7 தமிழ் வெளியிட்டதா\nFACT CHECK: கொரோனா பரிசோதனை என்று கூறி வீட்டில் திருட்டா\nFactCheck: கொரோனா வைரஸ் என்பது வெறும் குளிர் காய்ச்சல் என்று உலக டாக்டர்கள் கூட்டமைப்பு கூறியதா\nsaravana kumar commented on FACT CHECK: ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் 185வது இடத்திலிருந்து இந்தியா மோடி ஆட்சியில் 77வது இடத்துக்கு முன்னேறியதா\nPankaj Iyer commented on FACT CHECK: கோவையில் தேசத் துரோகிகளின் கடைகள் உடைக்கப்பட்டது என்று வானதி சீனிவாசன் கூறினாரா\nO.D.CHAURASIA commented on FactCheck: ஹமாஸ் தாக்குதலில் பலியான கேரள நர்ஸ் சௌமியா பெயரில் போர் விமானம் தயாரித்ததா இஸ்ரேல்\nEaswaran Krithivasan commented on FACT CHECK: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்க்கு பதிலடி கொடுக்கத் தொடங்கிய காவி படை; உண்மை என்ன\nIyyappan commented on FACT CHECK: தி.மு.க அரசு பால் விலையை ரூ.6 உயர்த்திவிட்டு ரூ.3 குறைத்ததா– அரசாணையை சரியாக படிக்கத் தெரியாததால் வந்த குழப்பம்: இரண்டாம் பத்தியில் விற்பனை விலை 6ரூபாய் ஏத்தி அதில\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,295) அரசியல் சார்ந்தவை (26) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (15) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (440) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (48) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (2) கோவிட் 19 (17) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,762) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (318) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (117) சினிமா (53) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்ச்செய்திகள் (1) தமிழ்நாடு (367) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (65) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (33) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/29-arun-vijay-opposes-the-release.html", "date_download": "2021-06-14T13:09:05Z", "digest": "sha1:ZM6B6LWH5ZUTVT4AEQ6LEHK6O6I5ESDX", "length": 13372, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அருண்விஜய் துணிச்சல் புகார் | Arun Vijay opposes the release of Thunichal, அருண்விஜய் 'துணிச்சல்' புகார் - Tamil Filmibeat", "raw_content": "\nதனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nLifestyle கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இரத்த உறைவு உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்களை ஏற்படுத்தலாம் தெரியுமா\nNews சீரம் தயாரிக்கும் அடுத்த தட���ப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் நடிக்க துணிச்சல் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என நடிகர் அருண் விஜய் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.\nஇது பற்றி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர் அருண் விஜய் அளித்துள்ள புகார்:\n\"2004ம் ஆண்டில் என்னை வைத்து தொடங்கப்பட்ட படம், 'துணிச்சல்.' இந்த படம் முடிவடையாமல் இருந்தது. நான் அந்த படத்துக்கு, 'டப்பிங்' பேசவில்லை. ஆனால், 'துணிச்சல்' படம் வருகிற வெள்ளிக் கிழமை ரிலீஸ் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. என் குரல் இல்லாமலே அந்த படம் திரைக்கு வருவதாக கேள்விப்படுகிறேன்.\nநான் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த 'மலை மலை' படம் வெற்றி பெற்றது. அந்த வெற்றியை தவறாக பயன்படுத்தி, 'துணிச்சல்' படத்தை திரைக்கு கொண்டுவருவதாக அறிகிறேன். என் குரல் இல்லாமல், 'துணிச்சல்' படத்தை திரைக்கு கொண்டு வரக்கூடாது என்று நடிகர் சங்கம் உத்தரவிட வேண்டும்.\n'மலை மலை' படத்தை அடுத்து நான் நடித்து வரும் படம், 'மாஞ்சா வேலு'தான் என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்...'', என்று அருண் விஜய் கூறியுள்ளார்.\nMORE அருண் விஜய் NEWS\nலிங்குசாமி படத்தில் நான் வில்லனா... உண்மையை போட்டுடைத்த மாதவன்\nலிங்குசாமி இயக்கத்துல வில்லனாகறாங்க மாதவன், அருண் விஜய்... பேச்சுவார்த்தை கோயிங் ஆன்\nபட்டு வேஷ்டி சட்டையில் குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த நடிகர் அருண்விஜய்\nஇணையத்தில் தீயாய் பரவும் ரேமா சென்னின் டாப்லெஸ் ஃபோட்டோஸ்\nசெல்ல நாயுடன் ஜாலி பயற்சி...லாக்டவுனிலும் அருண்விஜய் பிஸி\nஅந்த படத்தை OTT ரிலிஸ் பண்ண வேண்டாம் - நடிகர் அருண் விஜய் கோரிக்கை\nபுது போஸ்டர் உடன் பார்டர் படக்குழு ரம்ஜான் வாழ்த்து\nஇருண்டகாலத்தை எதிர்கொண்டுள்ளது உலகம்.. தடுப்பூசி போட்ட கையோடு சூப்பர் மெசேஜ் சொன்ன அருண் விஜய்\nப்பா… என்ன ஸ்மார்ட்டா இருக்காரு… இணையத்தில் வைரலாகும் அருண்விஜய்யின் சிறுவயது போட்டோ \nமறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக அப்பா, மகனுடன் மரக்கன்று நட்ட பிரபல நடிகர்\nஅருண் விஜய்யின் ஏவி31 படம் ஒரு ஸ்பை த்ரில்லர்.. இதுதான் டைட்டில்.. வெளியானது ஃபர்ஸ்ட் லுக்\nஅருண் விஜய் 31 ஃபர்ஸ்ட் லுக் எப்போது தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட்டையை கிளப்பிய டாக்கு லெஸ் வொர்க்கு மோர் பாடல்... வீடியோ நாளை வெளியீடு\nவடிவேலு மண்டை மேல இருக்குற கொண்டை மாறி ஆகிடுச்சு அந்த குண்டு பல்பு.. ஷிவானியை பங்கமாக்கும் ஃபேன்ஸ்\nஅட பாவமே...வலிமை தாமதத்திற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா \nபடுக்கையறையில் ஆடையின்றி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷாமா சிக்கந்தர்.. வைரலாகும் ஸ்டில்ஸ்\nதலையில் விறகு கட்டு.. இடுப்பில் குடம்.. பிகில் பட நடிகையின் தாறுமாறு போட்டோஸ்\nலிப்லாக்.. படுக்கையறையில் தாராளம்.. பட்டைய கிளப்பும் டாப்ஸி.. ஹசீன் தில்ருபா போட்டோஸ்\nSushant Singh Rajput முதல் நினைவு நாள் கலங்கிய காதலி Rhea | Emotional பதிவு\nClubHouse-ல் அவதூறு கருத்து தெரிவித்த Doctor...கொந்தளித்த Chinmayi | Tamil Filmibeat\nPrabhas படத்தில் நடிக்க Bollywood நடிகை Deepika Padukone கேடட் சம்பளம்\nSakshi Agarwal -கு திருமணம் முடிந்ததா\n என்ன காரணம் பாருங்க | இது கூட தெரியாதா Netizens Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-priyanka-chopra-surprised-her-husband-with-rose-and-kiss-063201.html", "date_download": "2021-06-14T12:59:07Z", "digest": "sha1:F6MJPUZWYRPRPNLVEE52YH53L6ETTEV6", "length": 18228, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கையில் ரோஸ்.. லிப்பில் கிஸ்.. கணவருக்கு அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை! வைரல் வீடியோ! | Actress Priyanka Chopra surprised her husband with Rose and Kiss - Tamil Filmibeat", "raw_content": "\nNews \"40 வயதுக்கும் கீழ்.. 90% பேர்.. \" அடுத்தடுத்து ஆட்சியர்கள் டிரான்ஸ்பர்.. பின்னணியில் முக்கிய காரணம்\nAutomobiles மஹிந்திரா தாரை ஆற்றுக்குள் இறக்கி பார்த்த உரிமையாளர்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் இந்த பொருட்களை சாப்பிட்டு பாருங்க... அப்புறம் பாருங்க நடக்கற அதிசயத்தை...\nFinance 540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\nSports படுகாயம்.. \"சில நினைவுகளை\" இழந்த டு பிளசிஸ்.. உருக்கமான ட்வீட் - இனி விளையாடுவாரா\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகையில் ரோஸ்.. லிப்பில் கிஸ்.. கணவருக்கு அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை\nசென்னை: நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸ்க்கு சர்ப்ரைஸாக பிறந்த நாள் வாழ்த்து கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.\nபாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா குவாண்டிகா என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரிலும் நடித்தார். இதன் மூலம் பிரபலமான அவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.\nநடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் சிங்கரான நிக் ஜோனஸை காதலித்தார். தன்னை விட 10 வயது இளையவரான நிக்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா சோப்ரா.\nஉடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nஇந்நிலையில் பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் கடந்த 16ஆம் தேதி தனது 27வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அன்று ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் நிக் ஜோனஸ்.\nஅந்த இசை நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவருக்கு அசத்தலாக பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nபின்னர் மேடையில் இருந்தபடியே தனது கணவருக்கு காதலின் சின்னமான சிவப்பு ரோஜாவை நீட்டி பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரியங்கா சோப்ரா, தனது கணவருக்கு உதட்டில் முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்த வீடியோவை ஏராளமானோர் லைக் செய்து ஷேர் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் பிறந்த நாள் செலிபிரேஷன்ஸ் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் நிக் ஜோனஸ். அதில் கடந்த இரண்டு நாட்களாக என்னுடைய 27வது பிறந்த நாளை, எனது குடும்பத்துடனும் எனது நண்பர்களுடனும் எனது மனைவியுடனும் சேர்ந்து சிகாகோ மற்றும் செயின்ட்பாலில் கொண்டாடி வருகிறேன்.\nஎன்னுடைய அழகான மனைவி என்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் ��ேர்ந்து நான் ஃபுட் பால் விளையாட எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். மேலும் பீசா, கேக், சிகர் உள்ளிட்டவற்றுடன் பிறந்த நாள் பார்ட்டியும் நடைபெற்றது.\nமறுநாள் ஸ்டேஜில் நீங்கள் எல்லோரும் எனக்காக பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடினீர்கள். கடந்த இரண்டு நாட்களாக என் பிறந்த நாளுக்காக அன்பு மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்களை வெளிப்படுத்தியதற்கு நான் உங்களுக்கு வெறும் நன்றி மட்டும் சொல்ல முடியாது. நான் எப்போதும் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.\nஅவருடைய நரையில் என் உதட்டுச்சாயம்.. கணவரின் காதுக்கு மேல் முத்தம் கொடுத்த பிரியங்கா சோப்ரா\nடோட்டல் டிரான்ஸ்பரன்ஸி.. பிரியங்கா சோப்ராவின் உடையை பார்த்து பிரம்மித்துப் போன ரசிகர்கள்\nஇப்ப \\\"இது\\\" ரொம்ப முக்கியமா....பிரியங்காவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nபிரியாங்கா சோப்ரா கிவ் இந்தியா திட்டத்தின் மூலம்... 1.85 கோடி நிதி திரட்டியுள்ளார் \nஇந்தியாவின் நிலை மோசமாக உள்ளது.. தடுப்பூசிகளை வழங்குகள்… ஜோ பைடனிடம் பிரியாங்கா சோப்ரா கோரிக்கை\nசட்டை பட்டன் முழுவதையும் கழற்றி...பிரியங்கா சோப்ராவின் செம ஹாட் ஃபோட்டோஷூட்...எகிறும் லைக்குகள்\n19வது வயசுல பிரியங்கா சோப்ரா எப்படி இருந்தாரு தெரியுமா பிகினியுடன் பக்கா போஸ் கொடுத்து நிக்கிறாரு\nஆஸ்கர் நாமினேஷனில் இடம்பிடித்த 'தி வொய்ட் டைகர்'.. ஆரவாரத்துடன் அறிவித்த பிரியங்கா சோப்ரா\nஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலை அறிவிக்கப் போறது யார் தெரியுமா பிரபல இந்திய நடிகைக்கு கிடைத்த பெருமை\nசத்தமில்லாமல் புதிய அவதாரம் எடுக்கும் பிரியங்கா...இந்த துறையையும் விட்டு வைக்கல போல\nலாலி பப்.. ஆட்டோ ஹார்ன்.. கேட்ச் பிடிக்கும் கோலி.. சும்மா பிரியங்காவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nவிஜய் எனக்குள்ள என்னெல்லாம் பண்ணி வச்சிருக்கார் தெரியுமா.. ஓப்பனாக சொல்லிய நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவயிறு குலுங்க சிரிக்க ரெடியா… குக் வித் கோமாளி சீசன்3 விரைவில்\n27 வயதான ஆபாச பட நடிகை மர்ம மரணம்.. ஜார்ஜ் ஃபிளாய்டு ஓவியத்துக்கு முன்பாக டாப்லெஸ் ஆக நின்றவர்\nத்ரிஷ்யம் 2, கர்ணனை பின்னுக்குத் தள்ளி இந்தியளவில் IMDBல் நம்பர் ஒன் இடத்தை பிடித்த மாஸ்டர்\nலிப்லாக்.. படுக்கையறையில் தாராளம்.. பட்டைய கிளப்பும் டாப்ஸி.. ஹசீன் தில��ருபா போட்டோஸ்\nஎன்ன சிம்ரன் இதெல்லாம்.. ரசிகர்களை ஷாக்காக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் போட்டோஸ்\nதன்னம்பிக்கையே வலிமை.. ஸ்டைல் ராணி ரம்யா பாண்டியனின் சூப்பர் க்ளிக்ஸ்\nBODY SHAMINGஆல் நான் பட்ட பாடு | மனம் திறந்த Karthi பட நடிகை Sanusha\nValimai தாமதத்திற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kamal-haasan-and-mahesh-babu-to-unite-for-a-pan-indian-biggie-083661.html", "date_download": "2021-06-14T12:40:33Z", "digest": "sha1:72Y23HTVLME4QV2SUVRCOL67QFGXG4ZU", "length": 15913, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமல் – மகேஷ்பாபு இணையும் பிரம்மாண்ட படம்...இயக்கப் போவது இவர் தானாம் | Kamal Haasan and Mahesh Babu to unite for a pan Indian biggie? - Tamil Filmibeat", "raw_content": "\nNews விடாத விலை உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரிப்பு.. சென்னை ரேட் என்ன\nLifestyle இன்றைய ராசிப்பலன் 14.06.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி தொடர்பான முடிவுகளை கவனமாக எடுக்கணும்…\nAutomobiles சில வினாடிகளில் புது காரை லபக்கிய திடீர் பள்ளம்... பரபரப்பு சம்பவத்தின் வைரல் வீடியோ\nSports Hall Of Fame விருதுகள் அறிவிப்பு.. இந்திய வீரருக்கு கவுரவம்.. சங்ககாரா, ஆண்டி ப்ளவருக்கும் அறிவிப்பு\nFinance கௌதம் அதானி அடுத்த அதிரடி.. புதிய பிஸ்னஸ்.. புதிய நிறுவனம்..\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமல் – மகேஷ்பாபு இணையும் பிரம்மாண்ட படம்...இயக்கப் போவது இவர் தானாம்\nசென்னை : கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய படங்களுக்கு உலக அளவில் மவுசு அதிகரித்துள்ளது. பலரின் கவனத்தையும் ஈர்த்த, ஃபேவரெட் படங்களாக இவை மாறி உள்ளன. பாடல், படம் என அனைத்திலும் பல சாதனைகளை இந்த படங்கள் படைத்து வருகின்றன.\nThe Family Man 2 வெப்சீரிஸ் விவகாரம்.. அமேசான் நிறுவனத்திற்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை\nகுறிப்பாக பாகுபலி, கேஜிஎஃப், 2.ஓ, மாஸ்டர் போன்ற படங்கள் பல மடங்கு அதிக வசூலை பெற்றுள்ளன. இதனால் பான் இந்தியன் படங்களுக்கு ரசிகர்கள் இடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனால் தென்னிந்திய மெகா ஸ்டார்களை ஒன்றாக இணைத்தும் எடுக்கப்படும் படங்களும் அதிகரித்து வருகின்றன.\nகமல் - மகேஷ்பாபு இணையும் படம்\nதற்போது லேட்டஸ்ட் தகவலாக கமல் ஹாசன், மகேஷ் பாபு இணையும் பிரம்மாண்ட படம் பான் இந்தியன் படமாக தயாராக உள்ளது தான். இந்த புதிய படத்தை இயக்க போவது வேறு யாரும் இல்லை, கமர்ஷியல் படங்களை எடுப்பதில் கைதேர்ந்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான்.\nஇன்னும் சில காலம் ஆகும்\nஇந்த படம் பற்றி அவரிடம் கேட்ட போது, இந்த படத்தின் வேலைகள் மிக ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. இது முழு வடிவம் பெற இன்னும் சிறிது காலம் ஆகும். தற்போதுள்ள பெருந்தொற்ற சூழல், இரு நடிகர்களின் நெருக்கடியாக பட வேலைகள் ஆகியவை காரணமாக இந்த படம் தாமதமாகும் நிலை உள்ளது என்றார்.\nTop 5 Beats: பிக் பாஸ் 5ல் கமலுக்கு சம்பளம் இவ்வளவா கொடி கட்டிப் பறக்கும் நயன்தாராவின் மார்க்கெட்\nமகேஷ்பாபு தற்போது பரசுராம் இயக்கும் சர்காவு வாரி பாட என்ற படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். மற்றொரு புறம் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படம் சிக்கலில் உள்ளது.\nஇதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம், பாபநாசம் 2 போன்ற படங்களிலும் கமல் நடிக்க உள்ளார். ஒருவேளை கமல், மகேஷ்பாபு இணையும் படம் உறுதியாகும் பட்சத்தில் இருவரின் ரசிகர்களுக்கும் அது பெரும் விருந்தாக அமையும்.\nபாபநாசம் 2 எல்லாம் இல்லை.. முதல்ல ‘விக்ரம்’ தான்.. களத்தில் இறங்கிய கமல்.. ஸ்டன்ட் யாரு தெரியுமா\nபாபநாசம் 2 ...கமலுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஒப்புக் கொள்வாரா கவுதமி \nவானம் போல வாழ்ந்து மறைந்தவர் கிரேஸி மோகன்.. இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் நினைத்து உருகிய கமல்\nஒரே மாதத்தில் பாபநாசம் 2 படத்தை முடிக்க கமல் திட்டம்\nகைதி, மாஸ்டரை தொடர்ந்து அந்த தங்கத்தை கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் இறக்கப் போறாங்களாம்\nபேரன்பை பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன்.. இயக்குநர் ரங்கராஜன் மறைவு.. கலங்கிப் போன கமல்\nதொடரும் சோகம்.. கல்யாண ராமனையும் கடல் மீன்களையும் தந்த இயக்குநர் ஜி.என் ரங்கராஜன் காலமானார்\nஎன்னோட அப்பா -அம்மா விவாகரத்து பண்ணிக்கிட்டது எனக்கு சந்தோஷம்தான் -ஸ்ருதிஹாசன்\n விக்ரமில் ஃபஹத் பாசில் கதாபாத்திரம் என்ன… குழம்பும் ரசிகர்கள் \nமாஸ்டர் படத்துல தவறிடுச்சு.... விக்ரம் படத்துல சேர்த்தே ஆகணும்... அடம்பிடிக்கும் லோகேஷ் கனகராஜ்\nகமலுக்கும் வில்லனாகு��் விஜய் சேதுபதி… விக்ரம் பட அப்டேட்\nமகத்தானவர்கள் செவிலியர்கள்.. கமல் முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை.. செவிலியர்களை வாழ்த்திய பிரபலங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n27 வயதான ஆபாச பட நடிகை மர்ம மரணம்.. ஜார்ஜ் ஃபிளாய்டு ஓவியத்துக்கு முன்பாக டாப்லெஸ் ஆக நின்றவர்\nபிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nரப்பர் மாதிரி உடம்பை வளைத்து உடற்பயிற்சி செய்யும் நடிகை அதுல்யா\nலிப்லாக்.. படுக்கையறையில் தாராளம்.. பட்டைய கிளப்பும் டாப்ஸி.. ஹசீன் தில்ருபா போட்டோஸ்\nஎன்ன சிம்ரன் இதெல்லாம்.. ரசிகர்களை ஷாக்காக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் போட்டோஸ்\nதன்னம்பிக்கையே வலிமை.. ஸ்டைல் ராணி ரம்யா பாண்டியனின் சூப்பர் க்ளிக்ஸ்\nValimai தாமதத்திற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா \nNisha Ganesh குடும்பத்தில் பெரிய இழப்பு | யாராலும் ஈடு செய்ய முடியாது | RIP Kamala Patti\nBigg Boss Aari Arjunan சாலையோர மக்களுக்கு உணவளித்துள்ளார் | Tiruvanamalai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/bigg-boss-tamil-3-fans-are-feeling-for-kavin-063470.html", "date_download": "2021-06-14T12:50:15Z", "digest": "sha1:MVCPDJF5525BJI4BNCEPD24QT54BTHIZ", "length": 17384, "nlines": 203, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இப்டியெல்லாம் புரொமோ போடாதீங்க பிக் பாஸ்.. அப்புறம் அழுதுருவோம்.. கதறும் கவிலியா ரசிகர்கள்! | Bigg boss tamil 3: Fans are feeling for Kavin - Tamil Filmibeat", "raw_content": "\nதனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nNews சசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்டியெல்லாம் புரொமோ போடாதீங்க பிக் பாஸ்.. அப்புறம் அழுதுருவோம்.. கதறும் கவிலியா ���சிகர்கள்\nசென்னை: கவின் வெளியேற்றத்தால் லாஸ்லியா உடைந்து போய் கதறி அழுவதை பார்த்து கவிலியா காதல் ரசிகர்கள் டிவிட்டரில் சோக கீதம் பாடி வருகின்றனர்.\nபிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு ஜோடி காதலில் விழுந்து கசிந்துருகுவது வழக்கம் தான். ஆனால் முந்தைய சீசன்களில் இல்லாத அளவிற்கு இம்முறை கவின் லாஸ்லியா காதல் மக்களிடையே அதிக ஆதரவை பெற்றிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அதனால் தான் கவின் லாஸ்லியா பிரிவை அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.\nதங்களது மன வருத்தத்தை சமூக வலைதளங்களின் மூலம் ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஇப்படி எல்லாம் வீடியோ போடாதீங்க ப்ளீஸ் பார்க்க முடியல என இந்த ரசிகர் கேட்டுள்ளார். கவினும், லாஸ்லியாவும் கதறி அழுவதை, அவர்கள் காதல் பிரிவை நினைத்து மனக் கஷ்டப்பட்டு இந்த ரசிகர் இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.\nப்ளீஸ் அப்படி செய்யாதீங்க. திரும்ப வந்திடுங்க கவின் என இவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு போட்டியாளரும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் போது இப்படி அவர்களது ரசிகர்கள் கதறுவது வாடிக்கை தான். ஆனால் கவினுக்கு அது கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.\n\"கண்ணீரை எல்லாம் எழுத முடியாது. கடைசியா நான் அழுதது 2017ம் ஆண்டு. நேற்று மதியம் 3 மணியில் இருந்து கவினை நினைத்து நான் எத்தனை முறை அழுதிருப்பேன் என எனக்கே தெரியாது. இந்த வீட்டின் சிறந்த போட்டியாளார் நீ. உன்னை நிறைய பேர் நேசிக்கிறார்கள். எங்களுக்காக நீ சந்தோஷமாக வாழு. நீ தான் உண்மையான வெற்றியாளர்\" என இவர் தெரிவித்துள்ளார்.\n\"உன்னை எவ்வளவோ கேலி செய்திருக்கிறேன். ஆனால் திடீரென நீ வெறியேறியது கஷ்டமாக போச்சு\" என இவர் வேதனைபட்டுள்ளார். இவர் மட்டுமல்ல இவரைப் போலவே கவினையும், லாஸ்லியாவையும் திட்டிய நிறைய நெட்டிசன்கள் தற்போது மனம் மாறி அவர்களுக்காக வேதனை தெரிவித்துள்ளனர்.\n\"கவின் நீ ஓரு உணர்ச்சிகரமான முட்டாள். நீ எங்கள மறந்திட்ட. ஒரு தோல்வியால் தனது எதிரிகளை தோற்றகடித்த ஒருவனை நான் இன்று பார்த்தேன். உன்னுடைய இளவரசியை பாதுகாக்க என்னால் முடிந்ததை செய்வேன்\" என இவர் உறுதியளித்துள்ளார்.\nசும்மா ஸ்டைலா.. கோட் சூட்டில் ஷெரின்.. வைரலாகும் பிக்சர்ஸ் \n'எங்கள மட்டும் வச்சு செஞ்சாரு.. 3வது சீசன் எல்லாம் ஒண்ணுமேயில்ல'.. பிக் பாஸ் மீது ஆரவ் கோபம்\n\\\"கண்ணான கண்ணே..\\\" திரும்பவும் உருக வைத்த சாண்டி மகள் லாலா.. இது வேற லெவல் விஸ்வாசம் \nதர்ஷனுடன் காதல் முறிவு.. காரணம் ஷெரீன்.. சோகத்தில் சனம் போட்ட இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் ஷாக் \nமதுமிதாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த சேரன்.. வைரலாகும் போட்டோ\nசத்தமில்லாமல் கவின், லாஸ்லியாவுக்கு விருந்து கொடுத்த கமல்.. வைரலாகும் புகைப்படம்\nபிக் பாஸ் ஒதுக்கினாலும் நட்பை மறக்காத கவின், சாண்டி.. திரும்பவும் யார் போட்டோ போட்ருக்காங்க பாருங்க\nஇப்டி வசமா சிக்கிட்டீங்களேய்யா முகென்.. இனி உங்கள வச்சு என்னென்ன காமெடியெல்லாம் பண்ணப் போறாங்களோ\nபட்டு வேட்டியில் கவின்.. பக்கத்திலேயே லாஸ்லியா.. வெளியானது புதிய போட்டோ.. கவிலியா ஆர்மி ஹேப்பி\nஓவர் மேக்கப் உடம்புக்கு ஆகாதும்மா.. ஒத்த போட்டோவை போட்டு மொத்தமாய் வாங்கிக்கட்டும் லாஸ்லியா\n“மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வமில்லை”.. பெரும்எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஷாக் தந்த ஷெரின்\n“ஒரு வழியா உங்கள புடிச்சிட்டோம் சித்தப்பு”.. மீண்டும் சரவணனை நேரில் சந்தித்த கவின், சாண்டி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலாக்டவுனும் முடியல...ஷுட்டிங்கும் நடக்கல...விவசாயிகளாகும் நடிகர்கள்\nசிறு சிறு மழையே வந்தாலே… நந்திதா ஸ்வேதாவின் கலக்கல் வீடியோ \nபார்த்தாலே சும்மா ஜிவ்வுனு இருக்கே… பிகினி வீடியோவை வெளியிட்ட கியாரா அத்வானி \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/donate-486-oxygen-concentrators-336-of-them-to-coimbatore/cid3076277.htm", "date_download": "2021-06-14T12:26:23Z", "digest": "sha1:LIINWEKMMXV6PYAJTGUAIJNDVY7A7AGW", "length": 6200, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "நன்கொடையாக 486 ஆக்ஸிசன் செறிவூட்டிகள்! அதில் 336 கோயம்புத்தூ", "raw_content": "\nநன்கொடையாக 486 ஆக்ஸிசன் செறிவூட்டிகள் அதில் 336 கோயம்புத்தூருக்கு மீதமுள்ள 150 3 மாவட்டங்களுக்கு\nதமிழகத்துக்கு கிடைத்த 486 ஆக்சிசன் செறிவூட்டிகள் நன்கொடையாக கிடைப்பதாக தகவல்\nதற்போது நம் தமிழகத்திற்கு முதல்வராக உள்ளார் முகஸ்டாலின். மேலும் அவர் முதன்முறையாக நம் தமிழகத்தில் ஆட்சியில் பொறுப்பேற்று உள்ளார் என்றும் கூறலாம். மேலும் அவர் தலைமையில் தற்போது ஆட்சியில் திறம்பட செயல்பட்டு வருவதாகவும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. தமிழகத்தில் மூன்று வார காலத்திற்கு அவர் ஊரடங்கு அறிவித்து இருந்தார். தற்போது மூன்றாம் வார காலமும் நடைமுறையில் உள்ளன. முதல் இரண்டு வார காலத்தில் ஒரு சிலவற்றிற்கு அனுமதி அளித்திருந்த முதல்வர் மூன்றாம் வாரத்திற்கு எதற்குமே அனுமதி கிடையாது என்றும் முதல்வர் முக ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார்.\nஅவர் தற்போது பல்வேறு மாவட்டங்களில் தேவையான சிகிச்சைக்கான பொருட்களை அவ்வப்போது அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது .மேலும் அவ்வப்போது நிவாரண தொகைகளையும் நிவாரண நிதி களையும் வழங்கி வருகிறார் முதல்வர் முக ஸ்டாலின். அவர் மத்திய அரசு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உதவி கேட்டதாக கூறப்படுகிறது. அதன்படி அமெரிக்கா இந்தியா நட்புறவு அமைப்பானது தமிழகத்திற்கு 486 ஆக்சிசன் செறிவூட்டிகள் நன்கொடையாக வழங்கியது.\nஇதனை நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறம்பட பித்ததாகவும் கூறப்படுகிறது. அதன்படி இதில் உள்ள 150 ஆக்சிசன் செறிவூட்டிகள் ஈரோடு திருப்பூர் சேலம் மாவட்டங்களுக்கு தலா 50-50 ஆக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மீதமுள்ள 336 ஆக்சிசன் செறிவூட்டிகள் அனைத்தும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இவர் பெரும்பாலும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அதிக முன்னுரிமை வழங்குவதாக கூறப்படுகிறது. காரணம் என்னவெனில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மேற்கு மாவட்டங்களில் திமுகவை விட அதிமுகவே அதிக ஆதிக்கம் இருந்ததாகவும் காணப்பட்டது. இதனால் அந்தப் பகுதிகளில் தனது ஆதிக்கத்தை ஏற்படுத்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இவ்வாறு செய்வதாகவும் வதந்திகள் பரவிகிறது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/arathi_videos.php?id=63104", "date_download": "2021-06-14T11:15:43Z", "digest": "sha1:BPVYJX2EOSA45XU2XCBUVDBA7JEQXV77", "length": 8884, "nlines": 150, "source_domain": "temple.dinamalar.com", "title": " மகான் ராகவேந்திரர் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் புவனகிரியில் இவர் அவதரித்தார். ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் நடுவில் துங்கபத்திரா நதிக்கரையில் உள்ள மந்திராலயத்தில் இவரது ஜீவ சமாதி உள்ளது.", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை\nவைத்தியநாத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா\nஸ்ரீரங்கம் கோயிலில் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவம்\nவாடகை அறை முன்பதிவு திருமலையில் புதிய முறை அமல்\nஉஜ்ஜயினி மஹாகாலேஷ்வர் கோவில் திறப்பு\nபெண்களையும் அர்ச்சகர்களாக்க முயற்சிப்போம்: சேகர்பாபு\nபூங்குளத்து அய்யனார் கோயிலில் மண்டலாபிஷேகம்\nமுதல் பக்கம்> மந்திராலயம் ராகவேந்திரர் ஆராதனை\nமகான் ராகவேந்திரர் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் புவனகிரியில் இவர் அவதரித்தார். ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் நடுவில் துங்கபத்திரா நதிக்கரையில் உள்ள மந்திராலயத்தில் இவரது ஜீவ சமாதி உள்ளது.\nமும்பை சித்தி விநாயகர் ஆராதனை\nஷீரடி சாய் பாபா ஆராதனை\nபுட்டபர்த்தி சத்ய சாய் பாபா ஆராதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/apr/30/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3614841.html", "date_download": "2021-06-14T12:29:06Z", "digest": "sha1:DOOAI4XRLLCBIWXSPEYFTWYEZ7TQVKBN", "length": 8726, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நன்னடத்தை உத்தரவாதம் மீறல்: ரெளடி கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nநன்னடத்தை உத்தரவாதம் மீறல்: ரெளடி கைது\nநன்னடத்தை உத்தரவாதத்தை மீறியதாக, ரெளடி கைது செய்யப்பட்டாா்.\nபெசன்ட் நகா், ஆல்காட் குப்பம் எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பிரசாந்த் (27). ரெளடி, ஏற்கெனவே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.\nஇவா் மாா்ச் 6-இல் அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையா் விக்ரமனிடம், தான் திருந்தி வாழப்போவதாகவும், ஓராண்டு காலத்துக்கு எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்துள்ளாா்.\nஇதற்கிடையே, கடந்த 18-ஆம் தேதி மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளாா். இதையடுத்து நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய பிரசாந்தை கைது செய்து, சிறையில் அடைக்க துணை ஆணையா் விக்ரமன் உத்தரவிட்டாா். இதன்படி, பிரசாந்த் கைது செய்யப்பட்டாா்.\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/96989/cinema/Kollywood/Corona-service---Amit-bhargav-working-with-his-wife.htm", "date_download": "2021-06-14T11:56:54Z", "digest": "sha1:7ANIT7LU52ZK545A4IDPBE42MT36T7P2", "length": 12666, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மனைவியுடன் இணைந்து கொரோனா பணியில் இறங்கிய அமித் பார்கவ் - Corona service - Amit bhargav working with his wife", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | புதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா | டெடி இரண்டாம் பாகம் : ஆர்யா தகவல் | மகராசியில் ஸ்ரிதிகா | கையில் 5 படங்கள்: 3 வருடங்கள் காத்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி | அழகாக இருப்பது மட்டும் வாழ்க்கை இல்லை: சனுஷா கோபம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமனைவியுடன் இணைந்து கொரோனா பணியில் இறங்கிய அமித் பார்கவ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகர்நாடகாவை சேர்ந்த அமித் பார்கவ், கல்யாணம் முதல் காதல் வரை, அச்சம் தவிர், நெஞ்சம் மறப்பதில்லை, மாப்பிள்ளை, கண்ணாடி, கண்மணி தொடர்களில் நடித்தார். தற்போது திருமதி ஹிட்லர் தொடரில் நடித்து வருகிறார். இதற்கிடையில் விழி மூடி யோசித்தால், என்னமோ ஏதோ, குற்றம் 23, சார்லி சாப்ளின் 2, சக்ரா உள்பட சில படங்களிலும் நடித்தார்.\nஇவர் சின்னத்திரை தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் சில படங்களில் பாடி உள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார். தற்போது இருவரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளில் கொரோனா மருத்துவ பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக தேவைப்படும் மருத்துவ மனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், மற்றும் செறிவூட்டிகளை வாங்கி கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.\nஇதுகுறித்து அமித்பார்கவ் கூறியதாவது: தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மக்களின் உயிர்காக்க ஆக்சிஜன் செறிவூட்டிகள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. ��ாவட்டத்திலுள்ள மருத்துவமனைகள் பலவற்றில் ஆக்சிஜன் தட்டுப்பாடும், மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடும், ஆம்புலன்ஸ் தேவையும் உள்ளது.\nஇந்நிலையில், கிரவுட் பண்டிங் தளத்தின் வாயிலாக, இதற்காக நிதி திரட்டி வருகிறோம். இதனை, ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கவும், ஆம்புலன்ஸ் சேவைகளை அதிகரிக்கவும் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இதுவரை நாங்கள் திரட்டியுள்ள பணத்தின் மூலம் 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. அவை பேராவூரணி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nதஞ்சை பகுதியின் தேவையைத் தீர்க்க இன்னும் 16 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தேவைப்படுகின்றன. மக்களின் உயிர்காக்கும் இந்தப் பணியில் நல் உள்ளம் கொண்டோர் எங்களோடு இணைய வேண்டும். என்கிறார் அமித் பார்கவ்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n - வனிதா மறுப்பு ஷாங்காய் திரைப்பட விழாவில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா\nபாலிவுட்டில் மீண்டும் பரபரப்பாகும் சினிமா படப்பிடிப்புகள்\nசிபிஐ அதிகாரியாக நடிக்கும் ஸ்ரீசாந்த்\nஉதவி கேட்டு சோனு சூட்டை சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து வந்த சிறுவன்\nசுஷாந்த் சிங் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு\nபிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா\n'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா\nசமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅமித், ஸ்ரீரஞ்சனிக்கு பெண் குழந்தை\nமீ டூ விவகாரம் : ஸ்ரீரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்ட நடிகரின் மனைவி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actor-parthiban-to-join-bjp-401210.html?ref_source=articlepage-Slot1-16&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-06-14T12:53:34Z", "digest": "sha1:LEMV25OQIWXXPC4MLKR4RW23GA7ZRXXY", "length": 21172, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒத்த செருப்பு விவகாரம்.. ட்விட்டரில் திமுக எம்.பி.செந்தில்குமாருக்கு பதில் சொன்ன நடிகர் பார்த்திபன் | Actor Parthiban to join BJP? - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nஜஸ்ட் அப்பதான் எடப்பாடி, ஓபிஎஸ்சை மீட் செய்தார்.. உடனே டிஸ்மிஸ்.. புகழேந்தி நீக்கத்தின் பரபர பின்னணி\nட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவரும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\"\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nகுழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nMovies குட்டி பொண்ணுதான்... ஆனா பெரிய டாஸ்க்... க்யூட் அசினோட க்யூட் ஆரின்\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒத்த செருப்பு விவகாரம்.. ட்விட்டரில் திமுக எம்.பி.செந்தில்குமாருக்கு பதில் சொன்ன நடிகர் பார்த்திபன்\nசென்னை: பாரதிய ஜனதா கட்சியில் சேருவது தொடர்பாக திமுக லோக்சபா எம்.பி. டாக்டர் செந்தில்குமாருக்கு நடிகர் பார்த்திபன் பதில் கொடுத்துள்ளார்.\nபார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படத்துக்கு மத்திய அரசு அண்மையில் விருது அறிவித்தது. இந்த அறிவிப்பு தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், அண்ணனுக்கு பாஜகல ஒரு சீட்டு பார்சல்ல்ல்ல்... என பதிவிட்டிருந்தார் திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார்.\nஇதற்கு நடிகர் பார்த்திபன் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் அளித்துள்ள பதில்:\n'இரவின் நிழல்'என்ற சவால்மிகு திரைப்படம் உருவாக்குவதைத் தவிர,வேறெந்த கட்சிக்குள்ளும் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லைநாளையே மழை வரலாம்,வரும்வேளை குடை மலரலாம். அதற்காக வானிலை அறிக்கை கேட்கும் போதே ஜலதோஷம் பிடித்து விட்டதாக மூக்கை சீந்த வேண்டிய அவசியமில்லை\nமலரும் என்ற வார்த்தைப் பிரயோகத்தால் தாமரையைக் கருப்பாக கற்பனை செய்ய வேண்டாம்.அது ஒரு கொக்கி வார்த்தை-மேலும் படிக்க) பாரா'ளுமன்ற உறுப்பினர் திருமிகு Dr S செந்தில்குமார் அவர்கள் \"அண்ணனுக்கு பாஜாக-வுல ஒரு சீட் பார்சல்\"என்று sweet-ஆக tweet-ட்டிருக்கிறார்.செகு அண்ணனுக்கு செகு அண்ணனுக்கு நான் நன்றியை பார்சல் செய்வதற்குள் அவரது comment box-ல் நிரம்பி வழிகிறது வசவுகள்\nதொகுதி மேம்பாட்டுக்கு பயன்படும் நேரத்தில் கீழ்தரமான comment போட்டதால்,நெட்டிசன்கள் மீம்போட்டு மேம்பாட்டு பணியில் அசிங்கப்படுத்துகிறார்கள் அவரை. அதலொன்று ‘MPஅண்ணனுக்கு ஒத்த செருப்பு பார்சல்' என்பதெல்லாம் அநாகரிகம்.நாமும் அப்படி கீழிறங���கக்கூடாது.sorry for that) அவர் படம் பார்க்கவில்லை என்றால் Netflix-ல் பார்க்கலாம் அல்லது ஒரு DVD பார்சல் செய்யலாம் \nஇவன் ‘ படத்தில் \"seat குடுத்தா நிப்பீங்களா\"என என்னிடம் கேட்க,\" Seat குடுத்தா ஏன் நிக்கனும்\"என என்னிடம் கேட்க,\" Seat குடுத்தா ஏன் நிக்கனும் உக்காரலாமே'என இன்றுவரை joke-க்கி விட்டு மட்டும் நகர்கிறேன். சினிமாவில் இன்னுங்கொஞ்சம் stand செய்ய வேண்டும் என்பதால் வேறு எங்கும் நிற்பதில்லை எதிலும் சேர்வதில்லை. மற்றபடி மக்கள் பணிகளில் ஆர்வமுண்டு ஆனால் அதற்கு பெயர்தான் அரசியலாஎன அறியாதவன் அடியேன் உண்மையான நேர்மையான சுய சிந்தனையிலும் சுய வருமானத்திலும் கடுமையான உழைப்பிலும் உருவான ஒத்த செருப்புக்கு தகுதியின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் விருதினைக் கொச்சைப் படுத்தினால் மனம் வலிக்கும்\nஉரியது கிடைக்காத போது ஆனந்த'மாய் தூக்கி எறிந்து விட்டு மேடை இறங்குவேனேத் தவிர,அதைத் \"தா\"இதைத் \"தா\" வென மரை'முகமாக என் முகம் மலரமாட்டேன்அரசியலில் மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்து விட்டால் அதை பேராண்மையுடன் செய்வேன். உசுப்'பேத்தாதீங்க பாஸ்அரசியலில் மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்து விட்டால் அதை பேராண்மையுடன் செய்வேன். உசுப்'பேத்தாதீங்க பாஸ் கடைசியாக செய்தி சூரியன் உதிக்குமுன் கண் விழித்த எனக்கு உடன்பிறப்புகளின் எதிர்கால நம்பிக்கையான நண்பர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அச்செய்திக்கு வருத்தம் தெரிவித்து எனக்கு ஒலிப்பதிவு செய்துள்ளதை கேட்டேன். அவருடைய பெருந்தன்மையைக் கண்டு என் கோப வார்த்தைகளை மேற்படி கோடிட்ட இடங்களாக மாற்றினேன்.இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.\nசசிகலா ஆடியோ ரிலீஸ் நாடகம்... அதிமுகவில் தீர்மானம் - தொலைபேசியில் பேசிய அனைவரும் கூண்டோடு நீக்கம்\n\"யாருக்கும் அடிபணிய கூடாது\".. அதிமுக மீட்டிங்கில் பளீரென பேசிய இபிஎஸ்.. கூட்டத்தில் என்ன நடந்தது\nமதுக்கடைகள் திறப்பு... மதுநீதிச் சோழன் வாழ்க - டாக்டர் ராமதாஸ் நக்கல் பதிவு\nபா.ம.க.வை காட்டமாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்:ஓபிஎஸ்- ஈபிஎஸ் அதிரடி\nஎங்கு பார்த்தாலும் சியர்ஸ்.. யாரைப் பார்த்தாலும் சியர்ஸ்.. தலைகீழாக மாறிய குடிகாரர்கள்.. \n\"நம்பர் 2\".. முக்கியமான கட்டத்தில் இறங்கி வந்த ஓபிஎஸ்.. திடீர்ன்னு ஏன் இப்படி.. என்ன நடந்���து\nபப்ஜி மதன் தலைமறைவு.. விசாரணைக்கு ஆஜராகாமல் \"விபிஎன்\" பயன்படுத்தி டிமிக்கி.. களமிறங்கிய காவல்துறை\nநீலகிரி, கோவை, தேனியில் இடியுடன் மழை பெய்யும்... 5 நாட்களுக்கு குடை அவசியம் மக்களே\n\"எல்லாம் பொய்\".. பிராமணராக இருந்தாலும் இதுதான் விதி.. திமுக குழப்ப கூடாது.. இந்து முன்னணி அட்டாக்\nதமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ், கொறடாவாக எஸ்.பி. வேலுமணி தேர்வு\nஒரு மாதத்துக்கு பின் மது கடைகள் திறப்பு- சூடம் கொளுத்தி, தேங்காய் உடைத்து கொண்டாடிய குடிமகன்கள்\n\"பெண்கள் பாதுகாப்பு\".. பரபரப்பு கேஸ்களில்.. அடுத்தடுத்து சாட்டையை சுழற்றிய தமிழ்நாடு அரசு.. ஆக்சன்\nஅடுத்தடுத்த சம்பவங்கள்.. அரசியல் மோதல் முதல் அந்தரங்க சாட்ஸ் வரை.. பரபரப்பை கிளப்பும் \"கிளப் ஹவுஸ்\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/2010-08-12-10-42-03/vilaiyattu-katturaikal/49837--icc-twenty-20.html", "date_download": "2021-06-14T13:11:11Z", "digest": "sha1:QSYWSO7CMTKIU4GWNHP6SGHHKZ3GCAEV", "length": 6388, "nlines": 143, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 14, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்தில��ம் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகடன்கள், லீசிங் செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு\n12ஆம் திகதி மாத்திரம் அதிகமானோருக்குத் தடுப்பூசிகள்\nகெப்டனுக்கு பிணை: வெளிநாடு செல்ல தடை\nஒன்லைன் ஊடாக மதுபானம் வாங்கலாமா\nமீண்டும் கமலுடன் இணையும் பிரபல நடிகை\nஅது உண்மையில்லை -மறுக்கும் மாதவன்\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/11982/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-10-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2021-06-14T11:30:52Z", "digest": "sha1:DO4JO4VLMLEH5FEPRS6BJLIW74ZISZGU", "length": 6223, "nlines": 72, "source_domain": "www.tamilwin.lk", "title": "டொரோன்டோவில் விபத்து - 10 பேர் பலி - Tamilwin", "raw_content": "\nடொரோன்டோவில் விபத்து – 10 பேர் பலி\nகனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று வேன் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதுடன், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த வேனின் ஓட்டுனர் விபத்து ஏற்பட்ட உடனேயே அந்த இடத்தில் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்த போது பொலிஸார் அவரை விரட்டிப் பிடித்து கைது செய்ததுடன், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் திகதி வெளியாகியுள்ளது\nஇன்று நள்ளிரவு முதல் பெற்றோல் லீற்றர் 20 ரூபாவால் அதிகரிப்பு\nயாழில் உள்ள உள்ள ஜனாதிபதி மாளிகையை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் முயற்சி : அம்பலப்படுத்திய சுமந்திரன்\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/surat-man-attacks-doctor-after-wifes-weight-reduction-therapy-fails/", "date_download": "2021-06-14T11:48:19Z", "digest": "sha1:5UAPU7YC3NEUUJWQQ2BGFGXTH73QN7YE", "length": 9573, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "\"மனைவியின் எடைய குறைக்கிறேன்னு இப்படி பண்ணிட்டியே\" -டாக்டர் பண்ண வேலையால் கொதித்த கணவர் - TopTamilNews", "raw_content": "\nHome இந்தியா \"மனைவியின் எடைய குறைக்கிறேன்னு இப்படி பண்ணிட்டியே\" -டாக்டர் பண்ண வேலையால் கொதித்த கணவர்\n“மனைவியின் எடைய குறைக்கிறேன்னு இப்படி பண்ணிட்டியே” -டாக்டர் பண்ண வேலையால் கொதித்த கணவர்\nஒருவரின் மனைவியின் எடையை குறைப்பதாக கூறி பணம் வசூலித்து விட்டு எடையை குறைக்காததால் நோயாளியின் கணவரால் டாக்டர் தாக்கப்பட்டார் .\nகுஜராத் மாநிலம் சூரத்தில் ஸ்ரீஜி சொசைட்டி அருகே வசித்து வரும் 32 வயதான பள்ளி ஆசிரியர்\n, மனோஜ் துதாகரா . இவர் அந்த பகுதியில் க்ளினிக் நடத்தி வரும் டாக்டர் அஜய் மொராடியாவிடம் கடந்த சில மாதங்களாக அவரது மனைவியின் எடை குறைப்பு சிகிச்சை எடுத்து வந்தார் அதற்காக அந்த டாக்டர் அவரிடம் கட்டணம் வசூலித்தார் . இருப்பினும், அவர் எதிர்பார்த்த படி அவரின் எடை குறைய வில்லை. இதனால் மனம் உடைந்த துதகர, டாக்டர் மொராடியாவிடம் தனது பணத்தை திருப்பித் தருமாறு கோரினார். அதன் பிறகு டாக்டர் மொராடியா பணத்தை திருப்பி கொடுக்க மறுத்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஅதன் பிறகு அந்த ஆசிரியர் துதகர, டாக்டரிடம் நடத்���ிய வாக்குவாதத்தின் போது,அந்த ​​மருத்துவரை இரும்புக் கம்பியால் தாக்கினார். பின்னர் அவர் பணப்பையிலிருந்து ரூ .1,500 கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த கத்திக்குத்து சம்பவத்திற்கு பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது .பின்னர் டாக்டர் , மொராடியாவுக்கு தொண்டையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.\nபின்னர், பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்போது அந்த ஆசிரியர் துதகராவைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\nநாளை மறுநாள் முதல் அருங்காட்சியகங்கள் திறக்கப்படும் – மத்திய தொல்லியல் துறை அறிவிப்பு\nகொரோனா காரணமாக இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் வரும் 16ஆம் தேதி முதல் திறக்கப்படும் என மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம்...\n39 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் மேலும் 39 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். உள், மதுவிலக்கு மற்றும்...\n“எனக்கு கொஞ்சம் மெமரி லாஸ் ஆயிடுச்சி” – காயமடைந்த டு பிளெஸிஸ் ஷாக் தகவல்\nஏப்ரல் மாதம் ஐபிஎல் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பிளெஸிஸ் சொந்த நாடு திரும்பினார். இதற்குப் பிறகு அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் பாகிஸ்தான் நடத்தும் பிஎஸ்எல் (Pakistan Super League)...\nபுதுச்சேரியில் முதல் முறையாக அரியணை ஏறும் பாஜக\nபுதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியானது. அதில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வென்றது. ஆறில் சுயேச்சையும் எட்டில் திமுக, காங்கிரஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=47219", "date_download": "2021-06-14T12:38:42Z", "digest": "sha1:3GK47WKBSXALXGN3LHZPNYZRVMEMDBRQ", "length": 5139, "nlines": 70, "source_domain": "www.anegun.com", "title": "கோவிட்-19 அச்சத்தால் 10 ஆயிரம் ஒலிம்பிக் தன்னார்வலர்கள் விலகல் ! | அநேகன்", "raw_content": "\nHome உலகம் கோவிட்-19 அச்சத்தால் 10 ஆயிரம் ஒலிம்பிக் தன்னார்வலர்கள் விலகல் \nகோவிட்-19 அச்சத்தால் 10 ஆயிரம் ஒலிம்பிக் தன்னார்வலர்கள் விலகல் \nதோக்கியோ | ஜூன் 3 :-\nகோவிட்-19 பெருந்தொற்றால் ஏ���்பட்டுள்ளக் கடுமையான நெருக்கடிக்கு இடையே ஜப்பானில் வரும் ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்கான தயார்நிலைப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.\nஇந்நிலையில், ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை ஒங்கிணைக்க உதவும் பணியில் ஈடுபட்டுள்ள 10,000 தன்னார்வலர்கள் விலகி உள்ளனர். அவர்கள் விலகியதற்கு கோவிட்-19 தொற்று பரவலாம் என்ற அச்சமும் ஒரு காரணமாக இருக்கலாம் என போட்டி அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.\nகடுமையான சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் விளையாட்டுகளை நடத்துவதாக ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் உறுதியளித்துள்ளன. எனினும், பாதுகாப்பு குறித்த சந்தேகங்களும் கவலைகளும் ஏற்படுகின்றன. தன்னார்வலர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்படுமா என்று தெரியவில்லை.\nகடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறவிருந்த நிலையில், ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதும், பல தன்னார்வலர்கள் விலகியதற்கு மற்றொரு காரணம் என அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.\nகோவிட்-19: இன்று 4,949 நேர்வுகள் \nகோவிட்-19: இன்று 64 பேர் மரணம் 8,163 பேர் குணமடைந்தனர் \nஅன்றாட நேர்வுகள் 4,000ஆகக் குறைந்தால் விதிமுறைகள் மறு ஆய்வு செய்யப்படும் – இஸ்மாயில் சப்ரி யாக்கோப்\nஆகஸ்டு மாதத்தில் நம்பிக்கைக் கூட்டணி மாநிலங்களின் சட்டமன்றக் கூட்டம் \nமக்களுக்கான உதவி நிதி ரி.ம. 500இல் இருந்து ரி.ம. 2,000ஆக உயர்த்தப்பட வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2021/06/01/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-14T11:03:47Z", "digest": "sha1:4QRA74C3AYDFEQH2V7TEJPYE4E2MMDZH", "length": 9401, "nlines": 66, "source_domain": "amaruvi.in", "title": "ஜெயமோகன் மற்றவர்களையும் கௌரவிக்க வேண்டும் – Amaruvi's Aphorisms", "raw_content": "\nஜெயமோகன் மற்றவர்களையும் கௌரவிக்க வேண்டும்\nசோஷியல்பிராப்ளம், பொலிடிக்கல் பிராப்ளம், மாரல் பிராப்ளம் எல்லாம் எகனாமிக் பிராப்ளம் அல்ல என்ற தெளிவை அடையவைப்பார்கள். மோடி என்ற ஒரே மனிதர் நான்கு பிராப்ளமாகவும் ஒரேசமயம் ஆகமுடியும் என்று உணர லைசாண்டர் சார் உயிருடன் இல்லை.\n”கல்வி’ என்னும் தலைப்பில் ஜெயமோகனின் நகைச்சுவைக் கட்டுரையில் மேற்சொன்ன வரிகள்.பிரதமர் மோதி, போகிற போக்கில் எழுத்தாளர் பயன்படுத்தும் ஒரு சொல்லாக மாறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அன்றாட வாழ்வியலில் ஒன்றாக மோதியின் பெயர் உருப்பெற்று வந்துள்ளது நல்லதே.\nஆனால், ‘மோடி’க்குப் பதிலாகக் கழகத்தின் கடைக்கோடி வட்டச்செயலாளர் பெயர் இருந்திருந்தால், கருத்துரிமை இந்நேரம் பிணை கோரி நின்று (பாலிமர் நினைவிருக்கலாம்), நிற்கும் நேரத்தில் ‘ஒற்றை இந்துத்துவ எதிர்ப்பு’ பிரசங்கம் நிகழ்த்தியிருக்கும். இது நிதர்ஸனம்.\n‘மோடி’யின் பெயரைப் பயன்படுத்தக் கூடாதா என்பதன்று. வேறு யார் பெயரையும் பயன்படுத்த முடியாது என்பதே நிதர்ஸனம் என்பதே இங்கு நிலை.\nஆனால், தமிழகத்தில் யாரைப் பற்றியும் எழுத, வரைய முடியாது.\nஉளறிக்கொட்டும் அமைச்சரைக் கேள்வி கேட்டால் ப்ளாக் செய்கிறார். அடிப்படைப் பொருளாதார அறிவில் சிக்கல். நிதித்துறை கோவில் துறை பற்றிப் பிதற்றல் மற்றும் தனிநபர் அவதூறு. கோவில் துறை வட மாநிலத்தவரைப் பழிக்கிறது. கல்வித்துறை, அரசு உதவி பெறாத, நடுவண் அரசப் பாடத்திட்டத் தனியார் பள்ளியை அரசு கைகொள்ளும் என்கிறது. அகில இந்திய நுழைவுத் தேர்வு தமிழகத்திற்குக் கிடையாது என்கிறது. உச்ச் நீதி மன்ற ஆணை தெரிந்துதான் சொல்கிறார்களா குடிமைப் பணி செயலர்கள் என்று படித்தவர்கள் யாருமே இல்லையா\nபொறுப்பு கண்ணியத்தை அளிக்க வேண்டும். அதுவும் பொதுவெளியில் வார்த்தைகள் மீது அதிகக் கவனம் தேவை. இவர்களுக்கு யார் புரிய வைப்பது இவற்றை அரசியல் தலைவர்கள் உணர, அவர்களையும் ஜெயமோகன் தனது கட்டுரைகளில் சேர்த்துக் கொண்டு கௌரவிக்க வேண்டும். வெண்முரசியற்றியவர் செய்யாமல் யார் செய்வது\nராஹுல் காந்தியின் சொற்களைக் கொண்டு மற்றுமொரு நகைச்சுவை நாவல் கூட எழுதலாம். கேஜ்ரிவாலின் 180 டிகிரி பல்டிகளைச் சுட்டி ‘தலைகீழ் பார்வைகள்’ என்னும் தலைப்பில்கட்டுரைகள் புனையலாம். மம்தா பானர்ஜியின் ஆட்டங்களைக் கொண்டு ‘சாக்த பூமியில் ஊழியாட்டங்கள்’ என்றோ, பெண் அமைச்சருக்கு முதல்வர் பதவி வழங்க மறுத்த முன்னேறிய கேரளத்தைப் பற்றி ‘ஷைலஜ மஹாத்மியம்’ வரையலாம். இன்னும் எவ்வளவோ.\nஎந்தத் தலைவரின் பெயரைப் பயன்படுத்தியும் பகடி செய்ய உரிமை உள்ளது. தரக்குறைவாக, மரியாதைக் குறைவாக இருக்கலாகாது. அவ்வளவே.\nநேருவின் சொற்களின் படி ‘அகம்பாவம் என்னும் முகத்திரை அவ்வப்போது கிழிக்கப்படுவது நல்லது’.\nமோடிக்குப் பொருந்துவது எந்��த் தாடிக்கும் பொருந்துமன்றோ\nPosted in தமிழ், பொதுTagged ஜெயமோகன், நேரு, மோதி\nOne thought on “ஜெயமோகன் மற்றவர்களையும் கௌரவிக்க வேண்டும்”\nஜெயமோகன்..அவர்கள் கட்டுரை பதிவிட்டு…இரண்டு நாட்கள் தானே ஆகிறது…சற்று பொறுங்கள்…படிக்க வேண்டியவர்கள் படித்தபின்….பின்னூட்டம்..வரலாம் ஆனால் மோதி…இதைப்பற்றி யெல்லாம்…கவலைப்படாமல்…என் கடன் பணிசெய்து கிடப்பதே( ஆனால் மோதி…இதைப்பற்றி யெல்லாம்…கவலைப்படாமல்…என் கடன் பணிசெய்து கிடப்பதே(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/blog/nowadays-almost-impossible-imagine-world-without-drones/", "date_download": "2021-06-14T12:36:24Z", "digest": "sha1:LSJFGE4TVXAFXOXHDVSGRFXJB5PDV45W", "length": 8634, "nlines": 134, "source_domain": "lawandmore.co", "title": "இப்போதெல்லாம், ட்ரோன்கள் இல்லாத உலகை கற்பனை செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது", "raw_content": "வலைப்பதிவு » இப்போதெல்லாம், ட்ரோன்கள் இல்லாத உலகை கற்பனை செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது…\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nஇப்போதெல்லாம், ட்ரோன்கள் இல்லாத உலகை கற்பனை செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது…\nஇப்போதெல்லாம், ட்ரோன்கள் இல்லாத உலகை கற்பனை செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இந்த வளர்ச்சியின் விளைவாக, நெதர்லாந்து ஏற்கனவே பாழடைந்த குளம் 'டிராபிகானா'வின் சுவாரஸ்யமான ட்ரோன் காட்சிகளை அனுபவிக்க முடியும், மேலும் சிறந்த ட்ரோன் திரைப்படத்தை தீர்மானிக்க தேர்தல்கள் கூட நடத்தப்பட்டுள்ளன. ட்ரோன்கள் வேடிக்கையாக இருப்பது மட்டுமல்லாமல், கடுமையான அச ven கரியத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஒவ்வொரு டச்சு ட்ரோன் உரிமையாளரும் தற்போதைய பொருந்தக்கூடிய விதிகளை அறிந்திருப்பது முக்கியம். விதிகளின் வரம்பிலிருந்து ஒரு தேர்வு: ஒரு ட்ரோன் 120 மீட்டருக்கு மேல் பறக்கக்கூடாது, விமான நிலையத்திற்கு அருகிலோ அல்லது இரவிலோ பறக்கக்கூடாது. தொழில்முறை பயனர்களுக்கு கூட விதிகள் உள்ளன.\nமுந்தைய இடுகைகள் ஐன்ட்ஹோவன் அதன் விமான நிலையமான 'ஐன்ட்ஹோவன் விமான நிலையத்திற்கு' பெயர் பெற்றது…\nஅடுத்த படம் ஒரு புதிய டச்சு மசோதாவில் இன்று ஆலோசனைக்காக இணையத்தில் வைக்கப்பட்டுள்ளது…\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nயூரேசியா & சிஐஎஸ��� டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tamil-nadu-congress-has-assets-worth-rs-20-000-crore-thuglaq-gurumurthy-sensational-complaint-against-rahul-gandhi-qdnhk5", "date_download": "2021-06-14T10:55:12Z", "digest": "sha1:V6KVPTOJ4YRXDE23XYFBAW2CPCR3EZBI", "length": 17423, "nlines": 77, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழக காங்கிரசின் ரூ.20 ஆயிரம் கோடி சொத்து ஸ்வாகா.. ராகுல் காந்தி மீது துக்ளக் குருமூர்த்தி பரபரப்பு புகார்.! | Tamil Nadu Congress has assets worth Rs 20,000 crore...Thuglaq Gurumurthy sensational complaint against Rahul Gandhi", "raw_content": "\nதமிழக காங்கிரசின் ரூ.20 ஆயிரம் கோடி சொத்து ஸ்வாகா.. ராகுல் காந்தி மீது துக்ளக் குருமூர்த்தி பரபரப்பு புகார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான சுமார் 20ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்கும் அறக்கட்டளையை ராகுல் காந்தி தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இதனை பல ஆதாரங்களுடன் துக்ளக் ஆசிரியரும், பிரபல ஆடிட்டருமான குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். குருமூர்த்தியின் இந்த ட்வீட் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான சுமார் 20ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்கும் அறக்கட்டளையை ராகுல் காந்தி தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இதனை பல ஆதாரங்களுடன் துக்ளக் ஆசிரியரும், பிரபல ஆடிட்டருமான துக்ளக் குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். குருமூர்த்தியின் இந்த ட்வீட் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 1950களில் தமிழகம் முழுவதும் ஏராளமான சொத்துகள் வாங்கப்பட்டன. மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் செயல்பட கட்டிடம் கட்டுவதற்கான நிலம், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உதவிகள் செய்ய வருமானம் தேவை என்கிற அடிப்படையில் சில வணிக ரீதியிலான நடவடிக்கைகளிலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஈடுபட்டது. குறிப்பாக 1958ம் ஆண்டு ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டை தொடர்ந்து சென்னையில் மிக முக்கியமான தேனாம்பேட்டையில் ஏராளமான நிலம் வாங்கப்பட்டது.\nஅந்த இடத்தில் தற்போது காமராஜர் அரங்கம் மற்றும் சில வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. காமராஜர் அரங்கம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையால் நேரடியாக நிர்வகிக்கப்படுகிறது. மற்ற இடங்கள் மற்றும் வணிக அமைப்புகளை குத்தகை மற்றும் வாடகை அடிப்படையில் பிறர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அடிப்படையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்கு ஆண்டு தோறும் பல கோடிகளில் வருமானம் வருகிறது. மேலும் காமராஜர், சத்தியமூர்த்தி காலகட்டத்தில் வாங்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கான சொத்துகள் தற்போது பல ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது.\nஅதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சென்னையில் மட்டும் சுமார் 20ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், கட்டிடங்கள், வணிக அமைப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சொத்துகளை நேரடியாக நிர்வகிக்க காமராஜர் காலத்திலேயே அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அந்த அறக்கட்டளைக்கு தலைவராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவர் யாரோ அவர் தான். இது தவிர மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த வகையில் சிஆர் கேசவன், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் தற்போடு டிரஸ்டிகளாக உள்ளதாக கூறப்படுகிறது.\nதேனாம்பேட்டையில் சுமார் 20 முதல் 50 ஏக்கர் அளவிலான இடம் காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமாக உள்ளது. இந்த இடத்தில் தான் தற்போது ஏழு நட்சத்திர ஓட்டல் ஒன்றை கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் மும்பையை சேர்ந்த பில்டர் ஒருவருடன் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த ஒப்பந்தத்தை ராகுல் காந்தியின் உதவியாளர் கனிஷ்க் சிங் என்பவர் மேற்பார்வையில் செயல்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதாவது காமராஜர் காலத்தில் வாங்கிய காங்கிரஸ் சொத்துகளை ராகுல் காந்தி நேரடியாக தனது தனிப்பட்ட நலன்களுக்கு பயன்படுத்துகிறார் என்கிற புகார் எழுந்துள்ளது.\nஇந்த நிலையில் கடந்த 2009ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் நிர்வாகிகளை டெல்லிக்கு அழைத்து சோனியாவும், ராகுலும் சில ஆவணங்களில் கையெழுத்து பெற்று திருப்பி அனுப்பியதாக பகீர் புகாரை ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார். அகில இந்திய காங்கிரசின் அதிகாரப்பூர்வ பத்���ிரிகையான நேசனல் ஹெரால்டின் சுமார் 2 ஆயிரம் கோடி சொத்துகளை சோனியா தனது குடும்பத்தின் பெயருக்கு மாற்றியதாக ஒரு வழக்கு உள்ளது. அதே போல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சுமார் 20ஆயிரம் கோடி சொத்துகளையும் அறக்கட்டளையின் நிர்வாகத்தை நேரடியாக எடுத்து தன்னுடைய குடும்ப நலனுக்காக ராகுல் காந்தி பயன்படுத்துவதாகவும் சந்தேகம் தெரிவித்துள்ளார் ஆடிட்டர் குருமூர்த்தி.\nஇதற்கிடையே காங்கிரஸ் அறக்கட்டளையின் நிர்வாகிகள் ஜி.கே.வாசன் மற்றும் ஜெயந்தி நடராஜன் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் குருமூர்த்தி வலியுறுத்தியிருந்தார். உடனடியாக குருமூர்த்தியை தொடர்பு கொண்ட வாசன், தான் காங்கிரசில் இருந்து விலகியதுமே அறக்கட்டளை பொறுப்புகளையும் துறந்துவிட்டதகாவும் அதற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பதறியுள்ளார். இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nஉண்மையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான இடத்தில் ராகுல் காந்தியின் உதவியாளர் கனிஷ்க் சிங் ஏழு நட்சத்திர ஓட்டல் ஒன்றை கட்ட மும்பை கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளாரா அறக்கட்டளை நிர்வாகிகளை 2009ல் அழைத்து சோனியாவும், ராகுலும் கையெழுத்து பெற்ற ஆவணங்கள் என்ன அறக்கட்டளை நிர்வாகிகளை 2009ல் அழைத்து சோனியாவும், ராகுலும் கையெழுத்து பெற்ற ஆவணங்கள் என்ன என்பது குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும் 20ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை சோனியா காந்தி குடும்பம் தனிப்பட்ட நலன்களுக்கு பயன்படுத்துவது எப்படி சரியாகும் என்பது குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும் 20ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை சோனியா காந்தி குடும்பம் தனிப்பட்ட நலன்களுக்கு பயன்படுத்துவது எப்படி சரியாகும்\nஇந்த விவகாரம் தொடர்பாக தன்னிடம் ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாகவும் ஆடிட்டர் குருமூர்ததி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா 2வது அலைக்கு பிரதமர் மோடியே காரணம்.. எச்சரித்தும் விழிக்கவில்லை.. ராகுல் காந்தி விளாசல்..\nமீண்டும் முழு ஊரடங்கு... ராகுல் காந்தி கவலை..\nகொரோனாவை கட்டுப்படுத்த ‘முழு ஊரடங்கு’ மட்டுமே தீர்வு... மத்திய அரசை அலர்ட் செய்யும் ராகுல் காந்தி...\nமாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள்... மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய ராகுல் காந்தி..\nகொரோனாவை சமாளிக்க இதைச் செய்யுங்கள்... மாற்றுவழி காட்டும் ராகுல் காந்தி ..\nஒருபக்கம் வலுக்கும் எதிர்ப்பு... மறுபுறம் சமந்தாவின் நடிப்பை பார்த்து புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்\n12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்... எதற்காக தெரியுமா\nபாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுப்பதா... சுப்ரமணியன் சுவாமி மீது வழக்கு...\nஒளிவு மறைவின்றி வெளிப்படையாக அறிவிக்கப்படும் கொரோனா மரணங்கள்.. சுகாதாரத்துறை செயலாளர் தகவல்..\n6 மாதங்களாக மறைத்து தில்லாலங்கடி... நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் முத்துசாமி..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/there-is-no-guarantee-that-trump-will-support-india-if-the-india-china-conflict-escalates-qdajyj", "date_download": "2021-06-14T12:16:43Z", "digest": "sha1:2HDFHX6JAKDOCSBU5Z7QVZQOSHWT4VJC", "length": 16341, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியா-சீனா இடையே மோதல் அதிகரித்தால் டரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை..!! | There is no guarantee that Trump will support India if the India-China conflict escalates", "raw_content": "\nஇந்தியா-சீனா இடையே மோதல் அதிகரித்தால் டரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை..\nஇந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டால் ட்ரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்று அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்\nஇந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டால் ட்ரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்று அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார், கிழக்கு லடாக் விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில் ஜான் போல்டனின் இந்த கருத்து ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், சர்ச்சைக்குரிய கிழக்கு லடாக் பகுதியில் இருந்து தங்களது படைகளை இரு நாடுகளும் பின்நேக்கி நகர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பேட்ரோல் பாயிண்ட் 15ல் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்திய-சீன படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளும் எல்லையில் ஏராளமான படைகளை குவித்து எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவி வந்ந நிலையில், இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து படைகளை திரும்பப்பெற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.\nஇந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், பேட்ரோலிங் பாயிண்ட்-15 இல் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு இரு நாட்டுப் படைகளும் பின்வாங்கி உள்ளன. தற்போது, சீனா அங்கு ஏற்கனவே உருவாக்கிய கூடாரங்கள் மற்றும் ஹெலிபேட் போன்ற கட்டமைப்புகளும் மற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளன. பாங்கொங் த்சோ ஏரிக்கு அருகில் உள்ள விரல் 4, ஹாட் ஸ்ப்ரிங்ஸ், கோக்ரா ஆகிய பகுதிகளில் இருந்தும் சீனா தனது படைகளை திரும்ப பெற்றிருப்பதாகவும், அங்கிருந்து தனது வாகனங்கள் மற்றும் கூடாரங்கள் போன்றவற்றை முற்றிலும் அகற்றியிருப்பதாகவும் செயற்கைக்கோள் புகைப்பட ஆதாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன. சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து இரு நாடுகளைம் படைகளை விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக எல்லையில் நீடித்து வந்த பதற்றம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது, ஆனாலும் கால்வான் பள்ளத்தாக்குக்கு சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருவதால் பிரச்சனை முடிவுக்கு வராத நிலையே உள்ளது.\nஇந்தியா சீனா எல்லை விவகாரத்தில் மற்ற நாடுகளை காட்டிலும் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக இருந்துவருகிறது. இந்திய எல்லையில் சீன ஆக்கிரமிப்பு மனப்பாங்குடன் நடந்து கொள்வதாகவும், இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ எச்சரித்துள்ளார். அதுமட்டுமின்றி ஆசியாவில் சீனாவால் மிரட்டப்படும் நாடுகளுக்கு ஆதரவாக, ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள அமெரிக்க படைகளை ஆசியக் கண்டத்திற்கு இடமாற்றம் செய்யப்போவதாகவும் அவர் எச்சரித்திருந்தார். மொத்தத்தில் கிழக்கு லடாக் விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா வெளிப்படையாகவே ஆதரவுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இதற்கு நேரெதிரான கருத்தை அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார், அதாவது, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் ஏற்பட்டால் ட்ரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை எனக் கூறியுள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் தெரிவித்துள்ள பெட்டியில், இந்திய-சீன விவகாரத்தைப் பொறுத்தவரையில் டொனால்ட் ட்ரம்ப் எந்த வழியில் செல்வார் என்று எனக்கு தெரியாது. அது அவருக்குத் தான் தெரியும்.\nஆனால் சீனா அதன் எல்லையை விரிவுபடுத்துவதில் தீவிரமாக இருந்து வருகிறது, உண்மையிலேயே கிழக்கு மற்றும் தென் சீன கடலில் போர்க்குணமிக்க பாணியில் அது நடந்து கொண்டிருக்கிறது. ஜப்பானுடனான அதன் உறவு மோசமாகியுள்ளது, இந்தியாவுடன் என்ன நடக்கிறது என்பதை அனைவரும் அறிவோம். அரசியல் மற்றும் ராணுவ வழிகளில் மட்டுமல்லாமல் பெல்ட் சாலை திட்டத்தின் மூலம் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாடுகளின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தி அந்நாடுகளை கட்டுப்படுத்த சீனா முயற்சிக்கிறது. இந்நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கு இடையேயான பிரச்சினையை ட்ரம்ப் எந்த அளவிற்கு புரிந்து கொண்டுள்ளார் என்று எனக்கு தெரியவில்லை, அதே நேரத்தில் இந்த மோதலுக்கான வரலாறு பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது என்றும் என்னால் கூற முடியாது. ஆனால் நான் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லமுடிவும், இந்நேரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் மோதல் அதிகரித்தால் ட்ரம்ப் சீனாவுக்கு எதிராக இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சீனாவுடனான உறவை அவர் வெறும் வர்த்தகமாக மட்டுமே பார்க்கிறார் என நான் நினைக்கிறேன் என தெரிவித்த��ள்ளார். ஜான் போல்டனின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு சொந்தமான 34 மாடி கட்டடம் வெடிவைத்து தகர்ப்பு..\nபதவியேற்ற 10 நாட்களில் பிடன் எடுக்க உள்ள அதிரடி நடவடிக்கைகள். நிறவெறிக்கு முற்றுபுள்ளி வைக்க முடிவு.\nஅடாவடியில் பாஜகவும்- ட்ரம்பும் ஒன்றே... மம்தா பானர்ஜி சீற்றம்..\nஅதிபர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன். டரம்ப் அதிரடி.. இது நல்ல முடிவு, பிடன் பதிலடி.\nவன்முறையை தொலைக்காட்சியில் பார்த்து நடனமாடி கொண்டாடும் ட்ரம்ப் குடும்பம்.. கழுவி கழுவி ஊற்றும் அமெரிக்கர்கள்.\nவாவ்... சூப்பர் மூவ்... ஓ.பி.எஸை வழிக்கு கொண்டு வந்த எடப்பாடி... தவிடு பொடியான சசிகலாவின் திட்டம்..\nகிராமப்புற இளைஞர்களை சி.இ.ஓ.க்களாக உருவாக்க வேண்டும்.. வர்த்தக தலைவர்களின் கருத்தரங்கில் சத்குரு வலியுறுத்தல்\nஇந்தியாவில் புதிதாக உருவாகும் மாநிலம்... பாஜக போடும் மாஸ்டர் பளான்..\n'மாநாடு' படத்தை கைப்பற்ற போட்டி போடும் ஓடிடி தளங்கள்.. சுரேஷ் காமாட்சியின் இறுதி முடிவு இது தான்\nஎன்னை நிம்மதி இல்லாம ஆக்கிட்டாங்க.. அலறியடித்து போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் ஓடி வந்த காமெடி நடிகர் செந்தில்.\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/relief-aid-for-orphans-world-leader-praises/cid3081124.htm", "date_download": "2021-06-14T12:33:16Z", "digest": "sha1:GCFG4TPZZT4SJWUTT4IBI3YP2DTHARFV", "length": 5508, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "\"பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவி\" -உலகநாயகன் பா", "raw_content": "\n\"பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவி\" -உலகநாயகன் பாராட்டு\nகொரோனா நோயால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு படிப்பு செலவை ஏற்கும் தமிழக அரசினை பாராட்டினார் உலகநாயகன் கமலஹாசன்\nதற்போது நம் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். மேலும் முதல்வராக அக்கட்சியின் தலைவரான முகஸ்டாலின் உள்ளார். இந்நிலையில் அவர் ஆட்சியில் பதவி ஏற்கும் போது அவருக்கு சவால் விடும் விதமாக தமிழகத்தில் சூழ்நிலையும் நோய்களும் அதிகமாக இருந்தது. இதனை எல்லாம் கடந்து தற்போது தனது ஆட்சியை திறம்பட செய்து வருகிறார் என்றும் அவருக்கு பாராட்டுக்கள் வந்த வண்ணமாக உள்ளது. தற்போது அவர் பல்வேறு விதமான நிவாரண தொகைகளை மக்களுக்கு கொடுத்து வருகிறார். மேலும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்த கொரோனா நோயால் பல பெற்றோர்களை இழந்து குழந்தைகள் தவிக்கின்றனர்.மேலும் அவர்களுக்கு உதவி செய்யும் வண்ணமாக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார் உலகநாயகன் என்றழைக்கப்படுகின்ற கமலஹாசன். மேலும் இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு கடும் சவால்களுக்கு பின்னர் இறுதியில் தோல்வியைத் தழுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நடைமுறைப்படுத்த காணப்படுகிறது.\nஇதன்படி தமிழகத்தில் கொரோனா நோயால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியாக வழங்க ஒப்புதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதனை வரவேற்கத்தக்க உள்ளதாக உலகநாயகன் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் இத்தகைய குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று கூறியது பாராட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் உலகநாயகன் கமலஹாசன்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/gold-prices-plummet-so-much-less-money-for-shaving/cid3186701.htm", "date_download": "2021-06-14T12:55:29Z", "digest": "sha1:UQXCCQH7F6GH3WSIMY3GKUYB5V7MY2NE", "length": 5645, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "சரசரவென தங்கத்தின் விலை சரிவு! சவரனுக்கு இவ்வளவு ரூபாய் குறை", "raw_content": "\nசரசரவென தங்கத்தின் விலை சரிவு சவரனுக்கு இவ்வளவு ரூபாய் குறைவா\nதங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது\nதற்போது நம் தமிழகத்தில் இந்த வாரம் இந்த வாரம் முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து கடைகளில் கிடைக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளது. காரணம் இந்த நிலை��ில் தற்போது நம் தமிழகத்தில் நோயின் தாக்கம் குறைந்து வந்ததால் ஊரடங்கும் பல்வேறு இடங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் மக்கள் ஓரளவு மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த ஊரடங்கு காலகட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலை அதிகமாக ஏறியது நம் கண்முன்னே தெரிய வருகிறது.\nமேலும் பல பொருள்களும் ஊரடங்கும் காலகட்டத்தில் அவ்வப்போது ஏறியும் இறங்கியும் காணப்பட்டது. பொதுவாக விலையில் எப்பொழுதும் நிரந்தரமில்லை என்று கூறுவது தங்கம் மட்டுமே. அந்த படியாக தங்கத்தின் விலையானது ஒருநாள் ஏற்றத்தாழ்வுடன் காணப்படும். இதனால் வர்த்தகர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் தங்கத்தின் விலை அன்றைய தினத்தின் படி பார்த்து பார்த்து வாங்குவதில் தற்போது நகை வாங்குபவர்களுக்கு இன்பமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nஅதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது 112 ரூபாய் சவரனுக்கு குறைந்துள்ளது. மேலும் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 607 ரூபாய் ஆகும் சவரன் ஒன்றுக்கு 36 ஆயிரத்து 856 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இன்றைய தினத்தில் தங்கம் வாங்குபவர்களுக்கு மிகப்பெரிய லாபம் ஆகவும் காணப்படுகிறது .மேலும் தங்கத்தோடு வெள்ளியின் விலையும் குறைந்து காணப்படுகிறது. அதன்படி சென்னையில் வெளியானது சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 76 ரூபாய் 10 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குபவர்களுக்கு இவை மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/what-a-surprisefarewell-to-the-fiery-star-that-did-not/cid3084256.htm", "date_download": "2021-06-14T12:25:41Z", "digest": "sha1:S5BX4XRQL4LNKF6YGABHAKSASDUB3OKI", "length": 5528, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "என்ன ஒரு ஆச்சரியம்!! வெயிலை தராத அக்னிநட்சத்திரம்-விடைபெற்றத", "raw_content": "\n24 நாட்களில் ஒரு நாள் கூட 110 டிகிரியை தொடவில்லை அக்கினி நட்சத்திரம்\nதற்போது நம் தமிழகத்தில் கோடை மழை நிலவுகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஆனால் தற்போது மே மாதமே முடியும் நிலை வந்ததால் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால் மே மாதம் அக்னி நட்சத்திரம் தோன்றும். அதே போல் தற்போது அக்னி நட்சத்திரம் நிறைய பெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த அக்னி நட்சத்திரம் ஆனது மே 4ஆம் தேதி தொடங்கி மே இருபத்தி எட்டாம் தேதி வரை தமிழகத்தில் நிலவும் என்றும் கூறியது. மேலும் இவை 24 நாட்களுக்கு நிலவும் என்றும் கூறப்பட்டது.\nஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த அக்னி நட்சத்திரம் ஆனது வெயிலை தராமலேயே விடை பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் வெயிலைதராமல் இந்த அக்னி நட்சத்திரம் விடைபெற்றது எதனால் என்று அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். மேலும் இவை 24 நாட்களில் ஒரு நாள் கூட 110 டிகிரியை தொடவில்லை என்பதும் அனைவருக்கும் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. மேலும் முந்தைய காலங்களில் வெயில் தாக்கமானது 115 டிகிரி வரை வெறுக்கும் என்றும் பதிவாகியுள்ளது.\nஆனால் இந்த 24 நாட்களில் இவர் 110 டிகிரியை கூட தொடவில்லை என்பது அனைவருக்கும் மிகுந்த குழப்பத்தை உருவாக்குவது. மேலும் கீழ் திசை காற்று நீடித்ததால் இந்த வெயிலின் குறைப்புக்கு காரணமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் சென்னை முதல் வேலூர் வரை அடுத்த 6 நாட்களுக்கு மழை உண்டு என்றும் கூறப்படுகிறது. மேலும் இதனால் இந்த ஆண்டு தற்போது அக்னி நட்சத்திரம் ஆனது நிறைவு பெற்றது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது ஆனால் வெயிலை தராமல் இந்த அக்னி நட்சத்திரம் விடைபெற்றது மிகுந்த அதிர்ச்சியையும் இன்பத்தையும் கொடுக்கிறது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/arathi_videos.php?id=63106", "date_download": "2021-06-14T11:58:26Z", "digest": "sha1:PEKHZDK6W4OJZIWFU24IKNAGH2KNCVG4", "length": 8901, "nlines": 150, "source_domain": "temple.dinamalar.com", "title": " புட்டபர்த்தி சத்ய சாய் பாபா. அனைவரிடமும் அன்பு, அனைவருக்கும் சேவை என்ற கொள்கையுடன் வாழ்ந்து முக்தியடைந்த மகான். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் அமைந்துள்ள பிரசாந்தி நிலையம் மிகவும் பிரமாண்டமானது.", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயி���் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு\nதிருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை\nதிருச்செந்துார் கோயில் இணைஆணையர் பொறுப்பேற்பு\nவைத்தியநாத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா\nஸ்ரீரங்கம் கோயிலில் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவம்\nவாடகை அறை முன்பதிவு திருமலையில் புதிய முறை அமல்\nஉஜ்ஜயினி மஹாகாலேஷ்வர் கோவில் திறப்பு\nமுதல் பக்கம்> புட்டபர்த்தி சத்ய சாய் பாபா ஆராதனை\nபுட்டபர்த்தி சத்ய சாய் பாபா ஆராதனை\nபுட்டபர்த்தி சத்ய சாய் பாபா. அனைவரிடமும் அன்பு, அனைவருக்கும் சேவை என்ற கொள்கையுடன் வாழ்ந்து முக்தியடைந்த மகான். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் அமைந்துள்ள பிரசாந்தி நிலையம் மிகவும் பிரமாண்டமானது.\nமும்பை சித்தி விநாயகர் ஆராதனை\nஷீரடி சாய் பாபா ஆராதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.annogenonline.com/tag/%E0%AE%85-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-14T11:03:33Z", "digest": "sha1:OA2EYDTHMFQ5T2MFL42DGSIKYJLQ67XV", "length": 6169, "nlines": 90, "source_domain": "www.annogenonline.com", "title": "அ.முத்துலிங்கம் – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nபோகன் சங்கரின் ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’\nகிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் தொகுப்பை வாசித்து முடித்தபின் உடனடியாக எனக்குத் தோன்றியது பதற்றம் சுரக்கும் புதிர் நிறைந்த துயர்தான். சிக்காகிய நூல் பந்திலிருந்து நூலை விடுவிப்பது போல இந்தத் துயர் கழன்று கழன்று மேலும் சிக்காகியது. போகன் சிருஷ்டிக்கும் உலகம் மிதந்தலையும் துயரு���்குள் புறக்கணிப்பின் விளிம்பில் சுரக்கும் தாழ்வு மனப்பான்மையாலும் அன்பின் நேர்மறை சிடுக்குகளுக்குள் சிக்குண்டு அவஸ்தைப்படுபவர்களின் பதற்றம் கொண்ட அகவுலகத்தாலும் நிரம்பியுள்ளது. ஒருவகையில் அம்மானுடர்கள் அவ்விருத்தலை தத்தளிப்புடன் சிறுதயக்கத்துக்குப் பின் ஏற்கவும் செய்கிறார்கள். ‘பாஸிங் ஷோ’… Read More »\nCategory: இலக்கியம் பிரதி மீது புத்தகம் வாசிப்பு Tags: அ.முத்துலிங்கம், கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள், ஜெயமோகன், போகன் சங்கர்\nஆட்டுப்பால் புட்டு – கைம்பொதி விளக்கு\n“அமரிக்கக்காரி” என்ற சிறுகதையை ஒரு சஞ்சிகையில் வாசித்தபோது யார் இந்த அ.முத்துலிங்கம் என்று வியப்பாகவிருந்தது. இதற்கு முதல் அந்தப்பெயரைக் கேள்விப்பட்டது கிடையாது. அவர் ஓர் ஈழ தமிழ் எழுத்தாளர் என்று நம்புவதற்குக் கடினமாக இருந்தது. இதற்கு முன் வாசித்த ஈழ எழுத்தாளர்கள் அவ்வாறான கசப்பான அனுபவத்தையே தந்திருந்தார்கள். ஈழ எழுத்தாளர்கள் மீது கட்டிவைத்த விம்பத்தை அப்போதுதான் கிரனைட் வீசித் தகர்த்தேன். அவர்களால் சிறுகதைகள் எழுத முடியும் என்று உறுதியாக நம்ப ஆரம்பித்தது அப்போதுதான். [ஷோபாசக்தி அப்போது அறிமுகமில்லை]… Read More »\nCategory: அ.முத்துலிங்கம் இலக்கியம் ஈழம் சிறுகதை பிரதி மீது புத்தகம் வாசிப்பு Tags: அ.முத்துலிங்கம், ஆட்டுப்பால் புட்டு\nகு.அழகிரிசாமி : மீள மீள படிக்கப்பட வேண்டிய படைப்பாளி\nதிரைப்பட வட்டங்களும் அதன் தேவையின் தொடர்ச்சியும்…\nமாற்றிப் பேசுதலும் மறைமுக சாதியமும்\nஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailyindia.in/?tag=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D2019", "date_download": "2021-06-14T12:12:19Z", "digest": "sha1:I5G2JH6FC6D7JQFTACTP3MJTO7XTG66Z", "length": 13988, "nlines": 142, "source_domain": "www.dailyindia.in", "title": "#தேர்தல்2019 – dailyindia", "raw_content": "\nஅக்டோபர் மாதம் இடைதேர்தல்.. இன்னும் 3 நட்கள்தான்.. அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள்..\nadmin September 21, 2019 1:58 pm IST News_Politics #TNPolitics, #தேர்தல்2019, 1, kw- சட்டமன்ற தேர்தல், kw-சுனில் அரோரா, kw-டெல்லி, kw-தமிழக தேர்தல், kw-வாக்குப்பதிவு, kw-விக்ரவாண்டி, kw-வேட்பாளர்கள்\nடெல்லியில் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, வரப்போகும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகளை இன்று அறிவித்தார். மிகவும் எ��ிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தல்[…]\nமகள் பட்ஜெட் தாக்கல் செய்வதை காண வந்த பெற்றோர்…\nadmin July 5, 2019 1:12 pm IST News_Politics #politics, #தேர்தல்2019, kw- இந்திய குடியுரிமை, kw- நிர்மலா சிதாராமன், kw- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், kw-அமைச்சர் நிர்மலா சீதாராமன், kw-இடைத்தேர்தல்2019, kw-தமிழ்நாடுஇடைத்தேர்தல்2019, kw-நிர்மலா சீதா ராமன், kw-மத்திய பட்ஜெட், kw-மத்திய பட்ஜெட் தாக்கல், kw-ரெயில்வேத்துறை\nபாராளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வதை காண அவரது தாய்-தந்தை ஆகியோர் வருகை தந்துள்ளனர். புது[…]\nஐவர் அணி காலிசெய்யும் அ.ம.மு.க \nதிமுகவை மெதுவாக பார்த்து கொள்ளலாம், முதலில் அழிக்க வேண்டிய கட்சி அமமுக என அதிமுகவை விட மிக தீவிரமாக இருக்கின்றதாம் பாஜக. மக்களவை தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியின்[…]\nதமிழக அரசுக்கு ஊழியர்களுக்கு சம்பளம் பணமில்லை\nசென்னை : அரசு போக்குவரத்து கழகங்களில், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூட பணமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து, சென்னையில், நேற்று மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள்,[…]\nபா.ஜ.க வையே கொந்தளிக்க வைத்த தி.மு.க., – எம்.பி.,சும்மா அதிருத்துல\nadmin July 2, 2019 5:51 pm IST News_Politics #IndianPolitics2019, #politics, #politicsinindia, #சட்டமன்றத்தேர்தல், #தேர்தல்2019, 1, kw -அ.தி.மு.க.-தி.மு.க, kw-அ.தி.மு.க, kw-அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி, kw-தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர், kw-தி.மு.க., kw-தி.மு.க. தலைவர் ஸ்டாலின், kw-தி.மு.க. நெட்டிசன்கள்\n”பார்லிமென்ட்டை, கேள்விக்கு உள்ளாக்கவே செய்வேன். அதில்,எந்த தவறும் இல்லை. இதற்காக நீங்கள் கோபித்தால், எனக்கு கவலை இல்லை,” என தி.மு.க., – எம்.பி., ராஜா பேசியதை கேட்ட,[…]\nஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டையுமே கடுமையாக சாடிய கஸ்தூரி: ஏன் இந்த ஆக்ரோஷம்\nகோவையில் வாகன விபத்தில் மனைவி இறந்துவிட, மகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடிய மருத்துவர்[…]\nஆறுமுகசாமிக்கு வயசு ஆகிருச்சு போல தமிழக அரசு மேலும் 4 மாத காலம் நீட்டிப்பு ..\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு, தமிழக அரசு மேலும் 4 மாத கால நீட்டிப்பு வழங்கியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வு[…]\n7.5 லட்சம் தண்ணீர் வரி பாக்கிய யார் அந்த முதல்வரை தெரியுமா\nரூ.7.5 லட்சம் தண்ணீர் வரியினை பாக்கி வைத்த முதல் மந்திரிக்கு மும்பை நகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் மந்திரி மற்றும் பாஜகவின் முக்கிய[…]\n அசத்திய சீமான் தம்பிகள்… குவியும் பாராட்டு மழை..\nரத்த தானம் செய்வது உயிர் தானம் செய்வதற்கு சமம் என்று கூறுவார்கள். உடல் உறுப்பு முதல் அனைத்தையும் இறந்த பின்னர் தானம் செய்யலாம் என்றால், நம் உடம்பில்[…]\nஇந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில்\nஅஸ்ஸாமில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படையின் ஏ 32 ரக போர் விமானம் அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் கோவையைச் சேர்ந்த வினோத் ஹரிஹரன்[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/9270.html", "date_download": "2021-06-14T12:29:57Z", "digest": "sha1:VSG6AZPN7IRMVE6GUB53SCFUQSLUIZIY", "length": 4425, "nlines": 76, "source_domain": "www.dantv.lk", "title": "வெல்லம்பொட பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி இடைநிறுத்தம்! – DanTV", "raw_content": "\nவெல்லம்பொட பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி இடைநிறுத்தம்\nகண்டி மாவட்டத்திலுள்ள வெல்லம்பொட பிரிவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியை சேவையில் இருந்து இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\n76 கத்தி மற்றும் 16 கோடாரிகளை பள்ளிவாசலில் இருந்து மீட்ட நிலையில் அவற்றை மீண்டும் வழங்க நடவடிக்கை நடவடிக்கை எடுத்தமை தொடர்பிலேயே, வெல்லம்பட பிரிவு பதில் பொறுப்பதிகாரிகாரியை சேவையில் இருந்து இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.(நி)\nவெள்ளவத்தை பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ள் தொடர்பில் இன்று கலந்தாய்வு\nபயங்கரவாதத் தடைச் சட்டம் : சரத் வீரசேகர விளக்கம்\nசாகர காரியவசம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/feb/07/elephants-coming-to-mettupalayam-for-camp-3558720.html", "date_download": "2021-06-14T12:10:30Z", "digest": "sha1:QIKPPDUSARVZJJET65GBZZHIDYVC36KA", "length": 10486, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முகாமிற்காக மேட்டுப்பாளையம் வரும் யானைகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nமுகாமிற்காக மேட்டுப்பாளையம் வரும் யானைகள்\nமேட்டுப்பாளையத்தில் யானைகள் முகாமிற்கு லாரியில் வந்திறங்கிய யானைகள்\nமேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றக்கரையில் உள்ள தேக்கம்பட்டியில் 48 நாள்கள் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானை தெய்வானையும் வந்து சேர்ந்தது.\nஇந்து அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. புத்துணர்வு முகாம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வனபத்ரகாளியம்மன் கோவில் அருகில் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் தொடர்ந்து முகாம் நடைபெற்று வருகிறது.\n2006- 2010ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் யானைகள் முகாம் ரத்து செய்யப்பட்டிருந்தது. 2011 இல் மீண்டும் அதிமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் அதே ஆண்டு மீண்டும் யானைகள் முகாம் தொடங்கியது. மேலும் 2012 ஆம் ஆண்டு முதல் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇந்தாண்டு13 ஆவது யானைகள் முகாம் நாளை திங்கள்கிழமை (பிப்.8) முதல் தொடர்ந்து 48 நாள்கள் நடத்தப்படுகிறது.\nஇதையொட்டி தமிழகத்தில் கோவில்களில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகள் லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு ஞாயிற்றுக்கிழமை வனபத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் இறக்கி முகாம் வரை நடக்க வைத்து செல்லப்பட்டது.\nமுன்னதாக முகாமிற்கு மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவில் யானை அபயாம்பிகையும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானை தெய்வானையும் முகாம் வளாகத்திற்கு வந்து சேர்ந்தது.\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும���பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pasangafm.com/nerukka-nilai-uruvaakum/", "date_download": "2021-06-14T12:58:42Z", "digest": "sha1:UJDG2MEXFMW6NJLQQJNFJMZK2VUTGQ56", "length": 8998, "nlines": 80, "source_domain": "www.pasangafm.com", "title": "நெருக்கடி நிலை உருவாகும்! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல் - Pasanga FM", "raw_content": "\nபிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகைக்கு ரூ.8 கோடி சம்பளம்\nஸ்ரீலங்கா கடற்பரப்பில் தீ பிடித்த கப்பலின் கப்டன் தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nயாழில் மற்றுமொரு திருமண நிகழ்வில் பங்குபற்றியோர் தனிமைப்படுத்தலில்\nமுல்லைத்தீவில் வசிக்கும் மக்களின் விபரங்களை 1 மணி நேரத்திற்குள் வழங்குமாறு பொலிஸார் பணிப்பு\n‘குக் வித் கோமாளி 3’ எப்போது – வெளியான சூப்பர் அப்டேட்\n பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nகொரோனா தொற்றாளர்கள் மேலும் அதிகரித்து வைத்தியசாலைகள் நிரம்பினால் சுகாதார துறை பாரிய நெருக்கடிகளை சந்திக்கும் கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்\nதற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,\nதற்போது அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களை விட அதிகமானவர்கள் சமூகத்தில் இருக்கக் கூடும். அதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நபருக்கும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன.\nஇந்நிலையில், நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். இதேவேளை, நாட்டில் நாளாந்தம் செய்யப்படும் பீசிஆர் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் முடிவுகள் வர கால தாமதம் ஏற்படுவதனால், பீசிஆர் செய்யப்பட்டவர்கள் வீட��டில் இருந்து வௌியில் வராது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇதற்கிடையில், கொரோனா தொற்றாளர்கள் மேலும் அதிகரித்து வைத்தியசாலைகள் நிரம்பினால் சுகாதார துறை பாரிய நெருக்கடிகளை சந்திக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.\n← உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்ட 20 ரயில் சேவைகள்\nயாழ். முதல்வரால் உருவாக்கப்பட்ட மாநகர காவல் படை- பயங்கரவாத விசாரணைப் பிரிவு விடுத்துள்ள அழைப்பு\nஅடெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி சரிந்தது\nமேலும் 1 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கை வருகிறது\nகிரிக்கெட் உலகிற்கு பேரிழப்பு -திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் மறைந்தார் பிரபல வீரர்\nபிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகைக்கு ரூ.8 கோடி சம்பளம்\nதெலுங்கில் முன்னணி நடிகராக வலம்வரும் பிரபாஸ் சலார், ஆதிபுருஷ், ராதே ஷ்யாம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். ‘பாகுபலி’ படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமான நடிகராகிவிட்டார் பிரபாஸ். இதனால் அவர் நடித்து வரும் படங்களை பான்-இந்தியா படமாகவே உருவாக்கி வருகின்றனர். இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமான நடிகைகளை அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்கின்றனர். குறிப்பாக பாலிவுட் நடிகைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், சாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூருடன் ஜோடி சேர்ந்த பிரபாஸ், ஆதிபுருஷ் Read More\nஸ்ரீலங்கா கடற்பரப்பில் தீ பிடித்த கப்பலின் கப்டன் தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nயாழில் மற்றுமொரு திருமண நிகழ்வில் பங்குபற்றியோர் தனிமைப்படுத்தலில்\nமுல்லைத்தீவில் வசிக்கும் மக்களின் விபரங்களை 1 மணி நேரத்திற்குள் வழங்குமாறு பொலிஸார் பணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/12592/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-06-14T13:14:39Z", "digest": "sha1:NMPQ2DZUBUSKAFU5GEBARPACGYFK5Q6H", "length": 6016, "nlines": 71, "source_domain": "www.tamilwin.lk", "title": "சீரற்ற காலநிலை: உயிரிழப்பு அதிகரிப்பு - Tamilwin", "raw_content": "\nசீரற்ற காலநிலை: உயிரிழப்பு அதிகரிப்பு\nநாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 10 உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nநாட்டின் 14 மாவட்டங்களில் ஏற்ப��்டுள்ள இயற்கையின் சீற்றத்தில் 18,542 குடும்பங்களின் 84,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் 7526 குடும்பங்களின் 27,621 பேர் இடம்பெயர்ந்துள்ள நிலையில், 194 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஎவன்கார்ட் தலைவரின் மனு பிற்போடப்பட்டது\nஇலங்கை – ருவண்டா இடையே ஒப்பந்தம்\nகீரிமலையில் உள்ள அரசமாளிகையும் சுமந்திரனின் உணவுப் பொட்டலமும்\nதீ விபத்துக்குள்ளான கப்பல் : 20 வருடங்களுக்கு இலங்கைக்கு பேராபத்து\nயாழில் உள்ள உள்ள ஜனாதிபதி மாளிகையை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் முயற்சி : அம்பலப்படுத்திய சுமந்திரன்\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/news/2014/05/25/203.html", "date_download": "2021-06-14T11:13:57Z", "digest": "sha1:ZMWIXGNHENV33JRW4P7TKNA2CZXQYYU2", "length": 19854, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை - பி.டி.அரசகுமார்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமதுரை,பிப்.22 - வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகஅகில இந்திய தேசிய பார்வர்டு கட்சியின் நிறுவன தலைவர் பி.டி.அரசகுமார் மதுரையில் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அகிலஇந்திய தேசியபார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனதலைவர் பி.டி. அரசகுமார் நேற்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அகில இந்தியதேசிய பார்வர்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில,மாவட்ட, ஒன்றிய,நகர பகுதிகளில் இருந்து மாநில செயற்குழு உறுப்பினர்கள் 160 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தென்மாவட்ட மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும், தென்மாவட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்காகவும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அகிலஇந்திய தேசிய பார்வர்டுகட்சி போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான 5 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது எங்களுக்கு உரிய தொகுதிகளை அ.தி.மு.க. ஒதுக்கி தரும் என நம்புகிறோம். அவ்வாறு தராதபட்சத்தில் தேசிய பார்வர்டு பிளாக் சார்பில் 25 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதென முடிவு செய்துள்ளோம். கட்சியின் நிர்வாகிகள் மட்டுமே இந்த தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் நாங்கள் பல ஆண்டுகளாக கோரிவரும் மதுரை விமானநிலையத்திற்கு பசும்பொன்முத்துராமலிங்கதேவர் பெயரை சூட்டவேண்டும். இல்லாவிடில் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்த செயற்குழு கூட்டத்தில் அகில இந்திய தேசிய பார்வர்டுபிளாக் கட்சியின் மாநில அவைத்தலைவர் ராஜபாண்டியன், மாநில பொருளாளர் கருப்பையா, மாநில இளைஞர் அணி செயலாளர் பி.டி.ரவி, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செந்தில்குமார், புறநகர் மாவட்ட செயலாளர் திருக்கிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட செயலாளர் பால்பாண்டி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nஎனது சுற்றுப்பயணத்தின்போது பெண் போலீசாரை சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம்: டி.ஜி.பி.க்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nவேலை கேட்டு மனு கொடுத்த இளம்பெண் 2 பவுன் செயினையும் நிதியாக கொடுத்தார் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி\nகருப்பு பூஞ்சையிலிருந்து குணமடைந்தவர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்: சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு பாராட்டு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 14-06-2021\nஇந்தியாவில் குறைந்து வரும் கொரோனா: புதிதாக 80,834 பேருக்கு தொற்று உறுதி\nடெல்லியில் இன்று முதல் தளர்வுகள்: முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு\nதமிழில் அறிமுகமாகும் கேரள நடிகர்\nமுதல்வர் வெளியிடும் உலகின் சிறிய திரைப்படம்\nஅசோக் செல்வன், ப்ரியா ஆனந்த் இணைந்து நடிக்கும் \"மாயா\"\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-14-06-2021\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-14-06-2021\nபாலியல் புகார் வழக்கில் கைதான கெபிராஜிடம் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி\nஅமேசான் நிறுவனருடன் விண்வெளி செல்லும் பயணத்திற்கு ரூ. 205 கோடி கொடுத்த நபர்\nஅண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தவே விரும்பம்: இந்தியா\nஹஜ் புனித பயணம்: தடுப்பூசி செலுத்திய 60,000 பேர் மட்டுமே அனுமதி - சவுதி அரசு\nதேசிய முகாமிற்கு தேர்வான தமிழக வீரர்\nபட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்: ஓராண்டில் ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய 50 விளையாட்டு நட்சத்திரங்கள்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டும்: ��ேவாக்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nஅடுத்த 2 ஆண்டுகளுக்கும் நான் தான் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேட்டி\nபெங்களூர் : கர்நாடகத்தில் அடுத்த 2 ஆண்டுகளுக்கும் நான் தான் முதல்வராக இருப்பேன் என்றும் எடியூரப்பா கூறினார்.ஹாசன் ...\nபஞ்சாபில் அகாலிதளம் - பகுஜன் சமாஜ் கூட்டணி உறுதியானது\nசண்டிகர் : பஞ்சாபில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் சிரோண்மனி அகாலிதளமும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் ...\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மொபைல் போன்கள்: தெலுங்கானா அரசு முடிவு\nஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவசரகால எண்களுடன் மொபைல் போன்கள் வழங்கப்பட ...\nமத்திய மந்திரிசபையில் கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடம் தர வேண்டும் : ஐக்கிய ஜனதாதளம் கோரிக்கை\nபாட்னா : மத்திய மந்திரிசபையில் கூட்டணி கட்சிகளுக்கு மரியாதைக்குரிய பங்கு தரவேண்டும் என்று நிதிஷ்குமாரின் ஐக்கிய ...\nஉலக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்: பிரதமர்\nபுதுடில்லி : ஒரே பூமி; ஒரே ஆரோக்கியம் என்ற திட்ட அணுகுமுறையுடன் உலக நாடுகள் கூட்டாக செயல்பட்டு, உலக சுகாதார கட்டமைப்பை ...\nகண்டனூர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருவீதியுலா.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nதிருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பரங்கி நாற்காலி பவனி.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவாரம்பம்.\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nசதுர்த்தி விரதம், முகூர்த்த நாள்\n1இன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 14-06-2021\n2இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-14-06-2021\n3இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-14-06-2021\n4தேசிய முகாமிற்கு தேர்வான தமிழக வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2011/08/blog-post_20.html", "date_download": "2021-06-14T12:12:14Z", "digest": "sha1:EDOSIAID6JI56ZWA4GE5YGQYSD6PZLRS", "length": 17322, "nlines": 348, "source_domain": "www.velavanam.com", "title": "அண்ணா வழி ~ வேழவனம்", "raw_content": "\nசனி, ஆகஸ்ட் 20, 2011 அண்ணா ஹசாரே , அரசியல்\nஅண்ணா ஹசாரே ஆதரவு கட்சி, எதிர்ப்புக் கட்சி, அவரை சந்தேகப் படும் கட்சி என்று இந்த மூன்றில் ஒரு கட்சியில் இல்லாத யாருமே இப்போது இல்லை போலிருக்கிறது.\nஎங்கும் அவர் பற்றிய பேச்சுதான்\nரஜினி படம் வரும் பொது எல்லோரும் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். பிடித்தவர்கள் ஒரு மணிநேரம் பேசினால், பிடிக்காதவர்கள் பலமணிநேரம் பேசுவார்கள். அதுபோல ஒரு பரபரப்பு ஆகிவிட்டது நம்ம அண்ணா ஹசாரே கதை.\nஇவர் விஷயத்தில் சுவாரஸ்யம் என்னவென்றால். இவர் ஒரு மிகப்பெரிய விவாதத்தை நமக்கெல்லாம் மறு அறிமுகம் செய்து வைத்துவிட்டார் .அரசியல் கட்சி சார்பில்லாத ஒருவரால் மக்களை ஒரு விவாதம் நோக்கி திருப்பமுடியும் என்பதே ஒரு ஆச்சார்யமான நிகழ்வு தான்.\nநாமெல்லாம் இவர் பெயரை கேள்விப்பட்டே கொஞ்சம் நாள் தான் ஆகிறது. அதற்குள் நமது தினசரி அரட்டையில் (அல்லது விவாதத்தில்) இவர் ஒரு முக்கிய இடம் பிடித்துவிட்டார் என்பதே அவரது வெற்றி தான்.\nசரி.. அண்ணா ஹசாரே சொல்லும் லோக்பால் உனக்கு முழு சம்மதமா என்று யாராவது என்னைக் கேட்டால் அல்லது யாருமே கேட்காவிட்டாலும், உண்மையில் பிரதமரை இந்த வரம்புக்குள் கொண்டுவருவது சரியல்ல என்பதே எனது கருத்து. நாட்டின் தலைவருக்கு கண்டிப்பாக விதிவிலக்குகள் இருக்கவேண்டும். மற்றும் சில கருத்துக்களிலும் கொஞ்சம் கொஞ்சம் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.\nஅப்படியென்றால் நானும் அவரை சந்தேகப் படும்கட்சியா\nஊழலை நாமெல்லாம் நமது அன்றாட வாழ்கையில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டு பலகாலமானநிலையில், ஊழல் ஒரு குற்றமே என இவர் புதிதாக சொல்வது உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியது, நாமும் பங்குகொள்ளக் கூடியது என்பது தான் எனது கருத்து.\nஅவரைப் பற்றி கேலி செய்து திட்டிக் கொண்டாவது அவரைப் பிடிக்காதவர்களும் ஊழலைப் பற்றி விவாதிக்கட்டும். வேறு வழியில்லை. உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் அண்ணா உங்கள் சிந்தனையில் வந்துவிட்டார். அண்ணா ஹசாரே பற்றி பேசுபவர்கள் எல்லோரும் கண்டிப்பாக ஊழல் பற்றி யோசித்தே ஆக வேண்டும். இது தான் புதி�� அண்ணா வழி.\nஒரு பன்ச் உடன் முடிக்கலாம் என்று யோசித்ததில் பல பன்ச்கள் இலவசமாகவே கிடைத்தன.\nஅண்ணா ஹசாரே பற்றியும், காந்திய போராட்டங்கள் பற்றியும் இந்தப் பரபரப்புகெல்லாம் முன்பிருந்தே தொடர்ந்து எழுதிவருபவர் ஜெயமோகன். அவரது பஞ்ச் சில..\n\" அண்ணாவின் முதல் எதிரி இந்திய அரசு அல்ல. நம்மில் உள்ள அவநம்பிக்கைதான்.\"\n\"காந்தியப்போராட்டம் என்பது எதிரிக்கு எதிரானது அல்ல. நம்முடைய உள்ளே உள்ள பலவீனத்துக்கு எதிரானது.\"\n\"போராட்டத்தின் வெற்றி என்பது உண்மையில் அதன் மூலம் மக்களிடம் உருவாகும் ஆழமான கருத்தியல் மாற்றமேயாகும்.\"\n\"சத்தியாக்கிரக போராட்டத்தின் படிமம் மலை ஏறுவதுதான். எவரெஸ்டில் ஏற வேண்டுமென்றால் முதலில் வீட்டுக்கு முன்னால் உள்ள முதல் மேட்டை ஏறியபடித்தான் ஆரம்பிக்க வேண்டும். ஏறும் ஒவ்வொரு மலையும் அதைவிட பெரிய மலையில் ஏறுவதற்கான படியாகவே இருக்கிறது.\"\n\"காந்திய வழி வெற்றிகரமானதா என்பதை நாம் விவாதிக்கலாம். ஆனால் அதைவிட்டால் வேறு வழியே இல்லை என்பதில் மட்டும் விவாதிப்பதற்கே ஏதுமில்லை\"\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nஆலன் டூரிங் - ஒரு விதியும் ஒரு சட்டமும்\nடூரிங் விதி (turing test) என்ற பதத்தை இதுவரை நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்கலாம், ஆனால் அதன் பயன்பாடு நீங்கள் அனைவரும் உணராமல் இருந்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/84836/cinema/otherlanguage/AR-Rahman-likes-to-visit-Aadu-Jeevitham-Shooting-spot.htm", "date_download": "2021-06-14T12:01:35Z", "digest": "sha1:VM3M5LEXECDIIF6CAAY5HFH5VZGS3BWT", "length": 11704, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஆடுஜீவிதம் படப்பிடிப்பு தளத்தை பார்க்க விரும்பும் ஏ.ஆர்.ரஹ்மான் - AR Rahman likes to visit Aadu Jeevitham Shooting spot", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | புதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா | டெடி இரண்டாம் பாகம் : ஆர்யா தகவல் | மகராசியில் ஸ்ரிதிகா | கையில் 5 படங்கள்: 3 வருடங்கள் காத்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி | அழகாக இருப்பது மட்டும் வாழ்க்கை இல்லை: சனுஷா கோபம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nஆடுஜீவிதம் படப்பிடிப்பு தளத்தை பார்க்க விரும்பும் ஏ.ஆர்.ரஹ்மான்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாள இயக்குனர் பிளஸ்சி டைரக்சனில் 'ஆடுஜீவிதம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் பிரித்விராஜ். பல கனவுகளோடு சவூதி அரேபியாவுக்கு சென்று அங்கே அடிமையாய் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வஞ்சிக்கப்பட்ட ஒரு பட்டதாரி இளைஞனைப் பற்றிய கதை தான் இந்தப்படம்.. இதற்காக பதினெட்டு மாதங்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் பிரித்விராஜ். அதனால் தான் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை கூட அவர் நழுவவிட வேண்டி வந்தது.\n1992ல் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'யோதா' படத்திற்கு பின்னர் சுமார் 25 வருடங்கள் கழித்து 'ஆடுஜீவிதம்' என்கிற மலையாள படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே சின்மயி, விஜய் யேசுதாஸ் ஆகியோரை வைத்து இந்தப்படத்திற்கான இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.\nசமீபத்தில் இந்தப்படம் குறித்து பேசிய பிரித்விராஜ், இந்தப்படம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் ரொம்பவே ஆர்வமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் லொக்கேசன்களையும் படப்பிடிப்பு தளங்களையும் பார்வையிட விரும்புவதாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளாராம்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமுதன்முறையாக ஐபிஎஸ் அதிகாரியாக ... இரண்டாவது இன்னிங்ஸில் நவ்யா நாயர்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா\nபாலிவுட்டில் மீண்டும் பரபரப்பாகும் சினிமா படப்பிடிப்புகள்\nசிபிஐ அதிகாரியாக நடிக்கும் ஸ்ரீசாந்த்\nஉதவி கேட்டு சோனு சூட்டை சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து வந்த சிறுவன்\nசுஷாந்த் சிங் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nமேலும் பிறமொழி செய்திகள் »\nபுட்டபொம்மாவுக்கு ஆட தயாராகும் க்ரீத்தி சனான்\nசதுரங்க ராஜாவுடன் மோதும் கிச்சா சுதீப்\nமகேஷ்பாபு தத்தெடுத்த கிராமத்திற்கு தடுப்பூசி பணிகள் நிறைவு\nஅல்லு அர்ஜுன் படத்தில் சிரஞ்சீவியின் ரீமிக்ஸ் பாடல்\nதன் குரலில் பேசி மோசடி: மிமிக்ரி கலைஞரை எச்சரித்த பிருத்விராஜ்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதன் குரலில் பேசி மோசடி: மிமிக்ரி கலைஞரை எச்சரித்த பிருத்விராஜ்\nபாபிசிம்ஹா படத்தை வெளியிடும் பிரித்விராஜ்\nஒடிடிக்கு கைமாறிய பிரித்விராஜின் கோல்ட் கேஸ்\nகே.வி.ஆனந்த் மறைவு : மோகன்லால், பிரித்விராஜ் இரங்கல்\nவிவேக் ஓபராயுடன் மீண்டும் இணைந்த பிரித்விராஜ்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/actress-priya-anand-is-prashants-partner/", "date_download": "2021-06-14T12:30:15Z", "digest": "sha1:UWMNNYBYXVUZ46MK7FGTGYNOSFMT2YAI", "length": 5912, "nlines": 126, "source_domain": "dinasuvadu.com", "title": "பிரசாந்துக்கு ஜோடியாகும் நடிகை பிரியா ஆனந்த்..!!", "raw_content": "\nபிரசாந்துக்கு ஜோடியாகும் நடிகை பிரியா ஆனந்த்..\nபிரசாந்த் நடித்துவரும் அந்தகன் படத்தில் பிரசா���்த்திற்கு நடிகை பிரியா ஆனந்த் நடிக்கவுள்ளார்.\nகடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா ,தபு , ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த திரைப்படம் “அந்தாதூன்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.450 கோடி வரை வசூல் செய்தது .\nமூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படமானது ‘அந்தகன்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக்காக உள்ளது . பிரசாந்த் நடிக்கும் இந்தப் படத்தினை அவரது தந்தையான தியாகராஜன் இயக்கி தயாரிக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்பை தொடங்கிய இந்த படத்தில் கார்த்திக், சிம்ரன், ஊர்வசி, மனோபாலா,கே‌எஸ் ரவிகுமார், பிக் பாஸ் வனிதா, ஆகியோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்ததாக இந்த படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் பிரியா ஆனந்த் பிராசாந்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்…\nகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்…\nகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/cpm-candidate-nagai-mali-wins-from-lower-vellore-constituency/", "date_download": "2021-06-14T12:12:12Z", "digest": "sha1:JOIMZW7GYEIPTY3XCTOZNKUSQMJU3KA7", "length": 3589, "nlines": 122, "source_domain": "dinasuvadu.com", "title": "கீழ்வேளூர் தொகுதி சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி வெற்றி", "raw_content": "\nகீழ்வேளூர் தொகுதி சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி வெற்றி\nநாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி வெற்றி பெற்று��்ளார்.பாமகவின் வடிவேல் ராவணனை விட 17,234 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\nதங்கம் விலை சரிவு….சவரனுக்கு ரூ.320 குறைவு..\nவிரைவில் குழந்தைகளுக்கான நாசி ஸ்ப்ரே தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் – ரஷ்யா\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\nதங்கம் விலை சரிவு….சவரனுக்கு ரூ.320 குறைவு..\nவிரைவில் குழந்தைகளுக்கான நாசி ஸ்ப்ரே தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் – ரஷ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/630579-25-countries-in-queue-for-made-in-india-covid-19-vaccine-jaishankar.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-06-14T13:03:26Z", "digest": "sha1:RLNR35GP3KVBD3C2WDTRWW22Y2CL6UPK", "length": 19065, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியாவில் தயாரான கரோனா தடுப்பூசியைப் பெற வரிசையில் நிற்கும் 25 நாடுகள்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம் | 25 countries in queue for ''Made in India'' COVID-19 vaccine- Jaishankar - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 14 2021\nஇந்தியாவில் தயாரான கரோனா தடுப்பூசியைப் பெற வரிசையில் நிற்கும் 25 நாடுகள்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்\nஆந்திராவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள மேன் இன் இந்தியா கோவிட் -19 தடுப்பூசிக்கு 25 நாடுகள் வரிசையில் நிற்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு ஏற்கெனவே ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்துள்ள ஆக்ஸ்போர்ட்டின் கோவிஷீல்ட் ஆகிய இரண்டு கோவிட் 19 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.\nஅவை அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தின் கீழ் ஜனவரி 16 முதல் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.\nவரும் மார்ச் மாதத்தில் ரஷ்ய தடுப்பூசி ஸ்பூட்னிக் V-க்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மருந்து ஒழுங்குமுறையை அணுகப்போவதாக மருந்து தயாரிப்பாளர் டாக்டர் ரெட்டிஸ் சமீபத்தில் தெரிவித்தார்.\nஇந்ந���லையில், இந்தியாவின் கோவிட் 19 தடுப்பூசிகளைப் பெற அதிக அளவிலான உலக நாடுகள் இந்தியாவை அணுகி வருவதைக் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.\nஆந்திராவுக்கு வருகை தந்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு சனிக்கிழமை கூறியதாவது:\nஇப்போதே நாம் ஏற்கெனவே சுமார் 15 நாடுகளுக்கு வழங்கியுள்ளோம் என்பதை என் நினைவிலிருந்து கூறுகிறேன். மற்றும் 25 நாடுகள் இந்திய தயாரிப்பில் தயாராகியுள்ள ''மேட் இன் இந்தியா'' கோவிட் 19 தடுப்பூசிகளைப் பெற வெவ்வேறு நிலைகளில் வரிசையில் உள்ளன. இதற்காக நம்நாடு செய்துள்ள பணிகளுக்காக உலக வரைபடத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.\nஇந்தியாவில் இருந்து தடுப்பூசி பெற ஆர்வமுள்ள மூன்று வகை நாடுகள் உள்ளன - ஏழை நாடுகள், அதற்கான விலையைப் பற்றி அறிந்துள்ள நாடுகள் மற்றும் மாற்று மருந்துகளை உருவாக்கும் மருந்து நிறுவனங்களுடன் நேரடியாக கையாளும் பிற நாடுகள்.\nசில ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி மானிய அடிப்படையில் வழங்கப்படுகின்றன, சில நாடுகள் தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு இந்திய அரசு செலுத்தும் விலைக்கு இணையாக அதைப் பெற விரும்புகின்றன.\nசில நாடுகளில் இந்திய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் நேரடி ஒப்பந்தங்கள் செய்துள்ளன. இதற்காக அந்நாடுகள் வணிக ரீதியாகவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.\nஉள்நாட்டு திறன்களையும், ஒய் 2 கே பிரச்சினையின் போது இந்தியா தகவல் தொழில்நுட்பத் தலைவராக உருவெடுத்த விதத்தையும் பயன்படுத்தி, நாட்டை \"உலகின் மருந்தகம்\" என்று நிறுவுவது பிரதமர் நரேந்திர மோடியின் யோசனையாகும்.\nஇவ்வாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.\nதேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த 2,360 கட்சிகளில் 98% அங்கீகாரமில்லாத கட்சிகள்:10 ஆண்டுகளில் ஆயிரம் கட்சிகள் பதிவு: ஏடிஆர் அமைப்பு தகவல்\nபட்ஜெட் தாக்கலான உடனே சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்துவதா\nவிவசாயிகளின் அமைதியான போராட்டம் தேச நலனில் அக்கறை கொண்டது: ராகுல் ட்வீட்\nவேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை மாநில அரசுகளிடம் விடுங்கள்: பிரதமர் மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்\nமேட் இன் இந்தியாமத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்பிரதமர் மோடிகோவிட் 19 தடுப்பூசிகோவாக்சின்கோவிஷீல்டு\nதேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த 2,360 கட்சிகளில் 98% அங்கீகாரமில்லாத கட்சிகள்:10 ஆண்டுகளில்...\nபட்ஜெட் தாக்கலான உடனே சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்துவதா\nவிவசாயிகளின் அமைதியான போராட்டம் தேச நலனில் அக்கறை கொண்டது: ராகுல் ட்வீட்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nமதுக்கடைகளைத் திறக்கும் திமுக அரசைக் கண்டித்து வீட்டு...\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது;...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nபாஜகவில் இணைந்தார் தெலங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர்\nபிஹாரில் திடீர் திருப்பம்; அமைச்சர் பதவி வரும் போது எம்.பி.க்கள் கட்சித் தாவல்\nபிரசாந்த் கிஷோரின் துணையின்றி 2019 தேர்தலில் பாஜக 304 இடங்களில் வென்றது: ராம்தாஸ்...\n72 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா தொற்று 70,421 ஆக சரிவு\n'கண்ணியமான குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையைக் கடைப்பிடியுங்கள்'-சிறுபான்மையினருக்கு அசாம் முதல்வர் வலியுறுத்தல்\nகூண்டுப் புலியுடன் நண்பர்களாக இருக்கமாட்டோம்: சிவசேனா மீது சந்திரகாந்த் பாட்டீல் தாக்கு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கு அனுமதி: இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு...\n12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி 13 பேர் கொண்ட குழு...\nஇருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி ஏற்படுத்த வழக்கு: அறநிலையத்துறை ஆணையர்...\nஆட்சியை வழிநடத்துவது ஸ்டாலின்தான்: ஆ.ராசா பெருமிதம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-14T12:03:45Z", "digest": "sha1:SGUM2ZZZZHIEM6MIKJVXBDXHI3HWSGVL", "length": 9688, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கரண் ஜோஹார் தயாரிப்பு", "raw_content": "திங்கள் , ஜூன் 14 2021\nSearch - கரண��� ஜோஹார் தயாரிப்பு\nகேரளாவில் தொடர்ந்து திரையரங்குகள் மூடல்: ஃபஹத் ஃபாசிலின் அடுத்த படமும் ஓடிடி வெளியீடு\nசிமெண்ட், கம்பி, கட்டுமானப் பொருட்கள் விலை ஏற்றத்தைத் தடுத்து நிறுத்துக: வைகோ வலியுறுத்தல்\nதமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை இன்று தொடக்கம்:...\nமாவட்ட ஆட்சியர்கள், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் உள்ளிட்ட 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nஉச்சவரம்பு நிர்ணயம்: ஆக்சிஜன் செறிவூட்டி விலை 54% குறைந்தது\nநெல்லையில் கரோனா பாதிப்பு 10%ஆக குறைந்தது; 3-வது அலையை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணிகள்...\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்\nகோலிவுட் ஜங்ஷன்: எதிரும் புதிரும்\nதிரைப்படச்சோலை 39: இன்று நீ நாளை நான்\nகுரோம்பேட்டை மருத்துவமனையில் ரூ.30 லட்சத்தில் ஆக்சிஜன் ஆலை திறப்பு\nபாலகிருஷ்ணாவின் புதிய படம் அறிவிப்பு\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nமதுக்கடைகளைத் திறக்கும் திமுக அரசைக் கண்டித்து வீட்டு...\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது;...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9.html", "date_download": "2021-06-14T12:20:55Z", "digest": "sha1:WH6FOABTFJN6AHXNEG24UNISKMWIQUQ4", "length": 5947, "nlines": 94, "source_domain": "www.jaffnajournal.com", "title": "முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது யாழ்.போதனா வைத்தியசாலை! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nமுக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது யாழ்.போதனா வைத்தியசாலை\nயாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள், நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nயாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எனவே நோயாளர்கள் தங்களுக்கு தேவையான மருந்து வகைகளை கீழ் குறிப்பிட்ட தெலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களுடைய விபரங்கள் ( பெயர் , கிளினிக் இல முழுமையான விலாசம் தொடர்பு கொள்ள வேண்டிய தெலைபேசி இலக்கம்) என்பவற்றை அறியத்தந்தால் அம்மருந்துகள் உங்களுக்கு தபால் ழூலமாக எவ்வித கட்டணமும் இன்றி அனுப்பி வைக்கப்படும்.\nநோயாளர்கள் வசதி கருதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுடன் மேலும் இரண்டு நேரடி தொலைபேசி இலக்கங்கள் இச்சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. அத் தொலைபேசி இலக்கங்கள் கீழ் தரப்பட்டுள்ளது.\nஏற்கனவே அறிவிக்கப்பட்ட நோயாளர்கள் தொடர்பு கொள்ளவேண்டடிய தொலைபேசி இலக்கங்கள்\nநோயாளர்களை பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமஷ்டி ஆட்சி முறை வருகின்ற போது மலையக மக்களின் இருப்பு பாதுகாக்கப்படும் – கஜேந்திரன்\nமாணவர்களின் இணையவழிக் கற்றலுக்கு கட்டணமின்றிய இணைய வசதி – நாமல்\nயாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை- 55 பேர் பாதிப்பு\nஅரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்- எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் சுமந்திரன்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psdprasad-music.com/2019/09/29/navarathri-day1-lakshmi/", "date_download": "2021-06-14T11:29:36Z", "digest": "sha1:3KC4CDY5NO2CAUQ6UXR3NOAGJ4THPOPF", "length": 3213, "nlines": 60, "source_domain": "psdprasad-music.com", "title": "நவராத்திரி முதல் நாள் – ஆதிலெட்சுமி பாடல் – psdprasad-music.com", "raw_content": "\nபுதிய தமிழ் பக்தி பாடல்கள் \nமுதற்பக்கம் எனது படைப்புகள்- பக்தி பாடல்கள் - தமிழ் கீர்த்தனைகள் - மொழி பெயர்ப்புகள் - திரையிசையில் பக்தி பாடல்கள் - Youtube காணொளிகள் Contact\nநவராத்திரி முதல் நாள் – ஆதிலெட்சுமி பாடல்\nநவராத்திரி முதல் நாள் – ஆதிலெட்சுமி பாடல்\nஆதி லட்சுமி =================== ஓம் மஹா தேவ்யா ச வித்மஹே மஹா ஷக்த்யா ச தீமஹே மஹா ஷக்த்யா ச தீமஹே தன்னோ ஆதி லட்சுமி ப்ரசோதயாத் தன்னோ ஆதி லட்சுமி ப்ரசோதயாத் ************************* பல்லவி வைகறையது வையகத்தில்… வந்தது யாரால் உன்னாலே ************************* பல்லவி வைகறையது வையகத்தில்… வந்தது யாரால் உன்னாலே \nTagged ashtalakshmi, navarathri, அஷ்டலட்சுமி, ஆதிலட்சுமி, நவராத்திரி\nPrevious Post: உதி ரூபமாய் அருளும் ஸ்ரீ சாயி நாதன் \nNext Post: ��வராத்திரி இரண்டாம் நாள் – தனலெட்சுமி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/tm/", "date_download": "2021-06-14T12:12:22Z", "digest": "sha1:XDQY7WPZBUXAYJ4UBOEH7BF27PZFN7ED", "length": 24110, "nlines": 272, "source_domain": "bsubra.wordpress.com", "title": "TM « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசர்வதேச வர்த்தகத்தில் இன்று அதிக அளவில் பேசப்படுவது அறிவுசார் சொத்துரிமை தொடர்பானதாகும்.\nஅன்றாட வாழ்விலும் சமூக, பொருளாதார மேம்பாட்டிலும் அறிவுசார் சொத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண்டுதோறும் “உலக அறிவுசார் சொத்து தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் “படைப்பாற்றலை ஊக்குவித்தல்’ என்பதாகும்.\nஅறிவுசார் சொத்து என்பது ஒருவர் தன் மூளையைப் பயன்படுத்தி உருவாக்கும் புதிய, புதுமையான, சமுதாயத்திற்குப் பயன்படுகிற ஒன்றை உருவாக்குவதற்கான படைப்பாற்றல் ஆகும். பொன்னையும் பொருளையும் போல அறிவும் மதிநுட்பமும் ஒருவகையான சொத்தாகக் கருதப்படுகிறது.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலம், உழைப்பு, மூலதனம் ஆகியவற்றை மட்டுமே சார்ந்தது என்ற கருத்து பழங்கதையாகி அறிவுத்திறனே முக்கியக் காரணி என்ற கருத்து உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. அறிவு வளத்தைப் பயன்படுத்தி, பொருள் வளத்தைப் பெருக்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே 21-ம் நூற்றாண்டின் அறிவுசார் பொருளாதாரத்தின் இலக்காகும்.\n நமது மூளையில் சேகரிக்கப்பட்டு வரும் தகவல் மற்றும் புள்ளி விவரங்களை, அனுபவம் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் எப்படிச் சொல்லுதல், எதைத் தெரிந்து ���ொள்வது, ஏன் தெரிந்து கொள்வது, எப்படித் தெரிந்து கொள்வது போன்றவற்றை உள்ளடக்கிய ஒன்றாகும். கட்டமைப்பு வசதிகள், இயற்கை வளங்கள், மனித ஆற்றல் ஆகியவை அறிவு சார் பொருளாதாரத்தின் மூலம் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது.\nவேத காலத்திலேயே நமது பாரத தேசம் அறிவுத்திறன் மிக்க வல்லரசாகத் திகழ்ந்தது. இன்றும் கணிதம் இந்தியாவின் நுண்கலை என்றே அழைக்கப்பெறுகிறது.\nஉலகளவில் அறிவுசார் ஆளுமையில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிறுவனங்களின் ஆராய்ச்சி மையங்களில் இந்தியர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளதில் இருந்தே இதனை அறியலாம். விண்வெளித்துறை, பாதுகாப்பு தொழில் நுட்பம், உயிரிய தொழில்நுட்பம், மென்பொருள் மேம்பாடு மற்றும் மருத்துவம் போன்ற அனைத்துத் துறைகளிலும் இந்தியர்கள் முக்கிய இடம் பெற்றுள்ளனர்.\nநாட்டின் ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமே உதவுவதான வளர்ச்சி உண்மையான அறிவுசார் வளர்ச்சி ஆகாது. சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, இயற்கையோடு இயைந்து செல்லும் அறிவுசார் வளர்ச்சியே அழிவுப் பாதையிலிருந்து நம்மைக் காப்பாற்றி ஆக்கப் பாதைக்கு இட்டுச் செல்லும்.\nஅறிவுசார் சொத்துரிமை பெற ஒரு கண்டுபிடிப்பு புதுமைத் தன்மை, புதினத்தன்மை மற்றும் மூலத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். இதனை மேற்கொண்டவரின் அறிவார்ந்த திறமையை அங்கீகரிக்கும் பொருட்டும், அவற்றை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்காகவும் சட்ட வடிவில் அளிக்கப்படக்கூடிய உரிமைகளே அறிவுசார் சொத்துரிமை எனப்படும்.\nஅறிவுசார் சொத்துரிமை தொடர்பாக பல சர்வதேச உடன்பாடுகள் உள்ளன. எனினும் “டிரிப்ஸ்’ என்றழைக்கப்படும் “வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமை’ இவ்வகை உரிமைகள் அனைத்தையும் உள்ளடக்கிய பலதரப்பு ஒப்பந்தம் ஆகும். இதில் ஏழு அம்சங்கள் உள்ளன.\n6. மின்னணு ஒருங்கிணைந்த இணைப்புச்சுற்று டிசைன்கள் மற்றும்\n7. தொழில் ரகசியங்கள். இவற்றுள் முக்கியமானது காப்புரிமையாகும்.\nகாப்புரிமை புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுவதாகும். காப்புரிமை பெறுவது கட்டாயமல்ல. ஆனால் காப்புரிமை பெற்றால் மட்டுமே சம்பந்தப்பட்ட புதிய தொழில்நுட்பத்தை மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க முடியும். காப்புரிமை கோரி விண்ணப்பிக்க்பபடும் நாளிலிருந்து 20 ஆண்டுகளுக்கு காப்புரிமை அமலில் இருக்கும்.\nகாப்புரிமை பெறும் விஷயத்தில் இந்தியாவின் நிலை மிகவும் பின்தங்கி உள்ளது. எடுத்துக்காட்டாக\nவேம்பிலிருந்து தயாரிக்கப்படும் 40 வகை பொருள்களுக்கு அமெரிக்காவும்,\nமேலும் 50 பொருள்களுக்கு பிற நாடுகளும் காப்புரிமை பெற்றுள்ளன.\nஆனால் வேப்ப மரத்தின் தாய்வீடான இந்தியாவில் வெறும் 3 பொருள்களுக்கு மட்டுமே காப்புரிமை பெறப்பட்டுள்ளது.\nமஞ்சளிலிருந்து தயாரிக்கப்படும் 30 பொருள்களுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுள்ளது.\nஆனால் இந்தியா 8 பொருள்களுக்கு மட்டுமே பெற்றுள்ளது.\nமேலும் இந்தியாவில் பெருமளவில் விளையும் கடுகு, மிளகு, மாதுளை போன்றவற்றுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுள்ளது.\nஇந்தியாவில் ஒரு பொருளுக்கு காப்புரிமை பெற குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி உள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சம் 2 ஆண்டுகளில் காப்புரிமை தரப்படுகிறது. இந்தியாவில் காப்புரிமை பெற விண்ணப்பித்த 25 ஆயிரம் மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே ஆராய்ச்சிப் பணிகளுக்குச் செலவிடப்படுகிறது. அமெரிக்காவில் இது 16 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோள்களின் பயணத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டவர்கள் இந்தியர்கள். ராமாயண, மகாபாரத காவியங்களில் கற்பனையானவை என்று சொல்லப்பட்ட பல கூற்றுகளை இன்றைய அறிவியல் உண்மையாக்கி காட்டுகின்றன. அறிவுசார் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க மற்ற நாடுகளை விட இந்தியாவிற்கே வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவேதான் இன்றும்கூட அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தில் பெரும்பாலான விஞ்ஞானத் தொழில் நுட்ப வல்லுநர்கள் இந்தியர்களாக உள்ளனர். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பணியாற்றும் இந்திய மருத்துவர்கள் தாயகத்துக்கு திரும்பி விட்டால் அந்நாட்டு மருத்துவக் கட்டமைப்பே கவிழ்ந்து விடும்.\nஇந்தியா அறிவுத்திறன் மிக்க வல்லரசாக, மக்கள் நலன் பேணும் நல்லரசாகத் திகழ மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். அறிவுசார் வளர்ச்சி ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆதிக்கம் செலுத்தும் வகையில் இல்லாமல் எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ பாதை அமைக்க வேண்டும்.\nஅறிவுத்திறன் மிக்க சமுதாயமே ஆரோக்கியமான சமுதாயம். அறிவே ஆற்றல், அறிவே உண்மையான வளர்ச்சிக்கு வழி.\n(கட்டுரையாளர்: இணைப் பேராசிரியர், சி.பி.எம். கல்லூரி, கோவை.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/2493/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-5-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2021-06-14T11:53:32Z", "digest": "sha1:XMF2N5ZEHNNVY3YUPOZFQB3ZGZ6SSUFF", "length": 21522, "nlines": 237, "source_domain": "sarathkumar.in", "title": "இஸ்ரேலுக்கு ரூ.5 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் – Sarathkumar.in Latest News in tamil, Breaking News in tamil, Latest tamil news ,tamil news live , India News in Tamil | tamil news online , tamil nadu news , Tamilnadu weathermen | Bigg Boss 3 Tamil news | Tamil news Updates | tamil news Live updates | India News", "raw_content": "மதுரை கோயம்புத்தூர் சென்னை வேலூர் கரூர் கிருஷ்ணகிரி செங்கல்பட்டு சேலம் தூத்துக்குடி தேனி அரியலூர் ஈரோடு உதகமண்டலம் கடலூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் சிவகங்கை தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவண்ணாமலை திருவள்ளூர் தென்காசி நாகப்படடினம் நாமக்கல் ராணிப்பேட்டை பெரம்பலூர் புதுக்கோட்டை கன்னியாகுமரி விழுப்புரம் விருதுநகர் ராமநாதபுரம்\nஇஸ்ரேலுக்கு ரூ.5 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்\nஇஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது. காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.\nஇதற்கிடையில், கடந்த வாரம் முதல் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இரு தரப்பும் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.\nகாசா முனையில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்தனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் கேராளாவை சேர்ந்த சௌமியா என்ற பெண் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.\nஇஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடை��ே நடந்து வரும் மோதல் அதிகரித்துள்ள நிலையில் சண்டையை நிறுத்துமாறு இரு தரப்பினருக்கும் அமெரிக்க உள்பட உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆனாலும், இஸ்ரேலுக்கு தன்னை தற்கொள்ள உரிமை உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், இஸ்ரேலுக்கு அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்ய ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆயுதங்களுக்கும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 735 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்கள் இஸ்ரேலுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஆயுதங்களின் இந்திய மதிப்பு 5 ஆயிரத்து 381 கோடியே 22 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஆகும்.\nஆயுத விற்பனை தொடர்பாக மே 5-ம் தேதியே அமெரிக்க காங்கிரசுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல செய்திநாளிதழான ’வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலுக்கும், காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனைக்கான தகவலை அமெரிக்க காங்கிரசிடம் ஜோ பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த ஆயுத விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது காசாவில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்த பயன்படுத்தப்படலாம் என்று பல தரப்பினரும் அச்சம் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய சில காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nமருத்துவர்களுக்கு ரூ.30 ஆயிரம், நர்ஸ்களுக்கு ரூ.20…\nகுஜராத்: கட்டாய மதமாற்றத்துக்கு எதிரான சட்ட…\nமெகுல் சோக்ஸியை ஏற்கமாட்டோம் ; இந்தியாவுக்கு கடத்த…\nகொரோனா சிகிச்சை: ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல்\nஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை - மாதிரி வாடகை…\nகொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும்…\nதனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் பெற பதிவு செய்வதற்கான இணையதளம் அறிமுகம் →\n← உலக நாடுகளுடன் 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை பகிர்ந்துகொள்ள அமெரிக்கா முடிவு\n48 மணி நேரத்தில் நீங்கள் விரும்பியதை அடைய வேண்டுமா ஒரு முறை இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்களேன்\nபணமிருந்தும் சில வீடுகளில் பஞ்சம் இருக்கும். பணம் இருக்கும் வீட்டில் பஞ���சம் இருப்பதை எப்படி அறிவது அதை எப்படி சரிசெய்வது\n+1 மாணவர் சேர்க்கை தொடங்கியது: 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அட்மிஷன்\nநீண்ட நாட்களாக பயன்படுத்தாத எவர்சில்வர், பிளாஸ்டிக் வாட்டர் கேன்களுக்கு உள்ளே வரும் ஒரு கெட்ட வாடையை சுலபமாக நீக்க சூப்பர் ஐடியா\nஇந்தியா Vs நியூசிலாந்து: பழைய ‘ரெக்கார்டுகளும்’ இப்போதைய வெற்றிக்கான சாத்தியமும்\nஉடல்நலக்குறைவால் புதுப்பெண் இ.ற.ந்ததாக கூறிய கணவன்… சடலத்தை காண வந்த குடும்பத்தாருக்கு காத்திருந்த அ.திர்ச்சி\nஉபி அரசின் அசத்தல் திட்டம் பயனை அனுபவிக்கும் முதியோர் வட்டம்\nதன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு\nமக்களின் அதிகாரி, களப்பணியில் அதிரடி… வேலூர் ‘மிஸ்’ செய்யும் ஆட்சியர் சண்முகசுந்தரம்\nயூ-டியூபர் ‘பப்ஜி’ மதன் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு\n‘எனக்கு யாரும் இல்லை’ நாடகமாடி 3 பேரை திருமணம் செ.ய்த பெண் அதன் பிறகு நடந்த அ.திர்ச்சி சம்பவம் \nவிசேடமான விமானத்தில் அமெரிக்கா செல்லும் சூப்பர் ஸ்டார்.\nபிஞ்சுக்குழந்தைகளின் செம க்யூட்டான வீடியோ.. எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத காட்சி இதோ..\n‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு 25கோடி ரசிகர்களா\nஜூன் 16: ஜம்புத்தீவு பிரகடனம்\nமது கிளாஸுடன் சிவனை சித்தரித்து இன்ஸ்டாவில் ஸ்டிக்கர்\nஜூன் 14: உலக ரத்த தான தினம்\nதி.மு.க.வை திராவிட முன்னேற்ற கிளப் – என்று அழைக்கலாமா இந்து தமிழர் கட்சி தலைவர் கேள்வி\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பது… ஆள்வோரின் அரசியல் உள்நோக்கம்\nயூடியூப் மதனை கைது செய்ய நடவடிக்கை\nவீட்டிற்கே மருந்தை டெலிவரி செய்யும் ட்ரோன்\nஉபி: மதுபான மாஃபியாவுக்கு எதிராக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு\nதொற்று குறைந்தாலும் மரணம் குறையவில்லை: கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,921 பேர் உயிரிழப்பு\nநீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி அவதூறு: கிஷோர் கே சாமிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்\nதேனி: சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது\n“சில நினைவாற்றலை இழந்துவிட்டேன்”-தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் ட்வீட்\n“கொரோனா இல்லையென்றாலும் முகக் கவசம் கட்டாயம்” – மா.சுப்பிரமணியன்\n”தனுஷ் இந்தியாவின் மிகச்சிறந்த பாப் இசை கலைஞர்களில் ஒருவர்” – சந்தோஷ் நாராயணன்\n”வீடுகளுக்கான கே���் வாட்டர் தரமானாதா என்பதை அறிய முதல்வர் முடிவு எடுக்கவேண்டும்”- சேரன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முதலாமாண்டு நினைவுதினம்: பிரார்த்தனை செய்த முன்னாள் காதலி\nநிர்வாணமாக சாலையில் நடந்து மர்ம உருவம் வைரலான வீடியோவின் உண்மை என்ன\n“இந்த பாடலை மட்டும் சூப்பர் சிங்கரில் பாடியிருந்தால் இவர்தான் டைட்டில் வின்னர் அருமையான குரல் வாழ்த்துக்கள் சிஸ்டர் \nபாண் விலை இன்று முதல் அதிகரிப்பு.\nSK .NEWS ஒரு சுதந்திர ஊடகம், நாம் நடு நிலையாக செய்திகளை பிரசுரித்து வருவதோடு ஊடக சுதந்திரத்தையும் கடைப்பிடித்து வருகிறோம். சமீபத்தில் ஆரம்பித்துள்ள எமது சேவைக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பு உள்ளது. எங்கள் செய்திச் சேவையை நீங்கள் தொடர்புகொள்ள கீழ் காணும் மின்னஞ்சல் மூலமாம் அணுகலாம். மேலும் உங்கள் பிராந்திய செய்திகளையும் எமக்கு அனுப்பி வைக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/NeechalBOT", "date_download": "2021-06-14T11:04:11Z", "digest": "sha1:BD6Q22UQDGAC4FGBCP7RYH3W4FY3LJO6", "length": 14805, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "NeechalBOT இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nNeechalBOT இற்கான பயனர் பங்களிப்புகள்\nFor NeechalBOT உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n00:42, 14 சூன் 2021 வேறுபாடு வரலாறு +91‎ விக்கிப்பீடியா:Statistics/weekly ‎ Url update தற்போதைய\n00:00, 14 சூன் 2021 வேறுபாடு வரலாறு +265‎ விக்கிப்பீடியா:Statistics/June 2021 ‎ statistics தற்போதைய\n20:42, 11 சூன் 2021 வேறுபாடு வரலாறு +47‎ சத்னா வானூர்தி விமான நிலையம் ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு தற்போதைய\n20:42, 11 சூன் 2021 வேறுபாடு வரலாறு +47‎ இராக்குடி ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு தற்போதைய\n20:42, 10 சூன் 2021 வேறுபாடு வரலாறு +47‎ ஆசியவியல் நிறுவனம் ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு\n20:42, 10 சூன் 2021 வேறுபாடு வரலாறு +47‎ ராஜ்யா ராணி விரைவு வண்டி ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு தற்போதைய\n20:42, 9 சூன் 2021 வேறுபாடு வரலாறு +47‎ திசை கோவில்கள் ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு தற்போதைய\n20:42, 7 சூன் 2021 வேறுபாடு வரலாறு +47‎ ஆலங்குடி (சிவகங்கை) ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு\n20:42, 6 சூன் 2021 வேறுபாடு வரலாறு +47‎ எஸ். வெங்கடராம அய்யர் ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு\n20:42, 4 சூன் 2021 வேறுபாடு வரலாறு +47‎ கே. சி. ஆபிரகாம் ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு\n20:42, 1 சூன் 2021 வேறுபாடு வரலாறு +47‎ காலாசு ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு தற்போதைய\n00:00, 1 சூன் 2021 வேறுபாடு வரலாறு +265‎ விக்கிப்பீடியா:Statistics/May 2021 ‎ statistics தற்போதைய\n20:42, 31 மே 2021 வேறுபாடு வரலாறு +47‎ வல்லரசாக இந்தியா ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு தற்போதைய\n20:42, 26 மே 2021 வேறுபாடு வரலாறு +47‎ ஒண்டிக்கருப்பு ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு\n20:42, 25 மே 2021 வேறுபாடு வரலாறு +47‎ அடிபாட்டு ஊர்திகள் ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு\n20:42, 25 மே 2021 வேறுபாடு வரலாறு +47‎ மரையிடப்பட்ட தெறாடி ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு தற்போதைய\n20:42, 24 மே 2021 வேறுபாடு வரலாறு +47‎ குறு நெடுக்க வான்காப்பு ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு தற்போதைய\n20:42, 24 மே 2021 வேறுபாடு வரலாறு +47‎ தெறோச்சி ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு\n20:42, 23 மே 2021 வேறுபாடு வரலாறு +47‎ பன்னாட்டு நச்சுயியல் சங்கம் ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு\n20:42, 22 மே 2021 வேறுபாடு வரலாறு +47‎ சந்திப்பு (திரைப்படம்) ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு\n20:42, 22 மே 2021 வேறுபாடு வரலாறு +47‎ சுப்பிரமணியம் பிள்ளை ‎ பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு தற்போதைய\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nNeechalBOT: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/25/facebook-founder-mark-zuckerberg-s-first-business-card-011501.html", "date_download": "2021-06-14T12:46:43Z", "digest": "sha1:6AHMD3GLJCKTPNNCYFGGF2JODO2MLIKV", "length": 26681, "nlines": 226, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடேய் மார்க்கு.. இப்படி எல்லாமாடா விசிடிங் கார்டு வைச்சிருப்ப..! | Facebook Founder Mark Zuckerberg's first Business Card - Tamil Goodreturns", "raw_content": "\n» அடேய் மார்க்கு.. இப்படி எல்லாமாடா விசிடிங் கார்டு வைச்சிருப்ப..\nஅடேய் மார்க்கு.. இப்படி எல்லாமாடா விசிடிங் கார்டு வைச்சிருப்ப..\nNSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n20 min ago வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\n51 min ago NSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n3 hrs ago சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n6 hrs ago 540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\nNews சசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nMovies குட்டி பொண்ணுதான்... ஆனா பெரிய டாஸ்க்... க்யூட் அசினோட க்யூட் ஆரின்\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிசிடிங் கார்டின் முக்கியத்துவம் ஒரு நிறுவனத்தின் விற்பனை பிரிவில் இருக்கும் நபர்களுக்கும், மேலாளர் பதவியில் இருப்பவர்களுக்கும் மட்டுமே தெரியும். காரணம் இவர்கள் அனைவரும் ஒரு நிறுவனத்திற்கு வர்த்தகத்தையும் வருமானத்தையும் கொண்டு வரும் முக்கியமான பிரதிநிதி ஆவார்.\nஆனால் இவர்களையும் தாண்டி ஒரு நிறுவனத்தின் தலைவர்களின் பர்சனல் விசிடிங் கார்டுகளுக்கு மதிப்பு மிகவும் அதிகம். சொல்லப்போனால் தலைவர்களின் விசிடிங் கார்டுகளை வைத்திருப்பவர்களுக்குச் சந்தையில் கூடுதல் மரியாதை உள்ளது.\nகூகிள் தலைவர் சுந்தர் பிச்சையின் பர்சனல் விசிடிங் கார்டை நீங்கள் பெற்ற வேண்டும் என்றால் அவருடன் நெருங்கிப் பழகியிருக்க வேண்டும், அவர் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். இப்படியான சூழலில் மட்டுமே உங்களுக்கு அவரின் விசிடிங் கார்டு உங்களுக்குக் கிடைக்கும். அப்படிப் பெற்று இருந்தால் அதுவே உங்களது சாதனை தான். இப்படித் தலைவர்களின் விசிடிங் கார்டுகளுக்குத் தனி மதிப்பே உண்டு.\nஆனால் பேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க்-இன் விசிடிங் கார்டை வெளியில் காட்டுவதற்குக் கூடச் சற்று யோசிப்போம். ஏனென்றால்... நீங்களே பாருங்கள்.\nஉலகின் முக்கியமான வர்த்தகத் தலைவர்களின் பயன்படுத்திய பர்சனல் விசிடிங் கார்டுகளைப் பெரும்பாலும் யாரும் பார்த்திருக்க வாய்ப்புகள் இல்லாத நிலையில், அவை உங்கள் பார்வைக்குக் கொண்டு வரும் சிறு முயற்சியாக இந்தக் கட்டுரை.\nஉலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகிள் நிறுவனத்தின் தலைவர் லேரி பேஜ் மற்றும் எரிக் ஸ்கிமிட் ஆகியோர் பயன்படுத்திய விசிடிங் கார்டு.\nசமுக வலைத்தள உலகின் முன்னணி நிறுவனமான டிவிட்டர்-இன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் ஈவன் வில்லியம்ஸ் பயன்படுத்திய விசிடிங் கார்டு.\nமுன்னாள் அமெரிக்க அதிபரான பராக் ஒபாமா பயன்படுத்திய விசிடிங் கார்டு.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு கடுமையான போட்டி அளித்த ஹிலாரி கிலின்டன் பயன்படுத்திய விசிடிங் கார்டு.\nயுனைடெட் நேஷன்ஸ் அமைப்பின் தலைவார இருந்த கோஃபி அனன் பயன்படுத்திய விசிடிங் கார்டு.\nபேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க், நிறுவனத்தைத் துவங்கிய காலத்தில் நான் புதுமையானவன், தன் சுயத்தை வெளிப்படையாகக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் உடையவராகத் திகழ வேண்டும் என்று தனது முதல் விசிடிங் கார்டில் ஐஎம் சிஇஓ, பிட்ச் என அச்சிட்டுக் கொண்டார்.\nமைக்ரோசாப்ட் என்னும் வெற்றி சாம்ராஜித்தை உருவாக்கியதன் மூலம் டெக் உலகில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ள பில் கேட்ஸ் பயன்படுத்திய விசிடிங் கார்டு இது.\nடிஜிட்டல் உலகின் இன்றைய மிகப்பெரிய வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தை மட்டும் அல்லாமல் பிக்சார், நெக்ஸ்ட் ஆகிய மற்ற இரு நிறுவனங்களையும் துவக்கினார். இப்போது அவர் பயன்படுத்திய விசிடிங் கார்டு இது.\nக்யூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மற்றும் இந்நாட்டின் 15வது அதிபரான பெடல் காஸ்ட்ரோ பயன்படுத்திய விசிடிங் கார்டு.\nஅமெரிக்காவின் 16வது அதிபர் மட்டும் அல்லாமல் வாழ்வில் தோல்வி நிறைந்து இருந்தாலும், அனைத்தையும�� தாண்டி எப்படி வெற்றி பெறுவது என்பதற்கு உதாரணமாக விளங்கும் ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய விசிடிங் கார்டு.\nகார்டூன் உலகை திருப்பிபோட்ட வால்ட் டிஸ்னியின் விசிடிங் கார்டு இது.\nஎன்ன ஒரு கிரியேட்டிவிட்டி.. வியப்பில் ஆழ்த்தும் விசிடிங் கார்டு..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇங்கதாண்டா இதுக்குப் பேரு ஸ்மார்ட் கார்டு.. ஹாங்காங்கில் எல்லாம் இதுக்கு பேரு ஆக்டோபஸ் கார்டு\nஎன்ன ஒரு கிரியேட்டிவிட்டி.. வியப்பில் ஆழ்த்தும் விசிடிங் கார்டு..\nபேஸ்புக்-ன் புதிய ஸ்மார்ட்வாட்ச் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் பிரம்மாண்ட திட்டம் அதிர்ச்சியில் ஆப்பிள்\nஅமேசான் மினி டிவி.. யூடியூப், பேஸ்புக்-க்கு போட்டியாக புதிய சேவை.. முற்றிலும் இலவசம்..\n#InstaForKids பேஸ்புக்-ன் பலே திட்டம்.. கார்ப்பரேட் போட்டியால் குழந்தைகளுக்கு பாதிப்பா\nகுழந்தைகளுக்கான இன்ஸ்டாகிராம்.. 'உடனே நிறுத்துங்க'.. பேஸ்புக்-ஐ வெளுத்த அமெரிக்க நீதிபதிகள்..\nஆடு வளர்க்கும் பேஸ்புக் மார்க்.. ஆட்டுக்குட்டி பெயர் என்ன தெரியுமா..\nரியல் எஸ்டேட்-ல் குறி.. 600 ஏக்கர் நிலத்தை வெறும் ரூ.391 கோடிக்கு வாங்கி அசத்தும் பேஸ்புக் மார்க்.\nதடுப்பூசி எங்கே கிடைக்கும்.. கண்பிடிக்க வருகிறது புதிய ஆப்.. பேஸ்புக்கின் சூப்பர் திட்டம்..\nபுதிய வர்த்தகத்திற்கு தயாராகும் பேஸ்புக்.. இனி இதுலயும் விளம்பரம்..\nஇனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..\nகுளோபல் பேமெண்ட் சேவையில் இறங்கும் முகேஷ் அம்பானி.. ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க்..\nஒரு டாலர் கூட வரி செலுத்தாத பெரும் தலைகள்.. அமெரிக்க பில்லியனர்களின் தில்லாங்கடி வேலை..\nமோடியின் இந்த ரெண்டு அறிவிப்பால் அரசுக்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவு..\nபிட்காயின் மதிப்பு 4% திடீர் உயர்வு.. எல்லா புகழும் எல் சல்வடோர் நாட்டுக்கே..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/arathi_videos.php?id=63108", "date_download": "2021-06-14T12:42:39Z", "digest": "sha1:47QDB4XQKAWF3CNDIM4JZETBUKJQJB6M", "length": 9223, "nlines": 150, "source_domain": "temple.dinamalar.com", "title": " கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியன் கும்பத்திலும் சந்திரன் மகம் நட்சத்திரத்திலும், குரு சிம்ம ராசியிலும் ஒன்று சேரும் நாளை மகாமகமாக கொண்டாட்படுகிறது. மகாமக நாளுக்கு முன்பாக தீர்த்தக் குளத்திற்கு ஆரத்தி காட்டி பூஜை செய்யப்படுவது வழக்கம்.", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு\nதிருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை\nதிருச்செந்துார் கோயில் இணைஆணையர் பொறுப்பேற்பு\nஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா\nதும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் வருடாபிஷேக விழா\nகோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு\nஇன்று பெரியபுராணம் தந்த சேக்கிழார் குரு பூஜை\nமுதல் பக்கம்> மகாமக குளத்திற்கு ஆரத்தி\nகும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியன் கும்பத்திலும் சந்திரன் மகம் நட்சத்திரத்திலும், குரு சிம்ம ராசியிலும் ஒன்று சேரும் நாளை மகாமகமாக கொண்டாட்படுகிறது. மகாமக நாளுக்கு முன்பாக தீர்த்தக் குளத்திற்கு ஆரத்தி காட்டி பூஜை செய்யப்படுவது வழக்கம்.\nமும்பை சித்தி விநாயகர் ஆராதனை\nஷீரடி சாய் பாபா ஆராதனை\nபுட்டபர்த்தி சத்ய சாய் பாபா ஆராதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/dr-reddys-rolls-out-sputnik-v-covid-vaccine-at-india-tamilfont-news-286573", "date_download": "2021-06-14T12:27:22Z", "digest": "sha1:JNSA7JFOM5I46T6JEAXQPFL7XQZK7UB3", "length": 15631, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Dr Reddys rolls out Sputnik V Covid vaccine at india - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » இந்தியாவில் ஸ்புட்னிக் வி எப்போது கிடைக்கும்\nஇந்தியாவில் ஸ்புட்னிக் வி எப்போது கிடைக்கும்\nரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அடுத்த வாரம் முதல் ஸ்புட்னிக் வி இந்தியச் சந்தைகளில் கிடைக்கும் என நிதி ஆயோக்கின் உறுப்பினர் வினோத் குமார் பால் தற்போது தகவல் வெளியிட்டு உள்ளார்.\nஇந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதில் கோவேக்சின், கோவிஷீல்டு இரு தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன. இந்நிலையில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் 18-45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி அறிவிக்கப்பட்ட பின்னரும் தட்டுப்பாடு காரணமாக இத்திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட வில்லை.\nஇதனால் மேலும் 4 கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி அளித்து மத்திய அரசு கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி செய்தி வெளியிட்டது. இதில் 91.6% செயல்திறன் கொண்ட ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தடுப்பூசியின் முதல் பேட்ச் தற்போது இந்தியா வந்தடைந்து உள்ளது. இதைத் தொடர்ந்து வரும் ஜுலை மாதம் முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்றும் இதற்காக டாக்டர் ரெட்டீஸ் லேப்பிடம் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாகவும் வினோத் குமார் பால் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.\nமேலும் ஸ்புட்னிக் வி உட்பட இந்தியாவில் மொத்தம் 6 கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் இதனால் அடுத்த 5-6 மாதங்களில் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தேவையான 216 கோடி கொரோனா தடுப்பூசி இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்றும் வினோத் குமார் பால் தெரிவித்து உள்ளார்.\nதற்போது ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் 15.6 கோடி டோஸ்கள் இந்தியாவிலேயே தயாரிக்க டாக்டர் ரெட்டிஸ் லேப்புடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு வரும் ஜுலை முதல் பணி துவங்க உள்ளது. மேலும் ஸ்புட்னிக் வி முதல் பேட்ச் இந்தியா வந்துள்ளதால் அடுத்த வாரமே இந்திய சந்தைகளில் இந்த மருந்து கிடைக்கும் என்பதும் ஒரு டோஸின் விலை ரூ.1000 இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nபார்க்கிங்கில் நின்ற புது கார், சில நிமிஷத்தில் மண்ணுக்குள் புதைந்த அதிர்ச்சி வீடியோ\nதடுப்பூசி போடும்போதும் ஸ்டைலான போஸ் கொடுத்த யோகிபாபு: வைரல் புகைப்படம்\nஎன் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப் பட்டிருக்கிறார் நானும் வருந்திருக்கிறேன்: ராகவா லாரன்ஸ் டுவிட்\nகொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள்: திமுக பிரமுகர்கள் மீது தமிழ் நடிகை பகீர் குற்றச்சாட்டு\nமகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் பணிபுரியும் 'அவதார்' குழுவினர்\nபாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் கடைசி நிமிடங்கள்… காவு வாங்கிய ஒரு மருந்து\nசென்னை- ஸ்பெஷல் ட்ரெயினிங் என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அத்துமீறிய பயிற்சியாளர்\nஎன்னை கொன்றுவிட்ட தருணம் அது: சிஎஸ்கே வீரர் டுபிளஸ்சிஸ் மனைவியின் உருக்கமான பதிவு\nகிளப் ஹவுஸ்-ல் கெத்தாக பேசிய கிஷோர் கே சுவாமி.....\nஎன்னை கடித்துவிட்டது… கையில் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞரால் பரபரப்பு\nஅடக்கடவுளே… நான் திமிங்கலத்தின் வாயில் இருக்கிறேன்… மரணத்தில் இருந்து தப்பிய அதிசய மனிதன்\nபார்க்கிங்கில் நின்ற புது கார், சில நிமிஷத்தில் மண்ணுக்குள் புதைந்த அதிர்ச்சி வீடியோ\nகொரோனா நிதியாக 2 பவுன் தங்கச்சங்கிலி கொடுத்து முதல்வருக்கு நெகிழ்ச்சியான கடிதம் எழுதிய பெண்\n3 தனித்தனி புகார்கள் எதிரொலி: சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nநாளை முதல் டீக்கடைகள் திறக்க அனுமதி: மேலும் சில தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு\nகூகுள் சுந்தர் பிச்சைக்கு 5 வருடத்தில் 80 ஆயிரம் கோடி சம்பளம்… வெளியான தகவல்\nடாஸ்மாக்-கை இதற்காகத் தான் திறக்கிறோம்....\nதமிழகத்தில் பாலிடெக்னிக் சேர்க்கை குறித்து அமைச்சர் கூறிய முக்கியத் தகவல்\nஊடகவியலாளர் துரைமுருகனை கைது செய்தது அரசியல் காழ்புணர்ச்சியே...\nஸ்டெம்பை உதைத்து தள்ளி, வம்பில் மாட்டிக்கொண்ட கேப்டன்… சர்வதேச அளவில் சர்ச்சை\n அவர் மீது ஏன் இத்தனை வழக்குகள்........\nஜார்ஜ் பிளாய்ட்டை கொலை செய்யும்போது வீடியோ எடுத்த இளம்பெண்ண��க்கு உலகின் மிக உயர்ந்த விருது அறிவிப்பு\n10 வருடம் ஒரே ரூம்-மில் பதுங்கியிருந்த காதல் ஜோடி...\nகூ- க்கு மாறிய நைஜீரியா....\nதமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு: என்னென்ன தளர்வுகள்\nசென்னை- ஸ்பெஷல் ட்ரெயினிங் என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அத்துமீறிய பயிற்சியாளர்\nஎன்னை கொன்றுவிட்ட தருணம் அது: சிஎஸ்கே வீரர் டுபிளஸ்சிஸ் மனைவியின் உருக்கமான பதிவு\nகிளப் ஹவுஸ்-ல் கெத்தாக பேசிய கிஷோர் கே சுவாமி.....\nஎன்னை கடித்துவிட்டது… கையில் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞரால் பரபரப்பு\nஅடக்கடவுளே… நான் திமிங்கலத்தின் வாயில் இருக்கிறேன்… மரணத்தில் இருந்து தப்பிய அதிசய மனிதன்\nபார்க்கிங்கில் நின்ற புது கார், சில நிமிஷத்தில் மண்ணுக்குள் புதைந்த அதிர்ச்சி வீடியோ\nகொரோனா நிதியாக 2 பவுன் தங்கச்சங்கிலி கொடுத்து முதல்வருக்கு நெகிழ்ச்சியான கடிதம் எழுதிய பெண்\n3 தனித்தனி புகார்கள் எதிரொலி: சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nநாளை முதல் டீக்கடைகள் திறக்க அனுமதி: மேலும் சில தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு\nகூகுள் சுந்தர் பிச்சைக்கு 5 வருடத்தில் 80 ஆயிரம் கோடி சம்பளம்… வெளியான தகவல்\nடாஸ்மாக்-கை இதற்காகத் தான் திறக்கிறோம்....\nதமிழகத்தில் பாலிடெக்னிக் சேர்க்கை குறித்து அமைச்சர் கூறிய முக்கியத் தகவல்\nசம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த வாட்ச்மேன்… முதல்வர் செய்த நெகிழ்ச்சி செயல்\nகொரோனா நிவாரண நிதி: சன் டிவி குழுமம் கொடுத்த தொகை\nசம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த வாட்ச்மேன்… முதல்வர் செய்த நெகிழ்ச்சி செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jokesinhindishayari.com/hindi-old-new-songs-lyrics/unakkenna-venum-sollu-lyrics-2", "date_download": "2021-06-14T11:50:29Z", "digest": "sha1:2FAZE6YF2HNV7JVC3PIYHX2X5LO2452Z", "length": 8420, "nlines": 218, "source_domain": "www.jokesinhindishayari.com", "title": "Unakkenna Venum Sollu Lyrics in English and Tamil", "raw_content": "\nபுது இடம் புது மேகம் தேடி போவோமே\nபுது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே\nஒரு வெயில் ஒரு நிலவு\nதெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே\nநினைத்தது நினையாதது சேர்க்க போறோமே\nஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ\nஅணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல\nஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ\nஅணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல\nகனவுகள் தே��்ந்ததென்று கலங்கிட கூடாதென்று\nதினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே\nஎனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்து\nஅதன் வழி எனது கனா காண சொல்லியதே\nநீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்\nஉன் மடி மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன்\nதன தான னத்தன நம்தம்\nதன தான னத்தன நம்தம்\nதன தான னத்தன நம்தம்\nதன தான னத்தன நம்தம்\nபுது இடம் புது மேகம் தேடி போவோமே\nபுது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே\nபருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட\nஇழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே\nஎழுதிடும் உன் விரலில் சிரித்திடும் உன் இதழில்\nகடந்த என் கவிதைகளை கண்டு கொண்டேனே\nதுருவங்கள் போல் நீளும் இடைவெளி அன்று\nஓ தோள்களில் உன் மூச்சு இழைகிறதின்று\nதன தான னத்தன நம்தம்\nதன தான னத்தன நம்தம்\nதன தான னத்தன நம்தம்\nதன தான னத்தன நம்தம்\nபுது இடம் புது மேகம் தேடி போவோமே\nபுது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே\nஒரு வெயில் ஒரு நிலவு\nதெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே\nநினைத்தது நினையாதது சேர்க்க போறோமே\nஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ\nஅணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல\nஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ\nஅணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/176639/news/176639.html", "date_download": "2021-06-14T12:11:59Z", "digest": "sha1:LRCJFA7MPCGEJSXNZH4N277G5R3WMJ6A", "length": 5486, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிக்க மூவர் கொண்ட குழு நியமிப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிக்க மூவர் கொண்ட குழு நியமிப்பு\nஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.\nஇதற்காக அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, டி.எம்.சுவாமிநாதன், அஜித் பி பெரேரா ஆகியோரை இக்குழுவில் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளரே இக்குழுவின் செயலாளராகவும் கடமையாற்றுவார்.\nசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (26) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவர்கள் நியமிக்கப்பட்டனர்.\nஊழல் மற்றும் மோசடியை கட்டுப்படுத்துவதற்���ு இதுவரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க சமர்ப்பித்த அறிக்கை தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.\n‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’ \nஒவ்வொரு நொடியும் திகில் நிறைந்த Cindy James Mystery\nவேற லெவல் இன்வெஸ்டிகேஷன் நினைச்சு கூட பார்க்க முடியாத வகையில் Solved ஆனா வழக்கு \n2017 இல் போலந்து நாட்டை கதிகலங்க வைத்த நிகழ்வு\nஜப்பான் கிளாஸ் ரூம் இல் நடந்த நெஞ்சை பதற வைக்கும் நிகழ்வு\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஒரு டாக்டர் ஆக்டரான கதை\nஇதய நோய் தடுக்க வழிமுறை…\nவீடியோ ஆதாரத்துடன் நடந்த மர்மம் Kanneka Jenkins Mystery \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-06-14T11:34:41Z", "digest": "sha1:LSY5GSJ4NE64JZDSURWHNDXAZJBXDSXI", "length": 9399, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "‘சிங்கம்’ அஜய் தேவ்கன் போல ஸ்டண்ட் செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு காவல்துறை அபராதம் விதிப்பு - TopTamilNews", "raw_content": "\nHome இந்தியா ‘சிங்கம்’ அஜய் தேவ்கன் போல ஸ்டண்ட் செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு காவல்துறை அபராதம் விதிப்பு\n‘சிங்கம்’ அஜய் தேவ்கன் போல ஸ்டண்ட் செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு காவல்துறை அபராதம் விதிப்பு\n‘சிங்கம்’ அஜய் தேவ்கன் போல ஸ்டண்ட் செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு காவல்துறை அபராதம் விதித்தனர்.\nடெல்லி: ‘சிங்கம்’ அஜய் தேவ்கன் போல ஸ்டண்ட் செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு காவல்துறை அபராதம் விதித்தனர்.\nஅஜய் தேவ்கன் நடித்த ‘சிங்கம்‘ படத்திலிருந்து பிரபலமான ஸ்டண்டை நகலெடுத்து, நகரும் இரண்டு கார்களில் நின்று கொண்டு ஒரு மத்திய பிரதேச போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் துணிச்சலான செயல் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் தாமோ மாவட்டத்தில் நர்சிங்கர் போலீஸ் பதவியில் இருக்கும் மனோஜ் யாதவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமனோஜ் யாதவ் ஸ்டண்டின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியபோது, மூத்த காவல்துறை அதிகாரிகள் அதை தீவிரமாக கவனித்தனர். ஏனெனில் இது இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்று அவர்கள் எச்சரித்தனர். சாகர் வரம்பின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அனில் சர்மா, டாமோ போலீஸ் சூப்பிரண்டு ஹேமந்த் சவுகானிடம் இது குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். விசாரணையின் பின்னர் சப்-இன்ஸ்பெக்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம் என்று எச்சரித்தார்.\nபுதுச்சேரியில் முதல் முறையாக அரியணை ஏறும் பாஜக\nபுதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியானது. அதில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வென்றது. ஆறில் சுயேச்சையும் எட்டில் திமுக, காங்கிரஸ்...\nகாவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் பரபரப்பு புகார்\nபோலி ட்விட்டர் கணக்கு உருவாக்கி சிலர் தனது பெயரில் அவதூறு பரப்பி வருவதாக நடிகர் செந்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் நகைச்சுவை...\n“கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதே முதன்மை பணி” – மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா உறுதி\nகோவை கோவை மாநகராட்சியை கொரோனா இல்லாத மாநகராட்சியாக மாற்றுவதே தனது முதல் இலக்கு என்று, புதிய ஆணையராக பொறுப்பேற்ற ராஜகோபால் சுங்கரா தெரிவித்தார்.\nஎடப்பாடி கொடுத்த திடீர் பரிசு ; திக்குமுக்காடிப் போன எம்எல்ஏக்கள்\nநடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி பெற்றாலும் 65 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் எதிர்க்கட்சித் தலைவரானார் எடப்பாடி பழனிச்சாமி. ஓ. பன்னீர்செல்வமும் இப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/10/31/statue-of-unity-azhi-senthilnathan/?replytocom=526346", "date_download": "2021-06-14T12:30:19Z", "digest": "sha1:6VPIBI6M2E4BGCF676PUVIFQXD327ZEC", "length": 26885, "nlines": 273, "source_domain": "www.vinavu.com", "title": "ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி ! அட அதாங்க சர்தாரு சிலை | ஆழி செந்தில்நாதன் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமோடி அரசின் மிரட்டலால் பணிநீக்கம் செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் மஞ்சுள் \nபிற்போக்கு இலக்கியவாதிகளுக்கு நிதியும் பரிசும் வழங்கும் மோடி அரசு || ம.க.இ.க.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி ��ரசின் தாக்குதல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமா��� முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி அட அதாங்க சர்தாரு சிலை | ஆழி செந்தில்நாதன்\n அட அதாங்க சர்தாரு சிலை | ஆழி செந்தில்நாதன்\nசீனாக்காரன் பழிவாங்கிட்டான். அவனோட சீன மொழியில் ஒழுங்காக மொழிபெயர்த்துவிட்டு, இந்தியாவின் \"ராஷ்ட்டிரபாஷா\"வில் ஒலிபெயர்த்திருக்கிறான் தேஷ்பக்தாள்ஸ் இதற்காக சீனாமீது படையெடுத்தால்கூட தப்பில்லை என்பேன்\nமோடி அரசால் வல்லபபாய் பட்டேலுக்கு வைக்கப்படுகிற மிகப்பெரிய சிலைக்கான பெயரான Statute of Unity என்பதை பல மொழிகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஇதில் என்ன வேடிக்கையென்றால், சீனம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, வங்காள மொழிகளில் Statue of Unity மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள்.\nதமிழ், இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் ஒலிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள். தமிழில் இது “ஸ்டேட்டுக்கே ஒப்பி. யூனிட்டி” என்று ஆகியிருக்கிறது\nபாவிகளா, Google Translate இல் போட்டுப்பார்த்தால்கூட “ஒற்றுமை சிலை” என்று சரியாக வருகிறது.\nசரிதான். இந்திக்கும் குஜராத்திக்குமே இந்த நிலைதான் என்றால், தமிழுக்கு கேட்பானேன்\n♦ சர்கார் படம் : கள்ள ஓட்டுக் கதை கள்ளக��� கதையானது | வீடியோ | கருத்துக் கணிப்பு\n♦ சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா \nபாவம், இந்தியை ஆதரித்த குஜராத்தியான பட்டேல். பரிதாபம், இந்திவெறிபிடித்த குஜராத்தி மோடி\nஇந்த ஒலிபெயர்ப்பு விவகாரம் திட்டமிட்ட அவமதிப்பு இல்லை (ஏனென்றால் இந்தி. குஜராத்தியிலும் ரஷ்யனிலும்கூட அது ஒலிபெயர்க்கப்பட்டிருக்கிறது).\nஆனால் இது மிகமோசமான அலட்சியத்தின் வெளிப்பாடு. இந்தியாவின் “ஆட்சி” மொழிக்கே இந்த கதி என்றால் இந்த பலகையை வடிவமைத்தவர்கள், உருவாக்கியவர்கள், வைத்தவர்கள், அனுமதிப்பவர்களின் மனநிலையை இது காட்டுகிறது. அநேகமாக இவ்வளவு மோசமான மொழிக்கொள்கை உள்ள நாடு உலகில் வேறெங்கும் இருக்காது.\nஇந்த அழகில் ஓர் உயரமான சிலையை வைத்து நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காக்கப்போகிறார்களாம், வெட்கங்கெட்டவர்கள்\n(பி.கு: நண்பர் Thiru Yo சொன்னது போல, இந்தச் சிலையை மட்டுமல்ல, இந்த பலகையையும் சீனாவிலேயே செஞ்சிருக்காங்க போலிருக்கு. சீனாக்காரன் பழிவாங்கிட்டான். அவனோட சீன மொழியில் ஒழுங்காக மொழிபெயர்த்துவிட்டு, இந்தியாவின் “ராஷ்ட்டிரபாஷா”வில் ஒலிபெயர்த்திருக்கிறான் மோடியின் தாய்மொழியையையும் விட்டுவைக்கவில்லை. தேஷ்பக்தாள்ஸ் இதற்காக சீனாமீது படையெடுத்தால்கூட தப்பில்லை என்பேன்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇலட்சத் தீவை அபகரிக்கத் துடிக்கும் மோடி அரசு || பு.மா.இ.மு கண்டனம்\nகங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்\nபாண்டேவின் வாதம் யாருடைய வாதம் \nஇது புரளி என்று செய்தி வந்ததை போராளிகள் காணத்தவறியதில் வியப்பில்லை\nRajan இது புரளி என்று செய்தி வந்ததை போராளிகள் காணத்தவறியதில் வியப்பில்லை//\nஎன்பதை கண்டறிந்த Rajan நீங்களும் போராளிதாம்பாஸ்…\nPhotoshop ல் செய்யப்பட்டு போலி படத்தை பார்த்த உடன் உணர்ச்சி வசப்பட்டு உளறி பழி செல்லும் ஆழி ஒரு உருப்படாத கழி சடை. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். இது ஒரு பிழைப்பு\nகம்யூனிஸ்ட்கள் போராளிகள் இல்லை பெருச்சாளிகள், நாட்டிற்கு தீங்கானவர்கள்.\nManidhan மாதிரி அதிபுத்திசாலிகளுக்கு எந்த உண்மையும் புரியாது.ஏனெனில் அவர் ஒரு RSS, B.J.Pகளின் சொம்பு தூக்கி\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறா��� மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nமோடி அரசின் மிரட்டலால் பணிநீக்கம் செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் மஞ்சுள் \nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்...\nபிற்போக்கு இலக்கியவாதிகளுக்கு நிதியும் பரிசும் வழங்கும் மோடி அரசு || ம.க.இ.க.\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nமன்னார்குடி : ஒரு மின்கம்பம் நட 5 மணிநேரம் ஆகிறது – என்ன செய்வது...\nகாந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் கோட்சே – ஆதாரங்கள்\nஸ்பைஸ் ஜெட் – மல்லையா வழியில் மாறன் சகோதரர்கள்\nதூத்துக்குடி : சி.பி.எம் தோழர்களை தாக்கிய போலீசு ரவுடிகள் \nஅனந்தமூர்த்தியின் மரணம் ஆர்.எஸ்.எஸ் மகிழ்ச்சி\nநூலறிமுகம்: அமெரிக்க வங்கிகளின் கொள்ளை ஆட்சி\nவினவு தளத்தை பா.ஜ.க குறிவைப்பது ஏன் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/05/blog-post_646.html", "date_download": "2021-06-14T13:10:12Z", "digest": "sha1:ZLJ4YLIZZUA2PD6YWATZNGLCJUXRFOJC", "length": 4606, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "Updated at 02:20pm: “மக்களே தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளுங்கள்” - இராணுவ தளபதி முழு நாட்டு மக்களுக்கும் அறிவிப்பு!!", "raw_content": "\nUpdated at 02:20pm: “மக்களே தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளுங்கள்” - இராணுவ தளபதி முழு நாட்டு மக்களுக்கும் அறிவிப்பு\nஅடுத்த சில நாட்களுக்கு தமது வீடுகளில் அத்தியாவசிய மருந்துகள், உணவு மற்றும் பானங்கள் சேமித்து வைக்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nஎதிர்வரும் 21 ஆம் தேதி முதல் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளதோடு, மக்கள் தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொ���்வனவு செய்துகொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.\nபயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது எவரும் வீதிகளில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇவ்வாறு நீண்ட நாள் பயணக் கட்டுப்பாடானது கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறைக்கு உதவும் என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)\nசில மணி நேரம் பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும் தினத்தில் (25) மக்கள் ஒன்று கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என இராணுவ தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2021-06-14T13:17:54Z", "digest": "sha1:K4OB22UEF25KHTLB4VZICURENC532MSW", "length": 13902, "nlines": 65, "source_domain": "www.sekarreporter.com", "title": "சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் மகள் திருமண விழா – SEKAR REPORTER", "raw_content": "\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் மகள் திருமண விழா\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் மகள் திருமண விழா – நீதிபதிகள் உள்ளிட்டோர் வாழ்த்து\nதமிழகத்தை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் மகள் திருமண விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\nசுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக இருப்பவர் வி.ராமசுப்பிரமணியன். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு மந்த்ரா என்ற மகளும், தர்ஷன் என்ற மகனும் உள்ளனர். மந்த்ரா ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதவி வகித்து வருகிறார். இவருக்கும், ஸ்ரீமன் நாராயண் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஸ்ரீமன் நாராயணும் ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் உள்ளார்.\nஇவர்களது திரு���ணம் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர்.பானுமதி, சஞ்சய்கிஷன் கவுல், இந்திரா பானர்ஜி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உள்பட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\nதிருமண நிகழ்ச்சியை தொடர்ந்து, மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, எம்.சத்யநாராயணன், என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம், எம்.துரைசாமி, கே.ரவிச்சந்திரபாபு, பி.என்.பிரகாஷ், புஷ்பா சத்யநாராயணா, கே.கல்யாணசுந்தரம், எஸ்.வைத்தியநாதன், வி.எம்.வேலுமணி, வி.பாரதிதாசன், வி.பார்த்திபன், ஆர்.சுப்பிரமணியன், எம்.கோவிந்தராஜ், எம்.சுந்தர், ஆர்.சுரேஷ்குமார்,\nசென்னை அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா, சி.நாகப்பன், சென்னை ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, காஷ்மீர் ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பால் வசந்தகுமார், சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.சந்துரு, கே.கண்ணன், உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள் என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.\nவரவேற்பு நிகழ்ச்சியின்போது மணமகள் மந்த்ராவின் சிறுவயது முதல் தற்போதைய நிச்சயதார்த்தம் வரையிலான பல்வேறு காலகட்டத்தில் எடுத்த புகைப்படங்கள் பெரிய திரையில் ஒவ்வொன்றாக ஒளிபரப்பப்பட்டது. இதை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் ரசித்து பார்த்தனர்.\nNext சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், இன்று ஹைதராபாத் போய்விட்டு மீண்டும் சென்னைக்கு இண்டிகோ ஏர்லைனில் திரும்பியபோது, அவரது லக்கேஜ் பையின் பூட்டு உடைக்கப்பட்டுப் பொருள்களைத் திருடும் முயற்சி நடைபெற்றுள்ளது.நீதிபதி அவர்களுடன், சென்னை நந்தனம் அரசு கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சீ.ரகு அவர்களும், சென்னை அரசு போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய முதல்வர் முனைவர் இரா.இராமன் அவர்களும் பயணம் செய்த���ள்ளனர். நீதிபதியின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் ஒரு புகழ்பெற்ற தொழிற்சங்கவாதி ஆவார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சான்றுகளுடன் எழுதுவதற்காகப் பல்வேறு ஊர்களுக்கு நீதிபதியும் பேராசிரியர்களும் தொடர்ந்து பயணித்து வருகின்றனர். இந்நிலையில், ஓர் அறிவுப் பயணத்தில், இத்தகைய சம்பவம் நிகழ்ந்தது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது என்று பேராசிரியர்கள் கூறினார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://muslimaffairs.gov.lk/ta/news/to-all-trusteespersons-in-charge-of-mosques/", "date_download": "2021-06-14T12:08:21Z", "digest": "sha1:6L5CUPSUL2SGQK37L7NLHEPZQVTMEDDW", "length": 3364, "nlines": 84, "source_domain": "muslimaffairs.gov.lk", "title": "அனைத்து பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள்/பொறுப்பாளர்களுக்கு – Department of Muslim Religious and Cultural Affairs", "raw_content": "\nகொவிட் 19 இன் 03 ஆம் அலை ஏற்பட்டுள்ள இக்காலப்பகுதியில், ஒவ்வொரு மாவட்டங்களிலுமுள்ளபள்ளிவாயல்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக பின்வரும் உத்தியோகத்தர்கள் முஸ்லிம் சமயபண்பாட்டலுவல்கள் திணைக்களம் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பொறுப்பாகநியமிக்கப்பட்டுள்ளார்கள்.\nஎனவே, குறித்த அலுவலர்கள் உங்கள் பள்ளிவாயல் நிர்வாகிகளுடன் தொடர்புகளைஏற்படுத்தும்போது அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் திணைக்களத்து தேவையான தகவல்கள்கோறுமிடத்து அவற்றையும் வழங்கி ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.\n180, டீ.பீ. ஜாயா மாவத்தை,\n© 2015 - முஸ்லீம் மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/fruits", "date_download": "2021-06-14T11:45:39Z", "digest": "sha1:4DOXHPNO6NIXRTUDNLR27N4LEJ5WADFO", "length": 10938, "nlines": 117, "source_domain": "tamil.boldsky.com", "title": "Fruits In Tamil | Fruits Tips, Benefits, Uses, Side Effects, Remedies In Tamil - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nஅனைவருக்குமே தங்கள் துணையுடன் திருப்திகரமான மற்றும் தீவிரமான உடலுறவில் ஈடுபட வேண்டுமென்ற ஆசை இருக்கும். பெரும்பாலும் உடலுறவிற்கு பிறகு மக்கள் தூ...\nஉங்க நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்க இந்த நிற பழங்கள் மற்றும் காய்கறிகள சாப்பிட்டாலே போதுமாம்..\nபொதுவாக பழங்கள் மற்றும் காய்கறிகள் உங்கள் உடலுக்கு ஆரோக்கியமானது. இவை உங்களுக���கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. நீங்கள் சாப்பிடும் உணவு ...\nஉங்கள் ஆயுளில் பல ஆண்டுகளை அதிகரிக்க தினமும் இந்த பொருட்களை இப்படி சாப்பிட்டால் போதும்...\nநீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். ஆனால் அதற்கான வழிகளைத்தான் யாரும் பின்பற்றுவதில்லை. நீண்ட மற்றும் ஆரோக்கிய வா...\nஇயற்கையாகவே உங்க உடலில் கொலஸ்ட்ரால் அளவ குறைக்க உதவும் உணவுகள் என்னென்ன தெரியுமா\nகொலஸ்ட்ரால் உங்கள் உடலில் அதிகளவு இருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இது உங்கள் உடலில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். இது உங்களுக்...\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்னும் பின்னும் நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன தெரியுமா\nகொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளால் நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டுவருகிறது. நிலைமையைச் சமாளிக்க, அரசாங்கம் ஊரடங்கை அறிவித்தது மட்டுமல்லாமல், மூன்ற...\nஉங்க கலோரி அளவை குறைத்து உடல் எடையை வேகமாக குறைக்க இந்த 5 பழங்கள் போதுமாம் தெரியுமா\nஇன்றைய சூழலில் உடல் செயல்பாடு இல்லாத வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவு முறையாலும், பெரும்பாலான மக்கள் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். தற்ப...\nஎலும்புகளை வலுப்படுத்துவதிலிருது புற்றுநோயைத் தடுப்பது வரை அனைத்திற்கும் இந்த ஒற்றை பழம் போதுமாம்...\nபருவகால பழங்களை சாப்பிட கோடை காலம் சிறந்த நேரமாகும், ஏனெனில் அவை உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்கள் குடலை நிதானமாகவும், செரிமான...\nபழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nகோடைகாலத்தில் உடலில் ஏற்படும் வறட்சியை சமாளிக்க கண்டிப்பாக நாம் பழங்களை சார்ந்திருக்கிறோம். நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து, நார்ச்சத்து, வைட...\n'இந்த' மாதிரி நீங்க உணவு சாப்பிட்டா... உங்க உடல் எடை வேகமா குறையுமாம்...\nகொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். பல இடங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், மக...\n'இந்த' பழம் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவுமாம் ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா\nநாட்டில் பெரும்பாலான மக்கள் பல சுகாதார பிரச்சனைகளால பாதிக்கப்படுகிறார்கள். காலநிலை மாற்றங்கள், உணவு பழக்கவழக்கம், வாழ்க்கை முறையால் பல ஆரோக்கிய ப...\nஉடல் வெப்பத்தை குறைத்து உங்க உடல் எடையை குறைக்க உதவும் பானங்கள் என்னென்ன தெரியுமா\nஇன்றைய பெரும்பாலான மக்களின் பெரிய சவாலாக இருப்பது உடல் எடையை குறைப்பதுதான். உடல் எடையை குறைக்க மக்கள் பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறார்கள். ஆனால...\nகொரோனாவில் இருந்து பூரண குணமடைய எத்தனை நாளாகும் குணமான பின் சகஜ வாழ்க்கைக்கு எப்படி திரும்புவது\nகொரோனா வைரஸ் தொற்று நம் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையுடன் நாட்டில் ஒவ்வொரு நாளும் மூன்று லட்சத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/11/23/tamilians-are-lazy-people-chennai-high-court-013091.html", "date_download": "2021-06-14T11:30:38Z", "digest": "sha1:CVM2OGZI36O3C4VNMF5STEHRKXU7OM5Z", "length": 26089, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சோம்பேறிங்களுக்கு சோறு போடுறது தான், தமிழக அரசோட வேலையா... கடுப்பில் உயர் நீதிமன்றம் | tamilians are lazy people by chennai high court - Tamil Goodreturns", "raw_content": "\n» சோம்பேறிங்களுக்கு சோறு போடுறது தான், தமிழக அரசோட வேலையா... கடுப்பில் உயர் நீதிமன்றம்\nசோம்பேறிங்களுக்கு சோறு போடுறது தான், தமிழக அரசோட வேலையா... கடுப்பில் உயர் நீதிமன்றம்\nசீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n2 hrs ago சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n5 hrs ago 540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\n6 hrs ago வாரத்தின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. ஈசியாக 100 ரூபாயை கடக்கும் பெட்ரோல்..\n21 hrs ago கௌதம் அதானி அடுத்த அதிரடி.. புதிய பிஸ்னஸ்.. புதிய நிறுவனம்..\nNews ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவரும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\"\nMovies ஸ்டைலா கெத்தா மாஸா.. மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட வேற லெவல் புகைப்படங்கள்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports WTC Final: போச்சு.. \"அந்தர்பல்டி\" பிளான்.. தாறுமாறு பிட்ச் ரெடி.. இந்தியாவுக்கு செக்\nTechnology ஒன்பிளஸ் நோ���்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று வரை இந்தியாவில் நடக்கும் அநியாயங்கள், தவறுகளை எல்லாம் தட்டிக் கேட்டு இந்திய சட்டங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நீதி மன்றத்தில் இருந்து சில கடுமையான வார்த்தைகள் வந்திருகின்றன. ஆனால் பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதி மன்றத்தையே மதிப்பதில்லை என்பது வேற கதை. அது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது சென்னை உயர் நீதி மன்றம் தமிழர்களையும், செயல்படாத தமிழக அரசையும் பார்த்து கேட்டிருக்கிறது.\nதமிழர்களுக்கு இலவசமாக அரிசி கொடுக்கப்படுவதால் சோம்பேறிகளாகிக் கொண்டே வருகிறார்கள். இவர்கள் உழைக்க விரும்புவதில்லை. எனவே தான் சின்ன சின்ன வேலைகளுக்குக் கூட வட மாநிலங்களில் இருந்து வேலைக்கு ஆட்களைக் கொண்டு வர வேண்டி இருக்கிறது.\nதமிழக அரசு இயலாதவர்களுக்ம், ஏழை எளிய மக்களுக்கும் அரிசி மற்றும் அத்தியாவசிய மளிகைகளைக் கொடுப்பதை உயர் நீதிமன்றம் வரவேற்கிறது. ஆனால் எல்லோருக்கும் ஏன் கொடுக்க வேண்டும் என்று தான் கேள்வி எழுப்புகிறது.\n2017 - 18 நிதி ஆண்டில் 2110 கோடி ரூபாயை தமிழக அரசு இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் செலவு செய்திருக்கிறது. 2000 கோடி ரூபாய் என்பது சாதாரண தொகை அல்ல. இதனால் எவ்வளவோ மக்கள் நலத் திட்டங்களை செய்யலாம். இந்த தொகையை ஒரு முதலீடாகவே கருத முடியவில்லை. செலவுக் கணக்கில் தான் வருடாவருடம் எழுத வேண்டி இருக்கிறது.\nஇந்த தொகை ஒரு பெரிய செலவு தொகையாகவே தொடர்கிறது. ஆண்டுக்கு ஆண்டு இந்த செலவு தொகை பெருகிக் கொண்டே தான் இருக்கிறதே ஒழிய குறைய வில்லை. இதை உண்மையாகவே தேவைப்படும் நபர்களுக்குத் தான் போய் சேர்கிறதா என்பதை நீதிமன்றம் கேள்விக்கு உள்ளாக்குகிறாது.\nதமிழக அரசு யாருக்காக இந்த திட்டத்தை நடத்துகிறது. உண்மையாகவே ஏழை எளிய மக்களுக்குத் தான் நடத்துகிறது என்றால், யார் ஏழை என கணிக்க தமிழக அரசிடம் ஏதாவது கணக்கு இருக்கிறதா...\nஒருவேளை ஏழை என்கிற பெயரில் எல்லோருக்குமே இந்த இலவச அரிசி வழங்கப்படுகிறது என்றால், அது ஏழை அல்லாதவர்களையும் அரசு அவர்களை வளப்படுத்துவதாகத் தானே ஆகிறது. எனவே யார் எல்லாம் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் என கணக்கெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு இட்டிருக்கிறது.\nஅதோடு இதுவரை தமிழக அரசு இலவச அரிசி திட்டத்துக்காக ஏதாவது கணக்கெடுப்புகள், மதிப்பீடுகள் செய்திருந்தால் அதையும் சமர்பிக்குமாறு உயர் நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இனி இலவச அரிசி ஏழைகளுக்கும், வறுமை கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறது.\nயார் ஏழைகள், ஏழைகளை எப்படி வகைப்படுத்துகிறார்கள், எத்தனை வகைப்பாட்டு ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கினால் என்ன செலவாகும் என்பதையும் நீதி மன்றத்திடம் சமர்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.\nஇலவச திட்டங்களில் இருந்து வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களை நீக்குவது தொடர்பான விவரங்களை பெற கால அவகாசம் கேட்டிருக்கிறார் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயன்.\nஒரு அரசு உண்மையாகவே தேவை இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்களை தந்தது. அடுத்து வந்த அரசு அதை அனைத்து தரப்புக்குமான விஷயமாக மாற்ரி அரசியல் ஆதாயம் தேடி இருக்கிறது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது என நீதி மன்றம் வருத்தம் தெரிவித்திருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவேக்சின் மூலம் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு மோடி செக்..\nநடுத்தர மக்களுக்கு குட் நியூஸ்.. மோடியின் சூப்பர் அறிவிப்பால் பெரிய சுமை குறைந்தது..\n10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநாத் மாஸ் முடிவு..\nதமிழ்நாட்டில் புதிய லாக்டவுன் கட்டுப்பாடுகள்.. சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nலட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nலட்சுமி விலாஸ் வங்கி இனி வரலாற்றில் மட்டும் இருக்கும்..\nஇந்திய வங்கி மீதான நம்பிக்கையை இழக்கும் மக்கள்.. அடுத்தடுத்து வங்கிகளுக்குப் பிரச்சனை..\nகத்தாரில் நுழைய இந்தியர்களுக்குத் தடை ஏன்\n42,000 கோடி ரூபாய்க்கு அதிபதி சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nமோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா\nஉலகிலேயே 6வது பணக்கார நாடாக வளர்ந்தது இந்தியா..\nகோல்கேட் முதல் ஆல்அவுட் வரை.. நம்மை ஆ��ும் கார்ப்ரேட் நிறுவனங்கள்..\nபேஸ்புக்-ன் புதிய ஸ்மார்ட்வாட்ச் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் பிரம்மாண்ட திட்டம் அதிர்ச்சியில் ஆப்பிள்\nமுகேஷ் அம்பானிக்கு போட்டியாக வரும் பிளிப்கார்ட்.. சபாஷ் சரியான போட்டி..\nமோடியின் இந்த ரெண்டு அறிவிப்பால் அரசுக்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/please-the-people-of-these-13-districts-do-not-come-out-for/cid3077486.htm", "date_download": "2021-06-14T12:03:59Z", "digest": "sha1:4PPJNOLIMEXHDDEZKFE5OGUHEKBKQGRO", "length": 5076, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "தயவுசெய்து இந்த 13 மாவட்ட மக்கள் ரெண்டு நாளைக்கு வெளியே வராத", "raw_content": "\nதயவுசெய்து இந்த 13 மாவட்ட மக்கள் ரெண்டு நாளைக்கு வெளியே வராதீர்கள்\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது\nதற்போது நம் தமிழகத்தில் கோடை காலம் நிலவுகிறது. பகுதிகளில் வெப்ப நிலையை விட அதிகமாக காணப்படுகிறது, வெளியே செல்ல முடியாத அளவிற்கு கூட தாக்கம் அதிகமாக வெப்ப நிலையை உணரப் படுவது, ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆயினும் பல பகுதிகளில் கோடை மழை பெய்து வருகின்றன. இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் சில எரிச்சலான தகவல்களை கூறியுள்ளது.\nஅதன்படி தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் வெப்பநிலையானது இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது. அந்தப்படி மதுரை திருச்சி கிருஷ்ணகிரி தர்மபுரி திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும் திருவள்ளூர் சென்னை காஞ்சி செங்கல்பட்டு விழுப்புரம் திருவண்ணாமலை களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nமேலும் சென்னையில் அதிக பட்சம் வெப்பநிலையை 104 டிகிரி பாரன்ஹீட் ஆக இருக்கும் என்றும் கூறியுள்ளது.குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு இருக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.இதனால் இத்தகைய மாவட்டங்களில் வாழும் மக்கள் வெளியே செல்ல பெரும்பாலும் வேண்டாம் என்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-gaaji-gossip/", "date_download": "2021-06-14T11:19:06Z", "digest": "sha1:LED2KO5T3SV2IH5YCE2TRK3QCUJMUNF5", "length": 5756, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "என் படவாய்ப்பு வேணும்னா என் கூட ப**கற மாறி நடிக்கணும்.. மோக வெறியில் முன்னணி நடிகர் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎன் படவாய்ப்பு வேணும்னா என் கூட ப**கற மாறி நடிக்கணும்.. மோக வெறியில் முன்னணி நடிகர்\nஎன் படவாய்ப்பு வேணும்னா என் கூட ப**கற மாறி நடிக்கணும்.. மோக வெறியில் முன்னணி நடிகர்\nஆரம்பத்திலேயே ரசிகர்கள் மத்தியில் சண்டை படங்களுக்கு இவர் தான் சரியான நாயகன் என நம்ப வைத்தவர் தான் அந்த நடிகர். சமீபகாலமாக அவரது படங்கள் எதுவும் நினைத்த அளவு வெற்றியை பெறவில்லை.\nஓபன் ஆக சொல்ல வேண்டும் என்றால் முதல் நாள் முதல் காட்சியை கூட தாண்டவில்லை. கடந்த சில வருடங்களில் அவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களிலும் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளன.\nஇதன் காரணமாக அந்த நடிகரின் மார்க்கெட் ஏகபோகமாக அடி வாங்கியுள்ளது. போதாக்குறைக்கு முன்னணி நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்து வந்தாலும் படத்தின் நிலைமை கவலையளிக்கும் விதமாக உள்ளது.\nஇதனால் அடுத்தடுத்து தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு புதிய விதிமுறை ஒன்றை போட்டுள்ளாராம் அந்த நடிகர். அதாவது அவருடைய படங்களில் நடித்தால் டூ பீஸ் உடையில் வர வேண்டுமாம்.\nஅதேபோல் அவருடன் பெட்ரூம் காட்சிகளிலும், உதட்டு முத்தக் காட்சிகளிலும் தாராளமாக நடிக்க வேண்டும் என கூறியுள்ளாராம். அந்த முன்னணி நடிகரின் இந்த அறிவிப்பு தான் அனைவரையும் அதிர வைத்துள்ளது.\nநடிக்கும் படங்கள் எதுவும் சரியாக போகவில்லை என்பதால் நடிகைகளை காட்சிப் பொருளாக்கி படங்களை ஓட வைக்க ��ுடிவெடுத்துள்ளாராம். இதனால் கோலிவுட் வட்டாரம் சற்று ஆட்டம் கண்டுள்ளது. இவ்வளவு நாட்களாக நான்கு சுவற்றுக்குள் தெரியாமல் நடந்து கொண்டிருந்த விஷயத்தை இப்படி ஓப்பனாக தெரிவித்து விட்டாரே என கவலைப்படுகிறார்களாம் மற்ற நடிகர்கள்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/shivani-narayanan-latest-dance-video-insta-celebrity/", "date_download": "2021-06-14T13:14:03Z", "digest": "sha1:SB4L45NSKFV2F63TZAF2FOHTAH6WHU4E", "length": 2689, "nlines": 36, "source_domain": "www.cinemapettai.com", "title": "இடுப்பு உடையும் அளவுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி வீடியோ.. லட்சத்தை தாண்டிய லைக்ஸ் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇடுப்பு உடையும் அளவுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி வீடியோ.. லட்சத்தை தாண்டிய லைக்ஸ்\nஇடுப்பு உடையும் அளவுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி வீடியோ.. லட்சத்தை தாண்டிய லைக்ஸ்\nஇன்ஸ்டாகிராமில் பிரபலங்கள் அடிக்கும் லூட்டியான வீடியோக்களை இதில் இணைக்கப்பட்டுள்ளது. தாவணியில் குலுங்கி குலுங்கி ஆட்டம் போட்ட சிவானி வீடியோ வைரலாகி வருகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், பிக் பாஸ், ஷிவானி, ஷிவானி நாராயணன்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/assistant-commissioner-of-police-killed-after-2-injections-of-corona--tamil-news-286538", "date_download": "2021-06-14T12:24:23Z", "digest": "sha1:VORYUF5ALCAA4DOUXDFCW2PTKUMATD6I", "length": 10371, "nlines": 134, "source_domain": "www.indiaglitz.com", "title": "Assistant Commissioner of Police killed after 2 injections of corona - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Headline News » 2 தவணை கொரோனா ஊசி போட்ட, காவல் உதவி ஆணையர் உயிரிழப்பு...\n2 தவணை கொரோனா ஊசி போட்ட, காவல் உதவி ஆணையர் உயிரிழப்பு...\nகொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையளித்து வந்த நிலையில், பல்லாவரம் காவல் ஆய்வாளர் இன்று சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.\nபல்லாவரம் காவல் உதவி ஆய்வாளர், ஈஸ்வரன் என்பவர் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பணியில் ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நிலைக் குறைபாடு ஏற்பட, அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை, கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார். இவர் இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.\nஇதுவரை சென்னையில் 11 காவல் ஆய்வாளர்கள் இறந்துள்ள சம்பவம், காவல் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅடக்கடவுளே… நான் திமிங்கலத்தின் வாயில் இருக்கிறேன்… மரணத்தில் இருந்து தப்பிய அதிசய மனிதன்\nகொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள்: திமுக பிரமுகர்கள் மீது தமிழ் நடிகை பகீர் குற்றச்சாட்டு\nஎன் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப் பட்டிருக்கிறார் நானும் வருந்திருக்கிறேன்: ராகவா லாரன்ஸ் டுவிட்\nசென்னை- ஸ்பெஷல் ட்ரெயினிங் என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அத்துமீறிய பயிற்சியாளர்\nஎன்னை கொன்றுவிட்ட தருணம் அது: சிஎஸ்கே வீரர் டுபிளஸ்சிஸ் மனைவியின் உருக்கமான பதிவு\nகிளப் ஹவுஸ்-ல் கெத்தாக பேசிய கிஷோர் கே சுவாமி.....\nஎன்னை கடித்துவிட்டது… கையில் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞரால் பரபரப்பு\nஅடக்கடவுளே… நான் திமிங்கலத்தின் வாயில் இருக்கிறேன்… மரணத்தில் இருந்து தப்பிய அதிசய மனிதன்\nபார்க்கிங்கில் நின்ற புது கார், சில நிமிஷத்தில் மண்ணுக்குள் புதைந்த அதிர்ச்சி வீடியோ\nகொரோனா நிதியாக 2 பவுன் தங்கச்சங்கிலி கொடுத்து முதல்வருக்கு நெகிழ்ச்சியான கடிதம் எழுதிய பெண்\n3 தனித்தனி புகார்கள் எதிரொலி: சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nநாளை முதல் டீக்கடைகள் திறக்க அனுமதி: மேலும் சில தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு\nகூகுள் சுந்தர் பிச்சைக்கு 5 வருடத்தில் 80 ஆயிரம் கோடி சம்பளம்… வெளியான தகவல்\nடாஸ்மாக்-கை இதற்காகத் தான் திறக்கிறோம்....\nதமிழகத்தில் பாலிடெக்னிக் சேர்க்கை குறித்து அமைச்சர் கூறிய முக்கியத் தகவல்\nஊடகவியலாளர் துரைமுருகனை கைது செய்தது அரசியல் காழ்புணர்ச்சியே...\nஸ்டெம்பை உதைத்து தள்ளி, வம்பில் மாட்டிக்கொண்ட கேப்டன்… சர்வதேச அளவில் சர்ச்சை\n அவர் மீது ஏன் இத்தனை வழக்குகள்........\nஜார்ஜ் பிளாய்ட்டை கொலை செய்யும்போது வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு உலகின் மிக உயர்ந்த விருது அறிவிப்பு\n10 வருடம் ஒரே ரூம்-மில் பதுங்கியிருந்த காதல் ஜோடி...\nகூ- க்கு மாறிய நைஜீரியா....\nதமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு: என்னென்ன தளர்வுகள்\nஊரடங்கு தளர்வில் மெத்தனம் காட்டும் மக்கள்...\nஓபிஎஸ் சகோதரர் இன்று காலமானார்..\nஊரடங்கு தளர்வில் மெத்தனம் காட்டும் மக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/10/31/statue-of-unity-azhi-senthilnathan/?replytocom=526347", "date_download": "2021-06-14T11:20:48Z", "digest": "sha1:PNJQ2CNC3PWGBM7B5FCJMEZWBMDD352X", "length": 26811, "nlines": 273, "source_domain": "www.vinavu.com", "title": "ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி ! அட அதாங்க சர்தாரு சிலை | ஆழி செந்தில்நாதன் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமோடி அரசின் மிரட்டலால் பணிநீக்கம் செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் மஞ்சுள் \nபிற்போக்கு இலக்கியவாதிகளுக்கு நிதியும் பரிசும் வழங்கும் மோடி அரசு || ம.க.இ.க.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக ���றம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி அட அதாங்க சர்தாரு சிலை | ஆழி செந்தில்நாதன்\n அட அதாங்க சர்தாரு சிலை | ஆழி செந்தில்நாதன்\nசீனாக்காரன் பழிவாங்கிட்டான். அவனோட சீன மொழியில் ஒழுங்காக மொழிபெயர்த்துவிட்டு, இந்தியாவின் \"ராஷ்ட்டிரபாஷா\"வில் ஒலிபெயர்த்திருக்கிறான் தேஷ்பக்தாள்ஸ் இதற்காக சீனாமீது படையெடுத்தால்கூட தப்பில்லை என்பேன்\nமோடி அரசால் வல்லபபாய் பட்டேலுக்கு வைக்கப்படுகிற மிகப்பெரிய சிலைக்கான பெயரான Statute of Unity என்பதை பல மொழிகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஇதில் என்ன வேடிக்கையென்றால், சீனம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, வங்காள மொழிகளில் Statue of Unity மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள்.\nதமிழ், இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் ஒலிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள். தமிழில் இது “ஸ்டேட்டுக்கே ஒப்பி. யூனிட்டி” என்று ஆகியிருக்கிறது\nபாவிகளா, Google Translate இல் போட்டுப்பார்த்தால்கூட “ஒற்றுமை சிலை” என்று சரியாக வருகிறது.\nசரிதான். இந்திக்கும் குஜராத்திக்குமே இந்த நிலைதான் என்றால், தமிழுக்கு கேட்பானேன்\n♦ சர்கார் படம் : கள்ள ஓட்டுக் கதை கள்ளக் கதையானது | வீடியோ | கருத்துக் கணிப்பு\n♦ சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா \nபாவம், இந்தியை ஆதரித்த குஜராத்தியான பட்டேல். பரிதாபம், இந்திவெறிபிடித்த குஜராத்தி மோடி\nஇந்த ஒலிபெயர்ப்பு விவகாரம் திட்டமிட்ட அவமதிப்பு இல்லை (ஏனென்றால் இந்தி. குஜராத்தியிலும் ரஷ்யனிலும்கூட அது ஒலிபெயர்க்கப்பட்டிருக்கிறது).\nஆனால் இது மிகமோசமான அலட்சியத்தின் வெளிப்பாடு. இந்தியாவின் “ஆட்சி” மொழிக்கே இந்த கதி என்றால் இந்த பலகையை வடிவமைத்தவர்கள், உருவாக்கியவர்கள், வைத்தவர்கள், அனுமதிப்பவர்களின் மனநிலையை இது காட்டுகிறது. அநேகமாக இவ்வளவு மோசமான மொழிக்கொள்கை உள்ள நாடு உலகில் வேறெங்கும் இருக்காது.\nஇந்த அழகில் ஓர் உயரமான சிலையை வைத்து நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காக்கப்போகிறார்களாம், வெட்கங்கெட்டவர்கள்\n(பி.கு: நண்பர் Thiru Yo சொன்னது போல, இந்தச் சிலையை மட்டுமல்ல, இந்த பலகையையும் சீனாவிலேயே செஞ்சிருக்காங்க போலிருக்கு. சீனாக்காரன் பழிவாங்கிட்டான். அவனோட சீன மொழியில் ஒழுங்காக மொழிபெயர்த்துவிட்டு, இந்தியாவின் “ராஷ்ட்டிரபாஷா”வில் ஒலிபெயர்த்திருக்கிறான் மோடியின் தாய்மொழியையையும் விட்டுவைக்கவில்லை. தேஷ்பக்தாள்ஸ் இதற்காக சீனாமீது படையெடுத்தால்கூட தப்பில்லை என்பேன்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇலட்சத் தீவை அபகரிக்கத் துடிக்கும் மோடி அரசு || பு.மா.இ.மு கண்டனம்\nகங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்\nபாண்டேவின் வாதம் யாருடைய வாதம் \nஇது புரளி என்று செய்தி வந்ததை போராளிகள் காணத்தவறியதில் வியப்பில்லை\nRajan இது புரளி என்று செய்தி வந்ததை போராளிகள் காணத்தவறியதில் வியப்பில்லை//\nஎன்பதை கண்டறிந்த Rajan நீங்களும் போராளிதாம்பாஸ்…\nPhotoshop ல் செய்யப்பட்டு போலி படத்தை பார்த்த உடன் உணர்ச்சி வசப்பட்டு உளறி பழி செல்லும் ஆழி ஒரு உருப்படாத கழி சடை. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். இது ஒரு பிழைப்பு\nகம்யூனிஸ்ட்கள் போராளிகள் இல்லை பெருச்சாளிகள், நாட்டிற்கு தீங்கானவர்கள்.\nManidhan மாதிரி அதிபுத்திசாலிகளுக்கு எந்த உண்மையும் புரியாது.ஏனெனில் அவர் ஒரு RSS, B.J.Pகளின் சொம்பு தூக்கி\nLeave a Reply to ஆழி கவுண்டமணிநாதன் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nமோடி அரசின் மிரட்டலால் பணிநீக்கம் செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் மஞ்சுள் \nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்...\nபிற்போக்கு இலக்கியவாதிகளுக்கு நிதியும் பரிசும் வழங்கும் மோடி அரசு || ம.க.இ.க.\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nகேடி மோடியே, கயவாளி காங்கிரசே பதில் சொல் \nகோவையில் போலீஸ் தடை மீறி புஜதொமு கருத்தரங்கம் \nநூல் அறிமுகம் : மீத்தேன் அகதிகள்\nசிறப்புக் கட்டுரை : தமிழகத்தைக் காக்க அதிமுகவை அழி \nமரத்தில் மறைந்தது மா மத யானை\nஇண்டு இடுக்குகளில் ஜனநாயகத்தை தேடும் ஞாநி\nமோடியின் முடிவை காறி உமிழும் வெளிநாட்டு பத்திரிக்கைகள் \nமோடியை விரட்டுவோம் – சென்னை, திருச்சி ஆர்ப்பாட்டப் படங்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahlulislam.net/nd?nid=38&%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95!%20%E2%80%93%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!%20%E2%80%93%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%204", "date_download": "2021-06-14T11:23:19Z", "digest": "sha1:EGEXBGRP3OLTNXJCEABLLGJAI6ZLURLB", "length": 21193, "nlines": 98, "source_domain": "ahlulislam.net", "title": "Ahlul Islam | the right path", "raw_content": "\nஆய்வுகள் | மற்றவை by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Nov 06, 2018 Viewers: 749 0\nமக்கள் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் பிரியத்தை பெறுவதற்கான வழிமுறைகளை இத்தொடரில் பார்த்து வருகிறோம். முந்தைய தொடர்களில் புன்னகை, அன்பளிப்பு வழங்குதல், பிறர் பேசுவதை கவனத்துடன் செவியேற்றல் ஆகியவை பிறரின் நேசத்தை அடைவதற்கு அவசியமான வழிமுறைகளாக அமைந்திருப்பதைக் குறித்து பார்த்துள்ளோம்.\nஇத்தொடாரில், ஒருவரின் நல்ல தோற்றமும் பிற மனிதர்களை ஈர்ப்பதற்கும் அவர்களின் மனங்களில் இடம் பிடிப்பதற்கும் சிறந்த சாதனமாக அமைவது குறித்து பார்ப்போம். ஒருவருடைய சுத்தமான, எடுப்பான வெளித்தோற்றம் மற்றவர்களின் கண்ணையும் கருத்தையும் கவரும். அவர்களின் விருப்பத்தையும் பெற்றுத் தரும். அலங்கோலமான தோற்றம் பிறரிடமிருந்து கிடைக்க வேண்டிய மதிப்பை இழக்கச் செய்யும். அதனால் அவர்களின் திருப்தியும் கிடைக்காமல் போகும்.\nதோற்றம் என்று சொன்னாலே அதில் முதலாவது வருவது ஆடைதான். ஒருவரை நாம் பார்க்கிறோம் என்றால் அவருடைய ஆடை நினைவுக்கு வரும். ‘ஆள் பாதி ஆடை’ எனும் தமிழ் முதுமொழியிலும் ஆடையின் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது. நமக்கு கிடைக்கும் மதிப்பில் ஒரு பாதி ஆடையை வைத்தே கிடைக்கிறது என்ற கருத்து இந்த முது மொழியில் உள்ளடங்கி இருக்கிறது.\nஆடை எப்படி இருக்க வேண்டும்\nநாம் உடுத்தும் ஆடை ஒழுங்காகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூராக ஆக்கபடுவதின் துவக்கமாக ‘ஓதுவீராக’ என்று தொடங்கும் ‘அலக்’ அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள் இறைவனின் புறத்திலிருந்து வானவரால் இறக்கப்பட்டன. இவ்வாறு இறக்கப்பட்டதைத் தொடர்ந்து இறைவழியில் மக்களை அழைக்க வேண்டிய தீர்க்கதரிசிதான் அவர்கள் என்று அறிவுறுத்தப்பட்டார்கள்.\nஇதற்குப் பின் மிகச் சிறிய கால இடைவெளிக்குப் பின் இறைச் செய்தியை எடுத்துச் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டு இறக்கப்பட்ட வசனங்களைப் பாருங்கள் : “(போர்வை) போர்த்திக் கொண்டிருப்பவரே நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக மேலும் உம் இறைவனைப் பெருமைப்படுத்துவீராக மேலும் உம் இறைவனைப் பெருமைப்படுத்துவீராக உம் ஆடைகளை தூய்மையாக்கிக் கொள்வீராக உம் ஆடைகளை தூய்மையாக்கிக் கொள்வீராக மேலும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி)விடுவீராக மேலும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி)விடுவீராக” திருக்குர்ஆன் 74 : 1 – 5\nஇங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம், முஹம்மது (ஸல்) அவர்கள் நபியாக ஆக்கப்பட்ட பின் மக்களிடம் சென்று இறைச் செய்தியை சொல்லுங்கள் என்று முதல் முதலாக இறைவன் உத்தரவிட்ட போது ஆடை தூய்மையாக்கி இருக்கும் நிலையில் தான் செல்ல வேண்டும் என்று கட்டளையிடுகிறான்.\nஆக இந்த உத்தரவுப்படி இறைச் செய்தியை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக சென்ற நபி (ஸல்) அவர்கள் தூய்மையான ஆடையோடுதான் சென்றிருக்கிறார்கள் என்பதை அறிகிறோம். தூய்மையான ஆடையுடன் மக்களை சந்திப்பது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர முடிகிறது.\nநாம் சிலரைக் காணும் போது அவர்களின் உடை நம் கவனத்தை ஈர்க்கிறது. சிலரை காணும் போது அவர்களின் ஆடையினாலேயே அவர்களுக்கு மரியாதை செய்யும் எண்ணம் தோன்றும். அப்படியானால் இதில் நாம் ஏன் கவனக் குறைவாக இருக்க வேண்டும்\nநான் இறைபக்தி கொண்டவன்; நன்னடத்தை கொண்டவன், அதனால் என் ஆடை எப்படி இருக்க வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்தத் தேவையில்லை என்கிற சிந்தனையை சன்மார்க்கம் ஆதரிக்கவில்லை.\nஅவ்ஃப் பின் மாலிக் (ரலி) கூறுகிறார்கள் : நான் மோசமான உடையணிந்து நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபியவர்கள் என்னிடம், “உமக்கு ஏதேன��ம் செல்வம் இருக்கிறதா\nநான் : ஆம் எல்லாச் செல்வமும் உள்ளது\nநபி : எந்த வகைச் செல்வம்\nநான் : ஒட்டகங்கள், ஆடுகள், குதிரைகள், அடிமைகள் ஆகிய செல்வங்களை இறைவன் எனக்கு வழங்கியிருக்கிறான்\nநபி : இறைவன் உமக்கு செல்வத்தை வழங்கியிருக்கும் போது, அவனுடைய அருட்கொடைகள் மற்றும் அவனுடைய ஈகையின் பிரதிபளிப்பு உம்மீது காணப்பட வேண்டும்\nநூல் : சுனனுந் நஸாயீ – 5224 மற்றும் அபூதாவூது.\n“நறுமணம் கொண்ட சுத்தமான ஆடையணிந்த, வணக்க வழிபாட்டில் ஈடுபடும் இளைஞனே என்னை கவர்பவன்” என்று கலீஃபா உமர் (ரலி) அவர்கள் சொன்னதாகசில நூல்களில் காணப்படுகிறது.\nஒரு இளைஞன் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது நல்ல விசயம். ஆனால் அது மட்டுமே உமர் (ரலி) அவர்களை ஈர்க்கவில்லை. தூய உடையணிந்து நல்ல தோற்றத்துடன் வணக்க வழிபாட்டில் ஈடுபடும் இளைஞனே அவர்களை ஈர்த்துள்ளான்.\nதலைவரும் வழிகாட்டியுமான உமர் (ரலி) அவர்களை உடையினால் ஏற்படும் நல்ல தோற்றம் வயப்படுத்தி இருக்கிறது. மற்றவர்களை இலகுவாக வயப்படுத்துமல்லவா\nநாம் உடுத்தும் உடை பிறரை விரும்பும் விதத்தில் அமைய வேண்டும் என்பதற்கு விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல. நாம் அணியும் ஆடை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருக வேண்டும். நிறத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும், அவ்வளவுதான்\nநம்மைப் பற்றி அறியாதவர்கள் நம்முடைய ஆடையை வைத்தே நம்மை மதிப்பார்கள். அதனால், அது பிறர் முகம் சுளிக்கும் விதத்தில் அமைந்திருக்கக் கூடாது. முக்கியமாக நாம் அணிந்திருக்கும் ஆடை அழுக்காக இருக்கக் கூடாது அழுக்கான ஆடையுடன் இருந்த ஒரு மனிதரைக் கண்ட இறைத் தூதர் (ஸல்) அவர்கள், இவர் தனது ஆடையை துவைத்துக் கொள்வதற்கு இவருக்கு தண்ணீர் கிடைக்கவில்லையா அழுக்கான ஆடையுடன் இருந்த ஒரு மனிதரைக் கண்ட இறைத் தூதர் (ஸல்) அவர்கள், இவர் தனது ஆடையை துவைத்துக் கொள்வதற்கு இவருக்கு தண்ணீர் கிடைக்கவில்லையா என்று (கடிந்து கொள்ளும் விதத்தில்) கூறினார்கள். நூல் : அபூதாவூது 4062\nநம்முடைய தோற்றத்தில் பெரும் பகுதியை உடையே வெளிப்படுத்துவதால் உடை குறித்து நாம் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் அடுத்து, நம் உடலில் வெளிப்படையாகத் தெரியும் பகுதிகள் விசயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தலைமுடியை ஒழுங்காக வைத்திருக்க வேண்டு��். முறையாக தலைவாரி இருக்க வேண்டும். இதுவெல்லாம் கூட முக்கியம்தான்.\nதலைமுடிகள் கலைந்து பரட்டைத் தலையுடன் இருந்த ஒரு மனிதரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், தனது தலைமுடியை படிய வைக்கக் கூடிய (எண்ணெய், சீப்பு போன்ற) எதுவும் இவருக்கு கிடைக்கவில்லையா என்று (கடிந்து கொள்ளும் விதத்தில்) கூறினார்கள். நூல் : அபூதாவூது\nயாருக்கு தலைமுடி இருக்கிறதோ அவர் அதை கண்ணியப்படுத்தட்டும் என்றும் நபியவர்கள் கூறியுள்ளார்கள். நூல் : அபூதாவூது\nஅதாவது அதனை ஒழுங்காகவும் சீவியும் வைத்திருக்க வேண்டும் என்பது இதன் கருத்து.\nஅழகாயிருப்பதை இறைவன் விரும்புகிறான். ஒருவரின் இதயத்தில் அணு அளவு பெருமை இருந்தாலும் அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அப்போது ஒருவர், “ஒரு மனிதர் தனது ஆடையும் செருப்பும் அழகாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார் – (இது பெருமையாகுமா)” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “நிச்சயமாக இறைவன் அழகானவன் அவன் அழகாக இருப்பதை விரும்புகிறான். பெருமை என்பது உண்மையை ஏற்க மறுப்பதும் மனிதர்களை தாழ்வாக கருதுவதுமாகும்” என பதிலளித்தார்கள். நூல் : முஸ்லிம்\nஇங்கு இறைவன் அழகாக இருப்பதை விரும்புகிறான் என்று சொல்லப்படுவது உடல் மற்றும் முகத்தில் இருக்கும் அழகை குறித்து அல்ல. ஒருவர் தாமாக முயற்சித்து தனக்கு ஏற்படுத்திக் கொள்ளும் நல்ல தோற்றத்தையே குறிக்கும்.’\nமக்கள் முன் நல்ல தோற்றத்துடன் தோன்றுவது நபிமார்களின் நடைமுறை. இது குறித்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் : “நல்ல வழிமுறை, நல்ல தோற்றம், நடுநிலை ஆகியவை நபித்துவத்தின் இருபத்தைந்து பாகங்களில் ஒரு பாகமாகும்.”\nநூல் : அபூதாவூது 4776\nநபித்துவம் (நுபுவ்வத்) என்பது இறைச் செய்தியை பெறும் தகுதியாகும். அதன் முழுமையான நிலை நபி என்றழைக்கப்படும் தீர்க்கதரிசிகளிடம் இருந்தது. இறைச் செய்தி பெற்று மக்களை வழிநடத்திய நபிமார்கள் மக்கள் முன்னிலையில் நல்ல தோற்றத்துடனேயே வருவார்கள் அதனையே நீங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இங்கு நபிகள் நாயகம் நமக்கு சொல்ல வரும் செய்தி.\nஅன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம்\nஉணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்\nஉள்ளங்களை வெல்வோம் – 5\nகுற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 \nசலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2\nஅலைபேசி ஒழுக்கங்கள் இந்துக்களின் தாய்மதம் அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) பரக்கத்தை இழந்த ரஹ்மத்... காலையா மாலையா தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1\nஅன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம் – தொடர் 2 உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம் – தொடர் 2 உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம் – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்களை வெல்வோம் – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்களை வெல்வோம் – தொடர் 1 தோன்றின் எடுப்போடு தோன்றுக – தொடர் 1 தோன்றின் எடுப்போடு தோன்றுக – உள்ளங்களை வெல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3965&cat=3&subtype=college", "date_download": "2021-06-14T12:36:21Z", "digest": "sha1:MOUA7PH6ZWUZTUU7IFKZJWTLZ7EZBPH4", "length": 9967, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nடிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅன்வர் உல் உலூம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nசி.ஆர்.பி.எப்.,ல் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா தேர்வு செய்யப்படும் முறை என்ன\nபி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படித்து முடிக்கவுள்ள எனது மகள் அடுத்ததாக என்ன படிக்கலாம்\nஎனது பெயர் வள்ளி. நான் பிபிஎம் முடித்துவிட்டு, எம்பிஏ -வில் எச்ஆர் ஸ்பெஷலைசேஷன் முடித்துள்ளேன். எனக்கு எச்டி மற்றும் நிர்வாக மேலாளராக பணிபுரிந்த அனுபவமும் உண்டு. இன்னும் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதால், சிங்கப்பூரிலுள்ள நன்யாங் பல்கலைக்கழகத்தில், டூரிஸம் அண்ட் ஹாஸ்பிடாலிடி துறையில் முதுநிலை டிப்ளமோ படிக்க முடிவெடுத்துள்ளேன். நான் இன்னும் படிப்பில் சேரவில்லை. எனது முடிவு சரியானதுதானா மற்றும் இத்துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளனவா என்பதைக் குறித்து கூறவும்.\nஆர்.ஆர். பி.,க்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பொதுவாக எந்தெந்த பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன\nஹோம் சயின்ஸ் படிப்பு பற்றிக் கூறவும். பிளஸ் 1 படித்து வருகிறேன்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=4977&cat=3&subtype=college", "date_download": "2021-06-14T12:28:55Z", "digest": "sha1:MB47ZV4RSMDVWB6TIV75S5C4XWLLRSB3", "length": 8749, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nடிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசி.ஆர்.பி.எப்.,பில் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா எப்படி தேர்வு செய்யப்படும் முறை உள்ளது\nவனவிலங்கியல் படிப்புகள் நல்ல எதிர்காலம் கொண்டவையா இவற்றை எங்கே படிக்கலாம்\nபிளஸ் 1ல் மாணவர்கள் குரூப்பை தேர்வு செய்யும் போது ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு என்ன\nசுரங்கத் துறையில் பி.எச்டி. எனப்படும் ஆய்வை எதில் மேற்கொள்ள முடியும்\nஜே.இ.இ.,2013 மெயின் தேர்வில், நெகடிவ் மதிப்பெண் முறை உண்டா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2010/09/", "date_download": "2021-06-14T12:30:39Z", "digest": "sha1:L4XG2XHDTKKBQW3CYL3JEPNXRPUEEKIS", "length": 40360, "nlines": 607, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2010 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n30 செப் 2010 பின்னூட்டமொன்றை இடுக\nby கோவை கவி in பெற்றோர் மாட்சி. - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\n(இலண்டன் தமிழ் வானொலியில் சனி, ஞாயிறில் பெற்றவருக்காக நடக்கும் நிகழ்வில் எழுதி வாசித்தவைகள்)\nநெஞ்சம் நிறைந்து கொஞ்சம் குறையாது\nபிஞ்சு வயதிலிருந்து பஞ்சாக என்னைப் பாதுகாத்து\nவலிமை கொண்ட பெற்றோர் அன்பு தினம்\nபொலிவு கொண்டெமை ஆட்கொள்ளும் அன்பு வனம்.\nமெலிவு கொள்ளாத எம் பணிவு மந்திரம்\nஎளிமையாய் அவரை மகிழ்விக்கும் அதிகம்.\nகொஞ்சும் நெஞ்சு கொண்ட பெற்றவர்\nதஞ்சம் நிறை தியாக சுரங்கங்கள்.\nமிஞ்சும் சேவையில் வலது கரங்கள்.\nவஞ்சமில்லாத பெற்றவர் பூவுலகத் தெய்வங்கள்.\nவரம் தரும் இறைவன் பெண்களிற்கு\nஉரமாக காலத்திற்கும் பெற்றவர் அணைப்பை\nதரம் மாற்றும் வாழ்வு சுபம் பெறுகின்றதா\nஉள்ளம் முழுதும் கள்ளம் நிறையாது\nதௌ;ளத் தெளிந்த பரிசுத்த அன்பை\nஉலகுக்கொரு வாரிசை உருவாக்கிக் கணமும்\nதிலகமாய் உலகில் திகழென்று பார்த்தல்\nஇலகுவான கடமையல்ல. பெற்றவர் மனம்\nகிலமாகாது காத்தலெம் கடன். அவர்கள்\nநலமாக நாம் பார்க்க வேண்டியவர்கள்.\nதாயே தனிப் பெரும் கருணையே\nதாங்கி அவளுக்குத் தாரமானவன் தந்தையே\nஆழமாக என் செயல்கள் நிலைக்கவும்\nஆதிக்க ஆளுமையை எனக்குத் தந்த\nஆர���யிர்ப் பெற்றொர் மிக ஆளுமையுடையவர்கள்.\n‘பூவாக மலர்ந்தாயே’ என்றென்னை அணைத்திருப்பார்கள்.\n‘ பாவாக எம்முள்ளெ பாடுகிறாய்’ என:றிருப்பார்கள்.\nசேயாக நான் பிறந்து இன்று சீராக வாழ்வதற்கு\nதூய என் தந்தைக்கும் தாயிற்கும் வாழ்த்துகள்\nதேனாக உங்கள் நினைவு இனிக்க நாளும்\nஊனாக, உயிராக என்னுள் ஊறி மலர்ந்துள்ளீர்கள்.\n30 செப் 2010 பின்னூட்டமொன்றை இடுக\nby கோவை கவி in வேதாவின் மொழிகள். - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nசமூக நலன் எது, சமூக அழிப்பெதுவென\nசமூகம் அறிய வேண்டியது முக்கியம்.\nசமூக நலமெனக் கூறியே பலர் மக்களுள்\n4. மனம் செல் வழி.\n30 செப் 2010 பின்னூட்டமொன்றை இடுக\nby கோவை கவி in பெற்றோர் மாட்சி. - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nநல்ல வளர்ப்பு, நல்ல பெற்றொர், நல்ல சூழல்\nஅமைந்த பிள்ளையின் மனம் செல் வழி\nநல்ல வகையான மனம் செல்வழி அதுவாகாது.\nஓன்றும் மந்திரமும் இல்லை தந்திரமும் இல்லை.\nவீட்டில் பெற்றவர் எவ் வழியோ அவ் வழியே\nபிள்ளை மனம் செல் வழியாகிறது.\nபிழையையும் சரியையும் எடுத்துக் கூறி, பிள்ளையின் மனம் செல் வழியில் விட்டுக் கண்காணிக்கலாம். மறுபடியும் பிழையானால் எடுத்துக் கூறி விளக்கினால் உணர்வு உள்ள பிள்ளை புரிந்து கொள்ளும்.\n29 செப் 2010 7 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வேதாவின் மொழிகள். - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nஅபத்தமானவற்றிற்கு தியாகம் செய்வதில் அருத்தமில்லை.\nமுடிந்ததைத்தான் தியாகம் செய்யலாம். தன்னால்\nமுடியாததைத் தியாகமென்று கூறி அவதிப்படக்கூடாது.\nஉன்மத்தம் பிடித்தோர் உருவாக்கும் சத்தம்\nசித்தம் விரும்பாத இயக்க யுத்தம்.\nதுன்பம் மனிதனைத் தேடி வருவதில்லை.\nகலங்காத மனதில் கலக்கமற்ற மொழியும்\nவிளங்காத உள்ளத்தில் வில்லங்க மொழியும் பிறக்கும்.\nதிவ்விய அன்பு ஆத்திரத்தால் அழியும்.\nவாழ்வின் ஒளிகாட்டும் சுதந்திர வழி.\nபொறுப்பு என்பதும் அழுத்தமான பாரம்.\nபொன் வயலான வெற்றியை அடைவான்.\n3. பெற்றவர் மாட்சி வரிகள்.\n29 செப் 2010 பின்னூட்டமொன்றை இடுக\nby கோவை கவி in பெற்றோர் மாட்சி. - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nஇலண்டன் தமிழ் வானொலியில் எழுதி வாசித்தவை.\n1. முதன்முதலாய் விரல் பிடித்து\nமுதன் மொழியாம் முத்தமிழை எமக்கு\nமுதல் வர்க்கமிவர் எம் மனதில்.\n2. எமக்குள் மனிதம் நுழைத்து\n3. கனவில் அம்மா வந்தால்\nவாழ்வில் அந்த முகம் தானே\n4. என்னைக் கருவறைய���ல் அம்மாவும்\nஎனக்கு வராததற்கு பெற்றவருக்கு நன்றி.\n5 தாரம் எனும் பெண்மை\n7. மூடரும் பெற்றவரன்பை முதலாக\nவடமாகச் சுற்றினால் வளம் பெறுவார்.\n8. என்றும் இன்ப நறுமணப் புகையாக\nஎன்னைச் சுற்றிப் படலமாகக் கவியும்\nநின்று வாழும் நிலைத்த இன்பமது.\n9. வல்லமை பெருகும் பெற்றவரைப் பேணுங்கள்.\nநல்லதாகப் பெறுவீர்கள் வெற்றி மாளிகை.\n10. ஆலம் விழுதாக நெஞ்சிலூன்றுவர்.\n11. அடியளந்து ஆலயம் சுற்றி\n12. சன்மார்க்கம் கல்வி, சமயம்\n13. ஆழம் ஆயுளற்றது, பெற்றவரன்பு.\nசூழல், சுகம் பார்க்காத பொன் பூ.\nவாழும் காலத்திலும் வீழும் போதினிலும்\nநீளும் வாழ்வினிலும் உயிர் நீரோட்டமானது.\n14. தேகமிது பெற்றவர் தந்தது.\n15. கருவறைக் கர்ப்பக்கிரகம், மனிதத்தின்\nஉருவறை. தந்தையால் உருவாகும் அறை.\nஇருவரின் பாச நிறைவை நாம்\nமன அறையில் மதித்தப் பூசிப்போம்.\n16. ஆற்றல் மிகு பெற்றவர் அன்பை\n17. ஏழேழு சென்மங்கள் அல்ல\nஅவரை அழுதிடச் செய்யாதீர் பாரினிலே.\n28 செப் 2010 1 பின்னூட்டம்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nநாளை நமதே என்று நினைக்கையில்\nபாளை விரிவது பரவசப் புன்னகை.\nஆளை மயக்கும் ஆனந்த நிலை.\nஎத்தனை உயிர்கள் மொத்தமாய் அழிவு\nவேளை வருமாவென்று ஏங்கிய மனதை\nதுளைப்பது பல நூறு கேள்விகள்.\nஅந்தரம் அவதியென அளவின்றி அனுபவித்தோம்.\nசுந்தர வாழ்வு கிடைக்குமா நமக்கு\nதிடமான இன்பம் மக்களிற்கு மலருமா\nஇன்று எமதாக இல்லாது இழக்கிறோம்.\nநன்று காலாற, பிறந்த ஊரில்\nநின்று சுவாசிக்க நாளை நமதாகட்டும்.\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n(ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலிக் கவிதை.)\n79. நீதிதேவதை + துலாபாரம்.\n28 செப் 2010 5 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nதீயாய் எமைச் சுடும் போது,\nநீதியின் ஆதிதேவதை தான் நீ.\nசேதியின் உண்மை இது தான்.\nதமிழ் கவிதைப் பூங்கா 14-6-2016\nநீதி தேவதைக்குக் கண்ணைக் கட்டி\nநீ பார்க்காதே நாம் பண்ணும்\nஅநீதிகள் என்று பலர் செல்லும்\nஅநியாயப் பாதை நீயறிய மாட்டாயோ\nஎல்லாம் பணம் பாரபட்சம் என்று\nபொல்லாமை அதிகரித்துத் தராசெனும் சமநிலை\nஇல்லாத நீதியே உலகின் இயக்கம்.\nகல்லாக உன்னை பெயருக்கு நிறுத்தினார்.\nஎன்று மாறும் இந்த நிலை.\nநன்று உலகு தலைகீழாகும் கலை.\nவென்று நீதி நிலை நிறுத்த\nஅன்று கொல்லும் ஒருவர் வரட்டும்.\nநேர்மை நீதிச் செயல்கள் மனிதர்\nபார்வைத் துலாபரத்தில் இல்லை, தூய\nகூர்மை மன துலாபாரத்தில் கணிக்கிறோம்.\nபோர்வையற்றது, கோணாதது என்ற நம்பிக்கை.\nயார் உண்மையாய் நடப்பாரென்பது கேள்வி\nசார்கிறதே மனதும் கோணும் துலாபரமாய்.\nகள்ளமற்று ஆதியில் மனித மனம்\nகமலமென மழலையாக. சூதும் வாதும்\nகற்றான். தேவையானது சடத் துலாபாரமும்.\nபெற்றொரைக் கேள்வி கேட்கும் பிள்ளைகள்.\nபெறுமதித் தமிழ் வரிகளிற்கும் துலாபாரம்.\nபெருமதிப்பாளர் பக்கம் சாய்கிறதோ துலாபாரம்.\nநிலவிலும் களங்கமாம் எடை போடுகிறார்.\nகலக்கமின்றி எண்ணங்கள் வடித்தாலும் கோல்\nகவனமாய் பரிச்சயமானோர் பக்கம் தாழ்கிறது.\nகனமில்லையாம் துலாபாரம் கரைக்குத் தள்ளுகிறது.\nவரையற்ற பாதகக் கணக்கெடுப்பில் எடை\nவஞ்சனையே செய்கிறது, மாற்றம் மீட்சியற்று.\nஎலுமிச்சம் பழத்தோலில் துலாபாரம் செய்து\nஅலுக்காமல் ஆடிய பால வயது.\nஇலுப்பைப் பூவை எடையிட்டது பசுமை.\nகொலுவிருக்கும் கோமள நினைவில் மனசில்\nகலாபமாய் ஆடி உலாவுது துலாபாரம்.\nஅளவிட முடியா ஆற்றலுடை நினைவுகளவை.\n28 செப் 2010 4 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பெற்றோர் மாட்சி. - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nஎந்த உறவிலும் இல்லை இணை\nநந்தவன இனிமை நல் தாய்மை.\nவந்தித்துப் போற்றல் நம் உரிமை.\nஅந்தமில்லா அரிய முதல் நேசம்.\nசந்தத்தோடு பாடுவோம் தாயின் பாசம்.\nசிந்தச் சிறக்கும் எம் சுவாசம்.\nஎன் சிறகின் கூடாரத்துள் – நானென்\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்\n(இலண்டன் தமிழ் வானொலியில், ரி.ஆர்.ரி தமிழ் ஒலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)\n28 செப் 2010 பின்னூட்டமொன்றை இடுக\nby கோவை கவி in பெற்றோர் மாட்சி. - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nபா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.\n(இலண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் அலையில் கவிதை நேரத்தில் என்னால் வாசிக்கப்பட்டது.)\nகம்பன் கவிக் கூடம். கவிதை.\nமுந்தைப் பண்புகளையும் சேர்த்து மிளிர்த்தியவர்\nசிந்தை எண்ணங்களை வைரமாய் செதுக்கியவர்.\nவிந்தை உலகில் பெருமுறவு என்\nதந்தை போலாகுமா சொல் உறவே\nபக்தியைப் பாங்காய் ஒளிர்ததிய சமயவாளர்\nசக்தியாய் விடாமுயற்சியை என்னுள் ஊன்றியவர்.\nபக்குவமாய் கேட்பவைகளை ஆரத் தழுவி\nஅக்கறையாய் உணர்ந்து அன்பளிப்புச் செய்தவர்.\nவசந்தக் காற்றில் குளிர் சுவாசமாய்\nகசந்திடாது ஊக்கமூட்டும் உங்கள் நினைவுகள்\nஅசர்தலற்ற தெவிட்டாத அற்புத சஞ்சீவி.\nபிசங்கலற்ற பரிசுத்து உறவன்றோ தந்தை.\nநீங்கள் மேலுலகம் சென்றாலும் அன்பான\nஉங்கள் ஞாபகக் கிடக்கைகளெனக்கு வைரம்.\nதங்கமான கிராமத்து ஞாபகச் சுரங்கள்\nஅங்கம் முழுதும் ஓடுவது அப்பாவாலன்றோ.\nஇளவேனிலாக இதயத்தில் அப்பா என்றும்.\nஅளவற்ற நினைவு வேர்களை ஊன்றியவர்.\nதளம்பாத என்னுயர்வின் அத்திவாரம் வேறெவர்\nவளமுயரவுதவும் தாய் தந்தை போலாகுமா\nவேதா. இலங்காதிலகம். டென்மார்க். 26-11-2016\n28 செப் 2010 2 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\n என்னால் முடியும்’ – இது\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n(” இனிய நந்தவனம் ” இதழில் வந்தது.2005.\nஇலண்டன் தமிழ் வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)\nகாற்றுவெளி சஞ்சிகையில் புரட்டாதி 2014ல் – நம்பிக்கை விதை- பிரசுரமானது.\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/u-s-vice-president-harris-delivers-remarks-on-u-s-covid-19-relief-for-india-420278.html?ref_source=articlepage-Slot1-12&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-14T12:27:16Z", "digest": "sha1:NXIPDOE6AQPMKIGI44WAVV4BQC2JN4NU", "length": 20710, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "இண்டியாஸ்போரா அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உறவை மேம்படுத்துகிறது.. கமலா ஹாரிஸ் | U.S. Vice President Harris Delivers Remarks on U.S. COVID-19 Relief for India - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகள��� மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nமீனவரை லபக்கென விழுங்கிய திமிங்கலம்.வாய்க்குள் இருந்த திக் திக் விநாடிகள்.பின்பு நடந்ததுதான் அதிசயம்\nஉலகளவில் கொரோனாவால் 17.63 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 38.10 லட்சமானது\nசீன ஆய்வாளர்கள் கண்டறிந்த 24 புதிய கொரோனா வகைகள்.. கொரோனா எப்படி தோன்றியது\nஎஃப்.டி.ஏ அங்கீகாரம் தராத.. கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அமெரிக்கா செல்ல முடியாதா\nஜார்ஜ் பிளாய்டு இனவெறி கொலையை உலகிற்கு வீடியோ மூலம் அம்பலப்படுத்திய பெண்ணுக்கு புலிட்சர் விருது\nடேட்டா போதாது.. பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nகுழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\nஜஸ்ட் அப்பதான் எடப்பாடி, ஓபிஎஸ்சை மீட் செய்தார்.. உடனே டிஸ்மிஸ்.. புகழேந்தி நீக்கத்தின் பரபர பின்னணி\nMovies குட்டி பொண்ணுதான்... ஆனா பெரிய டாஸ்க்... க்யூட் அசினோட க்யூட் ஆரின்\nFinance NSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\nSports \"ஹிட்மேனை\" சொடக்கு போடும் நேரத்தில்.. தட்டித் தூக்கலாம்.. \"அந்த\" ஒன்னு நடந்துச்சுன்னா - ஸ்டைரிஸ்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவ��ு\nஇண்டியாஸ்போரா அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உறவை மேம்படுத்துகிறது.. கமலா ஹாரிஸ்\nவாஷிங்டன்: இந்தியாவுக்கான அமெரிக்காவின் கோவிட்-19 நிவாரண உதவிகள் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் புலம் பெயர்ந்தோர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கலந்து கொண்டு பேசினார்.\nIndiaspora அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உறவை மேம்படுத்துகிறது.. கமலா ஹாரிஸ் - வீடியோ\nகமலா ஹாரிஸ் வெள்ளிக்கிழமை ஆற்றிய உரை, வணக்கம். உங்களுடன் இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். பல ஆண்டுகளாக, இண்டியாஸ்போரா மற்றும் அமெரிக்க இந்திய அறக்கட்டளை போன்ற புலம்பெயர்ந்தோர் குழுக்கள் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே பாலமாக இருந்து உறவினை மேம்படுத்தி வருகின்றன.\nகடந்த ஆண்டு, நீங்கள் கோவிட்-19 நிவாரண முயற்சிகளுக்கு பெரும் பங்களிப்பினை வழங்கி இருக்கிறீர்கள். உங்கள் பணிக்கு நன்றி. எனது முந்தைய தலைமுறையினர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பது உங்களில் பலருக்குத் தெரியும். எனது தாய் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். எனது குடும்ப உறுப்பினர்கள் பலர் இப்போது இந்தியாவில் வசிக்கிறார்கள்.\nஅமெரிக்கா, இந்தியாவின் நலனுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. கோவிட்-19 நோய்த் தொற்று மற்றும் இறப்புகள் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இதயத்தை கனக்கச் செய்கிறது. உங்களில் சிலர், அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறீர்கள். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஸ்டாலினுக்கு போன் போட்ட மோடி.. ஆக்சிஜன் இருப்பு உட்பட.. கொரோனா தடுப்பு பற்றி ஆலோசனை\nநிலைமை மோசமடையும் என்பது தெரிந்தவுடன் எங்கள் நிர்வாகம் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டது. ஏப்ரல் 26, திங்கட் கிழமை, ஜனாதிபதி ஜோ பைடன், இந்தியப் பிரதமருடன் பேசினார். ஏப்ரல் 30, வெள்ளிக்கிழமை அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் அமெரிக்க மக்களின் நிவாரணப் பொருட்கள் இந்தியாவில் இறங்கிவிட்டன.\nஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், என்95 முகக்கவசங்கள் போன்ற பொருட்கள் ஏற்கனவே அனுப்பபட்டுவிட்டன. அவை மேலும் அனுப்பப்பட இருக்கின்றன. கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ரெம்டிசிவர் மருந்தும் அனுப்பபட்டுள்���து.\nஇந்தியாவும், இதர நாடுகளும் தம் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி வழங்குவதற்கு உதவும் வகையில் கோவிட்-19 தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை இடைக்கால நிறுத்தம் செய்ய ஆதரவு அளித்துள்ளோம். இந்தியாவும், அமெரிக்காவும்தான் இன்று உலகில் மிக அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டுள்ளன.\nதொற்றின் தொடக்க காலத்தில், நமது மருத்துவமனைகள் நிலைமையை சமாளிக்கத் திணறியபோது, இந்தியா உதவிக்கரம் நீட்டியது. இன்று இந்தியாவுக்கு உதவி தேவைப்படும்போது, தேவையான உதவிகளை வழங்க உறுதி பூண்டுள்ளோம்.\nஇந்தியாவின் நண்பர், ஆசிய குவாட் அமைப்பின் உறுப்பினர், சர்வதேச சமூகத்தின் அங்கம் என்ற முறையில் இந்த உதவிகளை வழங்குகிறோம். நாம் அனைவரும் தொடர்ந்து இணைந்து செயல்பட்டால், இந்த பிரச்னையிலிருந்து மீள்வோம். இணைந்து செயல்படுவோம் என்று உரையில் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் 2-ல் ஒரு இந்தியர்.. நிறவெறி பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nவூஹான் மையத்தில் தோன்றிய கொரோனா.. சீனா பெரிய பொய் சொல்லியுள்ளது.. உலக சுகாதார மைய ஆலோசகர் பகீர்\nடிக் டாக், விசாட் உள்ளிட்ட செயலிகளுக்கான தடை நீக்கம்.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு\nஇப்போதைய நிலைமை ரொம்ப மோசம்.. கொரோனாவை கட்டுப்படுத்த சில ஆண்டுகள் வரை ஆகும்.. அமெரிக்கா வார்னிங்\n'எனது 50 வருட கனவு இது..' விண்வெளிக்கு பறக்கும் ஜெப் பெசோஸ்.. அவருடன் செல்வது யார் தெரியுமா\nதடுப்பூசி போட்டால் 'கஞ்சா' இலவசம்.. கொரோனா வேக்சினை ஊக்குவிக்க.. வேற லெவலுக்கு சென்ற அமெரிக்கா\nவூஹான் மையத்திலிருந்து கொரோனா.. கடந்த ஆண்டே அறிக்கை அளித்த அமெரிக்க ஆய்வாளர்கள்.. வெளியான ரகசிய தகவல்\nஅமெரிக்காவில் 11 வயது சிறுமியை கடத்த முயன்ற மர்மநபர்.. சாதுர்யமாக தப்பிய சிறுமி\nகமலா ஹாரிஸ் முதல் சர்வதேச பயணம்.. திடீர் கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. என்ன நடந்தது\n\"சபாஷ் சுபாஷினி\".. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்.. நாசாவுடன் இணைந்து கலக்கும் கோவையின் மங்கை\n'கவலை வேண்டாம்.. வெற்றி நமக்கு தான்..' 5 மாத அமைதிக்கு பிறகு.. திடீரென கிளம்பிய டிரம்ப்..முழு விவரம்\nஆஹா.. டிரம்ப்பின் \"கணக்கை\" முடித்த ஃபேஸ்புக் நிறுவனம்.. அதுவும் 2 வருஷத்துக்கு.. டென்ஷனில் டொனால்ட்\n.. தடுப்பூசி போட்டுக் கொண்டால் பீர் இலவசம்.. அமெரிக்க அரசு அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus india america கொரோனா வைரஸ் இந்தியா அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=17164", "date_download": "2021-06-14T11:59:11Z", "digest": "sha1:FN2AHN45W63GZ7V7HEBFYOAQASM4ER6D", "length": 9862, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kamalamuni | கமலமுனி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு\nதிருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை\nதிருச்செந்துார் கோயில் இணைஆணையர் பொறுப்பேற்பு\nவைத்தியநாத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா\nஸ்ரீரங்கம் கோயிலில் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவம்\nவாடகை அறை முன்பதிவு திருமலையில் புதிய முறை அமல்\nஉஜ்ஜயினி மஹாகாலேஷ்வர் கோவில் திறப்பு\nமுதல் பக்கம் » 18 சித்தர்கள்\nகமலமுனி வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 4000 ஆண்டுகள் 48 நாள் ஆகும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் 18 சித்தர்கள் »\nவான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 ... மேலும்\nஅஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் ... மேலும்\nபதஞ்சலி முனிவர் மார்ச் 06,2013\nஇவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் ... மேலும்\nநந்தீஸ்வரர் முனிவர் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 3 ... மேலும்\nமச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 42 நாள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=35380", "date_download": "2021-06-14T11:33:48Z", "digest": "sha1:CG23TI4DTJZRXPTYKPK2CSLCXKNADCTQ", "length": 13427, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple News | முளைப்பாரி ஊர்வலம்: முஸ்லிம்கள் வரவேற்பு!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு\nதிருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை\nவைத்தியநாத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா\nஸ்ரீரங்கம் கோயிலில் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவம்\nவாடகை அறை முன்பதிவு திருமலையில் புதிய முறை அமல்\nஉஜ்ஜயினி மஹாகாலேஷ்வர் கோவில் திறப்பு\nபெண்களையும் அர்ச்சகர்களாக்க முயற்சிப்போம்: சேகர்பாபு\nபழைய நிலைக்கு மாறும் ஸ்ரீரங்கம்: ... ஒரே இடத்தில் 108 திவ்யதேச தரிசனம்\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nமுளைப்பாரி ஊர்வலம்: முஸ்லிம்கள் வரவேற்பு\nராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நட���்த முளைப்பாரி ஊர்வலத்திற்கு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முஸ்லிம்கள் வரவேற்பு அளித்தனர். ராமநாதபுரம் புளிக்காரத்தெரு முத்துமாரியம்மன் அம்மன் கோயில் முளைப்பாரி விழா நடந்துவருகிறது. நேற்று காலை அம்மன் கரகம் பக்தர்களின் தரிசனத்திற்காக வீதியுலா சென்றது. பெண்கள் பொங்கலிட்டும், மாவிளக்கிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் அம்மன் கரகம் முளைப்பாரி சுமந்த பெண்களுடன் ஊரணியில் கரைக்க ஊர்வலமாக புறப்பட்டது. முளைப்பாரி ஊர்வலத்திற்கு சின்னக்கடை முஸ்லிம் வாலிபர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் வரவேற்பளித்தனர். கோயில், விழாக்குழு நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். முஸ்லிம் வாலிபர் சங்க நிர்வாகி முகமது நிஷார் கூறியதாவது: புளிக்காரத்தெரு அம்மன் கோயில் முளைப்பாரி விழாவில் சின்னக்கடை முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக பங்கேற்று மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக இருந்தோம். இடைப்பட்ட ஆண்டுகளில் பங்கேற்க தவறினோம். இந்நிலையில் சின்னக்கடை முஸ்லிம் வாலிபர்கள், முளைப்பாரி விழாவில் கலந்து கொண்டு மதநல்லிணக்கத்தை பேணுவதுதென தீர்மானித்தோம். இதன்படி முளைப்பாரி ஊர்வலத்தை வரவேற்றோம். இந்நிகழ்ச்சி எங்களுக்கு மன நெகிழ்ச்சி அளித்தது, என்றார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு ஜூன் 14,2021\nசபரிமலை: ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று (ஜூன் 14) மாலை திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அனுமதி ... மேலும்\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி ஜூன் 14,2021\nபூரி : ஒரிசாவில் புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, மூன்று தேர்கள் ... மேலும்\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு ஜூன் 14,2021\nபழநி : ஊரடங்கால் பழநியில் கோயில் வாயிலில் நின்று பக்தர்கள் வழிபடுகின்றனர்.பழநி பக்தர்கள் இங்குள்ள ... மேலும்\nதிருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை ஜூன் 14,2021\nதிருக்குறுங்குடி: திருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 2 யானைகளுக்கும் ... மேலும்\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை ஜூன் 14,2021\nபுதுச்சேரி: புதுச்சேரி வரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக���கல் அமைப்பதற்கான பூஜை நேற்று நடந்தது. ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unjal.blogspot.com/2021/06/blog-post.html", "date_download": "2021-06-14T12:17:14Z", "digest": "sha1:P7B7XA3VJB6ABE4DM3GMYHWFZP5SHEW2", "length": 12084, "nlines": 149, "source_domain": "unjal.blogspot.com", "title": "ஊஞ்சல்: சுட்டி உலகத்தில் சிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் பேட்டி", "raw_content": "\nசுட்டி உலகத்தில் சிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் பேட்டி\nவாசிப்புப் பழக்கத்தைக் குழந்தைகளிடம் எப்படி ஏற்படுத்துவது தமிழ்ச்சிறார் இலக்கியச் சூழலுக்கும், மலையாளச் சிறார் இலக்கியச் சூழலுக்கும் உள்ள வேறுபாடுகள், எந்தெந்த விதத்தில் அவர்கள் நம்மை விட முன்னிலையில் இருக்கின்றார்கள், சிறார் நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள் நூலக ஆணையைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் போன்ற பல கேள்விகளுக்குச் சிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் பதிலளித்துள்ளார். அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை, இன்றைய சுட்டி உலகத்தில்\nLabels: உதயசங்கர், சிறார் இலக்கியம், சுட்டி உலகம், பேட்டி\nசிறப்பான நேர்காணல். பாராட்டுகள் அக்கா. சிறார் இலக்கிய வளர்ச்சியில் அண்டை மாநிலத்துடன் கூட ஒப்பிட இயலாமல் எவ்வளவு தூரம் பின்தங்கி இருக்கிறோம் என்பதை இந்தப் பேட்டி தெளிவுபடுத்துகிறது.\nஆம் கீதா. மலையாளிகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றது. நன்றி.\nசிறப்பானதொரு பேட்டி. தளத்திலேயே வாசித்தேன்.\nவருகைக்கும் வாசித்தமைக்கும் மிக்க நன்றி வெங்கட்ஜி\nசுட்டி உலகத்தில் சிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்க...\n’யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்,’ என்ற உயரிய எண்ணத்தில் ஆங்கிலத்தில் படித்து ரசித்த நகைச்சுவை துணுக்குகளை, மொழியாக்கம் செய்து இங்கே ...\nமுல்லையையொத்த மலர் தமிழகமெங்கும் பரவலாகக் காணப்படும் நுணா மரத்தின் அறிவியல் பெயர் Morinda tinctoria. இதன் தாவரக்குடும்பம் Rubiace...\nஎல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்து வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போடும் பழக்கம் தமிழக...\nசுற்றுலா செல்வதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் சென்ற பயணங்களில் மறக்க முடியாதது என்றால், அது மும்பைப் பயணம்தான். தமிழ்நாடு, கே...\nஎவ்வளவோ மருத்துவம் பார்த்தும் பலனின்றி அம்மாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே ���ந்தது. நான் கார் வாங்க வேண்டும் என்பது அம்மாவின்...\nசிட்டுக்குருவியை அழிவிலிருந்து மீட்க நாம் என்ன செய்ய வேண்டும்\n இன்று சிட்டுக்குருவி, நாளை நம் சந்ததிகள் - தொடர்ச்சி ( நான்கு பெண்கள் தளத்தில் 23/03/2015 அன்று வெளியான கட்டுரை...\nபறவை கூர்நோக்கல் - 4 - மைனா\nமைனா தமிழகத்தில் பரவலாகக் காணப்படுவதால், எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமான பறவை மைனா - MYNA (STARLING) ( Acridotheres tristis ). ...\n” நீ என்ன சொன்னாலும் சரி இனிமே நான் அந்த வேலைக்குப் போகமாட்டேன், ” என்றான் முரளி. ” கல்யாணமான இந்த ரெண்டு வருஷத்துல இதோட எத்தினி வேல...\nபறவை கூர்நோக்கல் (BIRD WATCHING) – 1 - கரிச்சான்\nநான் ஒரு பறவை பிரியை. சிறு வயது முதலே பறவைகளைக் கூர்ந்து கவனிப்பது ( BIRD WATCHING ) மிகவும் பிடித்தமான செயல். நம் மண்ணில் வாழும...\nஅப்பா அமேசான் கிண்டில் அம்பை அறிவிப்பு அனுபவம் ஆலீஸ் வாக்கர் ஆல்பம் ஆனந்த விகடன் இயற்கை உதயசங்கர் உப்பு உயிரோசை எஸ்.ரா ஒரு நிமிடக் கதை கட்டுரை கட்டுரைத்தொடர் கதை கலந்துரையாடல் கவர்ந்த பதிவுகள் கவிஞர் கண்ணதாசன் கவிதை காரீயம் கி.ரா குப்பை மேலாண்மை குழந்தைப்பாடல் குறுங்கவிதை குறும்படம் கொரோனா கோலங்கள் சரவணன் சந்திரன் சிட்டுக்குருவி சிறார் சிறார் இலக்கியம் சிறுகதை சிறுகதை விமர்சனம் சிறுவர் இதழ் சிறுவர் கதை சிறுவர் நாவல் சிறுவர் பாடல் சிறுவர் மணி சுட்டி உலகம் சும்மா சுற்றுச்சூழல் சுற்றுலா சென்னை வெள்ளம் தமிழ் தினமணிக்கதிர் தீபாவளி தேனம்மை தொகுப்பு நூல் தொடர்பதிவு நகைச்சுவை நகைச்சுவை துணுக்கு நாவல் நான்கு பெண்கள் இதழ் நிலாச்சாரல் நூல் அறிமுகம் நெடுங்கவிதை நெல்சன் மண்டேலா படித்தது பயணக்கட்டுரை பயணம் பரிசு பறவைகள் பாடல் பார்த்தது புதிய வேர்கள் விமர்சனம் புஸ்தகா பூக்கள் பூஞ்சிட்டு பெண்கள் முன்னேற்றம் பேட்டி பொது பொது வலைப்பதிவர் சந்திப்பு விழா 2015 போட்டிகள் மரங்கள் மின்னிதழ் மின்னூல்கள் முகநூல் முருகேச பாண்டியன் மொழிபெயர்ப்பு மோசடிகள் வசீரும் லீலாவதியும் வண்ணத்துப்பூச்சிகள் வந்தனா சிவா வலைச்சரம் வலைத்தமிழ் டிவி வலைப்பதிவர் சந்திப்பு விழா 2015 வல்லமை வழிகாட்டி வாசகசாலை வாசிப்பனுபவம் வாசிப்பு விமர்சனம் வே.சபாநாயகம் ஜெயகாந்தன் ஷகிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/srh-team-announces-changes-in-team-combo/", "date_download": "2021-06-14T12:21:02Z", "digest": "sha1:TUEEWXS73Y4UMXL5K7FVLWH3MSBIVXJN", "length": 7852, "nlines": 43, "source_domain": "www.cinemapettai.com", "title": "அதிரடி மாற்றம் புதிய கேப்டனை அறிவித்த சன் ரைசர்ஸ்- இனியாவது வெற்றி கிட்டுமா? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅதிரடி மாற்றம் புதிய கேப்டனை அறிவித்த சன் ரைசர்ஸ்- இனியாவது வெற்றி கிட்டுமா\nஅதிரடி மாற்றம் புதிய கேப்டனை அறிவித்த சன் ரைசர்ஸ்- இனியாவது வெற்றி கிட்டுமா\nமிகவும் குறுகிய இடைவெளியில் நடந்த ஐபிஎல் சீசன் இதுவாக தான் இருக்கும். அரபு எமிரேக்கத்தில் சென்ற 2020 போட்டிகள் நடந்தன, இந்த கொடூர கொரோனா சூழலிலும் திட்டமிட்டபடி 2021 இந்தியாவில் போட்டிகள் நடந்து வருகின்றது. ரசிகர்கள் போட்டிகளை நேரில் காண முடியாது, வீரர்கள் மற்றும் ஸ்டாப்களுக்கு பயோ பப்பில் வாழக்கை என கட்டுப்பாடுகள் அதிகம். மேலும் home -away என்றும் போட்டிகள் கிடையாது.\nசென்னை, டெல்லி, மும்பை போன்ற டீம்கள் சிறப்பாக விளையாடி வர, இம்முறை பெங்களூரு அணியும் அதிரடி காட்டி வருகின்றது. எனினும் ராஜஸ்தான், கொல்கத்தா, ஹைதராபாத் போன்ற டீம்கள் தடுமாறி வருகின்றனர். தற்பொழுது நான்கு வெளிநாட்டு வீரர்கள் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் டீமிடம் உள்ளனர், மாற்று வீரர்கள் இருவர் இன்னமும் டீமுடன் இணையவில்லை. இது இப்படி இருக்க சன் ரைசர்ஸ் ஹைதராபாத் டீம் 6 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளனர்.\nஐபிஎல் இல் அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் கலக்கும் டீம் இவர்கள், ஆனால் இம்முறை அந்தோ பரிதாபம் என உள்ளனர். இந்நிலையில் நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக செயல்படுவார் என அந்த நிர்வாகம் அறிவித்துள்ளது.\n“நாளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி மற்றும் இனி வரும் மீதமுள்ள போட்டிகள் அனைத்திற்கும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் பொறுப்பேற்பார்.\nஅணியின் நலனை கருத்தில் கொண்டு கேப்டனை மாற்ற அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் ராஜஸ்தான் போட்டியில் ஆடும் வெளிநாட்டு வீரர்களையும் மாற்றுவோம் .\nகடந்த சில ஆண்டுகளாக டேவிட் வார்னர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும், அதன் உரிமையாளருக்கு சிறந்த பங்களிப்பை கொடுத்திருந்தார். மீதமுள்ள போட்டிகளில் சன் ரைசர்ஸ் அணி களமிறங்கும்போது களத்தில் வெற்றிபெறவும் களத்திற்கு வெளியே ஆலோசனை வழங்கவும் டேவிட் வார்னர் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்குவார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடராஜன், புவனேஸ்வர் குமார் போன்றவர்களுக்கு காயம், மத்தியவரிசை இந்திய பேட்ஸ்மான்களின் தடுமாற்றம் என்பதே தோல்விகளுக்கு முக்கிய காரணம். எனினும் புதிய பரிமானத்துடன் செய்லபடுமா டீம் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் பட்சத்தில் வார்னர் மீண்டும் தனது பேட்டிங்கில் முழு கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:2021 ஐபிஎல், இந்தியா, இந்தியா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், ஐபிஎல், கிரிக்கெட், கேன் வில்லியம்சன், சன் ரைசர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், செய்திகள், டேவிட் வார்னர், முக்கிய செய்திகள், வார்னர்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.heromotocorp.com/ta-in/genuine-motorcycle-parts/", "date_download": "2021-06-14T11:32:56Z", "digest": "sha1:CZU2QBN23VLBONX2U2ODFP5HTUYMPJZH", "length": 18492, "nlines": 80, "source_domain": "www.heromotocorp.com", "title": "ஹீரோ ஸ்பேர் பார்ட்ஸ், மோட்டார் சைக்கிள் ஜென்யூன் ஸ்பேர் பார்ட்ஸ், இந்தியாவில் அசல் பைக் ஸ்பேர் பார்ட்ஸ் உற்பத்தியாளர்கள் - ஹீரோ மோட்டோகார்ப்", "raw_content": "\nஇந்தியா உள்நுழைக புதிய பயனரா\nஎங்களைப் பற்றி முதலீட்டாளர்கள் மீடியா வேலை வாய்ப்பு CSR - வீ கேர் தொடர்பு கொள்ள\nமாஸ்டிரோ எட்ஜ் 125 BS6\nமாஸ்டிரோ எட்ஜ் 110 BS6\nஸ்ப்ளெண்டர்+ கருப்பு மற்றும் அக்சன்ட்\nஇரு சக்கர வாகன குறிப்புகள்\nஒரு பாதுகாப்பான ஹீரோவாக இருங்கள்\nடீலரைக் கண்டறிக இ-ஷாப் விசாரணை / டெஸ்ட் ரைடு எங்களது பங்குதாரர்\nஹோம் ஹீரோ ஜென்யூன் பார்ட்ஸ்\nபோலியை கண்டு ஏமாற வேண்டாம்\nஎங்கள் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிகரமான பயணம் ஹீரோ மோட்டோகார்ப்-யின் தொழில் மூலோபாயத்தின் முக்கிய பங்காக இருந்து 100% வாடிக்கையாளர் திருப்தியை வழங்குகிறது, எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட் அதன் ஜென்யூன் பார்ட்ஸ்களை விற்று சேவையளிப்பதற்காகவே ஒரு பிரத்யேக தொழில் யூனிட் எங்களிடம் உள்ளது\nஹீரோ ஜென்யூன் பார்ட்ஸ் பிரபலமாக HGP என்று அழைக்கப்படுகிறது. இப்போது நீங்கள் எங்கள் புதிதாக தொடங்கப்பட்ட போர்ட்ட���ில் இருந்து ஹீரோ ஜென்யூன் பார்ட்ஸ்களை நேரடியாக வாங்கலாம் www.hgpmart.com.\nநோக்கம் : \"எந்த வாடிக்கையாளரும் அவர்களுக்கு தேவையான பாகத்திற்காக காத்திருக்க வேண்டியதில்லை\"\nஎங்கள் வாடிக்கையாளருக்கு ஒருபோதும் முடிவில்லாத மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்குவதுதான் எங்களின் நோக்கம், ஹீரோ மோட்டோகார்ப் தொடர்ந்து எங்களது கிளையை அதிகரிப்பது, தொழில்துறை வரையறைகளை அமைப்பது மற்றும் குறைந்த விலையில் வாகனத்தின் உரிமையாளராக இருப்பதை உறுதி செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்துவதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது.\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில், பல அடுக்கு இந்திய சந்தையில் பரந்த மற்றும் ஆழமான காட்சிகளில் ஒன்றை உறுதிசெய்ய ஒரு பயனுள்ள ஈகோசிஸ்டம் அமைப்பை உருவாக்குகிறோம். எப்போதும் வளர்ந்து வரும் வாடிக்கையாளர் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய, மாறிவரும் யதார்த்தங்களுக்கு பதிலளிக்க வாடிக்கையாளர் மையங்களின் முழு நெட்வொர்க்கை தொடர்ந்து பலப்படுத்துகிறோம். 95 க்கும் மேற்பட்ட பாகங்கள் விநியோகஸ்தர்கள், 800 அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மற்றும் இந்தியா முழுவதும் 1300 அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்கள் மற்றும் 35 க்கும் மேற்பட்ட நாடுகளில் 6000 + மையங்கள் மூலம் HGP விநியோகிக்கப்படுகிறது. உங்கள் அருகிலுள்ள மையத்தை கண்டறிய இங்கே கிளிக் செய்க. வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக சேவை செய்வதற்கான எங்கள் உணர்வை நீங்கள் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்றால், இங்கே விண்ணப்பிக்கவும் பாகங்கள் டிஸ்ட்ரிப்யூட்டராக மாறுங்கள் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருங்கள்.\nஹீரோ ஜென்யூன் பார்ட்ஸ் உங்கள் ஹீரோ இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே சான்றளிக்கப்பட்ட பாகங்கள் ஆகும். மேம்பட்ட மற்றும் ஒப்பிடமுடியாத செயல்திறனை உங்களுக்கு வழங்க உங்கள் பைக்கிற்கு சரியான பொருத்தமாக அவை துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியும் ஒரு ஹீரோ ஜென்யூன் பார்ட் என்று மாறுவதற்கு முன்னர் முக்கியமான தர சரிபார்ப்பின் கீழ் சோதனைக்கு உட்பட்டது. நீம்ராணாவில் உள்ள உலகளாவிய பாகங்கள் மையம் (GPC) மூலம் இந்த பாகங்கள் இப்போது வழங்கப்படுகின்றன.\nGPC எதிர்காலத்தின் சாத்தியக்கூறுகளை விளக்குகிறது . சப்ளை செயின் செயல்முறைகளை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல் ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் அழகான வேலை சூழலையும் வழங்கும் கட்டிங் எட்ஜ் அமைப்புகளுடன் அதிக துல்லியமான உற்பத்தி வசதியை கொண்டு, 35 ஏக்கர் பரப்பளவில் உள்ளது, GPC மற்றும் அதற்கு சமமாக ஹீரோ கார்டன் ஃபேக்டரி ஆகியவை இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஹீரோ நீம்ரானா காம்ப்ளக்ஸின் ஒருங்கிணைந்த பகுதியாகும். லீன் உற்பத்தி அமைப்புகளின் அடிப்படையில்,குறைந்தபட்ச வழிகாட்டு தலையீட்டைக் கொண்டு GPC வடிவமைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் உற்பத்தித்திறனை கணிசமாக மேம்படுத்துகிறது. இந்த தொழில்நுட்ப மார்வெல் வாகனத் துறையில் ஒரு புதிய தொழில்துறை வடிவமைப்பாகும். தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் தனித்துவமான வேர்ஹவுஸ் நிர்வாக அமைப்பு மூலம், பாகங்களின் ஆன்-லைன் கண்காணிப்பு மூலம் கட்டுப்படுத்தப்படும் யுனி-ஷட்டில் மற்றும் இரயில் வழிகாட்டப்பட்ட மெட்டீரியல் இயக்க அமைப்புகள் போன்ற பிற புதிய கருத்துக்களைத் தவிர, ஆட்டோமேட்டட் ஸ்டோரேஜ் மற்றும் ரீட்ரைவல் அமைப்பு (ASRS) மற்றும் ஆட்டோமேட்டட் பேக்கேஜிங் மற்றும் வரிசையாக்கும் அமைப்பு ஆகியவை இதில் உள்ளன. கிரீன் பில்டிங் கருத்தைத் தொடர்ந்து, இந்திய கிரீன் பில்டிங் கவுன்சில் (IGBC) கார்டன் ஃபேக்டரி-ஐ பிளாட்டினம் கிளாஸ் உற்பத்தி நிலையமாக அங்கீகரித்துள்ளது.\nஹீரோ மோட்டோகார்ப் அதன் தயாரிப்புகள், பாகங்கள் மற்றும் சேவைகள் மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் ஒரு 2 சக்கர வாகனத்தின் உரிமையாளரின் மொத்த செலவைக் குறைப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இதில் ஒரு தயாரிப்பை பெறுவது, பயன்படுத்துவது, பராமரிப்பது மற்றும் மாற்றுவதற்கான செலவுகள் அடங்கும். இந்த நோக்கத்தை பூர்த்தி செய்வதற்கு, எங்கள் வாடிக்கையாளர்களின் உதிரிபாகங்களை மாற்றுவதற்கான செலவைக் குறைக்க முழு HGP போர்ட்ஃபோலியோ அதன் மிக உயர்ந்த தரங்கள் இருந்தபோதிலும் விலை என்பது மலிவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமோசடி நடைமுறைகள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்\nஹீரோ அல்லது அதன் டீலர்கள் உங்கள் OTP, CVV, கார்டு விவரங்கள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் வாலெட் விவரங்களை பகிர்ந்துகொள்ள கேட்க மாட்டார்கள். இதை எவருடனும் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தலாம்.\nஎங்களைப் பற்றி சேர்ம��ன் எமரிடஸ் இயக்குனர்கள் குழு தலைமை அணி மைல்கற்கள் முக்கிய கொள்கைகள் கிரீன் முன்முயற்சிகள் CSR - வீ கேர்\nமை ஹீரோ உரிமையாளரின் கையேடு இரு சக்கர வாகன குறிப்புகள் ஹீரோ குட்லைஃப் ஒரு பாதுகாப்பான ஹீரோவாக இருங்கள் சேவை & பராமரிப்பு ஹீரோ ஜாய்ரைடு\nமுதலீட்டாளர்கள் ஃபைனான்ஷியல் நிதி சிறப்பம்சங்கள் கார்ப்பரேட் கவர்னன்ஸ் ஸ்டாக் செயல்திறன் அறிவிப்புகள் கேள்வி இருக்கிறதா\nதொடர்பு கொள்ள எங்களை தொடர்புகொள்ளவும் வேலை வாய்ப்பு பரிந்துரைகள் தயாரிப்பு விசாரணை/டெஸ்ட் ரைடு டீலரைக் கண்டறிக கார்ப்பரேட் விசாரணை ஒரு சேனல் பங்குதாரராக மாறுங்கள் டீலர் இணையதளங்கள்\nமீடியா சென்டர் மீடியா கிட் பத்திரிக்கையில் செய்தி வெளியீடுகள் தயாரிப்பு படங்கள் தயாரிப்புகள் விலையை சரிபார்க்கவும்\nவாட்ஸப்-இல் இணைக்க QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்\nபிரைவசி பாலிசி டிஸ்கிளைமர் டேர்ம்ஸ் ஆஃப் யூஸ் ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் டேட்டா கலெக்ஷன் கான்ட்ராக்ட் சைட்மேப்\nபதிப்புரிமை ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட். 2021. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஹீரோ அல்லது அதன் டீலர்கள் உங்கள் OTP, CVV, கார்டு விவரங்கள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் வாலெட் விவரங்களை பகிர்ந்துகொள்ள கேட்க மாட்டார்கள். இதை எவருடனும் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தலாம்.\nபதிப்புரிமை ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட் 2021. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2021-06-14T12:41:36Z", "digest": "sha1:DQYQBTB7UKDEHIYCDU53E7QV3LNXV67K", "length": 3010, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". தமிழ் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nஜனாதிபதியின் உறுதிமொழியை நிராகரித்த தமிழ் அரசியல் கைதிகள்\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பாக அடுத்த மாதம் 7ஆம் திகதிக்கு முன்னதாக தீர்வு முன்வைக்கப்படும் என்ற ஜனாதிபதியின் உறுதிமொழியை கைதிகள் நிராகரித்துள்ளனர். இந்த உறுதிமொழியை ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமெனவும், அதுவரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவது இல்லை எனவும்...\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-06-14T11:58:53Z", "digest": "sha1:52C4IHEWFUNYIMO5VA56RJHM75YZKBJB", "length": 3066, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". மாத்தறை – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nகாணாமல் போன மீனவர்கள் எண்மர் கரைசேர்ந்தனர்\nபருத்தித்துறை கடலுக்குள் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களும் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா கோவிலடியில் சனிக்கிழமை (29) காலை கரைசேர்ந்துள்ளதாக, கட்டைக்காடு கடற்றொழில் சங்கத்தினர் தெரிவித்தனர். படகின் இயந்திரக்கோளாறு காரணமாக இவ்வாறு கரைகரைசேர்ந்துள்ளனர். இவர்கள் பருத்தித்துறை கடலுக்குள் வெள்ளிக்கிழமை...\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2021/04/10/141246.html", "date_download": "2021-06-14T11:54:58Z", "digest": "sha1:7WMIXECNRUN3ZCRKT74WYOBEP4HI7VYE", "length": 22825, "nlines": 222, "source_domain": "www.thinaboomi.com", "title": "இங்கிலாந்து ராணியின் கணவர் பிலிப் மறைவு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் (வயது 99). இளவரசி எலிசபெத், ராணி ஆவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக 1947-ம் ஆண்டு, நவம்பர் 20-ந்தேதி பிலிப் அவரை திருமணம் செய்து கொண்டார்.\nஇங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில், இளவரசராக நெடுங்காலம் சேவை ஆற்றியவர், இளவரசர் பிலிப். இவர் மரணம் அடைந்தார்.\nஇதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டது. இளவரசர் பிலிப், வரும் ஜூன் மாதம் 10-ந் தேதி 100-வது பிறந்தநாள் கொண்டாடவிருந்த நிலையில், மரணம் அடைந்திருப்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.\nஇதயக்கோளாறால் அவதிப்பட்டு, 28 நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து மருத்துவ சிகிச்சை பெற்று, கடந்த மாதம் 16-ந்தேதி விண்ட்சார் கோட்டைக்கு இளவரசர் பிலிப் திரும்பி இருந்தார்.\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இளவரசர் பிலிப் மறைவுச்செய்தி மிகுந்த வேதனையை அளித்துள்ளது. அவர் இங்கிலாந்திலும், காமன்வெல்த் நாடுகளிலும், உலகமெங்கும் பல தலைமுறையினரின் அன்பை பெற்றிருந்தார். அவர் எண்ணற்ற இளைஞர்களின் ஆதர்ச சக்தியாக விளங்கினார் என கூறி உள்ளார்.\nஇளவரசர் ப���லிப் மறைவுக்கு இந்திய பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், எடின்பர்க் கோமகன் இளவரசர் பிலிப் மறைவால் துயருறும் இங்கிலாந்து மக்கள் மற்றும் அரச குடும்பத்துடன் என் எண்ணங்கள் இணைந்துள்ளன. அவர் ராணுவத்தில் மிகச்சிறப்பாக பணியாற்றி உள்ளார். பல சமூக சேவைகளையும் முன்னின்று ஆற்றி உள்ளார். அவரது ஆன்மா அமைதி அடைவதாக என கூறி உள்ளார்.\nஇதேபோன்று தைவான் நாட்டின் வெளிவிவகார அமைச்சகம் சார்பில் டுவிட்டரில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில், எடின்பர்க் கோமகன் இளவரசர் பிலிப் மறைவுக்கு, இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், அரச குடும்பம், இங்கிலாந்து நாட்டு மக்கள் மற்றும் காமன்வெல்த்துக்கு தைவான் நாட்டு அரசும், மக்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. அவரது ஆன்மா அமைதி அடைவதாக என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில், அமெரிக்க மக்கள் சார்பில் தங்களது இரங்கல்களை வெளியிட்டு உள்ளனர். தனது 99 ஆண்டு கால வாழ்வில், உலகத்தில் ஏற்பட்ட வியத்தகு மற்றும் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட மாற்றங்களை கண்டவர். 2-ம் உலக போரில் பணியாற்றி, 73 ஆண்டுகள் ராணியுடன் உற்ற துணையாக இருந்து, தனது முழு வாழ்வையும் பொது வாழ்க்கையின் மீது கண்ணாக இருந்து, இங்கிலாந்து மக்கள், காமன்வெல்த் மற்றும் அவரது குடும்பத்திற்காக மகிழ்ச்சியுடன் தன்னை அர்ப்பணித்தவர்.\nஇந்த தருணத்தில், இங்கிலாந்து ராணி மற்றும் இளவரசர் பிலிப்பின் குழந்தைகள், பேரக்குழந்தைகள் உள்ளிட்டோரை ஜில் மற்றும் நான் எங்களுடைய மனத்தில் இருத்தி வைத்துள்ளோம் என்று தெரிவித்து உள்ளார்.\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nஎனது சுற்றுப்பயணத்தின்போது பெண் போலீசாரை சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம்: டி.ஜி.பி.க்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nவேலை கேட்டு மனு கொடுத்த இளம்பெண் 2 பவுன் செயினையும் நிதியாக கொடுத்தார் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி\nகருப்பு பூஞ்சையிலிருந்து குணமடைந்தவர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்: சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு பாராட்டு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nகுஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nகாஷ்மீரீல் சாலையோரம் பிணமாக கிடந்த பயங்கரவாதி\nமராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்பு\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nதேச துரோக வழக்கு பதிவு: நடிகை ஆயிஷா முன்ஜாமீன் கோரி மனு\nதமிழில் அறிமுகமாகும் கேரள நடிகர்\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் 34 நாட்களுக்கு பின் டாஸ்மாக் கடைகள் திறப்பு: தீபாராதனை காட்டி மது பிரியர்கள் பூஜை\nமுன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வாபஸ்\nபாலியல் புகார்: சிவசங்கர் பாபாவின் பள்ளியில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் விலகல்\nஅமெரிக்காவில் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nஜி-7 மாநாடு நிறைவு: எலிசபெத் ராணியுடன் ஜோபைடன் சந்திப்பு\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக பென்னெட் பொறுப்பேற்பு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nதேசிய முகாமிற்கு தேர்வான தமிழக வீரர்\nபட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்: ஓராண்டில் ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய 50 விளையாட்டு நட்சத்திரங்கள்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டும்: சேவாக்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மொபைல் போன்கள்: தெலுங்கானா அரசு முடிவு\nஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவசரகால எண்களுடன் மொபைல் போன்கள் வழங்கப்பட ...\nமத்திய மந்திரிசபையில் கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடம் தர வேண்டும் : ஐக்கிய ஜனதாதளம் கோரிக்கை\nபாட்னா : மத்திய மந்திரிசபையில் கூட்டணி கட்சிகளுக்கு மரியாதைக்குரிய பங்கு தரவேண்டும் என்று நிதிஷ்குமாரின் ஐக்கிய ...\nஉலக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்: பிரதமர்\nபுதுடில்லி : ஒரே பூமி; ஒரே ஆரோக்கியம் என்ற திட்ட அணுகுமுறையுடன் உலக நாடுகள் கூட்டாக செயல்பட்டு, உலக சுகாதார கட்டமைப்பை ...\nடெல்லியில் இன்று முதல் தளர்வுகள்: முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு\nபுதுடெல்லி : டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.டெல்லியில் கொரோனா ...\nமராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்பு\nமும்பை : 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ...\nகண்டனூர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருவீதியுலா.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nதிருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பரங்கி நாற்காலி பவனி.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவாரம்பம்.\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nசதுர்த்தி விரதம், முகூர்த்த நாள்\n1குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவ...\n2தமிழகத்தில் 34 நாட்களுக்கு பின் டாஸ்மாக் கடைகள் திறப்பு: தீபாராதனை காட்டி ம...\n3காஷ்மீரீல் சாலையோரம் பிணமாக கிடந்த பயங்கரவாதி\n4மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tirunelveli.today/ta/indru-chathurthi-viratham/", "date_download": "2021-06-14T11:51:59Z", "digest": "sha1:KQV32WCKQZBAAH2S65VUO32IVL25IRW6", "length": 7231, "nlines": 89, "source_domain": "www.tirunelveli.today", "title": "Sangadakara Sathurthi Viratham to be held on May 29.", "raw_content": "\nHome/விசேஷ வழிபாடுகள்/இன்று சங்கடகர சதுர்த்தி விரதம்\nஇன்று சங்கடகர சதுர்த்தி விரதம்\nநமது வாழ்வில் சேரும் சகல சங்கடங்களையும் நீக்கும் சதுர்த்தி விரதம் என்பதால் இதற்கு “சங்கடகர சதுர்த்தி விரதம்” என்று பெயர். இந்த விரதம் முழுமுதற் கடவுளான விநாயக பெருமானை குறித்து ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி கழிந்த தேய்பிறை சதுர்த்தி திதியில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த தினத்தன்று மாலையும், இரவும் சந்திக்கும் வேளையில் கோவில்களில் உள்ள விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கடவுளர்களில் முழுமுதற் கடவுளாக விளங்கும் விநாயகரைப் போலவே, விரதங்களுக்குள் முதன்மையானதாக இந்த சதுர்த்தி விரதம் திகழ்கிறது. முதன்முதலில் இந்த சதுர்த்தி விரதம் கடைப்பிடித்த பிறகு தான், கிருத்திகை, ஏகாதசி, பௌர்ணமி போன்ற மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுவாக கூறப்படும் நியதி.\nதன்னைப் பார்த்து ஏளனமாக சிரித்த சந்திரனை, ஒளியில்லாமல் போகும்படி சபித்த விநாயகர், அவனுடைய கடும் தவத்துக்கு இறங்கி ஒரு சதுர்த்தி தினத்தில் தான், சந்திரனின் சாபத்தை நீக்கினார். எனவே சங்கடகர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால் சந்திர பலம் கூடும் என்பது நம்பிக்கை. இத்தனை சிறப்புகள் மிக்க இந்த சங்கடகர சதுர்த்தி நாளில் நாமும் இன்று விநாயகப்பெருமானை வழிபட்டு பிறவி பெருங்கடல் நீந்தி கரை சேருவோமாக\nPrevious பாளையங்கோட்டையில் காவலர்கள் குடும்பத்திற்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது\nNext திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 20\nதிங்களை தனது தலை மேல் அணிந்த பரமேஸ்வரனுக்கு, திங்கள்கிழமையில் வரும் பிரதோஷ தினம் மிகவும் உகந்ததாகும். திங்கள்கிழமை வரும் பிரதோஷ …\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇந்த வலைப்பதிவில் குழுசேர உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய இடுகைகளின் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2021-06-14T11:08:11Z", "digest": "sha1:2TFL5ALJSSLIQQMVP6JQCVMI3SCZISQU", "length": 11240, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "நன்னடத்தை விதி முறைகளை காட்டி வெளியே வருகிறார் சசிகலா? - கிலியில் அ.தி.மு.க அமைச்சர்கள்! - TopTamilNews", "raw_content": "\nHome அரசியல் நன்னடத்தை விதி முறைகளை காட்டி வெளியே வருகிறார் சசிகலா - கிலியில் அ.தி.மு.க அமைச்சர்கள்\nநன்னடத்தை விதி முறைகளை காட்டி வெளியே வருகிறார் சசிகலா – கிலியில் அ.தி.மு.க அமைச்சர்கள்\nசொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் சசிகலா விரைவில் விடுதலை ஆக உள்ளதாக அ.ம.மு.க-வினர் கூறி வருகின்றனர். அவரை எதிர்கொள்ள, வரவேற்க இப்போதே அ.தி.மு.க அமைச்சர்கள் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.\nசொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் சசிகலா விரைவில் விடுதலை ஆக உள்ளதாக அ.ம.மு.க-வினர் கூறி வருகின்றனர். அவரை எதிர்கொள்ள, வரவேற்க இப்போதே அ.தி.மு.க அமைச்சர்கள் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதில், ஜெயலலிதா மறைந்துவிட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார். மற்ற மூன்று பேரும் மூன்று ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். விடுமுறை நாட்கள், நன்னநடத்தை உள்ளிட்ட விஷயங்களை காரணம் காட்டி சசிகலா விரைவில் விடுதலை ஆக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.\nசசிகலாவின் தம்பி திவாகரன் மகன் திருமணம் மார்ச் மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக சசிகலா பரோல் விண்ணப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே சசிகலா விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாக அ.ம.மு.க-வினர் கூறி வருகின்றனர். இதனால்தான் அ.தி.மு.க அமைச்சர்கள் சசிகலா பற்றி பவ்யமாக பேச ஆரம்பித்துள்ளார்கள் என்றும் காரணம் கூறுகின்றனர்.\nதன்னுடைய கணவர் நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சசிகலா பரோலில் முதன்முறையாக வெளியே வந்தார். அதன்பிறகு, நடராஜன் இறந்தபோது 15 நாள் பரோலில் வந்தார். ஆனால், 9ம் நாளே சிறைக்குத் திரும்பினார். சிறை அதிகாரிகளை சரிகட்டி அங்கு சௌகரியமாக வாழ்ந்து வருகிறார் சசிகலா. ஷாப்பிங் சென்றது எல்லாம் மறைக்கப்பட்டு வருகிறது. அத்தகைய அதிகாரிகளை வைத்து சசிகலாவுக்கு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை பெற்றுத்தரத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\n“கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதே முதன்மை பணி” – மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா உறுதி\nகோவை கோவை மாநகராட்சியை கொரோனா இல்லாத மாநகராட்சியாக மாற்றுவதே தனது முதல் இலக்கு என்று, புதிய ஆணையராக பொறுப்பேற்ற ராஜகோபால் சுங்கரா தெரிவித்தார்.\nஎடப்பாடி கொடுத்த திடீர் பரிசு ; திக்குமுக்காடிப் போன எம்எல்ஏக்கள்\nநடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி பெற்றாலும் 65 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் எதிர்க்கட்சித் தலைவரானார் எடப்பாடி பழனிச்சாமி. ஓ. பன்னீர்செல்வமும் இப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர்...\n‘சசிகலாவுடன் உரையாடினால் கட்சியில் இருந்து நீக்கம்’ – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்\nசசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை அதிமுகவில் இருந்து நீக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, புகழுக்கு இழுக்கும் அவப்பெயரும்...\nசென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்ந்தது.. அடி வாங்கிய அதானி குழும நிறுவன பங்குகள் விலை\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்ந்தது. நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட், 3 வெளிநாட்டு போர்ட்போலியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/04/tnfFN_.html", "date_download": "2021-06-14T12:52:51Z", "digest": "sha1:TOFB7QHLIA6T7TW4IMKOZHP3LOIKXC6X", "length": 7517, "nlines": 37, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "ஞாயிறு முதல் முழு ஊரடங்கு அமல் - முதல்வர் அதிரடி அறிவிப்பு", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nஞாயிறு முதல் முழு ஊரடங்கு அமல் - முதல்வர் அதிரடி அறிவிப்பு\nஞாயிறு முதல் முழு ஊரடங்கு அமல் - முதல்வர் அதிரடி அறிவிப்பு\nஉலகெங்கும் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்��ு, உயிரிழப்பு க்களும் ஏற்பட்டு உலகையே கதிகலங்கி நிற்கிறது. இந்நிலையில் இந்த கொரோனா இந்தியாவிலும் அதன் தாக்கம் ஏற்பட்டு வருவதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 30 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டபோதிலும் இன்னும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை.\nஇந்நிலையில் வரும் மே 3ஆம் தேதி ஊரடங்கு முடிகிறது. குறிப்பாக‌ தமிழ்நாட்டில் இன்னும் கொரோனா பாதிப்பு எதிர்பாராத அளவிற்கு எகிறிக் கொண்டே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த தற்போது தமிழக முதல்வர் சில அதிரடி அறிவிப்பினை அறிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nசென்னை, கோவை, மதுரையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன் கிழமை வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஞாயிறு காலை 6 மணி முதல் புதன் இரவு 9 மணிவரை முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும். மேலும் சேலம், திருப்பூரில் ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 28 வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும்.\nமுழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 5 மாநகராட்சிகள் தவிர மற்ற மாநகராட்சிகளில் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும் கொரோனா தொற்று பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடு களை அதிகரிக்க முடிவு. முழுமையான ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள மட்டுமே அனுமதி. மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலனன்ஸ் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. தலைமைச் செயலகம், சுகாதாரம், குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி. மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33 சதவீத பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.\nஅம்மா உணவகங்கள், ATM போன்றவை வழக்கம்போல் செயல்படும். கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின் படி செயல்படும். அதேபோல் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும். உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். ஐ.டி. நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம். பிற தனியார் நிறுவனங்கள் செயல்படாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nCurfew, Edappadi Palaniswami, ஊரடங்கு உத்தரவு, எடப்பாடி பழனிசாமி, Edappadi, Palaniswami, ஊரடங்கு, உத்தரவு, எடப்பாடி, பழனிசாமி, விதை2விருட்சம், vidhai2virutcham, vidhaitovirutcham,seedtotree, seed2tree, Chief Minister, CM, ஞாயிறு முதல் முழு ஊரடங்கு அமல் - முதல்வர் அதிரடி அறிவிப்பு ,\nஜோதிகாவின் சர்ச்சை - கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை\nதமிழ் நடிகையும் விலகல் விஜயசேதுபதியைத் தொடர்ந்து\n3 மாத EMI அவகாசம் - தகுதியானவர்கள் யார் யார்\nசிறிது தேன் தேங்காய்பாலில் கலந்து குடித்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/05/blog-post_347.html", "date_download": "2021-06-14T11:56:06Z", "digest": "sha1:V6NW4W6VDZJALNF4NTIVDPUH4B7OPABK", "length": 4037, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "கொரோனா: கொரோனா தொற்றாளர் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்!", "raw_content": "\nகொரோனா: கொரோனா தொற்றாளர் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்\nதனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். இந்த தகவலை பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன உறுதிப்படுத்தினார்.\nஅம்பாறையை சேர்ந்த முகமட் ரிகாஸ் என்பவரே தப்பிச்சென்றுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் குறித்த நபர் குறித்த தகவல்களை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு வழங்குமாறு பொதுமக்களை பொலிஸ் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதேவேளை கொவிட்டினால் பாதிக்கப்பட்ட பூசா சிறைச்சாலையை சேர்ந்த கைதியொருவர் சிகிச்சை நிலையமொன்றிற்கு அழைத்துச்செல்லப்படும் வேளை தப்பிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2011/09/", "date_download": "2021-06-14T12:38:41Z", "digest": "sha1:FBUR4YX4RIWYTGHDGXEKE7GLZGQK7LXR", "length": 38092, "nlines": 488, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2011 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n16. சிந்தனையில் ஒரு சிந்தனை…( வேதாவின் மொழிகள்.)\n28 செப் 2011 23 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வேதாவின் மொழிகள். - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\n(இது ஆறு வருடங்களின் முன் 16.10.2005ல் இலண்டன் தமிழ் வானொலியில் புதன் கிழமை இலக்கிய நேரத்தில் ஒலிபரப்பாகிய ஒரு ஆக்கம்)\nஆடம்பர சலவைக் கற்தரையில் நடப்பது போல இலேசாகவும், இதமாகவும், பாலும் பழமும் உண்பது போல இனிமையாகவும் வாழ்வு செல்லும் போது, திடீரென கண்ணாடி மீது கல் வீழ்வது போல, கரடு முரடுக் கற்களில் நடப்பது போல, நெஞ்சில் வலிக்கும் உணர்வு தரும் அனுபவமோ, அல்லது பாகற்காய்ச் சுவை போன்ற கசப்பு அனுபவங்கள் வாழ்வில் எதிர்பாராது வருகின்றது.\nஅவரவர் மனதிடத்திற்கு ஏற்ப நிலைமையை உள் வாங்கலும் அதன் பிரதிபலிப்புகளும் பலவாறாகத் நடக்கின்றன.\nகிடைக்கின்ற கசப்பு அனுபவங்கள் காயங்களைத் தந்தாலும், சில நிகழ்வு வாழ்வில் பலரை திருந்தி நடக்க வழி வகுக்கிறது. அல்லது சில நிகழ்வு ஒதுங்கிச் செல்லும் உணர்வைத் தருகிறது. பலவீன மனதாளரைச் சில நிகழ்வு திக்குமுக்காட வைத்து செயலிழக்கச் செய்கிறது\nசிலர் எதுவுமே நடக்கவில்லை என்ற பாவனையில், அவைகளைச் சிறு தூசியாக எண்ணிக் கொண்டு, தத்துவ வரிகளை வீசிக் கொண்டு மனதிடமாக நிகழ்வை உள் வாங்குதலும் நடக்கிறது.\nஎனக்கு இந்த சிந்தனையை கீழே நான் தரும் சிந்தனையே தந்தது.\nஇராமகிருஷ பரமஹம்சர் ஒரு ஊரிலே உபதேசம் செய்த போது அந்த ஊர்ப் போக்கிரி ஒருவன் அவர் முன்னிலையில் வந்து அவரைத் தாறுமாறாகத் திட்டினானாம். பரமஹம்சர் கோபமடைவார் என்று சீடர்கள் எதிர்பார்த்த போது, அவர் சிரித்தபடி ஒரு கேள்வியை அந்தர் போக்கிரியிடம் விடுத்தார்.\n உனக்கு ஒருவர் பரிசு கொடுக்கிறார், அதை நீ ஏற்க மறுக்கிறாய், அப்போது அந்தப் பரிசு யாருக்குச் சொந்தம்\n பரிசு கொடுக்க முன் வந்தவனுக்குத் தான் சொந்தம் ” என்றானாம் போக்கிரி.\n ரெம்ப சரியாகச் சொன்னாய். இப்போது நீ எனக்குக் கொடுத்த திட்டுகளையெல்லாம் நான் ஏற்கவில்லை. ஆதலால் இது யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதை நான் சொல்லவா வேண்டும்\nபோக்கிரி பதில் பேசாது தலை குனிந்து கொண்டானாம்.\n27. காத்திரடி வயலோரம். (பாமாலிகை காதல்))\n26 செப் 2011 41 பின்னூட்டங்கள்\nby கோ���ை கவி in பா மாலிகை (காதல்)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n24 செப் 2011 23 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (வாழ்த்துப்பா)\nநிலைபெற்ற பல சேவை வாழ்க\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்\n208. எங்கே போகிறது உலகம்.(பாமாலிகை (கதம்பம்)\n21 செப் 2011 26 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nஎங்கள் உலகம் எங்கள் கையிலே\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n(ரி.ஆர்.ரி தமிழ் அலையில் என்னால் வாசிக்கப் பட்டது.)\nகேட்டறிதல் 14. (வாழ்வியல் குறள்+தாழிசை)\n17 செப் 2011 22 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வாழுவியற் குறள்+தாழிசை. - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nகூட்டறிவின் ஒரு பகுதி அறிவுடன்\nபார்த்தறிதல், படித்தறிதல் போன்று உலகில்\nகேட்டதும் கெட்டதை உடன் மற\nநல்லதைக் கேட்டு பிறருக்கும் தெரிவி\nபெரியோர் வாய் மொழிகள் கேட்டு\nநூலறிவு இல்லாவிடிலும் கேட்ட அறிவு\nபொல்லாத ஊனக்காரர் சிலர் புவியில்\nவிட்டு விலகி எதிரியாகாது, பார்த்தும்\nவயிற்றிற்கு உணவு, கண்ணிற்குக் காட்சி\nகேட்கும் கேள்விகளால் தெளிவு பிறக்கும்.\n207. மனித தரம் (பாமாலிகை (கதம்பம்)\n14 செப் 2011 35 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nசிரிப்பு உயர் மனித தரம்.\nசிந்தனை என்பதும் மனித தரம்.\nசிகரம் தொடுவதும் மனித தரம்.\nசிவஞானச் சிந்தனையும் மனித தரம்.\n‘ சிக்’ கெனத் தவறும் சிந்தனைத் தெறிப்பு\nசிக்காது தொடரும் நகைச்சுவைச் சிரிப்பு\nநிற்காத மனதின் நிலையற்ற தவிப்பு\nதக்காது நிதானம் தவறும் குறிப்பு.\nஅகரம் தொட்டு வளரும் அறிவு\nநுகர இனிமை, தொடரும் உயர்வு.\nபகரப் பகர நெருங்காது அயர்வு,\nபக்குவமான உயர் அறிவின் உணர்வு.\nஅஞ்ஞானம் மறைய அகவிருள் ஒளிர்வு.\nமெஞ்ஞானம் வந்து மேலோங்கும் உணர்வு.\nசுயஞானம் ஒளிர சுகமான நிறைவு.\nசிவஞானம் தானாகத் தோன்றும் உணர்வு.\nபா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.\n(24-4-2004ல் ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் சகோதரர் லோகதாஸ் நிகழ்ச்சியில் இக் கவிதை என்னால் வாசிக்கப்பட்டது.\nமறுபடி 17-3-2006 லும் வாசிக்கப் பட்டது.\n13-9-2011 ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் என்னால் இக் கவிதை வாசிக்கப் பட்டது.)\n206. உறவு ஊஞ்சல்.(பாமாலிகை (கதம்பம்)\n11 செப் 2011 24 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nகவி ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n31-1-2001ல் – ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியிலும்\n23-3.2006ல் இலண்டன் தமிழ் வானொலியிலும்\n14-8.2007ல் மறுபடி ரி.ஆர்.ரி வானொலியிலும�� என்னால் வாசிக்கப் பட்டது.\n09 செப் 2011 32 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வாழுவியற் குறள்+தாழிசை. - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nமுயற்சியுடன் முனைவோனின் நல்ல வினை\nஎத்தனை செல்வம் குறைந்தாலும் முயற்சியாளன்\nதேனீயின் சுறுசுறுப்புடைய முயற்சியாளனால் ஒரு\nபொறாமை அனல், வெட்கக் குமிழ்கள்\nமுயற்சியாளனுக்கு அயர்ச்சியற்ற மனமே காந்தம்.\nஎறும்பின் அயராத முயற்சியாளனுக்கு என்றும்\nமுயற்சியுடையோன் வாழ்வு புன்னகைத் தோட்டம்.\nமுயற்சியாளன் சுய நம்பிக்கைக்காரன். தனவந்தன்.\nயாருக்கும் தலை வணங்காத வாழ்வை\nமுயற்சி ஆனந்தத்தின் சைகை, சாதனைக்\n(திவான் பகதூர் பாவாந்தப் பிள்ளையின் யாப்பருங்கல விருத்தியுரையின் படி\n” இரண்டடியாய் ஈற்றடி குறைந்த இஃது குறட்டாழிசை என்பர்.”\nஇலக்கிய அறிவு சார்ந்த அன்புள்ளத்தின் திருத்தத்தை ஏற்று இனி குறள் – தாழிசை என்று வருகிறது)\n19. சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு\n06 செப் 2011 22 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in சிறு கட்டுரைகள்.\nபதிப்பாசிரியர், கட்டுப்பாடாளர், தலைவர் என்று யாருமின்றி ஒரு சுதந்திர உலகாக வலையுலகம் உருவானது. அவரவர் சுய ஆளுமைகள் வெளியாகும் வெட்டவெளி உலகமாகத் திறமைகள் மின்னத் தொடங்கியது.\nகருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சிந்தனை என்பது ஊடக சுதந்திரம் போல இருக்கிறது. இக் கருத்துச் சுதந்திரம் சுயமதிப்புத் தருகிறது. இது மனிதனின் அடிப்படை உரிமை.\nஅருவிச் சாரலாக அழகான திறமைகள் பாய்ந்தோடி, பார்ப்போரை வியக்க வைக்கின்றன. கவிதைகள், கட்டுரைகள், இலக்கியம், அரசியல், பொழுது போக்கு, சினிமா, தொழில் நுட்பம் என்று அன்ன பல வழிகளில் திறன்கள் வெளியாகின்றன. வியப்பு, ஆச்சரியம், திகைப்பு, புதுமை அப்பப்பா…..கட்டுப் பாடற்று திறமைகள் குவிகின்றன.\n”வர வர நாச்சியார் (நயினார்) கழுதை போல” என்று ஒரு சொற் தொடர் ஊரிலே கூறுவார்கள். அது போல ”இன்னாய்ய ..சொல்றே..” என்று சர்வ சாதாரண நடைகளிலும், நாலே நாலு வரி எழுதி 40 பேர் நேரத்தைக் கருத்திட என்று இழுப்பதுமாக இணைய உலகு நடக்கிறது.\nதிடீரென சிலருக்குப் பழைய ஆசிரியத்தனம் கிளம்பியது. தமது சுதந்திர செயற் பாடுகள் அலுத்து விட்டதோ..என்னவோ\nதொடர் பதிவு என்று, ஒருவர் சொல்லிற்குக் கட்டுப் பட்டு, கீழ்ப்படிந்து அவர்கள் சொற்படி ஆட்சி கிளம்பியது. இங்கு சுதந்திரம் நூலால் கட்டுப்பட்டு, வாத்தியார் மாணவர் நிலைக்கு மறுபடி மாறுவதில் பலர் ஈடுபட்டனர்.\nஇணைய உலகு மறுபடி குண்டுச் சட்டியுள் குதிரை ஓட்டுவதில் குதிக்கிறதோ என்றும் எண்ணம் தோன்றியது.\nதாம் கொண்டு வரும் முறைப்படி, ஒரு சீருடைக்குள் அல்லது சீரடிக்குள் பிறரைக் கட்டுப் படுத்தும் ஆசையும் பலருக்கு உருவாகிறது.\nஆசையைக் கூறலாம், இவர் செய் அவர் செய் என்று கட்டளையிடுவது தொடர்கிறது. இது நல்லதா கெட்டதா சரணம் சாமி என்று நடக்கும் முறையில்லையா இது\nமேலே கூறிய சுதந்திர விளக்கம் என்னாகிறது\nஇவைகள் என் சிந்தனைக்குள் வந்தவை. உதாரணமாகப் பலரது தொடர் பதிவினை வாசித்தேன்…..\n என் பேறே மகா பேறு\nஎன்னை விட்டால் போதும் என்று\nஇனிமேல் என்னைக் கேளாதீர்கள் என்று\nபலர் பல விதமாக எழுதினவைகள் வாசித்து என்னுள் நவ ரசங்களும் வழிந்தோடியது. அதன் விளைவே இந்த மன ஓட்ட விவரணம்….\n03 செப் 2011 31 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/a-r-murugadoss/", "date_download": "2021-06-14T12:42:44Z", "digest": "sha1:EASEFSR7DDGFKZL2FV5IGV4ADUVPHDHR", "length": 4186, "nlines": 43, "source_domain": "www.cinemapettai.com", "title": "a r murugadoss | Latest a r murugadoss News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஏ ஆர் முருகதாஸின் அடுத்த பட டைட்டில் இதுதான்.. ரொம்ப பின்னோக்கி போறாரே\nஒரு காலத்தில் கெத்து இயக்குனராக வலம் வந்த ஏ ஆர் முருகதாஸ் சமீபகாலமாக வெத்து இயக்குனராக மாறிவிட்டார். அதற்கு காரணம் தர்பார்...\nஅடேங்கப்பா சாமி இதெல்லாம் சகிக்கவே முடியாது. முருகதாசை வச்சி செய்யும் ரசிகர்கள்\nஇயக்குனர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இவர் எடுத்த சர்கார் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை கொடுத்தது, இந்த...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமுருகதாஸ் மகனை இதுவரை யாராவது பார்த்துள்ளீர்களா.\nஇயக்குனர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இவர் தமிழில் முதன்முதலாக அஜித்தின் தீனா படத்தை இயக்கினார் அதன் பிறகு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரஜினி முருகதாஸ் படத்தின் பர்ஸ்ட் லுக்.. சூப்பர் ஸ்டார் வேற லெவலில் இருப்பார்\nBy விஜய் வைத்தியலிங்கம்April 3, 2019\nரஜினி மற்றும் ஏ ஆர் முருகதாஸ் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய படத்தில் பணியாற்ற உள்ளனர்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவரும் தேர்தலை அதிர செய்யும் விஜய்யின் சர்கார்.. 49P வேலை செய்யப் போகிறது\nBy விஜய் வைத்தியலிங்கம்March 7, 2019\nதேர்தலில் நமது ஓட்டை மற்றவர்கள் போட்டுவிட்டால் என்ன செய்வது என்பதை விளக்கும் விதமாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/andrea/", "date_download": "2021-06-14T12:55:09Z", "digest": "sha1:CLHFXZS5JF4FZJRWBACVXPCBBU24PXZG", "length": 6052, "nlines": 51, "source_domain": "www.cinemapettai.com", "title": "andrea | Latest andrea News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிரபல நடிகையை 16 நிமிடம் ஒட்டு துணி இல்லாமல் நடிக்க சொன்ன மிஷ்கின்.. அவங்களுக்கும் ஓகேதான்\nசினிமாவில் வித்தியாசமான படங்களைக் கொடுக்கும் இயக்குனர்களின் மிக முக்கியமானவர் மிஷ்கின். இவரது படங்கள் ஒவ்வொன்றும் மற்ற இயக்குனர்களின் படங்களில் இருந்து வித்தியாசப்பட்டு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபனியன் போட்டு உள்ளே எதுவும் போடாமல் மோசமான கவர்ச்சியில் வந்த ஆண்ட்ரியா.. என்ன கண்றாவி இதெல்லாம்\nபாடகியாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியா நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிற்கும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிவேக்குடன் குண்டா கொழுகொழுன்னு கூல்டிரிங்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா.. வைரலாகும் புகைப்படம்\nநடிகர் விவேக் மாரடைப்பால் இறந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனிமேல் யார் தமிழ் சினிமாவில் தன்னுடைய நகைச்சுவையால் சமூக கருத்துக்களை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபடுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா.. பதறிப்போன ரசிகர்கள்\nகண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் ஆண்ட்ரியா(Andrea Jeremiah). இவர் நடிப்பை தாண்டி பாடல் மட்டும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஒட்டு துணி இல்லாமல் வரும் ஆண்ட்ரியா.. ஆட்டம் கண்ட இணையதளம்\nதமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா(andrea). பாடகியாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருக்கிறார். சினிமாவில் எந்த ஒரு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆண்ட்ரியாவை ஏமாற்றிய அரசியல்வாதி.. என்னதான் ஆச்சு ஒரு வழியாக வாய் திறந்தார்\nBy விஜய் வைத்தியலிங்கம்December 27, 2019\nநடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகள் பட்டியலில் மிக முக்கியமான நபர் என்றே கூறலாம். நடனம் ஆடிக்கொண்டே பாடல்களைப் பாடும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதன் முழு முதுகையும் திறந்து காட்டிய ஆண்ட்ரியா.. இதெல்லாம் போட்டுகிட்டு.. வைரலாகும் புகைப்படம்\nBy விஜய் வைத்தியலிங்கம்August 17, 2019\nசிறந்த பாடகி மற்றும் நடிகையான ஆண்ட்ரியா கண்ட நாள் முதல், பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், மங்காத்தா ஆகிய படங்களில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/sixer/", "date_download": "2021-06-14T12:30:54Z", "digest": "sha1:MPRMPA3PSXA4XBOLHASHQTGIDA2ZQ776", "length": 2183, "nlines": 31, "source_domain": "www.cinemapettai.com", "title": "sixer | Latest sixer News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n6 மணிக்கு மேல் கண்ணு தெரியாத வைபவின் அட்டகாசம். சிக்ஸர் படத்தின் வைரலாகும் ட்ரெய்லர்\nமாலைக்கண் நோயை மையப்படுத்தி கவுண்டமணி போல் கலக்கி இருக்கும் வைகோவின் சிக்ஸர் படத்தின் ட்ரெய்லர் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆறு மணி ஆவதை தடுக்க வித்யாசமாக முயற்சிக்கும் வைபவ். லைக்ஸ் குவிக்குது சிக்ஸர் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nஇன்று மாலை 5: 57க்கு சிக்ஸர் பட முதல் லுக் போ���்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotravainews.com/news/corona-new-treatment/", "date_download": "2021-06-14T12:49:16Z", "digest": "sha1:63MGFPPUKZK4DTFPV7TRXFWYCPYKRPWS", "length": 6342, "nlines": 116, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு 12 மணி நேரத்தில் குணமடையலாம்... கொரோனாவுக்கு புது ட்ரீட்மெண்ட் \n12 மணி நேரத்தில் குணமடையலாம்... கொரோனாவுக்கு புது ட்ரீட்மெண்ட் \nகொரோனாவுக்கு அளிக்கப்பட்ட புதிய சிகிச்சை முறையால் 12 மணி நேரத்தில் 2 கொரோனா நோயாளிகள் குணமடைந்ததாக தகவல்.\nகொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது.\nஇந்நிலையில், டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் 36 வயதான சுகாதார ஊழியர் மற்றும் 80 வயது முதியவருக்கு மருத்துவர்கள் மோனோகுளோனல் ஆண்ட்டி பாடி தெரபி எனும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிகிச்சையை மேற்கொண்டு இவர்களை 12 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து குணப்படுத்தியுள்ளனர்.\nஇந்த சிகிச்சை முறை முன்னதாக எபோலோ, ஹெச்ஐவி போன்ற நோய்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையாகும். இந்த சிகிச்சையை முறையாக சரிவர பயன்படுத்தினால் கொரோனாவில் இருந்து பலரை எளிதில் காப்பற்ற முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nஇன்று உலக உதிரதான தினம்\nசட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு - புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு - மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\nதொடர் மழையால் ஸ்தம்பித்து மகாராஷ்டிரா\nநன்கொடை பெறுவதில் தொடர்ந்து 7 வது ஆண்டாக முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/56370", "date_download": "2021-06-14T12:04:31Z", "digest": "sha1:L6USCJLGIKH4ISQBELX3MNJI2KTQ5JPB", "length": 16789, "nlines": 127, "source_domain": "www.tnn.lk", "title": "புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்ட பணத்தை மோசடி செய்த தமிழர் நலன்புரி சங்கம்! | Tamil National News", "raw_content": "\nதனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து வவுனியாவில் விபத்து\nவவுனியா நகரில் சீல் வைக்கப்பட்ட வ���பவ மண்டபம்\nவவுனியாவில் சீன மொழியை கண்டு ஆத்திரமடைந்த ஊடகவியலாளர்கள்\nசற்றுமுன் தகவல் நாடு முழுவதும் பயணத்தடை நீடிப்பு\nவவுனியாவில் மேலும் ஒரு கொவிட் மரணம்\nயாழில் க்ளைமோர் குண்டுடன் முன்னால் போராளி கைது\nஈழத்து கலைஞர்களுக்காக செய்தி நீக்கப்பட்டுள்ளது\nவவுனியாவில் கல்வியை விபச்சாரமாக்கிய இரு ஆசிரியர்கள்\nவவுனியா ஆசிரியர் சிலரின் கவனயீனம் எமது பிள்ளைகள் பலவீனம்\nவவுனியா வைத்தியசாலையில் மரணித்தவருக்கு கொரோனா..\nHome செய்திகள் இலங்கை புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்ட பணத்தை மோசடி செய்த தமிழர் நலன்புரி சங்கம்\nபுலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்ட பணத்தை மோசடி செய்த தமிழர் நலன்புரி சங்கம்\non: January 12, 2019 In: இலங்கை, தலைப்புச் செய்திகள்\nவடபகுதிக்கு வழங்கப்பட்ட பணம் ஸ்ரோக் தமிழர் நலன்புரி சங்கத்தால் மோசடி-மெல்ல கசியும் உண்மைகள்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்தானிய ஸ்ரோக்-ஒன்-ரென்ட்-மக்களால் வழங்கப்பட்ட பணம் தமிழர் நலன்புரி சங்கத்தால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nஅண்மையில் வட மாகாணம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவதியுறும் நிலையில் அம் மக்களுக்கு உதவி செய்ய முன்வந்தவர்களாக தம்மை அடையாளப்படுத்திய பிரித்தானியா ஸ்ரோக்-ஒன்-ரென்ட் தமிழர் நலன்புரி சங்கத்தினர் அப்பகுதி தமிழ் மக்களிடம் சுமார் £3800 பவுண்ஸ்க்கு மேல் சேற்கப்பட்டு,மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது\nசேர்க்கப்பட்ட £3800 பவுண்ஸ்ல், சுமார் £900 பவுண்ஸ் மட்டும் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைய வைத்ததோடு.அப்பணம் இலங்கை ரூபாயாக இரண்டு லட்சம் 200000 மட்டுமே.ஸ்ரோக் ஒன் ரென்ட் தமிழர் நலன் புரி சங்கத்தால் கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்திடம் வழங்கப்பட்டது.\nஅப்பணத்தில் அவர்கள்.கல்வி கற்கும் மாணவர்களுக்கு சுமார் ஒரு லட்சம் 100000 ரூபாக்கு 115 பிள்ளைகளுக்கு கற்பித்தல் உபகரணங்களும்,மிகுதி ஒரு லட்சம் ரூபாய்க்கு 100000 உலருணவு பொதிகள் வழங்கப்பட்டதாக ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டுள்ளது\nஇந்நிலையில் எமது வெள்ள இடர்பாடுகளைக்கண்டு.கொட்டும் பனி குளிரிலும் மிகுந்த கஸ்ரத்துக்கு மத்தியில் வேலை செய்து எமக்கு அனுப்புவதற்கு தமிழர் நலன் புரிச்சங்கத்திடம் வழங்���ப்பட்ட பணமே இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது\nகுறித்த விடையம் தொடர்பாக எமது பிராந்திய செய்தியாளர் குழுவொன்று கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தினரை வினவியபோது அவர்கள் கூறிய விடையத்தினை இங்கே தருகின்றோம்\nபிரித்தானியா ஸ்ரோக்-ஒன்-ரென்ட் தமிழர் நலன்புரி சங்கத்தால் தங்களுக்கு வழங்கும் படி கூறி பணத்தினை எம்மிடம் கையளித்தனர்\nஎங்களிடம் முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாவும் 100000,இரண்டாம் கட்டம் ஒரு லட்சம் ரூபாவும் 100000 எமக்கு தந்துள்ளார்\nஇவ்வாறான சூழ்நிலையில் இவ் மோசடியை ஸ்ரோக்-ஒன்-ரென்ட் தமிழர் நலன்புரி சங்கம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள தவறுவார்களா அல்லது திருடிய பணத்தை மூடி மறைக்க என்ன வேடம் போடப்போறார்கள் அல்லது திருடிய பணத்தை மூடி மறைக்க என்ன வேடம் போடப்போறார்கள் இவர்கள் தங்கள் சங்கம் நிருவியதிலிருந்து போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உருப்படியா என்ன உதிவித்திட்டங்களை முன்னெடுத்தார்கள்\nஇவர்கள் தங்கள் இருப்பில் உள்ள பணத்தை பாதுகாத்துக்கொண்டு. வெள்ள நிவாரணத்துக்கு மக்கள் கொடுத்த பணத்தை திருட்டு செய்யாதவர்களாக இருந்தால் எவ்வாறு viber குறுப்பில் பணம் சேற்பதற்கு கோரினார்களோ அதே viber குறுப்பில் சேற்கப்பட்ட முழு பணத்தொகையும் பதிவு செய்து,இங்கு அனுப்பப்பட்ட பணத்தின் விபரத்தையும் கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தால் பணம் பெற்றுக்கொண்டு வழங்கப்பட்ட கடிதத்தினையும் மக்களுக்கு காண்பிக்கவேண்டிய பொறுப்பில் உள்ளீர்கள்\nஎன்பதை கவனத்தில் கொள்வதோடு இனிவரும் காலங்களில் இவ்வாறான திருட்டு செயல்களில் ஈடுபடுவதை முற்றாக நிறுத்தி விட்டு.உலகமே திரண்டு எம்மவருக்கு உதவி செய்யும்போது.தமிழர் நலன்புரி சங்கம் என்ற பெயரை வைத்துக்கொண்டு உங்களால் எங்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதை சிந்திக்கும் தருவாயில் உள்ளீர்கள் என்பதை நினைவில் கொண்டு தமிழ் மக்களுக்கு உண்மையாக செயற்பட முன்வாருங்கள்..\nஉழவர் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை\nவவுனியாவில் வடக்கின் இரு துருவங்கள் மோதல்\nதனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து வவுனியாவில் விபத்து\nவவுனியாவில் சீன மொழியை கண்டு ஆத்திரமடைந்த ஊடகவியலாளர்கள்\nசற்றுமுன் தகவல் நாடு முழுவதும் பயணத்தட��� நீடிப்பு\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியா நகரில் சீல் வைக்கப்பட்ட வைபவ மண்டபம்\nவவுனியாவில் கல்வியை விபச்சாரமாக்கிய இரு ஆசிரியர்கள்\nஇயேசு அழைக்கிறார் சபை பால் தினகரனின் ரூ 120 கோடி கணக்கில் வராத முதலீடும் கண்டறியப்பட்டுள்ளது. posted on January 23, 2021\nசற்றுமுன் வவுனியா தாவூத் ஹோட்டலில் வெடிபொருட்கள் மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/no-need-for-epass/", "date_download": "2021-06-14T11:51:50Z", "digest": "sha1:YXNPXJGFARNZUQE752GQ626B6F6JRSNV", "length": 7929, "nlines": 102, "source_domain": "www.toptamilnews.com", "title": "இ-பாஸ் தேவையில்லை! தமிழக அரசு விளக்கம் - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் இ-பாஸ் தேவையில்லை\nஅத்தியாவசிய பணிகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளே, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள இ-பாஸ் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nவெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்படும் என்றும் அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதுமட்டுமின்றி இ.பதிவு முறை வரும் 17 ஆம் தேதி காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்தது.\nஇந்நிலையில் இ-பாஸ் தேவையில்லை எனவும் https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் போதுமானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. https://eregister.tnega.org என்ற தளத்தில் ஆவணங்களுடன் பதிவு செய்து அதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டால் போதும் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.\nPrevious articleஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு\nNext articleமுதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் கொடுத்த இந்த வார பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 474 புள்ளிகள் சரிவு\nடாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்\n39 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு\nபுதுச்சேரியில் முதல் முறையாக அரியணை ஏறும் பாஜக\nஆகஸ்ட் 10 ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் இல்லை : விக்கிரமராஜா அறிவிப்பு\nசிரித்த முகத்துடன் பேசுவதால் கிரைண்டர் கல்லால் முகத்தை சிதைத்து கொன்ற கணவன்\nஅதிமுக நிர்வாகி கொலை : திமுக நிர்வாகி கைது\nஅரசை விமர்சித்ததால்தான் கோவா கவர்னரை மாற்றினீர்கள்.. அப்பம் மேற்கு வங்க கவர்னர்\nபழம் வாங்குவதுபோல கள்ளநோட்டை மாற்றிய நபர் – மூதாட்டி கண்ணீர்\nமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் : நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...\nஒரேநாளில் மாஸ் காட்டிய எம்.பி. ஜம்யாங் நம்கியாலின் உற்சாக நடனம்: வைரல் வீடியோ\nகனிமவள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/01/blog-post_614.html", "date_download": "2021-06-14T12:16:57Z", "digest": "sha1:4OJTSEGB7J5XU32MGGRR6XGWLJ3XQGVU", "length": 4301, "nlines": 38, "source_domain": "www.yazhnews.com", "title": "இலங்கை அணியின் தேசிய வீரர்களின் ஊதியத்தை ���ுறைக்க தீர்மானம்!", "raw_content": "\nஇலங்கை அணியின் தேசிய வீரர்களின் ஊதியத்தை குறைக்க தீர்மானம்\nஇலங்கை அணியின் தேசிய வீரர்களின் ஊதியத்தை குறைப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது.\nதற்போது இலங்கை தேசிய அணி வீரர்களின் ஊதியத்தை குறைத்து திறமை அடிப்படையில் ஊதியத்தை வழங்குவதற்கான சூத்திரமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.\nதற்போது முதலாந்தர ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க டொலர் ஊதியத்தை வருடாந்தம் பெறுவதுடன், 02 ஆம் மற்றும் 03ஆம் தர ஒப்பந்த வீரர்கள் 80 ஆயிரம் அமெரிக்க டொலர் மற்றும் 60 ஆயிரம் அமெரிக்க டொலர் ஊதியத்தை முறையே பெறுகின்றனர்.\nகடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இலங்கை அணி 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளில் தோல்வியடைந்து 04 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது,\nஅத்துடன் 2018 ஆம் ஆண்டு முதல் இலங்கை அணி 31 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 10 போட்டிகளை மாத்திரமே வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/03/blog-post_810.html", "date_download": "2021-06-14T11:35:18Z", "digest": "sha1:LOOBR33OFWNMRYNX57JF6TUWLQAC6JNR", "length": 5244, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "தனியார் பேருந்துகளுக்கு நேர்ந்த கதி!", "raw_content": "\nதனியார் பேருந்துகளுக்கு நேர்ந்த கதி\nபொகவந்தலாவ நகரில் நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் பேருந்துகளில் உள்ள மின்கலங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபொகவந்தலாவ நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த நான்கு மின்கலங்கள் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nநேற்ற�� வியாழக்கிழமை இரவு நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகளிலேயே இந்த மின்கலங்கள் இனந்தெரியாதவர்களால் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇன்று காலை பேருந்தின் சாரதிகளும் நடத்துனர்களும் சேவைக்கு சென்ற போதே குறித்த நான்கு பேருந்துகளிலும் உள்ள மினகலங்கள் களவாடப்பட்டமை தொடர்பில் பேருந்தின் உரிமையாளர்கள் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்துள்ளனர்.\nஅவர்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பேருந்துகள் ஹட்டன் மற்றும் பொகவந்தலாவ பகுதிக்கிடையில் சேவையில் ஈடுபடுகின்ற பேருந்துகள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/04/blog-post_798.html", "date_download": "2021-06-14T12:29:40Z", "digest": "sha1:H7EGGEJJTKZCFCPL5LRRCETOCDYWQVHO", "length": 4443, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "விரைவில் இவற்றுக்குத் தடை - மக்களே அவதானம்!", "raw_content": "\nவிரைவில் இவற்றுக்குத் தடை - மக்களே அவதானம்\nபொதுவாகப் பயன்படுத்தப்படும் பதினைந்து பிளாஸ்டிக் பொருட்கள் விரைவில் தடை செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nவர்த்தமானிக்காக மேலும் இரண்டு பட்டியல்கள் தொகுக்கப்பட்டு வருவதாக அமைச்சக தரப்பு தெரிவித்துள்ளது,\nஅதில் குறிப்பாக, ஊதப்பட்ட பொம்மைகள் சச்செட் பக்கட்டுகள் (sachet packets) மற்றும் பிளாஸ்டிக் தண்டுகளுடன் கூடிய காது தூய்மை செய்யும் பஞ்சு ஆகியவை தடைசெய்யப்பட்டுள��ளன.\nஇந்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதி முதல், இலங்கையில 20 மில்லி அல்லது 20 கிராம் மற்றும் அதற்கும் குறைவான சச்செட்டுகளைப் (sachet) பயன்படுத்து தடை செய்யப்பட்டுள்ளது. (உணவு மற்றும் மருந்துகளை பொதி செய்வதைத் தவிர) அத்துடன் ஊதப்பட்ட பொம்மைகள் (பலூன்கள், பந்துகள், நீர் மிதக்கும் ஃ பூல் பொம்மைகள் மற்றும் நீர் விளையாட்டு கியர் தவிர) மற்றும் பிளாஸ்டிக் தண்டுகளுடன் கூடிய காது தூய்மை செய்யும் பஞ்சு (மருத்துவ, மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டவை தவிர) தடைசெய்யப்பட்டுள்ளன என அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/06/blog-post_28.html", "date_download": "2021-06-14T11:02:22Z", "digest": "sha1:S7EO4TEV4QNYVD4LGCLZJZ6LSVRYMRG6", "length": 4431, "nlines": 38, "source_domain": "www.yazhnews.com", "title": "நாட்டின் பிரதான நகரில் ஏற்றப்பட்ட சீன தேசிய கொடி - மக்கள் அதிருப்தியில்!", "raw_content": "\nநாட்டின் பிரதான நகரில் ஏற்றப்பட்ட சீன தேசிய கொடி - மக்கள் அதிருப்தியில்\nயாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானத் திட்டத்திற்கு சொந்தமான நிலத்தில் ஒரு சீன நிறுவனம் சீன தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை தெரிவித்துள்ளது.\nஇவ்விடயம் சட்டவிரோதமானது என்றும், இதுபோன்ற எந்தவொரு சம்பவமும் இதுவரை எனக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுமானம் சொந்தமானது உள்ளூராட்சியின் பொறுப்பு என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nஎவ்வாறாயினும், ஒருவரின் சொந்த நாட்டின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கான வாய்ப்பை ஒரு சிறப்பு சந்தர்ப்பத்தில் ஏற்ற முடியும் என்றாலும், சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தின் அனுமதியைப் பெறுவது அவசியம் வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nஇதற்காக கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், நடைமுறை முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2012/09/", "date_download": "2021-06-14T12:47:53Z", "digest": "sha1:UBQ332TI4NL6S6MPTYCZXS7E2RNNUD6Z", "length": 46532, "nlines": 485, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2012 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n28 செப் 2012 21 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nகௌசலம்(திறமை, சூழ்ச்சி) இன்று புகுந்ததோ\nபவ்வியம்(தாழ்மை, அடக்கம், பணிவு)மறந்து, எழுந்ததோ\n(அழுக்காறு, வஞ்சனை) எதற்கோ மாறிட்டான்.\nகாதலவனுக்கு புகழ் – பெயரில்\nகாதல் அவனுக்கு – எழுத்தில்\nகாதல் தானே வாழ்வுப் படி\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n25 செப் 2012 33 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nஇன்னும் இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது. தகவல் இப்போது தான் தெரிந்தது. இதன்படி 28-7-2012ல்\nதிரு.வை.கோபாலகிருஷ்ணன் சாரால் எனக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஅவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.\nஇத்தடன் 6 பரிசுகள் இயைணத்தளத்தில் கிடைத்துள்ளது.\nடென்மார்க் வாழ் தமிழ் கலைஞர்கள் ஒன்றிணைந்து நடாத்திய வெள்ளிவிழா கலை மாலையும் முத்தமிழ் அரங்கும் நிகழ்ச்சி கடந்த 22.09.2012 சனிக்கிழமையன்று டென்மார்க் கேர்னிங் நகரில் வெற்றிகரமாக நடந்தேறியது.\nடென்மார்க் மண்ணில் நின்று 25 வருடங்கள் கலைத்துறைக்கு தொண்டாற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டனர். கலைஞர் பேராயம் நடாத்திய வெள்ளிவிழா கலைமாலை பரிசளிப்பு. வென்ஸ்ர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அனி மத்தீசன் …பரிசளித்தார்….\nமுதலாக 35 கலைஞர்கள் கௌரவிக்கப் பட்டனர். அதில் நானும் ஒருவளாக…\nகலைஞர் பேராயம் நடாத்திய வெள்ளிவிழா கலைமாலை ப��ிசளிப்பு புகைப்படங்கள். http://www.alaikal.com/news/\nவெள்ளிவிழாக் கலைமாலையிரவில் என்னால் மேடையில் வாசிக்கப்பட்ட கவிதை.\nகம்பன் ஒரு இலக்கியப் பந்தல் போட்டதை எங்கோ வாசித்த நினைவு அது இப்படிப் போகிறது:-…\nவீதி நடுவொரு மேடையிருந்ததடி, மேடையிலேறினேனடி\nஅப்படியொரு இலக்கியப் பந்தல் ஒன்று நான் போட்டு, அதில் நின்று சிறு கவிதை ஒன்று தருகிறேன்.\n”…டென்மார்க் நாடொன்று கண்டோமதிலொரு வாழ்க்கையுண்டாச்சுதடி\nமொழியைப் படித்த வீதியிலொரு கூடம் தெரிந்ததடி\nகூடத்தினுள்ளே கூடிப் படித்து மேடையிலேறினேனடி\n” பெட்டகோ” (pædagog) மேடையிலேறினேனடி\nவாழும் நாட்டில் இழந்த மேடையை இங்கு பெற்றேனடி….”\nஅள்ளித் தமிழை (தமிழரை) அணைப்போரும்,\nதள்ளி – தனியே வாழ்வோரும்\nதிறந்தேனொரு வலையதற்கு 2 வயது.\nமூலை முடுக்கெல்லாம் அலைகள் புகுந்து வளம் படுத்தட்டும்.\n21 செப் 2012 15 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in 4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா)\nபத்து மலைக்கோவிலில் இருந்து சுமார் மாலை ஏழு மணியளவில் வீடு திரும்ப ஆயத்தமானோம்.\nகடந்த முறை மலாக்கா செல்ல ஆசைப்பட்டும் அது நடக்க வில்லை. யோகூர் சென்றோம்.\nஇந்த முறை மலாக்கா செல்ல வாடகை வாகனத்திற்கு 400 றிங்ஙெட் எடுத்தனர். அடுத்த நாள் காலை 9 மணிக்கு பயணப்பட்டோம். வழியில் முதலில் ஒரு உல்லாசப் பயணத் தகவல் நிலையத்தில்\nசில புத்தகங்கள் தகவல்கள் எடுத்துக் கொண்டு போனோம்.\nநெடுஞ்சாலை வீதி மருங்கிலும் பாம் தோட்டங்கள்,\nபார்வைக்கு தென்னைத் தோட்டங்கள், அல்லது பேரீச்சம் மரங்கள் போல பசுமையாக இருந்தன. படத்தில் இதைக் காண்கிறீர்கள். எங்கு பார்த்தாலும் அழகுக்கு அழகான மரங்கள் நட்டு\nபாதை, கடையோரங்கள் எல்லாம் அழகு படுத்தி வைக்கிறார்கள் மாதிரிக்கு இதைப் பாருங்கள். (பின்னும் வரும்) மருமகள் சாந்தி கூட ” அன்ரி இப்படி அழகு படுத்துவது இங்கு விசேடம் படம் எடுங்கள்\nமுதலில் பகல் ஒன்று முப்பது போல அபஃமோசா றிசோட் (Afamosa resort ) எனும் பறவைகள் விலங்குகள் காப்பகம் அல்லது வன விலங்குப் பூங்காவிற்குச் சென்றோம்.\n520 கெக்ரார் நிலப்பரப்பில் இது அமைந்துள்ளது. பல விதமான் உல்லாச பொழுது போக்குகள் உண்டு. ( கவ்போய் உலகம், ( cow boy world ) தண்ணீர் உலகம் ( water world ) போன்று.\nநிறைய உல்லாசப் பயணிகள் வாகனம் வாகனமாக வந்து இறங்கிப் போய் வந்த வண்ணமே இருந்தனர்.\nகுறிக்கப் பட்ட நேரத்திற்கு சாரதியும், உதவியாளரும் வர கம்பிகளால் திறந்த கூடாக\nஅடைத்த லொறியில் எங்களை (சுமார் 15 – 20 பேர்) ஏற்றிக் கொண்டு மேடு பள்ளம் எல்லாம் ஏறி இறங்கி வாகனம் ஓடியது. சுமத்திராப் புலி,\nஆபிரிக்கப் பறவைகள், பாம்பு, காண்டா மிருகம், பசு, ஆடு, மான்,\nபன்றி, பிளமிங்கோ, மந்திகள் என்று 1000 மிருகங்கள் 159 ஏக்கரில் உள்ளன.\nவாகனம் ஓட ஓடப் புகைப் படங்களும் எடுத்தோம். பாருங்கள்.\nபகலுணவு அங்கேயே வாங்கும் வசதி இருந்தது. வாங்கிச் சாப்பிட்டோம். சாப்பிடும் போது ஆபிரிக்கப் பறவைகள் கிட்டக் கிட்ட வந்து பழகின.\nஇவை முடிய மலாக்கா சென்ரர் அதாவது நடுப்பகுதிக்கு வந்தோம்.\nமலாக்கா ஆசியாவின் பழைய பட்டினம். சுமத்திரா,மலேசியாவின் இடையே ஒரு போத்தலின் கழுத்துப் போன்ற மலாக்கா ஜலசந்தி மிகவும் பெயர் பெற்ற துறைமுகம். பங்களா தேஷ் – யாவாக் கடலின் ஜலசந்தி இது.\n1511ல் மலாக்கா சுல்தானை வென்று போர்த்துக்கீசிய துறைமுகமாக இருந்தது. த போட்ரா டி சன்ரியாகோ (The porte de Santiago) என்று அழைக்கப் பட்டது. மிளகு, ஏலம், கறுவா கராம்பு போன்று வாசனைச் திரவியச் சரக்குகளை ஏற்றி இறக்க போர்த்துகீசம், கோவா, சீனா போன்ற இடங்களிற்கு கப்பல் வழிப்பாதைக்கு உதவியாக இருந்தது.\n1641ல்டச்சுக்காரர் வசமானது. பின்னர் 19ம் நூற்றாண்டில் பிரிட்டசார் வசமானது. பின்பு நெப்போலியன் பிரான்ஸ், பின்னர் சிங்கப்பூரைக் கண்ட சேர் ஸ்ரம்பேஃட் றபெஃல்ஸ் (Sir Stamford Raffels) மலாக்கா வந்தார். 1810ல் த சேவைவிங் கேட் ஒப்ஃ அபாஃமோசா போர்த்துக்கிஸ் போட் இன் மலாக்காவை( The surviving gate of the Afmosa Portuguese port in Malacca) ) அழியாது மிச்சப் படுத்தினாராம்.\nஅங்கம் 11 ல் மிகுதியைப் பார்ப்போம்.\n37. மீன் விழி நீந்தி…\n18 செப் 2012 46 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (காதல்)\nமீன்விழி நீந்தி மகிழ்வினில் ஆடும்\n…. …… (மீன் விழி)\nகாலம் இதுவே அருகில் வர\nபாதம் நோகுமோ பாவையே வா\nபூவினும் மெல்லிய இதழ்த் தேனை\nபூக்கள் தூவும் வரவேற்புக் கவிதை\nபூமி வரையும் வாழ்த்துக் கவிதை\nதீர்க்கட்டும் எம் காதல் நோயை\nபார்க்கட்டும் உலகு நம் காதலை\nவாருங்கள் அன்பு தாருங்கள் நாளும்\nகோருவது தினம் இதுவே கோதையின்\nகற்பக தருவாய், காமதேனுவாய்க் காதல்\nமலர்களும் மாலைகளும் மஞ்சத்தில் நிதம்\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\nபாடலில் பிறந்த கவிதையெனலாம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் – தென்றலில ஆடும்.)\n15 செப் 2012 29 பின்னூட்டங்���ள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n4. பயணம் – மலேசியா. 9.\n09 செப் 2012 17 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in 4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா)\nசிறீ சுப்பிரமணிய ஆலய பூசை.\n4. பயணம் – மலேசியா. 9.\nமினேறாவின் தாமரை உருவ நீர் பொங்கும் வழியால் சுமார் 4 மணியளவில் வெளியேறினோம்.\nஅடுத்து பத்து Baktu caves temple) குகைக்கோவில் பார்க்க.\nஎமக்கு இது இரண்டாவது விஜயம். இங்கும் நாம் முதல் தடவை சென்றிருந்தோம். மகளவைக்குத் தான் இது புதிய இடம்.\nஇது கோலாலம்பூரிலிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சுண்ணக்கற்களால் உருவான குகை. 3 குகைகளில் – கோயில் இருக்கும் குகையே பெரியது.\nசிங்கப்பூரில் பிறந்த கே.தம்புசாமிப்பிள்ளை எனும் வியாபாரியே இதைக் கண்டு பிடித்தவராம். இன்று சிறீ சுப்பிரமணிய ஆலயமாக உள்ளது. 113 வருடப் பழைமை வாய்ந்த கோயில்.\n272 படிகள் ஏறிப் போக வேண்டும்.\nநிலமட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில் உள்ளது. நிதானமாக மூச்சு விட்டு நின்று நின்று இளைப்பாறி நாம் மேலே ஏறினோம்.\nமலை ஏறி மேலே வந்ததும்\nஇதிலிருந்து குகைக்குப் போக கீழே படிக்கட்டுகள். இதிலேயே கடைகள் ஆரம்பிக்கிறது காண்கிறீர்கள்.\nவெயிலில் நடந்து வந்து களைப்பானால் குகை உள்ளே போக, சில்லென்று இருக்கும்.\nபடிக்கட்டுகள் இருந்தாலும் – கோயிலை அடைய – 160 மலைப் பாதைகள் உள்ளதாம்.\n1890களில் கரடு முரடான மலைப்பாதையே இருந்ததாம். 1920ல் மரப் படிக்கட்டுகள் அமைக்கப் பட்டதாம்.\nபாதையெல்லாம் குரங்குகள் உள்ளன. இவைகள் உணவு தேடி அலைபவை. கையில் இருப்பதைக் கூடப் பறிப்பார்கள். உங்கள் அருச்சனைப் பொருட்களை சும்மா தட்டில் ஏந்திப் போனால் குரங்குகள் பறித்து விடும். ஒரு உறையில் போட்டு எடுத்துச் செல்வது பாதுகாப்பானது.\nகோவில் முன்பு 42.7 மீட்டர் உயரமான முருகன் சிலை உள்ளது. இந்தியச் சிற்பிகளும், மலேசியாச் சிற்பிகளும் சேர்ந்து அமைத்த சிலையாம்\nஉலகிலேயே உள்ள உயரமான முருகன் சிலை இதுவாம். நாம் முன்பு போன போது இது இருக்கவில்லை. இதன் இடது புறத்திலுள்ள குகையில் இந்துக் கடவுள் உருவங்கள் வண்ணத்தில் உள்ளதாம். இதை மியூசியம் குகை என்பார்.\nஇன்னொரு குகை மின்சாரப் பாவனைக்கு பாவிக்கிறார்களாம்.\nமிக அற்புதமான குகைக் காட்சி. அதிசயம் என்றும் கூறலாம்.\nநிறையப் புறாக்கள் வருகிறது. எனக்கு அதனுள் நின்று படம் எடுப்பது ��ிடிக்கும்.\nஎனது பயணக்கதை வரிசைகளில் முதலாவது பயணம் – அங்கம் 18ல் படங்களுடன் விவரங்கள் உள்ளன. படங்கள் அளவில் சிறியதாகப் போட்டுள்ளேன். அதை அழுத்தினால், அதன் பெரிய உருவம் காணலாம். அதன் லிங்க் (இணைப்பு) தருகிறேன் விரும்பியவர்கள் வாசிக்கலாம்.\nதை மாசியில் 3 நாட்கள் தைப்பூசத் திருவிழா உலகப் பிரபலம்.\nநானும் இவரும் வயதானவர்களாகவும், மகளும் துணைவரும் இளையவர்களாகச் சென்றிருந்தோம். கோயில் குருக்கள் மகளவையைப் பார்த்து அதிகமாக விவரங்கள் கூறி (பூஜை புனஸ்காரம், அருச்சனை, மின்னஞ்சல் என்று) பலவாறாகப் போசினார். ஒரு வேளை மகளின் துணைவர் ஆங்கிலேயர் என்பதாலோ தெரியவில்லை. வெளியே வந்து மகள் கூறினா ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் வயதானவர்களாக இருந்தும் உங்களை அலட்சியம் பண்ணி ஏன் இப்படி எம்மோடு கதைத்தாரோ, பணம் கறப்பதற்கோ தெரியாது என்று வியந்தனர். நாம் சிரிப்பதைத் தவிர வேறு என்ன பண்ண முடியும்.\nகூகிளில் படப் பகுதியில் குகை பெயரை அழுத்துங்கள், கண்கொள்ளாக் காட்சி காண்பீர்கள். இவைகள் உலகில் பார்க்க வேண்டியவை.\nபடியிலிருந்து எதிரே தெரியும் மலேசியாவின் காட்சியை இறுதியாகக் காண்கிறீர்கள். மிகுதியை அங்கம் 10ல் தொடருவோம்.\n06 செப் 2012 29 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (காதல்)\nநன்றி தேவி வார இதழ்.\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n03 செப் 2012 27 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)\n4. பயணம் மலேசியா. 8\n01 செப் 2012 20 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in 4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா)\n4. பயணம் மலேசியா. 8\nஇரட்டைக் கோபுர அடிப்பாகத்தில் அமைந்த சூர்யா பல் பொருள் அங்காடியில் (கீழே) சாப்பிட்ட பின்பு நாம் கோலாலம்பூர் மினேறா தொலைத் தொடர்புக் கோபுரம் பார்க்கக் கிளம்பினோம்.\nஇவைகள் கிட்டக் கிட்ட உள்ள இடங்கள் தான்.\nகே. ஏல் கோபுரம் என்று கூறப்படும் மினேறா (Menara) கோலாலம்பூர் கோபுரம். மலேசியா நாட்டின் அடையாளச் சின்னமும் தான்.\nஇது புக்கிட் நனாஸ் ( Bukit Nanas ) பைன் அப்பிள் மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது. 1991ல் 3 பிரிவுகளாகக் கட்ட ஆரம்பித்தனர். 421 மீட்டர் உயரம். (1,381 அடி). 1995ல் முழுவதும் கட்டி முடிக்கப் பட்டதாம். 1996ல் உத்தியோக பூர்வமாகத் திறக்கப் பட்டதாம்.\nஇந்த விவரங்கள் படத்துடன் ஒரு அறையில் விளக்கமாக எழுதப்பட்டு வாசிக்கும் வசதியுடன் உள்ளது. மகளும் துணைவ���ும் பார்க்கும் போது 2 படங்கள் எடுத்தேன், பாருங்கள்.\nமண் கிளறிக் கிண்டியெடுத்ததிலிருந்குக் சகல வேலைகளும் விவரமாகத் தந்துள்ளனர் படங்களுடன்.\nஉலகிலேயே 7வது உயரத் தொலைத் தொடர்புப் பரிவர்த்தனை நிலையமாகக் கணக்கிடப் பட்டுள்ளது மினேறா கோலாலம்பூர் கோபுரம். உச்சியில் சுளரும் உணவகம் உள்ளது.\nஅங்கு செல்ல உயர்த்தி (லிப்ட்) உள்ளது. 54 செக்கன்டில் மேலே போகலாமாம். கீழே வர 52 செக்கன்ட் எடுக்குமாம். அனுமதிக் கட்டணத்துடன் செல்ல முடியும்.\nநேரப் பற்றாக் குறையால் நாம் மேலே ஏறவில்லை. மேலே ஏறினால் கவனிக்கும் (கிரகிக்கும்) தளம் (observation ) இந்தப் படத்தில் உள்ளது தான்.\n( இது கூகிள் படம்.)\nஇங்கு செல்பவர்கள் மேலேயும் ஏறிப் பார்க்க வேண்டும், தொலை நோக்குப் பிரமாண்டமான மலேசியக் காட்சியாகும். – இது இரவுக் காட்சியாக கூகிள் படம் இறுதிப் படமாகப் போடுகிறேன்.\nஇதன் படிக்கட்டுகளில் (2058 படிகளாம்) மேலேறிச் செல்வதற்கு வருடா வருடம் போட்டி நடத்துவார்களாம். இசுலாமிய ரம்ளான் மாதப் பிறைகள் காணும் (காணோக்கி) வானோக்கியாகவும் இக் கோபுரம் பயன் படுகிறதாம்.\nஇதன் சமீபமாகவே பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரமும் உள்ளது. விண்வெளியை அடையாளப் படுத்தும் சின்னமாக இது பெட்ரோனாஸ் கோபுரத்துடன் போட்டி போடுகிறதாம்.\nஇக்கோபுர தளத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான நினைவுப் பொருட் கடைகள்,\nநிர்வாகக் கந்தோர், இஸ்லாம் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பழைய வீடுகள்,\nகட்டிடங்கள் என்று மாதிரியாக காட்சிக்கு உள்ளது.\n(ஓலை வீடு, தட்டி வீடுகளான பழைய பாணிகளைக் காட்சிக்கு வைத்துள்ளனர்.)\n146 மீட்டர் நீளமான பாதசாரிகள் நடந்து பார்க்க உள்ள இடத்திலே இவைகள் உள்ளன.\nஅழகான தாமரை உருவில் நீர் பொங்குவது என்று உள்ளன.\nஅழுகு தான். படங்களைப் பாருங்கள்.\n(முடிந்தளவு படங்கள் எடுத்தேன். கீழிருக்கும் கூகிள் படத்தில் பெட்ரோனாஸ் கோபுரமும், மினேறா கோபுரமும் ஒருங்கு சேரத் தெரிகிறது. இரவுக்காட்சி.))\nமிகுதியை அங்கம் 9ல் காணுவோம்.\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்த���ப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/glossary-lawyer/what-do-law-firms-do/", "date_download": "2021-06-14T13:07:06Z", "digest": "sha1:HOOUF53ZLTLHFXOXVROKAYS6C5ZPZLRS", "length": 5978, "nlines": 99, "source_domain": "lawandmore.co", "title": "சட்ட நிறுவனங்கள் என்ன செய்கின்றன | Law & More B.V. | ஐன்ட்ஹோவன் மற்றும் ஆம்ஸ்டர்டாம்", "raw_content": "சொற்களஞ்சியம் வழக்கறிஞர் » சட்ட நிறுவனங்கள் என்ன செய்கின்றன\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nசட்ட நிறுவனங்கள் என்ன செய்கின்றன\nஒரு சட்ட நிறுவனம் என்பது சட்ட நடைமுறையில் ஈடுபட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழக்கறிஞர்களால் உருவாக்கப்பட்ட ஒரு வணிக நிறுவனம். ஒரு சட்ட நிறுவனத்தால் வழங்கப்படும் முதன்மை சேவை வாடிக்கையாளர்களுக்கு (தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள்) அவர்களின் சட்ட உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து ஆலோசனை வழங்குவதும், சிவில் அல்லது கிரிமினல் வழக்குகள், வணிக பரிவர்த்தனைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் மற்றும் பிற உதவிகளை நாடும் பிற விஷயங்களில் வாடிக்கையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதும் ஆகும்.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/1450/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%95/", "date_download": "2021-06-14T12:55:55Z", "digest": "sha1:CXIDDCIYUDDHHFJOQ652JBFKJKO43JJK", "length": 19034, "nlines": 232, "source_domain": "sarathkumar.in", "title": "சாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தை சுரண்டி எடுத்துவிட்டு மேற்தளம் போட வேண்டும் : தலைமைச் செயல��ளர் அறுவுறுத்தல் – Sarathkumar.in Latest News in tamil, Breaking News in tamil, Latest tamil news ,tamil news live , India News in Tamil | tamil news online , tamil nadu news , Tamilnadu weathermen | Bigg Boss 3 Tamil news | Tamil news Updates | tamil news Live updates | India News", "raw_content": "மதுரை கோயம்புத்தூர் சென்னை வேலூர் கரூர் கிருஷ்ணகிரி செங்கல்பட்டு சேலம் தூத்துக்குடி தேனி அரியலூர் ஈரோடு உதகமண்டலம் கடலூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் சிவகங்கை தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவண்ணாமலை திருவள்ளூர் தென்காசி நாகப்படடினம் நாமக்கல் ராணிப்பேட்டை பெரம்பலூர் புதுக்கோட்டை கன்னியாகுமரி விழுப்புரம் விருதுநகர் ராமநாதபுரம்\nசாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தை சுரண்டி எடுத்துவிட்டு மேற்தளம் போட வேண்டும் : தலைமைச் செயலாளர் அறுவுறுத்தல்\nசென்னை: சாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தை சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் போட வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேற்பரப்பை சுரண்டி விட்டு சாலை போடுவது வீடுகளுக்கு நீர் புகாமல் தடுக்கும் என கூறினார். எந்த சூழ்நிலையிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலைகளின் மட்டத்தை அதிகரிக்க கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி சாலை போதிய கனத்துடன் இருப்பதால் பிபிடி சோதனை தேவையில்லை என கூறினார்.\nசாலை போடும் போதே தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்து பணியை தொடர வேண்டும் என கூறியுள்ளார். பல்வேறு இடங்களில் சாலையில் தரம் குறைவாக இருப்ப்தால் அடிக்கடி சாலை போடும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சாலை போடும் போது அதற்கான மட்டத்தை சரியான அளவில் போட வேண்டும் என கூறினார். மழைக்காலங்களில் தண்ணீருடன் சேர்ந்து சாலை அடித்து செல்கிறது. ஆகவே மேற்தள கட்டுமானத்தை சுரண்டி எடுத்துவிட்டு தான் சாலை போட வேண்டும் என தலைமைச் செயலாளர் நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nமதுரை: சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு -…\nபத்திரிகையாளர் டூ தலைமைச் செயலாளர்... - மம்தா…\nபெற்றோருடன் சண்டை போடும்போது ஒளிந்து கொள்வதற்காக…\nமேற்கு மண்டலத்தில் தொற்றின் தாக்கம் படிப்படியாக…\nமானாமதுரையில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம்\n2 முதல் 18 வயது வரை உள்ளவர்களிடம் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி சோதனை செய்ய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி →\n← கொரோனா பரவலை கட்டுப்படுத்த சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை: தலைமைச் செயலகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது\n48 மணி நேரத்தில் நீங்கள் விரும்பியதை அடைய வேண்டுமா ஒரு முறை இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்களேன்\nபணமிருந்தும் சில வீடுகளில் பஞ்சம் இருக்கும். பணம் இருக்கும் வீட்டில் பஞ்சம் இருப்பதை எப்படி அறிவது அதை எப்படி சரிசெய்வது\n+1 மாணவர் சேர்க்கை தொடங்கியது: 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அட்மிஷன்\nநீண்ட நாட்களாக பயன்படுத்தாத எவர்சில்வர், பிளாஸ்டிக் வாட்டர் கேன்களுக்கு உள்ளே வரும் ஒரு கெட்ட வாடையை சுலபமாக நீக்க சூப்பர் ஐடியா\nஇந்தியா Vs நியூசிலாந்து: பழைய ‘ரெக்கார்டுகளும்’ இப்போதைய வெற்றிக்கான சாத்தியமும்\nஉடல்நலக்குறைவால் புதுப்பெண் இ.ற.ந்ததாக கூறிய கணவன்… சடலத்தை காண வந்த குடும்பத்தாருக்கு காத்திருந்த அ.திர்ச்சி\nஉபி அரசின் அசத்தல் திட்டம் பயனை அனுபவிக்கும் முதியோர் வட்டம்\nதன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு\nமக்களின் அதிகாரி, களப்பணியில் அதிரடி… வேலூர் ‘மிஸ்’ செய்யும் ஆட்சியர் சண்முகசுந்தரம்\nயூ-டியூபர் ‘பப்ஜி’ மதன் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு\n‘எனக்கு யாரும் இல்லை’ நாடகமாடி 3 பேரை திருமணம் செ.ய்த பெண் அதன் பிறகு நடந்த அ.திர்ச்சி சம்பவம் \nவிசேடமான விமானத்தில் அமெரிக்கா செல்லும் சூப்பர் ஸ்டார்.\nபிஞ்சுக்குழந்தைகளின் செம க்யூட்டான வீடியோ.. எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத காட்சி இதோ..\n‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு 25கோடி ரசிகர்களா\nஜூன் 16: ஜம்புத்தீவு பிரகடனம்\nமது கிளாஸுடன் சிவனை சித்தரித்து இன்ஸ்டாவில் ஸ்டிக்கர்\nஜூன் 14: உலக ரத்த தான தினம்\nதி.மு.க.வை திராவிட முன்னேற்ற கிளப் – என்று அழைக்கலாமா இந்து தமிழர் கட்சி தலைவர் கேள்வி\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பது… ஆள்வோரின் அரசியல் உள்நோக்கம்\nயூடியூப் மதனை கைது செய்ய நடவடிக்கை\nவீட்டிற்கே மருந்தை டெலிவரி செய்யும் ட்ரோன்\nஉபி: மதுபான மாஃபியாவுக்கு எதிராக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு\nதொற்று குறைந்தாலும் மரணம் குறையவில்லை: கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,921 பேர் உயிரிழப்பு\nநீதிமன்ற எச��சரிக்கையையும் மீறி அவதூறு: கிஷோர் கே சாமிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்\nதேனி: சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது\n“சில நினைவாற்றலை இழந்துவிட்டேன்”-தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் ட்வீட்\n“கொரோனா இல்லையென்றாலும் முகக் கவசம் கட்டாயம்” – மா.சுப்பிரமணியன்\n”தனுஷ் இந்தியாவின் மிகச்சிறந்த பாப் இசை கலைஞர்களில் ஒருவர்” – சந்தோஷ் நாராயணன்\n”வீடுகளுக்கான கேன் வாட்டர் தரமானாதா என்பதை அறிய முதல்வர் முடிவு எடுக்கவேண்டும்”- சேரன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முதலாமாண்டு நினைவுதினம்: பிரார்த்தனை செய்த முன்னாள் காதலி\nநிர்வாணமாக சாலையில் நடந்து மர்ம உருவம் வைரலான வீடியோவின் உண்மை என்ன\n“இந்த பாடலை மட்டும் சூப்பர் சிங்கரில் பாடியிருந்தால் இவர்தான் டைட்டில் வின்னர் அருமையான குரல் வாழ்த்துக்கள் சிஸ்டர் \nபாண் விலை இன்று முதல் அதிகரிப்பு.\nSK .NEWS ஒரு சுதந்திர ஊடகம், நாம் நடு நிலையாக செய்திகளை பிரசுரித்து வருவதோடு ஊடக சுதந்திரத்தையும் கடைப்பிடித்து வருகிறோம். சமீபத்தில் ஆரம்பித்துள்ள எமது சேவைக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பு உள்ளது. எங்கள் செய்திச் சேவையை நீங்கள் தொடர்புகொள்ள கீழ் காணும் மின்னஞ்சல் மூலமாம் அணுகலாம். மேலும் உங்கள் பிராந்திய செய்திகளையும் எமக்கு அனுப்பி வைக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-14T12:50:42Z", "digest": "sha1:BGZHLJ2ESY3SYDRRNARBEZMRBGIEW52Z", "length": 34323, "nlines": 137, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சென்னை சாந்தோம் பேராலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தேவாலயம்\nசாந்தோம் பசிலிக்கா (Santhome Basilica) இந்தியாவின் சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள ஓர் இளம் பேராலய (Minor Basilica) வகையைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இவ்வாலயம், சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் தலைமை ஆலயம் ஆகும். இது 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய குடியேற்றத்தவரால் கட்டப்பட்டு பின்னர் 1893ஆம் ஆண்டு பிரித்தானியர் குடியேற்றக் காலத்தில் விரிவாக்கப்பட்டு மீளவும் கட்டப்பட்டது. கோத்திக் கட்டட வடிவமைப்பில் எழுப்பபட்ட அந்தக் கட்டடமே தற்போது உ���்ளது. இது 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கட்டடப் பொறியிலாளர்கள் பயன்படுத்திய புது கோத்திக் வகையாக அமைக்கப்பட்டுள்ளது.\n64 மீட்டர்கள் (210 ft)\n12.2 மீட்டர்கள் (40 ft)\nசாந்தோம் தேவாலயம்/கோவில்/பசிலிக்கா புனிதா தோமா என்னும் திருத்தூதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட வழிபாட்டுத் தலம் ஆகும். சாந்தோம் என்னும் சொல் San + Thome என்னும் இரு சொற்கள் இணைந்து பிறக்கின்ற போர்த்துகீசிய வடிவமாகும். அது புனித தோமா என்று பொருள்படும். போர்த்துகீசியர் இக்கோவிலுக்கு இயேசுவின் அன்னை மரியாவின் பெயரை முதலில் அளித்திருந்தனர். \"கடவுளின் அன்னை\" எனப்பொருள்படும் Madre de Deus பெயர் இக்கோவிலுக்கு மட்டுமன்றி அது அமைந்த நகருக்கும் (\"மதராஸ்\", \"மதராஸ்பட்டணம்\") பெயராயிற்று என்பர். \"மதராஸ்\" என்னும் பெயருக்கு வேறு விளக்கங்களும் உள்ளன.[3]\n1 புனித தோமா இந்தியா வந்தார் என்பதற்கு மறுப்பும் அதற்குப் பதில்மொழியும்\n2 சாந்தோம் கோவில் வரலாறு\n3 புனித தோமா கல்லறை\n4 மயிலை மாதா திருவுருவம்\n5 திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் வருகை\n6 ஆலய வழிபாட்டு நேரங்கள்\nபுனித தோமா இந்தியா வந்தார் என்பதற்கு மறுப்பும் அதற்குப் பதில்மொழியும்தொகு\nபுனித தோமா இந்தியா வந்து கிறித்தவ மறையைப் பரப்பினார் என்பதும், அங்கு இறந்து மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டார் என்பதும் வரலாற்று அடிப்படியில் நிறுவப்படமுடியாது என்று சிலர் வாதாடுகின்றனர். தோமா இந்தியா வந்தார் என்பதை அகழ்வாய்வு, இலக்கியச் சான்று போன்றவற்றின் அடிப்படையில் ஐயமற நிறுவ முடியாது என்றாலும் அவர் இந்தியா வந்து கிறித்தவ மறையை இங்கு பரப்பி, இங்கு உயிர் துறந்திருக்கிறார் என்பதை ஏற்பதற்குக் கீழ்வரும் சான்றுகள் உள்ளன:\nகி.பி. முதல் நூற்றாண்டில் உரோமை, எகிப்து, மேற்கு ஆசியா உட்பட பல நாட்டுப் பகுதிகளுக்கும் சங்க காலத் தமிழகத்திற்குமிடையே (சேர நாடு = இன்றைய கேரளம்; பாண்டிய நாடு) வணிகப் போக்குவரத்து இருந்துவந்தது என்பதற்குச் சங்க இலக்கியங்களும் அகழ்வாய்வுகளும் சான்று பகர்கின்றன[4][5][6]\nதோமாவின் பணிகள் (Acta Thomae = Acts of Thomas)[7] என்னும் சிரிய மொழி நூலில் தோமா இந்தியாவில் பணியாற்றியது கதைபோல் கூறப்படுகிறது. அந்நூலின் கற்பனை விவரங்கள் பல இருந்தாலும் வரலாற்று ஆதாரம் ஆங்காங்கே உள்ளது என்று அறிஞர் கருதுகின்றனர்.\nகி.பி. 3-4ஆம் ந��ற்றாண்டைச் சார்ந்த கிறித்தவ ஆசிரியர் பலர் புனித தோமா இந்தியா வந்து கிறித்தவத்தைப் பரப்பியதாகக் குறிப்பிடுகிறார்கள். இவர்களுள் புனித எப்ரேம் (St. Ephrem) (காலம்: கி.பி. 306-373)[8], புனித நசியான் கிரகரி (கி.பி. 329-390), புனித அம்புரோசு (கி.பி. 340-395) செசரியா எவுசேபியசு முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nமேலை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பயணமாக வந்த பலர் புனித தோமா இந்தியா வந்தது பற்றியும், அவர் இறந்து மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டதையும் குறிப்பிட்டு, தாங்களும் அப்புனிதரின் கல்லறையைச் சந்தித்ததாகக் குறிப்பிடுகிறார்கள்.[9]\nதோமா கிறித்தவர் என்று அழைக்கப்படும் பிரிவினர் நடுவே பழங்காலம் தொட்டே நிலவுகின்ற வாய்மொழி மரபும் இதற்கு ஆதாரமாக உள்ளது.\nஆக, புனித தோமா இந்தியாவில் கிறித்தவ மறையைப் பரப்பி உயிர்நீத்தார் என்னும் செய்திக்கு வரலாற்று அடிப்படை இல்லை என்று கூறுவது சரியாகாது என்று பல அறிஞர் முடிவுசெய்கின்றனர்.\nபண்டைய கிறித்தவ ஆசிரியர்களின் குறிப்புகள்படி, தோமா இறந்ததும் அவரது உடல் அவரே கட்டியிருந்த சிறு கோவிலில் அடக்கப்பட்டது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் கிறித்தவர்கள் தோமா அடக்கப்பட்ட இடத்தில் ஒரு கோவில் கட்டினார்கள். மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய பயணி 1292இல் மயிலாப்பூர் சென்றதாகக் குறிப்பிடுகிறார். 1349இல் ஜான் தே மரிஞ்ஞோலி என்பவர் புனித தோமா கோவிலையும் கல்லறையையும் சந்தித்ததாக எழுதுகிறார்.\n1517ஆம் ஆண்டும், 1521ஆம் ஆண்டும் போர்த்துகீசியர் தருகின்ற குறிப்புகள்படி, அவர்கள் தோமா கோவில் பாழடைந்து கிடந்ததைக் கூறுகிறார்கள்; ஒரு சிற்றாலயம் மட்டும் தோமாவின் கல்லறையை அடையாளம் காட்டியது. அது \"பெத் தூமா\" (\"தோமாவின் வீடு\" என்பது பொருள்) என்று அழைக்கப்பட்ட ஒரு சிறு கோவில்; அது ஓர் இசுலாமியரின் கண்காணிப்பில் அப்போது இருந்ததாகக் கூறப்படுகிறது.\n1523இல் போர்த்துகீசியர் தோமா கல்லறைமீது பெரிய அளவில் ஒரு கோவிலைக் கட்டி எழுப்பினார்கள்; அதோடு சாந்தோம்-மயிலாப்பூர் என்னும் மறைமாவட்டமும் நிறுவப்பட்டது (கி.பி. 1523). அகுஸ்தின் சபை சார்ந்த செபஸ்தியான் தே பேத்ரோ என்பவர் அம்மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார். போர்த்துகீசியர் தங்கள் குடியிருப்பைப் பாதுகாக்க ஒரு கோட்டை கட்டினார்கள். அது பின்னாட்களில் டச்சுக்கா��ர்களால் தகர்க்கப்பட்டது.\nபோர்த்துகீசியர் கட்டிய சாந்தோம் கோவில் பழுதடையத் தொடங்கிய நிலையில் புதியதொரு கோவில் கட்ட வேண்டியதாயிற்று. என்றீ ரீத் த சில்வா என்னும் மறை ஆயரின் தலைமையில் 1893ஆம் ஆண்டு புதிய கோவில் வேலை தொடங்கியது. மயிலாப்பூரில் தங்கியிருந்த கேப்டன் பவர் (Captain J.A. Power) என்பவர் புதிய கோவிலுக்கு வடிவம் கொடுத்தார். அவர் பிரித்தானிய பொறிநுட்ப வல்லுநர். புதிய கோத்திக் என்னும் கட்டடப்பாணியில் கோவிலை விரித்து, பெரிதாகக் கட்ட பவர் பெரிதும் துணைபுரிந்தார்.\nகோத்திக் கட்டடப்பாணியில் உயர்ந்த கோபுரங்கள் எழுப்புவது வழக்கம். சாந்தோம் கோவிலின் பெரிய கோபுரம் 155 அடி உயரம் கொண்டது. கோவிலின் உட்பகுதி 112 அடி நீளமும் 33 அடி அகலமும் கொண்டது. பலிபீடம் அடங்கிய திருத்தூயகப் பகுதி 62 அடி நீளம், 33 அடி அகலம்; கோவில் உட்பகுதியில் மேல்கூரை உயரம் 36 அடி 6 அங்குலம்; திருத்தூயகப் பகுதியில் கூரை உயரம் 41 அடி 6 அங்குலம்.\nகோவில் உட்பகுதியில் 36 பெரிய சாளரங்கள் உள்ளன. அவற்றில் நிறப்பதிகைக் கண்ணாடி (stained glass) அமைக்கப்பட்டு, கதிரவன் ஒளி கோவிலின் உள் இதமாக நுழைய வழியாகின்றன. கிறித்தவ சமயம் தொடர்பான காட்சிகள் அக்கண்ணாடிப் பதிகையில் எழிலுற அமைக்கப்பட்டுள்ளன. திருத்தூயகத்தின் பின்புறம் அமைந்துள்ள பெரிய நிறப்பதிகைக் கண்ணாடி செருமனியில் மூனிச் நகரில் அமைந்த மையர் (Mayer) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியில் இயேசு தோமாவுக்குத் தோன்றும் காட்சி எழிலுற வடிக்கப்பட்டுள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட கோவில் 1896, ஏப்ரல் முதல் நாளன்று புனிதமாக்கப்பட்டது.\nசென்னை மைலாப்பூர் ரோமன் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தில் சாந்தோம் பசிலிக்காவே முதன்மை தேவாலயமாகும். 1956ஆம் ஆண்டு மார்ச்சு 16ஆம் நாள் போப்பாண்டவர் 12ஆம் பயஸ் (பத்திநாதர்) சாந்தோம் கோவிலை சிறிய பசிலிக்கா நிலைக்கு (Minor Basilica) உயர்த்தினார். பிப்ரவரி 11, 2006ஆம் ஆண்டு இது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையால் தேசிய வழிபாட்டுத்தலமாக (National Shrine) அறிவிக்கப்பட்டது. இந்திய கிறித்தவர்களுக்கு இது ஓர் முக்கியமான புனிதத்தலமாகும். தேவாலயத்தில் ஓர் அருங்காட்சியகமும் உள்ளது.\n2004ஆம் ஆண்டிலும் அதைத் தொடர்ந்தும் சாந்தோம் கோவிலும் தூய தோமா கல்லறைச் சிற்றாலயமும் அழகுற புதுப்பிக்கப்பட்டு வனப்போடு விளங்குகி���்றன. புதுப்பிக்கப்பட்ட கோவில் டிசம்பர் 12, 2004இல் இந்தியாவில் போப்பாண்டவர் தூதர் பேராயர் பேத்ரோ லோப்பெசு கின்றானா மற்றும் மும்பை பேராயர் கர்தினால் இவான் டியாசு ஆகியோரால் புனிதப்படுத்தப்பட்டது.\nபோர்த்துகீசியர் இந்தியாவோடு வணிகம் செய்ய வந்தார்கள். மே 20, 1498இல் வாஸ்கோதகாமா ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடித்து கோழிக்கோட்டில் வந்திறங்கினார். அவரைத் தொடர்ந்து பேத்ரோ அல்வாரஸ் கப்ரால் என்பவர் 13 செப்டம்டர், 1500இல் வந்தார். அதைத் தொடர்ந்து கிறித்தவ மறைபரப்பாளரும் வந்தனர். கொச்சி, கொல்லம் ஆகிய நகர்களில் அவர்கள் வணிகத்தில் ஈடுபட்டாலும், பின்னர் கோவாவைத் தங்கள் தலைமையிடமாகக் கொண்டனர். சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் போர்த்துகீசிய குடியிருப்புகள் உருவாயின. 1516இல் போர்த்துகீசியர் லஸ் கோவில் (Luz Church) கட்டினர். அக்கோவில் ஒளியின் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதால் Our Lady of Light (போர்த்துகீசியம்: Nossa Senora da Luz) என்று அழைக்கப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து, போர்த்துகீசியர் 1522-23இல் சாந்தோம் ஆலயத்தை புனித தோமா கல்லறைமீது எழுப்பினார்கள். அக்கல்லறை அடையாளம் காட்டப்பட்ட இடத்தில் அகழ்ந்தபோது தோமாவின் எலும்புத்துண்டுகளும் அவர் குத்திக் கொல்லப்பட்ட ஈட்டிமுனை ஒன்றும் கிடைத்ததாகவும் அறிவிக்கப்பட்டது. அத்திருப்பொருள்கள் தற்போது புனித தோமா கல்லறைக் கோவிலில் பார்வைக்கும் வணக்கத்துக்கும் வைக்கப்பட்டுள்ளன.\nஇதற்கு முன்னரே, கி.பி. 232இல் தோமாவின் எலும்புகள் மயிலாப்பூரிலிருந்து அகற்றப்பட்டு இன்றைய துருக்கியில் உள்ள எதேசா (Edessa) என்னும் நகருக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும், அங்கிருந்து கியோசு (Chios) என்னும் கிரேக்க நாட்டுத் தீவுக்குச் சென்றதாகவும், அங்கிருந்து இத்தாலியில் உள்ள ஒர்த்தோனா (Ortona) நகருக்கு 1258இல் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் மரபு. ஒர்த்தோனாவில் தோமாவின் எலும்புகள் அடங்கிய அவர்தம் முக உருவ வெள்ளிப் பேழை உள்ளது.[10] அதை வடிவமாகக் கொண்டு, இந்திய அரசு ஒரு 15 காசுகள் தபால் தலை வெளியிட்டது. 1964 டிசம்பர் மாதம் பம்பாய்க்கு (மும்பை) வருகைதந்த போப்பாண்டவர் 6ஆம் பவுல் (சின்னப்பர்), உலகளாவிய நற்கருணை மாநாட்டின்போது அதைப் பெற்றுக்கொண்டார். இந்திய அரசு வெளியிட்ட இன்னொரு 20 காசுகள் தபால் தலையில் கி.பி. 7-8 நூற்றாண்டைச் சேர்ந்த தோமா சிலுவை (St. Thomas Cross) இடம்பெறுகிறது.\nசாந்தோமில் அமைந்துள்ள புனித தோமா கல்லறைச் சிற்றாலயம் பேராலயத்தின் கீழ்ப்பகுதியில், சிறிய கோபுரம் இருக்கும் இடத்தின் நேர்க்கீழே உள்ளது. அச்சிற்றாலயத்தை எளிதாகச் சென்றடையவும் திருப்பயணிகள் அமைதியாக இறைவேண்டல் செய்ய வசதியாகவும் 2002-2004இல் புதியதொரு வாயில் திறக்கப்பட்டது. பயணிகள் கோவிலின் பின்புறமுள்ள தோமா அருங்காட்சியகம் நுழைந்து, அங்கிருந்து படியிறங்கி கல்லறைச் சிற்றாலயத்தை அடையலாம். அது முற்றிலும் புதுப்பிக்கப்பெற்று எழிலுடன் காட்சியளிக்கிறது. குறிப்பாக, தேக்கு மரத்தால் ஆன கூரையின் கலையழகு பளிச்சிடுகிறது. அதை மூடியிருந்த சாயம் அகற்றப்பட்டு தொடக்கநிலை அழகு தெரிகிறது. தரை பளிங்குக் கல்லால் ஆனது. நிறப்பதிகைக் கண்ணாடிகளும் மெருகூட்டப்பட்டுள்ளன.\nஅருங்காட்சியகத்தில் சாந்தோம் பகுதியை அகழ்ந்ததில் கிடைத்த பல தொல்பொருள்கள் உள்ளன. அவற்றுள் சில கிறித்தவ மறைசார்ந்தவை. கி.பி. 7-8 நூற்றாண்டைச் சார்ந்த கருங்கல் சிலுவைகள், சிறு நிலுவைகள் போன்றவை ஆங்குளன.\nசாந்தோம் ஆலயத்தின் உட்பகுதியில் உள்ள அரும்பொருள்களில் ஒன்று மயிலை மாதா திருவுருவம் ஆகும். அதன்முன் திருப்பயணிகள் இறைவேண்டல் செய்வது வழக்கம். இந்திய நாட்டிலும் ஆசியாவின் பிற பகுதிகளிலும் கிறித்தவ மறையைப் பரப்பிய புனித ஃபிரான்சிசு சவேரியார் (1506-1552) மயிலையில் தங்கியிருந்தபோது (1545) இத்திருவுருவத்தின்முன் வேண்டுதல் செலுத்தியதாக மரபு. மரத்தால் ஆன இச்சிலை 3 அடி உயரமுடையது. மரியா அரியணையில் அமர்ந்திருக்கிறார். கைகள் இறைவேண்டல் முறையில் குவிந்திருக்கின்றன. கண்கள் சற்றே கீழ்நோக்கியுள்ளன. அருள்திரு கஸ்பார் கொயேலோ 1543இல் இத்திருவுருவத்தைப் போர்த்துகல் நாட்டிலிருந்து கொண்டுவந்ததாகக் கருதப்படுகிறது.\nதிருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் வருகைதொகு\nபெப்ருவரி 5, 1986இல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் சாந்தோம் கோவிலுக்குச் சென்று இறைவேண்டல் நிகழ்த்தினார். அவர் வருகை நினைவாக அங்கு ஒரு கல் பதிக்கப்பட்டுள்ளது. 1986, சனவரி 31இலிருந்து பெப்ருவரி 11 வரை நீடித்த அந்த வருகையின்போது போப்பாண்டவர் தில்லியில் மகாத்மா காந்தி சமாதிமுன் முழந்தாளிட்டு நீண்ட நேரம் வேண்டினார். அமைதியில் ஆழ்ந்திருந்த அவரைத் தட்டி எழுப்ப வேண்டியதாயிற்று. மேலும், அவர் கல்கத்தா சென்று அன்னை தெரேசாவையும் சந்தித்தார்.\nதிங்கள் முதல் சனி வரை\nகாலை 5:45 - ஆராதனை; செபமாலை; ஆங்கில திருப்பலி\nகாலை 11:00 - தமிழ் திருப்பலி (கல்லறைச் சிற்றாலயம்)\nமாலை 5:30 - நற்கருணை ஆசீர்\nமாலை 5:45 - செபமாலை; தமிழ் திருப்பலி\nகாலை 6:00 - தமிழ் திருப்பலி\nகாலை 7:15 - ஆங்கில திருப்பலி\nகாலை 8:15 - தமிழ் திருப்பலி\nகாலை 9:30 - ஆங்கில திருப்பலி\nகாலை 10:30 - மலையாள திருப்பலி\nநண்பகல் 12:00 - ஆங்கில திருப்பலி\nமாலை 6:00 - தமிழ் திருப்பலி\nஒவ்வொரு மாதமும் 3ஆம் நாள் புனித தோமா நாளாகக் கொண்டாடப்படும். மாலை 6:00 மணிக்குச் சிறப்பு வழிபாடுகள், திருப்பலி.\nஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையன்று மயிலை மாதா சிறப்பு நாள். மாலை 6:00 மணிக்குத் திருப்பலியும் தேர்ப்பவனியும் நடைபெறும்.\nமாலைக் கதிரவன் ஒளியில் சாந்தோம் கோவில்.\nஒர்த்தோனா (இத்தாலியா) நகர் புனித தோமா ஆலயம். கல்லறையை மூடிய கல் (அர்மீனிய மொழி எழுத்து).\nஒர்த்தோனா நகர்: புனித தோமா ஆலய உள்பகுதி.\n↑ மதராஸ் - பெயர் விளக்கம்\n↑ முசிறிப் பட்டினத்தில் பண்டைய உரோமை கலைப்பொருள்கள்\n↑ முசிறி துறைமுகத்தின் சிறப்பு\n↑ பெரிப்ளுசு - கடல்பயணக் குறிப்புகள்\n↑ புனித தோமாவின் இந்திய வருகை - கத்தோலிக்கக் கலைக்களஞ்சியம்\n↑ ஒர்த்தோனாவில் புனித தோமா திருப்பொருள்கள்\nசாந்தோம் தேவாலயம் - காணொளி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2019, 19:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-06-14T12:27:11Z", "digest": "sha1:AKMCC6VXCNR4DCMUIEZ32DRNAG53EGU2", "length": 4724, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "மானவதி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமேளகர்த்தாக்களு ளொன்று (சங். சந். 47.)\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nசங். சந். உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 சூலை 2014, 08:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/kerala-even-making-use-of-the-extra-dose-available-as-wastage-factor-419855.html?ref_source=articlepage-Slot1-19&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-14T13:31:19Z", "digest": "sha1:FIH2BREQ5OTY6JQDC2B63BYMFBBC7Z45", "length": 21474, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "அசத்தும் கேரளா.. ஒற்றை தடுப்பூசி கூட வீண் இல்லை.. செவிலியர்களுக்கு சபாஷ் போடும் பினராயி விஜயன் | Kerala even making use of the extra dose available as wastage factor - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\n22 நாட்கள்.. ரூமிற்குள் பூட்டி.. பெண்ணின் உடம்பெல்லாம் சூடு வைத்து.. \"வீடியோ\" எடுத்த சைக்கோ.. ஷாக்\n2.5 லட்ச ரூபாய்,ஸ்மார்ட்போன், ஓயின் பார்லர்.. எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளருக்கே லஞ்சம்கொடுத்த பாஜக\nதொற்று குறையவே இல்லை.. கேரளாவில் ஜுன் 16 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு.. பினராயி விஜயன் அதிரடி\nரூ3.5 கோடி ஹவலா பணம் கொள்ளை.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்.. கேரள பாஜக தலைவர் மகனிடம் விசாரணை\nகேரளா: ஹவாலா பணத்தை பாஜக தலைவர்கள் கொள்ளையடித்த விவகாரத்தில் சிக்கும் பெருந்தலைகள்\nலட்சத்தீவு அமைதியை சீர்குலைக்கும் நிர்வாக அதிகாரி.. 93 ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் பிரதமருக்கு கடிதம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nமுதல்வரிடம் \"குட்மார்க்\".. மக்களுக்கு நெருக்கமான ஐஏஎஸ்.. ஆல்பி ஜானை களமிறக்கிய தமிழ்நாடு அரசு\n'குரூர எண்ணம் கொண்ட பதிவுகள்..' கிஷோர் கே சாமியை விளாசிய நீதிபதிகள்.. செங்கல்பட்டு சிறையில் அடைப்பு\nசீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nLifestyle லிவிங் டு கெதரில் நீங்க ஒன்றாக 'இப்படி' இருப்பது உங்க உறவை எப்படி கொண்டு சொல்லும் தெரியுமா\nMovies பென்டு கழண்டுருச்சு... சாந்தனு வெளியிட்ட டாக்கு லெஸ்ஸூ வொர்க்கு மோரூ வீடியோ பாடல்\nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅசத்தும் கேரளா.. ஒற்றை தடுப்பூசி கூட வீண் இல்லை.. செவிலியர்களுக்கு சபாஷ் போடும் பினராயி விஜயன்\nதிருவனந்தபுரம்: நாடு முழுவதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையிலும், கேரள சுகாதார துறையின் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் அங்குத் துரிதமாக நடைபெற்று வருகிறது.\nஇந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை கடந்துள்ளது.\nஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும்.. பொள்ளாச்சி வழக்கில் கடும் நடவடிக்கை... உதயநிதி உறுதி\nஇதன் காரணமாக மத்திய அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தியுள்ளது. கடந்த மே 1ஆம் தேதி முதல் 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இருப்பினும், பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.\nஇதுமட்டுமின்றி நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் அதிகளவில் கொரோனா தடுப்பூசி வீணாக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கொரோனா தடுப்பூசி அதிகளவில் தமிழகத்தில் வீணடிக்கப்படுவது தெரியவந்தது. அதேநேரம் அண்டை மாநிலமான கேரளாவில் தடுப்பூசி மிகக் குறைந்த தடுப்பூசிகளே வீணாவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டரில், \"மத்திய அரசிடம் இருந்து கேரளா 73,38,806 டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றது. நாங்கள் 74,26,164 பேருக்குத் தடுப்பூசி செலுத்தியுள்ளோம். வீணாகும் தடுப்பூசியைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் கூடுதல் குப்பிகளையும்கூட நாங்கள் பயன்படுத்துகிறோம். நமது சுகாதார ஊழியர்கள், குறிப்பாகச் செவிலியர்கள் மிகவும் திறமையானவர்கள்\" என்று பதிவிட்டுள்ளார்.\nகேரளாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் சுகாதார ஊழியர்கள் மட்டுமின்றி அனைவரும் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாகவே அங்குத் தடுப்பூசி பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது. தடுப்பூசி தட்டுப்பாட்டையும் தாண்டி, கேரள அரசு தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. கேரளாவில் கொரோனா தடுப்பூசி பணிகள் எப்படி நடைபெறுகிறது என்பதற்குச் சான்றாக மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.\nதிடீரென வந்த ஃபோன் கால்\nகேரளாவில் வசிக்கும் ஒருவரது தாயார் கடந்த மாதம் கொரோனா தடுப்பூசி முதல் டோஸை எடுத்துக் கொண்டார். இருப்பினும், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அவரால் 2ஆவது டோஸ் எடுத்துக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில், வார்டு கவுன்சிலர் அவரை தொலைப்பேசியில் அழைத்து, அரசு மருத்துவமனையில் தடுப்பூசி இருப்பதாகவும் அங்கு செல்லுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். இதனை அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இப்படி ஒட்டுமொத்த அரசு இயந்திரமே அங்குத் தடுப்பூசி பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறது. இதனாலேயே கேரளா கொரோனா பரவலைச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது.\nகேரளாவை அதிர வைக்கும் கறுப்பு பணம் கொள்ளை- 19 பேர் கைது- பாஜகவின் நடிகர் சுரேஷ் கோபியிடம் விசாரணை\nகேரளாவில் நாளை முதல் 5 நாட்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு.. என்னென்ன தெரியுமா\n2023-ல் லோக்சபா மற்றும் அனைத்து மாநில சட்டசபைக்கும் தேர்தல்: பாஜக பகீர் ப்ளான் குறித்து பிசி ஜார்ஜ்\nமாநிலங்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கணும்.. மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டசபையில் தீர்மானம்\nதடுப்பூசி கொள்முதல்.. மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டும்.. 11 மாநில முதல்வர்களுக்கு பினராயி விஜயன் கடிதம்\n\"லிவிங் டூ கெதர்\".. பெண் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தற்கொலை.. மாடியில் சடலமாக தொங்கிய ஆண் நண்பர்.. பரபரப்பு\nலட்சத்தீவு: பிரபுல் கோடா படேலை திரும்பப் பெறக் கோரி கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nபெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் உடனடி நிதி, ரூ.2,000 மாத உதவித்தொகை - பினராயி விஜயன்\nலட்சத்தீவை காப்பாற்றுங்கள்.. பாஜக நிர்வாகிக்கு எதிராக.. மொத்தமாக திரண்டு நிற்கும் கேரளா.. போராட்டம்\nகேரள சட்டசபையில் ஒலித்த தமிழ்... தாய்மொழியில் உறுதிமொழி கூறி பதவியேற்ற தேவிகுளம் சிபிஎம் எம்எல்ஏ\nசின்னஞ்சிறிய கரகுளம் கிராமத்தில் வட்டமடித்த விமானம்.. யாருனு பார்த்தா இளம் விமானியான நம்ம ஜெனி\nகேரளாவில் மே 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 3 நகரங்களில் கடும் கட்டுப்பாடுகள் வாபஸ் - பினராயி விஜயன்\nதிமுக பாணியில்.. \"உளமாற\" உறுதி கூறி பதவியேற்ற.. கேரளா முதல்வர் பினராயி விஜயன் & அமைச்சர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala coronavirus கொரோனா வைரஸ் கேரளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/335-killed-in-corona-in-one-day-today-tamil-nadu-in-shock/cid2989649.htm", "date_download": "2021-06-14T11:58:12Z", "digest": "sha1:XIWNAY3YQXYULUHQTCZ5YBBORTRPWIPE", "length": 4510, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "இன்று ஒரே நாளில் 335 பேர் கொரோனாவுக்கு பலி", "raw_content": "\nஇன்று ஒரே நாளில் 335 பேர் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சியில் தமிழகம்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 33,075 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,31,291 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சென்னையில் இன்று மட்டும் 6,150 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,44,371 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும் 6000க்கும் அதிகமான பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 335 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 18,005 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன���று 20,486 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 13,81,690 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 149,449 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 247,75,264 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-51588367", "date_download": "2021-06-14T12:22:30Z", "digest": "sha1:E7IX7JHMHPRX36STBIASBM6NPYJVTD57", "length": 21428, "nlines": 103, "source_domain": "www.bbc.com", "title": "மனோகர் தேவதாஸ்: பார்வை போனால் என்ன? ஓவியங்கள் மீதான காதல் குறையவில்லை - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nமனோகர் தேவதாஸ்: பார்வை போனால் என்ன ஓவியங்கள் மீதான காதல் குறையவில்லை\nமதுரை குறித்த ஓவியங்களுக்காக கவனம்பெற்ற ஓவியரான மனோகர் தேவதாஸ், பார்வையை முழுமையாக இழந்த நிலையிலும் சென்னையின் பாரம்பரிய கட்டடங்களின் ஓவியங்கள் அடங்கிய அடுத்த புத்தகத்தை விரைவில் வெளியிடவிருக்கிறார்.\nThe Green Well years, Multiple Facets of My Madurai உள்ளிட்ட புத்தகங்களின் மூலமும் அவற்றிலிருந்த உயிர்ப்புமிக்க, அட்டகாசமான கோட்டுச் சித்திரங்களின் மூலமும் அறியப்பட்டவர் மனோகர் தேவதாஸ். இந்தப் புத்தகங்களில் மதுரை நகரில் தனது குழந்தைப் பருவ வாழ்க்கையையும் அந்த காலகட்டத்தில் அங்கிருந்த கட்டடங்கள், வீடுகளையும் எழுத்திலும் சித்திரங்களிலும் ஆவணப்படுத்தியிருந்தார் மனோகர்.\nஅவரது பார்வைத் திறன், ரெட்டினா பிக்மன்டோசா என்ற பிரச்சனையால் சிறுவயதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவந்த நிலையில், ஓராண்டிற்கு முன்பு முழுமையாகப் பார்வையிழந்தார் மனோகர் தேவதாஸ்.\nஇந்த நிலையில், Madras Inked: Impressions of an artist என்ற அவரது அடுத்த புத்தகம் விரைவில் வெளியாகவிருக்கிறது. சென்னையில் உள்ள பாரம்பரியமிக்க, கலைநயமிக்க கட்டங்களின் கோட்டுச் சித்திரங்கள், அந்தக் கட்டடங்கள் குறித்த வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய இந்தப் புத்தகத்தை கட்டடக்கலை நிபுணரான சுஜாதா சங்கருடன் சேர்ந்து உருவாக்கியிருக்கிறார் மன��கர் தேவதாஸ்.\n\"இந்தப் புத்தகத்தில் உள்ள படங்கள் இப்போது வரையப்பட்டவையல்ல. சுமார் ஐம்பது ஆண்டு கால இடைவெளியில் வரையப்பட்டவை. இதில் இருப்பதிலேயே மிகப் பழமையான படம் 1959ல் வரையப்பட்டது. சமீபத்திய சித்திரம் 2012 வாக்கில் வரையப்பட்டது. நானும் என் மனைவி மஹிமாவும் சேர்ந்து Heritage Monument cards for Charity என்ற பெயரில் வாழ்த்து அட்டைகளை வெளியிட்டு வந்தோம். படங்களை நான் வரைவேன். என் மனைவி அந்தப் படங்களில் உள்ள கட்டங்கள் பற்றிய குறிப்புகளை எழுதுவார். அந்த கார்டுகளை விற்று, அதில்வரும் பணத்தை தர்மகாரியங்களுக்குச் செலவழிப்போம். இந்தப் புத்தகத்தில் உள்ள பெரும்பாலான படங்கள் அந்த வாழ்த்து அட்டைகளில் உள்ள படங்கள்தான்\" என்கிறார் மனோகர் தேவதாஸ்.\n'பசுவின் தோலால் மிருதங்கம் செய்யப்படுவது வாசிப்பவர்களுக்கு தெரியும்' - டி.எம். கிருஷ்ணா\nபுர்கா சர்ச்சை: ஏ.ஆர் ரகுமான் மகள் அளித்த பதில் இதுதான்\nவாழ்த்து அட்டைகளுக்காக வரைந்த ஓவியங்களைத் தொகுத்து புத்தகத்தை உருவாக்க வேண்டுமென்ற எண்ணமே தனக்கு இல்லாத நிலையில், சுஜாதா சங்கர்தான் அந்த எண்ணத்தை ஏற்படுத்தினார் என்கிறார் மனோகர்.\n\"தீவிரமான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு புத்தகங்களுக்கான குறிப்புகளை சுஜாதா சங்கர் எழுதியிருக்கிறார். சென்னை குறித்த பல தெரியாத விஷயங்களை இந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். நானும் சில படங்களுக்கு குறிப்புகளை எழுதியிருக்கிறேன். ஆனால், அவை அந்தக் கட்டங்களைப் பற்றி இருக்காது. நான் அந்தக் கட்டடங்களை வரைந்த பின்னணி குறித்ததாக இருக்கும்\" என்கிறார் அவர்.\n83 வயதாகும் மனோகர் தேவதாசிற்கு இந்த ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது. \"எந்தப் பிரிவில் வழங்கலாம் என தீவிரமாக யோசித்து, முடிவில் கலை என்ற பிரிவில் வழங்கியிருக்கிறார்கள்\" என்று சிரிக்கிறார் மனோகர்.\nமங்கிவரும் கண் பார்வை, ஒரு விபத்தால் கழுத்திற்குக் கீழ் செயலிழந்த மனைவியையும் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஆகியவற்றுக்கு மத்தியில்தான் நுணுக்கமான ஓவியங்களை தொடர்ந்து வரைந்துவந்தார் மனோகர் தேவதாஸ்.\nஇந்தியா வரவுள்ள டிரம்பின் நோக்கம் என்ன\n“நரேந்திர மோதி தனது தமிழ் பற்றை நிரூபிக்க இதை செய்தால் போதும்” - ஆழி செந்தில்நாதன்\n\"என் கண் பார்வை மங்கிக்கொண்டே வந்ததால், பல சமயங்களில் அந���தந்த கட்டடங்களுக்கு முன்பாகவே அமர்ந்து பென்சில் ஸ்கெட்ச்கூட போடாமல் அப்படியே பேனாவால் வரைவேன். கண் பார்வை மறைய ஆரம்பித்தவுடன் க்ராஃப் ஷீட்டில் வரைய ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் தொழில்நுட்பம் உதவ ஆரம்பித்தது. அரவிந்த் கண் மருத்துவமனை, சங்கர நேத்ராலயா ஆகிய மருத்துவமனைகளில் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். போட்டோக்கள் எடுப்பேன். ஆனால், அது அவுட்லைனுக்கு மட்டும்தான் பயன்படும். போட்டோக்களில் நுணுக்கங்கள் தெரியாது. அதனால், கட்டட நுணுக்கங்களைத் தனித்தனியாகப் பார்த்து, தனித்தனியாக ஸ்கெட்ச் வரைந்து, வீட்டிற்கு வந்து எல்லாவற்றையும் ஒன்றாக இணைப்பேன்\" என தான் படம் வரையும் முறையை விவரித்தார் மனோகர் தேவதாஸ்.\nஒரு கட்டத்தில் கண்பார்வை ரொம்பவும் மோசமாக, சங்கர நேத்ராலயாவில் மிகவும் தேடி, + 27 பவர் உடைய கண்ணாடி அணிவித்தார்கள். அதைப் பயன்படுத்தி சிறிதுகாலம் வரைந்தார் மனோகர்.\nமனோகர் தேவதாஸின் ஓவியங்கள் அனைத்திலும் மனிதர்களைவிட கட்டடங்களே பெரும் ஆதிக்கம் செலுத்தும். கட்டடங்களை அவற்றின் பரிமாணங்களோடு துல்லியமாக வரைந்திருப்பார் மனோகர் தேவதாஸ்.\n\"நான் சேதுபதி மேல் நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே 'பெர்ஸ்பெக்டிவ் ஆர்ட்'டில் ஒரு ஈடுபாடு உண்டு. கடினமான கலையான கோட்டுச் சித்திரங்களை வரைவதென்பது எனக்கு எளிதாக வந்தது. அதுவே எனக்கு ஒரு தனிச் சிறப்பாகத் தோன்றியது. தவிர, கண் பார்வை குறையக் குறைய வண்ணப் படங்களை வரைவதைவிட கோட்டுச் சித்திரங்களை வரைவது எளிதாக இருந்தது\" என்கிறார் மனோகர்.\nமனோகர் தேவதாஸின் ஓவியங்களில் கட்டடங்களுக்கு அடுத்தபடியாக கோபுரங்கள் பிரதானமான இடங்களை வகிக்கின்றன. \"கோவில் கோபுரங்களை வரைய எனக்குப் பிடிக்கும். அவை மிகச் சிக்கலானவை. பெரும் உழைப்பைக் கோருபவை. மேலும் நான் மதுரையில் பிறந்து வளர்ந்தவன். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் உலகப் புகழ் பெற்றவை. அந்த ஊரில் வளர்ந்ததால், கோபுரங்கள், விமானங்கள் குறித்த கவனம் அதிகம் இருந்தது\" என அதற்கான காரணத்தைச் சொல்கிறார் மனோகர் தேவதாஸ்.\nமறைந்த அவரது மனைவி மஹிமாவும் அவரும் 1966ல் பக்கிங்கம் கால்வாயில் ஒரு படகு செல்வது போன்ற ஆயில் பெயின்டிங்கை வைத்து ஒரு வாழ்த்து அட்டையைத் தயாரித்தனர். பல நண்பர்கள் அதுபோல தொடர்ந்து செய்ய வேண்டுமெனக் கோரவே, மிகுந்த உற்சாகத்துடன் மஹிமாவும் மனோகரும் வருடா வருடம் மனோகரின் ஓவியங்களுடன் கூடிய வாழ்த்து அட்டைகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். 1972ல் மஹிமா விபத்தில் சிக்கிய பிறகும், அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மனோகரின் பார்வைத்திறன் வெகுவாக மங்க ஆரம்பித்த பின்பும் இந்தப் பணி தொடர்ந்து நடந்தது.\nமனோகரின் வயது, பார்வை இழப்பு ஆகியவை அவரை முடக்கிவிடவில்லை. மெட்ராஸ் இங்க்ட் புத்தகத்திற்குப் பிறகு Challenges, Resilience & Triumph என்ற தலைப்பில் தன் மனைவி மஹிமாவைப் பற்றி அவர் எழுதிய புத்தகமும் விரைவில் வெளியாகவிருக்கிறது.\nஅள்ள அள்ள தங்கம் கிடைக்கப்போகிறதா உத்தர பிரதேசத்தில்\n\"நரேந்திர மோதி ஒரு பல்துறை மேதை\": உச்ச நீதிமன்ற நீதிபதி புகழாரம்\nகொரோனா வைரஸ்: தென் கொரிய வாழ் இலங்கையர்களின் நிலை என்ன\nஉலகை உலுக்கிய ஆதிக்குடி சிறுவன், கண்ணீர் துடைக்க கரம் கோர்த்த மனிதநேயர்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nபிபிசி தமிழ் யு டியூப்\nஐந்து முறை இஸ்ரேல் பிரதமர், டிரம்புடன் நட்பு – நெதன்யாகுவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nகொரோனா ஊரடங்கால் நிகழ்ந்த மாற்றம்: கடலில் விடப்பட்ட 19,000 ஆமைக் குஞ்சுகள்\nநஃப்டாலி பென்னெட்: இஸ்ரேலின் புதிய பிரதமர் பற்றி முழுமையாக தெரியுமா\n2 மணி நேரங்களுக்கு முன்னர்\nவிஷால், ஆர்.பி. செளத்ரி: வீதிக்கு வந்த பணப்பிரச்னை - என்ன நடந்தது\nகாணொளி, தாலி இல்லாமல் மஞ்சள் கயிற்றுடன் வாழும் பெண்கள், கால அளவு 2,28\nகாதலுக்காக 10 ஆண்டு பூட்டிய அறையில் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்த பெண்\n24,000 ஆண்டுகள் உறைபனியில் இருந்து உயிர்த்தெழுந்த உயிரினம்\nLGBTQ: பாலின மாற்று சிகிச்சை என்றால் என்ன ஓரின சேர்க்கைக்கு இது தீர்வாகுமா\nபெற்றோரை பட்டினிபோட்டு கொலை செய்துவிட்டு கொரோனா என்று கூறிய தம்பதி\nகொரோனா 3வது அலை யாரை பாதிக்கும், செய்ய வேண்டியது என்ன\nபுதுச்சேரி ஆளும் கூட்டணி அமைச்சரவையில் பாஜக சேராதது ஏன்\nகோவையில் மனிதம் காக்கும் தன்னார்வலர்கள் - நெகிழ்ச்சிக் கதைகள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதை நிச்சயம் சாப்பிடக்கூடாது\nயார் இந்த கெளதம் அதானி இவர் ஆசியாவின் 2ஆவது பெரிய பணக்காரர் ஆனது எப்படி\nகொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் என்னவாகும்\nச���னப் பெருஞ்சுவரை கட்டத் தொடங்கிய மன்னரின் கல்லறை ரகசியம்: 'திறந்தால் ஆபத்து'\nராமர் கோயில் நிலம்: வாங்கியவுடன் ரூ. 16 கோடி உயர்வு - புதிய சர்ச்சை\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailyindia.in/?tag=kw-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-14T12:27:22Z", "digest": "sha1:GUF3LDODR4CEIJRR3ADUBWIWAWOQNA3N", "length": 6686, "nlines": 112, "source_domain": "www.dailyindia.in", "title": "kw-தலித் அரசியல் – dailyindia", "raw_content": "\nஉண்மையில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதா\nadmin November 8, 2019 1:49 pm IST News_Politics #TNPolitics, 2, kw- அசுரன், kw- திமுக, kw- பா.ஜ.க, kw- விடுதலை சிறுத்தைகள் கட்சி, kw-அசுரன் படம், kw-சென்னை, kw-தனுஷ், kw-தமிழக அரசு, kw-தலித் அரசியல், kw-நடிகர் தனுஷ், kw-பஞ்சமி நிலம், kw-மருத்தவர் ராமதாஸ், kw-மு.க.ஸ்டாலின், kw-முரசொலி, kw-முரசொலி அலுவலகம், kw-ராமதாஸ்\nதமிழகத்தில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பஞ்சமி நிலம் பற்றி பேசப்பட்டு வருகிறது. ஆனால், அப்போதெல்லாம் அது பெரிய அளவில் விவாதமாக மாறவில்லை. ஆனால், ஒரு திரைப்படம் ஒட்டுமொத்த[…]\nநாங்க சும்மா இருக்க மாட்டோம், பார்த்து பேசுங்க ராமதாசுக்கு எச்சரிக்கை விடும் திருமா..\nகடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த குறவன்குப்பத்தை சேர்ந்த நீலகண்டன் மகள் ராதிகா குறித்து அவரது முகநூல் பக்கத்தில் அதே ஊரைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் தவறாக பதிவிட்டதால்[…]\nவாய் கோளாரானாலும், மனசு கோளாறு இல்லை; ஏழைகளுக்கு பள்ளி தொடங்கினார் பா.ரஞ்சித்\nடாக்டர் அம்பேத்கர் அரசியல் பள்ளி என்ற இரவு பாடசாலையை தொடங்கி வைத்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித். அட்டகத்தி படத்தில் அறிமுக நாயகனை வைத்து தலித் அரசியல் பேசிய இயக்குநர்[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-14T12:51:39Z", "digest": "sha1:C3PQY3JTO6QWVEJVFIJFM4Q5CM7GVM5T", "length": 10001, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பங்குனி உத்திர விரதம்", "raw_content": "திங்கள் , ஜூன் 14 2021\nSearch - பங்குனி உத்திர விரதம்\nமதுரையில் தற்காலிக இடத்தில் எய்ம்ஸ் மருத்து��மனையை தொடங்கலாமா\nஅம்மி மிதித்து அருந்ததி ஏன் - உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் –...\nகரோனா ஊரடங்கால் திருச்செந்தூரில் தவில், நாதஸ்வர இசைக்கலைஞர்கள் பாதிப்பு\nஉங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 14; புட்லூர், புற்று, குரு, மஞ்சள்\nஉங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 13\nஅஞ்சலி: கி.ரா. படைத்த எதார்த்த பெண்ணுலகு\nதிரைப்படச்சோலை 33: வெள்ளிக்கிழமை விரதம்\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உளுந்து அறுவடை தீவிரம்: நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகோவில்பட்டி சொர்ணமலை மலையில் 4 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா\nதி.மலை கிரிவலப் பாதையில் காவல்துறையினர் குவிப்பு: கிரிவலம் செல்லும் பக்தர்களைத் தடுக்க நடவடிக்கை\nபறிக்கும் கூலிகூட கிடைக்காததால் பூக்கள் பறிப்பது நிறுத்தம்: மலர் சாகுபடி விவசாயிகள் விரக்தி\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nமதுக்கடைகளைத் திறக்கும் திமுக அரசைக் கண்டித்து வீட்டு...\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது;...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%AE/175-1958", "date_download": "2021-06-14T11:35:53Z", "digest": "sha1:SQQ2W7WESYU6JF4JPMKAMJ4K3J4F3QDS", "length": 9097, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பம்பலப்பிட்டியில் இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பதற்கு நிர்ப்பந்திப்பு-நீதிமன்றம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 14, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாற��� திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் பம்பலப்பிட்டியில் இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பதற்கு நிர்ப்பந்திப்பு-நீதிமன்றம்\nபம்பலப்பிட்டியில் இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பதற்கு நிர்ப்பந்திப்பு-நீதிமன்றம்\nபம்பலப்பிட்டி கடலில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கிடைத்திருக்கும் சாட்சியங்களின் அடிப்படையில் குறித்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாக கொழும்பு கோட்டை நீதவான் இன்று தெரிவித்தார்.\nகடந்த வருடம் ஒக்டோபர் மாதம் பம்பலப்பிட்டி கடலில் வைத்து இளைஞர் ஒருவரை நான்கு சந்தேக நபர்கள் பொல்லால் தாக்க முற்பட்டபோது, நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தார்.\nஇந்தச் சம்பவம் தொடரில் பொலிஸ் உத்தியோகர்த்தர்கள் இருவர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஏனைய மூன்று சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்க மறுத்துள்ள கொழும்பு கோட்டை நீதவான், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் உத்தரவிட்டது.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஎக்பி���ஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் கைது\nகள உத்தியோகஸ்தரின் கன்னத்தை பதம் பார்த்த கங்காணி\nபயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்படுமா\nஇரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nமீண்டும் கமலுடன் இணையும் பிரபல நடிகை\nஅது உண்மையில்லை -மறுக்கும் மாதவன்\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/kia-cars/", "date_download": "2021-06-14T12:36:49Z", "digest": "sha1:67QBU4UPHT4LWG62P2ML43LTJMG3AWKX", "length": 4234, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "kia cars Archives - TopTamilNews", "raw_content": "\nசெல்டோஸ், சொனெட் கார்களில் புதிய லோகோ – அமர்க்களப்படுத்தும் கியா நிறுவனம்\nமலையாளத்தில் ஹீரோவாகிறார் விஜய சேதுபதி, மஞ்சு வாரியர் ஜோடியுடன்.\nகுக்கர் சின்னம் குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும்: உச்சநீதிமன்றம் அதிரடி\nட்விட்டரில் பிரியங்கா அதிகாரப்பூர்வ கணக்கு; அதுக்குள்ள இம்புட்டு ஃபாலோயர்ஸா\nமுதல்வர் கைக்கு சென்ற 4 ரிப்போர்ட்\nசிபிஐ விசாரணைக்கு ஆளாகியுள்ள முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nஅண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் : திருமாவளவன்\nகொரோனா தொற்று பரவுவதற்கு காரணம் திமுக தான் – அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை விட நீ தான் நல்ல நடிச்சிருக்க நண்பா ரசிகரின் நடிப்பை பாராட்டிய லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/discussion-about-sasikala-release-issue", "date_download": "2021-06-14T11:20:56Z", "digest": "sha1:BYIQDKSU46TNU5SVICXRSJQDYQWR5VGA", "length": 7478, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 19 February 2020 - சசிகலா: சிக்கிம் வழியா... சிக்கலா?|Discussion about Sasikala release issue - Vikatan", "raw_content": "\n - ஒரு ஜாலி அலசல்\nசினிமா விமர்சனம்: வானம் கொட்டட்டும்\nசசிகலா: சிக்கிம் வழியா... சிக்கலா\n\"ஜெயலலிதா இருந்தால் இப்படி நடக்காது\n\"எல்லாத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்\n“சினிமா நிஜத்தைப் பிரதிபலிக்க வேண்டும்\nவாசகர் மேடை: சிக்கன் புரபோசல்\nஇசையைக் கற்கலாம்; இசையால் கற்கலாம்\nஹெல்த் ஸ்பெஷல்: நலம் வாழ...\n“உலகத்துலயே சிறந்த அழகி என் மனைவிதான்\nஹெல்த் ஸ்பெஷல் - ஒரு கோப்பை இன்பத்துப்பால்\nஹெல்த் ஸ்பெஷல்: புற்றுநோய் இல்லாத புதிய உலகம்\nஹெல்த் ஸ்பெஷல் : இயற்கையில் இருக்கு எல்லாம்\nஇறையுதிர் காடு - 63\nமாபெரும் சபைதனில் - 20\nகுறுங்கதை : 19 - அஞ்சிறைத்��ும்பி\nசசிகலா: சிக்கிம் வழியா... சிக்கலா\nமுன்கூட்டியே விடுதலையாகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது\nபத்திரிகையாளன்/ எழுத்தாளன்/வாசிப்பை நேசிப்பவன். புலனாய்வு இதழியல்/அரசியல்/ தகவல் அறியும் ஆர்வலர்/ 25 ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணி. புத்தகம் ஒன்று படைக்கப்பட்டிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/09/amala-paul-hicking.html", "date_download": "2021-06-14T11:35:45Z", "digest": "sha1:2UGDVBCBCA2MFOEMZJN575GUGCHPFRGH", "length": 3809, "nlines": 51, "source_domain": "www.viralulagam.in", "title": "கரணம் தப்பினால் மரணம்..! ஆபத்தான பாறையில் அசால்டாக தொங்கிய அமலாபால்...!", "raw_content": "\n ஆபத்தான பாறையில் அசால்டாக தொங்கிய அமலாபால்...\n ஆபத்தான பாறையில் அசால்டாக தொங்கிய அமலாபால்...\nநடிகை அமலாபால் நடிப்பை தாண்டி ட்ரெக்கிங், உலக சுற்றுலா போன்றவற்றில் அதிகம் ஈடுபட்டு வருகிறார். மேலும் தனது பயண புகைப்படங்களை ரசிகர்களுடன் தவறாது பகிரும் அவரது சமீபத்திய புகைப்படம் சற்று பீதியை கிளப்பியது என்றே கூற வேண்டும்.\nசமீபத்திய சுற்றுலாவில் நீச்சல் உடையில் ஆற்றில் குளித்த அமலாபால், அருகில் இருந்த மலை குன்றில் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி ஏறி விளையாடினார்.\nகரணம் தப்பினால் மரணம் என மிகவும் ஆபத்தாக காணப்பட்டதனது விபரீத விளையாட்டினை புகைப்படமாகவும் வெளியிலிருந்த அவர், 'கொல்லக்கூடிய அனைத்து விஷயங்களும் தம்மை உயிரூட்டமுள்ளவராக உணர செய்கிறது' என்கிற வரிகளையும் அதனுடன் பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nமீண்டும் வருகிறது 'விடாது கருப்பு' (மர்மதேசம்).. கொண்டாட தயாராகுங்கள் 90s கிட்ஸ்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/06/blog-post_3.html", "date_download": "2021-06-14T12:03:26Z", "digest": "sha1:FQLWQAZEPAAFVHVYFZX6VHJEEEQUFW7U", "length": 4685, "nlines": 40, "source_domain": "www.yazhnews.com", "title": "இலங்கை சிவப்பு பட்டியலில் - வெளியான பரபரப்புத் தகவல்!", "raw_content": "\nஇலங்கை சிவப்பு பட்டியலில் - வெளியான பரபரப்புத் தகவல்\nகும்பிட்டு கேட்கின்றேன் விமான நிலையங்களை தற்பொழுது திறக்கப்பட்டுள்ளது போன்று திறக்க வேண்டாம் என பேராசிரியர் டொக்டர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பே��ிய போது இந்தக் கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.\nஉலகின் ஏனைய நாடுகளைப் போன்று ஆபத்தான நாடுகளிலிருந்து இலங்கைக்கு பயணம் செய்வதனை தடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதென் ஆபிரிக்காவிலிருந்து இலங்கை பயணம் செய்வதற்கு தடை கிடையாது எனவும் இது ஆபத்தானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஆபத்தான கொவிட் திரிபுடைய தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு பயணிகள் வருவது கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉலகின் ஏனைய நாடுகளில் சிவப்பு பட்டியலிடப்பட்ட நாடுகளின் வரிசையை இலங்கையும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபிரித்தானியா போன்று நாட்டு மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்ட நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதில் பிரச்சினையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/chance-of-rain-in-5-districts-of-tamil-nadu-meteorological-center/", "date_download": "2021-06-14T11:44:58Z", "digest": "sha1:STEIQZ2LJY3VZ7L26QLJ535ALY77X4NY", "length": 5264, "nlines": 126, "source_domain": "dinasuvadu.com", "title": "தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்..!!", "raw_content": "\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..\nவளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nகேரளா முதல் கர்நாடகா மாநிலம் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் உயரம் அளவிற்கு மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும் வெப்பச்சலனம் காரணமாக இன்று மற்றும் நாளை வட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nஏனைய மாவட��டங்கள் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் திருநெல்வேலி, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nசென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nதங்கம் விலை சரிவு….சவரனுக்கு ரூ.320 குறைவு..\nவிரைவில் குழந்தைகளுக்கான நாசி ஸ்ப்ரே தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் – ரஷ்யா\nஅமெரிக்கா செல்லும் நடிகர் ரஜினிகாந்த்..\nதமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்..\nதங்கம் விலை சரிவு….சவரனுக்கு ரூ.320 குறைவு..\nவிரைவில் குழந்தைகளுக்கான நாசி ஸ்ப்ரே தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் – ரஷ்யா\nஅமெரிக்கா செல்லும் நடிகர் ரஜினிகாந்த்..\nதமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2013/09/", "date_download": "2021-06-14T12:57:21Z", "digest": "sha1:742V4NK2P2TEI3JUZZBSEVAAFETYJHDK", "length": 25720, "nlines": 447, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2013 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n286. பரிமாணம் – பிரமாணம்.\n30 செப் 2013 22 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\n(பரிமாணம் – அளவு. பிரமாணம் -விதி, ஆதாரம்.\nபுரை – குற்றம். வரையிடும் – எல்லையிடும்.\nகூர்ப்புடன் – கூர்மை, அறிவுநுட்பம். குமுகாயத்தில் – சமுதாயத்தில் )\nபா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.\n27 செப் 2013 30 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (காதல்)\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n25 செப் 2013 32 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை (தாய்நிலம்.)\n(தோராயம் – எதிர்பார்ப்பு. நேராதல் -சரியாதல்.)\nபா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.\n21 செப் 2013 30 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)\n18 செப் 2013 19 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nநேரான மனிதனாய் வாழ்ந்து பார்\nநற்பண்பு நல் மனிதத்து வேர்.\nஆசை எதிர் பார்ப்பின் வேர்\nபா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.\n20. அலங்காரப் பதுமையோ அறிவுச் சுடரோ\n13 செப் 2013 29 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை. (பெண்மை)\nஅலங்காரப் பதுமையோ அறிவுச் சுடரோ\nமுழுதாய் நாலு வார்த்தை பெற\nபா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.\n10 செப் 2013 31 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை (தமிழ் மொழி)\nகளித்தேன் இது மலைத் தேன்.\nபா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.\n07 செப் 2013 19 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)\nஉறைநிலை மடமையை உடைக்கும் முயல்கை\nஇறைநிலை உயர்வை அறிவினால் உயர்த்துகை\nதறையான தரிசிலில் அறிவினை நடுகை\nகறையிலாப் பெண்மையின் களநிலைப் பெருமை.\n05 செப் 2013 34 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை. (பெண்மை)\nயார் கண்டு பிடித்தார் கல்யாண பந்தம்\nவேர் கொண்டு சுயம் அழித்து\nபா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.\nவேதா. இலங்காதிலகம் டென்மார்க் 2112-2016\nபா வானதி வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 6-3-2016\n284. சாணோ முழமோ சாதிக்கலாம்\n01 செப் 2013 22 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nவானோ நிலமோ வாழும் காலத்தில்\nவீணே இலையுதிர் கால மரங்களாய்\nகானோ கரையிலோ இலைகள் உதிர்த்து\nதூணோ துரம்பாய் காலம் கழியாது\nஊனோ உயிரோ உருகும் உழைப்பில்\nசாணோ முழமோ சற்றேனும் சாதிக்கலாம்.\nஆணோ பெண்ணோ தன்னடிச்சுவடு பதிக்கலாம்.\nஏனோ தானோவெனும் வாழ்வைத் தவிர்க்கலாம்.\nஏனொ தானோவென மழலையும் தவழ்வதில்லை.\nவீணே உலகில் தானென்று எண்ணுவதில்லை.\nநானோ நீயெனும் போட்டியும் அதற்கில்லை.\nதானே தனியே தடம் பதிக்கும் முல்லை.\nநாணோ நரம்பென முறுக்கான இணைப்பாய்\nகூனோ குருடோ குறிக்கோள் கொண்டு\nகோனோ கோடீசுவரனாய்க் கோட்டை அமைக்கலாம்.\nகோடரிக் காம்பாகாது கிரீடம் சூடலாம்.\n(கோட்டை – ஒளிவட்டம். கோன் – அரசன்.)\nபா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காத��்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-2018-9-23/", "date_download": "2021-06-14T11:20:31Z", "digest": "sha1:B4BBJU6WWAZBQLMXS2LDCUDBDJMHNVRW", "length": 31528, "nlines": 467, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "வாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n26 மே 2012 21 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வாழுவியற் குறள்+தாழிசை. - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nபெருந்தன்மையான மனிதனின் பண்பு சமூகத்தில்\nஇன்முகமாய், இதமாய் உபசரிக்கும் கலையே\nமனையிலிருந்து விருந்து உபசரித்தனர் அன்று.\nஉபசரித்துச் சேர்ந்து உறவாடி உண்ணலில்\nமுகம் கோணும் உபசரிப்பு உடனே\nகொடுப்பது என்பது விருந்து உபசரிப்பில்\nஆலயப் பூசையின் பின்னர் தரும்\nஇளைப்பாற, இராத்தங்கல் உபசரிப்புக்காய் வீட்டோடு\nதண்ணீர் நிரப்பிய குடத்தை விருந்தோம்பிடவே\n15 ஏப் 2012 35 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வாழுவியற் குறள்+தாழிசை. - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nஆகாயம், அந்தரம், பேரண்டப் பெருவெளி\nஐம்பூதங்கள் நிலம், நீர், நெருப்பு\nசுட்டலாம், தொடலாம் என்ற கம்பீரம்\nமண்ணில் விழாத விதானம், குறைக்கவோ\nஅழியாத, முடிவற்ற, ஒப்பற்ற ஆகாசத்தை\nகாலையோ, மாலையோ எப்போதும் ஒரே\nஇடி, மின்னலிற்கும் வளி மண்டலம்\nகடல் நீல வெட்ட வெளியின்\nகொடை – வானவில், மழை.\nசுந்தர உலகைப் பார்க்கும் விண்\nஆத்மா, உடல் தனித்தனி போன்று\nஅவதியான உலகில் எதுவுமே இல்லை\n(ஆகாயத்திற்கு மறு பெயர்கள்:- அந்தரம், ஆகாசம், பேரண்டப் பெருவெளி, வானம், ககனம், விதானம், நிரூபம், வளி மண்டலம், வெட்ட வெளி, விண் – இன்னும் பலவாகலாம்.)\n12 மார்ச் 2012 36 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வாழுவியற் குறள்+தாழிசை. - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nவிசுவாசத்தில் வணக்கமாய், இணக்கமாய் கடவுளை\nவாழ்த்துங்கள் வாயார, மனதார, நல்லதற்கு\nவாழ்த்திட, ஆசீர்வதிக்கப் பதினாறு பேறாம்\nமரியாதை, மரபு, வழக்கம், வெற்றி,\nவாழ்த்துதலால் இரு பகுதி மனங்களும்\nமாழ்வதே இல்லை – துன்பத்தில்.\nதாழ்ந்திடும் போது ஒருவன் உயர\nதாழ்ந்தாலும், வீழ்ந்தாலும், வாழ்ந்தாலும் நன்கு\nகனிந்த நெஞ்சம் வாழ்த்திட எண்ணும்.\nவாழ்த்துகள் வாழச் செய்யும். வயிறெரிய,\nகபடுடைய, சலித்த நெஞ்சு வாழ்த்திற்குக்\nவளையாத இணக்கமுறா நெஞ்சில் நன்றி\nவிளையாது – கல் மனமே.\n29 பிப் 2012 16 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வாழுவியற் குறள்+தாழிசை. - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nஉதவுதல் என்பது கடின நிலையின்\nபணம் பொருளற்றாலும், உடல், உள்ளத்தால்\nஏழை, முதியோருக்கு உதவுதல் வரட்சியில்\nமனம் விரும்பி உதவுதலானது தூய\nமனம் விரும்பினாலும் உதவ முடியாத\nபோதைகளின் உதவி மனிதனை நிர்வகிப்பதாக\nஉதவி பெற்று உயர்ந்ததும் உதவியவரை\nஉதவினாலும் பலரால் திரும்ப பெரும்\nஉதவுவோம் என்று நெருங்குவோர் பலரால்\nஉதவுவதற்குத் தகுதியானவரா என்று ஆராய்ந்து\n01 பிப் 2012 22 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வாழுவியற் குறள்+தாழிசை. - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nஇல்லறத் துணை பெண் மட்டுமன்று\nநல்ல பண்புடை கணவன் மனைவியே\nகற்புடைமையை ஆணும் பெண்ணும் கட்டாயம்\nகற்புடைய கணவன் மனைவிக்கு வாய்ப்பது\nசிக்கனம், புகழ் காத்தலில் இருவருமே\nகறையற்ற கணவன் மனைவி என்றும்\nநல்ல மனைவி இருந்தும் கணவன்\nநல்ல கணவனிற்கு வாய்க்கும் மனைவி\nவீரமும் காதலும் கை கோர்த்தால்\nஒருவரை ஒருவர் தொழ வேண்டாம்\nவாழ்க்கைத் துணைகளின் நல்ல உதாரண\n21 ஜன 2012 18 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வாழுவியற் குறள்+தாழிசை. - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nவன்சொல், கோபம், பொறாமை என்பவை\nஒழுக்கம் சார்ந்த நன்னடத்தை, நீதி\nநற்பண்பை உணர்த்தும் தர்மம், ஒழுங்குடை\nஅறம் பேணுதல் மனித வாழ்வில்\n(மறம் – வலிமை,வீரம், வெற்றி என்ற கருத்தில்)\nஅறமுடை வாழ்வைப் புறம் தள்ளல்\nநெறியுடைய அறவாழ்வு பெரும் குடி\nஅறமெனும் பல்லக்கில் ஏறுவோனின் வாழ்வரசு\nஅறமெனும் விருட்சத்து வேராளன் மனிதன்\nஇலட்சியக் கோலோச்சும் அற வரலாறு.\nபால பருவத்திலிருந்து அறம் போதிப்பு\nஆறறிவு மனிதரென்பதற்கு அறம் பொருத்தமானது.\n26 டிசம்பர் 2011 18 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வாழுவியற் குறள்+தாழிசை. - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nஎத்தனை மரக்கறிக��் உலகிலுண்டு, எதற்காக\nவெறும் தசையை சுவையூட்டி உண்ண\nமீனை நீரிலிருந்து எடுத்தல் கொடுமை\nசைவம் எனும் பதமே புனிதமாகும்.\nமிருகங்களிலும் மேலானவன் மனிதனென்றால் ஏன்\nஅருளுடைமை, ஆன்மீகம், தெய்வீகம் என்பவன்\nமனத் தூய்மை உடற் தூய்மையாக்கும்.\nகோரைப் பற்கள் புலாலிற்கு ஏற்றவை.\nஅசைவம் என்பது சவம் உண்பது.\n புலால் உண்பதின் நன்மையையும் நன்கு கூறுகின்றனர், வாசித்தேன். எனது தலைப்பிற்கு எனது வரிகள் இது. வாதாட அல்ல\n14 டிசம்பர் 2011 27 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வாழுவியற் குறள்+தாழிசை. - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nதுணிந்த மனதாளன், முயற்சியாளனுக்கு வரும்\nஇன்பம், துன்பத்தைச் சமமாக ஏற்பவர்\nஇன்பம் வரவெனும் ஏற்றம் என்றால்\nவாழ்வு நிலையற்றது என்பதைப் புரிந்தால்\nவந்த துன்பத்தைப் பரிமாறிக் கலந்துரையாடுதல்\nவறுமை, நோய், பணம், நிம்மதியின்மை\nஇன்பத்தை முழுதாக வரவேற்கும் நாம்\nபாராளும் அரசனையும் துன்பம் துரத்தும்\nநல்லவன், கெட்டவன் பேதம் இன்றி\nதுன்பத்தைத் தத்துவம், பொழுது போக்கு\nஇடர்களை எதிராடும் குணமற்றவர் நொந்து\n02 டிசம்பர் 2011 26 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வாழுவியற் குறள்+தாழிசை. - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nஒழுக்கமுடையோர் மேல் சாதி. வாழ்வில்\nமது, புகை, பொய், களவு\nஒழுக்கவாளன் வழுக்கும் அழுக்கு விலக்கி\nஒழுக்கமுடையோன் இதயம் நாளும் துளி\nகண்ணாடியில் நடப்பது போன்றது ஒழுக்கமான\nநல்லவனைக் கெட்டவன் ஆக்கவும் உலகம்\nஒழுக்கம், நூல்கள், மரபு, சூழலால்\nஒழுக்கம் வாழ்வு தரும். ஊழலுலகத்தில்\nஉத்தம அறிவிருந்தும் ஒழுக்க மிழப்பவன்\nஉத்தமர்களால் கீழ் நோக்கப் படுகிறான்.\nவீரியமான ஒழுக்க சீலனிடம் மலர்வது\nஒழுக்கத்தை ஆள்பவன் வார்த்தை வங்கியிலும்\nஇழுக்கற்ற பேச்சை எதிர் பார்க்கலாம்.\nஒழுக்கமெனும் உரைகல்லில் மனிதப் பண்பு\nவாழ்வியற் குறட்டாழிசை. 18 (செயல் உறுதி.)\n07 நவ் 2011 21 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வாழுவியற் குறள்+தாழிசை. - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nஊஞ்சலாடும் மனமும், உடைந்த மனமும்\nமன உறுதியும், மனத் துணிவுமே\nகட்டிடத்திற்கு அத்திவாரம் போன்று நல்ல\nஇடம், பொருள், ஏவல், காலம்\nமுயல் போன்று வேகம் இல்லாவிடிலும்\nதன்னம்பிக்கை கொண்ட செயலுறுதியின் ஆதாரத்திற்கு\nநேர்மை ஒரு கர்ம சிரத்தையான\nநேர்மையற்ற செயலைச் செய்யும் போது\nகூட்டுறவும் ஒர��விதமாக வீரிய செயலுறுதிக்குக்\nசொல் வேறு செயல் வேறென்றால்\nசொற் பந்தலுரம் போன்று உறுதியான\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/626413/amp?utm=stickyrelated", "date_download": "2021-06-14T12:38:18Z", "digest": "sha1:PZRPPPM75BS6SXXJNVV36F4CHUHDM2W4", "length": 7649, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "செக் மோசடி வழக்கில் தலைமை ஆசிரியருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிப்பு | Dinakaran", "raw_content": "\nசெக் மோசடி வழக்கில் தலைமை ஆசிரியருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிப்பு\nஓசூர்: செக் மோசடி வழக்கில் தலைமை ஆசிரியருக்கு ஒரு ஆண்டு சிறை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தளி வெங்கடாபுரம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முனிராஜ் என்பவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nதடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்களை பிடித்தால் நடவடிக்கை.: கடலூர் ஆட்சியர் எச்சரிக்கை\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்துகளை சரிசெய்ய ரூ.85 லட்சம் ஒதுக்கீடு: அமைச்சர் சேகர்பாபு தகவல்..\nகோத்தகிரியில் அனுமதியின்றி 9 மரங்களை வெட்டியவர்கள் மீது வனத்துறை நடவடிக்கை\nவிருதுநகர் அருகே அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் தலைமை ஆசிரியர்\nமத்திய அரசு மீது முத்தரசன் தாக்கு\nகொரோனாவால் தவிக்கும் தொழிலாளர்களுக்காக இளம்பெண் நடத்தும் ஊரடங்கு முகாம்: உடற்பயிற்சி, யோகா, சுயதொழில் என கரைபுரளும் உற்சாகம்..\nமுத்தரசன் தலைமையில் சேலத்தில் சோசலிசம் - மம்தாபானர்ஜி திருமணம்\nசிவகாசியில் 35 நாட்களுக்கு பிறகு பட்டாசு ஆலைகள் மீண்டும் திறப்பு\nஹைட்ரோ கார்பன் எடுக்கும் முயற்சியை கைவிடாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்: மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை\nஹெல்மெட், முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை\nநீட் தேர்வால் தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தரவுகள் திரட்டப்படுகிறது : நீதிபதி ஏ.கே.ராஜன்\nமுகக்கவசம், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் தான் எனக்கு கொரோனா வந்தது.: புதுச்சேரி முதல்வர்\n61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவு: கடலோர மாவட்டங்களில் மீன்பிடிக்க செல்ல ஆயுத்தம்..\nசிவகாசியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து.: ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்\n: டாஸ்மாக் கடைகளை திறப்பது தவிர தமிழக அரசுக்கு வேறு வழியில்லை...ப.சிதம்பரம் கருத்து..\nபாணாவரம் பகுதியில் வெளி மாநில மதுபாட்டில்கள் விற்பனை படுஜோர்\nபுதிதாக அமைத்து 5 மாதத்தில் மீண்டும் சேதமான சாலை-வாகன ஓட்டிகள் அவதி\nதேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை அட்டகாசம்\nபராமரிப்பின்றி பாழான நயினார்குளம் சாலையில் உருவான ராட்சத பள்ளம்-வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்\nபோக்குவரத்து நெரிசல் குறைக்கும் வகையில் கிரீன் சர்க்கிள் பூங்கா அளவை குறைக்கும் பணியை கிடப்பில் போட்ட அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navinavirutcham.blogspot.com/2021/04/blog-post_20.html", "date_download": "2021-06-14T12:54:15Z", "digest": "sha1:DEAKF2TNQWLKJU5XQYGIXFQO42UEA32M", "length": 20473, "nlines": 297, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "ஏப்ரல் மாத ‘புத்தகம் பேசுது’ இதழ் குறித்து என் பார்வை", "raw_content": "\nஏப்ரல் மாத ‘புத்தகம் பேசுது’ இதழ் குறித்து என் பார்வை\n' புதிய புத்தகம் பேசுது' என்ற ஏப்ரல் மாத இதழ் என் கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. பொதுவாக என் வழக்கம் என்ன என்றால் எனக்கு வருகிற பத்திரிகையில் எதாவது ஒரு பகுதியை மட்டும் படித்து விட்டுத் திரும்பவும் படிக்கலாம் என்று வைத்துவிடுவேன்.\nஆனால் இந்த முறை முழுவதும் படித்தேன். இது ஒரு அருப்புக்கோட்டை சிறப்பு இதழ் என்று குறிப்பி���ப்பட்டிருந்தது. ஆசிரியர் முத்துகுமாரியுடன் ஒரு பேட்டி. இவர் ஒரு ஆசிரியை. பாடம் நடத்தும்போது குழந்தைகளிடம் அவர் வாசித்த புத்தகங்களைப் பற்றிக் கூறுவதாகப் பேட்டியில் கூறியிருக்கிறார். இந்தப் பேட்டியில் எனக்கு இதுதான் முக்கியமாகத் தோன்றுகிறது. வாசிப்பின் வாசல் திறப்பவர்கள் என்று தலைப்பில் இந்தப் பேட்டி வெளிவந்திருக்கிறது.\nஅடுத்தது இலக்கணக் கண்கள் காணாத சித்திரங்கள். நக்கீரன் கோபால் பற்றிய கட்டுரை. இதை எழுதியவர் ச.மாடசாமி. கோபால் என் வகுப்பறை மாணவர் அல்லர் மற்றொரு வகுப்பûயின் மாணவர் என்கிறார். கோபாலைப் பற்றி பற்பல நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் இந்தக் கட்டுரையில்.\nபுதிய புத்தகம் பேசுதுவின் ஆசிரியர் ஆயிஷா இரா நடராஜன்.அவர் 15 புத்தகங்களைப் பற்றி விவரித்திருக்கிறார். சரியாக ஒரு பாரா ஒரு புத்தகத்திற்கு வீதம். இந்த முறையில் புத்தகங்களை அறிமுகப்படுத்தியது சிறப்பாக உள்ளது.\n‘வலை வாசல் வருக’ என்ற புத்தகத்தைப் பற்றிக் கூறும்போது. வியப்போடு நமக்குச் சற்று வியர்க்கவும் செய்கிறது என்கிறார். முனைவர் பா.சிதம்பர ராஜன், க.சண்முகம் எழுதிய கணினி இயல் குறித்து தமிழ்ப் புத்தகம்.\n‘இலக்கணம் இனிது’ என்ற நா.முத்து நிலவன் புத்தகம். தமிழ் பேசும், எழுதும் நல்லுலகிற்கு மிகவும் தேவையான பங்களிப்பு இந்த நூல்.\nமூன்றாவது புத்தகமாகக் ‘கண்ணில் தெரியும் கடவுள்’ என்ற ஹைக்கூ கவிதைகள் பற்றிய புத்தகத்தைப் பற்றி எழுதி உள்ளார். இந்த புத்தகம் ஒரு பல மிக அசலான ஹைச்கூ கவிதைகளை உள்ளடக்கியது.\nஉதய்சங்கரின் ‘பொம்மைகளின் நகரம்’ சிறார் புத்தகம். குழந்தைகளிடையே கற்பனைத் திறனை வளர்க்கும் சூப்பர் சித்திரம் என்கிறார்.\n‘இந்திய சுதந்திர8ப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்கள்’ என்ற இந்தப் புத்தகத்தை ஜெ.ராஜா முகமது எழுதி உள்ளார். ஆயிஷா இந்தப் புத்தகம் பற்றிக் குறிப்பிடும்போது இந்த நூலை வாசித்தபோது பல பக்கங்களைத் திருப்ப முடியாமல் நான் கண்ணீர் கசிந்தேன் என்று குறிப்பிடுகிறார்.”\nஎஸ்.சங்கரநாராயணன் சிறுகதைத் தொகுப்பான ‘நன்றி ஓ ஹென்றி’ புத்தகத்தை நேர்த்தியான தொகுப்பு என்கிறார்.\nஅறிவியல் புனைவுகளை எழுதுவது கவிஞர் புவியரசு எனும் ஆளுமைக்குப் புதிதல்ல என்கிறார் ஆயிஷா.\n‘நண்பர்கள் பார்வையில் எங்கெல்ஸ்’ என்ற மொழிப���யர்ப்பு புத்தகம். மொழி பெயர்த்தவர் சு. சுப்பராவ். இந்த நூல் ஒரு ஆவணம்.\n‘காராபூந்தி சிறார் கதைகள்’ விழியன் எழுதியது. மின்னல்கள் எனச் சிறார் கதை ஆக்கிய விதத்தை வியக்கிறேன் என்கிறார் ஆயிஷா.\n‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்’ என்ற கி.வீரமணி புத்தகம். வேறு எந்த தமிழறிஞரையும் விடத் தமிழுக்கு அதிக பங்களிப்பைச் செலுத்தியவர் தந்தை பெரியார் என்பதை ஆழமாக நிறுவும் அற்புத படைப்பு இந்த நூல் என்கிறர் ஆயிஷா.\nஎன் அன்புக்குரிய குழந்தைகளை விட்டு விட்டு என்ற தகாஷி நாகாய் புத்தகம் மொழி பெயர்த்தவர் கு.ம ஜெயசீலன் கல்வி, குழந்தை வளர்ப்பு, அதில் அரசின் பொறுப்பு என்று எல்லாவற்றையும் கிழிக்கும் கசப்பு மருந்து இந்த நூல்.\n‘101 கேள்விகளும் 100 பதில்களும்’ என்ற புத்தகத்தைத் தினகரன் எழுதியிருக்கிறார். அரிய தகவல்கள் இந்த நூஙூல் கொட்டிக் கிடக்கின்றன என்கிறார் ஆயிஷா.\n‘நீல மரமும் தங்க இறக்கைகளும்’ என்ற சரிதா ஜோவின் முதல் சிறார் கதை. சிறார் இலக்கிய படைப்பாளிகளில் பெண்கள் குறைவு. அதிலும் ஒரு ஆசிரியை என்கிறார்.\n‘அப்பாவின் நாற்காலி’ என்ற கவிதைப் புத்தகம். வளவ துரையன் எழுதிய கவிதைகள். பல கவிதைகள் மிகவும் எளியவை என்கிறார் ஆயிஷா\n‘உரக்கப் பேசு’ என்கிற சுதன்வா தேஷ்பாண்டே யின் மொழிபெயர்ப்பு நூல் மொழி பெயர்த்தவர் அ மங்கை. இன்றைய பாசிச அரசியல் சூழலில் உரக்கப் பேசப்பட வேண்டிய படைப்பு என்று முடிக்கிறார் ஆயிஷா.\nஇந்தப் பத்திரிகையில் ஆயிஷாவின் 15 புத்தகங்களைப் பற்றிய அறிமுகம் சிறப்பாக உள்ளது.\nவாசிப்பு ரசனை வாழ்க்கை என்ற தலைப்பில் எஸ்.வி வேணுகோபாலன் ஒரு தொடர் கதையை எழுதிக்கொண்டு வருகிறார்.ஆர் சூடாமணி எழுதிய நெருப்பு என்ற கதையை எடுத்து அலசுகிறார்.\nநேர்காணலில் சிந்து வெளி ஆய்வாளராகவும் இந்திய ஆட்சிப் பணியாளராகவும் பரவலாக அறியப்படுபவர் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் இடம் பெறுகிறார். நேர்காணல் செய்தவர் சங்கர சரவணன். நீண்ட இந்த நேர்காணல் சிறப்பாக உள்ளது. பல அரிய தகவல்களைக் கொண்டது.\n‘கடலோடிகளின் கண்ணீர்க் கறைகள்’ என்ற தலைப்பில் ஸ்ரீதர் மணியன் அவர்கள் வறீதையா கான்ஸ்தந்தின் புத்தகமான ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை’ என்ற நூலினை அறிமுகப்படுத்துகிறார். இந்தப் புத்தகம் கடலோர மீனவர்கள் வாழ்வு, அவர்களின் தொழில் முறை குறித்து விரிவாகக் கூறுகிறது.\nசிதம்பரம் இரவிச்சந்திரனின் ‘வீட்டிலிருந்து காட்டிற்கு’ என்ற சுற்றுச் சூழல் தொடர் ஒன்றும் வந்துள்ளது.\n‘கொமறு காரியம்’ என்ற கீரனூர் ஜாகிர்ராஜா சிறுகதைத் தொகுப்பைப் பற்றி ஸ்ரீநிவாஸ் பிரபு விமர்சனம் செய்துள்ளார். உடனே இப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆவல் உண்டாகிறது.\nவெறும் பயணக் கதை அல்ல கம்யூனிச இயக்கத்தின் பிரசவ வலி என்ற கட்டுரையை க.பொ.அகத்தியலிங்கம் எழுதி உள்ளார். கவனிக்கப்பட வேண்டிய கட்டுரை.\nமக்கூத்து என்ற கட்டுரை தமிழகத்தில் தேவதாசிகள் என்ற பெயரில் வந்துள்ளது. இப்புத்தகத்தைப் பற்றி பொ.வேல் சாமி கட்டுரை எழுதி உள்ளார். தேவதாசிகள் வாழ்க்கை முறையைப் பற்றி நூலாசிரியர் தரும் தகவல்கள் மனிதாபிமானமுள்ள எவரையும் பதற வைக்கும் என்று குறிப்பிடுகிறார் வேல் சாமி.\nதமிழினி வெளியிட்டாக வந்த முன்னத்தி என்ற நாவலை மாற்கு என்பவர் எழுதி உள்ளார். இரு ஒரு வரலாற்று நாவல். ஒவ்வொருவரும் வாங்கி அவசியம் படிக்க வேண்டும். இந்தப் புத்தகத்தைப் பற்றி விரிவாகக் கட்டுரை எழுதியிருப்பவர். அ.ஜெகநாதன்.\nஇப்படி புதிய புத்தகம் பேசுது என்ற ஏப்ரல் மாதம் வெளிவந்த பத்திரிகை முழுவதும் புத்தகங்களைப் பற்றிப் பேசுகிறது. இது பாரதி புத்தகலாயம் தயாரிக்கப்பட்ட பத்திரிகையாக இருந்தாலும், அவர்கள் புத்தகங்கள் மட்டுமல்லாமல் மற்றவர்கள் புத்தகங்களையும் அறிமுகப் படுத்தி உள்ளார்கள்.. புத்தகம் பேசுகிறது இதழில் என் புத்தகங்கள் பற்றியும் எழுத்தாளர் சா.கந்தசாமி எழுதியிருக்கிறார். இந்தப் பத்திரிகை கடந்த 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.\nஒவ்வொரு மாதமும் கொண்டு வருவது சாதாரண விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. புத்தகம் பேசுது தொண்டு தொடரட்டும்.\n( தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 18 ஏப்ரல் 2021 திண்ணையில் வெளிவந்தது )\nகவிதையும் ரசனையும் - 8\n49வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 01.05.2021 அன்று ...\nஎன் ஞாபகத்திலிருந்து பெ.சு மணி..\n48வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 24.04.2021\nசூம் மூலமாக விருட்சம் நடத்தும் பத்தாவது கதை வாசிக...\nஇன்று உலகப் புத்தகத் தினம்\n48வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 24.04.2021 அன்று ...\nஒரு கதை ஒரு கருத்து\nசூம் மூலமாக 47வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி\nசூம் மூலமாக விருட்சம் நடத்தும் பத்தாவது கதை வாசிக...\nநீல பத்மந���பனின் நகுலம் என்ற நீள் கவிதை\nஏப்ரல் மாத ‘புத்தகம் பேசுது’ இதழ் குறித்து என் பார்வை\n47வது கவிதை நேசிக்கும் கூட்டம்\n46வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 10.04.2021 அன்று ...\n47வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 17.04.2021 அன்று ...\nசூம் மூலமாக விருட்சம் நடத்தும் ஒன்பதாவது கதை வாசிக...\nஎன் நூல் நிலையத்தில் அட்சரம் இதழ் கிடைத்தது\nகவிதையும் ரசனையும் – 14\n46வது கவிதை வாசிப்பு கூட்டம்...\n46வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 10.04.2021 அன்று ...\nசூம் மூலமாக விருட்சம் நடத்தும் ஒன்பதாவது கதை வாசி...\nஅந்தத் தெருவிற்குப் போயிருக்கவே கூடாது\n45வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. 03.04.2021 அன்...\nஎஸ்.எம்.ஏ.ராம் நாடகங்களைப் பற்றி பேசியது.\nஎஸ்எம்,ஏ ராம் சில நினைவுகள்\nவிருட்சம் 45வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 03.04...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/12/home-loan-protection-plan-cover-against-home-loan-liability-001913-001913.html", "date_download": "2021-06-14T11:25:23Z", "digest": "sha1:GGIIPQGSOMGTLY6V5I22I2SMOPDZISUV", "length": 24494, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வீட்டுக்கடன் பாதுகாப்பு திட்டம் என்றால் என்ன??? சூப்பரான திட்டம் தான்... | Home Loan Protection Plan: Cover against home loan liability? - Tamil Goodreturns", "raw_content": "\n» வீட்டுக்கடன் பாதுகாப்பு திட்டம் என்றால் என்ன\nவீட்டுக்கடன் பாதுகாப்பு திட்டம் என்றால் என்ன\nசீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n2 hrs ago சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n5 hrs ago 540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\n5 hrs ago வாரத்தின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. ஈசியாக 100 ரூபாயை கடக்கும் பெட்ரோல்..\n21 hrs ago கௌதம் அதானி அடுத்த அதிரடி.. புதிய பிஸ்னஸ்.. புதிய நிறுவனம்..\nNews ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவரும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\"\nMovies ஸ்டைலா கெத்தா மாஸா.. மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட வேற லெவல் புகைப்படங்கள்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports WTC Final: போச்சு.. \"அந்தர்பல்டி\" பிளான்.. தாறுமாறு பிட்ச் ரெடி.. இந்தியாவுக்கு செக்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: வீட்டுக் கடன்களில் இருந்து வீட்டை பாதுகாக்க காப்பீடை பெற்றுக் கொள்ளலாம். இத்தகைய காப்பீடு பெரும் பொழுது வீட்டுக்கடன் பெரிய தொகையாக இருக்கும் போது, அதை வாங்கியவர் இறந்தாலும் கூட கவலைப்பட தேவையில்லை. அப்படி கடன் வாங்கியவர் இறக்கையில் அவர் குடும்ப உறுப்பினர்கள் யாரும் அந்த கடனை திருப்பி செலுத்த தேவையில்லை. வீட்டுக்கடனும் முழுவதுமாக அடைபடாத நிலையில் கடனில் உள்ள வீட்டையும் வங்கி கையகப்படுத்தாது.\nவீட்டுக்கடன் பாதுகாப்பு திட்டத்தின் செயல்பாடு\nஆயுட் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் பொதுவான காப்பீடு நிறுவனங்களும் இந்த விசேஷ திட்டத்தை வழங்க முடியும். காப்பீட்டு தொகையை முழுவதுமாக கட்டியோ அல்லது ப்ரீமியம் முறையில் தொகையை பிரித்து கட்டியோ, உங்கள் வீட்டுக் கடனுக்காக இந்த காப்பீட்டை பெற முடியும். பொதுவாக வீட்டிற்காக எவ்வளவு கடன் வாங்கியிருக்கோமோ அதே தொகைக்கு தான் இந்த காப்பீட்டு தொகையும் அமையும்.\nஒரு வேளை கடன் வாங்கியவரின் கையில் போதுமான தொகை இல்லையென்றால், உங்கள் வீட்டுகடன் தொகையை காப்பீட்டு ப்ரீமியத்தோடு சேர்த்து விடும் படி பல நேரங்களில் வங்கியே அறிவுறுத்துகின்றனர்.\nஇந்த திட்டத்தில், மீதமிருக்கும் கடன் தொகைக்கு மட்டும் தான் ஒவ்வொரு வருடமும் ப்ரீமியம் தொகை கணக்கிடப்படும். இதுவே இந்த திட்டத்தின் முக்கியமான அம்சமாக உள்ளது. அதனால் நீங்கள் கட்ட வேண்டிய கடன் தொகை குறைய குறைய உங்களின் ப்ரீமியம் தொகையும் குறையும்.\nஇந்த திட்டத்தின் படி, கடன் வாங்கியவர் இறந்து விட்டால், மீதமிருக்கும் வீட்டு கடனை அடைக்க காப்பீட்டு தொகை கொடுக்கப்படும். இருப்பினும் ப்ரீமியம் தொகை அதிகமாக இருக்கும் வேளையில், கடன் வாங்கியவர் தீவிர நோய்வாய் பட்டாலோ அல்லது நிரந்தரமாக ஊனமடைந்தாலோ கடனை அடிக்க அவர் காப்பீடு நிறுவனத்தை நாடி வீட்டு கடனை அடைத்து விடலாம்.\nஇருப்பினும் சிறந்த திட்டத்துக்காக ஒப்பிடுகையில் டெர்ம் திட்டம் தான் சிறந்தாதாக விளங்குகிறது. தங்கள் வீட்டு கடனுக்காக காப்பீடு எடுக்க விரும்புபவர்கள், உருமாறு��் விசேஷ வீட்டு கடன் பாதுகாப்பு திட்டத்தை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக ஒரே தவணையில் பிரீமியத்தை அளித்திடும் ஆன்லைன் டெர்ம் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.\nவருடாந்திர புதுபிக்கப்படும் பாலிசி வீட்டுக்கடன் பாதுகாப்பு திட்டத்தை விட அதிக விலை உயர்ந்ததாக இருக்கும். அதற்கு காரணம் உங்கள் பாலிசியின் தொகை அதிகமாக இருப்பதாலேயே. அதனால் ஒரே தவணையில் பிரீமியத்தை அளித்திடும் டெர்ம் திட்டமே பரிந்துரைக்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவீடு வாங்க நினைப்போருக்கு குட் நியூஸ்.. ஆல் டைம் லோ வட்டி.. எந்த வங்கியில் குறைவான வட்டி..\nரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. RBI அறிவிப்பால் யாருக்கு என்ன லாபம்..\nஅடமான கடன் வாங்க போறீங்களா.. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்..\nஇனி EMI தொகை குறையும்.. வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி சொன்ன எஸ்பிஐ..\nசொந்த வீடு கனவு நனவாக .. குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்.. எந்த வங்கி பெஸ்ட்..\nவீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு.. எஸ்பிஐயின் அதிரடி முடிவு.. இனி EMI அதிகரிக்குமே\nவீட்டுக்கடனுக்கு 6 மாத ஈஎம்ஐ தள்ளுபடி.. பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்..\nகவனிக்க வேண்டிய முக்கிய 5 விஷயங்கள்.. டாப் அப் லோன்..\nவீட்டுக் கடன் வாங்கும் முன், முதல்ல இதைத் தெரிஞ்சுக்கோங்க..\n10 வருட சரிவில் வீட்டு கடன் வட்டி விகிதம்.. இதைவிட வேற நல்ல சான்ஸ் கிடைக்காது..\nசர்வதேச பெண்கள் தினம்.. பெண்களுக்கு சிறப்பு சலுகை.. எஸ்பிஐயின் சூப்பர் அறிவிப்பு..\nவீடு கட்ட,வாங்க இது தான் சரியான நேரம்.. வட்டியை குறைத்த மற்றொரு வங்கி.. வட்டி எவ்வளவு தெரியுமா\nமோடியின் இந்த ரெண்டு அறிவிப்பால் அரசுக்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவு..\nபிட்காயின் மதிப்பு 4% திடீர் உயர்வு.. எல்லா புகழும் எல் சல்வடோர் நாட்டுக்கே..\nபிட்காயின்-ஐ அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்த உலகின் முதல் நாடு எல் சல்வடோர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரி��்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/02/28/google-to-focus-on-smbs-in-india-002193.html", "date_download": "2021-06-14T12:30:41Z", "digest": "sha1:CACQI2T2RHQEUPUFL2EEBJGBEQYD6ELL", "length": 24960, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் சிறு, குறு தொழில்களை உக்குவிக்க களமிறங்கும் கூகுள்!! | Google to focus on SMBs in India - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் சிறு, குறு தொழில்களை உக்குவிக்க களமிறங்கும் கூகுள்\nஇந்தியாவில் சிறு, குறு தொழில்களை உக்குவிக்க களமிறங்கும் கூகுள்\nNSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n4 min ago வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\n35 min ago NSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n3 hrs ago சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n6 hrs ago 540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\nNews சசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nMovies குட்டி பொண்ணுதான்... ஆனா பெரிய டாஸ்க்... க்யூட் அசினோட க்யூட் ஆரின்\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nSports \"ஹிட்மேனை\" சொடக்கு போடும் நேரத்தில்.. தட்டித் தூக்கலாம்.. \"அந்த\" ஒன்னு நடந்துச்சுன்னா - ஸ்டைரிஸ்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: உலகில் அதிகளவில் பயன்படுத்தப்படும் தேடுதல் இணைய தளமான கூகுள், இந்தியாவில் உள்ள 5 லட்சத்திற்கு அதிகமான சிறிய மற்றும் நடுத்தர தொழில்களின் வரத்கத்தை ஆன்லைனுக்கு எடுத்து செல்ல உதவி புரிய திட்டமிட்டுள்ளது.\n2015ஆம் ஆண்டில், இணைய தள சந்தையில் அமெரிக்காவை முந்தி உலகின் இரண்டாவது பெரிய இணைய தள சந்தையாக இந்தியாவை உருவாக்க, கூகுள் இந்தியாவை முக்கிய சந்தையாக கொண்டு, உலகளாவிய வருவாயில் முக்கிய பங்கு வகிக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்களின் மீது கவனம் செலுத்தி வருகிறது.\nகூகுள் நிறுவனத்திற்கான சிறிய மற்றும் நடுத்தர தொழில்களின் உலக தலைவரும் துணை அதிபருமான ஆலன் திகேசென் கூறுகையில், \"சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் வாடிக்கையாளர்களை சென்றடைய செலவு குறைந்த வழியை ஏற்படுத்தி தருவதற்கான ஆரம்பகட்ட முயற்சியை நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது\" என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.\nஉலகின் சிறந்த 20 சந்தைகளில் வேகமாக வளர்ந்து வரும் இந்திய சந்தையில் ( வளரும் சந்தையா இல்லை ஏமாறும் மக்களா ) இது முக்கிய வளர்ச்சிக்கான ஒரு சிறந்த முயற்சி என அவர் தெரிவித்தார்.\nசிறிய மற்றும் நடுத்தர தொழில்களின் துறையில் எண்ணிக்கையை அதிகரிக்கவும் புதிய தயாரிப்புகளை உருவாகி வளர்ச்சியை மேம்படுத்தவும் கூகுள் நிறுவனம் கணிசமான முதலீட்டை இந்தியாவில் செய்துள்ளது. மேலும் இது தனது சேவையை ஆங்கிலத்திலும் மற்றும் இந்தியாவில் உள்ள 9 மண்டல மொழிகளிலும் வழங்கி வருகிறது.\nசிறிய மற்றும் நடுத்தர தொழில் புரிவோர் தங்கள் தொழிலை நிர்வகிக்க உதவும் பொருட்டு நாடு முழுவதும் 1,200 பங்குதாரார்களை கூகுள் நிறுவனம் கொண்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக இந்த நிறுவனம் இந்தியாவில் 30,000 சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் வர்த்தகத்தை ஆன்லைனுக்கு எடுத்து சென்றுள்ளது.\nஇந்தியா முழுவது 65 நகரங்களில் தனது பங்குதாரர்களை கொண்டுள்ள இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டில் இந்த நிறுவனம் 100 நகரங்களில் தனது பங்குதாரர்களை கொண்டு செயல்பட திட்டமிட்டுள்ளது.\nசுமார் 200 மில்லியனுக்கும் அதிகமான இன்டர்‌நெட் பயன்படுத்துபவர்களை கொண்டுள்ள இந்தியா,சீனாவை அடுத்து உலகின் இரண்டாவது இணைய தள சந்தையாக உருவெடுக்கும் வழியில் சென்று கொண்டுள்ளது.\nகூகுள் இந்தியாவின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் தலைவரான, கே.சூர்ய நாராயணா இது குறித்து கருத்து தெரிவிக்கையில் மலிவு விலை ஸ்மார்ட் போன் வருகையால் அதிகமான ஆன்லைன் பயனாளர்களை கொண்டு இந்திய செயல்படுகிறது என்று கூறினார்.மேலும் 2013ஆம் ஆண்டில் 10 பில்லியன் டாலரைக் கொண்டு செயல்பட்டு வந்த ஈ-காமர்ஸ் தொழில்கள் 2020ஆம் ஆண்டிற்குள் 80- 100 டாலரை தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் உள்ள 50 மில்லியனுக்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர தொழில்களில் 5% மட்டுமே ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபேஸ்புக்-ன் புதிய ஸ்மார்ட்வாட்ச் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் பிரம்மாண்ட திட்டம் அதிர்ச்சியில் ஆப்பிள்\nகூகுள் மீது 268 மில்லியன் டாலர் அபராதம்.. பிரான்ஸ் அரசின் அறிவிப்பால் ஷாக்.. என்ன நடந்தது..\nஐபோன்-ஏ வேண்டாம்.. ஆண்ட்ராய்டு-க்கு மாறிய 26 சதவீத வாடிக்கையாளர்கள்..\nஜியோவின் தீபாவளி பரிசு.. முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்..\nபுதிய பெயரில் வரும் பப்ஜி-ஐ தடை பண்ணுங்க.. பிரதமர் மோடிக்கு கடிதம்..\nஇந்தியாவுக்கு மீண்டும் வரும் பப்ஜி.. புதிய பெயர் BGMI.. முன்பதிவு செய்தால் சிறப்பு பரிசு அடிதூள்..\nஸ்பேஸ்எக்ஸ் உடன் கைகோர்த்த கூகுள்.. முதலில் நாசா, இப்போ கூகுள்.. கலக்கும் எலான் மஸ்க்..\n#InstaForKids பேஸ்புக்-ன் பலே திட்டம்.. கார்ப்பரேட் போட்டியால் குழந்தைகளுக்கு பாதிப்பா\nஇனி அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் ஈசியாக பணம் பெறலாம்.. கூகிள் பே-வின் புதிய சேவை..\nகூகுள் சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு உதவும் 40 சிஇஓ-க்கள் கொண்ட குளோபல் டாக்ஸ் போர்ஸ்-ல் இணைந்தார்..\nலாக்டவுனால் கூகுள்-க்கு வரலாறு காணாத லாபம்.. வெறும் 3 மாதத்தில் நடந்த அற்புதம்..\nகுளோபல் பேமெண்ட் சேவையில் இறங்கும் முகேஷ் அம்பானி.. ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க்..\nஅடுத்தடுத்து அதிரடி காட்டும் டாடா.. 4 நிறுவனங்கள் உடன் டீல்..\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இன்று லீவ்..\nபிட்காயின்-ஐ அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்த உலகின் முதல் நாடு எல் சல்வடோர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/02/14/many-indian-americans-among-forbes-young-game-changers-003705.html", "date_download": "2021-06-14T10:54:02Z", "digest": "sha1:YITMJ7F7NYFFAK526EQOH4RZGTUPR3X7", "length": 22031, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "போர்ப்ஸ்: யங் கேம் சேஞ்சர் பட்டியலில் 5 இந்தியர்கள்!! | Many Indian-Americans Among Forbes' 'Young Game Changers' - Tamil Goodreturns", "raw_content": "\n» போர்ப்ஸ்: யங் கேம் சேஞ்சர் பட்டியலில் 5 இந்தியர்கள்\nபோர்ப்ஸ்: யங் கேம் சேஞ்சர் பட்டியலில் 5 இந்தியர்கள்\nசீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர��கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n2 hrs ago சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n4 hrs ago 540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\n5 hrs ago வாரத்தின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. ஈசியாக 100 ரூபாயை கடக்கும் பெட்ரோல்..\n21 hrs ago கௌதம் அதானி அடுத்த அதிரடி.. புதிய பிஸ்னஸ்.. புதிய நிறுவனம்..\nNews மதுக்கடைகள் திறப்பு... மதுநீதிச் சோழன் வாழ்க - டாக்டர் ராமதாஸ் நக்கல் பதிவு\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nMovies ஓடிடிக்கு செல்கிறதா விஜய் தேவரகொண்டாவின் லைகர்\nLifestyle உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிச்சி கொரோனாவிலிருந்து பாதுகாக்க... இந்த ஒரு பொருள் போதுமாம்..\nAutomobiles ஒரு இருக்கைக்கு இவ்வளவு தொகையா அமேசான் நிறுவனருடன் விண்வெளிக்கு பறக்கபோகும் அந்த ஒரு நபர்\nSports WTC Final: போச்சு.. \"அந்தர்பல்டி\" பிளான்.. தாறுமாறு பிட்ச் ரெடி.. இந்தியாவுக்கு செக்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: உலகின் முன்னணி பத்திரிக்கை நிறுவனமாக கருதப்படும் போர்ப்ஸ் பத்திரிக்கை 2014ஆம் ஆண்டுக்கான தலைசிறந்த 30 வயது கீழ் உள்ள 30 நிறுவன தலைவர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவையும் தெற்காசியாவையும் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் 26 பேர் உள்ளனர். இவர்களை அமெரிக்க வர்த்தகப் பத்திரிக்கை நிறுவனம் 'Young Game Changers' என்று கூறுகிறது\nஇதுக்குறித்து இந்நிறுவனம் கூறுகையில் \"எங்கள் நான்காவது ஆண்டு கொண்டாட்டத்தில் 20 துறைகளில், 600 மில்லினியல்கள் உடன் முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறப்பாக உள்ளது.\" என இப்பத்திரிக்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇப்படியலில் நிதித்துறையில் இடம்பெற்றுள்ள 5 இந்தியார்களை பற்றி இப்போது பார்போம்.\n1. கணேஷ் பெட்டனபட்லா, 28, இவர் டலரா கேபிடல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆவார். அதுமட்டும் அல்லாமல் ஜேபி மோர்கன் எண்ணெய் மற்றும் எரிவாயு முதலீட்டில் முன்னாள் வங்கியாளர் மற்றும் பைன் பரூக் நிறுவனத்தின்துணைத் தலைவராவார்.\n2. ருஷப் தோஷி, 29, டேவிட் வால்ஷ் முதலீடு மேலாண்மை நிறுவனத்தின் தலைமை வணிகராக உள்ளார். மேலும் இவர்முன்னாள் மோர்கன் ஸ்டான்லி மற்றும் ப்ரேவன் ஹோவர்ட் வணிகர் ஆவார்.\n3. சைதன்யா மெஹ்ரா, 28, போர்ட்ஃபோலியோ மேலாளர், ஒச்-ஜிப் மூலதன மேலாண்மை; முன்னாள் கோல்ட்மேன் சாச்ஸ் வணிகர்.\n4. நீல் மேத்தா, 29, நிறுவனர், கிரீன் ஓக்ஸ் மூலதனம்\n5. விவேக் ராமசாமி, 28, QVT கேபிடல் நிறுவனத்தின் முதலீட்டு ஆய்வாளர் ஆவார். டேனியல் கோல்ட் ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனத்தின் இணை மேலாளராகவும் உள்ளார். இந்நிறுவனம்ஹெட்ஜ் நிதி துறையில் மிகப் பெரிய உயிரி தொழில்நுட்ப போர்ட்போலியோ சார்ந்த நிறுவனமாகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅமெரிக்க அதிபர் ட்ரம்பின் வியாபாரத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ்\nஉலகின் சக்தி வாய்ந்த பெண்களில் நிர்மலா சீதாராமன்.. ராணி எலிசபெத்தைவிட முன்னிலை.. ஃபோர்ப்ஸ்..\nஉலகின் சிறந்த 250 நிறுவனங்களில் 17 இந்திய நிறுவனங்கள்.. இன்ஃபோசிஸ் தான் இந்தியாவில் டாப்\nஉலக ஆசைகள் ஆகாது யோகா செய்யுங்கள் என்கிறார் ரூ. 35,000 கோடிக்கு அதிபதி பதஞ்சலி குரு பால்கிருஷ்ணா..\nபுன்னகை உதட்டுக் காரி, ரூ. 7000 கோடிக்குச் சொந்தக்காரி..\n42,000 கோடி ரூபாய்க்கு அதிபதி சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nராசியாவது மண்ணாவது, எல்லா ராசிகாரணும், ஜாதிகாரணும் Billionaire ஆகலாம், ஆதாரத்தோடு சொல்லும் சீனா.\n140 கோடி வெளிநாடுல சம்பாதிக்கிற நான் இருக்கலா, வெளிநாடு கிரிக்கெட் பாக்குறவன் ஓடிருங்க virat kohli\nகொஞ்சம் சந்தோஷமா இருக்கக் கூடாதே... உடனே ரூ. 1.43 லட்சம் கோடி காலியா உடனே ரூ. 1.43 லட்சம் கோடி காலியா\n2018-ம் ஆண்டின் இந்திய கோடிஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்\nஉலகின் சிறந்த 250 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்தியாவின் 12 நிறுவனங்கள் எவை\nஉலகிலேயே பணக்கார பெண் இவர் தான்.\nRead more about: forbes america போர்ப்ஸ் இந்தியா அமெரிக்கா\nபேஸ்புக்-ன் புதிய ஸ்மார்ட்வாட்ச் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் பிரம்மாண்ட திட்டம் அதிர்ச்சியில் ஆப்பிள்\nதங்கம் விலை இன்று உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் தங்கம் என்ன விலை தெரியுமா..\nதங்கம் விலை உயர்வு, ஆனாலும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு.. ஏன் தெரியுமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்��்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/tag/website", "date_download": "2021-06-14T12:18:40Z", "digest": "sha1:3CUD37CFLUJ62HD5M4OOA6LMS4QHTFDA", "length": 3144, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". website – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nதொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் தமிழ் இணையத்தளம் முடக்கம்\nதமிழ் இணையத்தளம் ஒன்று, உண்மைக்கு புறம்பான பரப்புரைகளை மேற்கொண்டதுடன், நீதிமன்ற தீர்ப்புக்கள் மற்றும் நீதித்துறையை சேர்ந்தவர்களை விமர்சனம் செய்யும் வகையில் செயல்படுவதாக தெரிவித்து அதன் நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. ஊடகத்துறை அமைச்சின் முறைப்பாட்டை அடுத்து தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதற்கமைய, இந்த...\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/04/LA-GANESAN-AWESOME-SPEECH-QZkFxq.html", "date_download": "2021-06-14T11:46:39Z", "digest": "sha1:MQIX6OYH7JWYMFVLNODFDMT773WDSM7W", "length": 1936, "nlines": 31, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "LA GANESAN - AWESOME SPEECH", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nஉரத்த சிந்தனை வழங்கிய பாரதி உலா நிறைவு விழா க‌டந்த 30.12.2019 அன்று நடைபெற்றது விழாவில் பொற்றாமரையின் நிறுவனரும், சிறந்த அரசியல் தலைவருமான திரு. இல• கணேசன் அவர்கள் உரையாற்றியுள்ளார்.\nஜோதிகாவின் சர்ச்சை - கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை\nதமிழ் நடிகையும் விலகல் விஜயசேதுபதியைத் தொடர்ந்து\n3 மாத EMI அவகாசம் - தகுதியானவர்கள் யார் யார்\nசிறிது தேன் தேங்காய்பாலில் கலந்து குடித்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/04/blog-post_653.html", "date_download": "2021-06-14T12:56:40Z", "digest": "sha1:RYP57LGAVYRDW7QOFSKTNTY5NZR77GF2", "length": 5470, "nlines": 38, "source_domain": "www.yazhnews.com", "title": "பகிரங்கமாக ஜனாதிபதியை குற்றம் சாட்டிய அமைச்சர் பந்துல குணவர்தன!", "raw_content": "\nபகிரங்கமாக ஜனாதிபதியை குற்றம் சாட்டிய அமைச்சர் பந்துல குணவர்தன\nநாட்டில் அரிசி மாபியாவை கட்டுப்படுத்த வேண்டுமாயின் வெளிநாட்டில் இருந்து குறைந்த விலையில் அரிசியை இறக்குமதி செய்வதே ஒரே வழிமுறையாகும். ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இதற்கு இடமளிக்க மறுக்கின்றார் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார்.\nஇறக்குமதிக்கு இடமளிப்பார் என்றால் நாட்டில் அரிசி விலையை இலகுவாக கட்டுப்படுத்த முடியும் எனவும் அமைச்சர் கூறினார். அரிசி மாபியாவை கட்டுப்படுத்த முடிந்த போதும் இவ்வாறு இறக்குமதி செய்யும் அரிசி மூலமாக கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கடந்த 2015 ஆம் ஆண்டில் அமைச்சர்கள் ஒரு சிலர் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ள போதிலும் அது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஅதேபோல் எம்மால் மாபியாவை கட்டுப்படுத்தும் கொள்கையை முன்னெடுக்க முடிந்த போதும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது கொள்கையில் இருந்து மாறுபட மறுக்கின்றார்.\nஅதாவது அரிசியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய அவர் இடமளிக்க மறுக்கின்றார். இறக்குமதிக்கு இடமளிப்பார் என்றால் நாட்டில் அரிசி விலையை இலக்குவாக கட்டுப்படுத்த முடியும்.\nபாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹெஷா விதானகே அரிசி மாபியா குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை கூறினார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/10th-12th-class-exam-adjournment-cisce-announcement/", "date_download": "2021-06-14T12:53:28Z", "digest": "sha1:T3YRDZQAYDITASRQO5THETSG3EPKIWJQ", "length": 4981, "nlines": 127, "source_domain": "dinasuvadu.com", "title": "10,12-ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு.., CISCE அறிவிப்பு..!", "raw_content": "\n10,12-ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு.., CISCE அறிவிப்பு..\nஐ.சி.எஸ்.இ 10 மற்றும் 12 தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது சி.ஐ.எஸ்.சி.இ\nகொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள��தோறும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் ஐ.சி.எஸ்.இ (ICSE) 10 மற்றும் 12 தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது சி.ஐ.எஸ்.சி.இ (CISCE )அறிவித்துள்ளது. தேர்வுக்கான புதிய தேதி குறித்து ஜூன் முதல் வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.\nசமீபத்தில் மத்திய அரசு கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்தும், +2-ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்களது உடல் எப்போதும் சூடாகவே உள்ளதா.. சூட்டை தணிக்க சூப்பர் டிப்ஸ்…\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்…\nகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nஉங்களது உடல் எப்போதும் சூடாகவே உள்ளதா.. சூட்டை தணிக்க சூப்பர் டிப்ஸ்…\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்…\nகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/actor-viveks-twitter-words-are-going-viral-on-social-media/", "date_download": "2021-06-14T12:21:51Z", "digest": "sha1:AV5M7VKAJMACKSJP72RRDEEEPA7AJRUN", "length": 5605, "nlines": 128, "source_domain": "dinasuvadu.com", "title": "வைரலாகி வரும் நடிகர் விவேக்கின் வார்த்தைகள்...!", "raw_content": "\nவைரலாகி வரும் நடிகர் விவேக்கின் வார்த்தைகள்…\nமாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை இறந்த நடிகர் விவேக்கின் ட்விட்டர் வார்த்தைகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.\nநகைச்சுவை நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்படிருந்தார்.ஆனால்,இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nநடிகர் விவேக்கின் மறைவிற்கு தமிழக முதல்வர்,துணை முதல்வர்,திருமாவளவன் போன்ற பல அரசியல் தலைவர்களும்,திரைப்பிரபலங்களும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மேலும் சில நடிகர்,நடிகைகள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.\nஇந்த நிலையில்,மறைந்த நடிகர் விவேக்கின் ட்விட்டர் பதிவுகளில் உள்ள,”எளிய தன்னலமற்ற தூய வாழ்வும் ஓர் நாள் முடிந்துதான் போகிறதுஎனினும் பலர் இறப்பர்;சிலரே,இறப்பிற்குப் பின்னரும் இருப்பர்எனினும் பலர் இறப்பர்;சிலரே,இறப்பிற்குப் பின்னரும் இருப்பர் என்ற அவரது வார்த்தைகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\nதங்கம் விலை சரிவு….சவரனுக்கு ரூ.320 குறைவு..\nவிரைவில் குழந்தைகளுக்கான நாசி ஸ்ப்ரே தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் – ரஷ்யா\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\nதங்கம் விலை சரிவு….சவரனுக்கு ரூ.320 குறைவு..\nவிரைவில் குழந்தைகளுக்கான நாசி ஸ்ப்ரே தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் – ரஷ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/covid-cases/", "date_download": "2021-06-14T12:21:07Z", "digest": "sha1:PSOEOCPLXYGP6JVMKOMKLMIZFH7A2Q5S", "length": 4144, "nlines": 114, "source_domain": "dinasuvadu.com", "title": "Covid Cases Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nமகிழ்ச்சி செய்தி: 300 க்கும் கீழ் குறைந்த கொரோனா புதிய பாதிப்பு…இறப்பு 28 ஆக பதிவு..\nமகிழ்ச்சி செய்தி: 300 க்கும் கீழ் குறைந்த கொரோனா புதிய பாதிப்பு…இறப்பு 24 ஆக பதிவு..\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா….புதியதாக 15,759 பேர் பாதிப்பு…. 378 பேர் உயிரிழப்பு \nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா….புதியதாக 16,813 பேர் பாதிப்பு…. 358 பேர் உயிரிழப்பு \n400 க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு….50 க்கும் கீழ் குறைந்த உயிரிழப்பு..\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா….புதியதாக 17,321 பேர் பாதிப்பு…. 405 பேர் உயிரிழப்பு \nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா….புதியதாக 18,023 பேர் பாதிப்பு…. 409 பேர் உயிரிழப்பு \nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா….புதியதாக 19,448 பேர் பாதிப்பு….351 பேர் உயிரிழப்பு \nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா….புதியதா��� 20,418 பேர் பாதிப்பு….434 பேர் உயிரிழப்பு \nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா…. புதியதாக 22,651 பேர் பாதிப்பு….463 பேர் உயிரிழப்பு \nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\nதங்கம் விலை சரிவு….சவரனுக்கு ரூ.320 குறைவு..\nவிரைவில் குழந்தைகளுக்கான நாசி ஸ்ப்ரே தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் – ரஷ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/todays-24-03-2021-day-zodiac-benefits/", "date_download": "2021-06-14T12:33:09Z", "digest": "sha1:FWNS6GU7Q7MCYAS4UNNIMOAKHH7LFRPK", "length": 9966, "nlines": 135, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய (24.03.2021) நாளின் ராசி பலன்கள்..!", "raw_content": "\nஇன்றைய (24.03.2021) நாளின் ராசி பலன்கள்..\nமேஷம்: வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வதன் மூலம் உங்கள் மனதிற்கு ஒரு மாற்றத்தை அளிக்கலாம்.நீங்கள் உங்கள் பணியில் தவறுகள் செய்ய நேரலாம்.உங்கள் அகந்தை மனப்பாங்கை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.\nரிஷபம்: நீங்கள் உறுதியுடன் இருந்தால் நற்பலன்களைக் காணலாம். வெற்றி பெறுவோம் என்று நம்புங்கள். உங்களின் பணிக்கான பாராட்டைப் பெறுவீர்கள். நீங்கள் உங்கள் துணையிடம் நட்போடு பழகுவீர்கள். உண்மையாக இருப்பீர்கள்.\nமிதுனம்: இன்று காணப்படும் சிறிய பிரச்சினை ஒன்றை கையாள்வதில் கருத்தாய் இருப்பீர்கள்.உங்கள் பணியில் இன்று வளர்ச்சி கிடைப்பதற்கு உகந்த நாள் அல்ல. இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும்.\nகடகம்: இன்று உற்சாகமான நாளாக அமைவது உறுதி. இன்று வெற்றிக்கு உகந்த நாள். நீங்கள் இன்று தன்னம்பிக்கையுடன் பணியாற்றுவீர்கள்.உங்கள் மனதில் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக உங்கள் துணையிடம் அன்புடன் காணப்படுவீர்கள்.\nசிம்மம்: இன்று மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். பாதுகாப்பற்ற உணர்வு அல்லது பதட்டத்தை தவிர்த்துவிடுங்கள். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் காணப்படும். இன்று உங்கள் துணையிடம் நல்ல புரிந்துணர்வு ஏற்பட அவரை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.\nகன்னி: உங்களின் ஆற்றலை நீங்கள் உணரும் நாள். இலக்குகளை நிர்ணயித்து அதை அடைவதற்கு முயன்றால் வெற்றி காணலாம். நீங்கள் இன்று கடினமான உழைத்து உங்கள் மேலதிகாரிகளை உங்கள் பக்கம் ஈர்ப்பீர்கள்.\nதுலாம்: இன்று உங்களுக்கு மிகுதியான வாய்ப்புகள��� கிடைக்கும். இந்த வாய்ப்பை நீங்கள் நன்கு பயன்படுத்துவீர்கள். உங்கள் திறமை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.\nவிருச்சிகம்: இன்றைய நாளை சிறப்பானதாக ஆக்க நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.உங்கள் துணையிடம் கலகலப்பாக இருக்க வேண்டும். அதன் மூலம் இன்று மகிழ்ச்சியும் திருப்தியும் கிடைக்கும்.\nதனுசு: இன்றைய நாள் ஸ்திரமாக இருக்காது. இன்று மனதில் ஏற்படும் சலனங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.உங்கள் பணிகளை திறமையாக ஆற்றும் ஸ்திரத்தன்மை இன்று குறைந்து காணப்படும்.\nமகரம்: உங்களின் தகவல் பரிமாற்றத் திறமையால் வெற்றி காண்பீர்கள். இறை மந்திரங்களை ஜபிப்பதன் மூலமும் ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்பதன் மூலமும் திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.உங்கள் துணையிடம் குடும்ப விஷயங்களை ஆலோசிப்பீர்கள்.\nகும்பம்: எதிர் காலம் பற்றிய எண்ணங்களும் கனவுகளும் உங்கள் மனதில் நிறைந்து காணப்படும்.பணியிடத்தில் உன்னதமான வளர்ச்சி காணப்படுகின்றது.இன்று ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும். உங்களிடம் இன்று வலிமை நிறைந்து காணப்படும்.\nமீனம்: உங்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியம். இருக்கும் வேலையை விட்டு வேறு வேலைக்கு போகும் எண்ணம் உண்டாகும். நீங்கள் எந்த விஷயத்தையும் தீவிரமாக எடுக்காமல் சகஜமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்…\nகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்…\nகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..\nமேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2014/09/", "date_download": "2021-06-14T11:09:20Z", "digest": "sha1:MN4DAJ56ODHJIKK4P6JUTHLMZZZSNXST", "length": 28726, "nlines": 420, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2014 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n30 செப் 2014 20 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nசொற்கள் அமைவாய் விழ விளையும்\nசொல்லோசை நயம் இயல்பாய் நுழையும்.\nஓசை (ஒலி) இராக ஒழுங்காதல் இசை.\nஓசை, லயம் இணைவு இசையோசை.\nஉழைப்பாளி குரலோசை தாளத்தோ டிணைந்து\nகளைந்தது களைப்பு, விளைவு ஆனந்தேசையானது.\nநாட்டுப் பாடல், நாடோடி இசையது.\nநாட்டுப்பாடல் இசை ராகத்தின் ஆணிவேர்.\nஐம்பொறிகளில் மகோன்னத இன்னதிர்வு தெளிக்கும்.\nஐயமில்லை உணர்வு கிளறி ஊக்குவிக்கும்.\nஐசுவரியம் ராகப் பிழிவின் இன்னூற்று.\nஐக்கியமாகும் இசை சீவராசிகளின் உயிர்நாடி.\nஇனிய ஏழு சுரங்கள் சரிகமபதநி.\nஇசை ஏறுமுகமாக அசைந்து ஆரோகணமாகி\nஇறங்க அவரோகணமாய் இசை பிறக்கிறது.\nஇசை யிணைவு ஆதிப் பழங்குடியிலிருந்து.\nஇசை மென்னலைக ளிணைந்து பேரலையாகிறது.\nஅசைந்து உணர்வை ஆட்டிப் படைக்கிறது.\nதசையையும் நெகிழ்த்தும் ஈர்ப்புடை மாயமது.\nஇசை உயிரினங்களை இசையவைப்பதா லிசையானது.\n(கவிதை எழுதி முடிய ஒரு ஆவலில் ”..கேளுங்கள் ஒரு கவிதை..” என்று கணவருக்கு வாசித்துக் காட்டி என்ன தலைப்பு வைக்கலாம் என்றேன்”….ஓ இசையே..” என்றார். நான் நினைத்தது இசை என்று மட்டுமே. ”..ஓ இது நல்லாயிருக்கே…” என்று தலைப்பிட்டேன். அவருக்கு நன்றி.)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n81. கவிதை பாருங்கள் – அல்லல்லழிக்கும் +ஒருவரும் பாரதியை\n28 செப் 2014 9 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)\n25 செப் 2014 15 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\n21 செப் 2014 15 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\n(மீ – மேன்மை. வீ – மலர். திரமாய் – வலிமையாய். நனி – மிகுதி\nதனி – ஒப்பின்மை. துனி – வெறுப்பு. தீர்தல் – அழிதல்)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n32. நான் கொடுப்பது யாருக்கு….\n20 செப் 2014 30 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in சிறு கட்டுரைகள்.\nபுரட்டாதி 18 அன்று இந்த விருதை- வேசற்றைல் புளோகர் விருதை இந்த – இணையத்தளமும் எனக்கு வழங்கியுள்ளது. இது எனக்கு இன்று தான் தெரிந்தது. இரண்டாவது தடவையும் இவ் விருது.\nஇந்த அன்புள்ளம் 53 பேருக்கு இதைக் கொடுத்துள்ளார்.. அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன். ��ந்த இணைய முகவரி தருகிறேன் சென்று பாருங்கள். இதோ…\nஇந்த அன்புள்ளத்திற்கு மனமார்ந்த நன்றியை இங்கு தெரிவிக்கிறேன்.\nபலர் பல பேரிற்கு இவ்விருதுகளைக் கொடுத்து விட்டனர்.\nஎனக்கு யாரிற்குக் கொடுப்பது என்று தெரியவில்லை. குறைந்தது 5 பேருக்கு நான் கொடுக்க வேண்டுமாம்.\nதேடித் தேடிப் பார்த்து 4 பேரை எடுத்தேன். இவர்கள் ஏற்கெனவே இவ்விருதைப் பெற்றார்களா என்று தெரியவில்லை.\nஇனி என்னைப் பற்றி எழுத வேண்டும்.\nமகனிற்கு 2வது பிள்ளை பிறந்துள்ளது எங்கள் இரண்டாவது பேரன்.\nமூத்தவர் இரண்டரை வயது சரியான சுட்டி. அவர் என்னோடு தான் 2 நாட்கள் தூங்கினார்.\nஎனக்கு ஓய்வே இல்லை. அதனாலேயே இவைகள் தாமதமாகி விட்டது. என்னைப்பற்றிய தகவல்கள் இந்த இணைப்பில் உள்ளது வாசியுங்கள். இதோ…\nஇலங்கை,யாழ்ப்பாணம் கோப்பாய் நாவலர் பாடசாலை முன்னாள் ஆரம்பகர்த்தாவும் தலைமையாளரும், யாழ் அரச குடும்ப இரண்டாவது பரராஐசேகரன் (எதிர்மன்னசிங்கன்) வம்சாவழி வந்த முருகேசு சுவாமிநாதர் -சிவகாமிப்பிள்ளையின் இரண்டாவது மகன் நகுலேஸ்வரர் எனது தந்தையார்.\nபுத்தூர் மாளிகைப் பொன்னம்பலம்-தெய்வானைப் பிள்ளையின் இரண்டாவது மகள் எனது தாயார்.\nநர்சரி ஆசிரியையாக கோப்பாயில் ஓரு வருடம் வேலை செய்தேன். திருணமாகி ஹொரண நகரத்தில் ஒரு கிறீஸ்தவ பாடசாலையில் பிரதி ஆசிரியராகச் சிறிது காலம் பணி செய்தேன். இங்கு டென்மார்க்கிலும் சிலகாலம் பிரதி ஆசிரியராகத் தமிழ் பாடசாலையில் கடமை புரிந்துள்ளேன்.\n1976ல் இலங்கை வானெலியில் ‘பூவும் பொட்டும்’ மங்கையர் மஞ்சரிக்கு நான் எழுதியதில் இருந்து எனது எழுத்துச் சாலை ஆரம்பம். ( இப்படித் தெடருகிறது…தயவு செய்து இணைப்பைச் சொடுக்கி வாசியுங்கள்)\nஇரண்டாவது தடவையும் இவ் விருது.\n31. எனக்கும் ஒரு பரிசு\n18 செப் 2014 24 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in சிறு கட்டுரைகள்.\nஇப்படி ஒரு தகவல் வந்தது.\n தங்களுக்கென வலைப்பதிவர் விருது பகிரப்பட்டுள்ளது. அதனைத் தங்கள் தளத்திலும் பதிந்து உதவுமாறு விரும்புகின்றேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடுக.\nவலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா\nஇவர் பிரசுரித்த பதிவில் ஒரு பகுதியை இங்கு தருகிறேன். அதாவது அவர் எனக்கும் இவ்விருதைத் தந்துள்ளார்.\nஅவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.\nவீட்டில் ந���ரமற்ற நிலைமையால் மேலும் எழுத முடியவில்லை.\nஇதைத் தெரிவிப்பதற்காக இதைப் பதிகிறேன்.\nதம்பி ரூபன் அவர்கள் இரு விருதுகளை என்னுடன் பகிர்ந்தார். அதில் ஒன்று தான் கீழே தரப்பட்டிருக்கிறது.\nஎனது விருதைக் கீழ்வரும் பதிவர்களுடன் பகிருகிறேன்…\nவலைப்பதிவர்களின் தமிழ்ப்பக்கங்கள் (http://tamilsites.doomby.com/) தளத்தில் இருந்து எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட சிலருடன் பகிருகிறேன்.\n14 செப் 2014 16 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nபா ஆக்கம வேதா. இலங்காதிலகம்.\n335. புகை யெனும் பகை.\n12 செப் 2014 21 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nஇன்னும் கொஞ்ச நேரம் இழுத்தால்\nபுகை பகையென்று பலர் ஓதுகிறார்\nபுகையெனும் கொடிய வேது பிடிப்பதால்\nஉள்ளுறுப்பில் நிக்கோட்டின் படிவு ஆபத்து\n….. (இன்னும் கொஞ்சநேரம் )\nமனித இறப்புத் தோற்றுவாய் பல\nகாரணியாக இரண்டாம் இடம் புகையிலைக்கு.\nஉலக புகைத்தல் எதிர்ப்பு நாள்\nவைகாசி 31. புற்று நோயிற்கு\nவதம் செய்கிறான் மனிதன் தன்னை\nசுதம் அணைக்கிறான் வீணே…..(இன்னும் கொஞ்சநேரம் )\nபதமாய்க் கூடும் இருமல் புகைக்கு\nஇதயநோய் இறுக அணைத்துத் தழுவும்\nமகா மயக்கம் மனிதனைச் சூறையாடும்\n…… (இன்னும் கொஞ்சநேரம் )…\n(சிதுரன் – பகைவன், தீயவன். சுதம் – அழிவு. சுகாசனம் – 9 ஆசனத்தில் ஒன்று)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n10 செப் 2014 10 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n07 செப் 2014 18 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை (தமிழ் மொழி)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n(நவியம் -புதுமை. விவிதம் -பலவிதம். பவிகம் – சிறப்பு.)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2017/04/30/10-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-14T11:28:27Z", "digest": "sha1:HTWYSD7GFFMKUDQVYH3WYNFOXN5KWHWE", "length": 11365, "nlines": 240, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "10. சான்றிதழ்கள். | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n30 ஏப் 2017 8 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in (பொதுவாக) சான்றிதழ்கள்.\nPrevious 21. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 21 Next 492. மே தினம்…. மே தினம்\n8 பின்னூட்டங்கள் (+add yours\nபூவின் கண்களும் சிரிக்க கண்டேன் 🙂\nதங்கள் இனிய கருத்திடலிற்கு மகிழ்வும்\nமழலைக்கவி சுபே:- கமுகம் பாளையிலொரு குமுதம்\nமுதிர்ந்து வீழ்ந்த கமுகு இலையினை ( கோப்பத்தை ) என்று அழைப்பர்\nநான் கோப்பத்தையில் சவாரி செய்திருக்கிறேன்\nதாங்கள் இவ்வாறு சவாரி செய்த அனுபவம் உண்டா …\nVetha Langathilakam:- சவாரி செய்த அனுபவம் இல்லை.\nஆனால் பார்த்துள்ளேன் பிள்ளைகள் சவாரித்ததை.\nகமுகம் பாளை என்றே கூறுவோம்நன்ஆறி சகோதரா கருத்திற்கு\n(முன்பு இதை எழுதினேன் அழிந்துள்ளது.)\nகவிஞர் ரமேஷ் ஜெயசீலன் :- அருமை.. அருமை வாழ்த்துகள்\nகவிஞர் அருணா செல்வம்:- மிக்க மகிழ்ச்சி. நன்றி. வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்\nகவிஞர் செ கோ:- வாழ்த்துக்கள்\nVetha Langathilakam :- மிக்க மகிழ்ச்சி. நன்றி. வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்���ம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/blog/dismissal-during-probationary-period/", "date_download": "2021-06-14T11:58:30Z", "digest": "sha1:JFRJQUZ2TVSXCHEIAAU6JRD7VUZCRRVU", "length": 22571, "nlines": 150, "source_domain": "lawandmore.co", "title": "தகுதிகாண் காலத்தில் பணிநீக்கம் | Law & More B.V.", "raw_content": "வலைப்பதிவு » தகுதிகாண் காலத்தில் பணிநீக்கம்\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nஒரு தகுதிகாண் காலத்தில், முதலாளி மற்றும் பணியாளர் ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ளலாம். வேலை மற்றும் நிறுவனம் தனது விருப்பப்படி இருக்கிறதா என்பதை ஊழியர் பார்க்க முடியும், அதே நேரத்தில் பணியாளர் பணிக்கு பொருத்தமானவரா என்பதை முதலாளி பார்க்க முடியும். துரதிர்ஷ்டவசமாக, இது ஊழியருக்கு பணிநீக்கம் செய்ய வழிவகுக்கும். தகுதிகாண் காலத்திற்குள் எந்தவொரு காரணத்திற்காகவும் ஒரு பணியாளரை முதலாளி பணிநீக்கம் செய்ய முடியுமா இந்த வலைப்பதிவு கட்டுரையில் ஒரு பணியாளர் அல்லது முதலாளியாக என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை விளக்குகிறோம். ஒரு தகுதிகாண் காலம் சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் போது நாங்கள் முதலில் விவாதிப்போம். அடுத்து, தகுதிகாண் காலத்தில் பணிநீக்கம் தொடர்பான விதிகள் விவாதிக்கப்படுகின்றன.\nதகுதிகாண் காலத்திற்கு வெளியே பணிநீக்கம் செய்யப்படுவதை விட, தகுதிகாண் காலத்திற்குள் பணிநீக்கம் செய்யப்படுவதற்கு வெவ்வேறு தேவைகள் பொருந்தும் என்பதால், தகுதிகாண் காலம் சட்டத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்கிறதா என்பது முதன்மையாக பொருத்தமானது. முதலாவதாக, தகுதிகாண் காலம் இரு தரப்பினருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, தகுதிகாண் காலம் எழுத்துப்பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். இதை (கூட்டு) தொழிலாளர் ஒப்பந்தத்தில் ஒப்ப���க் கொள்ளலாம்.\nகூடுதலாக, தகுதிகாண் காலம் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டதை விட நீண்டதாக இருக்கக்கூடாது. இது வேலை ஒப்பந்தத்தின் காலத்தைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக, 6 மாதங்கள் அல்லது அதற்கும் குறைவான வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் எந்தவொரு தகுதிகாண் காலமும் பொருந்தாது என்று சட்டம் கூறுகிறது. வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தின் காலம் 1 வருடத்திற்கும் குறைவாக இருந்தால், ஆனால் 6 மாதங்களுக்கும் அதிகமாக இருந்தால், அதிகபட்சம் 1 மாதம் பொருந்தும். ஒப்பந்தம் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு முடிக்கப்பட்டால் (எ.கா. காலவரையற்ற காலத்திற்கு), அதிகபட்சம் 2 மாதங்கள் பொருந்தும்.\nஅதே முதலாளியுடன் ஒரு புதிய வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் நன்னடத்தை காலம்\nபுதிய வேலைவாய்ப்பு ஒப்பந்தத்திற்கு வெவ்வேறு திறன்கள் அல்லது பொறுப்புகள் தெளிவாகத் தேவைப்படாவிட்டால், அதே முதலாளியுடனான ஒரு புதிய வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் ஒரு தகுதிகாண் காலம் கொள்கை ரீதியாக அனுமதிக்கப்படாது என்பதும் சட்டத்திலிருந்து தோன்றுகிறது. அதே வேலையில் ஒரு வாரிசு முதலாளி (எ.கா. தற்காலிக வேலைவாய்ப்பு) சம்பந்தப்பட்டால் புதிய தகுதிகாண் காலம் சேர்க்கப்படாது. இதன் விளைவு என்னவென்றால், சட்டத்தின் அடிப்படையில், ஒரு தகுதிகாண் காலம், கொள்கையளவில், ஒரு முறை மட்டுமே ஒப்புக் கொள்ளப்படலாம்.\nசோதனை காலம் சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை\nஒரு தகுதிகாண் காலம் சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்யாவிட்டால் (எ.கா. இது அனுமதிக்கப்பட்டதை விட நீண்டது என்பதால்), அது பூஜ்யமாகவும் வெற்றிடமாகவும் கருதப்படுகிறது. இதன் பொருள் தகுதிகாண் காலம் இல்லை. பணிநீக்கத்தின் செல்லுபடியாக்கத்திற்கு இது விளைவுகளை ஏற்படுத்துகிறது, ஏனெனில் பதவி நீக்கம் குறித்த வழக்கமான சட்ட விதிகள் விண்ணப்பிக்கவும். தகுதிகாண் காலத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டதை விட இது கடுமையான தேவைகளுக்கு உட்பட்டது.\nமேலே விவரிக்கப்பட்ட சட்டப்பூர்வ தேவைகளை ஒரு தகுதிகாண் காலம் பூர்த்தி செய்தால், மிகவும் நெகிழ்வான பணிநீக்க திட்டம் பொருந்தும். பணிநீக்கம் செய்வதற்கான சட்டபூர்வமான நியாயமான காரணமின்றி, தகுதிகாண் காலத்திற்குள் எந்த நேரத்திலும் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை நிறுத்த முடியும் என்பதே இதன் பொருள். இதன் விளைவாக, ஊழியர் நோய் ஏற்பட்டால் தகுதிகாண் காலத்தில் பணிநீக்கம் செய்யப்படலாம், எடுத்துக்காட்டாக, இந்த வழக்கில் நீண்ட தகுதிகாண் காலத்திற்கு உரிமை இல்லை. வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை நிறுத்தும்போது, ​​வாய்வழி அறிக்கை போதுமானது, இருப்பினும் இதை எழுத்துப்பூர்வமாக உறுதிப்படுத்துவது நல்லது. தகுதிகாண் காலத்தில் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை நிறுத்துதல் இந்த நிபந்தனைகளின் கீழ் பணியாளர் மற்றும் முதலாளி ஆகிய இருவருக்கும் செயல்படுத்தப்படலாம். ஊழியர் இன்னும் தனது பணியைத் தொடங்கவில்லை என்றால் இதுவும் சாத்தியமாகும். தகுதிகாண் காலத்திற்குள் பணிநீக்கம் செய்யப்பட்டால், முதலாளி தொடர்ந்து ஊதியம் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை, மேலும் (கட்டாய சூழ்நிலைகளைத் தவிர) சேதங்களைச் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.\nபதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம்\nவேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை நிறுத்தும்போது முதலாளி காரணங்களைக் கூற வேண்டிய கட்டாயம் இல்லை. இருப்பினும், ஊழியரின் வேண்டுகோளின் பேரில், முதலாளி இதை விளக்க வேண்டும். பணிநீக்கம் செய்வதற்கான ஒரு உந்துதலை முதலாளி விரும்பினால் ஊழியருக்கும் இது பொருந்தும். பதவி நீக்கம் செய்வதற்கான உந்துதல் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட வேண்டும்.\nதகுதிகாண் காலத்தில் ஒரு ஊழியர் ராஜினாமா செய்ய தேர்வுசெய்தால், அவருக்கு அல்லது அவளுக்கு WW நன்மைக்கு உரிமை இல்லை. இருப்பினும், அவர் அல்லது அவள் நகராட்சியில் இருந்து ஒரு சமூக உதவி நன்மைக்கு உரிமை பெறலாம். ஒரு ஊழியர் நோய் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டால், அவர் அல்லது அவள் நோய்வாய்ப்பட்ட நன்மைகள் சட்டத்தின் (ஜீக்டெவெட்) கீழ் பயனடைய உரிமை பெறலாம்.\nஎவ்வாறாயினும், வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை நிறுத்தும்போது பாகுபாடு காண்பதற்கான தடைக்கு இணங்க முதலாளி கடமைப்பட்டிருக்கிறார். எனவே, பாலினம் (எ.கா. கர்ப்பம்), இனம், மதம், நோக்குநிலை, இயலாமை அல்லது நாட்பட்ட நோய் ஆகியவற்றுடன் ஒப்பந்தத்தை முதலாளி நிறுத்தக்கூடாது. எவ்வாறாயினும், கர்ப்ப காலத்தில் அல்லது நாள்பட்ட நோயின் போது தகுதிகாண் காலத்திற்குள் நிறுத்தப்படுவது பொதுவான பணிநீக்கக் காரணத்துடன் அனுமதிக்கப்படுவது இங்கு பொருத்தமானது.\nபதவி நீக்கம் என்பது பாரபட்சமானது என்றால், அதை துணை நீதிமன்றத்தால் ரத்து செய்யலாம். பதவி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் இது கோரப்பட வேண்டும். அத்தகைய கோரிக்கை வழங்கப்படுவதற்கு, முதலாளியின் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டு இருக்க வேண்டும். நீதிமன்றம் ஊழியருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தால், பணிநீக்கம் குறித்த அறிவிப்பு செல்லாது என்று கருதப்படுவதால், முதலாளி சம்பளத்திற்கு கடன்பட்டுள்ளார். சேதத்தை ஈடுசெய்ய முதலாளி கடமைப்படவில்லை. ரத்து செய்வதற்குப் பதிலாக, பாரபட்சமாக பணிநீக்கம் செய்யப்பட்டால், நியாயமான இழப்பீட்டைக் கோருவதும் சாத்தியமாகும், இந்த விஷயத்தில் கடுமையான அவதூறுகள் எதுவும் நிரூபிக்கப்பட வேண்டியதில்லை.\nதகுதிகாண் காலத்தில் பணிநீக்கத்தை எதிர்கொள்கிறீர்களா அல்லது பணியாளரை பணிநீக்கம் செய்ய விரும்புகிறீர்களா அப்படியானால், தொடர்பு கொள்ளவும் Law & More. எங்கள் வக்கீல்கள் வேலைவாய்ப்பு சட்டத் துறையில் வல்லுநர்கள் மற்றும் நடவடிக்கைகளின் போது உங்களுக்கு சட்ட ஆலோசனை அல்லது உதவியை வழங்குவதில் மகிழ்ச்சியடைவார்கள். எங்கள் சேவைகளைப் பற்றி அல்லது பணிநீக்கம் குறித்து ஏதேனும் கேள்விகள் உள்ளதா அப்படியானால், தொடர்பு கொள்ளவும் Law & More. எங்கள் வக்கீல்கள் வேலைவாய்ப்பு சட்டத் துறையில் வல்லுநர்கள் மற்றும் நடவடிக்கைகளின் போது உங்களுக்கு சட்ட ஆலோசனை அல்லது உதவியை வழங்குவதில் மகிழ்ச்சியடைவார்கள். எங்கள் சேவைகளைப் பற்றி அல்லது பணிநீக்கம் குறித்து ஏதேனும் கேள்விகள் உள்ளதா மேலும் தகவல்களை எங்கள் தளத்திலும் காணலாம்: dismissal.site.\nமுந்தைய இடுகைகள் முடித்தல் மற்றும் அறிவிப்பு காலங்கள்\nஅடுத்த படம் நிறுவன அறையில் ஒரு விசாரணை நடைமுறை\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/588987/amp", "date_download": "2021-06-14T11:57:23Z", "digest": "sha1:UHRKOZK24ITAWYPRCSJ7XPUWGRI54KSU", "length": 10807, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Crude oil prices fall unchanged | கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பயனடையாத பொதுமக்கள்: சென்னையில் கடந்த 25 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை...! | Dinakaran", "raw_content": "\nகச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பயனடையாத பொதுமக்கள்: சென்னையில�� கடந்த 25 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை...\nசென்னை: சென்னையில் கடந்த 25 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படாமல் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் மிகப் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது. அதனால், கச்சா எண்ணெய்யின் விலையும் கடுமையாகச் சரிந்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. இதற்கிடையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி கடந்த மே 3-ம் தேதி உயர்த்தப்பட்டது. பெட்ரோலுக்கான மதிப்பு கூட்டு வரி 28 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும் டீசல் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது.\nஇதனையடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாயும், டீசல் விலை 2.50 ரூபாயும் உயர்ந்தது. எனினும், சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 25 நாட்களாக மாற்றமின்றி, ஒரே விலையில் தொடர்கிறது. இதன்படி, பெட்ரோல் 75.54 ரூபாயாகவும், டீசல் 68.22 ரூபாயாகவும் உள்ளது. இதே விலையில் கடந்த 25 நாட்களாக விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், வாகன ஓட்டிகள் குழப்பத்தில் உள்ளனர். இருந்ததாலும், கச்சா எண்ணென் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலையை இன்னும் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.\nதமிழ்நாட்டில் மேலும் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..\nசசிகலாவால் அதிமுகவை அபகரிக்க முடியாது... சசிகலாவுடன் பேசினால் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் : ஈபிஎஸ் - ஒபிஎஸ் எச்சரிக்கை\nஇஸ்ரேலில் முடிவுக்கு வந்தது நேதன்யாகு ஆட்சி: புதிய பிரதமராக நெஃப்டாலி பென்னட், நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்வு\nதெரு விலங்குகளுக்கு உணவளிக்க நிதி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு : பாராட்டி தள்ளிய உயர் நீதிமன்றம்\nசட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு: கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு\nமிரட்டும் கருப்பு பூஞ்சை: கடந்த 3 வாரங்களில் மட்டும் 2,100 பேர் பலி\nபாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா: 50 சதவீத மாணாக்கர்கள் பள்ளியில் இருந்து விலகல்; 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ராஜினாமா\nநீட் தேர்வு விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவ���டன் ஆலோசனை தொடக்கம்\n: டாஸ்மாக் கடைகளை திறப்பது தவிர தமிழக அரசுக்கு வேறு வழியில்லை...ப.சிதம்பரம் கருத்து..\nதமிழகத்தில் கொரோனா பரவல் குறையும் வரை மக்கள் நலன் கருதி கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் : உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\nஒடிசா, மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது; 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம்: தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு\nதலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து: யூ டியூப்பர் கிஷோர் கே சுவாமி கைது; 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு\nதொடர்ச்சியாக இறங்கு முகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை; சவரன் ரூ.240 குறைவு; ரூ.36,600-க்கு விற்பனை\nகொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன :டாஸ்மாக், தேநீர், சலூன் கடைகள், பூங்காக்கள் திறப்பு\nஎதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா பதவி யாருக்கு: இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்..\nதொடர்ந்து குறையும் கொடிய வைரஸ் பரவல்: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 70,421 பேர் பாதிப்பு.. 3,921 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை\nபோலி மது, கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்\nஇன்று முதல் சென்னையில் கூடுதலாக மின்சார ரயில் இயக்கம்; 279-லிருந்து 323-ஆக அதிகரிப்பு: ரயில்வே துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/baebbeb9fbc1b95bb3bcd-baebb1bcdbb1bc1baebcd-b8ebb0bc1baebc8-baebbeb9fbc1b95bb3bc1b95bcdb95bbeba9-b95b9fbcdb9fb95bc8-b85baebc8baabcdbaabc1-baebb1bcdbb1bc1baebcd-baebc7bb2bbeba3bcdbaebc8/baaba3bcdba3bc8-b85baebc8baabcdbaaba4bb1bcdb95bbeba9-b87b9fba4bcdba4bc8ba4bcd-ba4bc7bb0bcdbb5bc1-b9abc6bafbcdba4bb2bcd", "date_download": "2021-06-14T12:51:25Z", "digest": "sha1:VSBLCMXJMQVUM77R7K3SNVAIGL6ONI7B", "length": 14542, "nlines": 113, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பண்ணை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்தல் — Vikaspedia", "raw_content": "\nபண்ணை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்தல்\nபண்ணை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்தல்\nமாடுகளின் உடல் நலத்தை முறையாக பேணுவதற்கும், அவற்றிற்கு தேவையான வசதிகளை அளிப்பதற்கும், தட்பவெப்ப சூழ்நிலைகளிலிருந்து பாதுகாப்பதற்கும் முறையான கொட்டகை அமைப்பு மிகவும் அவசியமாகும். மாடுகள் நல்ல உடல் நலத்துடன் பேணப்பட்டால் மட்டுமே அவை தங்களது மரபியல் உற்பத்திக் குணங்களை வெளிப்படுத்த முடியும்.\nபண்ணைக் கட்டிடங்களை அமைப்பதற்கு இடத்தைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியமாகும். பண்ணை அமைக்க இடத்தைத் தேர்வு செய்வதற்கு முன் கவனிக்கப்படவேண்டியவை.\nநல்ல வலுவான கட்டிடங்களை அமைப்பதற்கு ஏற்ப பண்ணை அமைக்கத் தேர்ந்தெடுக்கும் இடத்தின் மண் இருக்கவேண்டும்.\nகளிமண், மணல் பாங்கான மண், பாறைகள் இருக்கும் மண் போன்றவை பண்ணை அமைக்க ஏற்றவையல்ல.\nகடினமான மண் கொண்ட இடங்கள் பண்ணைக் கட்டிடங்கள் அமைக்க ஏற்றவை.\nபண்ணை அமைப்பதற்கேற்ற இட வசதி\nபண்ணைக் கட்டிடங்கள் அனைத்தையும் அமைக்கும் வகையில் போதுமான அளவு இடம் இருக்கவேண்டும். இவ்வாறு போதுமான அளவு இடம் இருந்தால் மட்டுமே பண்ணையை எதிர்காலத்தில் விரிவாக்குவது எளிதாகும்.\n200 மாடுகளைப் பராமரிப்பதற்கு ஏற்ற வகையில் குறைந்தது 2-3 ஏக்கர் அளவாவது நிலம் இருக்கவேண்டும்.\nதீவன உற்பத்திக்கு 2 மாடுகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் தேவைப்படும்.\nமழை பெய்யும் போது தண்ணீர் நன்றாக வடிவதற்கு ஏற்ற வகையில் வடிகால்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு அமைப்பதால் பண்ணையில் ஆரோக்கியமான சூழ்நிலை உருவாவது மட்டுமன்றி, பண்ணையிலுள்ள கட்டிடங்கள் ஈரமாவதையும் தடுக்கலாம்.\nபண்ணையில் செய்யப்படும் பல்வேறு வேலைகளான மாடுகளைக் கழுவுதல், பசுந்தீவன உற்பத்தி, பால் பதனிடுதல், பாலிலிருந்து உப பொருட்கள் தயாரித்தல், மற்றும் குடிநீர் போன்றவற்றிற்கு போதுமான அளவு தண்ணீர் இருப்பது அவசியமாகும்.\nஎனவே தொடர்ந்து பண்ணையின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய எப்போதும் தண்ணீர் இருக்கும் நீர் ஆதாரம் பண்ணையில் அவசியம் இருக்கவேண்டும்.\nபண்ணையில் மின்சார வசதி இருப்பது மிகவும் அவசியமாகும்.\nபண்ணையிலுள்ள பல்வேறு உபகரணங்களை இயக்குவதற்கும், வெளிச்சம் தரும் மின்விளக்குகள் வேலை செய்வதற்கும் மின்சாரம் தேவைப்படுகிறது.\nகாற்று மற்றும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு\nதிறந்த வெளியில் அமைந்திருக்கும் பண்ணைகளில் உயரமாக வளரக்கூடிய மரங்களை கட்டிடங்களைச் சுற்றி வளர்க்கவேண்டும்.\nஇதனால் காற்றின் வேகம் குறைக்கப்பட்டு, வெயிலின் தாக்கமும் குறைக்கப்படும்.\nசத்தம் மற்றும் இதர தொல்லைகளிலிருந்து பாதுகாத்தல்\nசத்தம் அதிகம் உண்டாக்கும் தொழிற்சாலைகள், ரசாயன த���ழிற்சாலைகள், சாக்கடைக் கழிவுகள் வெளியேற்றப்படும் இடங்கள் போன்றவற்றிற்கு அருகில் பண்ணை அமையக்கூடாது.\nதொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் வாயு மற்றும் திரவக் கழிவுகள் சுற்றுப்புறத்தையும் மாசடையச் செய்துவிடும்.\nகால்நடைகளின் உற்பத்தித்திறனை தேவையற்ற சத்தமும் பாதிக்கும். எனவே கால்நடைப் பண்ணையானது நகரத்திலிருந்து தள்ளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.\nகால்நடைப் பண்ணையானது நகரத்தை விட்டு தள்ளியிருந்தாலும் அது நகரத்திற்கு அருகிலிருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் கால்நடைகளிலிருந்து பெறப்படும் பால், மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்வதற்கு பண்ணை நகரத்திற்கு அருகில் இருப்பதும் அவசியமாகும்.\nபண்ணை அமையுமிடத்தினை எளிதில் அடைவதற்கும், பண்ணையில் உற்பத்தியாகும் பொருட்களை விற்பனை செய்வதற்கும் முறையான சாலை வசதி அவசியமாகும்.\nஇதனால் போக்குவரத்து செலவு குறைவதுடன், பண்ணையிலிருந்து பெறப்படும் உற்பத்திப்பொருட்கள் வீணாவதும் தடுக்கப்படும்.\nஇதர வசதிகளான தொலைபேசி, பண்ணையில் வேலை செய்யும் வேலையாட்களின் குழந்தைகளுக்கு பள்ளி வசதி, தபால் அலுவலகம், கடைகள் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் போன்றவையும் பண்ணைக்கு அருகிலிருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.\nஆதாரம் : தமிழ்நாடு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்.\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் செயல்படுத்தி வருகிறது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்)\nகடைசியாக மாற்றப்பட்டது 07 June, 2021\n. © 2021 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Language_articles_with_old_speaker_data", "date_download": "2021-06-14T13:06:56Z", "digest": "sha1:XNCXQSS44T773BKUNLC5CGDP3KYBPHSR", "length": 7705, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n13:06, 14 சூன் 2021 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி சீன மொழி‎ 11:01 +1‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎சீன மொழியும் கற்றல் சிக்கல்களும்\nசி சீன மொழி‎ 04:55 −52‎ ‎Almighty34 பேச்சு பங்களிப்புகள்‎\nசீன மொழி‎ 04:26 +6‎ ‎2401:4900:4c1c:71cd::1021:7546 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/do-you-know-the-reason-behind-using-108-as-an-emergency-number-421240.html?ref_source=articlepage-Slot1-19&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-14T12:22:26Z", "digest": "sha1:7Y5KMXIO25TE4F3PQNIKHMLA37KTIVS7", "length": 26199, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆபத்பாந்தவனாக வரும் 108 ஆம்புலன்ஸ்... இந்த எண்ணுக்கு பின்னால் இப்படி ஒரு சுவாரஸ்யம் இருக்கா | Do you know the reason behind using 108 as an emergency number - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nஜஸ்ட் அப்பதான் எடப்பாடி, ஓபிஎஸ்சை மீட் செய்தார்.. உடனே டிஸ்மிஸ்.. புகழேந்தி நீக்கத்தின் பரபர பின்னணி\nட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவரும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\"\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nகுழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\nஜஸ்ட் அப்பதான் எடப்பாடி, ஓபிஎஸ்சை மீட் செய்தார்.. உடனே டிஸ்மிஸ்.. புகழேந்தி நீக்கத்தின் பரபர பின்னணி\nFinance NSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\nSports \"ஹிட்மேனை\" சொடக்கு போடும் நேரத்தில்.. தட்டித் தூக்கலாம்.. \"அந்த\" ஒன்னு நடந்துச்சுன்னா - ஸ்டைரிஸ்\n. ..எத்தனை முறை கேப்பீங்க... கடுப்பான குக் வித் கோமாள��� பிரபலம்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆபத்பாந்தவனாக வரும் 108 ஆம்புலன்ஸ்... இந்த எண்ணுக்கு பின்னால் இப்படி ஒரு சுவாரஸ்யம் இருக்கா\nசென்னை: காவல்துறையை அழைக்க அவசர எண்ணாக 100 என்ற எண்ணையும் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்புத்துறையினரை அழைக்க 101 என்ற என்ற எண்ணையும் அழைத்து வந்தோம். இப்போது மக்கள் அதிகம் அழைப்பது 108 என்ற என்ற அவசர எண்ணைத்தான். 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு 108 என்ற எண்ணெய் ஒதுக்கியதற்கு பின்பும் ஒரு சுவாரஸ்யம் ஒளிந்துள்ளது. பொதுவாக இந்து மதத்தில் 108 என்பது புனித எண்ணாகவே பார்க்கப்படுகிறது. ஒரு மந்திரத்தை ஜபிக்க வேண்டும் என்றால் கூட 108 முறை ஜபிக்க சொல்லி நாம் கேட்டிருப்போம். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான எண் அவரச ஊர்திக்கு வைக்கப்பட்டுள்ளது.\nமக்களின் ஆபத்பாந்தவானாக அநாத ரட்சகனாக உள்ளது 108 ஆம்புலன்ஸ் சேவை. இன்றைய நோய் தொற்று காலத்தில் எப்போது அழைத்தாலும் சில நிமிடங்களில் வீடு வாசல் தேடி வந்து மக்களை காக்கும் பணியில் ஈடுபடுகின்றனர் ஆம்புலன்ஸ் சேவை பணியாளர்கள்.\nவிபத்தில் நோயில் சிக்கியவர்களின் உயிரை காப்பவர்கள் மருத்துவர்கள் அவர்களை கடவுளாக கொண்டாட வேண்டும். மருத்துவர்கள் மூலவர்கள் என்றால் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கும் ஆம்புலன்ஸ் டிரைவர்களும் கடவுள்கள்தான் அவர்களை உற்சவ மூர்த்திகளாக போற்றி வணங்க வேண்டும். ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் அத்தனை பேரும் பரிவார தெய்வங்களாக இன்றைய சூழ்நிலையில் கொண்டாடப்பட வேண்டியவர்களே. ஆம்புலன்ஸ் சேவைக்கு 108 என்ற எண் எப்படி வந்தது என்பதில் பல சுவாரஸ்யங்கள் உள்ளன பார்க்கலாம்.\nநோய் பாதிக்கப்பட்டவர்கள் நடக்க முடியாமல் போய் விட்டால் அவர்களை தோளில் தூக்கி சுமந்து செல்வார்கள். கட்டிலில் படுக்க வைத்து எடுத்து செல்வார்கள். 1487 ஆம் ஆண்டு ஐரோப���பா கண்டத்தில் உள்ள எசுப்பானிய என்னும் நாட்டில் தான் முதன் முதலில் அவசர ஊர்தி நடைமுறைக்கு வந்தது. நாளடைவில் 19 ஆம் நூற்றாண்டில் நவீன சிகிச்சை கருவிகளோடு கூடிய ஆம்புலன்ஸ் பரவலாக பல நாடுகளில் வளம் வந்தன.\nடாக்டர் வெங்கட் செங்கவல்லி என்பவர்தான் இதற்கான விதையாக இருந்துள்ளார். ஹைதராபாத் நகரத்தைச் சேர்ந்த இவர் நெருக்கடியான ஒரு நேரத்தில் அதை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பற்றி ஆராய்ந்து பல பட்டங்களைப் பெற்றவர். \"Emergency Management And Research Institute\" என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் தலைவராக இருந்து திறம்படப் பணியாற்றி வருகிறார். அவருடைய ஆரய்ச்சியின் விளைவாகவே உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு ஒரு பொது எண் வேண்டும் என்று நினைத்து 108 என்ற எண்ணை தேர்வு செய்து அப்போதய ஆந்திரா முதல்வர் ராஜசேகர ரெட்டியிடம் கூறியுள்ளார். சில நாட்களில் அவர் விபத்தில் இறந்து போகவே அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. மகாராஷ்டிரா முதல்வரை பார்த்தும் காரியம் நடைபெறவில்லை. இறுதியாக அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்த டாக்டர் வெங்கட் செங்கவல்லி வெற்றிகரமாக நிறைவேற்றிக்காட்டினார். இந்த தகவலை அவரே ஒரு விழாவில் கூறியுள்ளார்.\nஇந்தியாவை பொறுத்தவரையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை என்பது முதன் முதலில் ஆந்திர மாநிலத்தில் அரசு சார்பாக 2007 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் பிறகு குஜராத் மாநிலத்திலும் இது துவங்கப்பட்டது. முன்னாள் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இதை தேசிய ஊரக சுகாதாரம் திட்டத்தின் கீழ் கொண்டுவந்தார். தற்போது 108 ஆம்புலன்ஸ் திட்டமானது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், ராஜஸ்தான், கோவா, குஜராத், உள்ளிட்ட 20 மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் இலவச 108 ஆம்புலன்ஸ் சேவை 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் மட்டுமின்றி கிராமப் புறங்களில் வசிக்கும் மக்களும் பயனடையும் வகையில் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டது.\nஏழை எளிய மக்களின் நண்பனாக இருக்கும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பொதுவாக இந்து மதத்தில் 108 என்பது புனித எண்ணாகவே பார்க்கப்படுகிறது. ஒரு மந்திரத்தை ஜபிக்க வேண்டும் என்றால் ���ூட 108 முறை ஜபிக்க சொல்லி நாம் கேட்டிருப்போம். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான எண் அவரச ஊர்திக்கு வைக்கப்பட்டுள்ளது.\n108 பெயர்கள் ஒவ்வொரு கடவுள்களுக்கும் இருப்பதாக, குறிப்பிட்ட ஒரு மதத்தில் கருதப்படுகிறது. 108 முறை ஒரு மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் ஒரு ஜபம் முற்றுப் பெறுகிறது, ஜபம் செய்யும் போது பயன்படுத்தப்படும் மணிகளின் எண்ணிக்கையும் 108.\n108 என்பது எந்த ஒரு நெருக்கடியின் போதும், நினைவில் கொள்ள உளவியல் ரீதியாக உதவுகிறது. டெலிபோனின் டயல் பேட் பார்த்து டைப் பார்க்கும்போது, ​​நம் கண்கள் தானாகவே திரையின் இடது முனையில் உள்ள முதல் எண்ணைப் பார்த்து, படிப்படியாக கீழே சென்று, பின்னர் இடதுபுறமாக நகருமாம், இங்கு குறிப்பிட்டுள்ள முதல், கீழ், கீழ் இடது 108 தான்.\nநம்முடைய கண்கள் முதலில் எண் ஒன்றை தான் கவனிக்குமாம் அடுத்து பூஜ்யம் மற்றும் எட்டை எளிதில் கவனிக்குமாம். அதனால் 108 என்ற எண்ணை அவசரமான பதற்றம் நிறைந்த நேரத்திலும் எளிதில் டயல் செய்துவிடலாம் என்று கூறப்படுகிறது.\nகலாச்சார ரீதியாக 1 ஆணின் எதிரிணையையும் 0 பெண்ணியத்தையும் குறிக்கிறது, 8 முடிவிலி அல்லது நித்தியத்தையும் குறிக்கிறது, அதாவது வாழ்வை ஒன்றாகவோ, ஒண்ணுமில்லாமாகவும் மற்றும் எல்லாமாகவும் அனுபவிக்க முடியும்.\nஉயிரை காக்கும் அத்தணை எண்களும் 108 என்ற எண்ணைச் சார்ந்து இருப்பதால், அவசர எண்ணாகவும் அதனையே தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எது எப்படியோ 108 என்ற எண்ணும் ஆம்புலன்ஸ் வாகனமும் பலரது உயிரை காப்பாற்றி ஆபத்பாந்தவனாக உதவுகிறது.\nசசிகலா ஆடியோ ரிலீஸ் நாடகம்... அதிமுகவில் தீர்மானம் - தொலைபேசியில் பேசிய அனைவரும் கூண்டோடு நீக்கம்\n\"யாருக்கும் அடிபணிய கூடாது\".. அதிமுக மீட்டிங்கில் பளீரென பேசிய இபிஎஸ்.. கூட்டத்தில் என்ன நடந்தது\nமதுக்கடைகள் திறப்பு... மதுநீதிச் சோழன் வாழ்க - டாக்டர் ராமதாஸ் நக்கல் பதிவு\nபா.ம.க.வை காட்டமாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்:ஓபிஎஸ்- ஈபிஎஸ் அதிரடி\nஎங்கு பார்த்தாலும் சியர்ஸ்.. யாரைப் பார்த்தாலும் சியர்ஸ்.. தலைகீழாக மாறிய குடிகாரர்கள்.. \n\"நம்பர் 2\".. முக்கியமான கட்டத்தில் இறங்கி வந்த ஓபிஎஸ்.. திடீர்ன்னு ஏன் இப்படி.. என்ன நடந்தது\nபப்ஜி மதன் தலைமறைவு.. விசாரணைக்கு ஆஜராகாமல் \"விபிஎன்\" பயன்படுத்தி டிமிக்கி.. களமிறங்கிய காவல்துறை\nநீலகிரி, கோவை, தேனியில் இடியுடன் மழை பெய்யும்... 5 நாட்களுக்கு குடை அவசியம் மக்களே\n\"எல்லாம் பொய்\".. பிராமணராக இருந்தாலும் இதுதான் விதி.. திமுக குழப்ப கூடாது.. இந்து முன்னணி அட்டாக்\nதமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ், கொறடாவாக எஸ்.பி. வேலுமணி தேர்வு\nஒரு மாதத்துக்கு பின் மது கடைகள் திறப்பு- சூடம் கொளுத்தி, தேங்காய் உடைத்து கொண்டாடிய குடிமகன்கள்\n\"பெண்கள் பாதுகாப்பு\".. பரபரப்பு கேஸ்களில்.. அடுத்தடுத்து சாட்டையை சுழற்றிய தமிழ்நாடு அரசு.. ஆக்சன்\nஅடுத்தடுத்த சம்பவங்கள்.. அரசியல் மோதல் முதல் அந்தரங்க சாட்ஸ் வரை.. பரபரப்பை கிளப்பும் \"கிளப் ஹவுஸ்\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-bjp-narayanan-tirupatis-statement-about-new-parliament-building-421164.html?ref_source=articlepage-Slot1-10&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-14T13:10:41Z", "digest": "sha1:GZIQGZ7MITDNQIX3DYHHATDSCTGNJEUF", "length": 19347, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "எதிர்கட்சிகள் தவறான நடவடிக்கையை நிறுத்தணும்.. 2022 ஆகஸ்டிற்குள், புதிய பார்லி. கட்டிடம்: தமிழக பாஜக | TN BJP Narayanan Tirupatis statement about New parliament building - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nஜஸ்ட் அப்பதான் எடப்பாடி, ஓபிஎஸ்சை மீட் செய்தார்.. உடனே டிஸ்மிஸ்.. புகழேந்தி நீக்கத்தின் பரபர பின்னணி\nட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவரும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\"\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப��பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nகுழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\nLifestyle கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இரத்த உறைவு உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்களை ஏற்படுத்தலாம் தெரியுமா\nMovies தனுஷ் இந்தியாவின் சிறந்த பாப் இசை கலைஞன்…. புகழ்ந்து பாராட்டிய சந்தோஷ் நாராயணன் \nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎதிர்கட்சிகள் தவறான நடவடிக்கையை நிறுத்தணும்.. 2022 ஆகஸ்டிற்குள், புதிய பார்லி. கட்டிடம்: தமிழக பாஜக\nசென்னை: நம்முடைய நாட்டை தலைகுனிய செய்யும் தவறான நடவடிக்கைகளை, எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்வது நல்லது என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக, தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இதுதான்:\nதமிழகத்தில் இ-பதிவு கட்டாயம் ஓகே.. 3 பேர்தான் பயணிக்கலாமாம்.. திருமண ஆப்ஷன் வேறு மிஸ்சிங்.. குழப்பம்\n\"கொரோனா காலகட்டத்தில், 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், பார்லிமென்ட் கட்டிடம் தேவையா என, எதிர்க்கட்சியினர் பலர் கேட்கிறார்கள்.. கடந்த 1927ல் கட்டி முடிக்கப்பட்ட, நமது பார்லிமென்ட் கட்டிடம், தற்போதைய அளவில், 6.2 ரிக்டர் அளவு பூகம்பம் வந்தால் தாங்காத�� என ஐஐடி தெளிவுபட சொல்லி உள்ளது. அந்த கட்டிடத்தின் உறுதிக்கான தடையில்லா சான்றையும், டெல்லி தீயணைப்புத்துறை தர மறுத்துள்ளது.\nகடந்த, 2009ல் பார்லிமென்ட் கட்டிடத்தை, புராதன சின்னமாக அறிவித்த நிலையில், அதை மறுபடியும் புனரமைப்பது, விரிவாக்குவது என்பதெல்லாம் இனி முடியாது... அப்படியே செய்தாலும், பழமை வாய்ந்த கட்டிடம் தாங்காது... புதிய பார்லிமென்ட் மற்றும் தலைமை அரசு மையத்தை அமைப்பது குறித்து, 2016ல் அனைத்து கட்சிகளின் எம்பிக்களையும், வல்லுனர்களையும் கலந்தாலோசித்து அரசு முடிவு எடுத்தது.\nஇதன்படி, நாடு சுதந்திரம் பெற்ற, 75ம் ஆண்டான, 2022 ஆகஸ்டிற்குள், புதிய பார்லிமென்ட் கட்டிடத்தை முழுமையாக்குவதே, தற்போதைய திட்டம்... பாதுகாப்பு அதற்காக, 971 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. பிரதமர் அலுவலகம், இல்லம் ஒரே இடத்தில் அமைவதால், போக்குவரத்து நெரிசல் குறையும்.. பாதுகாப்பு பலப்படும்...\nகட்டிடத்திற்கான செலவு தொகையை, கொரோனா தொற்று தடுப்பு பணிக்கு செலவிடலாம் என்று எதிர்க்கட்சிகள் சொல்வது விந்தையிலும் விந்தை.. சுகாதார நல கட்டமைப்புகளை பெருக்க, மூன்று லட்சம் கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பார்லிமென்ட் கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, சர்வதேச அரங்கில், நம் நாட்டை தலைகுனிய செய்யும் தவறான நடவடிக்கையை, எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்வது நல்லது... புதிய பார்லிமென்ட் கட்டிடம், இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை போற்றுவதோடு, ஜனநாயகத்திற்கு பெருமை சேர்க்கும்\" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nசசிகலா ஆடியோ ரிலீஸ் நாடகம்... அதிமுகவில் தீர்மானம் - தொலைபேசியில் பேசிய அனைவரும் கூண்டோடு நீக்கம்\n\"யாருக்கும் அடிபணிய கூடாது\".. அதிமுக மீட்டிங்கில் பளீரென பேசிய இபிஎஸ்.. கூட்டத்தில் என்ன நடந்தது\nமதுக்கடைகள் திறப்பு... மதுநீதிச் சோழன் வாழ்க - டாக்டர் ராமதாஸ் நக்கல் பதிவு\nபா.ம.க.வை காட்டமாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்:ஓபிஎஸ்- ஈபிஎஸ் அதிரடி\nஎங்கு பார்த்தாலும் சியர்ஸ்.. யாரைப் பார்த்தாலும் சியர்ஸ்.. தலைகீழாக மாறிய குடிகாரர்கள்.. \n\"நம்பர் 2\".. முக்கியமான கட்டத்தில் இறங்கி வந்த ஓபிஎஸ்.. திடீர்ன்னு ஏன் இப்படி.. என்ன நடந்தது\nபப்ஜி மதன் தலைமறைவு.. விசாரணைக்கு ஆஜராகாமல் \"விபிஎன்\" பயன்படுத்தி டிமிக்கி.. களமிறங்கிய காவல்துறை\nநீலகிரி, கோவை, தேனியில் இடியுடன் மழை பெய்யும்... 5 நாட்களுக்கு குடை அவசியம் மக்களே\n\"எல்லாம் பொய்\".. பிராமணராக இருந்தாலும் இதுதான் விதி.. திமுக குழப்ப கூடாது.. இந்து முன்னணி அட்டாக்\nதமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ், கொறடாவாக எஸ்.பி. வேலுமணி தேர்வு\nஒரு மாதத்துக்கு பின் மது கடைகள் திறப்பு- சூடம் கொளுத்தி, தேங்காய் உடைத்து கொண்டாடிய குடிமகன்கள்\n\"பெண்கள் பாதுகாப்பு\".. பரபரப்பு கேஸ்களில்.. அடுத்தடுத்து சாட்டையை சுழற்றிய தமிழ்நாடு அரசு.. ஆக்சன்\nஅடுத்தடுத்த சம்பவங்கள்.. அரசியல் மோதல் முதல் அந்தரங்க சாட்ஸ் வரை.. பரபரப்பை கிளப்பும் \"கிளப் ஹவுஸ்\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp tn bjp பாஜக தமிழக பாஜக நாராயணன் திருப்பதி politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/5-crore-vaccines-in-90-days-and-that-too-globally-can-vacc/cid2977720.htm", "date_download": "2021-06-14T12:10:21Z", "digest": "sha1:5WEQGT5XMY26M7IMXIVYCVSASIZVUBSY", "length": 5192, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "90 நாளைக்குள் 5 கோடி தடுப்பூசிகள் அதுவும் \"உலக அளவில்\"! தவிர", "raw_content": "\n90 நாளைக்குள் 5 கோடி தடுப்பூசிகள் அதுவும் \"உலக அளவில்\"\n90 நாளைக்குள் 5 கோடி தடுப்பூசிகளை வழங்கிட வேண்டுமென்று ஒப்பந்தப்புள்ளிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது\nதற்போது தமிழகத்தில் திமுக ஆட்சியில் நடைபெறுகிறது. இதனால் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் புதிய முதல்வராக உள்ளார். மேலும் அவரே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளார். அவரின் தலைமையிலான ஆட்சி தமிழக மக்களுக்கு பல்வேறு நிவாரண நிதிகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படுகின்ற ஆட்சியாக காணப்படுகிறது. இதனால் தமிழகத்தில் மக்கள் ஓரளவு மகிழ்ச்சியுடன் உள்ளனர். மேலும் பலரும் இவரது ஆட்சியை விமர்சித்து வருகின்றனர்.\nமத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகள் பெறுவது மிகவும் குறைவாகவே மத்தியஅரசு வழங்குவதால் நோயாளிகளுக்கு தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. அதனை தடுக்க உலக அளவில் தடுப்பூசி இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கிட ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்��ாடு மருத்துவப் பணிகள் கழகம்.\nஇதனையடுத்து உலகளாவிய ஒப்பந்தம் மூலம் 5 கோடி தடுப்பூசிகளை வாங்குகிறது நம் தமிழக அரசு. மேலும் இவை 90 நாட்களுக்குள் 5 கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்பது அந்த ஒப்பந்தப்புள்ளிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசியினை ஜூன் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் தமிழக மக்களுக்கு தடுப்பூசி பற்றாக்குறை நிகழாது என எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/ration-shops-open-time-changed-in-tamil-nadu/cid3172394.htm", "date_download": "2021-06-14T12:07:34Z", "digest": "sha1:Z3PKJ3UBTZGBVLG7YPRLLNTROOU7PSWC", "length": 4543, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "தமிழகத்தில் ரேசன் கடைகள் திறக்கும் நேரம் மாற்றம்!", "raw_content": "\nதமிழகத்தில் ரேசன் கடைகள் திறக்கும் நேரம் மாற்றம்\nநாளை முதல் அதாவது 08.06.2021 முதல் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் நியாக விலை கடைகள் காலை 09:00 மணி முதல் பகல் 12:30 மணி வரையிலும் , பிற்பகல் 02:00 மணி முதல் மாலை 05:00 மணி வரையிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நேரம் மறுஉத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவதுள் ஜூலை 14 வரை தளங்களுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி காய்கறிகள் மளிகை கடைகள் மற்றும் இன்றியமையா பண்டங்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது\nஇந்தச் சூழலில் நியாயவிலை கடைகள் ஜூன் 8 முதல் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நியாயவிலை கடைகள் செயல்படும். இந்த நேரம் மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும்\nமேலும் நிவாரணம் இரண்டாம் தவணைத் தொகை ரூபாய் 2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்கள் தொகுப்பு அகியவை ஜூன் 15 முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பெற்றுச் செல்ல ஏதுவாக ஜூன் 11 முதல் 14 வரை க���ை பணியாளர்கள் பிற்பகல் நேரங்களில் அவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/176724/news/176724.html", "date_download": "2021-06-14T12:55:09Z", "digest": "sha1:27P2Q7CVTQO5OUNZQS4ZCJENJGF54QN7", "length": 6605, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா? : நிதர்சனம்", "raw_content": "\nஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா\nஇந்த உலகத்திலேயே அதிக இன்பத்தை நாங்கள் தான் அனுபவிக்கிறோம் என்பது தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் கோஷமாகும். ஏனெனில் ஒரு பெண்ணின் ஆசையை எந்த காலத்திலும் வேறொரு பெண்ணால் புரிந்து கொள்ளவே முடியாது. அது போல் ஆணின் உடல் ரகசியத்தை இன்னொரு ஆண் தான் முழுமையாக புரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள். அதனால் இங்கே ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளாமலே செக்ஸ் ஆசைகள் நிறைவேறுகின்றன. ஒவ்வொரு கலவியின் போதும் ஓரினச் சேர்க்கையாளர்கள் உச்சகட்டத்தை அனுபவிக்கிறார்கள் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.\nஆண்களை பொறுத்தவரை வாய்வழி உறவும் பின்பக்க உறவும் பிரதானமாக இருக்கிறது. பெண்களை பொறுத்த வரை வாய்வழி உறவும் உறுப்புகளை சுவைத்தலும் பிற அந்நிய பொருள்களை பிறப்புறுப்புகளில் நுழைத்து கொள்வதும் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஒரு பெண் செக்ஸ் ஆசைகளை வெளிப்படையாக தெரிவிக்கும் போது ஆண் தவறாக தவறாக நினைத்துக் கொள்வானோ என்ற அச்சம் ஏற்படுவது உண்டு. அதே போல் ஆண் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டால் அவனை செக்ஸ் அடிமை என்றோ செக்ஸ் வெறியன் என்றோ மனைவி நினைத்து கொள்வாள் என்ற அச்சம் ஏற்படுவது உண்டு. இங்கே அது போன்ற எந்த சங்கடங்களும் இந்த உறவுகளில் இல்லை என்பதால் சுதந்திரமாக ஈடுபடுகிறார்கள். அதனால் குறைவான இன்பம் கிடைத்தாலே அதிக இன்பம் தெரிகிறது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\n‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’ \nஒவ்வொரு நொடியும் திகில் நிறைந்த Cindy James Mystery\nவேற லெவல் இன்வெஸ்டிகேஷன் நினைச்சு கூட பார்க்க முடியாத வகையில் Solved ஆனா வழக்கு \n2017 இல் போலந்து நாட்டை கதிகலங்க வைத்த நிகழ்வு\nஜப���பான் கிளாஸ் ரூம் இல் நடந்த நெஞ்சை பதற வைக்கும் நிகழ்வு\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஒரு டாக்டர் ஆக்டரான கதை\nஇதய நோய் தடுக்க வழிமுறை…\nவீடியோ ஆதாரத்துடன் நடந்த மர்மம் Kanneka Jenkins Mystery \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2021/04/30/142494.html", "date_download": "2021-06-14T12:58:18Z", "digest": "sha1:EVTVZVHNAWS6OR7RRAGVOPWOII42IHNF", "length": 19486, "nlines": 219, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழகத்தில் 18 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசென்னை : தமிழகத்தில் மேலும் 18,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,66,756ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் தினமும் சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில்,\nதமிழகத்தில் மேலும் 18,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 11,66,756ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 16,007 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 10,37,582 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 14,046 ஆக உயர்ந்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 61 பேரும், தனியார் மருத்துவமனையில் 52 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 5,473 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னையில் மொத்தம் 3,33,804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,26,62,407 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nநேற்று மட்டும் 1,43,571 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 1,15,128 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது.\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும�� உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 14-06-2021\nகொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்பே காரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ. 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் இன்று முதல் விநியோகம் : இந்த மாத இறுதி வரை ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nகோவில்கள் மற்றும் வரலாற்று நினைவு சின்னங்களுக்கு நாளை முதல் அனுமதி\nபுதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது : சட்டப்பேரவை தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்\nதெலுங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் பா.ஜ.க.வில் இணைந்தார்\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nதேச துரோக வழக்கு பதிவு: நடிகை ஆயிஷா முன்ஜாமீன் கோரி மனு\nதமிழில் அறிமுகமாகும் கேரள நடிகர்\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை ரத்து செய்ய நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்\nமுன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் எம்.பி. சின்னசாமி உள்பட 15 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\nசட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு: அ.தி.மு.க. கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு\nஅமெரிக்காவில் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nஜி-7 மாநாடு நிறைவு: எலிசபெத் ராணியுடன் ஜோபைடன் சந்திப்பு\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக பென்னெட் பொறுப்பேற்பு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nதேசிய முகாமிற்கு தேர்வான தமிழக வீரர்\nபட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்: ஓராண்டில் ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய 50 விளையாட்டு நட்ச���்திரங்கள்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டும்: சேவாக்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nபாதுகாப்பு துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு ரூ. 499 கோடி ஒதுக்கீடு: ராஜ்நாத்சிங் தகவல்\nபுதுடெல்லி : பாதுகாப்புத் துறையில் புத்தாக்க சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.499 கோடி ...\nகுஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nகாந்திநகர் : குஜராத் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று டெல்லி ...\nகார் விபத்தில் காயமின்றி தப்பினார் அரியானா முன்னாள் முதல்வர்\nசண்டிகர் : அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா கார் விபத்தில் காயமின்றி தப்பினார்அரியானா மாநில முன்னாள் முதல்வராக பதவி...\nமராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்பு\nமும்பை : 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ...\nதெலுங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் பா.ஜ.க.வில் இணைந்தார்\nபுதுடெல்லி : தெலுங்கானா மாநில முன்னாள் அமைச்சரும், தெலுங்கானா ராஷ்டிர சமீதி கட்சியின் மூத்த தலைவருமான ஈடல ராஜேந்தர் ...\nகண்டனூர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருவீதியுலா.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nதிருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பரங்கி நாற்காலி பவனி.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவாரம்பம்.\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nசதுர்த்தி விரதம், முகூர்த்த நாள்\n1ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை ர��்து செய்ய நடவடிக்கை: ஓ.பன்னீர்ச...\n2கோவில்கள் மற்றும் வரலாற்று நினைவு சின்னங்களுக்கு நாளை முதல் அனுமதி\n3முன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் எம்.பி. சின்னசாமி உள்பட 15 பேர் அ.தி.மு...\n4சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு: அ.தி.மு.க. க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/healthy/coronavirus-odisha-says-cost-of-treatment-will-be-borne-by-the-state", "date_download": "2021-06-14T12:12:26Z", "digest": "sha1:NW4NYVSG4KUFCTBNVIFIXOSFAQD6BPDQ", "length": 8303, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 14 June 2020 - கொரோனா ட்ரீட்மென்ட் - ஒடிசாவில் இலவசம்... தமிழகத்தில் ரூ.2.55 லட்சம் | Coronavirus | Odisha says cost of treatment will be borne by the State - Vikatan", "raw_content": "\nகொரோனா ட்ரீட்மென்ட் - ஒடிசாவில் இலவசம்... தமிழகத்தில் ரூ.2.55 லட்சம்\nபேக்கிங் எண்ணெய் விற்பனை... கலப்படத்தைத் தடுக்கவா, கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவா\nநீதிபதிகளே, தினமும் ஒரு பாடம் கற்கிறோமா\nபொது ஒதுக்கீடு இடம்... தளர்த்தப்பட்ட விதிமுறைகள்... ரியல் எஸ்டேட் நிறுவன லாபி காரணமா\nஃபாலோ அப்: மரக்கடையில் பதுக்கப்பட்ட மரங்கள் - கடத்தலில் தொடர்புடையவர்கள் காப்பாற்றப்படுகின்றனரா\nகொரோனா காலத்திலும் சூடுபிடிக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு\nமிஸ்டர் கழுகு: “நான் வேண்டுமா... அவர் வேண்டுமா\nவணிகர்கள் வயிற்றில் அடித்து பிடுங்குவதைத் தவிர வேறென்ன இது - கோயம்பேடு பகீர் - 2\nபாலியல் தொழிலில் தனி சாம்ராஜ்யம்\n“அமிதாப் சாருக்கு இருக்கிற மனசு... இங்கே யாருக்கும் இல்லை\nபோராட்டத்தில் கலந்துகொண்டால் போலீஸ் ஆக முடியாதா\nபாம்பைக் கடிக்கவிட்டு கொலை... பாலியல் வன்கொடுமைக்கு உடந்தை...\nகர்ப்பிணி யானையைக் கொன்ற ‘பன்னி படக்கம்’\n - 30 - ‘‘வேலூர் சிறை வேண்டாம்’’ சென்னைச் சிறைக்கு வந்த கலைஞர்\nகொரோனா ட்ரீட்மென்ட் - ஒடிசாவில் இலவசம்... தமிழகத்தில் ரூ.2.55 லட்சம்\nஉலக அளவில் ஒரு பெருநோய்த்தொற்று பரவி முடக்கிப்போட்டுள்ள இந்தச் சூழலில், முழுப் பொறுப்பேற்று மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டிய தமிழக அரசு சிகிச்சைக்குக் கட்டணத்தை அறிவித்து, கடமையிலிருந்து விலகிக்கொள்ள நினைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/05/blog-post_343.html", "date_download": "2021-06-14T12:07:47Z", "digest": "sha1:UMDCGAHPIEMGDFINAEGVVETRX2VCWW52", "length": 4340, "nlines": 38, "source_domain": "www.yazhnews.com", "title": "“நான் தேவையேற்படின் வேண்டிய முடிவுகளை எடுப��பேன்” - ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு", "raw_content": "\n“நான் தேவையேற்படின் வேண்டிய முடிவுகளை எடுப்பேன்” - ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு\nமக்களின் நலனிற்காக எந்த முடிவையும் எடுக்க தயங்கமாட்டேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்த எந்த விடயத்தையும் ஊடகங்களிற்கு தெரிவிப்பதற்கு முன்னர் தன்னிடம் தெரிவியுங்கள் எனவும் ஜனாதிபதி அரச அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.\nகொரோன வைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் அது தொடர்பான விடயங்களை தன்னிடம் நேரடியாக தெரிவிப்பது அவசியம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஊடகங்களிற்கு தெரிவித்து மக்களை அச்சமூட்டுவதற்கு பதில் தன்னிடம் கொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பான விடயங்களை தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதேவேளை, கொரோனா தொற்று வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்று சுகாதார தரப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/05/blog-post_420.html", "date_download": "2021-06-14T13:00:00Z", "digest": "sha1:KVSLRLWCZGORKLGC6THT7RR6LRD3ALUO", "length": 2887, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "நாட்டில் நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்கள் பதிவான பிரதேசங்கள் தொடர்பான முழு விபரம்!", "raw_content": "\nநாட்டில் நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்கள் பதிவான பிரதேசங்கள் தொடர்பான முழு விபரம்\nநேற்றைய தினம் (27) நாட்டில் 2,584 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே பதிவாகியிருந்தனர்.\nமேலும் இன்றைய தினம் (28) இது வரை 2,845\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்���ும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=431&cat=10&q=General", "date_download": "2021-06-14T12:24:22Z", "digest": "sha1:UHIHDRHMFEYZHKIAO3P27QNRE7IXAMU7", "length": 11383, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nடிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nபி.எஸ்சி. படித்து முடித்துள்ள நான் வங்கி, ரயில்வே போன்ற தேர்வுகள் எழுதி வேலைக்குச் செல்ல விரும்புகிறேன். நானாகவே படித்தால் போதுமா\nபி.எஸ்சி. படித்து முடித்துள்ள நான் வங்கி, ரயில்வே போன்ற தேர்வுகள் எழுதி வேலைக்குச் செல்ல விரும்புகிறேன். நானாகவே படித்தால் போதுமா\nகடந்த சில மாதங்களாக பொதுத் துறை வங்கிகளில் எண்ணற்ற கிளார்க் பணியிடங்கள் நிரப்பப்படுவதை கவனித்திருப்பீர்கள் என நம்புகிறோம். இதே போக்கு மேலும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளும் உத்வேகமும் திறனும் நமக்கு கட்டாயம் தேவையல்லவா எனவே உங்களது முடிவு சரியானது தான். எனினும் உங்களது கடிதப் பின்னணியைப் பார்க்கும் போது நீங்களாகவே இது போன்ற தேர்வுகளுக்குத் தயாராவது எதிர்பார்க்கும் முடிவை எதிர்பார்க்கும் காலத்துக்குள் தருமா என்பது சந்தேகம் தான்.\nஏனெனில் படிக்கும் வரை போட்டித்தேர்வுகள் பற்றிய சிறிய விழிப்புணர்வு கூட இல்லாமல் திடீரென நுண்ணறிவு, கணிதம், ஆங்கிலம், பொது அறிவு என வேறொரு தளத்திற்குச் சென்று இறங்கி தயாராவது சிரமம் தான். எனவே உங்களுக்கு அருகிலுள்ள பெரிய நகரமான மதுரையில் 2 மாதங்கள் வரை விடுதியிலாவது தங்கி ஏற்கனவே அங்கு இயங்கும் சிறப்புப் பயிற்சி நிறுவனம்\nஇருப்பது பற்றி அறிந்து சேர்ந்தால் அடுத்த 6 மாதங்களில் நீங்களும் ஒரு வங்கி ஊழியர் அல்லது அரசு ஊழியர் என்பதை நினைத்துப் பார்த்து முடிவு எடுக்கவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்க���் »\nஎன்.சி.சி.,யின் சான்றிதழ்களுக்கு ராணுவப் பணிகளில் முக்கியத்துவம் தரப்படுகிறதா\nஜி.ஆர்.இ., தேர்வு பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறேன். இத்தேர்வு பற்றிய தகவல்களைத் தரவும்.\nபி.எட்., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் என்ன பகுதிகள் பொதுவாக இடம் பெறுகின்றன\nதற்போது பி.எஸ்சி., பயோ-கெமிஸ்ட்ரி படிக்கிறேன். இதை முடித்து விட்டு எம்.பி.பி.எஸ்., படிக்க முடியுமா\nஆடியோ விசுவல் மீடியா படிப்பு பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2015/09/", "date_download": "2021-06-14T11:19:36Z", "digest": "sha1:3VZWDMDWR7OYVASHQMXGDYVOV5GGVLJY", "length": 34763, "nlines": 348, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2015 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n29 செப் 2015 8 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nதட்டுத் தடையற்ற கடமை கண்ணியத்தால்\nஇட்டமுடன் விழிப்புணர்வு நேர்மையாய் வாழல்,\nகட்டுப்பாடு எவ்வகைத் தடையின்றி வாழ்தல்\nதெட்பமாகப் பேசுதல் சுதந்திரச் செயற்படல்.\nகட்டுச் சுமையை ஒருவரில் ஏற்றல்\nகூட்டில் அடைத்தல் சுதந்திரம் அழித்தல்.\nதன்னிச்சைச் செயற்புhடு, பிறரை எவ்வகையிலும்\nவன்முறைக்கு ஆக்காத வழிமுறை சுதந்திரம்.\nநாட்டிற்குச் சுதந்திரம் நல்ல ஆட்சி.\nகாட்டிய சுதந்திரம் காணாமலடிப்பது சூழ்ச்சி.\nஎதையும் செய்தல் சுதந்திரம் அல்ல\nஎதைத் தேவையென்றறிந்து செய்தல் சுதந்திரம்.\nஉத்தம சுதந்திரம் விடுதலை என்போம்.\nசித்திரம் தீட்டல் சுவரில் என்றால்\nசுத்தியமாயது சட்டமீறல் சுதந்திரம் அல்ல.\nசுத்த சுதந்திரம் நேர்மை இதயத்துள்.\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\nSamme type poem:- kovaikkothai: கிடைக்காத சுதந்திரம் க்கான தேடல் முடிவுகள்\n400. நேரம் பொன் .\n26 செப் 2015 9 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nஏது காப்பென உள்ளத்தில் குறை\nபாதுகாப்பு இல்லா வாழ்வு முறை\nஅகத்தில் கிலி முகத்தில் வலி\nசெகத்தில் எத்தனை உள்ளங்கள் பலி\nநற்றவம் கொண்டு பெற்ற பிள்ளைகள்\nபெற்றவர் வீடேகும் வரை, கல்வி\nகற்ற பின் வேறு கலைகளும்\nபெற்றிடும் ஒழுங்கு அமைத்தல் வேண்டும்.\nவாசலில் காத்திருத்தல், வீதியில் திரிதல்,\nவாசம் இழக்கும், பாழாக்கும் வாழ்வை.\nவெறுமை மனதில் சாத்தான் குடியேறும்\nசிறுமை அழித்தால் சிறப்புற உயரலாம்\nபெறுமதி ந���ரம் பயனாகும் முறையை\nவெகுமதியாய்ப் பெற்றோர் பிள்ளைக்குக் கையளித்தால்\nதகுதி வரும் தரமாய் வாழ\nநகுதலற்ற வாழ்வை நானிலம் போற்றும்\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n21 செப் 2015 10 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in சிறு கட்டுரைகள்.\nஇங்கு கூடியிருக்கும் கலைஞர்கள், கலையைப் போற்றுவோர், கலையில் பங்கு பற்றுவோர், பெற்றோர்கள், இன்று 25ம் ஆண்டு நிறைவு கொள்ளும் ஓகுஸ் சலங்கை நாதம் சங்கீத கானம் குழுவினர் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள். இவ் விழாவில் பங்கு பற்றுவோருக்கும் அன்பு வணக்கம்.\nகலைகள் எனும் தலைப்பில் என்னை எடுத்துரைக்கும் படி வேண்டினார்கள். மேடைப் பேச்சில் எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை. ஆனாலும் என்னால் முடிந்தளவு முயற்சிக்கிறேன்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம்.\nஇங்கு 64 கலைகள் எவையென நாம் பார்க்கவில்லை.\nஉணர்விற்கும் கற்பனைக்கும் முக்கியம் தரும் கவின்கலை ” ஏஸ்தெற்றிக் ஆட்ஸ்” என்றும் தொழில் நுட்பக் கலைகள் என்றும் இதைப் பிரிக்கலாம்.\nகவின்கலையே அரங்காடல், எழுத்துக்கலை, கேட்கும் கலையென 3 பிரிவாகிறது. அரங்காடல் கலைகளே நடனம், இசை, நாடகம் என்று நாமின்று இங்கு கூடியுள்ளோம்.\nஎழுத்துக் கலை கவிதை, கட்டுரையாகவும், கண்ணால் பார்ப்பவை கட்புலக் கலைளென ஓவியம், சிற்பம், ஒளிப்படம் என்றாகிறது.\nபணம் காலம் அதிகமாகச் செலவு செய்து கற்பவை நுண்கலைகள் என்கிறோம்.\nமனித ஆக்கத் திறன் வெளிப்பாடு என்கிறோம். பார்ப்பவர் கேட்போரிடம் சொல்ல விரும்பும் தகவலை அழகுற, சீராக, சுவைபடக் கூறுதல், மீண்டும் மீண்டும் கேட்க பார்க்க ஆர்வம் தூண்டும் படைப்பாற்றல் திறன் தான் கலை என்று ஆகிறது. திறமையுள்ளவன் கலைஞன். தன் மனக் கண்ணால் காணும் காட்சியை வெளிப்படுத்தும் திறன் கலை.\n20ம் நூற்றாண்டில் 9 கலைகள் தான் என வகுத்தனர். அவை\nகட்டிடக்கலை – நடனம் – சிற்பம் – இசை – ஓவியம் – கவிதை – திரைப்படம் ஒளிப்படவியல் – வரைகதை என்பன.\nகலைகள் வரலாற்றின் சாட்சியாக, வரலாற்றின் துணைப் பிரிவாக உள்ளது.\nகற்கால மனிதன் கல்லிலே பொருட்களைச் செய்தான். அங்கிருந்து கலை ஆரம்பமானது. பின்பு தகரம் செம்பு இரும்புக் காலங்களென அவன் செய்த பொருட்களின் மூலம் எழுதிய வரைந்த உருவங்கள் மூலம் மனித வரலாறை கணித்து அறிய முடிந்தது. அவைகளை ஆவணப் படுத்தியதால் அவற்றை நாமின்று பார்த்து வாசித்து அறிகிறோம்.\nகலையில் இன்னொரு புனிதத் திறன் இருக்கிறது. இன மத பேதங்கள் கடந்து கலையைக் கலையாக ரசிக்கும் உணர்வு உருவாகிறது.\nஅரங்காடல் கலையில் நடனத்தைப் பார்த்தோமானால்:-\nஇசை தாளத்திற்கு அமைய உடலை அசைத்து குழுவாகவோ தனியாகவோ உருவாக்கும் ஒரு கலை வடிவம். ஆதியில் ஒன்று கூடல், கொண்டாட்டம் – சடங்கு – பொழுது போக்கு என்று நடனம் உருவாகி இருக்கலாம். இதை அன்று கூத்து என்றே கூறினர். பின்னர் கடந்த 3 நூற்றாண்டு காலமாக ” சதிர்” என்று கூறப:பட்டதாம். சுமார் 60பது ஆண்டுகளாகத்தான் பரத நாட்டியம் என்று பிரசித்தம் ஆனதாக கூறப்படுகிறது.\nகிறிஸ்துவிற்கு முன்னர் 3300 காலப்பகுதி எகிப்து கல்லறை ஓவியங்களிலும், பழைய குகைகளிலும் நடன ஓவியங்கள் காணப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரீகத் தொல் பொருட்களிலும் நடனம் ஆடும் உருவங்கள் காணப்பட்டன. மேலும் நோய்கள் குணப்படுத்த, சாமியாடுதல் வெறியாட்டு போன்றவற்றிற்கும் நடனம் முன்னோட்டமாக இருந்துள்ளது.\nஇன்னொரு கருத்தாக சிவன் – சிவபெருமானே நடனத்தைத் தோற்றவித்தவர் என்பார்கள். ஆடல் கலைக்கே அதாவது பரதத்திற்கு முன்னோடி நடராசப் பெருமான் என்றும் நம்புகிறார்கள். ஆகவே தான் பரதம் பயில்வோர் நடராசர் திருவுருவத்தை முன் வைத்தே பயிற்சியைத் தொடங்குவர். மேலும் ஆடல் அரங்குகளிலும் நடராசர் சிலையோ ஓவியமோ இல்லாமல் நிகழ்ச்சிகள் நடப்பதில்லை. (உதாரணமாக இவ்வரங்கத்தையே பார்க்கலாம்)\nஅதனால் நடராசர், நடேசர், நடனசபாபதி, ஆடலரசன், ஆடல்வல்லான், கூத்தபிரான் என்ற பல பெயர்களுக்குரியவராய் திகழ்கிறார் நடராசப் பெருமான்.\nபுராணவியல் நீதியாக பரதமுனிவரால் நாட்டியம் எனும் நடனக்கலை தோன்றியதாக வரலாறு கூறுகிறது.\nஇதன் பயன்கள் பல . இதில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்.\n1. மிக நுணுக்கமாக கண்கள், பாதங்கள், கையசைவுகள், உடலசைவுகள், மனதிற்கு மகிழ்வு தரும்.\n2. உடலிற்குச் சிறந்த அப்பியாசமாகவும் அமைகிறது. நடனத்தில் ப – பாவம் என்றும், ர – ராகம் என்றும், த – தாளம் என்று 3 ஐயும் குறிப்பிடுவதால் பரதம் என்றும் குறிக்கப் பட்டதாம். நவரசங்களும் காட்டி ஆடும் அதிசயக்கலை. இது பொழுது போக்கானாலும் சம்பாத்தியமும் தருவதாக உள்ளது.\n3. நடனம் ஆடுவதால் உடலும் உள���ளமும் ஒன்றாகிறது. ஒழுக்கப் படுத்தல் எனும் செயல் முறை நல்ல நடத்தைகள் உருவாக்க வழிகாட்டுகிறது. மனித மனம் சமூகம் சார்ந்த உள்ளமாக மாற்றப் படுகிறது. மன அழுத்தம் குறைக்கப் படுகிறது.;\n4. நடனத்தின் உளவியல் – கல்விப் பயன்பாட்டைப் பார்க்கும் போது ஒழுக்கப் படுத்தல் எனும் குணம் தான் புலம் பெயர்வில் தமிழ் கலாச்சாரத்தை இழுத்து வைக்க உதவுகிறது.\n5. மன உணர்வுகளை உடலசைவு ஆக்குதலே நடன உளவியல் ஆகிறது. உளப் பிரச்சனைகள் நடனத்தின் மூலம் இசைவாக்கப் படுகிறது.\nஆகவே மனம் கவரும் நடனத்தை கற்பது மனமகிழ்வு தரும். ஆண் பெண் பேதமின்றி நடனக்கலை சிறப்புடைத்து என்பதை மனதில் எடுப்போம்.\nஅடுத்து இசை – சங்கீதத்தை பார்த்தோமானால்:-\nகட்டுப் படுத்தப் பட்ட – ஒழுங்கான முறையில் எழுப்பப்படும் ஒலி நாதம் என்கிறோம். ஒழுங்கற்ற முறையில் எழுப்பப்படும் ஓலி இரைச்சல் என்கிறோம். நாதத்திலிருந்து சுருதியும், சுருதியிலிருந்து ஸ்வரமும், ஸ்வரத்திலிருந்து இராகமும் உண்டாகிறது.\nசொல்லுக்கு இசைய வைப்பது மனிதனை சகல உயிரினங்களையும் இசைய வைப்பது இசை. இதை சிரவணக்கலை என்றும் கூறுவர். மிகச் சிறந்த கலைகளில் இதுவும் ஒன்று.\nபண்ணிசை அல்லது கர்நாடக இசை யே ஆதி இசை வடிவமாக இருந்தது. 2000 ஆண்டுகளிற்கு முன்னர் ஏழிசை என்று தோன்றியது. தமிழில், இசைக்கலை தொல்காப்பியம், சங்ககால இலக்கியங்கள் தொடங்கி இன்றுவரை அரும்பி, மலர்ந்து வளர்ந்து வருகிறது. சங்ககாலம் தொட்டே இசைக்கு என, முறையான, நெறிப்படுத்தப்பட்ட இலக்கணம் உண்டு. இலக்கண நூல்களும் உண்டு. மொழியறிவும் இயற்கையறிவும் கொண்டு, ஏழுவகை இசைப் பெயர்களைப் பண்டைத் தமிழர் வகுத்தனர். அவை: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன.\nஇவையே தமிழ் மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்ட போது இந்த ஏழு இசைகளை சுவரம் என்றனர். சட்சம் -ரிசபம் – காந்தாரம் -மத்திமம் – பஞ்சமம் – தைவதம் – நிசாதம் என்ற இந்த ஏழு சுவரங்களும் ச – ரி – க – ம – ப – த – நி என்றும் எழுத்தக்களால் குறிக்கப் பட்டது.\nபண்டைய தமிழிசை களவாடப்பட்டு, சமஸ்கிருத மயம் ஆக்கப் பட்டு, கர்நாடக சங்கீதம் என அழைக்கப்படலாயிற்று. அது மெய்யாகவே, நம் தமிழிசை தான் மராட்டிய மன்னன் சோமேசுவரன் தமிழிசையைக் கர்நாடக சங்கீதம் என அழைத்தான்; குறித்தான். தமிழிசை என்னும் வழக்காறு தடம் புரண்டு போயிற்று. கர்நாடக சங்கீதம் _ என்னும் வழக்காறு காலூன்றலாயிற்று.\nபழம் தமிழ் இசையிலொன்றாக. கிராமிய இசை என்பதே கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் தங்களுக்கென வகுத்துக் கொண்ட ஒரு வகை இசையாகும். இவற்றிற்கு நாடோடி இசை நாட்டுப் பாடல் எனற பெயர்களும் உண்டு.\nதமிழரின் மரபு வழி இசைச் செல்வம் பழம் தமிழ் இசையாகும். சங்கத் தமிழே இயல் – இசை – நாடகம் என்ற 3 வகையாகும். இதில் வரும் இசையே பழம் தமிழ் இசையாகும்.\nஇசையோடு கூத்துமாக இசைக்கலை நுட்ப விளக்கங்கள் நான் முன்பு குறிப்பட்டது போல முச்சங்க காலத்தில் இலக்கணத் தமிழ் நூல்களில் விரிவாக எழுதப் பட்டுள்ளது.இவை சுமார் 3000 ஆண்டுகளிற்கு முன்பாகவே செவ்விய கலைகளாக விளங்கியது.\nஅடுத்து மிக முக்கியமாக இராக தாளத்தோடு மிகப் பழைமையாக நமக்காகக் கிடைத்தவை தேவாரங்களாகும்.\nபண்கள் என்று பலவகை ராகங்களில் இவை பாடப்பட்டன. இசைக்கு அடிப்படை பண்களே.\nகடவுள் வழிபாடு மூலம் தேவார திருவாசகம் பாடுதலும் நடனம் இசை மூலம் மன அமைதி மகிழ்வும் ஒழுக்க முறைகளையும் பயில முடியும்.\nமன இறுக்கங்கள் விலகி மகிழ்வாக வாழ முடியும்.\nஇசை மனதை நெகிழ வைத்தல் என்பதும் மொழி கடந்த பொதுத் தன்மையே.\nகலைகளாக இங்கு நடனம் இசை பற்றி சிறிது பார்த்தோம். சலங்கை நாதம் சங்கீத கானம் மேலும் தொடர்ந்து இனிமையாக இவ்வரங்கத்தில் முழங்கட்டும். இத்துடன் எனது உரையை முடிக்கின்றேன். இதுவரை பொறுமையாக இதைக் கேட்ட அனைவருக்கும் நன்றியும் வணக்கமும்.\n11 செப் 2015 10 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\n(அந்தம் – எல்லை. பதம் – தகுதி)\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\nசுதந்திரம் (எதுகை – ர் )\nவேதா. இலங்காதிலகம். டென்மார்க் 15-8-16\nanother samme type poem :- kovaikkothai: கிடைக்காத சுதந்திரம் க்கான தேடல் முடிவுகள்\n398. இசையவைக்கும் தேவ வாத்தியம்.\n04 செப் 2015 10 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nபண்டைய வாத்தியம் வீணை, தஞ்சையை\nஆண்ட ரகுநாத மன்னன் காலத்திலுருவாகி\nஈண்டது தஞ்சாவூர் வீணை என்றும்\nஆண்டது ரகுநாத வீணை என்றும்.\nசக்தி அம்சம் சிவ அம்சமும்\nபொத்திய மெல்லிசை, நரம்புக் கருவி\nஇலயித்திங்கு இரசித்து இலயம் தவறாது\nஇலாவணியமாய் வாசிக்கிறாள் இளம் கோதை.\nஇசைத்து நிறுத்திடினும் இன்னொலியாய் கமகம்\nஅசைந்து அலையலையாய் பின்னும் நீளும்.\nஇசைந்து பிரணவநாதமாய் ��ெல்லத் தேயும்.\nநசையறு நயம் கம்பீரம் இணையுமொலி.\nபலாமரத்தி லுருவகமான அழகிசைக் கருவி.\nவிலாவாரியான நுட்பங்கள் தத்துவங்கள் நிறையிசை.\nஉலகளவு புவிசார் குறியீடு இதற்கு\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/blog/divorce-with-children-communication-is-key/", "date_download": "2021-06-14T11:34:06Z", "digest": "sha1:AGIOBJKGFZ2UDJQP5ACGK4PJ4AF56T3W", "length": 30036, "nlines": 158, "source_domain": "lawandmore.co", "title": "குழந்தைகளுடன் விவாகரத்து: தொடர்பு முக்கியமானது | Law & More B.V.", "raw_content": "வலைப்பதிவு » குழந்தைகளுடன் விவாகரத்து: தொடர்பு முக்கியமானது\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nகுழந்தைகளுடன் விவாகரத்து: தொடர்பு முக்கியமானது\nவிவாகரத்து செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டவுடன், ஏற்பாடு செய்ய வேண்டியது நிறைய உள்ளது, இதனால் விவாதிக்கப்படுகிறது. விவாகரத்து செய்யும் கூட்டாளர்கள் பொதுவாக தங்களை ஒரு உணர்ச்சிவசப்பட்ட ரோலர் கோஸ்டரில் காணலாம், இதனால் நியாயமான ஒப்பந்தங்களுக்கு வருவது கடினம். குழந்தைகள் சம்பந்தப்பட்டிருக்கும்போது இது இன்னும் கடினம். குழந்தைகள் காரணமாக, நீங்கள் ஒருவருக்கொருவர் வாழ்க்கைக்கா��� அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பிணைக்கப்படுகிறீர்கள். நீங்கள் தொடர்ந்து ஒன்றாக ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இது எல்லா சந்தர்ப்பங்களிலும் குழந்தைகளுடன் விவாகரத்து செய்வது மிகவும் உணர்ச்சி ரீதியாக வரி விதிக்கிறது மற்றும் குழந்தைகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முடிந்தவரை பிரிக்க, இந்த தேர்வுகளை ஒன்றாகச் செய்வது முக்கியம், கட்சிகளுக்கிடையில் நல்ல தொடர்பு ஒரு முக்கியமான காரணியாகும். நல்ல தகவல்தொடர்பு மூலம், ஒருவருக்கொருவர் மட்டுமல்ல, உங்கள் குழந்தைகளுக்கும் உணர்ச்சி ரீதியான சேதத்தைத் தடுக்கலாம்.\nஉங்கள் முன்னாள் கூட்டாளருடன் தொடர்புகொள்வது\nநாங்கள் எதிர்பார்ப்புகள் நிறைந்த மற்றும் சிறந்த நோக்கங்களுடன் தொடங்கிய உறவுகளை உடைக்கிறோம். ஒரு உறவில், நீங்கள் அடிக்கடி ஒரு நிலையான வடிவத்தைக் கொண்டிருக்கிறீர்கள், அதனுடன் நீங்கள் ஒருவருக்கொருவர் கூட்டாளர்களாக நடந்துகொள்கிறீர்கள். விவாகரத்து என்பது அந்த முறையை உடைக்க வேண்டிய தருணம். உங்களைப் பற்றி நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் நீங்கள் இனிமேல் வித்தியாசமாக விஷயங்களைச் செய்ய விரும்புகிறீர்கள், உங்களுக்காக மட்டுமல்ல, உங்கள் குழந்தைகளுக்காகவும். இன்னும், சில நேரங்களில் ஏமாற்றங்களும் தவறான புரிதல்களும் உள்ளன. ஒவ்வொரு உறவின் அடிப்படையும் தொடர்பு. எங்கள் தகவல்தொடர்புகளில் விஷயங்கள் எங்கு தவறாகப் போகின்றன என்பதைப் பார்த்தால், தோல்விகள் வழக்கமாக உரையாடலின் உள்ளடக்கத்திலிருந்து அல்ல, ஆனால் விஷயங்கள் கூறப்படும் விதத்தில் இருந்து உருவாகின்றன. மற்ற நபர் உங்களை 'புரிந்துகொள்வதாக' தெரியவில்லை, அதை அறிவதற்கு முன்பு நீங்கள் மீண்டும் அதே பழைய பொறிகளில் இருப்பீர்கள். விவாகரத்தை ஏற்றுக்கொள்வதும் செயலாக்குவதும் ஒரு குழந்தைக்கு ஒரு கடினமான பணியாகும். முன்னாள் கூட்டாளர்களிடையே தவறான தொடர்பு இருப்பதால், குழந்தைகள் இன்னும் அதிகமான உளவியல் சிக்கல்களை உருவாக்க முடியும்.\nகுழந்தைகள் மீது விவாகரத்தின் விளைவுகள்\nவிவாகரத்து என்பது ஒரு வேதனையான நிகழ்வு, இது பெரும்பாலும் மோதலுடன் சேர்ந்துள்ளது. இது கூட்டாளரை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கும், ஆனால் குழந்தைகளையும் பாதிக்கும். குழந்தைகளுக்கான வி���ாகரத்தின் பொதுவான விளைவுகள் குறைந்த சுய மரியாதை, நடத்தை பிரச்சினைகள், பதட்டம் மற்றும் மனச்சோர்வடைந்த உணர்வுகள். விவாகரத்து மிகவும் முரண்பாடாகவும் சிக்கலானதாகவும் இருக்கும்போது, ​​குழந்தைகளுக்கான விளைவுகளும் மிகவும் கடுமையானவை. பெற்றோருடன் பாதுகாப்பான இணைப்பை வளர்ப்பது சிறு குழந்தைகளுக்கு ஒரு முக்கியமான வளர்ச்சிப் பணியாகும். பாதுகாப்பான இணைப்புக்கு அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் நம்பிக்கையை வழங்கும் கிடைக்கக்கூடிய பெற்றோர் போன்ற சாதகமான நிலைமைகள் தேவை. இந்த நிலைமைகள் விவாகரத்தின் போது மற்றும் அதற்குப் பின் அழுத்தத்தில் உள்ளன. ஒரு பிரிவினையின் போது, ​​சிறு பிள்ளைகள் பெற்றோருடன் பிணைப்பைத் தொடர வேண்டியது அவசியம். இரு பெற்றோர்களுடனும் பாதுகாப்பான தொடர்பு இங்கே அடிப்படை. பாதுகாப்பற்ற இணைப்பு, தன்னம்பிக்கை குறைதல், பின்னடைவு குறைதல் மற்றும் நடத்தை சிக்கல்களுக்கு வழிவகுக்கும். குழந்தைகள் பெரும்பாலும் பிரிவினை ஒரு மன அழுத்த சூழ்நிலையாக அனுபவிக்கிறார்கள், அதை அவர்கள் கட்டுப்படுத்தவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ முடியாது. கட்டுப்பாடற்ற மன அழுத்த சூழ்நிலைகளில், குழந்தைகள் பிரச்சினையை புறக்கணிக்க அல்லது மறுக்க முனைகிறார்கள் மற்றும் பிந்தைய மனஉளைச்சலின் வடிவத்தை கூட எடுப்பார்கள். மன அழுத்தம் விசுவாச மோதல்களுக்கும் வழிவகுக்கும். விசுவாசம் என்பது பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான இயல்பான பிணைப்பாகும், இது பிறக்கும்போதே எழுகிறது, இதன் மூலம் ஒரு குழந்தை அதன் பெற்றோர் இருவருக்கும் எப்போதும் விசுவாசமாக இருக்கும். விசுவாச மோதல்களில், ஒன்று அல்லது இரு பெற்றோர்களும் தங்கள் குழந்தையை பெரிதும் நம்பியிருக்கலாம். ஒரு சிக்கலான விவாகரத்தில், பெற்றோர்கள் சில சமயங்களில் நனவாகவோ அல்லது அறியாமலோ தங்கள் குழந்தையைத் தேர்வு செய்யும்படி கட்டாயப்படுத்தலாம். இது இயல்பாகவே இரு பெற்றோருக்கும் விசுவாசமாக இருக்க விரும்பும் குழந்தையில் ஒரு உள் மோதலை உருவாக்குகிறது. தேர்வு செய்வது ஒரு குழந்தைக்கு நம்பிக்கையற்ற பணியாகும், மேலும் இரு பெற்றோருக்கும் இடையே தேர்வு செய்ய முயற்சிக்கும். ஒரு குழந்தை ஒரு வார இறுதியில் இருந்து தந்தையுடன் வீட்டிற்கு வந்து தந்தையிடம் ��து மிகவும் அருமையாக இருந்தது என்று சொல்லலாம், ஆனால் அது மிகவும் சலிப்பாக இருந்தது என்று தாயிடம் கூறலாம். ஒரு குழந்தை ஒரு பெற்றோரிடமிருந்து ஒப்புதல் பெறுவது முக்கியம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. சில விவாகரத்துகளில், குழந்தை தான் என்று நினைக்கிறான் அல்லது பெற்றோரின் நல்வாழ்வுக்கு பொறுப்பானவனாக கூட இருக்கலாம். முறையற்ற கவனிப்பை எடுக்க குழந்தை அழைக்கப்படுகிறது (மற்றும் / அல்லது உணர்கிறது). பெற்றோரின் விவாகரத்தில் மேற்கண்ட விளைவுகள் பொதுவானவை, அங்கு பெற்றோர்களிடையே தவறான தகவல்தொடர்பு மற்றும் பதற்றம் அதிகம்.\nஒரு பெற்றோராக நீங்கள் உங்கள் குழந்தைக்கு சிறந்ததை விரும்புகிறீர்கள், எனவே தகவல் தொடர்பு சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு இது ஒரு காரணம். உங்கள் விவாகரத்தின் கடினமான காலகட்டத்தில் உங்கள் முன்னாள் கூட்டாளருடன் தொடர்ந்து தொடர்புகொள்வதை உறுதிசெய்ய பல உதவிக்குறிப்புகளை நாங்கள் கீழே வழங்குகிறோம்:\nஒருவருக்கொருவர் தொடர்ந்து பார்ப்பது மற்றும் நேருக்கு நேர் உரையாடுவது முக்கியம். வாட்ஸ்அப் அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் கடினமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க முயற்சிக்கவும்.\nமற்ற நபரைக் கேளுங்கள் (ஆனால் உங்களைப் பாருங்கள்) மற்ற நபரிடம் கவனமாகக் கேளுங்கள், அவர் அல்லது அவள் சொல்வதற்கு மட்டுமே பதிலளிக்கவும். இந்த உரையாடலுக்கு பொருந்தாத விஷயங்களை கொண்டு வர வேண்டாம்.\nஎப்போதும் ஒருவருக்கொருவர் அமைதியாகவும் மரியாதையுடனும் இருக்க முயற்சி செய்யுங்கள். உரையாடலின் போது உணர்ச்சிகள் அதிகமாக இயங்குவதை நீங்கள் கண்டால், அதை நிறுத்துங்கள், பின்னர் நீங்கள் அதை அமைதியாக தொடரலாம்.\nஉரையாடலின் போது உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக மேசையில் வைத்தால், இது உங்கள் கூட்டாளரை ஊக்கப்படுத்தக்கூடும். எனவே, விஷயங்களைப் பற்றி ஒவ்வொன்றாக அமைதியாக முடிவுகளை எடுக்க முயற்சிக்கவும்.\nநீங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி விவாதிக்கும்போதெல்லாம், உங்கள் முன்னாள் கூட்டாளரை எதிர்வினையாற்றவும் பேசவும் எப்போதும் முயற்சி செய்யுங்கள். இது உங்கள் முன்னாள் கூட்டாளர் இந்த விஷயத்தைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதற்கான தெளிவான யோசனையை உங்களுக்கு வழங்கும்.\nபேச்சுவார்த்தையில், உங்கள் முன்னாள் கூட்டாளர் ���ிஷயங்களை பிச்சை எடுப்பதற்கு பதிலாக விஷயங்களைச் செய்ய முயற்சிக்கவும். நேர்மறையான அணுகுமுறையுடன் நீங்கள் சிறந்த உரையாடல்களைக் காண்பீர்கள்.\nஉரையாடலுக்கு உதவ, 'எப்போதும்' மற்றும் 'ஒருபோதும்' போன்ற மூடிய சொற்களைத் தவிர்ப்பது உதவியாக இருக்கும். இந்த வழியில், நீங்கள் ஒரு திறந்த உரையாடலை வைத்திருக்கிறீர்கள், மேலும் நல்ல உரையாடல்களைத் தொடரலாம்.\nநன்கு தயாரிக்கப்பட்ட நேர்காணலுக்குச் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு சிக்கலான அல்லது உணர்ச்சிகரமான விஷயங்களைப் பற்றி சிந்திப்பது இதில் அடங்கும்.\nஎரிச்சலை நேரடியாக வெளிப்படுத்த வேண்டும், மற்றும் பாட்டில் வைக்கக்கூடாது என்று ஒப்புக் கொள்ளுங்கள்.\nஉங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் நீங்கள் நடத்திய உரையாடல்களைப் பற்றி பேசுங்கள். இந்த வழியில் உங்கள் உணர்ச்சிகளுக்கான ஒரு கடையை நீங்கள் வைத்திருக்கிறீர்கள், மேலும் அவை விஷயங்களை முன்னோக்குக்கு வைக்க உதவலாம் அல்லது எதிர்கால உரையாடல்களுக்கான கூடுதல் உதவிக்குறிப்புகளை உங்களுக்கு வழங்கலாம்.\nஉங்கள் வழக்கறிஞர் மற்றும் / அல்லது மத்தியஸ்தரின் ஆதரவைத் தவிர, விவாகரத்து கடினமாக இருக்கும்போது பல்வேறு வகையான உதவி கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, உங்களுக்கு நெருக்கமானவர்கள், சமூக சேவையாளர்கள் அல்லது சக பாதிக்கப்பட்டவர்களின் ஆதரவை நீங்கள் பெறலாம். குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் போது, ​​வழிகாட்டுதல்களை வழங்கக்கூடிய தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் இளைஞர் சேவைகள் உள்ளன. கடினமான தேர்வுகளைப் பற்றி பேசுவது மன அமைதியையும் தெளிவையும் தருகிறது மற்றும் நேர்மறையான அணுகுமுறைக்கு பங்களிக்கிறது.\nகுழந்தைகளின் நலன்கள் முதலில் வர வேண்டும் என்பது சுயமாகத் தெரிகிறது, எனவே குறிப்பிடத் தேவையில்லை. நீங்கள் ஒன்றிணைந்து ஏதாவது வேலை செய்ய முடியாவிட்டால் அது ஒரு முக்கியமான திறவுகோலாக கூட இருக்கலாம்: குழந்தைகள் விரும்புவதைப் பற்றி சிந்தியுங்கள் அது பல விவாதங்களை தீர்க்கிறது. நீங்கள் ஒன்றாக சிக்கியுள்ள வடிவத்தை அங்கீகரிப்பது அதைத் தடுப்பதற்கான முதல் படியாகும். அத்தகைய மாதிரியை எவ்வாறு நிறுத்துவது என்பது எளிதான காரியமல்ல: இது உயர்தர விளையாட்டு மற்றும் ஒரு பெற்றோராக, குழந்தைகளுக்கு என்ன தேவை, உங்கள் முன்னாள் கூட்டாளருடன் தொடர்பு கொள்ளும்போது உங்கள் உணர்ச்சிகள் எங்கிருந்து வருகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். எதிர்காலத்திற்கான விரைவான வழி, உங்களைப் பாதிக்கும் என்பதை அடையாளம் கண்டுகொள்வதும், உங்களைப் பூட்டுவதற்கு காரணமான கேள்வியை நீங்களே கேட்கத் துணிவதும், பிற பெற்றோருடன் இனி விஷயங்களை பகுத்தறிவுடன் விவாதிக்க முடியாது. பொதுவாக அதுதான் முக்கிய இடத்தில் உள்ளது.\nநீங்கள் விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளீர்களா, உங்கள் பிள்ளைகளுக்கு முடிந்தவரை எல்லாவற்றையும் ஏற்பாடு செய்ய விரும்புகிறீர்களா அல்லது விவாகரத்துக்குப் பிறகு உங்களுக்கு இன்னும் பிரச்சினைகள் இருக்கிறதா அல்லது விவாகரத்துக்குப் பிறகு உங்களுக்கு இன்னும் பிரச்சினைகள் இருக்கிறதா தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம் விவாகரத்து வழக்கறிஞர்கள் of Law & More. உங்களுக்கு அறிவுரை வழங்கவும் உதவவும் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.\nமுந்தைய இடுகைகள் நீதிமன்றம் குறித்து புகார் அளிக்கவும்\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nஎங்கள் வழக்கறிஞர்கள் உங்கள் சேவையில் உள்ளனர்.\nஅல்லது உங்கள் விவரங்களை கீழே விடவும்\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/veena-maliks-movie-break-guinness-book-world-record-163408.html", "date_download": "2021-06-14T13:06:19Z", "digest": "sha1:ATUNHV5IJP2VKBEEFJGADA6Z7IYMUG2U", "length": 14731, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கின்னஸ் சாதனைகளை உடைக்கக் கிளம்பும் வீணா மாலிக்! | Veena Maliks movie to break Guinness book of World Record | கின்னஸ் சாதனைகளை உடைக்கக் கிளம்பும் வீணா மாலிக்! - Tamil Filmibeat", "raw_content": "\nதனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nLifestyle கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இரத்த உறைவு உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்களை ஏற்படுத்தலாம் தெரியுமா\nNews சீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகின்னஸ் சாதனைகளை உடைக்கக் கிளம்பும் வீணா மாலிக்\nமும்பை: நடமாடும் கவர்ச்சி ஏரியாக வலம் வரும் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், அடுத்து புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார். இப்படம் 20 கின்னஸ் சாதனைகளை முறியடிக்கும் வகையில் எடுக்கப்படவுள்ளதாம்.\nவீணாவின் டிராமா க்வீன் ஆல்பம் ஏற்கனவே இசைத்தட்டு விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இசை அலையுடன் கவர்ச்சி அலையுடன் சேர்த்துக் கலக்கி இதில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் வீணா என்பது நினைவிருக்கலாம்.\nதற்போது தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் என்ற புதிய படத்தில் நடிக்கப் போகிறார் வீணா. இதில் ஹாலிவுட் நடிகர் ஜெரிமி மார் வில்லியம்ஸ் உடன் நடிக்கிறார்.\n20 சாதனைகளை உடைக்கப் போகிறார்களாம்\nஇந்தப் படம் 20 கின்னஸ் சாதனைகளை முறியடிக்கும் நோக்கில் படமாக்கப்படவுள்ளதாம். ஹரூன் ரஷீத் இயக்கும் இப்படத்தை சதீஷ் ரெட்டி தயாரிக்கிறார்.\nஎப்படி உடைக்கப் போறாங்களோ.. டென்ஷனில் வீணா\nஇந்த சாதனைப் படம் குறித்து வீணா கூறுகையில், எனக்கு இப்பவே படு டென்ஷனாக இருக்கிறது. 20 சாதனைகளை உடைப்பது என்றால் சும்மாவா.. செம திரில்லாக இருக்கிறேன். இந்தப் படத்தில் நானும் இருக்கிறேன் என்பதே எனக்கு பெரும் சந்தோஷமாக இருக்கிறது என்கிறார்.\nவீணாவுடன் சேருவதே பெரும் சந்தோஷம்தானே.. .ரெட்டி 'ஹிஹிஹி'\nவீணாவை தனது படத்தில் நடிக்க வைப்பது குறித்து தயாரிப்பாளர் சதீஷ் ரெட்டி கூறுகையில், எனது படம் சாதனைகளை முறியடிப்பது ஒருபக்கம் இருந்தாலும் வீணாவைப் போன்ற அழகான ஒரு நடிகை எனது படத்தில் இருப்பதுதான் பெரிய பெருமையாக உள்ளது. அவருடன் சேருவது பெரும் சந்தோஷம் என்று குதிக்காத குறையாக குஷாலாக கூறுகிறார்.\nஇந்திய ராணுவத்திற்கு நடுவிரலை காட்டிய பாக். நடிகை: விளாசிய நெட்டிசன்ஸ்\nநீ யார்னு தெரியாதா, நீ யார்னு நான் சொல்லட்டா: ட்விட்டரில் சானியா மிர்சா, நடிகை மோதல்\nஅபிநந்தன் உடலில் சிப் பொருத்திய பாகிஸ்தான்: நடிகை திமிர் ட்வீட்\nஇந்திய விமானப்படையையும், அபிநந்தனையும் கிண்டல் செய்த நடிகை வீணா மாலிக்\nதினமும் அடித்து உதைத்தார்: விவாகரத்தான கணவர் பற்றி நடிகை பரபர புகார்\nதிருமணமான மூன்றே ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற சர்ச்சை நடிகை\nகணவர், குழந்தையுடன் உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட வீணா மாலிக்\nமதத்தை அவமதித்தேனா, 26 ஆண்டு சிறையா: நடிகை வீணா மாலிக் கடும் அதிர்ச்சி\nகவர்ச்சி, சினிமா இரண்டுக்குமே முழுக்கு: அறிவித்தார் நடிகை வீணா மாலிக்\nதுபாய் தொழிலதிபரை மணந்த நடிகை வீணா மாலிக்\nநான் முத்தம் கொடுக்கவே 6 மாதமாகும்.. வீணா மாலிக்\nஎன்னோட ஜட்டியை துவைச்சாரு, செருப்படியும் வாங்கினாரு.. அஷ்மித் குறித்து வீணா மாலிக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட்டையை கிளப்பிய டாக்கு லெஸ் வொர்க்கு மோர் பாடல்... வீடியோ நாளை வெளியீடு\nவடிவேலு மண்டை மேல இருக்குற கொண்டை மாறி ஆகிடுச்சு அந்த குண்டு பல்பு.. ஷிவானியை பங்கமாக்கும் ஃபேன்ஸ்\nஅம்மா நகம் வெட்டும் போது கூட.. எவ்ளோ அழகா குழந்தை சிரிக்குது பாருங்க.. கொடுத்த வச்ச கேஜிஎஃப் ஹீரோ\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/10/28/fir-against-mallya-kingfisher-for-non-payment-of-airpo-001646.html", "date_download": "2021-06-14T11:34:27Z", "digest": "sha1:YFTAMZ2PYO2PIT4IKCTQSN24WARWKUHI", "length": 23007, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மீது எஃப்.ஐ.ஆர்!!! சிக்கி தவிக்கும் விஜய் மல்லையா.. | FIR against Mallya, Kingfisher for non-payment of airport fees - Tamil Goodreturns", "raw_content": "\n» கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மீது எஃப்.ஐ.ஆர் சிக்கி தவிக்கும் விஜய் மல்லையா..\nகிங்பிஷர் ஏர்லைன்ஸ் மீது எஃப்.ஐ.ஆர் சிக்கி தவிக்கும் விஜய் மல்லையா..\nசீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n2 hrs ago சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n5 hrs ago 540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\n6 hrs ago வாரத்தின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. ஈசியாக 100 ரூபாயை க���க்கும் பெட்ரோல்..\n22 hrs ago கௌதம் அதானி அடுத்த அதிரடி.. புதிய பிஸ்னஸ்.. புதிய நிறுவனம்..\nNews ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவரும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\"\nMovies ஸ்டைலா கெத்தா மாஸா.. மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட வேற லெவல் புகைப்படங்கள்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports WTC Final: போச்சு.. \"அந்தர்பல்டி\" பிளான்.. தாறுமாறு பிட்ச் ரெடி.. இந்தியாவுக்கு செக்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூரூ: மதுபான சக்கரவர்த்தி விஜய் மல்லையா மீதும், அவருக்கு சொந்தமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மீதும் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் லிமிடெட் அளித்த கிரிமினல் புகாரின் பேரில், FIR (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப்பட்டுள்ளது. பயனாளி வளர்ச்சி மற்றும் பயணர் சேவை கட்டணங்களை விமான நிலையத்திற்கு கட்டாத காரணத்தினாலேயே இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.\n\"விஜய் மல்லையா மற்றும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மீது நாங்கள் FIR பதிவு செய்துள்ளோம்...\" என்று காவல்துறை உதவி ஆணையர் திரு.கமல்பண்ட் தெரிவித்துள்ளார்.\nஅக்டோபர் 21-ஆம் தேதி BIAL (பெங்களூரு சர்வதேச விமான நிலையம்) அளித்த புகாரின் பேரில், இங்குள்ள மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், BIAL காவல் நிலையத்தை FIR பதிவு செய்ய ஆணையிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் நீதிமன்ற ஆணையை அவர்கள் நேற்று பெற்றதாகவும் தெரிவித்துள்ளனர்.\nBIAL அளித்துள்ள கிரிமினல் புகாரில், இந்தியன் பீனல் கோட்டின் படி, 403 (சொத்துக்களின் நேர்மையற்ற கையாடல்), 406 (கிரிமினல் நம்பிக்கை மோசடி), 418 (ஏமாற்றுதல்) மற்றும் 120B (குற்றவியல் சார் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளது.\n2008-12 காலகட்டத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளிடம் இருந்து பயனாளர் வளர்ச்சி மற்றும் பயணிகள் சேவை கட்டணங்களை கிங்பிஷர் ஏர்லைன்ஸ் வசூலித்துள்ளது. ஆ���ால் ஆரம்ப காலத்தில் இக்கட்டணத்தை கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் செலுத்தி வந்தது, பின்பு இத்தொகையை செலுத்த தவறியது என BIAL, டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷனிடம் (DGCA) புகார் அளித்ததை தொடர்ந்து, DGCA-வின் கட்டளையின்படி இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பதாக BIAL தெரிவித்தது.\nபயனாளர் வளர்ச்சி மற்றும் பயணிகள் சேவை கட்டணங்களை தனியார் ஏர்லைன்ஸ் பயணிகளிடம் வசூலித்து விமான நிலையம் இயக்காளரிடம் அளித்து விடும்படி செப்டம்பர் 22, 2008-ல் DGCA சுற்றரிக்கை அனுப்பியுள்ளது.\nகிங்பிஷர் ஏர்லைன்ஸ் தங்களுக்கு 208 கோடி ரூபாய் தர வேண்டியுள்ளது என்று BIAL தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\nவிஜய் மல்லையா, நீரவ் மோடியை விட 'அனில் அம்பானி' படுமோசம்.. ரூ.86,188 கோடி கடன் நிலுவை..\nவிஜய் மல்லையா ஸ்டைலில் 5 வருடத்தில் 38 மோசடியாளர்கள் ஸ்கேப்..\nமீண்டும் பணம் தருவதாகச் சொல்லும் விஜய் மல்லையா பணத்தை வங்கி & அரசு ஏற்க மறுப்பது ஏன்\nவிஜய் மல்லையா ட்வீட்..கொரோனாவால் உற்பத்தி நிறுத்தம் தான்..எனினும் பணி நீக்கம் இல்லை..சம்பளம் உண்டு\nஇந்தியாவைப் புரட்டிப்போட்ட தனியார் வங்கிகள்.. ரிசர்வ் வங்கியின் அதிரடி ஆட்டம்..\nலண்டன் செல்ல தயாரான ராணா கபூர் மகள்.. தடுத்து நிறுத்திய ஏர்போர்ட் காவல்..\nVijay Mallya Extradition: இந்தியாவிடமிருந்து தப்பிக்க 4 ஸ்பெஷல் வழி வைத்திருக்கும் விஜய் மல்லையா\nநீரவ் மோடி வழக்கை விசாரிக்கும் ED அதிகாரி பணிமாற்றல்.. பணிமாற்றல் செய்த IPS அதிகாரிக்கு தண்டனை..\nவிஜய் மல்லையாவும், நீரவ் மோடியும் ஒரே சிறைக்குச் செல்வார்களா..\nமல்லையாவிடம் இருந்து 1008 கோடி வசூல்..\nபிட்காயின் மதிப்பு 4% திடீர் உயர்வு.. எல்லா புகழும் எல் சல்வடோர் நாட்டுக்கே..\nபிட்காயின்-ஐ அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்த உலகின் முதல் நாடு எல் சல்வடோர்..\nதங்கம் விலை இன்று உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் தங்கம் என்ன விலை தெரியுமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: த��ிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/02/04/spicejet-s-valentine-s-offer-tickets-as-low-as-rs-1-599-across-india-003641.html", "date_download": "2021-06-14T11:40:56Z", "digest": "sha1:GTCCR3LYNRQVCHDWMZBXYYAIJTFIIJBE", "length": 22082, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அசத்தலான \"காதலர் தின\" பரிசு!! | SpiceJet's Valentine's offer: Tickets as low as Rs 1,599 across India from Feb 15 to Apr 15 - Tamil Goodreturns", "raw_content": "\n» ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அசத்தலான \"காதலர் தின\" பரிசு\nஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அசத்தலான \"காதலர் தின\" பரிசு\nசீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n2 hrs ago சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n5 hrs ago 540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\n6 hrs ago வாரத்தின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. ஈசியாக 100 ரூபாயை கடக்கும் பெட்ரோல்..\n22 hrs ago கௌதம் அதானி அடுத்த அதிரடி.. புதிய பிஸ்னஸ்.. புதிய நிறுவனம்..\nSports \"விராட் மனைவி அனுஷ்காவுக்கு டீ கொடுத்தது உண்மையா\" - முன்னாள் தலைவர் \"பொளேர்\" பதில்\nNews ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவரும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\"\nMovies ஸ்டைலா கெத்தா மாஸா.. மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட வேற லெவல் புகைப்படங்கள்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவின் மலிவு விலை விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பிப்.14 காதலர் தினத்தை முன்னிட்டு 1,599 ரூபாய் என்ற அசத்தலான ஆஃபர் அளித்துள்ளது.\nஇந்தியா முழுவதும் இந்நிறுவனத்தின் ஒரு வழி பயணத்திற்கு பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 15 வரை டிக்கெட் புக் செய்யும் அனைத்து விமான பயணிகளுக்கும் 1,599 ரூபாய் என்ற கட்டண சலுகையை அறிவித்துள்ளது. இதனால் காதலர்கள் சிறப்பாக திட்டமிட்டு இந்நாளை செம்மையாக கொண்டாட முடியும்.\nஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இந்த ��லுகையை முன்று நாள் மட்டுமே அறிவித்துள்ளது எனவே விரைவாக திட்டமிட்டுகொள்ள வேண்டும். மேலும் இச்சலுகையில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது.\nஇதுக்குறித்து ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் கூறும்போது,\"எங்கள் வாடிக்கையாளர்களை நாங்கள் முழு மனதுடன் காதலிக்கிறோம் (அன்பு), இதன் வெளிப்பாடே இந்த சலுகை\" என தெரிவித்துள்ளது.\n2015ஆம் ஆண்டில் நிறுவனத்தின் முதல் சலுகை விற்பனை நிறுவனத்தை முழு வேகத்தில் செயல்பட துண்டியுள்ளது. மேலும் இந்த காதலர் தின சலுகையும் வாடிக்கையாளர்களை கவரும் என நம்புகிறோம் என கனிஷ்வரன் அவிலி தெரிவித்தார்.\nஸ்பைஸ்ஜெட் நிறுவகாம் அஜய் சிங்கிற்கு மாற்றிய பிறகு இந்நிறுவனம் அறிவிக்கும் இரண்டாவது சலுகை திட்டம் இது.\nஇந்நிறுவனத்தின் 1,499 ரூபாய் என்ற சலுகை விலை திட்டம் பிப்ரவரி 1ஆம் தேதியுடன் முடிவடைந்தது.\nஇனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடாடா, ஸ்பைஸ்ஜெட்-க்கு ஜாக்பாட்.. ஏர்இந்தியா-வை கைப்பற்ற திட்டமிட்ட ஊழியர்கள் குழு தகுதி நீக்கம்..\nஉள்நாட்டு விமான கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசு.. விமானப் பயணிகளுக்கு ஷாக்..\nஐபிஓ முதலீட்டாளர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு.. பங்குச்சந்தைக்கு வரும் கோஏர்..\nஸ்பைஸ்ஜெட்: 21 வழித்தடத்தில் விரிவாக்கம்.. வெளிநாட்டு விமானச் சேவை துவக்கம்.\nடாடாவுக்கு அடித்த ஜாக்பாட்.. இனி யாராலும் அசைக்க முடியாது..\nவிமானப் போக்குவரத்தில் தொடரும் மந்தநிலை.. 2021லும் அதே கதை..\nடாடா உடன் போட்டிப்போடும் அமெரிக்க நிறுவனம்.. ஏர் இந்தியா யாருக்கு..\nசோலோ-வாக களமிறங்கும் டாடா.. ஏர் இந்தியவை கைப்பற்றும் முயற்சியில் தீவிரம் காட்டும் ரத்தன் டாடா..\nஸ்பைஸ்ஜெட் பங்குகள் தடாலடி உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பின் எதிரொலி..\nBoeing 737 MAX ரக விமானங்களுக்கு இனி அமெரிக்காவில் தடையில்லை.. உற்சாகத்தில் ஸ்பைஸ்ஜெட்..\nஏர் இந்தியா ஊழியர்கள் கண்ணீர்.. 5 வருடம் வரை சம்பளமில்லாமல் விடுமுறை.. என்ன கொடுமை இது..\nபரிதாப நிலையில் ஸ்பைஸ் ஜெட் விமானிகள் ஏப்ரல், மேயில் சம்பளத்துக்கு வாய்ப்பே இல்ல ராஜா\nஒரு டாலர் கூட வரி செலுத்தாத பெரும் தலைகள்.. அமெரிக்க பில்லியனர்களின் தில்லாங்கடி வேலை..\n��ெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இன்று லீவ்..\nஇந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.3% மட்டுமே.. ரிசர்வ் வங்கியை விட குறைவாக கணித்துள்ள உலக வங்கி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/20/indian-economy-is-getting-slower-slower-hindustan-unilever-felt-it-on-its-business-volumes-013780.html", "date_download": "2021-06-14T11:42:12Z", "digest": "sha1:IZNXPFRXX2ZMT3T4F6E2MJBRKLINUBAD", "length": 23973, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியப் பொருளாதாரம் மந்தமாகத் தொடங்குகிறது..! தன் வியாபார தேக்கத்தில் உணரும் HUL..! | indian economy is getting slower and slower hindustan unilever felt it on its business volumes - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியப் பொருளாதாரம் மந்தமாகத் தொடங்குகிறது.. தன் வியாபார தேக்கத்தில் உணரும் HUL..\nஇந்தியப் பொருளாதாரம் மந்தமாகத் தொடங்குகிறது.. தன் வியாபார தேக்கத்தில் உணரும் HUL..\nசீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n2 hrs ago சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n5 hrs ago 540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\n6 hrs ago வாரத்தின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. ஈசியாக 100 ரூபாயை கடக்கும் பெட்ரோல்..\n22 hrs ago கௌதம் அதானி அடுத்த அதிரடி.. புதிய பிஸ்னஸ்.. புதிய நிறுவனம்..\nSports \"விராட் மனைவி அனுஷ்காவுக்கு டீ கொடுத்தது உண்மையா\" - முன்னாள் தலைவர் \"பொளேர்\" பதில்\nNews ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவரும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\"\nMovies ஸ்டைலா கெத்தா மாஸா.. மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட வேற லெவல் புகைப்படங்கள்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: கடந்த ஒரு மாத காலமாக HUL பங்கு விலை வெறும் 2.2% மட்டுமே அதிகரித்திருக்கிறது. ஆனால் நிஃப்டி 500 இண்டெக்ஸ் அதே ஒரு மாத காலத்தில் சுமாராக 9.5 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.\nஇப்போது இந்தியாவின் பொருளாதாரம் மந்தமடையத் தொடங்கி இருக்கிறது. இந்த நேரத்தில் HUL நிறுவன பங்குகளின் வால்யூம்கள் அதிகரித்து சந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என HUL நிறுவனமே கவலையில் ஆழ்ந்து இருக்கிறது.\nHUL நிறுவனம் கடந்த ஐந்து காலாண்டுகளாக இரண்டு இலக்க வால்யூம் வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது. அதுவும் இந்தியாவில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியதால் தான் என HUL நிறுவனமே சொல்கிறது. அதோடு கடந்த டிசம்பர் 2018 காலாண்டில் HUL நிறுவனத்தின் வால்யூம்கள் கடந்த டிசம்பர் 2017-ஐ விட 10% வால்யூம் அதிகரித்திருந்தது.\n கல்விக் கடன் தள்ளுபடி சாத்தியமே இல்லை..\nஉலகின் புகழ் பெற்ற சி.எல்.எஸ்.ஏ நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கைகளில் கூட HUL-ன் துறையில் இருக்கும் தேவைகள் கொஞ்சம் குறைந்து வருவதையும் சொல்லி இருக்கிறது. இந்த தேவை குறைவு முழுக்க முழுக்க பலவீனமான மேக்ரோ பொருளாதார காரணிகளால் என்பதையும் சொல்லி இருக்கிறது.\nஇனி வரும் காலங்களில் HUL அதிக லாப மார்ஜின்களைக் கொண்ட பொருட்களை விற்கும் வேலையில் இறங்கி இருக்கிறதாம். அதோடு தன் செலவுகளையும் மறு சீரமைக்க உள்ளதாம். ஏற்கனவே HUL நிறுவனம் இந்தியாவின் புகழ் பெற்ற ஹார்லிக்ஸ் பானத்தைக் தயாரிக்கும் க்ளாக்ஸோ ஸ்மித் க்ளின் (GSK) நிறுவனத்தை தன்னோடு இணைத்துக் கொள்ளும் வேலையில் இறங்கி இருக்கிறது.\nHUL - ஜிஎஸ்கே இணைப்பு\nஇந்த HUL - GSK இணைப்பு டிசம்பர் 2019-க்குப் பிறகு தான் நடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் HUL பங்குகளின் விலை 29.8% அதிகரித்திருக்கிறது. HUL நிறுவன பங்குகளின் மதிப்பீடுகளும் உச்சத்தில் தான் இருக்கின்றன. ஆனால் இப்போது HUL நிறுவன பங்குகளின் விலையை உச்சத்தில் கொண்டு செல்லும் ட்ரிக்கர் செய்திகள் தான் இல்லை.\nHUL நிறுவன பங்குகளின் விலையைக் கூட்டும் ரீதியிலான செய்திகள் வரும் பட்சத்தில் அந்த செய்திகள் தான் ட்ரிக்கர்களாக செயல்பட்டு HUL நிறுவன பங்கின் விலையை மேலே எடுத்துச் செல்லும். வரும் காலாண்டு முடிவுகள் HUL நிறுவனத்துக்கு மிக முக்��ியமானது. இந்த காலாண்டிலும் வால்யூம்களை அதிகரிப்பது மற்றும் மார்ஜின்களும் அதே நிலையில் இருப்பது அவசியமாகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.3% மட்டுமே.. ரிசர்வ் வங்கியை விட குறைவாக கணித்துள்ள உலக வங்கி..\nஇளம் தலைமுறையினரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட கொரோனா.. அதிர்ச்சி அளிக்கும் EPFO தரவுகள்..\n10 மாத சரிவில் இந்தியாவின் உற்பத்தி அளவீடு..\nஇந்தியாவின் நிதி பற்றாக்குறை 9.3%.. பட்ஜெட் அறிவிப்பை விட 2.6 மடங்கு அதிகம்..\nகொரோனா எதிரொலி.. இந்திய பொருளாதார வளர்ச்சி அளவீட்டை 13.7% இருந்து 9.3% ஆகக் குறைத்தது மூடிஸ்..\n70 லட்சம் பேர் வேலை இழப்பு.. 4 மாத உயர்வைத் தொட்ட வேலைவாய்ப்பின்மை விகிதம்..\nஇந்திய பொருளாதாரத்தை பயமுறுத்தும் பணவீக்கம்.. கொரோனாவுக்கு பின் காத்திருக்கும் பாதிப்பு..\nகொரோனா 2வது அலை: புதிய பொருளாதார ஊக்கத் திட்டம்.. நிர்மலா சீதாராமன் முடிவு என்ன..\n$5 டிரில்லியன் பொருளாதாரத்திற்கு இந்த பட்ஜெட் 2021 அடித்தளமாக அமையும்..\nஇது சூப்பர் அறிவிப்பு தான்.. 2022ல் இந்திய பொருளாதாரம் 11% வளர்ச்சி காணலாம்..\nஅதிகரித்துள்ள பணவீக்கம்.. மந்த நிலையின் போது எப்படி உங்களை பாதிக்கும்..\nவேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முதலிடம்.. வாவ்.. 2021 கணிப்புகள் சூப்பர்..\nமுகேஷ் அம்பானிக்கு போட்டியாக வரும் பிளிப்கார்ட்.. சபாஷ் சரியான போட்டி..\nமோடியின் இந்த ரெண்டு அறிவிப்பால் அரசுக்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவு..\nஇந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.3% மட்டுமே.. ரிசர்வ் வங்கியை விட குறைவாக கணித்துள்ள உலக வங்கி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/after-mookuthi-amman-nayanthara-next-movie-will-release-on-ott-soon/", "date_download": "2021-06-14T12:50:09Z", "digest": "sha1:BD4AOMJ6LOJ3ZSLH5SJQZJBTMOY6OO6P", "length": 6390, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "மூக்குத்தி அம்மனுக்கு பிறகு மீண்டும் நேரடி OTT ரிலீசாகும் நயன்தாரா படம்.. இது மிஷ்கின் பட காப்பியாச்சே! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | ச���னிமா செய்திகள்\nமூக்குத்தி அம்மனுக்கு பிறகு மீண்டும் நேரடி OTT ரிலீசாகும் நயன்தாரா படம்.. இது மிஷ்கின் பட காப்பியாச்சே\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமூக்குத்தி அம்மனுக்கு பிறகு மீண்டும் நேரடி OTT ரிலீசாகும் நயன்தாரா படம்.. இது மிஷ்கின் பட காப்பியாச்சே\nநயன்தாரா(nayanthara) நடிப்பில் கடந்த வருடம் தீபாவளிக்கு நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்குவித்த திரைப்படம்தான் மூக்குத்தி அம்மன்.\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கியிருந்த இந்தப் படம் நயன்தாராவின் சினிமா கேரியரில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. நயன்தாரா எப்படி அம்மன் வேடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த படம் அமைந்தது.\nஅதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் பல படங்கள் உருவாகி ரிலீசுக்கு ரெடியாக இருந்தாலும் தற்போது வரை எந்தப் படமும் வெளியாகவில்லை. தற்போது மீண்டும் ஒரு படம் நேரடி ஓடிடியில் வெளியாக உள்ளதாம்.\nவினேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் முதன்முதலாக உருவான திரைப்படம்தான் நெற்றிக்கண். பார்வை தெரியாத பெண்ணாக நயன்தாரா நடித்திருந்த இந்தப் படத்தின் டிரைலர் வெளியான போதே சமீபத்தில் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த சைக்கோ படத்தை போலவே இருக்கிறது என்ற பேச்சுக்கள் பரவலாக அடிபட்டது.\nஇருந்தாலும் அதையெல்லாம் மீறி நெற்றிக்கண் திரைப்படம் தற்போது நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாம். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது மீண்டும் திரையரங்குகள் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டு வருவதாக படக்குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.\nஅதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நேரடியாக ஓடிடியில் வெளியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பதும் கூடுதல் தகவல். இதில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களும் விலை பேசப்பட்டு வருகிறதாம்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:nayanthara, sivakarthikeyan, vijay sethupathi, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், சிவகார்த்திகேயன், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நயன்���ாரா, முக்கிய செய்திகள், விஜய் சேதுபதி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/3914.html", "date_download": "2021-06-14T13:09:13Z", "digest": "sha1:A42GGPPMBH5MSAN2P25IX3T5J5GOCIK2", "length": 6697, "nlines": 82, "source_domain": "www.dantv.lk", "title": "பரிஸ் தேவாலய தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது – DanTV", "raw_content": "\nபரிஸ் தேவாலய தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது\nபரிஸில் 850 ஆண்டுகள் பழமையான நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட குறித்த தீ விபத்திற்கு அலட்சியமாக தூக்கியெறியப்பட்ட சிகரெட் துண்டோ அல்லது மின்கசிவோ காரணமாக இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதுகுறித்து நேற்று(26) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள சட்டத்துறை அதிகாரிகள், ‘தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், அந்த விபத்துக்கு காரணமாக இருந்திருக்கக் கூடிய பல்வேறு சூழல்களை பட்டியலிட்டுள்ளனர்.\nஅலட்சியமாக தூக்கியெறியப்பட்ட சிகரெட் துண்டு, மின்சாரக் கசிவு ஆகியவையும் அந்தப் பட்டியலில் அடங்கும். எனினும், குறித்த விபத்திற்கு சதி முயற்சிகள் காரணமாக இல்லை என்று விசாரணை அதிகாரிகள் முடிவுக்கு வந்துள்ளனர்’ என குறிப்பிட்டுள்ளனர்.\nபரிஸில் அமைந்துள்ள, புகழ்பெற்ற நோட்ரே டாம் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தபோது திடீரென தீப்பிடித்தது.\nஇதன் காரணமாக, 12-ஆவது நூற்றாண்டில் மரச் சட்டங்களை பெருமளவில் பயன்படுத்திக் கட்டப்பட்ட தேவாலய மேற்கூரையின் பெரும் பகுதி எரிந்து நாசமானது.\nமேலும், இந்தத் தேவாலயத்துக்கு கம்பீரத்தை அளித்து வந்த புகழ்பெற்ற கூம்பு வடிவ கோபுரமும் இடிந்து விழுந்தது.\nஅத்துடன், தேவாலயத்தின் உள்பகுதி, மேற்சுவர், ஜன்னல்கள் மற்றும் ஏராளமான கலைப் படைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.(சே)\nலண்டனில் மிதக்கும் நீச்சல் குளம்\nநாசா அனுப்பும் விண்கலன் வெள்ளி கோளில் ஆய்வு\nஈரான் கடற்படைக் கப்பல் ஓமன் வளைகுடாவில் தீப்பிடித்து மூழ்கியது\nமலேசியாவில் சுமார் 82,000 சிறுவர்களுக்கு கொரோனா\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரி��்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/2021/06/01", "date_download": "2021-06-14T11:12:28Z", "digest": "sha1:7ZQPD7W6BWL7L7B76KZYK3MGJLOVYDMG", "length": 6762, "nlines": 91, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". June 1, 2021 – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூவர் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் இன்று திங்கட்கிழமை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் 43 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்புத் துறையைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவர் உள்பட மூவரே உயிரிழந்துள்ளனர்.\tRead more »\nகோவிட்-19 தடுப்பூசியை மக்கள் அச்சமின்றி பெற்றுக்கொள்ளவேண்டும் – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளபணிப்பாளர் வலியுறுத்து\nயாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் தடுப்பூசிக்கு வரவேற்பு குறைவாக காணப்படுகின்றது. எனவே மக்கள் கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து விடுபட அனைவரும் அச்சமின்றி தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கோவிட் – 19...\tRead more »\nதமிழ் அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமையானவர்கள்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nதமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமையானவர்கள் என்பது பெரும்பான்மையினருக்கு நன்கு தெரியும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரவித்துள்ளார். யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 40ஆவது ஆண்டு நினைவு தினம், வவுனியாவில் பிரத்தியேக இடமொன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்டது. இதன்போது அதில்...\tRead more »\n5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவைப் பெறுவதற்கான விண்ணப்படிவம் வெளியீடு\nஅரசாங்கம் வழங்கும் 5000 ரூபாயைப் பெற்றுக்கொள்ள குடும்பங்களால் நிரப்பப்பட வேண்டிய விண்ணப்ப படிவத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினருக்கான கொடுப்பனவை வழங்குவதாக அரசாங்கம் சமீபத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakadu.com/2020/11/blog-post_17.html", "date_download": "2021-06-14T11:55:09Z", "digest": "sha1:6DFRM7R6NROQKRT46RN3MEDGYNMXBECQ", "length": 2441, "nlines": 13, "source_domain": "www.kalakadu.com", "title": "OMTEX CLASSES AMMA SAMAYAL BY AMIN: நாளை நயன்தாரா பிறந்தநாள். ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் விருந்து!", "raw_content": "\nநாளை நயன்தாரா பிறந்தநாள். ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் விருந்து\nநாளை நயன்தாராவின் பிறந்த நாள் இந்த நாளில் தனக்கும் காதலர் விக்னேஷ் சிவனுக்கும் மிகவும் முக்கியமானதான நெற்றிக்கண் படம் குறித்து அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nதனது பிறந்தநாளை முன்னிட்டு நெற்றிக்கண் படத்தின் டீசரை சரியாக காலை 9.09 மணிக்கு வெளியிட உள்ளதாக நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தின் முதன் முறையாக பார்வையற்றவராக நடித்துள்ளதால் டீசரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2021/04/22/142023.html", "date_download": "2021-06-14T12:00:09Z", "digest": "sha1:FSCBG62YP44DFL56GNYBETY47QIXGTZX", "length": 21456, "nlines": 216, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறை விவகாரம்: ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்துகள் ஆகியவை கிடைப்பது, மேலும் அதுதொடர்பாக பிறப்பிக்கப்படும் பொதுமுடக்கம் ஆகியவை குறித்து தேசிய அளவிலான ஒருங்கிணைந்த திட்டம் உருவாக்குவது தொடர்பான விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.\nபல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. விசாரணையின் போது, தலைமை நீதிபதி கூறியதாவது,\nநாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக நோ���ாளிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் அதிகப்படியான உயிரிழப்புகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டும் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பது, அத்தியாவசிய மருந்து பொருட்கள் கிடைப்பது, அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பது மற்றும் மாநில அரசுகள் அமல்படுத்தும் பொதுமுடக்கம் ஆகிய நான்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக நீதிமன்றம் கருதுகிறது.\nஇதுதொடர்பாக தேசிய அளவிலான ஒருங்கிணைந்த திட்டம் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. அதனால் அதுகுறித்த முழு அறிக்கை கொண்ட திட்டத்துடன் மத்திய அரசு வர வேண்டும் என நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறது. இதைத் தவிர நாடு முழுவதிலும் உள்ள ஆறு ஐகோர்ட்டுகளில் ஆக்சிஜன், படுக்கை வசதி பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய மருந்துகள் இல்லாமை ஆகியவை குறித்து தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரத்திற்கு உட்பட்டு ஐகோர்ட்டுகள் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், பொதுப் பிரச்சினையாக இருக்கக் கூடிய இந்த விவகாரத்தில் சில குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இவற்றை மொத்தமாக நாங்களே விசாரிக்கவிருக்கிறோம் என தெரிவித்த நீதிபதிகள் .இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிற்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே என்பவரை நியமித்து வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nஎனது சுற்றுப்பயணத்தின்போது பெண் போலீசாரை சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம்: டி.ஜி.பி.க்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nவேலை கேட்டு மனு கொடுத்த இளம்பெண் 2 பவுன் செயினையும் நிதியாக கொடுத்தார் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி\nகருப்பு பூஞ்சையிலிருந்து குணமடைந்தவர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்: சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு பாராட்டு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nகுஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nகாஷ்மீரீல் சாலையோரம் பிணமாக கிடந்த பயங்கரவாதி\nமராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்பு\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nதேச துரோக வழக்கு பதிவு: நடிகை ஆயிஷா முன்ஜாமீன் கோரி மனு\nதமிழில் அறிமுகமாகும் கேரள நடிகர்\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் 34 நாட்களுக்கு பின் டாஸ்மாக் கடைகள் திறப்பு: தீபாராதனை காட்டி மது பிரியர்கள் பூஜை\nமுன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வாபஸ்\nபாலியல் புகார்: சிவசங்கர் பாபாவின் பள்ளியில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் விலகல்\nஅமெரிக்காவில் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nஜி-7 மாநாடு நிறைவு: எலிசபெத் ராணியுடன் ஜோபைடன் சந்திப்பு\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக பென்னெட் பொறுப்பேற்பு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nதேசிய முகாமிற்கு தேர்வான தமிழக வீரர்\nபட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்: ஓராண்டில் ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய 50 விளையாட்டு நட்சத்திரங்கள்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டும்: சேவாக்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவ��� பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மொபைல் போன்கள்: தெலுங்கானா அரசு முடிவு\nஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவசரகால எண்களுடன் மொபைல் போன்கள் வழங்கப்பட ...\nமத்திய மந்திரிசபையில் கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடம் தர வேண்டும் : ஐக்கிய ஜனதாதளம் கோரிக்கை\nபாட்னா : மத்திய மந்திரிசபையில் கூட்டணி கட்சிகளுக்கு மரியாதைக்குரிய பங்கு தரவேண்டும் என்று நிதிஷ்குமாரின் ஐக்கிய ...\nஉலக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்: பிரதமர்\nபுதுடில்லி : ஒரே பூமி; ஒரே ஆரோக்கியம் என்ற திட்ட அணுகுமுறையுடன் உலக நாடுகள் கூட்டாக செயல்பட்டு, உலக சுகாதார கட்டமைப்பை ...\nடெல்லியில் இன்று முதல் தளர்வுகள்: முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு\nபுதுடெல்லி : டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.டெல்லியில் கொரோனா ...\nமராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்பு\nமும்பை : 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ...\nகண்டனூர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருவீதியுலா.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nதிருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பரங்கி நாற்காலி பவனி.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவாரம்பம்.\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nசதுர்த்தி விரதம், முகூர்த்த நாள்\n1குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவ...\n2தமிழகத்தில் 34 நாட்களுக்கு பின் டாஸ்மாக் கடைகள் திறப்பு: தீபாராதனை காட்டி ம...\n3காஷ்மீரீல் சாலையோரம் பிணமாக கிடந்த பயங்கரவாதி\n4மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/05/blog-post_771.html", "date_download": "2021-06-14T13:05:32Z", "digest": "sha1:F32KQQRK6OXTOPLZGSU4RPDRDNTCIGGG", "length": 3306, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "கொரோனா தொற்றுக்கு மேலுமொரு கர்ப்பிணிப் பெண் உயிர் பலி!", "raw_content": "\nகொரோனா தொற்றுக்கு மேலுமொரு கர்ப்பிணிப் பெண் உயிர் பலி\nகொரோனா தொற்றினால் மற்றுமொரு கர்ப்பிணிப் பெண்ணும் உயிரிழந்தார்.\nஇதையடுத்து, கொரோனா தொற்றினால் மரணித்த கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்துள்ளது.\nதிஸ்ஸமஹாராம - யாயகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (15) உயிரிழந்தார்.\nஅத்துடன், அவரின் கருவில் இருந்த 08 மாத சிசுவும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2011/01/3.html?showComment=1444386804530", "date_download": "2021-06-14T13:13:54Z", "digest": "sha1:GFW7FS43ECVRRXTNR6DUQL6P3XU2ICP3", "length": 40188, "nlines": 363, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா? [பகுதி 3]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஇரண்டு நாட்களுக்கு சூடாக எதுவும் சாப்பிட வேண்டாம். பால், கஞ்சி, ஐஸ்கிரீம் போன்ற ஏதாவது திரவ உணவாக சூடு இல்லாமல் ஜில்லென்று மட்டும் சாப்பிடச் சொல்லி டாக்டர் கூறியிருந்ததால், இவை மூன்றில் தனக்கு மிகவும் இஷ்டமான ஐஸ்கிரீம் ஃபேமிலி பேக் டப்பாக்களாக நிறைய வாங்கி வந்து, தன் வீட்டு குளிர் சாதனப் பெட்டியில் அடுக்கி வைத்து விட்டார்.\nஇரண்டு நாட்கள் கழித்து டாக்டரிடம் திரும்பி வந்த பஞ்சாமிக்கு, முன் வரிசையில் அழகாக ஆறு பொய்ப் பற்கள் கட்டி விடப்பட்டன. கண்ணாடி முன் நின்று பல்லைக்காட்டிய பஞ்சாமிக்குத் தன் முகமே மாறி விட்டது போன்ற ப்ரமை ஏற்பட்டது.\nகுத்துச்சண்டை வீரரிடம் குத்��ு வாங்கியது போல முகத்திலும், தாடையிலும் ஒரு வித வீக்கமும், பலகீனமும், வலியும் உணர முடிந்தது. கீழ் வரிசை கடவாய்ப் பற்கள் நான்கு பெயர்த்தெடுக்கப் பட்டிருந்ததால், மிகப் பெரிய குழிகள் ஏற்பட்டு விட்டது. நன்றியுள்ள நாக்கின் நுனி மட்டும் அடிக்கடி அவ்விடம் சென்று துழாவிய வண்ணம், மறைந்த அந்தப் பற்கள் வசித்த நினைவிடப் பகுதிகளில், தன் நினைவு அஞ்சலியை செலுத்தி கொண்டிருந்தது.\nமுன்புற செயற்கைப்பற்கள் ஆறுக்கும் ஆதரவாக, மிகப்பெரிய செதில் போன்ற பொருள் மேல் தாடையின் உள் ஓட்டுப் பகுதியில் சொருகப்பட்டிருந்தது. அது பஞ்சாமியின் வாயில் ஏதோ வேண்டாத ஒரு பொருள் ஈஷிக்கொண்டிருப்பது போல அருவருப்பை அளித்தது.\nமேலும் அந்தப் பொய் பற்கள் கீழே விழுந்து விடாமல் இருக்க இரு புற நிஜப்பற்களிலும் இரண்டு கம்பிகள் க்ளிப் போல வளைத்து மாட்டப் பட்டிருந்ததால், விண் விண்ணென்று அந்தப்பற்களிலும், ஒரு வித வலியை ஏற்படுத்தி அவஸ்தை கொடுத்து வந்தது.\nஎதையாவது சாப்பிடும்போது, பொய்ப் பற்களும் விழுங்கப்பட்டுவிடுமோ என்ற ஒரு வித பயத்தில், பஞ்சாமியால், நிம்மதியாக எதுவும் ருசித்து, ரசித்துச் சாப்பிட முடியாமல் மிகவும் அவஸ்தையாக இருந்தது.\nசுமார் ஒருமாத காலமாக இது போன்ற பல வித கஷ்டங்களை அனுபவித்து வந்த பஞ்சாமிக்கு, அவருடைய வயதான மாமனாரின் வருகை, ஒரு வித திருப்பு முனையாக அமைந்தது. சதாபிஷேகம் முடிந்து, எண்பது வயதைத்தாண்டி எட்டு மாதங்கள் ஆன அவரால், கரகரப்பான மிக்ஸர், காராச்சேவ், முள்ளு முறுக்கு, கடலை மிட்டாய் என எல்லாமே நன்றாகக் கடித்து சாப்பிட்டு வர முடிகிறது.\nசுத்தமாக எல்லாப் பற்களும் விழுந்து, கம்ப்ளீட் ஆக பல் செட் கட்டியிருப்பவர்.\nபஞ்சாமிக்கு பல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகளை எடுத்துச் சொல்லி, தான் இது போல ஆரம்பத்தில் அனுபவித்த பல்வேறு கஷ்டங்களையும் எடுத்துச் சொல்லி, மீதியுள்ள எல்லாப் பற்களையும் சப்ஜாடா தட்டி விட்டு விட்டு, புதியதாக முழுமையான கட்டிடம் கட்டினால் தான் சரிப்பட்டு வரும் என்று எடுத்துரைத்தார்.\nபஞ்சாமிக்கு இதைக்கேட்டதுமே பல்லைப் பிடுங்கியது போல ஆகிவிட்டது. வேறு வழியில்லாமல், மாமனார் எவ்வழியோ மாப்பிள்ளையும் அவ்வழியே என தினமும் பல் டாக்டரிடம் படையெடுத்து, வாரம் இரண்டு மூன்று பற்கள் வீதம் பிடுங்கிய வண்���ம் இருந்தார். ஒரு வழியாக, கொஞ்சம் கொஞ்சமாக, அனைத்துப் பற்களையுமே புடுங்கியெறிய நான்கு மாத காலம் ஆகி விட்டது.\nஅனைத்துப் பற்களுமே புடுங்கப்பட்ட அவர் முகமே மாறிவிட்டது. காலி செய்யப்பட்ட ஜிப்-பேக் போல அவரின் வெறும் வாய் காற்றினை உள்வாங்கி அசை போட்டு வந்தது. கன்னப்பகுதி முழுவதும் உரித்துப்போட்ட முழுக் கமலாரஞ்சுப் பழத்தோல் போல வலுவின்றி லொடக்கென்று காணப்பட்டது. புதுப் பல்செட் கட்டும் வேலை, வாய்ப்புண்கள் ஆற வேண்டி, டாக்டரால் மேலும் ஒரு மாததிற்கு ஒத்தி வைக்கப் பட்டது.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 10:39 AM\nவருகைக்கு மிகவும் நன்றி. தினமும் ஒரு பகுதியாகத் தொடர்ந்து வரும் (மொத்தம் 8 பகுதிகள்)\nஇந்த சப்ஜெக்டெல்லாம் இப்ப யாரும் எழுதறதில்ல.\nஉவமைகள் எல்லாம் ஹாஸ்யம் ரொப்பப்பட்டு படு ஜோர்.\nஅன்புள்ள திரு சுந்தர்ஜி சார்,\nதாமதமாகப் படித்தாலும், தவறாமல் படித்து கருத்துக்கள் கூறியதற்கு தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nமொத்தம் எட்டு பகுதிகளாகப் பிரித்து தினமும் ஒன்று வீதம் வெளியிட்டு வருகிறேன். வரும் சனிக்கிழமையன்று நிறைவு பெறும்.\nஒரேயடியாக பெரிதாக வெளியிட்டால், நேர அவகாசம் இன்மையாலும், சோம்பலினாலும் பலர் படிக்காமல் விட்டு விடுவார்களோ என்பதால் தினம் தினம் கொஞசமாக வெளியிட முடிவு செய்தேன்.\nமிகப்பெரிய எழுத்தாளரும், அனுபவசாலியுமான தங்களின் கருத்துக்கள் தாமதமாக கிடைத்தாலும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே \nஉங்களுக்கு எப்போது ஓய்வு நேரம் கிடைத்தாலும், தயவுசெய்து என்னுடைய வலைபூவுக்கு வந்து ஏதாவது நாலு வரி எழுதினீர்கள் ஆனால் அது என்னை மேலும் ஊக்குவிப்பதாக அமையும்.\nபஞ்சாமிக்கு பல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகளை எடுத்துச் சொல்லி, தான் இது போல ஆரம்பத்தில் அனுபவித்த பல்வேறு கஷ்டங்களையும் எடுத்துச் சொல்லி,\nபல்லைப் பற்றி பல்வேறு அனுபவங்கள் பெற்ற அனுபவசாலியின் அறிவுரைகள் பல்லன் நிறைந்தவை.. பாராட்டுக்கள்..\nபஞ்சாமிக்கு பல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகளை எடுத்துச் சொல்லி, தான் இது போல ஆரம்பத்தில் அனுபவித்த பல்வேறு கஷ்டங்களையும் எடுத்துச் சொல்லி,\nபல்லைப் பற்றி பல்வேறு அனுபவங்கள் பெற்ற அனுபவசாலியின் அறிவுரைகள் பல்லன் நிறைந்தவை.. பாராட்டுக்கள்..\nகாலி செய்யப்பட்ட ஜிப்-பேக் போல அவரின் வெற��ம் வாய் காற்றினை உள்வாங்கி அசை போட்டு வந்தது. கன்னப்பகுதி முழுவதும் உரித்துப்போட்ட முழுக் கமலாரஞ்சுப் பழத்தோல் போல வலுவின்றி லொடக்கென்று காணப்பட்டது./\nபஞ்சாமி .. அழகிய பல்வேறு கனிகளை நினைவு படுத்தும் பல்லழகர்....\nகாலி செய்யப்பட்ட ஜிப்-பேக் போல அவரின் வெறும் வாய் காற்றினை உள்வாங்கி அசை போட்டு வந்தது. கன்னப்பகுதி முழுவதும் உரித்துப்போட்ட முழுக் கமலாரஞ்சுப் பழத்தோல் போல வலுவின்றி லொடக்கென்று காணப்பட்டது./\nபஞ்சாமி .. அழகிய பல்வேறு கனிகளை நினைவு படுத்தும் பல்லழகர்....\nபஞ்சாமிக்கு பல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகளை எடுத்துச் சொல்லி, தான் இது போல ஆரம்பத்தில் அனுபவித்த பல்வேறு கஷ்டங்களையும் எடுத்துச் சொல்லி,\nபல்லைப் பற்றி பல்வேறு அனுபவங்கள் பெற்ற அனுபவசாலியின் அறிவுரைகள் ப(ல்)லன் நிறைந்தவை.. பாராட்டுக்கள்..//\nபஞ்சாமியின் மாமனாரும் கூட அனுபவசாலி+புத்திசாலி தானே\nபஞ்சாமிக்கு பல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகளை எடுத்துச் சொல்லி, தான் இது போல ஆரம்பத்தில் அனுபவித்த பல்வேறு கஷ்டங்களையும் எடுத்துச் சொல்லி,\nபல்லைப் பற்றி பல்வேறு அனுபவங்கள் பெற்ற அனுபவசாலியின் அறிவுரைகள் ப(ல்)லன் நிறைந்தவை.. பாராட்டுக்கள்..//\nபஞ்சாமியின் மாமனாரும் கூட அனுபவசாலி+புத்திசாலி தானே\nகாலி செய்யப்பட்ட ஜிப்-பேக் போல அவரின் வெறும் வாய் காற்றினை உள்வாங்கி அசை போட்டு வந்தது. கன்னப்பகுதி முழுவதும் உரித்துப்போட்ட முழுக் கமலாரஞ்சுப் பழத்தோல் போல வலுவின்றி லொடக்கென்று காணப்பட்டது./\nபஞ்சாமி .. அழகிய பல்வேறு கனிகளை நினைவு படுத்தும் பல்லழகர்..../\nகருத்துச் சொல்லழகர். ;))))) vgk\n//தாடையிலும் ஒரு வித வீக்கமும், பலகீனமும், வலியும் உணர முடிந்தது. கீழ் வரிசை கடவாய்ப் பற்கள் நான்கு பெயர்த்தெடுக்கப் பட்டிருந்ததால், மிகப் பெரிய குழிகள் ஏற்பட்டு விட்டது. நன்றியுள்ள நாக்கின் நுனி மட்டும் அடிக்கடி அவ்விடம் சென்று துழாவிய வண்ணம், மறைந்த அந்தப் பற்கள் வசித்த நினைவிடப் பகுதிகளில், தன் நினைவு அஞ்சலியை செலுத்தி கொண்டிருந்தது.//\nஅன்புச்சகோதரி, வாருங்கள், வாருங்கள். வணக்கம்.\n****கீழ் வரிசை கடவாய்ப் பற்கள் நான்கு பெயர்த்தெடுக்கப் பட்டிருந்ததால், மிகப் பெரிய குழிகள் ஏற்பட்டு விட்டது. நன்றியுள்ள நாக்கின் நுனி மட்டும் அடிக்கடி அவ்விடம் சென்று துழாவிய வண்ணம், மறைந்த அந்தப் பற்கள் வசித்த நினைவிடப் பகுதிகளில், தன் நினைவு அஞ்சலியை செலுத்தி கொண்டிருந்தது.****\nஎன் நகைச்சுவை எழுத்துக்களின் ரஸிகையாக தாங்கள் வந்திருப்பது நான் செய்த பாக்யமாக எண்ணி மகிழ்கிறேன்.\nபல் வைத்தியம் நானும் செய்திருக்கிறேன். அந்த அவஸ்தைகளை தத்ரூபமாக விவரித்திருக்கிறீர்கள்.நானும் இந்த அவஸ்தைகளை அனுபவித்திருக்கிறேன். வேறு வழியில்லை.\nபல் டாக்டரிடம் பல்லைக் காமிச்சவனுக்குத்தானே அந்த சிரமம் தெரியும்.\nநல்ல மாமனார் - பஞ்சாமிக்கு சொன்னேன்.\nகாலி செய்யப்பட்ட ஜிப்-பேக் போல அவரின் வெறும் வாய் காற்றினை உள்வாங்கி அசை போட்டு வந்தது.// ஹஹஹஹ\nபல் டாக்டரிடம் போனேன் பல் செட்டும் வாங்கி வந்தேன்..கெட்டப் மாறிப் போச்சே கிட்ட வந்து பார்த்தா - பஞ்சாமி...\nஎப்படில்லாம் உதாரணம் சொல்ரீங்க. காலி ஜிப பேக கமலாரஞ்சு தோல் .உங்களுக்கு ஸென்ஸ் ஆஃப ஹ்யூமர் ரொம்பவே அதிகம்தான்.\nஎன் பற்களும் ஒன்றுக்கு மேற்பட்ட பல் வைத்தியர்களின் கை பட்டது தான். ஆனாலும் இப்பொழுதெல்லாம் பல் வைத்திய நண்பர்களை மறந்து விட்டேன். அவர்களீடம் செல்வதில்லை. ஓரளவிற்கு பிரச்னை இல்லை.\nதங்களீன் கதா நாயகன் பஞ்சாமி சூப்பர்ஸ்டார்.\nஎன் பற்களும் ஒன்றுக்கு மேற்பட்ட பல் வைத்தியர்களின் கை பட்டது தான். ஆனாலும் இப்பொழுதெல்லாம் பல் வைத்திய நண்பர்களை மறந்து விட்டேன். அவர்களீடம் செல்வதில்லை. ஓரளவிற்கு பிரச்னை இல்லை.\nதங்களீன் கதா நாயகன் பஞ்சாமி சூப்பர்ஸ்டார்.\nபற்களை எடுத்த பிறகு விழுந்த குழிகளை நாவால் தடவுவது தன்னிச்சையான செயலை தற்குறிப்பேற்ற அணியாக்கி மறைந்த பற்கள் வசித்த இடத்தில் நன்றி மறவாத நாக்கு நினைவஞ்சலி செய்வதாகக் குறிப்பிட்டிருப்பதொன்றே தங்கள் எழுத்தாளுமைக்கு சான்று.\nகாலிசெய்யப்பட்ட ஜிப் பேக் போல பஞ்சாமியின் வாயைக் கற்பனை செய்து பார்க்கமுடிகிறது. அவ்வளவு நேர்த்தியான விலாவாரியான வர்ணனைகள். பாராட்டுகள் கோபு சார்.\nபாவங்க பஞ்சாமி சாரு. பல்லு போனா சொல்லு போவும்னுவாங்கல்ல. காமெடியான விவரணைலாம் படிக்க படிக்க சிரிப்பாணி பொத்துகிடுது.\nகுத்துச்சண்டை வீரரிடம் குத்து வாங்கினது போலவா))))காலி தோல் ஜிப் பேக் கமலாரஞ்சு தோலு. ஹையோ சிரிச்ச சிரிச்சு பல்லெல்லலாமே சுளுக்கிடும்போல இருக்கே\n//குத்துச்சண்டை வீரரிடம் குத்து வா��்கியது போல முகத்திலும், தாடையிலும் ஒரு வித வீக்கமும், பலகீனமும், வலியும் உணர முடிந்தது. கீழ் வரிசை கடவாய்ப் பற்கள் நான்கு பெயர்த்தெடுக்கப் பட்டிருந்ததால், மிகப் பெரிய குழிகள் ஏற்பட்டு விட்டது.// பல்ல புடுங்குன வலிய இத விட யாராச்சும் நல்லா புரிய வக்க முடியுமா கொஞ்சம் கொஞ்சமாக டொக்கடிக்கப் போறதுக்கு கட்டியம் சொல்லுற மாதிரி...\n//அனைத்துப் பற்களுமே புடுங்கப்பட்ட அவர் முகமே மாறிவிட்டது. காலி செய்யப்பட்ட ஜிப்-பேக் போல அவரின் வெறும் வாய் காற்றினை உள்வாங்கி அசை போட்டு வந்தது. கன்னப்பகுதி முழுவதும் உரித்துப்போட்ட முழுக் கமலாரஞ்சுப் பழத்தோல் போல வலுவின்றி லொடக்கென்று காணப்பட்டது. // எப்படி சார் இப்படியெல்லாம் வர்ணனை\nஇந்த பல்லு படாத பாடு படுத்துதே.பால் கஞ்சி ஐஸ்க்ரீம் என்று எவ்வளவு நாளைக்கு தாக்கு பிடிக்க முடியுப் கிளிப் போட்ட பற்களை நாக்கு வருடிக்கொண்டேதான் இருக்கும் அது வேர அவஸ்தை அவர் மாமனார் 80- வயசுக்கு மேலும் புது பல் செட் கட்டிக்கொண்டு முறுக்கு மிக்சர் எல்லாம் கர கரன்னு கடித்து சாப்பிடுவதை ஏக்கமாக பார்த்து தானும் அதுபோல எல்லா பற்களையும் பிடுங்கிட்டு புதுபல் செட் கட்டிக்கொள் நினைத்து டாக்டரிடம் சொன்னதில் பற்களை பிடுங்கவே 4- மாசமானதென்றால் புது செட் கட்ட இன்னும் எவ்வளவு மாதங்கள் காத்திருக்கணுமோ. அதுவும் காலியான ஜிப-பேக வாயுடனும் உரித்து போட்ட கமலாரஞ்சு தோல் போன்ற கன்னங்களுடனும். படிக்கும்போது ரசித்து சிரிக்க முடிகிறது. எப்படில்லாம் கற்பனை செய்யுறீங்க. நல்லா இருக்கு.\n//இந்த பல்லு படாத பாடு படுத்துதே.பால் கஞ்சி ஐஸ்க்ரீம் என்று எவ்வளவு நாளைக்கு தாக்கு பிடிக்க முடியும் .. கிளிப் போட்ட பற்களை நாக்கு வருடிக்கொண்டேதான் இருக்கும் .. அது வேற அவஸ்தை .. அவர் மாமனார் 80- வயசுக்கு மேலும் புது பல் செட் கட்டிக்கொண்டு முறுக்கு மிக்சர் எல்லாம் கர கரன்னு கடித்து சாப்பிடுவதை ஏக்கமாக பார்த்து தானும் அதுபோல எல்லா பற்களையும் பிடுங்கிட்டு புதுபல் செட் கட்டிக்கொள் நினைத்து டாக்டரிடம் சொன்னதில் பற்களை பிடுங்கவே 4- மாசமானதென்றால் புது செட் கட்ட இன்னும் எவ்வளவு மாதங்கள் காத்திருக்கணுமோ. //\n//அதுவும் காலியான ஜிப்-பேக் வாயுடனும் உரித்து போட்ட கமலாரஞ்சு தோல் போன்ற கன்னங்களுடனும். படிக்கும்போது ரச��த்து சிரிக்க முடிகிறது. எப்படில்லாம் கற்பனை செய்யுறீங்க. நல்லா இருக்கு.//\n:) மிக்க மகிழ்ச்சி :)\nதங்களின் அன்பான வருகைக்கும், நகைச்சுவை உணர்வுடன் தாங்கள் சிரித்து ரஸித்த இடங்களை குறிப்பிட்டுச் சொல்லி மகிழ்ந்துள்ளதற்கும் என் இனிய அன்பு நன்றிகள்.\nஆரண்ய நிவாஸ் 'சிறுகதைத் தொகுப்பு நூல்’ வெளியீடு \nநகைச்சுவை உணர்வுகள் உள்ளவரும், எனது அருமை நண்பரும், என்னுடன் ஒரே அலுவலகத்தில், ஒரே துறையில் ஆனால் வேறு பிரிவினில் பணியாற்றியவர...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\n அனைவருக்கும் வணக்கம். என் சென்ற பதிவினில் “அடடா ... என்ன அழகு ‘அடை’யைத் தின்னு பழகு” என்ற தல...\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\nபூம்..பூம்..பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி \nபூம்..பூம்..பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி பூம்..பூம்..பூம் மேளம் கொட்டி சேதி சொன்னான்டி பூம்..பூம்..பூம் மேளம் கொட்டி சேதி சொன்னான்டி \nஅலைகள் ஓய்வதில்லை அதுபோலவே விருதுகளும் ஓய்வதில்லை. மீண்டும் ஓர் விருது வழங்கப்பட்டுள்ளது. வழங்கியவர்: திருமதி விஜ...\nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் \nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் அனுபவம் By வை. கோபாலகிருஷ்ணன் 04.01.2013 அன்று 'மூன்றாம் சுழி' எ...\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\nஜா ங் கி ரி\nஜா ங் கி ரி [ சிறுகதை ] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- அந்த ஒண்டிக்குடுத்தனத்தின் பொதுத் திண்ணையில், அடிக்கும் வ...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 3 / 8 ]\nப வ ழ ம்\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 2 / 8 ]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 1 of 8 ]\nஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும் \n”நா” வினால் சுட்ட வடு [ பகுதி 2 of 2 ]\n”நா” வினால் சுட்ட வடு [ பகுதி 1 of 2 ]\n [ பகுதி 6 ]\nபல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆக���மா [பகுதி 2]\nபல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2016/09/", "date_download": "2021-06-14T11:29:14Z", "digest": "sha1:6JQJEIKNMHPA2JS3ECMCLDK2LBQIBJAB", "length": 15512, "nlines": 210, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2016 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n1. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் –\n30 செப் 2016 18 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in 6. பயணக் கட்டுரைகள் - (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்).\nபரணி பாடும் பயண அனுபவங்கள்.\nஅவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 1\nஇலங்கை போகலாமா என்று பேசியபடி இருந்தோம். அவுஸ்திரேலியாவில் தங்கை மகனின் திருமணம் 2016 புரட்டாதி 11 என்று இருந்த போது தமிழில் அழைப்பிதழ் எழுதித் தரும்படி அங்கிருந்து வேண்டுகோள் வந்தது. எழுதி அனுப்பும் போது திருமணத்திற்குப் போகலாமா என்று சிந்தனை ஓடியது. அத்துடன் தங்கை காலமானதால் தெத்தம் பண்ண வேண்டியும் நேரலாம் என்று எண்ணினோம்\nமிக நீண்ட தூரமும் பல மணி நேரமும் எடுக்கும் பயணமான\nஅவுஸ்திரேலியாப் பயணம் செய்ய 69ம் 75 வயதுமான நாங்கள் மிக யோசித்தோம் .பிள்ளைகளும் யோசித்தார்கள். புரட்டாதி 11 2016ல் என் தங்கை மகனின் திருமணத்திற்கு மெல்பேர்ண் செல்வது என முடிவெடுத்தோம்.\nஎனக்கு மிகவும் பிடிக்காத விடயம் பயணத்திற்குப் பெட்டி அடுக்குவது. அடுக்கும் பொருள்களின் பட்டியல் எழுதி வைத்துள்ளேன்.\nஇலண்டனிலிருந்து மகள் கேட்டபடி இருந்தாள் பெட்டி அடுக்கியாச்சா அடுக்கியாச்சா என்று. பயணம் அனுப்ப அவவும் வந்து சேர்ந்தார் டென்மார்க்கிற்கு.\n6ம் திகதி பயணமாக ஆயத்தங்கள் செய்தோம். பயணத்தில் கால் வீக்கம் ஏற்படாமல் இருக்க ஒரு வித இறுக்கமான காலுறை அணியும்படி ஒரு டெனிஷ் பெண்மணி அறிவுரை கூறினார். அதை விட எழுந்து நடத்தல் கால்களை நீட்டி மடக்கிக் கொள்ளல் என்பது தெரிந்த விடயமே.\nபயணங்கள் செய்த எமது மருமகள் சாந்தி தானாகவே யோசித்து அந்தக் காலுறைகளை எங்கள் இருவருக்கும் வாங்கித் தந்தார். உண்மையில் விலை கூடியது எங்கோ மலிவு விலை என்று வாங்கினார்.\nமகள் இலண்டனில் இருந்து வந்திருந்தார். காற்றடைக்கும் கழுத்தைச் சுற்றும் உறைகளை வாங்கித் தந்தார். ஒழுங்காக நித்திரை கொண்டு போய் வாருங்கள் என்று.\n6ம் திகதி பகல் பதினொரு மணிக்கு பயணமானோம் – வீட்டிலிருந்து. பிள்ளைகள் இருவரும் டென்மார்க் பில்லூண்ட் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தனர்.\nமாலை மூன்றே முக்காலிற்கு விமானம். முதலில் பெட்டிகளை மெல்பேர்ண்ல் தரும்படி ஒப்படைத்தது ஒரு நிம்மதி. மகிழ்வுடன் முதலில்; டென்மார்க்கிலிருந்து பேர்லின் 1½ மணி நேரப் பயணம்.\nஅங்கிருந்து அபுதாபி 6மணி நேரப் பயணம். காத்திருப்பும் சில மணி நேரங்கள் தான்.\nஅடுத்த பதிவு இரண்டில் தொடருவோம்.\n45. பிரதீபன் சாந்தினி திருமண வாழ்த்து\n25 செப் 2016 9 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (வாழ்த்துப்பா)\nபிரதீபன் சாந்தினி திருமண வாழ்த்து\n” அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்\nபிறன் பழிப்பது இல்லாயின் நன்று” (குறள் – 49)\nநாடு விட்டு நாட்டில் திருமணம்\nஊர் விட்டு ஊரில் திருமணம்\nஇது சொர்க்கத்தில் நிச்சயிக்கும் திருமணம்\nஇதை விரும்புவார் பலரும். பிரதீபன்\nசாந்தினியின் நேசமும் இங்கு இன்று\nமங்கல நாண் பூட்டும் அங்கீகாரம்..\nஉயிரோடு உயிராய் பூவோடு நாராயிணைந்து\nபயிராகட்டும் நேசம் வெகு உயர்வாய்.\nகோர்த்திடும் காதல் நர்த்தனம் சேர்க்கட்டும்\nபுத்துணர்வுக் கீர்த்தனம். ர்ப்பணமாக்கும் அன்பு\nஎம் தங்கை மகன் வாழ்வு தரணியில்\nசிறக்கட்டும். வையத்தில் வாழ்வாங்கு வாழுங்கள்\nஊனுயிராய் உலவிக் கலக்கும் ஊற்று\nஊன்றுகோல் அன்பு நாற்று செழிக்கட்டும். —\nவாழ்த்துவோர்:-பெரியப்பா பெரியம்மா (இலங்காதிலகம் வேதா) அண்ணன் திலீபன் குடும்பம் டென்மார்க், அக்கா லாவண்யா குடும்பம் இலண்டன். சதா மாமா குடும்பம், ரமணன் குடும்பம் இலங்கை. 11-9-2016.\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sssbalvikastn.org/Learning_To_Learn_Chirstmas_tamil.php", "date_download": "2021-06-14T12:30:24Z", "digest": "sha1:DNMZO4GHJCZVNSJ6WCBGQ36RYLWDXMZK", "length": 143241, "nlines": 582, "source_domain": "sssbalvikastn.org", "title": "ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் , தமிழ் நாடு .", "raw_content": "\nஸ்ரீ சத்ய சாய் வித்ய ஜோதி\nஸ்ரீ சத்ய சாய் வித்ய ஜோதி\nசாய் பஞ்ச ரத்தன கீர்த்திஸ்\nஇராமாயணம் - பெயர் தேடல்\nசரியான குருவுடன் - பொருத்துக\nஇயேசுவைப் பற்றிய ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்\nகாாிருள் வேளையில் (ஒலியும் ஒளியும்)\nஉலகில் வந்தாா் தெய்வசுதன் (ஒலியும் ஒளியும்)\nமாநிலமே மகிழ்வாய் (ஒலியும் ஒளியும்)\nஅதிகாலையில் பாலனைத்தேடி (ஒலியும் ஒளியும்)\nதேவபாலன் பிறந்தீரே (ஒலியும் ஒளியும்)\nவண்ணம் தீட்டுதல் (பகுதி -II)\nகிறிஸ்துமஸ் பாடல்கள் (ஆடியோ & வரிகள்)\nகிறிஸ்துமஸ் தாத்தா மாஸ்க் (முகமூடி)\nகிறிஸ்துமஸ் மரம் - கைவேலைப்பாடு\nகாாிருள் வேளையில் கடுங்குளிா் நேரத்தில் ஏழைக் கோலமதாய்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் ஏழைக் கோலமதாய்\nபாரினில் வந்தது மன்னவனே உன் மாதயவே தயவே \nவிண்ணுலகில் சிம்மாசனத்தில் தூதர்கள் பாடிடவே\nவீற்றிருக்காமல் மானிடனானது மாதயவே தயவே.\nவிண்ணில் தேவனுக்கே மகிமை மண்ணில் சமாதானம்\nமனிதரில் பிரியம் மலர்ந்தது உந்தன் மாதயவால் தயவால்\nஉலகில் வந்தாா் தெய்வசுதன் வையம் போற்றும் வல்ல பரன்\nஉலகில் வந்தார் தெய்வசுதன் வையம்போற்றும் வல்ல பரன்\nஅதிகுளிரில் நடுஇரவில் உதித்தனரே மானிடனாய் (2)\nபெத்தலையில் மாடையில் புல்லணையில் அவதரித்தார்\nவேதத்தின் சொல் நிறைவேறிட தேவன் வந்தார் நம்மை மீட்டிடவே \nஉலகில் வந்தார் தெய்வசுதன் ...\nவானசேனை கீதம் பாடி வாழ்த்தினரே விண்ணவனை\nஉன்னத்தில் மாமகிமை மண்ணுலகில் சமாதானமே \nஉலகில் வந்தார் தெய்வசுதன் ...\nமாநிலமே மகிழ்வாய் மாபரன் பிறந்ததினால்\nபண்ணிசை முழங்கிடுவோம் விண் சுடரொளி வந்ததினால்\nவானவர் இசைப் பாட வானவர் உனை வணங்க\nவாழ்வாய் வழியாய் ஒளியாய் தவழ்ந்தாய் புவியில் மனுவாய் \nசின்ன இரு விழி விரிப்பில் விண்ணகமே மின்னும்\nசிவந்த மலர் இதழ் சிரிப்பில் கோடி எழில் சிந்தும் (2)\nவாய் உதிர்க்கும் மழலையில் நம் வாழ்வினை பொருள் சிறக்கும் (2)\nவானவர் இசை பாட வானவர் உனை வணங்க\nவாழ்வாய் வழியாய் ஒளியாய் தவழ்ந்தாய் புவியில் மனுவாய் \nவிண்ணகத்தில் உயர் மகிமை பூவில் சமாதானம்\nசிந்தை கவர் மகிழ் செய்தி கொண்டு வந்தார் வானோர் (2)\nகாலமெல்லாம் எதிர்பார்த்த மாமன்னன் பிறந்துள்ளார் (2)\nவானவர் இசைப் பாட வானவர் உனை வணங்க\nவாழ்வாய் வழியாய் ஒளியாய் தவழ்ந்தாய் புவியில் மனுவாய் \nஅதிகாலையில் பாலனைத்தேடி சேல்வோம் நாம் யாவரும் கூடி\nஅதிகாலையில் பாலனைத்தேடி செல்வோம் நாம் யாவரும் கூடி\nஅந்த மாடடையும் குடில் நாடி தேவப்பாலனை பணிந்திடப் பாடி\nஅதிகாலையில் பாலனைத்தேடி வாரீர் வாரீர் நாம் செல்வோம் .....\nஅன்னை மரியின் மடிமேலே மன்னன் மகவாகவே தோன்ற\nவிண் தூதர்கள் பாடல்கள் பாட விரைவாக நாம் செல்வோம் கேட்க\nஅதிகாலையில் பாலனைத்தேடி வாரீர் வாரீர் நாம் செல்வோம் ...\nமந்தை ஆயர்கள் யாவரும் அங்கே அந்த முன்னணை முன்னிலை நின்றே\nதம் சிந்தை குளிர்ந்திட போற்றும் நல் காட்சியை கண்டிட நாமும்\nஅதிகாலையில் பாலனைத்தேடி செல்வோம் நாம் யாவரும் கூடி\nஅந்த மாடடையும் குடில் நாடி தேவப்பாலனை பணிந்திடப் பாடி\nஅதிகாலையில் பாலனைத் தேடி வாரீர் வாரீர் நாம் செல்வோம் ...\nமண் மீதினில் மாண்புடனே மகிமையாய் உதித்த மன்னவனே \nவாழ்திடுவோம் வணங்கிடுவோம் தூயா உன் நாமத்தையே\nபாவிகளை ஏற்றிடவே பாரினில் உதித்தி பரிசுத்தனே \nபாடிடுவோம் புகழ்ந்திடுவோம் தூயா உன் நாமத்தையே\nவண்ணம் தீட்டுதல் (பகுதி -I)\nகிறிஸ்துமஸ் பாடல்கள் (ஆடியோ & வரிகள்)\nஇயேசு சாமி மண்ணில் வந்தாரு\nஇயேசுவைப் பற்றிய ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்\nஇயேசுவைப் பற்றிய ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம் – பிரிவு I\nஇயேசுவைப் பற்றிய ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம் – பிரிவு II\nஇயேசுவைப் பற்றிய ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம் – பிரிவு III\nஇயேசுவைப் பற்றிய ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்\nஅத்தகு சிறப்பான ஆளுமை கொண்ட அரிய மக்களின் வாழ்வு மனித குலத்தின் நன்மையை நிலை நிறுத்தவும், உலக அமைதி மற்றும் வளமைக்காகவும், தனிமனிதனுக்கு புலன் இன்பங்கள் மற்றும் வெறிகள் எனும் தளையிலிருந்து விடுதலை பெறவும் வாழப்பட்டன. அவர்களது காலத்தில் நிகழ்ந்த வித்தியாசமான நிகழ்ச்சிகளால் இவை விளக்கப்பட்டன. இ���ேசு பிறந்த பொழுது அத்தகு வெளிப்பாடுகள் நடந்ததாக நம்பப்படுகின்றது. அந்த பிரதேசத்தின் ஆட்சியாளன் மக்கள் தொகை கணக்கெடுத்திட, அவரவர் சொந்த கிராமத்துக்குச் செல்லும் படி கட்டளை பிறப்பித்தான். ஆகவே, மேரியும் அவளது கணவனும் தங்களது சொந்த கிராமத்திற்கு இட்டுச் செல்லுகின்ற பாதையின் வழியே நடந்து சென்றனர். மேரி வயிற்றில் குழந்தையை சுமந்திருந்ததால், பாதி வழியில் அவளுக்கு வலி தோன்றியது. அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த கிராமத்தில், அவர்கள் எவரையும் அறிந்திருக்கவில்லை. ஆகவே, அவர்கள் ஒரு மாட்டுக்கொட்டிலில் சரணடைந்தனர். ஜோசப் மாடுகளுக்கிடையே இடம் ஏற்படுத்தி, நடு இரவில், விதிக்குச் சென்று, எவரேனும் பெண்மணி உதவிக்கு வருவரா எனத் தேடினார். ஆனால் விரைவில் குழந்தையின் அழுகுரல் கேட்டது.\nமேலும் அக்கதை விண்ணில் ஒரு ஒளிமிக்க நட்சத்திரம், அப்புதிய ஒளியின் அருகில் வீழ்ந்தது எனவும், இது சில திபெத்தியர்களையும், இதர மக்களையும், அந்த மீட்பர் பிறந்த இடத்திற்கு இட்டுச் சென்றதாகவும் கூறுகிறது. நட்சத்திரங்கள் அவ்வாறு திடீரென கீழே விழுவதோ, சரிவதோ இல்லை என்ற பொழுதிலும், இந்த கதை பலரால் நம்பிக்கையுடன் படிக்கப்பட்டு, எடுத்துக் கொள்ளப்படுகின்றது. இந்தக் கதையின் முக்கிய அம்சம் இதுவே. இயேசு பிறந்த போது சிறப்பான பெரிய ஒளிவட்டம், கிராமத்தின் மீதான விண்ணில் பரவியது. தீமை, அறியாமை எனும் இருளை வெல்பவன் பிறந்து விட்டான் எனவும், அவன் அன்பு எனும் ஒளியினை மனிதனுடைய இதயத்திலும், மனித குலத்திடையேயும் பரப்பிடுவான் எனவும் இது பொருளாகிறது.\n[“இயேசு எவரை அறிவித்தாரோ, அவரே” ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 11, டிசம்பர் 24,1972, பெங்களூர்]\nஒரு கிருஸ்தவ சிந்தனையின் படி பைபிள் (விவிலியம்) அதிகார பூர்வமானதாகக் கருதப்படுகிறது. நாம் பைபிளை படிக்கும்போது இயேசுவை ஒரு ஆதர்ச புருஷனாக, உலகத்துக்கு உண்மையை அறிவிக்க வந்தவராக பார்க்கிறோம். அவருடைய வாழ்க்கை சரித்திரத்தை கற்கும் போது அவர் கன்னி மரியாளுக்கு பிறந்தவர் என்ற முடிவிற்கு வருகிறோம். கன்னி மரியாளுக்கு இயேசு பிறந்ததை வெளியிட்ட தருணத்தின்போது கிருஸ்தவ மதத்தை பின்பற்றுவோர் அனைவரும் பெருமையாக உணரத் தொடங்கி, இந்த மர்மமான பிறப்பு, தெய்வீக சக்தியின் விளைவே, மரியாள் ஒரு புனித மங்கையே என உணர்ந்தனர். அவர்கள் மேலும் இந்த உண்மையை உலகிற்கு பெருமையுடன் அறிவித்தனர். நாம் இதனை புரிந்துகொண்டு, அவர்கள் எவ்வாறு இந்த சம்பவத்தை ஒத்துக்கொண்டனர் என அறிந்து கொள்ள வேண்டும்.\n[“ப்ரம்மன்” ப்ருந்தாவனத்தில் கோடை மழை 1974 ப்ருந்தாவன்]\nஇயேசுவைப் போல் இருக்க முயலுங்கள். இயேசுவின் ஒரே மகிழ்ச்சி தெய்வீக அன்பினை வழங்குவதும், தெய்வீக அன்பினைப் பெறுவதும். தெய்வீக அன்பில் வாழ்வதும் ஆகும்.\nஇயேசுவின் பிறந்த தினத்தை அவரது பிறப்பன்று தோன்றிய பிரகாசமான நட்சத்திரம்’ அடிப்படையில் கொண்ட பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அது 800 வருடங்களுக்கு ஒரு முறையே தோன்றும் என கூறுப்படுகிறது. சிலர் செப்டம்பர் 15ம் தேதி அவர் பிறந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் அவர் டிசம்பர் 28, அன்று 3.15 a.m (விடியற்காலை) 1980 வருடங்களுக்கு முன் பிறந்தார். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை அந்த தினம் தோன்றிய நட்சத்திரமானது, 800 வருடங்களுக்கு ஒரு முறைதான் தோன்றும். அதன் தோற்றத்திற்கும், இயேசுவன் பிறப்பிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை, தெய்வீக சக்தி நட்சத்திரம் தோன்றிட வேண்டும், எனும் விதி எதுவும் இல்லை. அது பக்தர்களின் கருத்து மட்டுமே. ஆனால் இயேசுவே. எல்லையற்ற மதிப்பு கொண்ட நட்சத்திரமாவார். எல்லையற்ற விஸ்தீரணத்திற்கு அவரது பிரகாசத்தினை பரப்புகிறார். பின் அதனை விடவும் குறைவான பிரகாசம் கொண்டதனை ஏன் பார்க்க வேண்டும்.\n[“இயேசுவின் வழி”, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 14, டிசம்பர்25, 1979, பிரசாந்தி நிலையம்]\nடிசம்பர் 25 ஆம் நாள் இயேசு பிறந்த போது, மூன்று அரச பிரதிநிதிகள் மாட்டுத் தொழுவத்திற்குள் நுழைந்தார்கள். அப்படி உள்ளே நுழைந்த மூன்று பேரும், குழந்தை இயேசுவின் அழகையும், ஜாஜ்வல்யமான ஒளியையும் பார்த்து கூறினார்கள் “சகோதரா இந்த குழந்தை கடவுளை நேசிக்கும் குழந்தை”- மற்றொருவர் அதனை உடனே மறுத்து “இல்லை, இல்லை, இந்த குழந்தையை கடவுள் தான் நேசிக்கிறார் இந்த குழந்தை கடவுளை நேசிக்கும் குழந்தை”- மற்றொருவர் அதனை உடனே மறுத்து “இல்லை, இல்லை, இந்த குழந்தையை கடவுள் தான் நேசிக்கிறார்” மூன்றாமவர் சொன்னார் “இந்த குழந்தையே கடவுள்தான்” மூன்றாமவர் சொன்னார் “இந்த குழந்தையே கடவுள்தான்”. இந்த மூன்றின் உள்ளர்த்தம் என்ன”. இந்த மூன்றின் உள்ளர்த்தம�� என்ன கடவுளை நீ விரும்புவதனால் நீ கடவுளின் தூதுவன் என்றாகிறது. கடவுள் உன்னை விரும்புகிறார் என்றால் ‘நீ கடவுளின் குழந்தை என்ற அர்த்தம் வருகிறது. தூதுவன் என்று சொல்லும் போது தீய குணங்களை ஒழிக்க வேண்டும்.\n[“அன்பு நெறியைப் பரப்புங்கள்”, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 27, டிசம்பர் 25, 1994, பிரசாந்தி நிலையம்]\nஇரண்டாயிரம் வருடங்களுக்கு முன் ரோமாபுரியில் பாலஸ்தீனம் என்ற இடத்தில் யூத மதம் இருந்தது. யூதர்கள் அவர்கள் கடவுள். கடவுளை யகோவ என நம்பினார்கள். அவர்கள் அவர் தூதனை இஸ்ரேலுக்கு அனுப்புவார் என நம்பினார்கள். ஜெருசலம் யூதர்களின் புனித நகரம். ரோமர்களின் ஆளுகைக் கீழ் அவ்வாறே இருந்தது. இந்த சமயத்தில் இயேசு பிறந்தார். இளமைப்பருவத்தில் புனித குண இயல்புகளான அன்பு, கருணை, தியாகம் என்பனவற்றை வெளிப்படுத்தினார்.\n[ “ஆன்மீகத்துடன் ஒன்று சேர்ந்த உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்”, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 24, டிசம்பர் 25, 1991, பிரசாந்தி நிலையம்]\nகுழந்தை அன்னை மேரியால் வளர்க்கப்பட்டது. அவரது தந்தை தச்சுவேலை செய்பவராக பணிபுரிந்து வந்தார். அப்போது ஜெருசேலம் நகரில் திருவிழாக்காலம். பெற்றோர்களால் குழந்தை இயேசு அங்கே அழைத்துச் செல்லப்பட்டார். குழந்தை கூட்டத்தில் காணாமற் போய்விட்டது. அவர்களால் குழந்தையைத் தேடிப் பார்த்தும் காணமுடியவில்லை. அன்னை மேரி மிகவும் வருத்தப்பட்டாள்.\nகடைசியாக அவர்கள் பிரார்த்தனை செய்ய கோயிலுக்குச் சென்றார்கள். அவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், குழந்தை இயேசு கோயிலிலிருந்து வெளிவருவதைக் காண முடிந்தது. இத்தனை நேரம் குழந்தை கோயிலிலேயே இருந்து, அந்தக் கோயிலில் பூசை செய்பவர் நடத்திய அருளுரையைக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறது. அன்னை மேரி குழந்தையை ஆசையோடு எடுத்து அணைத்துக் கொண்டாள். இதுவரை என்ன செய்து கொண்டிருந்தாய் போன்ற கேள்விகளையெல்லாம் கேட்கத் துவங்கினாள்.\nகுழந்தை பதில் கூறிற்று: “தாயே நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள் இதுவரை நான் கடவுளின் கரங்களில் தான் இருந்தேன். இந்தக் கோயிலில் பூஜை செய்பவர் இறைவனுடைய அருட்சொற்களை எடுத்து விளக்கியதை கேட்டுக் கொண்டிருந்தேன்.” இவ்வாறு மிகச் சிறு வயதிலிருந்தே அந்தக் குழந்தை இறை சிந்தனையில் தான் இருந்தது.\nசிலகாலம் கழித்து அவரது தந்தை ஜோசப் இறந்துவிட்டார். அன்னை மேரி மகனிடம் சொன்னாள். “உனது தந்தை இறந்துவிட்டதால் நீ உனது தந்தையின் தொழிலை ஏற்றுச் செய்ய வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் நாம் வாழ்க்கை நடத்தலாம்”. ஆனால் மகனுக்கோ தந்தையின் தொழிலைத் தொடர்வதில் நாட்டமில்லை. தாயும் இளம் இயேசுவின் விருப்பத்துக்கு எதிராக வற்புறுத்தவில்லை. ஒருநாள், இளம் இயேசு ஒரு மலை உச்சிக்கு தனியாகச் சென்றார். தாய் மிகவும் மனம் வருந்தினாள். தன் மகன் இல்லாததால் மிகவும் துயரப்பட்டாள். இயேசு தனியாக அமர்ந்து இறைவனை தியானிக்கத் தொடங்கினார். சில காலம் கழித்து, பிறகு அவர் வீடு திரும்பினார். அவர் திரும்பும் வழியில் கலிலீ என்ற கடற்கரையில் சில மனிதர்கள் ஒரு குழுவாக அமர்ந்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். இளம் இயேசு அவர்கள் வருத்தப்படும் காரணத்தை வினவினார். அவர்கள் தாங்கள் செம்படவர்கள் என்றும், சில தினங்களாக அவர்களது வலையில் ஒரு மீன் கூட சிக்கவில்லை என்றும் கூறினர். இயேசு கூறினார் “என்னைப் பின் தொடருங்கள், மீன்கள் இல்லாத நீர் நிலை கூட இருக்குமோ” பின்னர் அவர்களை அழைத்துச் சென்று தானும் அவர்களது படகில் அமர்ந்து கொண்டார்.\nகடலின் நடுப்பகுதிக்கு வந்த பிறகு, அவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இப்போது வலைகளை வீசிப் பார்க்கச் சொன்னார். அவர்களின் ஆச்சரியத்துக்கும், மகிழ்ச்சிக்கும் ஏற்ப, செம்படவர்கள் அன்று தங்கள் வலை நிறைய மீன்கள் பிடிப்பட்டதைக் கண்டனர். இந்த நிகழ்ச்சி செம்படவர்களிடம், அவர் மேல் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆகையால் மனித குலத்துக்கு நம்பிக்கை என்பது மிக முக்கியமானது எனப்புரிகிறது.\nஇயேசு அந்த மக்களிடம் அத்தகைய உயர்ந்த நம்பிக்கையை உருவாக்கினார். அங்குள்ள செம்படவர்களில் ஒருவனுக்கு இயேசு, பீட்டர் என்று பெயரிட்டார். அவர் இயேசு மேல் அளவற்ற அன்பும், நம்பிக்கையும் வளர்த்துக் கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செம்படவர்கள் இயேசுவை தங்களுடன் மீன் பிடிக்க அழைத்துச் செல்வார்கள். அவர்கள் திரும்பியதும், இயேசு அவர்களுக்கு ஆன்மீக விஷயங்களைப் பற்றி எடுத்துக் கூறுவார். பீட்டரின் தந்தை இறந்தபோது, அவரின் தாய் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தாள். ஆனால் இயேசு அவளைத் தேற்றி ஆறுதல் ��ொன்னார்.\n“மரணம் என்பது ஒரு உயிருக்கு உடையைப் போன்றது. இதற்காக நீங்கள் ஏன் கண்ணீர் சிந்த வேண்டும் இந்த பௌதீக உடல்கள் வந்து போகக்கூடியவை. ஆகையால் நிலையற்ற இவற்றுக்காக உங்கள் சிந்தனையை வீணாக்காதீர்கள். உள்ளிருப்பவர் இந்த உடலினுள் வாழ்பவர் தான் உண்மையான தெய்வம்”\nஇவ்வாறு இயேசு நிறைய போதனைகள் செய்து தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்படிச் செய்தார். இவ்வாறாக செம்படவர் குலத்தவர், இயேசுவின் அருகில் இருந்து மகிழ்ச்சியை அனுபவித்தனர். அந்த நேரத்தில் ரோமானியர்களுக்காக, மாத்யு என்ற வரி வசூல் செய்பவர், தனது வருகையின்போது, இயேசு சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பார். அத்தோடு நில்லாமல் குறிப்புகள் எழுதி வைத்துக் கொள்வார். கடைசியில் அவர் இயேசுவின் சீடர்களில் ஒருவரானார்.\nசில காலம் கழித்து, இயேசுவுக்கு கஷ்டங்கள் ஏற்படத் தொடங்கின. அவரது போதனைகளுக்கு எதிர்ப்புகள் தோன்றின. யார் மனித உருவில் வந்தாலும், இந்த நிலை தவிர்க்க முடியாது. கஷ்டங்கள் இன்றி மனிதனால் வாழ முடியாது. சாவு, பிறப்பைத் தொடர்கிறது. அதேபோல் கஷ்டங்களும், மகிழ்ச்சியைத் தொடர்கின்றன.\nசுகதுக்கே ஸமேக்ருத்வா லாபலாபௌ ஜயா ஜயௌ\n(இன்பத்திலும், துன்பத்திலும், லாபத்திலும், நஷ்டத்திலும், வெற்றியிலும், தோல்வியிலும் ஒருவன் தன் சமநிலை தவறக்கூடாது)\nஆன்மிகம் என்பது பஜன் செய்வதும், சில வழிப்பாடுகளை நடத்துவதும் என்பதல்ல. நல்ல மேன்மையான குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு எப்போதும் நன்மை செய்யுங்கள். நல்ல பெயரை சம்பாதியுங்கள்.\nஇயேசு தனது உடலை சிலுவையில் அறையும்படியான தியாகத்தைச் செய்துவிட்டு அத்தகைய நல்ல பெயரைத்தான் சம்பாதித்தார். நீங்கள் தியாகத்தை விட்டு விட்டு, போகத்தில் ஈடுபட்டால் ரோகத்தில் தான் முடிவடைவீர்கள். ஆகவே எப்போதும் தியாகம் செய்யச் சித்தமாய் இருங்கள்.\nஇயேசு கிறிஸ்து இத்தகைய மேன்மையான குணங்களை வளர்த்துக் கொண்டவர். அன்பான இதயத்தோடு ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் அவர் அடைக்கலம் தந்தார். உண்மையில் நிறையபேர் அவரிடம் அடைக்கலம் பெற விழைந்தனர். இதனால் அவர் நிறைய எதிரிகளை சம்பாதிக்க நேர்ந்தது. உங்களுக்குக் கஷ்டம் வந்தாலும் நீங்கள் மற்றவருக்கு உதவ வேண்டும். ஒரு பொழுதும் மற்றவர்களை தூஷன��� செய்யாதீர்கள். ஏனெனில் அதே ஆத்மாதான் எல்லோரிடமும் ஊடுருவி நிற்கிறது.\nநீங்கள் மற்றவர்களை திட்டினால், உங்களையே திட்டியதாக ஆகிறது. உங்களுக்கு அவர்களைப் பிடிக்கவில்லை என்றால் விலகி இருங்கள். நீங்கள் தீய குணங்களை விடவில்லையென்றால் நீங்கள் என்ன நல்ல வேலை செய்தாலும் எந்தப் பயனும் இல்லை. உங்களால் அடுத்தவர்களுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும், நல்ல இதமான வார்த்தைகளைப் பேசுங்கள்.\nநீங்கள் யாராவது கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தால் அவர்களுக்கு உதவுங்கள். இன்று இது அவன் முறை, நாளை உனது முறையாக இருக்கலாம். எப்போதும் இதனை மனத்தில் வையுங்கள். எப்போதும் எல்லோருடைய நன்மைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.\n[“இப்போதைய தேவை – அன்பும் ஒழுக்கமும்”, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 35,டிசம்பர் 25,2௦௦2, பிரசாந்தி நிலையம்]\nஇயேசு மூன்று பொருட்களை வேண்டி பிரார்த்தித்தார்\nஇயேசு தமது முப்பதாவது வயதில், தந்தையின் இழப்பிற்குப் பிறகு தாயின் அமைதியோடு ஆன்மீகப் பாதையில் நடக்கத் தொடங்கினார். ஜான் என்ற பாதிரியாரிடம் ஆன்மீக போதனைகளைக் கேட்டறிந்தார். பின்னர் அவர் ஞானஸ்நானம் பெற்ற பின்பு நாற்பது நாட்கள் காட்டில் சென்று ஆன்மீக சாதனை செய்தார். அதன்போது அவர் இறைவனிடம் கேட்ட மூன்று வரங்களாவன.\n1.அனைவரையும் பேதமின்றி நேசிக்கும் பண்பு\n3. தியாகத்தின் வழியில் உடலைப் பயன்படுத்தி சேவை செய்தல்\nநாற்பது நாட்கள் வழிபாடு செய்த பின்பு அவர் இறைவனை வாழ்த்தி இறைவன் தாம் விரும்பியதைத் தந்தமைக்காக வணங்கினார். பின்னர் ஓர் குற்றம் புரிந்த மீனவனைத் திருத்தி அவனையே தமது முதல் சீடனாக ஏற்றார்.\nகல்வி என்ற இடத்தில் தமது சீடர்களிடம் பூமியில் இறைவனின் அன்பு என்ற பரலோக ராஜ்ஜியத்தை நிறுவவே தாம் வந்துள்ளார். எனவும் மீனவர்கள் அவரது அமைப்பிற்கு உதவ வேண்டும் எனவும் விரும்பினார்.\nஅவர்கள் அப்பாமர மக்களை நோக்கி மனிதப்பிறப்பின் மகத்துவத்தை உரைத்தார். தமக்குள் உறைகின்ற இறைவனை அவர்கள் கண்டு வாழ்வில் உயர்வடைய வேண்டுமென போதித்தார்.\nஇயேசு கூறிய கதையாவது ஒரு ஆற்றில் நீர்வேகமாக ஓடிக்கொண்டிருகிறது. அதன் விசைக்கேற்ப ஒரு மீன் அதன் வழியில் நீந்துகிறது. விளையாடி மகிழ்கிறது. ஆனால் அந்நீரில் ஒரு யானை விழுந்தால் அது அடித்துச் செல்லப்பட்டு இறந்து போகும்.\nஅதே போல வாழ்வில் யானை போன்று பெரிய அளவில் உலகாயத ஆசைகளைக் கொண்டவராய் நாம் இருந்தால் அடித்துச் செல்லப்படுவோம். மீன் எளிமையாக அறியாததாக இருப்பது போல தேவைக்கேற்ப உலகப் பொருட்களில் மிதமான ஆசை வைத்தால் என்றும் மிதந்துகொண்டு, நீந்திக் கொண்டு வாழ முடியும், எனவே பற்றுகளை அறுத்து இறையன்பு என்று ஆனந்தத்தோடு வாழ வேண்டும்.\n[“அன்பு மனித ஒற்றுமைக்கான திறவுகோல்”, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 21, டிசம்பர்25, 1995, பிரசாந்தி நிலையம்]\nஇளமைப்பருவத்தில் இயேசு புனித குண இயல்புகளான அன்பு, கருணை, தியாகம் என்பனவற்றை வெளிப்படுத்தினார். ஒருவரின் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்று குல வழக்கப்படி தச்சு வேலையில் ஈடுபட்டார். அவரின் 12வது வயதில் அவரது தந்தை காலமானார்.\nசிறிது காலம் தந்தையின் தொழிலைத் தொடர்ந்தபின் மனித சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மொட்டானது மலரும் போதே மனம் வீசுவது போல் அவரின் தெய்வீகம் சிறுவயதிலேயே வெளிப்பட்டது.\n[“ஆன்மீகத்துடன் ஒன்று சேர்ந்த உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்”, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 24, டிசம்பர்25, 1991, பிரசாந்தி நிலையம்]\nஇயேசு சமுதாய சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்தார் அதற்கு முக்கிய காரணம் அவரது மேரிதான் அதற்கு முக்கிய காரணம் அவரது மேரிதான் சிறிய வயதிலேயே அன்னை மேரி குழந்தை இயேசு சத்யம், தர்மம், அன்பு, இரக்கம் இவற்றையெல்லாம் எடுத்துச் சொன்னாள் சிறிய வயதிலேயே அன்னை மேரி குழந்தை இயேசு சத்யம், தர்மம், அன்பு, இரக்கம் இவற்றையெல்லாம் எடுத்துச் சொன்னாள் இயேசு தமது பனிரெண்டாம் வயதில் தமது தாய் தந்தையாகிய மேரி, ஜோசப்புடன் ‘ஜெவிஷ்’ திருவிழாவைக் காணச்சென்றார். கூட்டத்தில் இயேசு பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டார். மரியாளும் ஜோசப்பும் நெடிய நேரம் தேடிய பின் இயேசு ஒரு கோயில் முன்பு பிரசங்கம் கேட்டுக்கொண்டு நின்றிருந்தார். மரியாள் இயேசுவைப் பார்த்து, மகனே நீ ஏன் சொல்லாமல் சென்றாய் இயேசு தமது பனிரெண்டாம் வயதில் தமது தாய் தந்தையாகிய மேரி, ஜோசப்புடன் ‘ஜெவிஷ்’ திருவிழாவைக் காணச்சென்றார். கூட்டத்தில் இயேசு பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டார். மரியாளும் ஜோசப்பும் நெடிய நேரம் தேடிய பின் இயேசு ஒரு கோயில் முன்பு பிரசங்கம் கேட்டுக்கொண்டு நின்றிருந்தார். மரியாள் இயேசுவைப் பார்த்து, மகனே நீ ஏன் சொல்லாமல் சென்றாய் நானும் உன் தந்தையும் தவித்துப் போவோம் என்றாள். இயேசு உடனே தாயே நானும் உன் தந்தையும் தவித்துப் போவோம் என்றாள். இயேசு உடனே தாயே இறைவனாகிய தந்தை இருக்கும் போது என்ன பயம் இறைவனாகிய தந்தை இருக்கும் போது என்ன பயம் ஏன் கவலைப்படுகிறீர் என்று கேட்டார். அவ்வயதிலேயே இயேசு தம்மை இறைவனின் மகனாகக் கருதினார். இயேசு தமது முப்பதாவது வயதில், தந்தையின் இழப்பிற்குப் பிறகு தாயின் அமைதியோடு ஆன்மீகப் பாதையில் நடக்கத் தொடங்கினார்.ஜான் என்ற பாதிரியாரிடம் ஆன்மீக போதனைகளைக் கேட்டறிந்தார். பின்னர் அவர் ஞானஸ் னம் பெற்றபின்பு நாற்பது நாட்கள் காட்டில் சென்று ஆன்மீக சாதனை செய்தார். நாற்பது நாட்கள் வழிபாடு செய்த பின்பு அவர் இறைவனை வாழ்த்தி இறைவன் தாம் விரும்பியதைத் தந்தமைக்காக வணங்கினார். கல்வி என்ற இடத்தில் தமது சீடர்களிடம் பூமியில் இறைவனின் அன்பு என்ற பரலோக ராஜ்ஜியத்தை நிறுவவே தாம் வந்துள்ளார். எனவும் மீனவர்கள் அவரது அமைப்பிற்கு உதவ வேண்டும் எனவும் விரும்பினார். அவர்கள் அப்பாமர மக்களை நோக்கி மனிதப்பிறப்பின் மகத்துவத்தை உரைத்தார். தமக்குள் உறைகின்ற இறைவனை அவர்கள் கண்டு வாழ்வில் உயர்வடைய வேண்டுமென போதித்தார்.அவர் மேலும் இவ்வாறு அறிவித்தார், “ நானும் எனது தந்தையும் ஒன்றே”\n[“அன்பு நெறியைப் பரப்புங்கள்”, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 25, டிசம்பர் 25,1994, பிரசாந்தி நிலையம்]\nசின்ன குழந்தை இது செல்ல குழந்தை\nசின்ன குழந்தை செல்ல குழந்தை\nமண்ணில் நம்மை தேடி வந்த தெய்வ குழந்தை\nசின்ன குழந்தை இது செல்ல குழந்தை\nமண்ணில் நம்மை தேடி வந்த தெய்வ குழந்தை\nஆரிரோ ஆராரோ பாடுவோம் ஒன்று கூடியே\nஆரிரோ ஆராரோ பாடுவோம் ஒன்று கூடியே\nநெஞ்சுக்குளே பிறந்திடும் நாள் இதுவே\nநம் நெஞ்சுக்குளே பிறந்திடும் நாள் இதுவே\nசின்ன குழந்தை இது செல்ல குழந்தை\nமண்ணில் நம்மை தேடி வந்த தெய்வ குழந்தை\nபுதுமை தேடுகின்ற புது வரவு\nபுது விடியலை தருகின்ற அருள் இரவு\nநம்பிக்கை விதைத்திடும் புது நிலவு\nஇந்த நாநிலம் மகிழ்வுறும் இறைவுறவு\nபுதுமை தேடுகின்ற புது வரவு\nபுது விடியலை தருகின்ற அருள் இரவு\nநம்பிக்கை விதைத்திடும் புது நிலவு\nஇந்த ந���நிலம் மகிழ்வுறும் இறைவுறவு\nஇறை அருள் மழை பொழியவே மகிழ்ந்திடுதே (2)\nசின்ன குழந்தை இது செல்ல குழந்தை\nமண்ணில் நம்மை தேடி வந்த தெய்வ குழந்தை\nஇது அகிலத்தை நிறைக்கின்ற வானமுது\nஇது நம்பிடும் யாவருக்கும் அருள் வாக்கு\nஇது அகிலத்தை நிறைக்கின்ற வானமுது\nஇது நம்பிடும் யாவருக்கும் அருள் வாக்கு\nஇறை அருள் மணி ஒலித்திட மகிழ்ந்திடுதே (2)\nசின்ன குழந்தை செல்ல குழந்தை\nமண்ணில் நம்மை தேடி வந்த தெய்வ குழந்தை\nசின்ன குழந்தை இது செல்ல குழந்தை\nமண்ணில் நம்மை தேடி வந்த தெய்வ குழந்தை\nஆரிரோ ஆராரோ பாடுவோம் ஒன்று கூடியே\nஆரிரோ ஆராரோ பாடுவோம் ஒன்று கூடியே (2)\nநெஞ்சுக்குளே பிறந்திடும் நாள் இதுவே\nநம் நெஞ்சுக்குளே பிறந்திடும் நாள் இதுவே\nசின்ன குழந்தை இது செல்ல குழந்தை\nமண்ணில் நம்மை தேடி வந்த தெய்வ குழந்தை\nசின்னஞ்சிறு தொட்டில் சின்ன மாட்டு கொட்டில்\nசின்ன பாலன் இயேசு ராஜன்\nதூங்கு தூங்கு தேவ பாலகா\nதூங்கு தூங்கு சர்வ வல்லவா\nசர்வ லோகம் வாழ்த்தி போற்றிட (2)\nசின்ன பாலன் இயேசு ராஜன்\nமேய்ப்பர்களின் முன்னே தூதர் தோன்றினார்\nஇயேசு பாலன் - பிறந்த செய்தி கூறினார் (2)\nமானிடரை மீட்டிடவே மாந்தரானீரோ (2)\nசின்ன பாலன் இயேசு ராஜன்\nபாவிகளின் காணிக்கையே ஏற்றுகொள்ளுங்கள் (2)\nசின்ன பாலன் இயேசு ராஜன்\nதூங்கு தூங்கு சர்வ வல்லவா\nசர்வ லோகம் வாழ்த்தி போற்றிட (2)\nசின்ன பாலன் இயேசு ராஜன்\nஇயேசு சாமி நம்ம மண்ணில் வந்தாரு\nஇயேசு சாமி நம்ம மண்ணில் வந்தாரு\nநம்ம எல்லோரையும் மீட்க வந்தாரு (2)\nஇயேசு சாமி மண்ணில் வந்தாரு\nவிண்ணில் இருந்து மண்ணில் வந்தாரு\nஇயேசு சாமி நம்ம மண்ணில் வந்தாரு\nநம்ம எல்லோரையும் மீட்க வந்தாரு\nஹே ஹே ஹே ..... ஹே ஹே ஹே ..... ஹோ ஹோ\nநீதி நேர்மை உலகத்தில் விளங்கிடவே\nஅன்பு அமைதி மனசினில் தவழ்ந்திடவே (2)\nநல்ல செய்தி நமக்கு சொல்ல,\nநல்லவராய் வாழ செய்ய (2)\nபுதிய உலகம் படைத்திடவே பொறந்து வந்தாரு\nஇயேசு சாமி நம்ம மண்ணில் வந்தாரு\nநம்ம எல்லோரையும் மீட்க வந்தாரு (2)\nஒடுக்கப்பட்டோர் உரிமைகளை எடுத்துச் சொல்லி\nதாழ்வில்லாத நல்ல வாழ்க்கை வாழச் சொல்லி (2)\nஊரும் உலகும் இணைஞ்சி நிக்க\nசமாதானம் எங்கும் ஒலிக்க (2)\nஒசந்த வாழ்வை உலகம் பெற்று\nஉள்ளம் மகிழுது, இந்த உலகம் உய்யுது\nஇயேசு சாமி நம்ம மண்ணில் வந்தாரு\nநம்ம எல்லோரையும் மீட்க வந்தாரு (2)\nஇயேசு சாமி மண்ணில் வந்��ாரு\nவிண்ணில் இருந்து மண்ணில் வந்தாரு\nஇயேசு சாமி நம்ம மண்ணில் வந்தாரு\nநம்ம எல்லோரையும் மீட்க வந்தாரு\nவிண் தூதன் திகில் ஏன்\nசிந்தை மகிழும் சென்று புகழும்\nகந்தை அணிந்து வந்து பிறந்தார்\nநிந்தை ஒளியாய் இன்று பிறந்தார்\nதாவீது அரசனின் ஊர் வந்ததார்\nவிண்ணில் மகிமை மண்ணில் பெருமை\nதிண்மை நிலை பெற நண்னினாய்\nவண்ணம் தீட்டுதல் (பகுதி -II)\nஇயேசுவைப் பற்றிய ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம் – பிரிவு II\nஏசுவிலிருந்து கிறிஸ்துவாக – ஒரு ஆன்மீக பரிமாணம்\nஒவ்வொரு மனிதனும் சக்தி பெற்ற இறைவனின் தூதுவன். ஆனால் இன்று இறப்பு கடவுளுடைய தூதுவர்களாக மக்கள் ஆகிவிட்டனர். அவர்கள் அவர்களுடைய உண்மையான மனித நிலைக்கு துரோகிகள். ஒவ்வொருவரும் அவர்களுக்கு உள்ளே உள்ள தெய்வத்தன்மையை தோன்றச் செய்யவேண்டும் என மனிதத்தன்மை வேண்டுகிறது. ஒவ்வொருவரும் கடவுளின் உண்மையான தூதுவனாக இருந்து அமைதியையும் பாதுகாப்பையும் இந்த உலகத்தில் வளர்க்க முயல வேண்டும். வேறு எந்த வழியும் பின்பற்றுவதற்கு இங்கு இல்லை. கடவுளுடைய செய்தி புனிதமானது மற்றும் முழுவதுமாக தன்னலத்திலிருந்து சுதந்திரமானது.\nஏசு பிறந்தபோது மூன்று மன்னர்கள் சிறு குழந்தையை காண்பதற்கு வந்தனர். அவர்களில் ஒருவர் இந்தக் குழந்தை கடவுளை நேசிப்பவராக இருப்பார் எனக் கூறினார். இரண்டாமவர் இந்தக் குழந்தை கடவுளின் அன்புக்கு உரியவராக இருப்பார் என்றார். மூன்றாமவர் அவர் கடவுள் என அறிவித்தார். கடவுளை நேசிப்பவர்கள் கடவுளின் தூதுவன். யார் ஒருவரை கடவுள் அன்பு செய்கின்றாரோ அவர் கடவுளின் மகன். ஒருவர் இவ்விரண்டையும் அனுபவிக்கும் பொழுது அவர் கடவுளுடன் ஒன்றி விடுகிறார். தந்தையும் மகனும் ஒருவரே. ஆகையினால் வெளிப்படையாக உங்களைக் கடவுளின் தூதுவராக இருப்பதற்கு நீங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள். இதன் பொருள், நீங்கள் கடவுளின் செய்தியை பின்பற்றி வாழ வேண்டும் என்பதாகும். இந்த செய்தி அனைவரையும் சேவை செய்ய அழைக்கின்றது. அனுதாபம், நல்லொழுக்கம், நேர்மை ஆகியவை அந்த செய்தியின் முக்கியமான அம்சங்களாகும். அன்பு காவல்காரனாக இருக்க வேண்டும். அன்பு இல்லாமல் இருந்தால், அங்கே வெறுப்பு அதிகரிக்க வழியுண்டு. இன்று மக்களிடையே ஒற்றுமை இல்லை. ஒற்றுமை இல்லை என்றால் எப்படி அங்கு பேரானந்தம் இருக்��� முடியும் பேரானந்தம் இல்லாமல் எப்படி ஒருவரால் கடவுளை அனுபவிக்க முடியும் பேரானந்தம் இல்லாமல் எப்படி ஒருவரால் கடவுளை அனுபவிக்க முடியும் மனிதர்கள் தன்னலமற்ற வாழ்க்கையை நடத்தவேண்டும். இது கடினமானதாக இருக்கலாம். ஆனால், உண்மையில் எதுவுமே எளிமையானது அல்ல. தன்னலமே மனித இனத்திற்கு அனைத்து வகையான துன்பங்களையும் ஏற்படுத்துகின்றது. தன்னலமில்லாத எந்த கெடுதலுக்கும் இடம் கொடுக்காது. தன்னலமில்லாத அன்பு எதிர்ப்புகளை ஏற்படுத்தும். ஆனால் இத்தகைய எதிர்ப்புகளால் பயமோ அல்லது தடுமாற்றமோ அடையக்கூடாது. ஒருவருடைய வாழ்வின் மூச்சாக அன்பு போற்றப்பட வேண்டும்.\n[“தூய்மையான அன்பின் வழியாக கடவுளை அறிவாய்” ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 28, டிசம்பர் 25, 1995, பிரசாந்தி நிலையம்]\nஏசுவினது வாழ்வில் இருந்த மூன்று நிலைகள்:\nஏசு ஒரு காரண-ஜன்மா, இலக்குடன் பிறந்த தலைவர். அன்பு தர்மம் மற்றும் காருண்யத்தை மனிதனுடைய இதயத்தில் தக்க வைக்கும் பணிக்காகப் பிறந்தார். தன் மீது எவ்வித பற்றுதலையும் அவர் கொள்ளவில்லை. அதே போன்று மகிழ்ச்சி அல்லது துயரம். இழப்பு அல்லது இலாபம் என எதற்கும் செவிசாயத்திடவில்லை. தவிர்த்து கூக்குரலிட்டு அழைத்த அழைப்பிற்கு பதிலளிக்கும் இதயத்தைக் கொண்டிருந்தார். அதே போன்று மகிழ்ச்சி அல்லது துயரம், இழப்பு அல்லது இலாபம் என எதற்கும் செவி சாய்த்திடவில்லை, தவித்து கூக்குரலிட்டு அழைத்த அழைப்பிற்கு பதிலலிக்கும் இதயத்தை கொண்டிருந்தார். அன்பெனும் பாடத்தினை நாடெங்கும் பிரச்சாரம் செய்தபடி செய்தார். மனித குலத்தினை மேலோங்கச் செய்வதற்கான வீடு பேறே அவர் தம் வாழ்வு.\nபெரும்பாலான சாதகர்களைப் போன்று, லெளகீக உலகில் அவர் முதலில் கடவுளைத் தேடினார். ஆனால் விரைவில் அவர் இந்த உலகமானது ஒருவரது சுயமான கற்பனையால் சித்தரிக்கப்பட்ட மாயக்கண்ணாடி என்பதனை உணர்த்து தன்னுள்ளேயே இறைவனை கண்டறிய விழைந்தார். கஷ்மீரில் ஹிமாலய மடாலயங்களிலும், கிழக்கு நாடுகளில் துறவு மையங்களிலும், தத்துவ விசாரத்திலும் அவர் அனுபவம் அடைந்த பின்னர், அந்த அனுபவங்கள் அவருக்கு பெருத்த அளவிலான அறிவு நிலையைத் தந்தது, இறைவனது தூதுவன் எனும் நிலையிலிருந்து இறைவனது புதல்வன் எனத் தன்னை அழைக்கும் நிலைக்கு உயர்ந்தார். உறவின் பிணைப்பு அதகரித்தது. “நான்” என்பது ஒரு தொலைதூர தனிப்பட்ட ஒளியோ அல்லது தன்மையோ அல்ல. ஒளியானது ’நான்’ என்பதன் ஒரு அங்கமாயிற்று. உடல் பற்றிய உணர்வு பிரதானமாக இருக்கும் போது, அவர் தூதுவனாயிருந்தார். இதயம் குறித்த உணர்வு நிலையில் அவர் உயர்ந்த பின்னர், அதிக அளவிலான நெருக்கம் மற்றும் அருமையினை அவர் உணர்ந்திட இயல்பாகிவிட்டது.\nபின்னர், ஆத்மா பற்றிய உணர்வு நிலை நாட்டப்பட்ட பொழுது ஏசு ”நானும் எனது தந்தையும் ஒன்றே” என அறிவித்தார். இந்த மூன்று நிலைகளையும் இங்ஙனம் விளக்கிடலாம் “நான் ஒளியில் இருந்தேன் ஒளி என்னுள் இருந்தது” மற்றும் “நானே ஒளியாகிறேன்”. இதனை த்வைதம் (இரட்டை நிலை) விசிஷ்டாத்வைதம் (தகுதி பாடுடைய இரட்டை-நிலை அற்ற தன்மை) மற்றும் அத்வைதம் (இரட்டை-நிலை அல்லாத நிலை) என்பதுடன் ஒப்பிடாலாம். இவை வேத தத்துவத்தில் விவரிக்கப்பட்டுள்ள பல நிலைகள். முடிவான நிலையில், இரட்டை நிலை அனைத்தும் விட்டொழிக்கப்பட்டன. இவையே, அல்லது ஆன்மீக ஒழுக்கங்கள் மற்றும் போதனைகளின் சாரம்.\nஏசுவின் உண்மையான பெயர் ஈசா\nஏசு, கிறிஸ்து என மக்களால் போற்றப்படுகிறார் ஏனெனில் அவரது எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களின் செருக்கின் தடயமே காணப்படவில்லை, அவளிடம் பொறாமை அல்லது வெறுப்பு இருந்ததே இல்லை. அன்பு, தர்மம், அடக்கம் மற்றும் இரக்கத்தால் அவர் நிரம்பியிருந்தார். ஏசுவின் உண்மையான பெயர் ஈசா, அதனை மீண்டும் மீண்டும் உரைத்தால் ஸாயி என்றாகும். ஈசா, ஸாயி என இரண்டுமே ஈசுவரனை (இறைவன்) குறிக்கின்றன. நிலையான முழுமை, சத்-சித்-ஆனந்தா நிலை (இருத்தல்-அறிவுணர்வு-ஆனந்தம்) தீபெத்திய நூல்களில் ஏசு சில வருடங்கள் அந்த மடாலயத்தில் இருந்த காலத்தில், அவரது பெயர் ஈஷா என எழுதப்பட்டிருந்தது, அதன் பொருள் அனைத்து உயிரினங்களின் இறைவன் என்பதாகும்.\nஏசு தன்னை இறைவனது தூதுவனாக அறிவித்துக் கொண்ட பொழுது, ஒவ்வொருவருமே இறைத் தூதுவர் அவர்கள் பேசுவது, செயல்படுவது, எண்ணவது என வலியுறுத்த விரும்பினார். இதுவே வேகத்தின் உண்மையான கர்ம காண்டம். (செயல் மற்றும் விளைவுகளுடன் தொடர்புடைய கிளை) கர்ம, சாதனா (ஒழுங்கு), ஜபம் (பிரார்த்தனை), சேவை மற்றும் தியானம், வளர்ச்சி மேலும் விரிவாகும் பொழுது, ஏசு ஒவ்வொருவரும், அனைவரையும் இறைவனது புதல்வர்களாக, இறைவனது குழந்தைகளாக, ஒருவரது சகோத��� சகோதரிகளாக உணர முடியும். அதன் வாயிலாக வழிபாட்டிற்கு தகுதிபெற்றதாகும். உபாஸன காண்டம் (சிந்தனையுடன் தொடர்புடைய வேதத்தின் ஒரு கிளை) ஸனாதன தர்மத்தின் (நிலையான சர்வவியாபகமதம்) நூலாகும். இந்த நிலைக்கு உரியது. முடிவில், அறிவானது ஞானமாக பழுத்து, ஞான காண்டத்தின் இலக்கானது (ஆன்மீக ஞானத்துடன் தொடர்புடைய வேதத்தின் கிளை) அடையப்படுகிறது, “நானும் எனது தந்தையும் ஒன்றே” என ஒருவர் உணரும் பொழுது இந்த நிலை அடையப்படுகிறது.\n[“ஈசா” ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 14, டிசம்பர் 25, 1978, பிரசாந்தி நிலையம்]\nஏசுவால் உருவாக்கப்பட்ட மூன்று வாக்கியங்களின் பொருள்\nநதியில் ஓடிச்செல்லும் நீர் தனது ஆழத்தில் நிலாவைக் கொண்டுள்ளது. ஏரியில் நிலைத்து நிற்கும் நீரும் கூட அதனுள் நிலாவைக் கொண்டுள்ளது. வானும் மேலே நிலாவினைக் கொண்டுள்ளது. பாய்ந்து செல்லும் நதியில் காணப்படும் நிலா சிதைந்து, உடைந்து இருக்கும். அது வேகமாகப் பாய்ந்து, வெள்ளத்துடன் செல்கின்றது. ஏரியில் உள்ள நிலா அமைதியாக, அசைவுறாது, சிதைவுறாது இருக்கிறது. இந்த இரண்டுமே, விண்ணில் உள்ள உண்மையான நிலாவின் பிரதிபலிப்புகளே. வெள்ளத்தில் பிரதிபலிக்கப்படும் நிலவே, தனிமனித ஆத்மா. செயல்களில் ஈடுப்பட்டு, மாயையில் சிக்குண்டு, காரண, காரியங்களின் இலக்காகிறது. ஏரியின் தெளிவான பரப்பில் பிரதிபலிக்கப்படும் நிலவு, யோகி, ஞானி, சமநிலை, அமைதி, மன கட்டுப்பாடு, ஒன்றினையே சிந்தனையில் கொள்ளுதல் எனும் தன்மையை உடையது. விண்ணில் உள்ள உண்மையான நிலவு, நிரந்தரமான சாட்சி, முழுமையானது, பிரதான தத்துவம்.\nஏசு, ஒன்றன்பின் ஒன்றாக மூன்று வாக்கியங்களை அளித்த பொழுது, இந்த மூன்றையும் பேசினார். பரபரப்பான தனிப்பட்ட ஆத்மாவாகிய, அலைபாயும் நிலவினைக் குறிப்பிடும் பொழுது “நான் இறைவனது தூதுவன்”, தன்னை யோகியாக விளக்கிக் கொண்டாடு, இந்த இருநிலைப்பாட்டிற்கு அப்பால் உயர்ந்தது, சமநிலையை அடைந்திட்ட நிலையில் அவர் கூறினார், “நான் இறைவனது மகன்”. இவை இரண்டுமே பிரதிபலிப்புக்கள் என்பதனை உணர்ந்து பின்னர், உண்மையான நிலவே ஆகாயத்தில் சாட்சி எனவும், தானும் கூட வடிவமற்ற, நாம் மற்ற முழுமை என்பதனை உணர்ந்து, தனது வாழ் நாளின் முடிவில் இவ்வாறு அறிவித்தார். “நானும் எனது தந்தையும் ஒன்றே”.\n[“ஏற்பாடு செய்வதேன்” ஸ்���ீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 13, மார்ச் 29, 1976, ஹைதராபாத்]\nமனிதனின் உண்மையான மையக்கருவான ஆத்மா ஆனந்த ஸ்வரூபம் (வடிவம்) என்று மறை நூல்கள் முழங்குகின்றன. ஆனால் இந்த உண்மையை அறியாத மனிதன் துக்கமும் கவலையும் தன்னை ஆட்கொள்ள இடம்கொடுத்து, தனக்காகக் காத்திருக்கும் ஆனந்தத்தினை ஒதுக்குகிறான். ஒவ்வொரு மனிதனும், சகமனிதருக்கு கை நழுவவிடப்படுகின்ற ஆனந்தத்தை பற்றிய அறிவைப் பரப்பும் கடமைப்பணி தரப்பட்டுள்ள ஒரு தூதுவன். இந்த லட்சியப்பணியை அவன் தவறாகப் பயன்படுத்தி, தன் புலன்களைத் திருப்தி செய்தால், அவன் நல்ல வாய்ப்பினை இழப்பது மட்டுமல்ல, காட்டு விலங்குகளின் தரத்துக்கு தன்னைத் தாழ்த்திக் கொள்கிறான். தன்னை கடவுளின் தூதர் என்று சொல்லிக் கொண்ட இயேசு, தெய்வத்துள் அவரிடம் மகிழ்ச்சி மலர்ந்து, அவருள் இருந்த கருணையுனர்வும் சேவையுணா்வும் விரிவடைந்து, ஒரு குறிப்பிட்ட நிலையில் அவர் தன்னை கடவுளின் மகன் என்று அறிவித்தார். முடிவில் நானும் இறைவனும் ஒருவரே என்ற நிலைக்கு உயர்ந்தார்.\nஏசு தன்னைக் கடவுளின் திருமகன் என்று கூறிக்கொண்டபோது, தந்தையின் காம்பீர்யத்தையும் ஆற்றலையும் அடையப் பெற உரிமை பெறுகிறார். தன் தந்தையிடம் உள்ள இயல்புகள் அவரிடம் வளரும் போது தான் அவர் இறைவனது உடைமைகளுக்கு உரிமை கோர இயலும். அதன் விளைவாக அவர் சாயுஜ்யம் (ஐக்கியம்) அடையப்பெறுகின்றார். அப்போது நானும் என் தந்தையும் ஒன்றே என்று உறுதியாக அவரால் கூற இயலுகிறது. மறைநூல்கள் 'பிரம்மவித் பிரம்மைவ பவதி' பிரம்மனை அறிந்தவன் பிரம்மனாக ஆகிறான்.\nஏசு தனது முன்மாதிரி மூலமாக மனிதசமுதாயம் அனைத்தையும் ஊக்குவித்தார்.\nவேதத்தின் கோட்பாடுகளில் இந்த மூன்று நிலைகளும் த்வைதம், விசிஷ்டாத்வைதம் அத்வைதம் என்று குறிப்பிடப்படுகின்றன. தூதனும் தலைவரும் அடிப்படையில் வேறானவர். அந்த நிலை துவைத நிலை. மகனும் தந்தையும் வெவ்வேறானவர் என்றாலும் பாசத்தாலும், ஒரே வித உணர்வுகளாலும் மனோ பாவங்களாலும் பிணைக்கப்பட்டவர்கள். அவர்கள் முழுமையும் அம்சமும் போன்று, உடலும் உறுப்பும் போன்று இருப்பவர். இந்த நிலை விசிஷ்டாத்வைதம் எனப்படுகிறது. மகனும் தந்தையும் ஒன்றாகும் போது அத்வைத நிலை.\nகுழந்தை கூட ஒரு வகுப்பிலிருந்து மேல் வகுப்புக்குச் செல்ல ஆர்வமுடன் இருப்ப��ன். ஒரே வகுப்பில் அசையாத தாவரம் போல பல்லாண்டுகள் இருப்பது அவனுக்கு வெறுப்புத்தட்டும். புத்திக் கூர்மையும் விவேகமும் உள்ள மனிதர்கள் கீழ்ப்படிகளைப் பெற்றதுமே திருப்தியுடன் இருந்தால் அவர்களை என்ன சொல்வது இயேசு சாதனா முறைகள் அனைத்தையும் பயின்று கடந்து, தனது முன் மாதரி மூலமாகவும் உபதேசங்கள் மூலமாகவும் தாராளத்துடனும், பரிவுடனும் பற்றில்லாமலும் விவேகத்துடனும் இருப்பதற்கும் அனனவருக்கும் ஒளியும் அன்பும் கொண்டு வருவதற்கும் மனித சமுதாயத்தை ஊக்குவித்தார். தமது அற்புதங்கள் மூலம் மக்களைக் கவர்ந்து அவர் அப்போஸ்தலர்களாகவும் (நற்செய்தி பரப்பும் போதர்களாகவும்) மனிதனுக்கு முன் மாதிரியான தொண்டர்களாகவும் அவர்களை உயர்மாற்றம் செய்தார்.\n[“ஜீசஸ்”, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு13,டிசம்பர் 25, 1976, பிருந்தாவனம்]\nஏசு கிறிஸ்து தன்னை முதலில் இறைவனின் தூதர் எனக் கூறினார். யார் இந்த தூதர்கள், இவைகளில் இரண்டு வகை உண்டு. யமதூதர் மற்றும் அவதூதர். யமதூதர்கள் மனிதர்களுக்கு துன்பம் விளைவிக்கும் தூதர்கள். அவதூதர்கள் காப்பாற்றும் தூதர்கள். ஏசு கிறிஸ்து இரண்டாவது வகையைச் சார்ந்தவர். நாளா வட்டத்தில் அவர் தன் உள்ளுரை இறை தன்மையை உணர்ந்தார் அப்போது அவர் “நான் இறைவனின் மகன்” எனப் பிரகடனம் செய்தார். அதன் மூலம் கடவுளுக்குரிய அனைத்து குணங்களிலும் தனக்கு உரிய பங்குண்டு என வெளிப்படுத்தினார். பின் இறைவனின் அனைத்து குணங்களையும் பெற்ற பின்னர் “நானும் எனது தந்தையும் ஒன்று” என பிரகடனம் செய்தார்.\n[ “சங்கரரின் ஒளி மிகுந்த காலகட்டம்”ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 29, செப்டம்பர் 7,1996]\nகிறிஸ்துமஸ் மரம் - கை வேலைப்பாடு\nஒரு குழுவாக பணியாற்ற கற்றல்\nகுழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றி விவாதிக்கவும். கொண்டாட்டங்கள் எவ்வாறு குடும்பத்தினரை அன்பினால் ஒன்று சேர்க்கிறது என விவரிக்கவும். பரிசுகள் கொடுப்பதும் பெறுவதும் அன்பின் வெளிப்பாடே என விவரிக்கவும். வீட்டில் கேக்குகள் அல்லது குக்கீஸ் செய்வதும் குடும்பத்தில் உள்ளோர் மீதான அன்பின் வெளிப்பாடே. உபயோகப்படுத்திய நல்ல நிலையிலுள்ள பொம்மைகள், துணிகள் இவற்றை வறுமை யில் உள்ள குழந்தைகளுக்கு தருவதும் அன்பின் ஒரு செயலே. கைவேலைத்திறனால் உபயோகமற்���தை உருப்படியாக்குவதும் சுற்றுச்சூழல் மீது நாம் காட்டும் அன்பின் வெளிப்பாடே.\nகிறிஸ்துமஸ் மரம் - முதல் விதம் (பிரிவு 1 குழந்தைகளுக்கு ஏற்றது)\nமூன்று குச்சிகளை உங்களுக்கு பிடித்த விதத்தில் வண்ணமிடவும் அவற்றை ஒரு முக்கோண வடிவமைப்பில் ஒட்டவும். இந்த வடிவம் கிறிஸ்துமஸ் மரத்திற்கான வடிவம்.\nமரங்கள் பளபளப்பாகத் தெரிய மணிகளை குச்சிகள் மீது ஒட்டவும்.\nஐஸ்கிரீம் குச்சியில் ஒரு பாதியை அடி குச்சியின் நடுவில் பட்டையாக தெரியும் படி ஒட்டவும்.\nபரிசுப் பொருள் மீது சுற்றுவதற்கு பயன்படுத்திய பழைய கலர் பேப்பரில் நட்சத்திரம் வெட்டி மரத்திற்கு மேல் ,ஒட்டவும்.\nஉங்களுக்கு பிரியமானவர்களுக்கு இதனை பரிசுப்பொருளாக வழங்கலாம். பண்டிகை காலத்தைக் குறிக்க ஒரு கேக் மீது கூட வைக்கலாம். அல்லது கிறிஸ்துமஸ் மரம் மீது தொங்க விடலாம்.\nகிறிஸ்துமஸ் மரம் - இரண்டாவது விதம் (பிரிவு 2 குழந்தைகளுக்கானது)\nவண்ணமிடப்பட்ட ஐஸ்கிரீம் குச்சிகளை எடுத்துக்கொள்ளலாம் அல்லது விருப்பத்திற்கேற்றாற் போல வண்ணமிடலாம்.\nபடத்தில் காட்டியதுபோல் ஐஸ்கிரீம் குச்சிகளை பல்வேறு அளவுகளில் வெட்டி\nஐஸ்கிரீம் குச்சிகளை சிறியதிலிருந்து பெரியது வரை மேலிருந்து கீழாக ஒட்டவும் அதாவது கீழிருந்து மேலாக சரிவாக தெரியவேண்டும்.\nமேலிருக்கும் மிகச்சிறிய (பச்சைகலர்) ஐஸ்குச்சி மற்றும் வயலெட் குச்சி இவற்றிற்கிடையே ட்வைன் நூல் அல்லது கயிறு கொண்டு படத்தில் காண்பது போல் சுருக்கு போல் அமைக்க வேண்டும்.\nகுச்சிகளை மணிமாலைகள், கற்கள் கொண்டு அலங்கரிக்கவும்\nபாலவிகாஸ் வகுப்பில் ஒரு குழந்தைக்கு ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை செய்ய வைத்து, பெரிய கிறிஸ்துமஸ் மரம் மீது தொங்கவிடலாம் அல்லது வகுப்பு அறையில் அங்கும் இங்கும் அலங்காரமாகத் தொங்க விட்டு, பண்டிகையை மேலும் சிறப்பாக்கலாம்.\nகுழந்தைகளிடம் கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றி விவாதிக்கவும் பண்டிகை கொண்டாட்டங்கள் எவ்வாறு குடும்பத்தை அன்பால் பிணைக்கிறது என்பது பற்றி விவரிக்கவும். பரிசுகள் கொடுப்பதும் பெறுவதும் அன்பின் செய்கையே என விளக்கவும். வீட்டில் கேக்குகள் அல்லது குக்கீஸ் செய்வதும் குடும்பத்தில் உள்ளோர் மீதான அன்பின் வெளிப்பாடே. உபயோகப்படுத்திய நல்ல நிலையிலுள்ள பொம்மைகள், துணிகள் இவற்றை வறுமையில் உள்ள கு��ந்தைகளுக்கு தருவதும் அன்பின் ஒரு செயலே. கைவேலைத்திறனால் உபயோகமற்றதை உருப்படியாக்குவதும் சுற்றுச்சூழல் மீது நாம் காட்டும் அன்பின் வெளிப்பாடே.\n6 குச்சிகளை உங்கள் விருப்பத்திற்கேற்றார் போல் வண்ணம் பூசவும்.\nஸ்டார் வடிவத்தில் அவற்றை ஒட்டவும்.\nஸ்டார் ஒளிர்வதற்காக மணிமாலைகளை ஒட்டவும்.\nஒரு சிறிய நூல் துண்டை படத்தில் காட்டியபடி ஒட்டவும்.\nஇதனை உங்கள் பிரியமானவர்களுக்கு பரிசளிக்கலாம்.\nபண்டிகை காலத்தைக் குறிக்க ஒரு கேக் மீது கூட வைக்கலாம். அல்லது கிறிஸ்துமஸ் மரம் மீது தொங்க விடலாம்\n(காகித கைவேல பிரிவு 1& 2 மாணவர்களுக்கு )\nகுழந்தைகளுடன் கிறுஸ்துமஸ் பண்டிகை பற்றி விவாதிக்கவும். கொண்டாட்டங்கள் எவ்வாறு குடும்பத்தினரை அன்பினால் ஒன்று சேர்க்கிறது என விவரிக்கவும். பரிசுகள் கொடுப்பதும் பெறுவதும் அன்பின் வெளிப்பாடே என விவரிக்கவும். வீட்டில் கேக்குகள் அல்லது குக்கீஸ் செய்வதும் குடும்பத்தில் உள்ளோர் மீதான அன்பின் வெளிப்பாடே. உபயோகப்படுத்திய நல்ல நிலையிலுள்ள பொம்மைகள்,துணிகள் இவற்றை வறுமை யில் உள்ள குழந்தைகளுக்கு தருவதும் அன்பின் ஒரு செயலே. கைவேலைத்திறனால் குழந்தைகளிடம் உள்ள கலைத்திறன் மேம்படுகிறது.\nகலர் காகிதங்கள் ஏ4 அளவு – ஒவ்வொரு குழந்தைக்கும் பாதி அளவு\nபேப்பரை மேற்கண்ட வீடியோவில் காட்டியவாறு மடிக்கவும்\nகுழந்தைகளுக்கு கலர் பேப்பரை வினியோகம் செய்யவும்\nவீடியோவில் காட்டியபடி மடித்துக் கொள்ளவும்.\nஅவர்களுக்கு பிடித்த மாடலை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் (ஸ்டார், இதய வடிவம், பனி மனிதன், அல்லது கிறுஸ்துமஸ் மரம்\nஉங்களுக்கு பிடித்த வடிவத்தை வரைக\nஉங்களுக்கு பிடித்த வடிவத்தை வரைக\nவடிவத்தை தனியாக கத்தரிக்கவும் .\nகுழுவின் தலைவர்/குரு தோரணங்களை சேகரித்து நுனிகளை பசை போட்டு ஒட்ட வேண்டும்.\nபாலவிகாஸ் மையம் அல்லது வகுப்பறையை அழகு படுத்துக\nகிருஸ்துமஸ் தோரணங்கள் (பனி மனிதன்)\nவழிமுறை 1 முதல் 6 ஆறுவரை பின்பற்றவும்\nவெளி வரி வடிவம் நகல் அல்லது பனி மனிதன் படம் வரைந்து கொள்க.\nபனி மனிதன் வடிவத்தை கத்தரித்துக் கொள்ளவும் .\nபாகங்களை ஸ்கெட்சினால் வரைக .\nகுழுவின் தலைவர்/குரு தோரணங்களை சேகரித்து நுனிகளை பசை போட்டு ஒட்ட வேண்டும்\nபாலவிகாஸ் மையம் அல்லது வகுப்பறையை அழகு படுத்துக\nவழிமுறை 1 முதல் 6 வரை ���ின்பற்றவும்\nஸ்டார் வடிவத்தை எடுத்துக் கொள்ளவும்.\nவெளிக்கோடு அல்லது ஸ்டார் படம் நகலெடுக்கவும்.\nஸ்டார் தோரணம் தயார் .\nகுழுவின் தலைவர்/குரு தோரணங்களை சேகரித்து நுனிகளை பசை போட்டு ஒட்ட வேண்டும்.\nபாலவிகாஸ் மையம் அல்லது வகுப்பறையை அழகு படுத்துக\nகிறுஸ்துமஸ் தோரணம் (கிறுஸ்துமஸ் மரம்)\nவழிமுறை 1 முதல் 6 வரை பின்பற்றவும்\nகுழுவின் தலைவர்/குரு தோரணங்களை சேகரித்து நுனிகளை பசை போட்டு ஒட்ட வேண்டும்\nபாலவிகாஸ் மையம் அல்லது வகுப்பறையை அழகு படுத்துக\nஇயேசு கிறிஸ்து பற்றி சத்ய சாய் பாபாவின் அருளமுதம் - பிரிவு -III\nசுமார் 2௦௦௦ வருடங்களுக்கு முன்னால், அகந்தையும், ஆணவமுமே மனிதனின் இயற்கை குணமாக இருந்தபோது, அறியாமை ஆட்சி செய்தபோது, மனிதனின் மிருகக்குனம் உச்சத்தில் இருந்த சமயத்தில், இயேசு கிறிஸ்து இவ்வுலகில் அவதரித்தார். அவர்தம் அன்பும் கருணையும் நிறைந்த போதனைகளால் தர்மத்தின் வழியில் வாழ்ந்து காட்டினார். இயேசு கிறிஸ்துவின் வாழ்வின் மிக முக்கிய அம்சத்தை நீங்கள் இன்று அறிந்து கொள்ளவேண்டும். அவர் முதலில், “ நான் இறைவனின் தூதுவன் “ என்றுதான் அறிவித்தார். அவர், அனைவருமே மனித உருவில் உள்ள தெய்வீக ஸ்வரூபம் என்றும் அனைவருமே இறைவனின் தூதுவர்கள்தான் என்றும் பறை சாற்றினார். இந்த மனித உடலின் ஒவ்வொரு சொட்டு இரத்தமும், இறுதி சொட்டு வரை மனிதகுல சேவைக்காகவே அர்பணிக்கப் படவேண்டும் என்று கூறினார். “ அன்பும் கருணையும் நிறைந்த இதயமே இறைவன் குடிகொள்ளும் உண்மையான கோயில்” என்று இயேசு உணர்த்தினார். கடிகாரம் சரியான நேரத்தில் மணியடித்து நம்மை எழுப்புகிறது. பண்டைய காலத்து மகரிஷிகள், சரியான சமயத்தில், சரியான விதத்தில் எச்சரித்து, அறியாமையில் மூழ்கியிருக்கும் மனிதனை எழுப்புகின்றனர். அவர்கள், எங்கும் வியாபித்துள்ள தெய்வீகத்தன்மையை உணரக் கோரி மனிதனை எச்சரித்தனர். ஒருவன் அந்த போதனைகளை நினைவில் கொண்டுத் தம் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் அதனைக் கடைபிடிக்க வேண்டும். அந்த உயர்ந்த ஆத்மாக்களின் பிறந்த நாளை நாம் சம்ப்ராதய்த்திற்குக் கொண்டாடக்கூடாது. நீ என்று இயேசுவின் போதனைகளை முழுமையாகப் புரிந்துகொண்ட, அவற்றை உன் வாழ்வில் பின்பற்றுகிறாயோ, அன்று தான் அவருடைய உண்மையானப் பிறந்த நாளாகும். இப்படிப்பட்ட உயர்ந்���வர்களின் வார்த்தைகள் எப்பொழுதும் உன் இதயத்தில் ரீங்காரமாக ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டும். இத்தகு போதனைகளைக் கடைபிடிப்பதில் உன் வாழ்க்கையை நீ அர்ப்பணித்தால், அதுவே நீ கடவுளுக்கு சமர்பிக்கும் உண்மையான பிரசாதமாகும்.\n“மனிதனை உயர்த்த இறைவனின் அவதாரம்” –அருளுரை ௦1, என் அன்பு மாணவர்களே, பிரிவு ௦5\nநீங்கள் பகவானின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறீர்கள். ஆனால் அவரது உபதேசங்களை பின்பற்றுகிறீர்களா நீங்கள் உபதேசங்களைப் பின்பற்றினால் தான் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பழங்களை அனுபவிப்பீர்கள். ஏசு சொன்னார், “ஒவ்வொருவரையும் நேசியுங்கள். கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. ஆனால் எவ்வளவு தூரம் அன்பை செலுத்துகிறார்கள். சிறிது கூட இல்லை.\nஒவ்வொருவனின் இதயத்தினுள்ளும் அன்பு உள்ளது. அதனை ஒவ்வொரு நாளும் ஓரிரு நபர்களோடாவது பகிர்ந்து கொள்ளுங்கள். இது செய்யப்படுவதில்லை. மனிதர்கள் பெறுவதற்கு தான் நோக்கம் கொள்கிறார்களே தவிர கொடுப்பதற்கு அல்ல. தங்களுக்குப் பிடிக்காததை கொடுக்கத் தயாராக உள்ளனர். இதில் தியாகம் இல்லை.\n“தூய்மை, பொறுமை, விடாமுயற்சி தெய்வீகத்திற்கு படிகள்”, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 26, நவம்பர் 23, 1993, பிரசாந்தி நிலையம்\nஆகவே மனிதகுலத்தைக் காக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, அதனை அடையவும் பாடுபட்ட இயேசுவின் பிறந்த நாளானது கொண்டாடப்படுவது பொருத்தமானதே. ஆனால் அந்த கொண்டாட்டமானது அவர் எழுப்ப விழைந்த போதைனைகள், கொள்கைகளைப் பின்பற்றுதல், ஒழுக்கங்களைப் பயிற்சி செய்தல் மற்றும் தெய்வீகத்தின் அறிவுணர்வினை அனுபவித்தல் ஆகிய வழி முறைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த நாட்களில் உலகமானது, வெறும் வார்த்தைகளாலும், ஒருவருடைய தவறுகளை மறைத்திட வடிவமைக்கப்பட்ட புத்திசாலித்தனமான விதிகளுக்கு சாட்சியாக இருப்பதன் மூலமாகவும் நிறைவு பெற்றுவிடுகிறது. சிறந்த மனிதர்களது பிறந்த நாட்கள் இத்தகைய போலித்தனத்துதடனும், வெளிப்பகட்டுடனும் கொண்டப்படுகின்றன. அவர்கள் தந்த செய்தியின் சாரத்தினை ஆராய்தலோ அல்லது அதனைப் பயிற்சி செய்வதற்கான எந்த ஒரு முயற்சியோ, அது உறுதி தரும் பேரானந்தத்தினைப் பெறுவதோ என எவ்வித முயற்சியும் காணப்படுவது இல்லை.\nசிறந்த ஆசிரியர்கள் மனித குலத்தினையே சார்ந்தவர்கள். ஏசு, கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே சொந்தமானவர் எனவும், கிறிஸ்துமஸ் எனும் புனித பண்டிகை மேனாட்டுக்கு மட்டுமே உரியது என்றும் எண்ணுவது தவறு. ஒருவரை ஒருவரது சொந்தமாக ஏற்றுக்கொள்வதும், மற்றவர்களை, வேறொருவருக்கு உடைமையானவர்கள் என ஒதுக்குவதும், அற்பத்தனத்தின் அடையாளம். ஏசு, ராமன், கிருஷ்ணன் மனிதர்கள் அனைவருக்கும் உரியவர்கள்.\n“ஏசு எவரை அறிவித்தாரோ,அவரே” ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 11, டிசம்பர் 24, 1972, பெங்களூர்\nகடவுள் அனைவருக்கும் பொதுவானவர். கிறிஸ்துவின் பிறந்தநாளை விருந்துண்டு மகிழ்வதால் மட்டுமே கொண்டாடியதாய் ஆகாது. அன்பை, அவர் காட்டிய வழியைப் பரப்ப வேண்டும். அந்நாளே உண்மையான கிறிஸ்துமஸ் விழா\nஇறைவனை அன்பால் நினையுங்கள். அன்பாலேயே வழிபடுங்கள் உங்கள் வாழ்வை அன்பாலேயே புனிதப்படுத்துங்கள்.\n“அன்பு- மனித ஒற்றுமைக்கான திறவுகோல்” ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 21, டிசம்பர் 25, 1988, பிரசாந்தி நிலையம்\nபெரியவர்களுக்கு மரியாதை செய்வதை விட மிகப்பயனுள்ள விஷயம் அவர்களிடம் அன்பு செலுத்துவதை பழக்கப்படுத்திக் கொள்ளுதலே ஆகும். புகழ், போற்றுதல் மற்றும் துதி அவர்களை எட்டாத பீடத்தில் உயர்த்தி வைக்கிறது. அன்பு இதயங்களைக் கட்டுகிறது. பெற்றுக் கொண்ட உள்ளுணர்வுகளுக்கும் மற்றும் அறிவுரைகளுக்கும் காட்டும் நன்றியுணர்வு இதயங்களை அன்பால் கட்டிவிடும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், சில ஆனந்தப் பாடல்கள், ஜோடிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் சாந்தகிளாஸ் மற்றும் படங்களால் விவரிக்கப்பட்ட சரித்திர நிகழ்ச்சிககள் இவைகளால் முடிந்துவிடக்கூடாது ஏசு கற்றுத்தந்த ஒரு சில பாடங்களையாவது நாம் அனுசரிக்க வேண்டும் என்ற பிரதிக்ஞையில் அது நனைந்திருக்க வேண்டும். முதலாவது தேவை என்பது கடவுளின் மேல் நம்பிக்கை மற்றும் நம்முடைய தெய்வீகத் தன்மையின் மேல் நம்பிக்கை கொள்வதேயாகும்.\n“ஒவ்வொருவரும் கடவுளின் குழந்தைகளே” ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 15, டிசம்பர் 25, 1982, பிரசாந்தி நிலையம்\nஇயேசு ஒரு காரண-ஜன்மா, இலக்குடன் பிறந்த தலைவர். அன்பு தர்மம் மற்றும் காருண்யத்தை மனிதனுடைய இதயத்தில் தக்க வைக்கும் பணிக்காகப் பிறந்தார். தன் மீது எவ்வித பற்றுதலையும் அவர் கொள்ளவில்லை. அதே போன்று மகிழ்ச்சி அல்லத�� துயரம். இழப்பு அல்லது இலாபம் என எதற்கும் செவிசாயத்திடவில்லை. தவிர்த்து கூக்குரலிட்டு அழைத்த அழைப்பிற்கு பதிலளிக்ககும் இதயத்தைக் கொண்டிருந்தார். அன்பெனும் பாடத்தினை நாடெங்கும் பிரச்சாரம் அதே போன்று மகிழ்ச்சி அல்லது துயரம், இழப்பு அல்லது இலாபம் என எதற்கும் செவிசாய்த்திடவில்லை, தவித்து கூக்குரலிட்டு அழைத்த அழைப்பிற்கு பதிலாலிக்கும் இதயத்தை கொண்டிருந்தார். அன்பெனும் பாடத்தினை நாடெங்கும் பிரச்சாரம் செய்தபடி செய்தார். மனித குலத்தினை மேலோங்கச் செய்வதற்கான வீடுபேறே அவர் தம் வாழ்வு.\n“ஈசா” ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 14, டிசம்பர் 25, 1978, பிரசாந்தி நிலையம்\nஇன்று இயேசுவின் பிறந்ததினம் டிசம்பர் மாதபனிப் பொழிவின் இடையே கொண்டப்படுகிறது. கிறிஸ்துமஸ் மரம், பிரகாசமான விளக்குகள் அலங்கரிக்க, பிரார்தனைகள் நடத்தப்படுகின்றன. ஆனால், ஒரு நாள் மட்டும் பிரார்தனை செய்து, வருடத்தின் மற்ற நாட்கள் இறைவனை மறப்பது என்பது பயனற்றது. இது ஒரு வெற்று விழா. அது இதயத்திலிருந்து எழவில்லை. ஏசுவின் போதனைகளுக்கு ஏற்ப வாழ்ந்து, அவற்றை தினசரி வாழ்வில் பயிற்சி செய்தால் மட்டுமே, நாம் உண்மையான கிறிஸ்துவர்கள் ஆகிறோம். அவரது போதனைகளில் நாம் இரண்டைக் கடைப்பிடித்தாலும் கூடப் போதுமானது. ஏசு கூறினார். “அனைத்து வாழ்வும் ஒன்றே, எனதருமை மகனேஅனைவரையும் ஒன்று போல் எண்ணுங்கள்அனைவரையும் ஒன்று போல் எண்ணுங்கள்\n“இயேசுவின் வழி” ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 14, டிசம்பர் 25, 1979, பிரசாந்தி நிலையம்\nஇயேசு சிலுவையில் அறையப்பட்டதனக் கண்டதன் வாயிலாக இயேசுவின் தியாகம் பற்றி மக்கள் பேசுகின்றனர். ஆனால் அவர் சூழப்பட்டு, தடுக்கப்பட்டு, முட்களால் ஆன கிரீடம் தயாரித்து, அவரது தலையில் அவரை சிறைபிடித்தவர்கள் வைத்தனர். பின்னர், சிலுவையின் மீது அவரை ஆணியால் அறைந்தனர். காவல்காரரால் பிடிக்கப்பட்ட, அ டிக்கப்படுகின்ற மனிதன் சுதந்திர மனிதனாக இல்லையாதலால், தியாகம் செய்ததாகக் கூற இயலாது. ஏசு சுதந்திரமாக இருந்த பொழுது அவருடைய சுய தீர்மானத்தினால் செய்தத் தியாகங்களை கவனிப்போம். அவர் தனது மகிழ்ச்சி, வளமை, சுகம், பாதுகாப்பு, பதவி அனைத்தையும் தியாகம் செய்தார். வளமை மிக்க எதிரியை வீரமுடன் எதிர்கொண்டார். அவர் விட்டுக் கொடு��்கவோ, வேறு எதையேனும் செய்து ஈடுகட்ட வோ மறுத்தார். விட்டொழிக்கக் கடுமையான செருக்கினை துறந்தார். இவற்றிற்காக அவருக்கு மதிப்பு அளித்திடுங்கள். மனிதனைத் துன்புறுத்துகின்ற உடலுடன் கூடிய ஆசைகளை அவர் தானாகவே முன்வந்து தியாகம் செய்தார் . சிறையில் அடைக்கப்பட்டு கிடக்கும் உடல் செய்கின்ற தியாகத்தை விடவும் அதிக சிறப்பு வாய்ந்தது. ஒன்றிரண்டு ஆசைகளை தியாகம் செய்வ தன் வாயிலாகவும், மிகவும் அழிவுக்கு இட்டுச் செல்லும் உந்துதல்களை வெல்வதன் வாயிலாகவும் தான், அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டம் அமைய வேண்டும். இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்துமஸ் எனும் இந்த நன்னாளில், பலவீனமானவர்கள், ஆதரவற்றோர், துயரத்தில் இருப்பவர்கள், மற்றும் வறுமையில் இருப்போருக்கு உதவி புரிந்திட அன்பான சேவை செய்யும் ஒரு வாழ்க்கையை வாழ முடிவெடுங்கள். சகிப்புத்தன்மை பொறுமை மற்றும் பரந்த மனம் ஆகியவற்றை வளர்த்து கொள்ளுங்கள். அவர் வகுத்துக் காட்டிய நல்வழிகளை உங்கள் தினசரி வாழ்வில் கடைபிடியுங்கள். இப்பொழுதெல்லாம் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் முறையைப் பார்த்தால் மக்கள் எவ்வளவு தூரம் அவர் வகுத்துக் கொடுத்த நல்வழிகளில் இருந்து விலகி இருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் பெயருக்கு எவ்வளவு அவதூறு சேர்க்கின்றனர் அந்த நடு இரவு நேரம் போற்றப்படுகின்றது. ஒளிவிளக்குகள் ஏற்றப்படுகின்றன. கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்படுகிறது. பின்னர் இரவானது குடித்து ஆடி கழிப்பதில் செலவிடப்படுகிறது. அது புனிதமான ஆனந்தத்தின் தினம். ஆனால் அந்த ஆனந்தம், போதையின் விஷம் நிரம்பிய பரவசத்தால் தரம் தாழ்த்த படுகின்றது.\nகுடிப்பது மிகவும் தீய வழக்கமாகும். மனிதன் அந்த புட்டியை கையில் எடுத்துவிட்டால் அவனே அந்த புட்டியினுள் சென்று தப்பிக்க இயலாது தவிக்கிறான். முதலில் மனிதன் மதுவினை அருந்துகிறான். பின் மதுவானது, அதிக அளவில் மதுவினை அருந்துகிறது. மது மனிதனையே அருந்திவிடுகிறது.அவன் குடியில் ஆழ்ந்து மூழ்கி விடுகிறான். மனிதனில் உள்ள மனிதத்தன்மையை அழிக்கிறது. பின் அது அவனுள் தெய்வீகத்தை எங்கனம் வளர்த்திடும் ஒருவர் தெய்வீக பேரானந்தத்தில் ஆண்டிட வேண்டும். மாறாக புலனின்பங்களில் ஆடுகிறான். உங்களது இதயங்களை தூய்மையாகவும், உங்களது செயல்களை புனிதமாகவும், உங்களுடைய உணர்வுகளை அனைவருக்கும் பலன் அளிப்பவை யாகவும் மாற்றங்கள் இதுவே இயேசுவின் பிறப்பினை கொண்டாடுவதற்கான மிகச் சிறந்த வழியாகும்.\n“இயேசு எவரை அறிவித்தாரோ, அவரே” ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 11, டிசம்பர் 24, 1972, பிரசாந்தி நிலையம்\nகிறிஸ்துமஸ் நாளில் கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. இந்த வழக்கம் ஜெர்மனியில் தொடங்கியது, இங்கிலாந்தைச் சேர்ந்த ஜென்சன் என்ற மத போதகர் ஒருமுறை ஜெர்மனிக்குச் சென்றார். ஜெர்மனியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது சில ஜெர்மானியர்கள் ஒரு ஓக்மரத்தில் இறைவன் வாழ்வதாகக் கருதி அந்த இறைவனைச் சாந்தப்படுத்துவதற்காக ஒரு குழந்தையை பலி கொடுக்கத் தயாராக இருப்பதைக் கண்டார். மனம் வருந்திய ஜென்சன் ஒரு அறியாத குழந்தையை ஏன் மரத்திற்குப் பலி கொடுக்கீறர்கள். என்று அவர்களைக் கேட்டார். அவர்கள் மரத்தில் இறைவன் வசிப்பதாகச் சொல்லவே, அவர் ஒரு கோடாரியை எடுத்து மரத்தை வெட்டினார். உடனே தலை முதல் கால் வரை விவரிக்க முடியாத ஒரு நடுக்கம் ஏற்பட்டு அவரை ஆட்டியது. அத்துடன் வெட்டிய மரத்தின் இரண்டு துண்டுகளுக்கிடையில் ஒரு குழந்தையின் வடிவத்தைக் கண்டார்.\nகடவுள் மனிதர்களில் மட்டுமல்லாமல் செடி கொடிகளிலும் வாழ்கிறார். அந்த நாளிலிருந்து கிறிஸ்துமஸ் நாளில் கிறிஸ்துமஸ் மரத்தை நட்டு வழிபடும் வழக்கத்தை மேற்கொண்டார்கள். தெய்வத்தைத் தாவரமாகவும், கல்லாகவும் வழிபடும் வழக்கம் பாரதத்தில் தொடங்கியதென்றாலும் மற்ற நாடுகளில் நெடுங்காலமாக இருந்து வருகிறது.\n“தெய்வீகத்தின் அடிப்படையில் ஒற்றுமை” ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 25, டிசம்பர் 25, 1992, பிரசாந்தி நிலையம்\nஅனைத்துயிர்களையும் நேசிக்கவேண்டும் மேலும் அனைவருக்கும் கருணையுடன் சேவை செய்யவேண்டும் என்று இயேசு மக்களுக்குப் போதித்தார். இக்கொள்கைகளைக் கடைபிடிப்பதன் மூலமாகத்தான் உண்மையில் நாம் அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடவேண்டும். நீங்கள் அன்பில் வாழ்ந்து, அன்பு கலந்த, தன்னலமற்ற சேவையோடு இயைந்த வாழ்க்கை வாழவேண்டும். இயேசுவின் பிறந்தநாளைக் கொண்டாட இதுதான் சரியான வழி.\n“தாயன்பின் தன்னிகரற்ற சக்தி”, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 39, மே6, 2௦௦6,பிருந்தாவனம்\nஇயேசு தன் வாழ்க்கையைத் தியாகம் செய்து இரத்தம் சிந்தினார். கிறிஸ்துமஸை விருந்துகள் மூலமாகவும், வேடிக்கைகள் மூலமாகவும் கொண்டாடுதல் போதாது. அவர் உபதேசித்த ஒரு இலட்சியத்தையாவது பயிற்சிக்கு கொண்டு வர வேண்டும். அவர் மனிதன் முன்னிலையில் வைத்த குறிக்கோள்களில் ஒன்றையாவது அடைவதற்கு முயறசி செய்ய வேண்டும் என்று முடிவு செய்வதன் மூலம் கிறிஸ்துமஸைக் கொண்டாடு.\n“இயேசு”,ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 13, டிசம்பர் 25, 1976, பிருந்தாவனம்\nஒவ்வொரு சிறந்த மனிதரின் பிறந்தநாளும், அவரை வணங்கி மற்றும் அவருடைய கொள்கைகளைப் பின்பற்றுபவர்களால் தான் கொண்டாடப்படுகிறது. இயேசுவின் பிறந்த நாளாகிய இன்று அனைத்து தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களுக்கும் விடுமுறை நாளாகும். (Holiday) ஆனால், புனித நாள் (Holy Day) அல்ல. மக்கள் தேவாலயத்திற்குச் சென்று அங்கு நடக்கும் சடங்குகளிலெல்லாம் கலந்து கொள்கிறார்கள். ஆனால், வீட்டிற்குத் திரும்பியதும், குடி, ஆட்டம், கேளிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். கிறிஸ்துமஸ் காலங்களில், சிலுவை முற்றிலுமாக மறக்கப்படுகிறது. இயேசு கடைபிடித்துக் காட்டிய நன்னடத்தைகளையும், நற்குணங்களையும் மனதில் தியானித்து, நம் மன உணர்ச்சிகளைத் தூய்மைப் படுத்துவதற்காகவே இந்நாள் அற்பணிக்கப்படவேண்டும்.\n“ஒன்றே கடவுள்: அனைத்து நம்பிக்கைகளின் அடிப்படை உண்மை”, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம் , தொகுப்பு 18, டிசம்பர் 25, 1985, பிருந்தாவனம்\nகிறிஸ்துமஸ் தாத்தா மாஸ்க் (முகமூடி)\nசிவப்பு வண்ணத்தாள் (A4 size)\nமஞ்சள் வண்ண சார்ட் பேப்பர்\nகிறிஸ்துமஸ் பண்டிகை பற்றிய அறிவு\nதயாரித்து வைத்துக் கொள்ள வேண்டியவை:\nகுருமார்கள் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் விழா பற்றியும் கிறிஸ்துமஸ் தாத்தா பற்றியும் விளக்க வேண்டும்.\nசுத்தமான இலவம் பஞ்சு எடுத்து சிறுசிறு பந்துகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.\nசிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண தாள்களில் தொப்பி வடிவத்தை வரைந்து வெட்டவும்.\nபேப்பர் தட்டின் உள்புறம் விளிம்பிலிருந்து 2\" அளவிற்கு அரைவட்டத்திற்குப் பசை தடவவும்.\nவெட்டி வைத்த இரு வண்ணத் தொப்பி வடிவங்களையும் பசை தடவிய இடத்தில் ஒட்டவும்.\nஉருட்டி வைத்த பஞ்சு உருண்டைகளைப் படத்தில் உள்ளபடி, தாத்தாவின் முகத்தில் ஒட்டவும். தாத்தாவின் மூக்கிலும், வாயிலும் சிவப்பு ���ண்ணம் பூசவும்\nசிறிது பஞ்சை எடுத்து தாத்தாவிற்கு மீசை வைக்கவும்.\nஇப்பொழுது கிறிஸ்மஸ் தாத்தா முகம் தயார்.\nபின்புறத்தில் கயிறு அல்லது ரப்பர் பேண்ட் கட்டவும்.\nகிறிஸ்மஸ் தாத்தா முகமூடி தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/02/26/india-post-targets-50-fold-growth-e-commerce-revenue-003770.html", "date_download": "2021-06-14T12:32:12Z", "digest": "sha1:OGW6LNUKX2PUQNDXFQBANJONS45XPDYL", "length": 23762, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஈ-காமர்ஸ் பிரிவில் ரூ.5000 கோடி வருவாய் இலக்குடன் இந்திய தபால் துறை!! | India Post targets 50-fold growth in e-commerce revenue - Tamil Goodreturns", "raw_content": "\n» ஈ-காமர்ஸ் பிரிவில் ரூ.5000 கோடி வருவாய் இலக்குடன் இந்திய தபால் துறை\nஈ-காமர்ஸ் பிரிவில் ரூ.5000 கோடி வருவாய் இலக்குடன் இந்திய தபால் துறை\nNSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n6 min ago வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\n36 min ago NSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n3 hrs ago சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n6 hrs ago 540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\nNews சசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nMovies குட்டி பொண்ணுதான்... ஆனா பெரிய டாஸ்க்... க்யூட் அசினோட க்யூட் ஆரின்\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nSports \"ஹிட்மேனை\" சொடக்கு போடும் நேரத்தில்.. தட்டித் தூக்கலாம்.. \"அந்த\" ஒன்னு நடந்துச்சுன்னா - ஸ்டைரிஸ்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: 240 வருட பழமைவாய்ந்த இந்திய தபால் துறை புதிதாக வளர்ந்துள்ள டிஜிட்டல் உலகத்துடன் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. இதில் வெற்றி பெறும் வாய்ப்பாக தபால் துறைக்கு ஈகாமர்ஸ் நிறுவனங்கள் கைகொடுத்துள்ளது.\nஇதன் மூலம் தற்போது இந்திய தபால் துறை மிகப்பெரிய கனவுகளை கொண்டு செயல்பட துவங்கியுள்ளது.\nஇந்திய தபால் துறை நாட்டின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. இதன் மூலம் ஈகாமர்ஸ் நிறுவன பொருட்களின் விநியோகம் தனியார் விநியோக நிறுவனங்களால் செல்லமுடியாத இடங்களுக்குகூட தபால் துறையால் எளிதாக செல்ல முடியும். இதனை பயன்படுத்தி நாட்டிடன் அனைத்து பகுதிகளிலும் கால்தடம் பதிக்க ஈகாமர்ஸ் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது.\nடிஜிட்டல் உலகின் வளர்ச்சியால் இத்துறையின் முக்கிய சேவையான தபால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஈகாமர்ஸ் நிறுவனங்களுடன் செய்த இந்த இணைப்பு இத்துறையை மீண்டும் வெற்றிப்பாதையில் ஈட்டுச்செல்ல உள்ளது.\nஅடுத்த 24 மாதங்களில் இப்பிரிவின் (ஈகாமர்ஸ்) வருவாய் அளவு மட்டும் 5,000 கோடி ரூபாயாக உயர்த்த இந்திய தபால் துறை தனது இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.\nமார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 2013ஆம் நிதியாண்டில் இந்திய தபால் துறை சுமார் 10,750 கோடி ரூபாய் வருவாய் எட்டியுள்ளது.\nநடப்பு நிதியாண்டில் ஈகாமர்ஸ் பிரிவின் வருவாய் மட்டும் 100 கோடி ரூபாயாக இருக்கிறது என இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.\nதபால் துறை அடுத்த ஒரு வருடத்தில் 20 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டில் ஈகாமர்ஸ் விநியோக முறையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.\nதற்போது இந்திய தபால் துறை ஈகாமர்ஸ் துறை நிறுவனங்களுடன் இணைந்ததன் மூலம் தபால் துறை, தனியார் விநியோக நிறுவனங்களான பெட்எக்ஸ், டிடிடிசி, ப்ளு டார்ட் மற்றும் டிஹெச்எல் நிறுவனத்துடன் போட்டி போட்டு வருகிறது.\nஇந்தியாவில் ஈகாமர்ஸ் துறையின் மூலம் அதிகப்படியான பொருட்களை விநியோகம் செய்யும் மாநிலங்களில் கர்நாடக மாநிலம் முதல் இடத்தில் உள்ளது, இதனை தொடர்ந்து ஹரியான, டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தெடுத்த இடங்களை பிடித்துள்ளது.\nஇந்தியாவில் ஈகாமர்ஸ் துறை 2013ஆம் ஆண்டில் 2 பில்லியன் டாலராக இருந்தது. சந்தை கணிப்புகளின் படி 2018ஆம் ஆண்டில் இதன் மதிப்பு 23 பில்லியன் டாலராக உயரும் என ஆயவுகள் தெரிவிக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n3 வருடத்தில் 9,531 கோடி ரூபாய்.. மாஸ்காட்டும் இந்திய தபால் துறை..\n412 கோடி ரூபாய் பணத்தை ஹோம் டெலிவரி செய்த இந்தியா போஸ்ட்..\nஆக.21 முதல் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் துவங்குகிறது..\n1.5 லட்சம் கிளைகள், 3 லட்சம் ஊழியர்களுடன் பிரம்மாண்டமாக துவங்கும் புதிய பேமெண்ட் வங்கி..\nஇந்தியாவின் 4வது பேமெண்ட் வங்கி: ஃபினோ பேமெண்ட்ஸ் பேங்க்\n800 கோடி ரூபாய் ஆர்டரை பிடிக்க ஹெச்பி, இன்போசிஸ் போட்டி..\nஏர்டெல், பேடிஎம் நிறுவனங்களுக்குப் போட்டியாக இந்திய தபால் துறை பேமெண்ட்ஸ் வங்கி உரிமத்தை பெற்றது\n2017 முதல் தபால் துறையின் பேமெண்ட்ஸ் வங்கி துவங்கப்படும்..\nபேமென்ட்ஸ் வங்கி அமைக்க தபால் துறைக்கு அனுமதி: மத்திய அரசு\nஈகாமர்ஸ் நிறுவன இணைப்பின் எதிரொலி: 37% வருவாய் உயர்வில் தபால் துறை\nதபால் துறையின் வங்கி சேவைக்கு ஆகஸ்டில் லைசென்ஸ்: ரவி சங்கர் பிரசாத்\n5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு.. புதிய சேவையைத் துவங்கும் தபால் துறை\nRead more about: india post ecommerce flipkart amazon இந்திய தபால் துறை ஈ காமர்ஸ் பிளிப்கார்ட் அமேசான்\nஅடுத்தடுத்து அதிரடி காட்டும் டாடா.. 4 நிறுவனங்கள் உடன் டீல்..\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இன்று லீவ்..\nமோடியின் இந்த ரெண்டு அறிவிப்பால் அரசுக்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/poet-vairamuthu-donates-rs-5-lakh-to-tn-cm-s-relief-fund-for-corona-fight-420943.html?ref_source=articlepage-Slot1-7&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-14T11:06:37Z", "digest": "sha1:WEXSRRX73OZS6XLLPSYJZDOWDEPEIUDF", "length": 16827, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா தடுப்பு பணி: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5லட்சம் வழங்கினார் கவிஞர் வைரமுத்து! | Poet Vairamuthu donates Rs 5 lakh to TN CM's Relief Fund for Corona fight - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nமதுக்கடைகள் திறப்பு... மதுந��திச் சோழன் வாழ்க - டாக்டர் ராமதாஸ் நக்கல் பதிவு\nபா.ம.க.வை காட்டமாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்:ஓபிஎஸ்- ஈபிஎஸ் அதிரடி\nஎங்கு பார்த்தாலும் சியர்ஸ்.. யாரைப் பார்த்தாலும் சியர்ஸ்.. தலைகீழாக மாறிய குடிகாரர்கள்.. \n\"நம்பர் 2\".. முக்கியமான கட்டத்தில் இறங்கி வந்த ஓபிஎஸ்.. திடீர்ன்னு ஏன் இப்படி.. என்ன நடந்தது\nபப்ஜி மதன் தலைமறைவு.. விசாரணைக்கு ஆஜராகாமல் \"விபிஎன்\" பயன்படுத்தி டிமிக்கி.. களமிறங்கிய காவல்துறை\nநீலகிரி, கோவை, தேனியில் இடியுடன் மழை பெய்யும்... 5 நாட்களுக்கு குடை அவசியம் மக்களே\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 நிமிடம்தான்.... ரூ16 கோடி விலை உயர்வு... அயோத்தி ராமர் கோவில் நிலத்தின் பெயரால் மெகா மோசடி\n\"பெருமாள்\" ஜம்முவுக்கு வர போகிறார்.. வடமாநில மக்களுக்கு செம குஷி.. திருப்பதி வரை போகவே வேணாம்..\nமதுக்கடைகள் திறப்பு... மதுநீதிச் சோழன் வாழ்க - டாக்டர் ராமதாஸ் நக்கல் பதிவு\nபா.ம.க.வை காட்டமாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்:ஓபிஎஸ்- ஈபிஎஸ் அதிரடி\nமுதல்ல வெங்கடேஷ்.. அப்பறம் ராஜு.. இப்போ 3வதாக சுனில்.. சுஹாசினியின் ஆட்டம்.. கிறுகிறுத்து போன போலீஸ்\nஎங்கு பார்த்தாலும் சியர்ஸ்.. யாரைப் பார்த்தாலும் சியர்ஸ்.. தலைகீழாக மாறிய குடிகாரர்கள்.. \nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nMovies கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் 5வது முறையாக இணைகிறதா சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports WTC Final: போச்சு.. \"அந்தர்பல்டி\" பிளான்.. தாறுமாறு பிட்ச் ரெடி.. இந்தியாவுக்கு செக்\nFinance சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா தடுப்பு பணி: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5லட்சம் வழங்கினார் கவிஞர் வைரமுத்து\nசென்னை: தமிழக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ���விஞர் ரூ5 லட்சம் வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ5 லட்சம் வழங்கினார் வைரமுத்து.\nதமிழகத்தில் கொரோனா பரவல் மிக உக்கிரமாக உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறார்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு உலகத் தமிழர்கள் உதவ வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்று சாமானியர் முதல் தொழிலதிபர்கள் வரை நிதி உதவியை வழங்கி வருகின்றனர்.\nதங்க மனம் வாழ்க...கொரோனா நிதி கொடுத்த காவலாளியை நேரில் அழைத்து பாராட்டிய ஸ்டாலின்\nகவிஞர் வைரமுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்காக ரூ5 லட்சம் வழங்கினார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து பதிவிட்டுள்ளதாவது:\nமுதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு\nநல்லாட்சி குறித்தே கனவு காண்கிறார்;\n\"எல்லாம் பொய்\".. பிராமணராக இருந்தாலும் இதுதான் விதி.. திமுக குழப்ப கூடாது.. இந்து முன்னணி அட்டாக்\nதமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ், கொறடாவாக எஸ்.பி. வேலுமணி தேர்வு\nஒரு மாதத்துக்கு பின் மது கடைகள் திறப்பு- சூடம் கொளுத்தி, தேங்காய் உடைத்து கொண்டாடிய குடிமகன்கள்\n\"பெண்கள் பாதுகாப்பு\".. பரபரப்பு கேஸ்களில்.. அடுத்தடுத்து சாட்டையை சுழற்றிய தமிழ்நாடு அரசு.. ஆக்சன்\n\"ஒரு நாளைக்கு 4 முறை டிரஸ் மாத்துகிறார்.. ஏழை தாயின் மகனா\".. பிரதமர் குறித்து பரவும் பொய் தகவல்\nஅடுத்தடுத்த சம்பவங்கள்.. அரசியல் மோதல் முதல் அந்தரங்க சாட்ஸ் வரை.. பரபரப்பை கிளப்பும் \"கிளப் ஹவுஸ்\"\nகட்டுமானப்பொருட்கள் விலையேற்றம் தமிழ்நாடு அரசு கண்காணிக்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்\nதமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ரேஸில் வென்றார் மாஜி எம்.பி. நாகை ஏ.கே.எஸ். விஜயன்\n\"40 வயதுக்கும் கீழ்.. 90% பேர்.. \" அடுத்தடுத்து ஆட்சியர்கள் டிரான்ஸ்பர்.. பின்னணியில் முக்கிய காரணம்\nமதுக்கடைகள் திறப்புக்கு முதல்வர் ஸ்டாலின் சொல்லும் காரணத்தை ஏற்க முடியாது: டாக்டர் ராமதாஸ்\nவண்டலூரில் சிங்கங்களுக்கு கொரோனா எப்படி பரவியது.. ஜூவுக்குள் விசிட் அடித்த தெரு பூனைகள் காரணம்\nஒரே போடு.. நான் மட்டும் \"அதை\" பார்த்திருந்தா.. எடப்பாடி எப்படி முதல்வராயிருப்பார்\".. சசிகலா அதிரடி\nசாட்டை துரைமுருகன்.. கிஷோர்.. \"கேமர்\" மதன்.. 3 நாளில் அடுத்தடுத்து தட்டி தூக்கிய போலீஸ்.. பின்னணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus tamilnadu lockdown mk stalin vairamuthu cm relief fund கொரோனா வைரஸ் தமிழ்நாடு லாக்டவுன் முதல்வர் முக ஸ்டாலின் முதல்வர் நிவாரண நிதி வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/kangana-ranaut-trolled-by-netizens-for-sensitive-posts-on-israel-palestine-crisis-420964.html?ref_source=articlepage-Slot1-17&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-14T12:24:32Z", "digest": "sha1:R2NW6ZO2KJ2C4ZPDO5M3ONDU7TCPWWNQ", "length": 20669, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடங்காத கங்கனா ரனாவத்.. இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையில் சர்ச்சை கருத்து.. வறுக்கும் நெட்டிசன்கள் | Kangana Ranaut trolled by netizens for sensitive posts on Israel Palestine crisis - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nகுழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\n2 நிமிடம்தான்.... ரூ16 கோடி விலை உயர்வு... அயோத்தி ராமர் கோவில் நிலத்தின் பெயரால் மெகா மோசடி\nகொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க என்ன செய்யலாம்... ஆயுஷ் அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறை\nதமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ரேஸில் வென்றார் மாஜி எம்.பி. நாகை ஏ.கே.எஸ். விஜயன்\n75 ஆயிரத்திற்கும் கீழே குறைந்த கொரோனா பாதிப்பு...119501 பேர் குணமடைந்தனர் - 3921 பேர் மரணம்\nசர்வதேச அச்சுறுத்தலுக்கு எதிராக.. ஜி7 நாடுகளுடன் இணைந்து போராட எப்போதும் தயார்.. பிரதமர் மோடி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nகுழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\nஜஸ்ட் அப்பதான் எடப்பாடி, ஓபிஎஸ்சை மீட் செய்தார்.. உடனே டிஸ்மிஸ்.. புகழேந்தி நீக்கத்தின் பரபர பின்னணி\nFinance NSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\nSports \"ஹிட்மேனை\" சொடக்கு போடும் நேரத்தில்.. தட்டித் தூக்கலாம்.. \"அந்த\" ஒன்னு நடந்துச்சுன்னா - ஸ்டைரிஸ்\n. ..எத்தனை முறை கேப்பீங்க... கடுப்பான குக் வித் கோமாளி பிரபலம்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடங்காத கங்கனா ரனாவத்.. இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையில் சர்ச்சை கருத்து.. வறுக்கும் நெட்டிசன்கள்\nடெல்லி: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையான பிரச்சினைகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்.\nமேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் அங்கு பாஜகவினருக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்கள் நடப்பதாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார் கங்கனா ரனாவத்.\nபதிவுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவரது டுவிட்டர் பக்கத்தை முழுமையாக முடக்கி வைத்துள்ளது டுவிட்டர் நிர்வாகம்.\nஇதையடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்துக்களை கூறுவதாக சொல்லிக்கொண்டு சர்ச்சை விஷயங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் கங்கனா. இதுவரை உள்ளூர் பிரச்சனைகளில் நியாயம் பேசி வந்த கங்கனா ரனாவத், தற்போது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை அதாவது சர்வதேச விவகாரங்களிலும் தனது கருத்தைக் கூறுகிறேன் பேர்வழி என்ற பெயரில் மோசமான கருத்துகளையும் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் கூறி நெட்டிசன்களிடம் நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.\nஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மோதல் பற்றி கருத்து தெரிவித்துள்ள கங்கனா ரனாவத் , தீவிரவாதத்தை வெறுமனே போராட்டம், தர்ணா மூலமாக முடிவுக்கு கொண்டு வந்துவிட முடியும் என்று நம்புபவர்கள் இஸ்ரேலிடம் இருந்து பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். தங்கள் நாட்டைக் காப்பாற்றுவதற்காக எவ்வாறு அவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nதுரோகம்.. எங்கள் முதுகில் குத்திவிட்டனர்.. இஸ்ரேல் உடன் யு.ஏ.இ ஒப்பந்தம்.. பாலஸ்தீனம் பாய்ச்சல்\nஇந்த கருத்துக்களுக்கு அதே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்னூட்டங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமில்லை ட்விட்டர் மூலமாகவும் பல்வேறு நெட்டிசன்கள் கங்கனா ரனாவத்தின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.\nரமலான் மாதத்தில் ஒரு மசூதியில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 300 முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. நிராயுதபாணியாக ஆயுதங்கள் எதுவுமில்லாமல் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் காயமடைந்துள்ளனர். இதுதான் தீவிரவாதத்துக்கு எதிரான தாக்குதலா என்று நெட்டிசன் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.\nIsrael-Gaza பகுதிகள் Google Maps-ல் மங்கலாக இருக்க என்ன காரணம்\nட்விட்டர் பக்கத்தில் இன்ஸ்டாகிராமை டேக் செய்த ஒரு நெட்டிசன், இவர் கருத்தில் உங்களுக்கு ஒப்புதல் இருக்கிறதா. உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி வருகிறார். எனவே இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் . ஏற்கனவே டுவிட்டரை இழந்த கங்கனா ரணாவத் மீண்டும் இன்ஸ்டாகிராமை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n'கொரோனா நலத்திட்டங்களின் செலவுக்கு சேமிக்கிறோம்..' பெட்ரோல் விலை உயர்வு.. தர்மேந்திர பிரதான் பதில்\nபறக்கும் மனிதர் மில்கா சிங்கின்... மனைவி நிர்மல் கவுர் கொரோனா தொற்றால் காலமானார்\nதேர்தல் அறிக்கையில் கூறிய.. பெட்ரோல் விலை ரூ.5 குறைப்பு எப்போது.. முதல்வருக்கு, அன்புமணி கேள்வி\nஇந்தியாவில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படவில்லை.. சர்வதேச ஊடக செய்திக்கு.. மத்திய அரசு பதிலடி\nமத்திய அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றம்... பிரதமர் மோடி தீவிர ஆலோசனை- வாய்ப்பு கனவில் அதிமுக\nஇந்தியாவில் 71 நாட்களில் மிக குறைந்த பாதிப்பு- நேற்று 80,834 பேருக்கு கொரோனா- 3,303 பேர் உயிரிழப்பு\nவேக்சின் காப்புரிமை ரத்து.. ஒரே உலகம் ஒரே சுகாதாரம்.. ஜி7 மாநாட்டில் மோடி முக்கிய கோரிக்கை.. பின்னணி\nவரலாறு காணாத உச்சம்.. ராஜஸ்தானில் பெட்ரோலை போல ரூ 100 ஐ தாண்டிய டீசல் விலை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\n'சீனா, பாகிஸ்தானுடன் காங்கிரஸ் ரகசிய ஒப்பந்தம் '.. பாஜக கடும் விமர்சனம்.. காரணம் என்ன தெரியுமா\nகொரோனா குணமானாலும்… நோயாளிகளிடம் அதிகரிக்கும் காதுகேளாமை.. அச்சத்தை ஏற்படுத்திய பகீர் புள்ளிவிவரம்\nமருத்துவர்கள் மீது தொடரும் வன்முறை.. ஜூன் 18இல் நாடு தழுவிய போராட்டத்தை... அறிவித்த மருத்துவ சங்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nisrael kangana ranaut palestine instagram war கங்கனா ரனாவத் இஸ்ரேல் பாலஸ்தீனம் இன்ஸ்டாகிராம் போர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.annogenonline.com/2017/12/30/", "date_download": "2021-06-14T13:01:57Z", "digest": "sha1:SEVBSNULNZAO5J6SICRMQBFL3SOSTWE2", "length": 3848, "nlines": 87, "source_domain": "www.annogenonline.com", "title": "30th December 2017 – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\n“ஒரு கோப்பை காபி” சிறுகதை விகடன் இதழில் வாசித்தேன். இந்த வருடம் முடியும் தருவாயில் ஏதோவொரு மூலையில் சோர்வுகள் ஆட்கொள்ளச் சுருங்கியிருந்த சமயம் இக்கதை மிகப்பெரிய மனத் திறப்பைத் தந்தது. இக்கதை பற்றியே நாள் முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன். மிக நேரடியாகக் கதை ஆரம்பிக்கிறது. எளிமையான சித்தரிப்பு. ஒரு வேகமான வாசிப்பில் ஒரு கோப்பியை ஆறவிடமுன் குடிப்பதுபோல சடாறென்று முடித்துவிடலாம். ஆனால், இதன் ஆழம் மிகமிக அதிகமானது. பல்வேறு சுழிப்புகளும் சிடுக்குகளும் கொண்டது. தன்னை வலிமையானவனாக நினைத்துக்கொள்ளும் ஆண்… Read More »\nCategory: இலக்கியம் சிறுகதை ஜெயமோகன் வாசிப்பு\nகு.அழகிரிசாமி : மீள மீள படிக்கப்பட வேண்டிய படைப்பாளி\nதிரைப்பட வட்டங்களும் அதன் தேவையின் தொடர்ச்சியும்…\nமாற்றிப் பேசுதலும் மறைமுக சாதியமும்\nஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.annogenonline.com/tag/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-14T10:54:38Z", "digest": "sha1:LQCE24YLF3U7YYU5WY3VMAXDZHYCJ2CV", "length": 4159, "nlines": 87, "source_domain": "www.annogenonline.com", "title": "மு.தளையசிங்கம் – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nகோட்டை – மு.தளையசிங்கம் – 05\nஅறங்களாக வகுத்துக்கொண்டதை மீறும் போது ஏற்படும் குற்றவுணர்வின் இடைஞ்சல்களைக் களைவது ஒரு சவால்தான். மீறல்களை எவ்வளவு விரைவாக நிகழ்த்த முனைந்தாலும் குற்றவுணர்வு வேகத்தடையை ஏற்படுத்தும். இந்தக் குற்றவுணர்வு என்பது வகுத்துக்கொண்ட அறங்களை நம்புவதிலும் பின்பற்றுவதிலுமுள்ள அதீத ஈடுபாட்டால் உருவாவது. வலிமையாக அறத்தை நம்பினாலும், சில இடங்களில் அதனை மீற அதை நம்பிய மனித மனம் துடிக்கிறது. சமூகத்தில் இடம்பெறும் நம்மவியலாத பாலியல் உறவுமுறைகள்கூடப் பல சமயம் செய்திகளாக அறிந்துகொள்ளும்போது அறங்களுக்கு நன்கு பழகிய மனிதமனம் திடுக்கிடுகிறது. இது… Read More »\nCategory: இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் சிறுகதை பிரதி மீது புத்தகம் வாசிப்பு Tags: மு.தளையசிங்கம்\nகு.அழகிரிசாமி : மீள மீள படிக்கப்பட வேண்டிய படைப்பாளி\nதிரைப்பட வட்டங்களும் அதன் தேவையின் தொடர்ச்சியும்…\nமாற்றிப் பேசுதலும் மறைமுக சாதியமும்\nஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/2021/06/02", "date_download": "2021-06-14T11:11:23Z", "digest": "sha1:FFPB56ZHSZG4OEVOUR4KWDAWMWM2FGBE", "length": 6405, "nlines": 91, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". June 2, 2021 – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nயாழ்.மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட முதலாம் கட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைந்தன\nயாழ்.மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் இன்றுடன்(புதன்கிழமை) நிறைவடைந்ததாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். அடுத்த கட்ட தடுப்பூசிகள் வார இறுதியில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே ஏற்கெனவே தடுப்பூசி வழங்க தயாராக இருந்த கிராம சேவகர் பிரிவுகளில் நாளைய தினம் தடுப்பூசி...\tRead more »\nபயணக்கட்டுப்பாடு நீடிப்பு – புதிய அறிவிப்பை வெளியிட்டார் இராணுவ தளபதி\nதற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 14 ஆம் காலை 04 மணி வரை குறித்த பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்றும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். முன்னர் அறிவிக்கப்பட்ட பிரகாரம்...\tRead more »\nவியாபார, தனிநபர் கடன்களுக்கு ஓகஸ்ட் 31ஆம் திகதிவரை சலுகை\nகோவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம்பெற்ற வங்கிகளின் கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில் கொண்டு, பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு 2021 ஓகஸ்ட் 31ஆம் திகதிவரை முதல், வட்டி அல்லது இரண்டினையும் அறவிடுவதைப் பிற்போடுமாறு இலங்கை மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சலுகை மே...\tRead more »\nயாழில் அண்மைய நாட்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்\nபயணத்தடை அமுலிலுள்ள வேளையில் யாழ்.குடாநாட்டில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டில் பயணத்தடை காரணமாக வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் அற்ற நிலையில் மூடப்பட்டுள்ள கடைகளை உடைத்து திருட்டு கும்பல் கைவரிசை காட்டி வருகின்றது. அத்துடன், வீடுகளுக்குள் சூட்சுமமான முறையில் உள்நுழைந்து, கிணற்றடியில் உள்ள...\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magizhchifm.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-06-14T13:39:05Z", "digest": "sha1:5YCZXTOZAOVH23S4EBS7INL32WAMIFO4", "length": 4672, "nlines": 85, "source_domain": "www.magizhchifm.com", "title": "இல்லத்தரசி கவிதை | Magizhchi Fm", "raw_content": "\nதென்காசி மாவட்ட ஆட்சியராக சந்திரகலா நியமனம்.\nஊரடங்கு – என்ன என்ன தளர்வுகள்\nதலைவருக்கு நிகர் தலைவர் தான்…அவர்தான் கலைஞர்…\n234 -எம் எல் ஏக்களும் இனிமே ஒரு கிளிக்கில்\nஇராஜபாளையம் PACR அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளர்களுக்கு MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் உணவு…\nHome Tags இல்லத்தரசி கவிதை\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று “இல்லத்தரசி” கவிதை\nஉலக காற்று தினம் ஜூன் 15.\nஉலக காற்று தினம் ஜூன் 15. எப்போதும் நமக்கு தென்றல் காற்று வேண்டுமென்றால், நிறைய மரங்களை பராமரிக்க வேண்டும். காற்றில் கார்பன் கழிவுகள் சேரக்கூடாது. காற்றோடுதான் எல்லா உயிர்களின் மூச்சும் கலந்திருக்கிறது. அதை மாசாக்கினால்...\nதென்காசி மாவட்ட ஆட்சியராக சந்திரகலா நியமனம்.\nதென்காசி மாவட்ட ஆட்சியராக சந்திரகலா நியமனம். மனதார வாழ்த்துகிறது.\nசே என்னும் புரட்சியார் சேகுவாரா\nசே குவேரா வாழ்க்கை வரலாறும் சே குவாரா பற்றிய அறிய தகவல்களும்... #சேகுவேரா_பிறந்த_தினம்_ஜூன்_14 சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (ஜூன் 14, 1928...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2021/05/05/142785.html", "date_download": "2021-06-14T13:26:47Z", "digest": "sha1:GWKFITPHMFQAGZDV32G3FZTMRBB46LPK", "length": 18263, "nlines": 218, "source_domain": "www.thinaboomi.com", "title": "பெங்களூரில் கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை", "raw_content": "\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபெங்களூரு : பெங்களூரில் கொரோனா பாதிப்பு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்கப்படும் அவலம் நடைபெறுகிறது.\nபெங்களூரில் கொரோனா பாதிப்பு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் மருத்துவமனைகளில் படுக்கைகளை போலி பெயர்களில் பதிவு செய்து, அவற்றை கொரோனா நோயாளிகளுக்கு அதிக விலைக்கு விற்கும் கொடுமை நடப்பதாக பா.ஜ.க. எம்பியான தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார்.\nகர்நாடகாவில் கொரோனா தொற்று சுனாமி போல் பரவி வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் 80 சத்வீத படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதில் 4,065 படுக்கைகள் பதுக்கப்பட்டிருப்பதாக தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார். கொரோனா சிகிச்சை பெற சாமானிய மக்கள் தவித்து வரும் நிலையில் பணம் படைத்தவர்கள், பதுக்கப்பட்டுள்ள இப்படுக்கைகளை அதிக விலை கொடுத்து பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇவ்விவகாரம் கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தவறிழைத்த மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 14-06-2021\nகொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்பே காரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ. 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் இன்று முதல் விநியோகம் : இந்த மாத இறுதி வரை ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nகனமழை எதிரொலி: கேரளாவில் மஞ்சள் அலர்ட்\nகோவில்கள் மற்றும் வரலாற்று நினைவு சின்னங்களுக்கு நாளை முதல் அனுமதி\nபுதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது : சட்டப்பேரவை தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nதேச துரோக வழக்கு பதிவு: நடிகை ஆயிஷா முன்ஜாமீன் கோரி மனு\nதமிழில் அறிமுகமாகும் கேரள நடிகர்\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்\nதமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்\nதமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்\nஅமெரிக்காவில் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nஜி-7 மாநாடு நிறைவு: எலிசபெத் ராணியுடன் ஜோபைடன் சந்திப்பு\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக பென்னெட் பொறுப்பேற்பு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nதேசிய முகாமிற்கு தேர்வான தமிழக வீரர்\nபட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்: ஓராண்டில் ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய 50 விளையாட்டு நட்சத்திரங்கள்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டும்: சேவாக்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nபாதுகாப்பு துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு ரூ. 499 கோடி ஒதுக்கீடு: ராஜ்நாத்சிங் தகவல்\nபுதுடெல்லி : பாதுகாப்புத் துறையில் புத்தாக்க சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.499 கோடி ...\nகுஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nகாந்திநகர் : குஜராத் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று டெல்லி ...\nகார் விபத்தில் காயமின்றி தப்பினார் அரியானா முன்னாள் முதல்வர்\nசண்டிகர் : அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா கார் விபத்தில் காயமின்றி தப்பினார்அரியானா மாநில முன்னாள் முதல்வராக பதவி...\nமராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்பு\nமும்பை : 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ...\nதெலுங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் பா.ஜ.க.வில் இணைந்தார்\nபுதுடெல்லி : தெலுங்கானா மாநில முன்னாள் அமைச்சரும், தெலுங்கானா ராஷ்டிர சமீதி கட்சியின் மூத்த தலைவருமான ஈடல ராஜேந்தர் ...\nகண்டனூர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருவீதியுலா.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nதிருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பரங்கி நாற்காலி பவனி.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவாரம்பம்.\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nசதுர்த்தி விரதம், முகூர்த்த நாள்\n1தமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்\n2தமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்\n3தமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்\n4கனமழை எதிரொலி: கேரளாவில் மஞ்சள் அலர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/56375", "date_download": "2021-06-14T13:10:17Z", "digest": "sha1:3N4CM5F4BHF44PNPKP4UPD2RSN2EVLFB", "length": 12078, "nlines": 120, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியாவில் வடக்கின் இரு துருவங்கள் மோதல்! | Tamil National News", "raw_content": "\nதனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து வவுனியாவில் விபத்து\nவவுனியா நகரில் சீல் வைக்கப்பட்ட வைபவ மண்டபம்\nவவுனியாவில் சீன மொழியை கண்டு ஆத்திரமடைந்த ஊடகவியலாளர்கள்\nசற்றுமுன் தகவல் நாடு முழுவதும் பயணத்தடை நீடிப்பு\nவவுனியாவில் மேலும் ஒரு கொவிட் மரணம்\nயாழில் க்ளைமோர் குண்டுடன் முன்னால் போராளி கைது\nஈழத்து கலைஞர்களுக்காக செய்தி நீக்கப்பட்டுள்ளது\nவவுனியாவில் கல்வியை விபச்சாரமாக்கிய இரு ஆசிரியர்கள்\nவவுனியா ஆசிரியர் சிலரின் கவனயீனம் எமது பிள்ளைகள் பலவீனம்\nவவுனியா வைத்தியசாலையில் மரணித்தவருக்கு கொரோனா..\nHome செய்திகள் இலங்கை வவுனியாவில் வடக்கின் இரு துருவங்கள் மோதல்\nவவுனியாவில் வடக்கின் இரு துருவங்கள் மோதல்\non: January 13, 2019 In: இலங்கை, வவுனியா, விளையாட்டு\nவடக்கின் இரு துருவங்கள் சந்திக்கும் கடினபந்து சுற்று போட்டியின் இறுதி போட்டி.\nஇலங்கை துடுப்பாட்ட சங்கத்தால் வடமாகாண மாவட்டங்களுகிடையே நடாத்தப்பட்ட 50பந்து பரிமாற்றங்களை கொண்ட 23 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான கடின பந்து சுற்று போட்டியின் இறுதி போட்டி இன்று (13.01) காலை 10மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.\nவவுனியா மாவட்ட கடினபந்து துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் யோ.ரதீபன் தலமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், துடுப்பாட்ட சங்கங்களின் நிர்வாகிகள் உறுப்பினர்கள், விளையாட்டு பயிற்று விப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் ஊடகவியலாளர் கார்த்தீபன் என பலரும் கலந்து கொண்டு ஆரம்ப நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தனர்.\nயாழ் மாவட்ட அணியினருக்கும் வவுனியா மாவட்ட அணியினருக்கும் இடையேயான இரு துருவங்கள் என்று கூறும்படியான இவ் இறுதி போட்டி நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் மாவட்ட அணி களத்தடுப்பை தெரிவு செய்து வவுனியா மாவட்ட அணியினை துடுப்பெடுத்தாட பணித்தது. அதன்படி களமிறங்கிய வவுனியா மாவட்ட அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்திருக்கின்றது.\nஇதேவேளை இவ் இறுதி போட்டியின் நிறைவில் பரிசளிப்பு நிகழ்வுகள் இன்று மாலை 5 மணியளவில் சிறப்பாக இடம்பெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபுலம்பெயர் தம���ழர்களால் வழங்கப்பட்ட பணத்தை மோசடி செய்த தமிழர் நலன்புரி சங்கம்\nயாழில் அயல் வீட்டு ஆணுடன் மனைவி- கணவன் செய்த செயல்\nதனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து வவுனியாவில் விபத்து\nவவுனியாவில் சீன மொழியை கண்டு ஆத்திரமடைந்த ஊடகவியலாளர்கள்\nசற்றுமுன் தகவல் நாடு முழுவதும் பயணத்தடை நீடிப்பு\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியா நகரில் சீல் வைக்கப்பட்ட வைபவ மண்டபம்\nவவுனியாவில் கல்வியை விபச்சாரமாக்கிய இரு ஆசிரியர்கள்\nஇயேசு அழைக்கிறார் சபை பால் தினகரனின் ரூ 120 கோடி கணக்கில் வராத முதலீடும் கண்டறியப்பட்டுள்ளது. posted on January 23, 2021\nசற்றுமுன் வவுனியா தாவூத் ஹோட்டலில் வெடிபொருட்கள் மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psdprasad-music.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-06-14T13:01:25Z", "digest": "sha1:AOUHCO4YC7WCJRA5FOJNHNQI4GGUDL34", "length": 2499, "nlines": 42, "source_domain": "psdprasad-music.com", "title": "சதுர்த்தி – psdprasad-music.com", "raw_content": "\nபுதிய தமிழ் பக்தி பாடல்கள் \nமுதற்பக்கம் எனது படைப்புகள்- பக்தி பாடல்கள் - தமிழ் கீர்த்தனைகள் - மொழி பெயர்ப்புகள் - திரையிசையில் பக்தி பாடல்கள் - Youtube காணொளிகள் Contact\nஅகவல் சொன்னால் பக்தியுடன் அனுதினமே – நல்லத் தகவல் வரும் நம்மைத் தேடி சீக்கிரமே – நல்லத் தகவல் வரும் நம்மைத் தேடி சீக்கிரமே அக மகிழ்ந்து அருள்தருவான் பிள்ளையாரப்பன் அக மகிழ்ந்து அருள்தருவான் பிள்ளையாரப்பன் – நல்ல‌ சுகம் கொடுத்து வாழவைப்பான் பிள்ளையாரப்பன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://asakmanju.blogspot.com/2011/10/", "date_download": "2021-06-14T13:07:18Z", "digest": "sha1:5Y6QH3JG4HHOQD7WPHI6A7SR2XYUNDFB", "length": 57777, "nlines": 177, "source_domain": "asakmanju.blogspot.com", "title": "அசாக்: October 2011", "raw_content": "\nதகவல் தொடர்பு - மனித நாகரிக சாரம்\nநரகாசுரன் கதை - அன்றும் இன்றும்\n‘‘நீ காட்டுக்கு உள்ளேயே இருப்பவன். நாங்கள் நாடு பல கண்டவர்கள். உனக்கு உலகத் தைப் பற்றி ஒன்றும் தெரியாது. நாங்களோ உலக அறிவையெல்லாம் திரட்டி வைத்திருப்ப வர்கள். திரட்டிய அறிவுக்கேற்ப நாடு விரிவாக்க இந்தக் காடு வேண்டும். உன் ஆட்களின் எதிர்ப்பை சமாளிக்க நீ உதவினால் எம் பேரர சில் உனக்கும் ஒரு இடம் தருவோம். உதவ மறுத்தால் உன்னோடு போரிட்டு காட்டைக் கைப்பற்றுவோம்.”\n“உங்களுக்கு உலக அறிவு இருக்கலாம். எனக்கு இந்தக் காடு பற்றியும், இதில் வாழும் என் மக்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்கள் பற்றியும் நன்றாகத் தெரியும். உலக அறிவை நாங்களும் கற்றுக்கொள்ள விடாமல் தடுத்த வர்களே நீங்கள்தானே... நாங்கள் அதையெல் லாம் பயில்வது பாவம் என்றீர். மீறிப் பயின் றால் எம் நாவை அறுக்கச் சொன்னீர். உங்கள் பாடத்தை நாங்கள் கேட்டுவிட்டாலோ செவியில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்னீர்...”\n“அதை விடு. இப்போது காட்டை எம் மிடம் ஒப்படைப்பது பற்றி என்ன சொல் கிறாய்\n“அது நடக்காது. எம் மக்கள் காடன்றி வேறெதையும் அறியமாட்டார். அவர்களைக் காடற்றவர்களாக விரட்டுவதற்கு ஒருபோதும் நான் உதவ மாட்டேன். உதவ மாட்டேன் என்பது மட்டுமல்ல, எதிர்த்துப் போராடவும் செய்வேன்...”\n“என் போன்றோரை அழிப்பதற்கு முன் நீங்கள் இந்தப் பெயரைத்���ான் சூட்டுவீர்கள் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.”\nமூண்டது போர். காடு பிடிக்க வந்தவர்களின் சார்பாக வந்தவன் தன்னுடைய ஆளுமை எக்காலத்திலும் பின்னுக்குத் தள்ளப்படக் கூடாது என்ற நிபந்தனையோடு அவர்களுக்கு உதவியவன். போரின் இறுதிக்கட்டத்தில்...\n“உன் போன்ற வீரர்கள் எம்மோடு இருப் பதே பொருத்தம். இப்போதும் கூட நீ விட்டுக் கொடுத்தால் என் சக்ராயுதம் உன் மேல் பாயாது.”\n“எம் மக்களைக் காட்டிக்கொடுத்து உயிர்ப் பிச்சையும் உயர் பதவியும் தேவையில்லை...”\n“ஒரு காடு வாழ் மனிதனாக என்னிடம் இருப்பதெல்லாம் எளிய ஆயுதங்கள். நாடு நாடாய்ச் சுற்றி வந்த நீர் சக்ராயுதம் போன்ற நவீன ஆயுதங்களால் எம்மை எளிதில் வீழ்த்தி விடுவீர் என்பது எனக்குத் தெரியும். அதிலே நீங்கள் பெருமைப்பட ஏதுமில்லை. ஆனால் ஒன்று, உங்களால் என்னை அழித்துவிட முடியாது...”\n“என்னைக் கொன்று காட்டைக் கைப்பற்றி யதை உங்கள் மக்கள் கொண்டாடுவார்கள். ஆனால், என் மக்களும் நான் அவர்களுக்காகப் போராடி வீழ்ந்ததைக் கொண்டாடுவார்கள். அவர்களிடம் சொல்லியிருக்கிறேன்... என் சாவில் யாரும் துயரம் கொள்ளக்கூடாது என்று. எதற்காக நான் சாவைத் தழுவினேன் என்பதை தலைமுறை தலைமுறையாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கூறியிருக் கிறேன். என்றாவது ஒரு நாள் எம் மக்கள் வெல் வார்கள். உங்களிடமிருந்து கானகத்தை மீட் பார்கள்.”\nஈவிரக்கமற்ற கொடூரமான அசுரன் என்று புராணத்தில் சித்தரிக்கப்பட்ட நரகன் சக்ரா யுதத்தால் கழுத்தறுபட்டு மாண்டான்.\nஅரண்மனையில் ஆக்கிரமிக்க வந்தவர் களின் அரசன், சக்ராயுதம் சுழற்றி உதவியவன், வழிகாட்டும் குருமார்கள், அமைச்சர்கள் எல் லோருமாய்க் கூடியிருக்கிறார்கள். “நரகாசுரன் சொன்னது போலவே அவனுடைய மக்கள் அவனுடைய சாவைக் கொண்டாடுகிறார்கள், அவன் மாண்டது ஏன் என்று சொல்லிச் சொல் லிக் கொண்டாடுகிறார்கள். என்ன செய்வது\n“அவன் கொல்லப்பட வேண்டிய பாவி, தேவர்களை வதைத்த கருணையற்ற அரக்கன் என்பதாகப் பரப்புங்கள். சாபத்தால் அரக்க னாய்ப் பிறந்தான் என்று கதை கூறுங்கள். சாப விமோசனம் கண்ணனின் சக்ராயுதத்தால் கிடைத்தது என்று முடியுங்கள். மரணத் தறு வாயில் அவன் வைத்த கோரிக்கையை இறை வன் ஏற்றுக்கொண்டதால், அதன்படி மக்கள் நரகாசுரனின் இறப்பை, தீப ஒளி நாளாகக் கொண்டாடுகிறார்கள் என்று புதிய புராணம் எழுதுங்கள். நெருப்பின் பயனை மனிதர்கள் கண்டுபிடித்ததன் நினைவாகத் தொடர்கிற தீப விழாவையும் நரகன் கொலையையும் இணை யுங்கள்...”\n“மக்கள் அதை நம்ப வேண்டுமே\n புராணக் கதை யாக மாற்றி நம் ஊடகங்கள் வாயிலாக திரும் பத் திரும்பச் சொல்லுங்கள். ”\n“கதாகாலட்சேபங்கள், நாடகங்கள், நாட் டியங்கள், ஆலயச் சுவர் ஓவியங்கள், சிற்பங் கள்... இவற்றின் மூலமாகப் பரப்புங்கள். நடந் ததை நேரில் பார்க்காத சனங்கள் நாம் சொல் வதை விரைவிலேயே நம்பிவிடுவார்கள். நவீன ஊடக வசதி எதுவும் இல்லாத வீழ்த்தப்பட்ட வர்கள் இப்படியெல்லாம் பரப்ப முடியாது. அப்படியே அவர்கள் நடந்தது என்னவெனக் கூறினாலும், அது தோற்றவர்களின் புலம்ப லாகவும், வரலாறு தெரியாதவர்களின் பிதற்ற லாகவுவும் நம் வாரிசுகளால் திரிக்கப்பட்டு விடும்... வீழ்ந்தவர்களின் வாரிசுகளும் உண்மை தெரியாமலே நம் விழாவைக் கொண்டாடு வார்கள்...”\nபண்டிகை, கலாச்சார விழா என்று என்ன பெயரிட்டாலும் இப்படிப்பட்ட பின்னணி களும் இருக்கின்றன. எனினும், மனிதர்கள் கூறு போடப்பட்டதைக் கொண்டாடுகிற இதே விழாக்கள் இன்று மனிதர்களை இணைக்கிற வேலையையும் செய்கின்றன. கூறப்படும் கதைகளில் நம்பிக்கை உள்ளவர் கள் கொண்டாடுகிறார்கள். நம்பிக்கை இல் லாதவர்கள் பண்பாடு கருதி இந்தக் கொண் டாட்டங்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறார் கள். தீபாவளி பிடிக்காவிட்டாலும் தீபாவளி இனிப்புகளையும் பலகாரங்களையும் ஏன் மறுக்க வேண்டும்\nவிழாக்கள் ஒரு வகையில் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு எட்டப்பட்டன என்பதை மதிப்பிடும் ஆண்டுக் கணக்கெடுப்பாகவும் உதவுகின்றன. புத்தாடைகள், புதிய வாகனங்கள், புதிய பொருள்கள் என வாங்க வைத்து, வர்த்தக சுழற் சிக்கு வழி வகுத்து, பொருளாதாரத் தேக்கத்தை ஓரளவேனும் உடைக்கப் பயன்படுகின்றன.\nபகுத்தறிவாளர்கள் என்றால் இதிலேயெல் லாம் பட்டுக்கொள்ளாமல் பரிசுத்தம் பேணு கிறவர்கள் அல்ல. மக்களோடு சேர்ந்து நின்று, சக மனிதர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவர்களாகி, உண்மை வரலாற்றையும் அழுத்தமாகக் கூறுகிற நுட்பம் கைவரப் பெற்றவர்களே முற்போக்காளர்கள்.\nநண்பர் ஒருவர் விமர்சித்தார்: “இந்து மதத்தின் கதைகளைத்தான் உங்களைப் போன்ற வர்கள் தாக்குகிறீர்கள். மற்ற மதங்களை நீங்கள் கண்டுகொள்வதில்லை... அச்சமும் அவர்களது வாக்கு வங்கியும்தானே காரணம்\nவாக்கு வங்கிதான் நோக்கம் என்றால் பெரும் பான்மை மதத்தினரோடு சமரசம் செய்து கொள்வதுதானே புத்திசாலித்தனமான உத்தி யாக இருக்கும் அதற்கு இடதுசாரிகளும் இதர முற்போக்காளர்களும் தயாராக இல்லை என்பதை ஏனோ இவர்கள் புரிந்துகொள்வ தில்லை.\nபிறந்து வளர்ந்த குடும்பச் சூழல் காரண மாக எந்த நம்பிக்கைகள் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ள முடிந்ததோ அந்த நம்பிக்கைகளை விசாரணைக்கு உட்படுத்துகிறார்கள் முற் போக்காளர்கள். இஸ்லாமிய மதமும், கிறிஸ்துவமும் பெரும்பான்மை மதங்களாக உள்ள நாடுகளின் பகுத்தறிவாளர்கள் அங்குள்ள பிற்போக்குத் தனங்களை எதிர்த்துக்கொண்டு தான் இருப்பார்கள். அவர்களிடம் போய் “நீங்கள் ஏன் இந்து மத நம்பிக்கைகளைச் சாடுவதில்லை,” என்று கேட்பதில் பொருளில்லை. அப்படித்தான் இங்கேயும்.\nஅதே வேளையில், சிறுபான்மை மத அமைப்புகளில் நடக்கிற மனித உரிமை மீறல் கள், சாதியப் பாகுபாடுகள், பெண்ணடி மைத்தனங்கள் போன்றவற்றை எதிர்த்து இங்குள்ள முற்போக்குச் சிந்தனையாளர்கள் குரல்கொடுக்கவே செய்கிறார்கள். அதற்காக அந்த சிறுபான்மை மதவாதிகளின் தாக்குதல் களுக்கும் உள்ளாகிறார்கள்.\nகாடு பிடிக்க நரகர்களை அழிக்கிற வேலை இன்று வேறு சக்திகளால், வேறு நோக்கங் களுடன், வேறு வடிவங்களில் நடத்தப்படு கிறது. தொழில் வளர்ச்சி என்ற போர்வையில் வனங்களின் கனிம வளங்களைச் சூறையாடுவ தற்கும், நிலங்களை வளைப்பதற்கும் உள் நாட்டு - பன்னாட்டுப் பெரு நிறுவனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. வனமன்றி மண்ணில் வேறெதுவும் அறியாமல் வளர்ந்துவிட்ட, வனங்களின் பிள்ளைகளான பழங்குடியினருக்கு ஆசை காட்டப்படுகிறது. அதில் ஏமாறாதவர்களுக்கு அச்சம் ஊட்டப்படுகிறது. அதற்கும் பணியாவிட்டால் அடக்குமுறை ஏவப்படுகிறது. வன மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு, அவர் களது நிலங்களைச் சிக்கலில்லாமல் கார்ப் பரேட் முதலாளிகளுக்குக் கிடைக்கச் செய்வ தற்கான சட்டத் திருத்தங்கள் மனசாட்சியின்றி நிறைவேற்றப்படுகின்றன. தேவைப்பட்டால் வனங்களுக்குள் காவல்படைகள் குண்டாந் தடிகளோடும் துப்பாக்கிகளோடும் அனுப்பப் படுகின்றன. அந்த மக்களுக்காக வாதாடுவோர் மீது தீவிரவாதி, பயங்கரவாதி என்றெல்லாம் அசுர முத்திரை குத்தப்படுகிறது. நவீன சக்ராயுதங்களால் “என்கவுன்டர்” நடத்தப்படுகிறது.\nசெய்தியோடு செய்தி என்று விட்டுவிட் டால் இந்த ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் இன் றைய கார்ப்பரேட் ஊடகங்களால் புதிய புரா ணங்களாக்கப்பட்டுவிடும். ஆயினும், அன் றைய நரகனுக்கு இல்லாமல் போன சில வாய்ப்பு கள் இன்றைய நரகன்களுங்ககு இருக்கின்றன: மக்களின் விழிப்புணர்வு, இடதுசாரி-முற் போக்கு இயக்கங்கள், அக்கறையுள்ள மக்கள் ஊடகங்கள்... ஆகியவையே அந்த வாய்ப்புகள்.\nஒரு மோதல் பின்னணியில் உலகமய வேட்டை\nராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் மாவட்டம் கோபால்கார் நகரில் சென்ற மாதம் 14ம் தேதி இரு பிரிவு மக்களிடையே மதக்கலவரம் மூண்டதாகவும், காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உட்பட மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. தொடச்சியான பல நிகழ்வுகளில் அந்தச் செய்தி பலருக்கு மறந்திருக்கக்கூடும். அல்லது அந்த வட்டாரங்களில் வழக்கமாக நடைபெறுகிற மதக்கலவரங்களில் ஒன்று என்பதாக அது ஒதுக்கப்பட்டிருக்கக்கூடும்.\nசிலர் அதனை, நிர்வாக அலட்சியத்தால் ஏற்பட்ட தவிர்த்திருக்கக்கூடிய நிகழ்வு என்பதாக மட்டும் சித்தரிக்க முயல்கிறார்கள். நிர்வாகக் கோளாறு இருந்ததென்னவோ உண்மை. ஆனால் அது பிரச்சனையைக் கையாண்ட விதத்தில் ஏற்பட்ட கோளாறு மட்டுமல்ல. பிரச்சனைக்கே அடிப்படையாக, மத்திய மாநில அரசுகளின் கொள்கை இதன் பின்னணியில் இருக்கிறது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மக்கள் கவனித்தாக வேண்டிய பிரச்சனைகள் இவை.\nமேலோட்டமாக வந்த செய்திகள் இவ்வாறு தெரிவிக்கின்றன: கோபால்கார் பகுதியில் உள்ள ஒரு சிறிய நிலம் யாருக்குச் சொந்தம் என்ற விவகாரத்தில் குஜ்ஜார் மக்களுக்கும் மியோ மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை வன்முறையாக மாறியது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மியோ சமூகத்தைச் சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் படுகாயமடைந்தனர்.\nசுமார் 18 ஏக்கர் வரை இருக்கக்கூடிய குறிப்பிட்ட நிலப்பகுதியை இரு தரப்பு மக்களுமே தங்களது பொது இடமாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆயினும் அண்மையில் நகர நிர்வாகம் அந்த இடத்தை மியோ சமூகத்தினருக்கே சொந்தமானது என்று அறிவித்தது. கல்லறைத் தோட்டமாக அந்த இடத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.\nபொதுவாக இரு தரப்பு மக்களிடையே மாமன் மச்சான் என்று உறவுமுறை சொல்லி அழைக்கக்கூடிய அளவுக்கு சுமூகமான உறவு நிலவி வந்திருக்கிறது. ஆனால், இந்த இடம் மியோ மக்களுக்குத்தான் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, குறுகிய மதவாதக் கண்ணோட்டத்துடன் சிலர் குஜ்ஜார் மக்களிடையேயும் ஜாட் மக்களிடையேயும் மியோ மக்களுக்கு எதிரான பிரச்சாரங்களைச் செய்யத் தொடங்கினர்.\nஊரில் ஒரு பதட்டநிலை உருவாவதை நகர நிர்வாகமும் கவனத்தில் கொள்ளவில்லை, மாநில அரசும் பொறுப்புடன் இப்பிரச்சனையைக் கையாளவில்லை. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்கிறது என்பதால், இப்படிப்பட்ட விவகாரங்களில் வழக்கம்போல் அரசியல் ஆதாய நோக்கத்துடன் அந்தக் கட்சியின் அரசு பிரச்சனையில் தலையிடத் தவறியதில் வியப்புமில்லை.\nகுறிப்பிட்ட நாளில் கோபால்கார் மசூதியில் மியோ மக்கள் குழுமியிருந்திருக்கிறார்கள். ஒரு பெரும் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன்தான் அவர்கள் அங்கே கூடியிருப்பதாக ஒரு வதந்தி கிளப்பிவிடப்பட்டது. அதை நம்பி மசூதியைச் சுற்றி உள்ளூரையும் பக்கத்து கிராமங்களையும் சேர்ந்த குஜ்ஜார் மக்கள் வந்து குவிந்தார்கள். ஏற்கெனவே இரு தரப்பினருக்கும் இடையே பதட்ட நிலை இருந்து வரும் நிலையில், இப்படியொரு வதந்தி பரவியபோது நகர நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் மாநில அரசும் உரிய கவனத்துடன் செயல்படவில்லை. திடீரென்று கல்வீச்சு, கைகலப்பு, காவல்துறை துப்பாக்கிச் சூடு... என அடுத்தடுத்த நிகழ்வுகள் செய்தியாகியுள்ளன.\nசெய்தியாகாத சில தகவல்களும் உண்டு. பியுசிஎல் அமைப்பு அனுப்பிய உண்மையறியும் குழுவின் விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்கள் அவை. குழுவில் இடம்பெற்ற பேராசிரியர் ஷாய்ல் மாயாராம் தி ஹிண்டு நாளேட்டின் அக்.20 இதழில் இவற்றைப் பதிவு செய்திருக்கிறார். இறந்த 9 பேரும் மியோ மக்கள். அவர்களில் 3 பேர் உடலில் மட்டுமே தோட்டாக்கள் பாய்ந்திருந்தன. இதர 6 பேர் உடல்களிலும், காயமடைந்தோர் உடல்களிலும் கத்திக்குத்துக் காயங்களே இருந்தன. எனவே தாக்குதலுக்கான திட்டமிட்ட ஏற்பாடு எந்தப்பக்கத்தில் இருந்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.\nமேலும், காவல்துறையினர் முறைப்படி கண்ணீர்ப்புகை, தடியடி என்றெல்லாம் கையாண்டுவிட்டு பின்னர் துப்பாக்கிச் சூட்டி���் இறங்கவில்லை. நேரடியாகத் துப்பாக்கிச் சூடுதான். காவல்துறையில் எந்த அளவுக்கு மதவாதம் ஊருவியிருக்கிறது என்பதையும், மாநில காங்கிரஸ் அரசால் திருத்த முடியவில்லை என்பதையுமே இது காட்டுகிறது.\nசெய்தியாக வராத, இன்றைய கார்ப்பரேட் ஊடகங்கள் ஒருபோதும் செய்தியாக்கத் துணியாத மற்றொரு பின்னணியும் இருக்கிறது. கோபால்கார் நகரிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் குஜ்ஜார், ஜாட், அஹிர் என்ற இந்து சமூகங்களைச் சேர்ந்த மக்களும் மியோ எனப்படும் இஸ்லாமிய மக்களும் நெடுங்காலமாக இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். மாமன் மச்சான் என்று அழைக்கிற அளவுக்கு நல்லுறவு உண்டு. அப்படி இருந்த இரு சமூகங்களிடையே இப்போது கடுமையான கசப்பும், சந்தேகமும் வளர்ந்திருப்பதற்கு அடிப்படையான ஒரு பின்னணி அது.\n - இந்த மூன்றோடும் தொடர்புள்ள பிரச்சனை அது. இன்று அனைத்து மாநிலங்களிலும் நிலத்திற்கான தேவை, அதை வளைப்பதற்கான வெறித்தனமான முயற்சிகள், அதற்காக மீறப்படும் சட்டங்கள், அதிலே புகுந்துவிளையாடும் லஞ்ச லாவண்யங்கள், அதற்கு அசராதவர்கள் மீது ஏவப்படும் மிரட்டல்கள், அதற்கும் பின்வாங்காதவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் கொலைவெறித் தாக்குதல்கள்...\nஇத்தனையும் எதற்காக என்றால், நிலங்களை வளைத்துப்போட அலையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக அவர்களுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக அவர்களுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக உள்நாட்டு - வெளிநாட்டு முதலாளிகளின் நவீன வர்த்தக வளாகங்களுக்காக\nஇதற்காக விவசாய நிலங்களும், தரிசு நிலங்களும், குடியிருப்பு நிலங்களும் வளைக்கப்படுகின்றன. இது மனை வர்த்தகத்தைப் கோடிக்கணக்கில் பெரும் பணம் புழங்குகிற, ஈவிரக்கமற்ற முறையில் மனித உரிமைகள் மீறப்படுகிற தொழிலாக்கியுள்ளது. மெகாசிட்டி, குளோபல் சிட்டி என்ற பெயர்களில் உருவாகிற புதிய நகர்ப்பகுதிகளின் அடிவாரமாக உள்ளூர் மக்களின் தேவைகளைக் காலில் போட்டு நசுக்குகிற உலகமய - தாராளமய வேட்டைகள் இருக்கின்றன. கத்தியின்றி ரத்தமின்றி நடக்கிற நவீன காலனியாதிக்கம் இருக்கிறது. தமிழகத்தில் எந்த அளவுக்கு மனை விலைகள் உயர்ந்துவிட்டன, அதன் பின்னணியில் எப்பேற்பட்ட அதிகார சக்திகள் இருந்தன - இருக்கின்றன, இதற்காக எப்படி எளிய மக்களின் கனவுகள் புதைகுழிக���கு அனுப்பப்படுகின்றன, சில நேரங்களில் இதற்கு உடன்படாதவர்களே புதைகுழிக்கு அனுப்பப்படுகிறார்கள் என்பதெல்லாம் அண்மைக்கால அனுபவங்கள் அல்லவா...\nஇதே போன்ற சூழலில்தான் கோபால்கார் பகுதியிலும் நில ஆக்கிரமிப்புகள் அரங்கேறி வருகின்றன. துண்டு துக்காணி நிலங்களுக்கும் கோடிக்கணக்கில் விலை பேசப்படுகிறது. இருக்கிற நிலத்தையாவது பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திற்கு எளிய மக்கள் தள்ளப்படுகிறார்கள். உருவாகும் எந்தவொரு பதட்ட நிலையையும் தங்களுடைய பகைமை நோக்கங்களுக்காகத் தடம் மாற்றிவிடும் மதவெறிக்கும்பல்கள் உற்சாகமடைகின்றன. உலகமயம் என்ற சொல் நாகரிகமானதாகத் தெரிகிறது. அது எவ்வளவு அநாகரிகமாக மக்கள் உயிரோடு விளையாடுகிறது...\n(தீக்கதிர் நாளேடு 2110.2011 இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரை)\nகாந்தியின் கைத்தடியும் உள்ளாட்சி அரசாங்கமும்\nகாந்தியால் மட்டும் சுதந்திரம் கிடைத்துவிடவில்லை; ஆனால் காந்தி இல்லாமல் சுதந்திரம் கிடைத்துவிடவில்லை. வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துடன் நாட்டின் நாட்குறிப்பேட்டைத் திரும்பவும் படித்துப் பார்த்தால் இது புரியும்,\nவிடுதலைப் போராட்டத்தின்போது தலையெடுத்திருந்த இந்திய முதலாளி வர்க்கம், அதன் ரத்த உறவாக நீடித்த நிலப்பிரபுத்துவம் இரண்டின் அரசியல் அடையாள முகமாகத் திகழ்ந்தார் என்றாலும், காந்தியால் பல்வேறு வேலிகள் தாண்டி இந்திய மக்களை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக வலிமை வாய்ந்த சக்தியாகத் திரட்ட முடிந்தது. ஆகவேதான் வர்க்கப்போராட்டம், சமுதாய சமத்துவம் என்ற இலக்குகளோடு புறப்பட்ட கம்யூனிஸ்ட்டுகளும் காந்தியை மதித்தார்கள். இந்தியாவின் தனி இழிவாகிய சாதியக் கட்டமைப்பை உடைக்கப் போராடியவர்களும், வர்ணாஸ்ரமம் நல்ல வேலைப்பிரிவினை என்பதாக ஒரு தவறான கருத்தைக் கொண்டிருந்த காந்தியோடு கடுமையாக முரண்பட்டாலும் அவரை மதித்தார்கள்.\nசாதியக் கட்டமைப்பு பற்றிப் பேசுகிறபோது இயல்பாகவே நாட்டின் கிராமங்கள் பற்றிய எண்ணம் வருகிறது. நமது நகரங்களும் சாதிய நரகத்திலிருந்து விடுபடாமலே இருக்கின்றன என்ற போதிலும் நுட்பமான முறையில் சாதியப் பாகுபாடுகளைப் பேணி வளர்க்கிற நேரடியான சாதிய ஆதிக்கம், வெறி, பாகுபாடு, வன்மம், தீண்டாமை... இவற்றின் கொட்டம் மிகப் பெரும் அளவுக்கு அடங்காமல் இருப்பது கிராமங்களில்தான். கீழவெண்மணித் தீ நாக்குகள் பசியோடு நீண்டு பரவித் தீண்டிக்கொண்டிருப்பதை இப்போதுதான் பரமக்குடியில் பார்த்தோம்.\nஇப்பகுதிகளில் இந்தக் கொடுமைகள் இன்னும் தொடர்வது பற்றிக் கருத்துக்கூறிய மார்க்சிஸ்ட் கட்சி, இங்கெல்லாம் தொழில்வளர்ச்சியும் பொருளாதார வாழ்க்கை மேம்பாடும் மேற்கொள்ளப்படாமல் போனதுதான் தொடரும் சாதிய வன்முறைகளுக்குக் காரணம் என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. இதற்கு முன் நிகழ்த்தப்பட்ட சாதிய வன்கொடுமைத் தாக்குதல்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்குழுக்கள் அளித்த அறிக்கைகளிலும் இந்த உண்மை எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தியா தனது கிராமங்களில் வாழ்கிறது, என்றார் காந்தி. அதை அவர் வெறும் மேற்கோளாகச் சொல்லவில்லை. கிராம மக்களுக்கு ஒரு சுயமான பொருளாதார பலம், ஆளுமை இருக்க வேண்டும் என்ற நோக்கம்தான் அவருடைய கிராமராஜ்யம் என்ற கனவாக விரிந்தது. அந்தக் கனவை நிறைவேற்றுகிற எண்ணத்தோடுதான் அவர் கதர்த்துணி உள்ளிட்ட கிராமத் தொழில்கள் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை இயக்கமாகவே மேற்கொண்டார்.\nஒருவகையில் அவரது இந்த கிராமத் தொழில் சார்ந்த ஈடுபாடு என்பது, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சுதந்திர போராட்ட இயக்கத்தின் ஒரு அடையாளமாகவும் ஒரு வெளிப்பாடாகவும் இருந்தது. கிழக்கு இந்திய கம்பெனியின் வருகையில் தொடங்கி பின்னர், அதிகார பலத்தோடு வந்து ஆக்கிரமித்துக்கொண்ட பிரிட்டிஷ் நிறுவனங்களால் இந்தியாவின் பாரம்பரியக் கைத்தொழில்கள் விழுங்கப்பட்டிருந்தன. அவற்றை ஒரு இயக்கமாகவே மீட்பது என்பது அந்நிய ஆட்சிக்கு விடுக்கப்பட்ட சவாலாகவும் அமைந்தது. ஆகவேதான் அன்று விடுதலைப் போரில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்களுக்கு கதராடை ஒரு தேசிய அடையாளமானது. பின்னர், அது காங்கிரஸ்காரர்களின் உட்பூசல் சண்டைகளின் கிழிபடுகிற, விலையுயர்ந்த துணியாக மாறிப்போனது வேறு சோகம்.\nஇப்போதும் இந்திய மக்களில் 65 விழுக்காட்டினர் கிராமங்களில்தான் வசிக்கிறார்கள் (வாழ்கிறார்கள் என்று சொல்வதற்கில்லைதான்). பொதுவாக கிராம மக்களின் எளிமை, வெகுளித்தனம் போன்றவை ரசணைக்குரியதாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகின்றன. கிராமம் என்றால் அழகான வயல்கள், நீரோடும் கால்வாய்கள், அதில் விளையாடும் இளசுகள் என்றுதான் சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது.\nஅந்த அழகிய கிராமங்களுக்கு வெளியே வயல்களின் வரப்புகள் இருப்பது போல, உள்ளே சாதி வரப்புகள் இருக்கின்றன. வயல்வரப்புகளையாவது தாண்டிக் கடக்க முடியும். சாதி வரப்புகளையோ தாண்டவும் முடியவில்லை, உடைக்கவும் முடியவில்லை.\nஇந்த நிலையை மாற்றுவதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது கிராம மக்களின் சுய பொருளாதார பலம், அரசியல் பலம் இரண்டும்தான். பொருளாதார பலத்தைப் பொருத்தவரையில் இந்திய சுதந்திரத்தின் 64 ஆண்டுகால - குறிப்பாக கடந்த 20 ஆண்டுகால - சாதனை என்ன என்பதை, அண்மை ஆண்டுகளில் இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்ற செய்தி உரக்கச் சொல்லுகிறது. தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் என்ற பெயருடன் மகாத்மா காந்தி என்ற சொற்களைச் சேர்த்ததுடன் கிராமங்களின் முகம் மலர்ந்துவிட்டதாய் கணக்கை முடிக்கப்பார்க்கிறது அரசு.\nகிராமமக்களின் அரசியல் உறுதியை வளர்ப்பதற்கான ஒரு அடிப்படையான ஜனநாயக ஏற்பாடுதான் உள்ளாட்சி அமைப்புகள். கிராமப் பஞ்சாயத்துகளின் சொந்த வலிமையை காந்தி மிகவும் வலியுறுத்தினார்.\nபஞ்சம் என்றால் ஐந்து; ஆயத்து என்றால் சபை. ஊரில் மரியாதைக்குரிய ஐந்து பேர் பொறுப்பேற்கிற, கிராம நிர்வாக சபை என்பதுதான் பஞ்சாயத்து என்ற சொல்லின் பொருளாம்.\nஒருகாலத்தில், மரியாதைக்குரிய அந்த ஐந்து பேர் என்பவர்கள் கிராமத்தில் பெரிய மனிதர்களாக - அதாவது பெரும் பண்ணையார்களாக இருந்திருப்பார்கள். குடவோலை முறையில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்ந்த ஜனநாயகம் நம் கிராமங்களில் இருந்ததாகப் பெருமையுடன் சொல்லிக்கொள்ளப்படுவது உண்டு. ஆனால், மன்னர்களால் விரல்காட்டப்படுகிற இரண்டு மூன்று பெரிய மனிதர்களில் ஒருவரைத்தான் இம்முறையில் தேர்ந்தெடுக்க முடியும். அதுவும் கிராம மக்கள் எல்லோரும் குடத்திற்குள் தங்களது ஆதரவு யாருக்கு என்று தெரிவிக்கும் ஓலைகளைப் போட்டுவிட முடியாது. மேட்டுக்குடி சாதிகளைச் சேர்ந்தவர்கள், சொந்தமாக நிலபுலம் வைத்திருந்தவர்கள் மட்டுமே அந்த வாக்குப் பதிவில் பங்கேற்க முடியும். அவர்களிலும் ஆண்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.\nநெடும் போராட்டத்தின் பலனாக சுதந்திர இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டங்களும் விதிகளும் அரசமைப்பு சாசனத்திலேயே இடம்பெற்றன. தற்போது சில குறைபாடுகள் இருக்கின்றன என்ற போதிலும் தற்போதுள்ள சட்டங்களைப் பாதுகாத்துக்கொண்டே, குறைபாடுகளை நீக்க வேண்டியிருக்கிறது.\nஉள்ளாட்சி அமைப்புகளின் நிதி அதிகாரம், செயல் அதிகாரம் உள்ளிட்டவற்றை கம்யூனிஸ்ட்டுகளும் சில பொது அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. உள்ளாட்சிகள் மாவட்ட நிர்வாகங்களைச் சார்ந்திருக்கிற நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டாக வேண்டும். ஒரு உள்ளாட்சி அமைப்பு கிராம அரசாங்கம் என்பதாக மதிக்கப்பட வேண்டும்.\nகுறிப்பாக பெண்களின் குரல் இந்த உள்ளாட்சிகளில் ஓங்கி ஒலிப்பது அவசியம். நடைமுறையில் பெண்கள் தங்களுடைய கணவன்மார்கள் உள்ளிட்ட ஆண்களின் கைப்பாவைகளாகவே செயல்படுவார்கள் என்று பெண்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் சொன்னதுண்டு. தொடக்கத்தின் அத்தகைய நிலை இருந்தது என்றாலும், கடந்த ஆண்டுகளில் இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது, பெண்கள் கூட்டாகச் செயல்படுவதும் சுயபலத்தோடு தீர்மானங்களை மேற்கொள்வதும் பெருமளவுக்கு அதிகரித்திருக்கிறது என்று ஊரக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். வரவேற்கத்தக்க வளர்ச்சி.\nஇன்னொரு பக்கத்தில், இடஒதுக்கீடு அடிப்படையி தேர்ந்தெடுக்கப்படுகிற தலித் தலைவர்களை, கூடியவரையில் ஒதுக்கி வைக்கிற ஆதிக்கப் போக்கு பெருமளவிற்கு மாறவில்லை என்பதையும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். உள்ளாட்சிகளை முழு ஜனநாயக உரிமைகளோடு பாதுகாத்துக்கொண்டே, வேறு பல தளங்களிலும் தொடர்ச்சியான, போராட்ட இயக்கங்களை மேற்கொள்வதுதான் இத்தகைய பாகுபாடுகளுக்கு முடிவு கட்டும்.\nஉறுப்பினர் முதல் தலைவர் பொறுப்பு வரையில் ஏலம் விடப்படுகிற, ஊராட்சி ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல்கள் ஆங்காங்கே நிகழ்கின்றன. தமிழக மக்கள் தற்போது சந்திக்கிற உள்ளாட்சித் தேர்தல்களிலும் இந்தச் செய்திகள் அடிபட்டன, மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்ட செய்திகளும் வந்துள்ளன. அரசியல் இயக்கங்களும் மக்களும் விழிப்புடன் இருந்து முறியடித்தாக வேண்டிய போக்கு இது.\nகாந்தி சிலைகளின் ஆடையில்லா மேனியை பூ மாலைகளால் மூடுவது, ராட்டை சுற்றுவது, ரகுபதி ராகவ ராஜாராம் பாடுவது... இவை மட்டுமே அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதாகிவிடாது. மக்களுக்��ாக உண்மையாகப் போராடுகிறவர்களை, மக்கள் சேவையே தங்களது பொது வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டவர்களை உள்ளாட்சிகளுக்கு தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். அதன் மூலம் உள்ளாட்சிகள் ஊழலற்ற, முடக்கமற்ற முழு முழுமையான கிராம அரசாங்கங்களாகத் திகழ முடியும். அவ்வாறு திகழச் செய்வதுதான் காந்தியின் கைத்தடியை சரியாகப் பற்றிக்கொண்டதற்கு அடையாளமாகும்.\nநரகாசுரன் கதை - அன்றும் இன்றும்\nஒரு மோதல் பின்னணியில் உலகமய வேட்டை\nகாந்தியின் கைத்தடியும் உள்ளாட்சி அரசாங்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cyvo.org/2017/12/25/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-06-14T10:54:33Z", "digest": "sha1:LZE4QVQU6VKYLFGFR7M53NA3D5G2DVBK", "length": 9902, "nlines": 115, "source_domain": "cyvo.org", "title": "மனம் என்றால் என்ன? – Canada Yoga Vedanta Org", "raw_content": "\nமரணத்துடன் ஒரு உரையாடல் Event\nமரணத்துடன் ஒரு உரையாடல் Event\nமனிதனுக்குத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருப்பதால் அவனது மனம் எப்பொழுதும் சிக்கல்களையும் போராட்டங்களையும் உடையதாக இருக்கிறது. ஏனெனில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற சிக்கல்கள் ஏற்படும். அனைவரது மனமும் ஒரு போர்க்களம்தான். அனைவருக்கும் பிரச்சனைகள் உண்டு என்பதுதான் உண்மை. எந்த நேரத்தில் எப்படிச் செயல்படும் என்று அறிய முடியாத மனம் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுடன் ஒரே விதமான உறவு அவனால் கொள்ள முடிவதில்லை. ஏன், தன்னுடனேயே எப்படி உறவு கொள்வது என்பது அவனுக்குத் தெரிவதில்லை. இந்த மனப் போராட்டம் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே வந்திருக்கிறது. இது மனிதனின் அடிப்படைப் பிரச்சனை. தற்காலிகமாக மனதை அடக்கி வைப்பதால் அல்லது வேறு விடயங்களுக்கு மாற்றி வைத்தாலும் மீண்டும் மனம் தனது சிக்கலைத் தோற்றுவித்துக்கொண்டே இருக்கும். அதனால் இந்த மனம் என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. மனம் எண்ணங்களின் தொகுப்பு. அதற்குப் பதிலாக வேறு எண்ணங்களை நட்டால் மனதை மாற்றி விடலாம் என positive Thinking ஐ நட்டுத் தோல்வி கண்டுவிட்டது நவீன உளவியல் துறை. ஆனால் வியாசரால் தொகுக்கப்பட்ட உபநிடதங்களோ (வேதாந்தம்), மனதில் தோன்றும் எண்ண எழுச்சிகள், தொடர் பிறப்புக்களில் ஏற்பட்ட அழுத்தமான பதிவுகளின் வெளிப்பாடே என அறிவு பு+ர்வமாக உரைக்கின்றன. அவற்றின் எழுச்சிகள், செயல் உருவம் பெறும்போது வாழ்க்கை என மேலும் கூறுகிறது. இவற்றைத் தெளிந்த அறிவு பெற்ற (ஞானம்) புத்தியினால் – ஆன்மிகப் பயிற்சிகளால் – தியானத்தால் அழிக்கவும் மேலும் பதிவுகள் ஏற்படாமலும் புலன்கள், மனம், புத்தியாக எனது பதிவுகளை ஏற்றுச் செயலாற்றிய ஆத்மாவின் உயிரின் விரிவுகளைச் சுருக்கி மீண்டும் ஆத்மாவுடன் இணைப்பதே – இணைத்து மகிழ்வதே இப்பிறப்பின் நோக்கமாகும் என அடித்துச் சொல்கிறது. மற்றைய மதங்களோ, தத்துவங்களோ இவ்வளவு ரத்னச்சுருக்கமாகச் சொல்லவில்லை. இவற்றை உணர்ந்து கொள்ள ஒரு வழிகாட்டி – ஒரு குரு அவசியம். தானே நுhல்களில் கற்று, வீடியோக்களில் பார்த்துத் தனக்குள் பதியம் வைத்துக்கொள்ள முடியாது. அம்முயற்சிகள் அகந்தையை வளர்க்குமேயன்றி அழிக்காது. முதல் குருவாகக் கொள்ளப்படு;ம் வியாசர் வேதங்களைத் தொகுத்து வேதாந்தமாகிய உபநிஷதங்களுக்கு விளக்கம் கொடுத்து அவ்விளக்கத்தை மகாபாரதத்தில் அறிவுப் பொக்கிஷமான பகவத்கீதையாகச் செலுத்தி அப்பொழுதும் திருப்தியுறாமல் புராணங்களாக – கதைகளாக வைத்து, தத்துவ உண்மைகளுக்கு வடிவம் கொடுத்து, சனாதன தர்மநெறிகளை சாதாரண மக்கள் மத்தியில் உலவவிட்டு, கலாச்சார நெறிகளை ஏற்படுத்தி மனிதனை அதியுயர் நிலைக்குச் செல்ல வழி செய்தார். இன்று சாதாரண இந்து மனங்களில் உள்ள தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், மத உணர்வுகள் வியாசரின் முயற்சியினால் ஏற்பட்ட வெளிப்பாடுகளே. இதிகாசமான மகாபாரதச் செய்திகள் எல்லாம் உளவியல் சொத்துக்களே(Psychological Treatise) வியாசரைத் தெரிந்திருக்காவிடிலும் அவரால் ஏற்படுத்திய உளவியல் பாத்திரங்கள் எல்லா குடும்பங்களிலும் வாழ்ந்து வருகின்றன. எல்லோரது குடும்பத்திலும் ஒரு பீமன், அர்ச்சுனன், தருமர், சகுனிமாமா, குந்தி, பீஷ்மர் என்று பாத்திரமேற்பவர்கள் தவறாமல் உண்டு என்பதையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஆகவே வழிகாட்டி Pசநஉநிவழச கிடைப்பதும் பரிணாம உந்தலே என்பதுவும் உபநிடதக் கூற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2015/06/blog-post_24.html", "date_download": "2021-06-14T11:45:33Z", "digest": "sha1:HF2PJQM27YICXA4FL6MIUHTRZ5CNX6XD", "length": 78040, "nlines": 797, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: ஒய்ஜா போர்டும் ஓஹோ என்று ஒரு இரவும்", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபுதன், 24 ஜூன், 2015\nஒய்ஜா போர்டும் ஓஹோ என்று ஒரு இரவும்\nஇது நடந்தது 1950 களில்.\nடிவி இல்லாத காலம். ரேடியோ கூட இருக்காது. பார்க்குக்குச் செல்ல வேண்டும், ரேடியோ கேட்கக்கூட.\nஅலுவலகம் விட்டு தங்கியிருக்கும் இடத்துக்கு வந்தால் பொழுது போக வேண்டுமே... திருமணமானவர்களும், ஆகாதவர்களும் கலந்து தங்கியிருந்த மேன்ஷன் போன்ற ஒரு இடம். ஆனால் பெரிய அறைகள்.\nபார்க், சினிமா, கடைத்தெரு, லைப்ரரி போகாத ஒரு மாலை நேரம். நண்பர்கள் குழுமிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.\nபாலு, கண்ணன், தேசிகன், வகாப், ஜான்சன், சந்துரு, முனியாண்டி என்று ஜமா சேர்ந்திருந்தது.\nஅப்போது அந்த ஊரில் புதுவகையான திருடர்கள் வந்திருந்தனர். ஊர் முழுவதும் அதைப் பற்றிப் பேச்சாக இருந்தது.\nஇரவு அனைவரும் தூங்கியவுடன் உள்ளே நுழையும் திருடர்கள் தூங்கிக் கொண்டிருப்போரின் தலை மாட்டில் இரும்பு உலக்கை, அல்லது மரக்கட்டையுடன் சத்தமின்றி நிற்பார்களாம். ஒருவன் அந்த இடத்தைத் தேட்டை போடுவானாம். நடுவில் யாராவது தூக்கத்தில் அசைவது போலவோ, எழுவது போலவோ தெரிந்தால் மண்டையில் ஒரு போடு போடுவார்களாம். கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு வெளியேறி விடுவார்களாம்.\nஇதைப் பற்றிப் பேச்சு திரும்பியது.\n\"இவர்களை நாம் பிடித்துக் கொடுத்தால் என்ன\" என்றான் வகாப். எப்போதுமே துணிச்சலான ஆசாமி.\n\"மண்டை தெறிச்சுடும் தெரியுமில்ல.... பிடிச்சுக் கொடுக்கறாராம்...\" சந்துருவின் எகத்தாளம்.\nஇப்படியே பேச்சு போய்க்கொண்டிருக்க, தனியாக அறையில் தங்கியிருப்பவர்களின் ரெகுலர் சப்ஜெக்டான ஆவி சமாச்சாரத்தில் பேச்சு வந்து நின்றது.\nபாலுவுக்கு இதில் எல்லாம் நம்பிக்கைக் கிடையாது. \"எல்லாம் சுத்த ஹம்பக்\nஅவரவர்கள் ஆளுக்கு ஒரு அனுபவத்தைச் சொன்னார்கள்.\nஇந்நேரத்தில் நாகசாமி ஒரு போர்டுடன் அங்கு ஆஜரானான்.\n\"ஆவிகளோட பேசலாம் தம்பிகளா... நீங்க பேசிகிட்டிருந்தது அங்க வரைக்கும் கேட்டது. அதான் இந்த போர்டை எடுத்து வந்தேன்\"\nவராண்டாவை விட்டு எல்லோரும் உள்ளே சென்றனர்.\nபோர்டை மேஜை மேல் வைத்தான் நாகா.\n\"இது எல்லோருக்கும் கைவராது. நல்ல மீடியமா இருந்தால் அழகாக வரும்..\"\n\"சில பேர்கள் ஆவிக்கு ரொம்ப நெருங்கியவர்களா இருப்பாங்க\"\n\"விடு.. ரொம்ப விளக்கம் எல்லாம் கேட்டால் பதில் சொல்ல நேரம் இல்லை\nஎன்ன செய்ய வேண்டும் என்று எல்லோருக்கும் சொன்னான்.\n\"ரூம்ல நடுல இந்த போர்டை வை. லைட்டை அணைச்சுட்டு ஓரமா ஒரு மெழுகுவர்த்தி மட்டும் ஏத்தி வை. யாரும் பேசக் கூடாது. எல்லோருக்கும் இதுல முழு நம்பிக்கை வரணும்....\"\n\"ஓ... ஆவி வரல்லைன்னா இங்க யாருக்கோ நம்பிக்கை இல்லைன்னு சொல்லிடலாம் இல்லையா\n இதை சாதாரணமா வீட்டுல வச்சு ட்ரை பண்ண .மாட்டாங்க தெரியுமா.. கெட்ட சக்தி வீட்டுக்குள்ள வந்துடும்னு..\"\n\"ஏய் தம்பி.. அப்போ என் ரூம்ல வச்சு மட்டும் செய்யலாமா நாங்க எப்படி அப்புறம் இங்க இருக்கறது நாங்க எப்படி அப்புறம் இங்க இருக்கறது\n\"ஏய்.. பல பேர் இருக்கற ரூம்ல அப்படி நடக்காதுப்பா...\"\nஎல்லோரையும் ஒரு பார்வை பார்த்த நாகா, பாலுவைத் தேர்ந்தெடுத்தான். விபூதிப் பட்டையும், சாந்தமான முகமும் பாலுவுக்கு.\n\"ம்ம்.. இதை இங்க வைக்கிறேன். இதுல விரலை வச்சுக்கோ..\"\nகேரம்போர்ட் காயின் போலவும், தாயக் கட்டை போலவும் இருந்த ஒன்றை போர்டில் வைத்தான். சந்திராவை எதிரில் அமரவைத்தான்.\n\"ஒன்றும் ஆகாது.. உட்கார். பாலு மனதை ஒருமுகப் படுத்திக்கோ.. எல்லோருமே மனதை ஒருமுகப் படுத்துங்கப்பா...\"\nஎன்ன செய்ய வேண்டும் என்று தெரியாமலே எல்லோரும் தியானம் செய்வது போல அமர்ந்திருந்தனர்.\nகொஞ்ச நேரம் அமானுஷ்யமாகக் கழிந்தபின், சந்திராவிடம் நாகா \"உங்கள் தாத்தாவை மனசார நினைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் இருங்க சந்திரா... மனசார அவரை இங்கே கூப்பிடுங்க... அவரை நீங்க நம்பறேன்னு உணர்த்துங்க...\"\n\"ஷ்... கொஞ்ச நேரம் மரியாதை இல்லாமப் பேசாம எல்லோரும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்தே பேசுங்க.. .\" - நாகா.\nரொம்ப பில்டப் கொடுக்கிறானோ என்று தோன்றினாலும் சொன்னதைச் செய்தார்கள்.\n\"இப்போ ஏதாவது கேள்வி கேளுங்க சந்திரா... வந்திருக்கறது யாருன்னு கேளுங்க\"\nகேள்விகள் கேட்கப்பட, கேட்கப்பட அந்த காயின் நகர வேண்டும். ஆனால் நகரவில்லை. கொஞ்ச நேர முயற்சிகளுக்குப் பின், நாகா சட்டென்று வெளியில் சென்று, கொஞ்ச நேரத்தில் சிவநேசனுடன் வந்தான். சிவநேசன் விபூதி குங்குமத்துடனும், வெறித்த பார்வையுடனும் எப்போதுமே கொஞ்சம் மனநிலை பாதித்தவன் போல இருப்பான்.\n\"இவர் நல்ல மீடியம். பாலு நீங்க நகருங்க... சிவா அப்படியே டேக் ஓவர் பண்ணிக்குங்க\"\nஇப்போது அந்தக் காயின் நகர்ந்து 'பதில்' சொல்லத் தொடங்கியது\nசந்திராவின் தாத்தா பிரதோஷம் என்று 'சபைக்கு'ப் போயிருப்பதாகச் சொல்லி, அவரை அறிந்தவர் என்று வேறு ஒரு ஆவி வந்திருப்பதாய்த் தகவல் ச���ன்னது.\nசிவநேசன் காயினை நகர்த்த, நகர்த்த அவற்றை அருகிலிருந்து நாகா ஒரு பேப்பரில் என்ன பதில் வருகிறது என்று எழுதிக் கொண்டே வந்தான்.\nநடுவில் நாகா திணறுவதைப் பார்த்த வகாப் \"சிவா.. கொஞ்சம் மெல்ல நகர்த்துங்க... எழுத முடியலை\" என்றான்.\nநாகா, \"ஹலோ... அவரா நகர்த்த்தறார் அவர் கையில இல்லை கண்ட்ரோல் அவர் கையில இல்லை கண்ட்ரோல் நான் பார்த்துக்கறேன் விடுங்க\" என்றான்.\nகேள்விகளுக்கு பதில் பொருத்தமாகச் சில வந்தாலும், நிறைய சம்பந்தமில்லாமல் இருந்தன.\n\"எனக்கு இந்த வருடம் டிரான்ஸ்பர் வருமா\n\" - சிவநேசன் அறிந்திருந்த ஒரே பெரிய ஊர் கும்பகோணம் என்பது இரண்டு மூன்று பேர்களுக்கு ஞாபகத்துக்கு வந்தது\nஇப்படியே சில கேள்விகள் கடந்ததும் ஜான்சன், வகாப், சந்துரு ஆகியோர் எக்குதப்பாய்க் கேள்விகள் கேட்கத் தொடங்கினர்.\n\"வந்திருக்கறது ஆவின்னு எப்படி நம்பறது\n\"உன்னை ஓங்கி ஒரு அறை விட்டா நம்புவியா\n\"சரி..\" என்ற சந்துரு கன்னங்களை மூட, சிவநேசனின் கைகளுக்கு எட்டாமல் நகர்ந்தான்.\nசட்டென நாகா திரும்பி சந்துருவை அறைந்தான் கையோடு \"ஸாரி ப்ரதர்.. நான் ஏன் அடிச்சேன் கையோடு \"ஸாரி ப்ரதர்.. நான் ஏன் அடிச்சேன்\" என்று தன்னைத்தானே கேட்டும் கொண்டான்\nகடுப்பான சந்துரு, \"டேய்.. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நாடகமாடறாங்கடா...\" என்றபடி பாத்ரூமுக்குள் நுழைந்தான்.\nஇரண்டு நிமிடத்தில் சந்துருவின் குரல் கேட்டது. \"டேய்.. கதவை ஏண்டா தாழ்ப்பாள் போட்டீங்க.. திறங்கடா\"\n\"கதவைத் திறக்காதே\" நாகா அலறினான்.\n\"நான் சொல்லலை... போர்ட் சொல்லுது\"\n\"அடப் போடா...\" கதவருகே நகர்ந்தான் ஜான்சன்.\n\"உங்களால இப்போ கதவைத் திறக்கவும் முடியாது... சந்துருவும் இப்போ உள்ளே வரவும் முடியாது\"\n\" வகாப், ஜான்சன், பாலு, தேசிகன் குரலுடன் பாத்ரூமுக்குள்ளிருந்து சந்துருவின் குரலும் சேர்ந்து கொண்டது.\n\"லைட் எரியவில்லைடா...\" ஸ்விட்சைத் தட்டிய பாலு அலறினான்.\n\"ச்சீ... கத்தாதே.. கரண்ட் இல்லை அஞ்சு நிமிஷமா... நாம மணிக்கணக்கா இதுல உட்கார்ந்திருந்ததுல இதைக் கவனிக்கல\"\nமணியைப் பார்த்தால் சுத்தமாக மூன்று மணி நேரம் ஓடியிருந்தது தெரிந்தது.\n\"இன்னும் பத்து நிமிஷத்துக்கு அவனால் உள்ளே வர முடியாது. அதுதான் நீங்கள் கேட்ட நிரூபணம்\" சிவநேசன் கையை விட்டு காயின் தெறித்து விழுந்தது.\n\"அய்யய்யோ... நாம விடை கொடுக்காமலே ஆவி போய்விட்டது. சொல்லிக்காமலேயே போய்விட்டது\" அலறினான் சிவநேசன்.\n\"அப்படிப் போகக் கூடாதுடா... அப்புறம் அது இங்க அடிக்கடி வர ஆரம்பிச்சுடும். அதைக் கோவப்படுத்திட்டீங்க\" என்றான் நாகா.\n\"போடா... சந்துருவை இப்போ வெளியே வரவைக்கிறேன் பார்க்கறியா\nகேட்டதோடு இல்லாமல் கதவைத் திறக்கவும் செய்தனர். கதவை உள்பக்கமாகத் தள்ளினர். உள்ளேயிருந்த சந்துருவும் கதவை இழுக்க, வகாப் கதவைத் தள்ளினான். முடியவில்லை. ஜான்சனும் சேர்ந்து தள்ளினான். ஊ...ஹூம் மற்றவர்களும் இப்போது சேர்ந்து தள்ளினர்.\nநிமிடங்கள் கரைய கொஞ்சம் கொஞ்சமாக பீதி ஏறியது அவர்கள் முகத்தில்.\n\"சந்துரு... சந்துரு...\" திடீர் சந்தேகம் ப்ளஸ் பயத்துடன் ஒருவன் குரல் கொடுத்தான்.\n\"ச்சே... இங்கதாண்டா இருக்கேன். கதவத் திறங்கடா.. தாழ்ப்பாளை எடுத்துட்டுத் திறங்கடா\nதாழ்ப்பாள் போடவே இல்லையே.. எங்கே திறக்க\nபத்து நிமிடம் கழிந்ததும் கதவு சட்டென விடுபட்டுத் திறந்தது.\n\"சில விஷயங்களை நம்பணும். சரி விடு.. இதுக்கு மேல இது பற்றியெல்லாம் பேச வேண்டாம்.. படுத்துக்கலாம்\" என்றபடி போர்டை எடுத்துக் கொண்டு நாகா சிவநேசனுடன் வெளியேறினான்.\nஎல்லோரும் படுக்கச் சென்றனர், இந்தக் கதை இங்கு முடியவில்லை என்பதை அறியாமல்\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 7:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆஹா...நல்ல இடத்துல நிறுத்தி விட்டீர்கள்....விளையாட்டு வினையாகப்போகிறதா...\nஸ்ரீராம். 25 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:05\n படிக்கும் நமக்கு நல்ல இடம். அனுபவித்த அவங்களுக்கு\nஇந்தத் தலைப்பப் பார்த்ததும் நான் எழுதி இருந்த ஆவிகள் உலகம் என்னும் பதிவு நினைவுக்கு வந்ததுபடித்துப் பாருங்களேன்சுட்டி கீழே.\nஸ்ரீராம். 25 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:07\nவாங்க ஜி எம் பி ஸார்\nஉங்க பதிவு படிச்சுட்டேன். வருகைக்கு நன்றி ஸார்.\nதிண்டுக்கல் தனபாலன் 24 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:11\nஸ்ரீராம். 25 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:08\nதொடரும், ஆனால் கனவில் அல்ல\nஏற்கனவே அஷ்டமத்துச் சனி .\nபோதாத குறைக்கு, மாரக தசை, மாரக புக்தி வேற\nஅதுனாலே தானோ என்னவோ எந்த வலைக்குப் போனாலும்\nஎடுத்த எடுப்பிலே பேய்க்கதையாய் வருது.\nராத்திரி 10 மணி ஆவுது. சூப்பர் சிங்கர் திரை லே ஓடிட்டு இருக்கும்போது, இங்கன\nபேய் எங்க ப்ளாக் லே வரது.\nசூப்பர் சிங்கர் ச்வாரஸ்யத்திலே பேய் வந்ததை\nயாருமே ப்ளாக் ���ே கவனிக்கல்ல போல.\nசுப்பு தாத்தாவுக்கு மட்டும் தான் புரியுது.\nஇந்த பதிவு எழுதினதே ஒரு பேய் தானோ என்னவோ\nஊட்டுக்காரி, மோர் காய்ச்சி கொண்டாறேன்.\nசிவா சிவா அப்படின்னு சொல்லிகிட்டே தூங்குங்க..\nஎன்று சொல்லிட்டு, மேலே யாரு சிங்கர் லே செலேக்டட் அப்படின்னு\nஆவி அப்படின்னு ஒத்தரு இருக்காரு.\nஸ்ரீராம். 25 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:11\n நம்ம ஆவி ஆழ்வார்க்கடியானா மாறி நடித்திருக்கும் குறும்படம் பார்த்தீர்களா\nஏற்கனவே அஷ்டமத்துச் சனி .\nபோதாத குறைக்கு, மாரக தசை, மாரக புக்தி வேற\nஅதுனாலே தானோ என்னவோ எந்த வலைக்குப் போனாலும்\nஎடுத்த எடுப்பிலே பேய்க்கதையாய் வருது.\nராத்திரி 10 மணி ஆவுது. சூப்பர் சிங்கர் திரை லே ஓடிட்டு இருக்கும்போது, இங்கன\nபேய் எங்க ப்ளாக் லே வரது.\nசூப்பர் சிங்கர் ச்வாரஸ்யத்திலே பேய் வந்ததை\nயாருமே ப்ளாக் லே கவனிக்கல்ல போல.\nசுப்பு தாத்தாவுக்கு மட்டும் தான் புரியுது.\nஇந்த பதிவு எழுதினதே ஒரு பேய் தானோ என்னவோ\nஊட்டுக்காரி, மோர் காய்ச்சி கொண்டாறேன்.\nசிவா சிவா அப்படின்னு சொல்லிகிட்டே தூங்குங்க..\nஎன்று சொல்லிட்டு, மேலே யாரு சிங்கர் லே செலேக்டட் அப்படின்னு\nஆவி அப்படின்னு ஒத்தரு இருக்காரு.\nஎன்னங்க ஒரு தரம் தான் போஸ்ட் பண்ணினேன்.\nஒன்னு நான் பண்ணினது. இன்னொன்னு யார் பண்ணினாங்க\nநான் அம்பேல். நான் வல்லே.\nஸ்ரீராம். 25 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:13\nமொபைல் வழியா கமென்ட் போடும் இடங்களில் எனக்கும் இப்படி இரண்டு முறை அல்ல, அதற்கு மேலும் பப்ளிஷ் ஆகியிருக்கிறது\nப.கந்தசாமி 25 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 4:32\nஸ்ரீராம். 25 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:15\nரேங்க் ஏறுதான்னு பார்க்கிறேன் ஸார் சாண் ஏறினா முழம் வழுக்கும் கதையாக இருக்கு\nவருகைக்கு நன்றி பழனி கந்தசாமி ஸார்.\n கொஞ்சம் இல்லை நிறையவே சந்தேகமாவே இருக்கு\nஸ்ரீராம். 25 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:16\nஇது நடந்தது 1950 ஆம் வருஷமா ம்ஹூம், சான்ஸே இல்லை. நான் பிறக்கவே இல்லையே ம்ஹூம், சான்ஸே இல்லை. நான் பிறக்கவே இல்லையே அப்போ அந்தப் பேய் நான் இல்லை; இல்லை; இல்லவே இல்லை\nஸ்ரீராம். 25 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:17\n திடீர்னு ஒய்ஜா போர்டு ஆவி வந்ததா என்னனு தெரியலை. கணினி ஷட் டவுன் ஆயிடுச்சு நிச்சயமா நான் ஷட் டவுனே பண்ணலை இப்போத் திரும்ப வந்திருக்கேன். :))\nஇந்த ஒய்ஜா போர்டை வீட்டிலேயே வைச்சு விளையாடி இ��ுக்கோம். இது சொன்னபடி நான் எட்டாவதோடு படிப்பை நிறுத்தி இருக்கணும். என் பெரியம்மா பெண் மருத்துவப் படிப்புப் படிச்சிருக்கணும். இரண்டும் நடக்கலை ஹிஹிஹி ஸ்டவ் நகர்ந்து நகர்ந்து ஜோசியம் சொல்லுமே கேட்டிருக்கீங்களா இன்னும் சுவையான அனுபவங்கள் உண்டு அதிலே\nஸ்ரீராம். 25 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:19\nஸ்டவ் ஜோசியம் நான் பார்த்ததில்லை கீதா மேடம்\nகரந்தை ஜெயக்குமார் 25 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 7:08\nதிரையரங்குகளில்தான் ஆவி படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன என்று எண்ணினேன்.\nதங்களால் வலையிலும் ஆவி புகுந்து விட்டதா\nஸ்ரீராம். 25 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:20\n கொஞ்சம் இல்லை நிறையவே சந்தேகமாவே இருக்கு\nகீதா என்றால் எங்கள் மெட்ராஸ் பாசைலே\nநிசமாவே பேய் கீதா அப்படின்னா\nஉண்மையாகவே பேய் இருக்கிறதா என்று\nஅதை நாமுரைத்து நன்றி பெறுவோமாக.\nஹ ஹா ஹா ஹா.\nசுப்பு தாத்தா இன்னும் முழிச்சுக்கவே இல்லையே\nஇந்த பின்னூட்டாம் யார் போட்டது \nகிரகசாரம். மனுசனை இன்னிக்கு டாக்டர் கிட்ட\nஇங்கன நான் ஒருத்தி இருக்கேனே, பேய் வேற இன்னொன்னுமா\nஹச்பண்ட் ஆப் சுப்பு தாத்தா.\nஸ்ரீராம். 25 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:21\nஹா.... ஹா.... ஹா.... கீதா மேடத்துக்குத் தெரியாத மெட்ராஸ் பாஷையா\nநான் கொஞ்சம் பயந்த சுபாவம்,\nஸ்ரீராம். 25 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:24\nநானும் பயந்த சுபாவம்தான். அதனால் கண்ணை மூடிக்கொண்டு படிக்காமலேயேதான் எழுதினேன்\nகதையின் அத்தனை வரிகளிலும் திகில். கடைசி வரி மட்டும் மிரட்டல்\nஸ்ரீராம். 25 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:24\n”தளிர் சுரேஷ்” 25 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 1:36\n ஓஜா போர்ட் மூலம் நானும் ஆவிகளுடன் பேசியது உண்டு. அமானுஷ்ய அனுபவங்கள் என்ற பதிவில் எழுதி இருக்கிறேன்\nஸ்ரீராம். 25 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:26\nவெட்டிப்பேச்சு 25 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 4:15\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஸ்ரீராம். 25 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:27\nமுதல் வருகைக்கு நன்றி வெட்டிப்பேச்சு.\nசென்னை பித்தன் 25 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 8:46\nஸ்ரீராம். 25 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:27\nபாராட்டுக்கு நன்றி சென்னை பித்தன் ஸார்.\nஒய்.விஜயா ராங் நம்பரில் வந்தாலும் நம்புவேன் ,ஒய்ஜா போர்டில் ஆவியா ,நோ சான்ஸ் :)\nஸ்ரீராம். 25 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:28\nவெங்கட் நாகராஜ் 25 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:17\nநாங்கள் சிறுவர்��ளாக இருக்கும்போது, எங்கள் வீட்டில் பெரியம்மா இப்படி ஒரு போர்டில் எழுதி வைத்து கேள்விகள் கேட்டு பதில் பெறுவது பார்த்திருக்கிறேன்......\nஉண்மையா, பொய்யா எனத் தெரியாத வயது அந்த நினைவுகள் இப்போது உங்கள் பதிவு படித்த பிறகு\nஅடடா... தொடரும் போட்டு இருக்கீங்களே அடுத்த பதிவு வரை காத்திருக்க வேண்டுமே\nஸ்ரீராம். 25 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:30\nஉங்கள் நினைவலைகளை இந்தப் பதிவு மீட்டி விட்டதா\nஸ்டவ் ஜோசியத்துடன், டம்பளர் ஜோசியமும் நாங்கள் கேட்டிருக்கிறோம். இதைப் போல போர்ட் கிடையாது நாங்களே ஒரு சதுரம் வரைந்து அதில் abcd (ஆமாம், பேய் ஆங்கிலத்தில் தான் பேசுமா) ஒன்று முதல் பத்து வரை எழுதி ஒரு பக்கம் yes, ஒருபக்கம் no வும் எழுதி வைப்போம். ஸ்டவ்/டம்பளர் நகர்ந்து நகர்ந்து பதில் சொல்லும். அது தவிர வந்துட்டாயா என்று கேட்போம். ஆமாம் என்றால் ஒரு காலால (ஸ்டவ்) ஒரு அடி அடி என்போம். வரவில்லை என்றால் \nஇப்போது நினைத்தாலும் எத்தனை லூசுத்தனமா பண்ணியிருக்கோம் என்று தோன்றுகிறது. ஆனா அப்போ ரொம்பவும் சீரியஸ்\nஸ்ரீராம். 26 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 3:15\n//ஆமாம் பேய் ஆங்கிலத்தில்தான் பேசுமா\nவருகைக்கு நன்றி ரஞ்சனி மேடம்.\nவெட்டிப்பேச்சு 26 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 1:40\nஎன் நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒயிஜா போர்ட் அனுபவத்தை நினைவுக்கு கொண்டுவந்தது உங்கள் பதிவு.\nவெட்டிப்பேச்சு 26 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 1:40\nஎன் நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒயிஜா போர்ட் அனுபவத்தை நினைவுக்கு கொண்டுவந்தது உங்கள் பதிவு.\nவெட்டிப்பேச்சு 26 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 1:40\nஎன் நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒயிஜா போர்ட் அனுபவத்தை நினைவுக்கு கொண்டுவந்தது உங்கள் பதிவு.\nவெட்டிப்பேச்சு 26 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 1:40\nஎன் நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒயிஜா போர்ட் அனுபவத்தை நினைவுக்கு கொண்டுவந்தது உங்கள் பதிவு.\nவெட்டிப்பேச்சு 26 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 1:51\nசுப்பு தாத்தா சொன்னது உண்மைதான் போல.\nநான் ஒரு கமெண்ட் போட்டா அது நாலாகுது\nராமலக்ஷ்மி 27 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 7:31\nஅருமை. சுவாரஸ்யமாகக் கொண்டு சென்றுள்ளீர்கள். தொடரக் காத்திருக்கிறோம்.\n நாங்க கூட எங்க கசின்ஸ் எல்லாரும் சேர்ந்து ஒரே வீட்டுல இருந்ததுனால இத நாங்க எல்லாரும் சேர்ந்து முயற்சித்தோம் ஆர்வ கோளாறினால். 1970 களில் ...சுவார்ஸயம் ...நண்பரே மிக்க நன்றி எனக்கு ஒரு பதிவு எழுத மேட்டர் கிடைத்ததற்கு.....பதிவில் தொடர்கின்றேன் எங்கள் அனுபவத்தை....\nஇப்படி சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்களே\nவல்லிசிம்ஹன் 23 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 5:12\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\n'திங்க'க்கிழமை 150629 : கொத்துமல்லித் தொக்கு\nஞாயிறு 312 :: எங்களுக்கு என்ன வயது\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150626 :: டீசல் எஞ்சின்\nஒய்ஜா போர்டும் ஓஹோ என்று ஒரு இரவும்\n'திங்க'க் கிழமை 150622 :: பொங்கடலை\nஞாயிறு 311 :: யோகா\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150619 :: என்ன கதை\nநூறு ரூபாயும், தாத்தாவும், பிண்டத் தைலமும்\n'திங்க'க்கிழமை 150615 :: உ கி க.\nஞாயிறு 310 :: கவிதை எழுதுங்கள் \nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150612 : மூத்த பதிவர் பட்டாபி...\nஅலுவலக அனுபவங்கள் - மேலிடத்து டார்ச்சர்\nதிங்கக் கிழமை 150608 :: கொள்ளுப் பொடி.\nஞாயிறு 309 :: புறாக்கள் பள்ளிக்கூடமும் திறந்தாச்சு\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150605 :: நண்பேன்டா \nகர்ப்பமான மலர்விழியும் காணாமல்போன நாடோடியும்.\nவெற்றிக்குத் தேவை சரியான இலக்கு\nவாசிப்பனுபவம் - கடிமிளை கானப்பேரெயில் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கடந்து வந்த பா...\nகதை கேளு கதை கேளு சுவையான அரசியல் கதை கேளு சுவையான அரசியல் கதை கேளு - இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் - இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் அரசியலில் கதை சொல்வது வேறு, கதைப்பது வேறு என்ற வித்தியாசத்தை நீங்கள் அறிந...\n - சமூக ஊடகங்களில் ட்வீட்டர் ஸ்பேஸ் மற்றும் கிளப் ஹவுஸ் எனப் புதுப்புது விஷயங்கள் புழக்கத்தில் வந்து இருப்பதை *முகநூலில் நண்பர் ராம்ஜி யாஹூ* வழியாக ஒரு சோற...\nநினைவுகள் தொடர்கதை – 1 - *ஏற்கனவே ஸ்ரீராம���ன் பதிவு எழுப்பிய நினைவால், இத்தலைப்பில் அம்மா பற்றி எழுதியிருந்தேன். * *இது மற்றுமொரு நினைவு. வலைப்பூவில் ஒரு பதிவை அல்லது பதிவின் ...\nஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் (Slide Rock State Park) - ஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் அரிசோனாவில் \"அன்னையர் தினத்தில்\" சென்று வந்த இடங்களின் தொடர் பதிவு. சென்ற பதிவு மலைப் பாதை பறவைகளும், மலர்களும் ...\nசங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்...... - வல்லிசிம்ஹன் வாட்ஸ் ஆப்பில் வந்த தகவல் தம்பி முகுந்தன். உபயம். #குமுறல் சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை... எது மேட்டர் தெரியுமா\nசர்வ மங்கலக் கோலங்கள். - சர்வ மங்கலக் கோலங்கள். மேலும் படிக்க »\nமதுரை கடலோரத்தில்... - ஏண்டா மங்குனி உங்க தலைவர் நேற்று விட்ட அறிக்கையில அப்படியென்ன சொல்லி இருக்காரு நாங்க ஆட்சியை பிடித்தால் தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு கடலைக் கொண்டு ...\n - சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது. அது 1974ம் வருடம். என் கணவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு ...\n1886. கதம்பம் - 65 - *தொல்காப்பியம்: ராஜாளியார் வீட்டுச் சொத்து* *மு.இளங்கோவன்* [ நன்றி: மு.இளங்கோவன் ] தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்துக்கு தெய்வச்சிலையார் எழுதிய உரையைக் ...\nசினிமா : மலையாளமும் தமிழும் - *ச*மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபா...\n - ஜூன் 18-ல் ஆரம்பிக்கவிருக்கும் முதல் உலக டெஸ்ட் கோப்பையின் இறுதிப்போட்டியில் (WTC Final) நியூஜிலாந்தோடு மோதவென, இங்கிலாந்து போயிருக்கிறது இந்திய அணி. தற்போ...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\nமாயச்சதுரம்... - அனைவருக்கும் வணக்கம்... எப்படிக் கூட்டினாலும் 34 என வரும் ஒரு வினோதச் சட்டகத்தை அறிவோமா...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய...\n - பத்தாம் வகுப்பு/ப��ிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடத்தும்படியான சூழ்நிலை இல்லை. ஆகவே மத்திய அரசு அதை ரத்து செய்திருக்கிறது. முக்கியக் காரணம் கொரோனா...\nஅழைப்பவர் குரலுக்கு - நாடும் வீடும்நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***அன்பின் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்... இக்கட்டானதொரு சூழ்நிலையை இறையருள...\nஅன்னையர்தினப்பதிவு—21 - Originally posted on சொல்லுகிறேன்: பந்தலலங்காரம், ஞாபகத்தில் அவர்கள் ஸாதாரணமாகக் கூட கேட்டிருக்கலாம். வினாக்கள் ஸுலபமானது. என்னுடைய சிலபஸ்ஸில் விடைகள்...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் - என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட், தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, கு...\nபுது பலம் - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (101)* #1 “மகிழ்ச்சி என்பது பின்விளைவு அல்ல, விருப்பத் தேர்வு. மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நீங்களாக விரும்பினாலன்றி...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- ) - எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று \"சிகரம்\" இதழ்களும் முப்படை போல மிகத் தீவீரமாய் என் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால் அது மிகையில்லை 1 ...\n5ஜி வழக்கு – விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்கு - கொல்கத்தா ஐபிஎல் அணியின் உரிமையாளர்களின் ஒருவரும் , பாலிவுட் நடிகையுமான ஜூஹி சாவ்லா இன்னும் இருவருடன் இணைந்து 5ஜி தொழில்நுட்பத்தை சோதிப்பதற்கு தடை விதிக்க ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nவைகாசி விசாகம் - சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த, ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் வைகாசி விசாகம். Rea...\nஇஸ்ரேல் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நிரந்தரமானதுதானா - ஹமாஸ், இஸ்ரேல் இருதரப்பினரிடையே 11 நாட்களாக நடந்து வந்த தாக்குதல் எதிர்த்தாக்குதல் நிபந்தனை எதுவுமில்லாமல் இன்று வெள்ளிக்க���ழமை முதல் அமலுக்கு வருவதாக இர...\nஎங்கள் நண்பன் நாகராஜன் - 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொணாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் நண்பன் கும்பகோண...\nஇஞ்சி புளிக்காய்ச்சல். - இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை. \"இப்போதுள்ள காலகட்டத்தில், \"காய்ச்சலுக்கெல்லாம்\" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும் என்ன....\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வ��ணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n'திங்க'க்கிழமை : தே மி.பொடியும் எரிவுள்ளி சாம்பாரும் - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n'திங்க'க்கிழமை : பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி\nசிறுகதை - அத்தை - ரேவதி நரசிம்மன்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547817/amp", "date_download": "2021-06-14T12:55:04Z", "digest": "sha1:OHRZP3S3MXQRTDHLKA4B35PB2XONUQO7", "length": 8091, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "VIDEO: General Secretary Vaiko alleges fraud in Group-1 interview | குரூப்-1 தேர்வுக்கான நேர்காணலில் மோசடி நடக்க உள்ளதாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ குற்றசாட்டு | Dinakaran", "raw_content": "\nகுரூப்-1 தேர்வுக்கான நேர்காணலில் மோசடி நடக்க உள்ளதாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ குற்றசாட்டு\nசென்னை: குரூப்-1 தேர்வுக்கான நேர்காணலில் மோசடி நடக்க உள்ளதாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ கூறியுள்ளார். நேர்காணலில் பங்கேற்போரின் மதிப்பு எண்களை பேனாவால் எழுதக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. கண்டிப்பாக பென்சிலால் மட்டுமே மதிப்பு எண்ணை எழுத TNPSC உறுப்பினர்களுக்கு அரசு அறிவுறுத்தல் என புகார் எழுந்துள்ளது. மதிப்பு என்னை கணினியில் பதிவு செய்யவும், நேர்காணலை காணொலியில் பதிவு செய்யவும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nகொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களை தவிர மற்ற விலங்குகளுக்கு கொரோனா தொற்று இல்லை: வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பேட்டி..\nசுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nபாமகவின் ஆதரவை எதிர்பார்த்து என்னை நீக்கியுள்ளார்கள்.: வா.புகழேந்தி\nதமிழ்நாட்டில் மேலும் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரச��� உத்தரவு..\nஹைட்ரோ கார்பன் திட்டம்: முதல்வரின் நிலைப்பாடு அன்புமணி வரவேற்பு\nகட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவேண்டும்; ஜி.கே.வாசன்\nகோயம்பேடு மார்க்கெட்டில் 12,000 பேருக்கு தடுப்பூசி\nசிமென்ட், கம்பி விலையை கட்டுப்படுத்த வேண்டும்: வைகோ வலியுறுத்தல்\nபால பிரசாந்த் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\nசசிகலாவால் அதிமுகவை அபகரிக்க முடியாது... சசிகலாவுடன் பேசினால் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் : ஈபிஎஸ் - ஒபிஎஸ் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 39 பேர் பணியிடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nசசிகலாவுடன் பேசிய 15 அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம்... பாமகவை விமர்சித்த பெங்களூரு புகழேந்தியும் கட்சியில் இருந்து நீக்கம்\nதெரு விலங்குகளுக்கு உணவளிக்க நிதி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு : பாராட்டி தள்ளிய உயர் நீதிமன்றம்\nதலைவர்கள், பெண் பத்திரிகையாளர்களை விமர்சித்த மிரட்டல் ஆசாமி கிஷோர் கைது\nகல்குவாரி நீரை சுத்திகரித்து வினியோகம்: பொது மக்கள் வலியுறுத்தல்\nஅத்திமாஞ்சேரிப்பேட்டை அருகே ஏரி பாசன கால்வாய் மூடல்\nஎதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ்- யும், அதிமுக சட்டமன்ற கொறடாவாக எஸ்.பி.வேலுமணி-யும் தேர்வு\nதடுப்பூசி செலுத்தியவர்கள் 14 நாள் கழித்து ரத்ததானம் செய்யலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nரேஷன் கடைகளில் நாளை முதல் ரூ.2,000, 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வினியோகம்: அமைச்சர் சக்ரபாணி தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/624514/amp?utm=stickyrelated", "date_download": "2021-06-14T11:00:30Z", "digest": "sha1:6PWZYL5HEGASNNOMIER772BLATHCRCU7", "length": 8317, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்: உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் காட்டம் ! | Dinakaran", "raw_content": "\nஅரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்: உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் காட்டம் \nமதுரை: அரசு அதிகாரிகள் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் நெல் மூட்டைகளுக்கு அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது வேதனை அளிக்கிறது என தெரிவித்த நீதிபதிகள் விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொ���்முதல் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nசிவகாசியில் 35 நாட்களுக்கு பிறகு பட்டாசு ஆலைகள் மீண்டும் திறப்பு\nஹைட்ரோ கார்பன் எடுக்கும் முயற்சியை கைவிடாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்: மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை\nஹெல்மெட், முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை\nநீட் தேர்வால் தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தரவுகள் திரட்டப்படுகிறது : நீதிபதி ஏ.கே.ராஜன்\nமுகக்கவசம், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் தான் எனக்கு கொரோனா வந்தது.: புதுச்சேரி முதல்வர்\n61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவு: கடலோர மாவட்டங்களில் மீன்பிடிக்க செல்ல ஆயுத்தம்..\nசிவகாசியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து.: ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்\n: டாஸ்மாக் கடைகளை திறப்பது தவிர தமிழக அரசுக்கு வேறு வழியில்லை...ப.சிதம்பரம் கருத்து..\nபாணாவரம் பகுதியில் வெளி மாநில மதுபாட்டில்கள் விற்பனை படுஜோர்\nபுதிதாக அமைத்து 5 மாதத்தில் மீண்டும் சேதமான சாலை-வாகன ஓட்டிகள் அவதி\nதேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை அட்டகாசம்\nபராமரிப்பின்றி பாழான நயினார்குளம் சாலையில் உருவான ராட்சத பள்ளம்-வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்\nபோக்குவரத்து நெரிசல் குறைக்கும் வகையில் கிரீன் சர்க்கிள் பூங்கா அளவை குறைக்கும் பணியை கிடப்பில் போட்ட அதிகாரிகள்\nமிருகண்டா அணையை சீரமைக்க வேண்டும்-கலசபாக்கம் விவசாயிகள் கோரிக்கை\nசிற்றாறு தண்ணீரை ஆற்றில் திறந்துவிடுவதால் மானூர், களக்குடி குளங்கள் நிரம்புவதில் மீண்டும் சிக்கல்\nபுதுச்சேரி சபாநாயகர் பதவிக்கு போட்டியிட பாஜக எம்.எல்.ஏ. செல்வம் மனு தாக்கல்\nதடுப்பூசி போடும் முகாம்களில் ஆர்வத்துடன் திரளும் பொதுமக்கள்: மதுரையில் நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருப்பு..\nசெங்கம் தாலுகாவில் அட்டூழியம் பனை மரங்களை வெட்டிக்கடத்தும் சமூக விரோத கும்பல்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nதொழில்நுட்பங்களை கடைபிடித்து நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்-வேளாண்மை இணை இயக்குனர் ஆலோசனை\nஊரடங்கை பயன்படுத்தி திருவில்லி.யில் பாலம் அமைக்கும் பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-14T13:05:35Z", "digest": "sha1:AYGKRUOBIKJXJPKNXR56FYA42QGL34MU", "length": 10657, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருக்கழுக்குன்றம் வீரபத்திரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையில் போதிய உள்ளடக்கம் இல்லை. கூடுதல் தகவல்களைச் சேர்த்து மேம்படுத்தி உதவுங்கள். 24-மார்ச்-2019 நாளில் இருந்து ஒரு மாத காலத்துக்குள், எவரும் கூடுதல் உள்ளடக்கத்தை சேர்க்காத நிலையில், இப்பக்கம் அழிக்கப்படும். உள்ளடக்கத்தை சேர்ப்போர் இவ்வார்ப்புருவை நீக்கிவிடலாம்\nதிருக்கழுக்குன்றம்:-#அருள்மிகு #வீரபத்திரருக்கு அமைந்துள்ள கோயில்கள்.\nவீரபத்திரர் பற்றி முதலில் அறிந்துகொள்வோம்;:- வீரபத்திரர் சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட கடவுளாகக் கருதப்படுகிறார்.சிவபெருமானை மருமகனாகக் கொண்ட கர்வத்தினால் தட்சண் சிவனை மதியாமலும் அவருக்கு கொடுக்க வேண்டிய அவிர்பாகத்தைக் கொடுக்காமலும் யாகத்தை நிகழ்த்தினான். நியாயம் கேட்டு நின்ற தாட்சாயணியையும் மதிக்காமல் பேசவே தாட்சாயணி யாகத்தீயில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள முனைய, ருத்திர தாண்டவடிய சிவனின் உடலெங்கும் தோன்றிய வியர்வைத் துளிகள் ஆயிரம் வீரபத்திரராகத் தோன்றி பின் அவை ஒன்றாகியதென்றும், கடுங்கோபத்துடன் யாகசாலை சென்று அங்கிருந்த தேவர், முனிவர் சகலரையும் துவம்சம் செய்தார் என்றும் ஈற்றில் தக்கனின் சிரசை தம் கைவாளினால் அறுக்க அவன் ஆட்டுக்கடா வடிவெடுத்து வீரபத்திரனிடம் மன்னிப்புக் கேட்டு நின்றான் எனவும் புராணங்கள் கூறும்.வீரபத்திரருக்கு “வீரம்” என்பதற்கு “அழகு” என்றும், “பத்திரம்” என்பதற்கு “காப்பவன்” என்றும் பொருள் கொண்டு “வீரம் காக்கும் கடவுள்” என்கின்றனர். தமிழ்நாட்டிலுள்ள பல சிவன் கோயில்களில் வீரபத்திரர் துணைத் தெய்வமாக வைக்கப்பட்டு தனிக் கோயில்களில் வழிபடப்படுகிறார்.\nதிருக்கழுக்குன்றத்தில் #வீரபத்திரர்:-திருக்கழுக்குன்றத்தில் மொத்தம் மூன்று வீரபத்திரர் கோயில்கள் உள்ளது. அவைகள் எங்கெங்குள்ளன என பார்க்கலாம். திருக்கழுக்குன்றம் அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர்\nகோயிலில் கொடிமரம் அ���ுகில் அமைந்துள்ளது. இது சுமார் 10 அடி உயரம் கொண்டது. உயர்ந்த பீடத்தின் மீது நின்றபடி உள்ள வீரபத்திரர் போலவே தஞ்சையிலும் அமைந்துள்ளது.இறைவனுக்கு 10 கரங்கள் காண்பிக்கப்பட்டுள்ளது. தலையில் ஜ்வாலா மகுடம்,காதுகளில் பத்ர குண்டலம்.முகத்தில் தெளிவான புன்னகையுடன் காணப்படுகின்றது.கால்வரை நீண்ட மண்டைஓட்டுமாலை காணப்படுகின்றது.உத்ரபந்தம்.கடிபந்தம் காண்பிக்கப்பட்டுள்ளது.கையில் நீண்ட சூலமும் அதில் பாம்பும் உள்ளது.கால்களில் காப்பு,கழுத்தில் பாம்புமாலை,கைகளில் தடித்த காப்பு காண்பிக்கப்பட்டுள்ளது,இறைவன் முகத்தினை சுற்றி ஒளிவட்டம் காண்பிக்கப்பட்டுள்ளது:.கால் பாதத்தில் சரஸீம் தோளில் லகுவல்யம் வாகுபந்தம்.கையின் மேல் சரஸீம் காணப்படுகின்றது:. வலதுகாலை மேல்நோக்கி இடதுகால் போருக்கு தயாராவதுபோல் உள்ளது.இந்த #வீரபத்திரர் #அகோரவீரபத்திரர் என அழைக்கப்படுகின்றார்..சுமார் 125 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட #அகோரவீரபத்திரர் புகைப்படம் உங்கள் பார்வைக்கு....\nதிருக்கழுக்குன்றம் கிரிவல பாதையில் அடிவாரத்தில் நூலகம் எ;திரில் இந்த கோயில ;அமைந்துள்ளது. #சாந்தசொரூப #வீரபத்தரர் தமிழ்நாட்டில் இங்குமட்டும்தான் உள்ளது என கூறுகின்றார்கள்.மேலும் சுமார் 300 வருடங்களுக்கு மேற்பட்டது என தெரிவித்துள்ளார்கள்.சரியான விவரம் கிடைக்கவில்லை..\nஇந்த வீரபத்திரர் கோயிலினை யாவரும் அறிந்து இருக்கமாட்டார்கள். இது மலைவல பாதையில் நால்வர்கோயில் பேட்டையில் நால்வர்கோயில் எதிரில் (சமுதாய கூடம் பக்கத்தில்) அமைந்துள்ளது. சமீபத்தில் கட்டப்பட்ட ஆலயமாக இருக்கலாம்.\nவீரபத்திரருக்கு மூன்று ஆலயங்கள் இருப்பது திருக்கழுக்குன்றத்துக்கு பெருமை... நமதுஊர்..#நமதுபெருமை... வாழ்கவளமுடன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2019, 16:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-14T12:44:46Z", "digest": "sha1:CL6JNRGDS3MEJCIEZZRECKLZZ2VPHC7Z", "length": 9167, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்னை, நங்கநல்லூர், 4வது முதன்மைச் சாலை\nநங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், நங்கநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.\n1961இல் காஞ்சி சங்கராசாசாரியரான சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் சென்னை நங்கநல்லூருக்கு வந்தபோது. அங்கு உள்ள குளக் கரையில் கவிழ்ந்துள்ள ஒரு சிவலிங்கமானது துணி துவைக்கும் கல்லாக பயன்படுவதைக் கண்டு வருந்தினார். தன் அடியார்களிடம் அந்த சிவலிங்கத்தை எடுத்து குளக் கரையில் பிரதிட்டைச் செய்யுமாறு கூறினார். இச்சிவனுக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயரிட்டார். சுவாமிகளின் ஆணைப்படி இச்சிவலிங்கமானது குளக்கரையில் ஒரு கீற்றுக் கொட்டகையில் பிரதிட்டைச் செய்யப்ட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் காலவோட்டத்தில் இக்கோயிலானது ஐந்து நிலை இராசகோபுரத்துடன் பெரிய கோயிலாக வளர்ச்சியடைந்தது.\nஇக்கோயிலில் அர்த்தநாரீஸ்வரர் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார். கோயிலானது ஐந்து நிலை இராசகோபுரம், கொடிமரம், நந்தி மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகிய கூறுகளைக் கொண்டுள்ளது. மகா மண்டபத்தில் பால விநாயகர், பால சுப்பிரமணியர் ஆகியோர் கிழக்கு நோக்கி உள்ளனர். மகா மண்டபத்தில் தெற்கு நோக்கியவாறு அர்த்தநாரீஸ்வரரி அம்மன் உள்ளார். மேலும் மகா மண்டபத்தில் பஞ்சலோகத்திலான நடராசர் சிவகாமி சிலைகள் தெற்கு நோக்கி பிரதிட்டைச் செய்யப்பட்டுள்ளன. கோட்ட தெய்வங்களாக தெற்குப்பகுதியில் நர்த்தன விநாயகர், தென்முகக் கடவுளும் உள்ளனர். கருவறையின் பின்புறத்தில் லிங்கோத்பவர் உள்ளார். கோட்டத்தின் வடக்குப் பகுதியியல் பிரம்மனும், துர்கையும் உள்ளனர். பிரகார வலத்தில் சண்டிகேசுவரர், ஸ்வாணாகாஷண பைரவர், நவக்கிரக சந்நிதி போன்றவை உள்ளன. தல மரமாக வில்வ மரம் உள்ளது.[1]\n↑ முன்னூர் கோ. இரமேஷ் (மார்ச் 28 2019). \"நங்கநல்லூரில் அருளும் அர்த்தநாரீஸ்வரர்\". இந்து தமிழ்.\nசென்னை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மே 2019, 13:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/why-i-removed-thali-in-biggboss-madhumitha-063445.html", "date_download": "2021-06-14T13:22:05Z", "digest": "sha1:M5SAZ7MBO5HEYQHIEYEDQZEXRJ4447XZ", "length": 18973, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தாலியை கழட்டி வச்சதுக்கு காரணம் இருக்கு.. பிக்பாஸ் குறித்து புட்டு புட்டு வைக்கும் மதுமிதா! | why i removed Thali in Biggboss?: Madhumitha - Tamil Filmibeat", "raw_content": "\nதனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nNews 'குரூர எண்ணம் கொண்ட பதிவுகள்..' கிஷோர் கே சாமியை விளாசிய நீதிபதிகள்.. செங்கல்பட்டு சிறையில் அடைப்பு\nLifestyle கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இரத்த உறைவு உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்களை ஏற்படுத்தலாம் தெரியுமா\nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாலியை கழட்டி வச்சதுக்கு காரணம் இருக்கு.. பிக்பாஸ் குறித்து புட்டு புட்டு வைக்கும் மதுமிதா\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா, தான் தாலியை கழட்டிவிட்டு சென்றது ஏன் என தெரிவித்துள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா, நிகழ்ச்சியின் இறுதிவரை செல்லும் வாய்ப்பை பெற்றார். ஆனால் அவர் காவிரி பிரச்சனை குறித்து பேசியதால் சகஹவுஸ்மேட்ஸ்களின் டார்ச்சருக்கு ஆளாகி மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றார்.\nகத்தியால் கையை கிழித்து தன்னை தானே வருத்திக் கொண்டதால் பிக்பாஸின் முக்கிய விதியை மீறியதாக கூறி பிக்பாஸ் விட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மதுமிதா. மதுமிதா வெளியேற்றப்பட்டது பலருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.\nமதுமிதா வெளியே வந்தது முதல் அவரது பெயர் அடிக்கடி செய்திகளில் இடம் பெற��று வந்தது. தற்கொலை மிரட்டல் விடுப்பதாக விஜய் டிவி நிர்வாகமே மதுமிதா மீது போலீஸில் புகார் அளித்தது. இதுகுறித்து விளக்கம் அளித்த மதமிதா, தன் மீது விஜய் டிவி புகார் அளித்திருப்பது தனக்கே அதிர்ச்சியாக இருக்கிறது, அந்த புகார் முற்றிலும் பொய்யானது என்றார்.\nவிஜய் டிவி மீது புகார்\nஇதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல் இதனை கண்டிக்கவில்லை என்றும் மதுமிதா நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் விஜய் டிவிக்கும் அவருக்கும் இடையே பனிப்போர் வலுத்தது.\nஇந்நிலையில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மதுமிதா தான் தாலியை கழட்டி வைத்துவிட்டு நிகழ்ச்சிக்கு சென்றது ஏன் என விளக்கமளித்துள்ளார். மதுமிதா தான் ஒரு தமிழ் பெண் என்று கூறியது பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதுதொடர்பாக பேசிய வனிதா, தமிழ் பெண் என்று சொல்லும் மதுமிதா ஏன் தாலியை கழட்டி வைத்துவிட்டு வந்தார் என கேள்வி எழுப்பி பிரச்சனையை பெரிதாக்கினார். அப்போது மாமா மகனான மோஸஸை திருமணம் செய்து 3 மாதங்களே ஆகியிருந்த மதுமிதா, கைவிரலை காண்டிபித்து மோதிரம் போட்டியிருக்கிறேன் என்றார். இந்த வீடியோ அப்போது வைரலானது.\nஇந்நிலையில் தனது பேட்டியில், தாலியை கழட்டியது குறித்து பல திடுக் தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, நான் நிகழ்ச்சிக்குள் செல்லும் முன்பு என்னுடைய திங்ஸ்களை கேரவனில் வைத்து செக் செய்தார்கள். அப்போது பெரிய நகைகளை தவிர்க்க வேண்டும் என்றார்கள்.\nதாலி போன்ற பெரிய நகைகளை அணிந்தால் அது மைக்கில் உரசும். அதனால் தாலி அணிய வேண்டாம் என்றார்கள். அதற்கு நான் திருமணமாகி மூன்று மாதங்கள்தான் ஆகிறது. அதோடு நான் தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றுபவள் என்னால் கழட்ட முடியாது என்றேன்.\nஅதற்கு டாஸ்க்கின் போது யாராவது உங்கள் தாலியை பிடித்து இழுத்து அறுந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்கள். அவர்கள் கேட்டது எனக்கு சரி எனப்பட்டது. இதுகுறித்து என் கணவரிடம் பேசினேன் அவரும் சரி கழட்டிவிடு என்றார். இதைத்தொடர்ந்துதான் நான் தாலியை கழட்டினேன் என மதுமிதா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.\n. ..எத்தனை முறை கேப்பீங்க... கடுப்பான குக் வித் கோமாளி பிரபலம்\nபிக்பாஸ் சீசன் 5...கமல் வருவாரா \nதிருவண்ணாமலை கிரிவல பாதையில் திடீரென பிக் பாஸ் டைட்டில் வின்னர் செய்த காரியம்.. குவியுது பாராட்டு\nஒரு சைசா எகிறி குதித்து ரைசா போட்ட கோல்.. பல பைசாக்களை சிதறவிட்டு வாய் பிளந்து பார்க்கும் ஃபேன்ஸ்\nவிமர்சகர்கள் எல்லாம் மகாத்மா காந்தியோ, அன்னை தெரசாவோ கிடையாது.. அந்த வீடியோவையும் வெளியிட்ட பாலா\nஇப்படி அசிங்கப்படுத்திட்டீங்க.. உங்க விருதே வேண்டாம்.. அந்த காரணத்தால் கடுப்பான பாலாஜி முருகதாஸ்\nஎனக்குள்ளும் மிருகம் இருக்கிறது டெரரான போட்டோவை போட்டு தெறிக்கவிட்ட பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்\nஇந்த ஆண்டாவது திட்டமிட்டபடி நடக்குமா பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி \nஎந்த மெரினா பீச்ல போராடினேனோ.. அதே இடத்துல காரித் துப்பிட்டாங்க.. பிக் பாஸ் ஜூலி பரபரப்பு பேச்சு\nதமிழ்நாட்டில் சூரியன் பிரகாசமாக ஒளிரட்டும்.. உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்திய ஆரி\nஅடுத்த பார்ட்டி ஆரம்பம் போல.. ஷிவானிக்கு இன்னாம்மா கேக் ஊட்டி விடுறாரு பாலா.. வைரலாகும் போட்டோ\nசும்மா இறங்கி குத்திய ஷிவானி நாராயணன்.. எல்லாம் அதுக்குத்தானா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட்டையை கிளப்பிய டாக்கு லெஸ் வொர்க்கு மோர் பாடல்... வீடியோ நாளை வெளியீடு\nமனநலம் பாதிக்கப்பட்டேனா... அவதூறு கருத்து தெரிவித்த டாக்டர்...கொந்தளித்த சின்மயி\nகாஷ்மீர் அனுபவங்கள்... வீடியோ வெளியிட்ட நடிகை ஹன்சிகா\nபடுக்கையறையில் ஆடையின்றி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷாமா சிக்கந்தர்.. வைரலாகும் ஸ்டில்ஸ்\nதலையில் விறகு கட்டு.. இடுப்பில் குடம்.. பிகில் பட நடிகையின் தாறுமாறு போட்டோஸ்\nலிப்லாக்.. படுக்கையறையில் தாராளம்.. பட்டைய கிளப்பும் டாப்ஸி.. ஹசீன் தில்ருபா போட்டோஸ்\nSushant Singh Rajput முதல் நினைவு நாள் கலங்கிய காதலி Rhea | Emotional பதிவு\nClubHouse-ல் அவதூறு கருத்து தெரிவித்த Doctor...கொந்தளித்த Chinmayi | Tamil Filmibeat\nPrabhas படத்தில் நடிக்க Bollywood நடிகை Deepika Padukone கேடட் சம்பளம்\nSakshi Agarwal -கு திருமணம் முடிந்ததா\n என்ன காரணம் பாருங்க | இது கூட தெரியாதா Netizens Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/centre-approves-rs-3-113-crore-for-5-states-as-disaster-relief-411904.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-06-14T13:14:41Z", "digest": "sha1:FV2MWKENKEYVTJFLW7OU2XWAPB33NCZ5", "length": 17115, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிவர், புரெவி புயல்களால் பாதிப்பு... தமிழகத்துக்கு ரூ.223 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசு! | centre approves Rs 3,113 crore for 5 states as disaster relief - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nகுழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\n2 நிமிடம்தான்.... ரூ16 கோடி விலை உயர்வு... அயோத்தி ராமர் கோவில் நிலத்தின் பெயரால் மெகா மோசடி\nகொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க என்ன செய்யலாம்... ஆயுஷ் அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறை\nதமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ரேஸில் வென்றார் மாஜி எம்.பி. நாகை ஏ.கே.எஸ். விஜயன்\n75 ஆயிரத்திற்கும் கீழே குறைந்த கொரோனா பாதிப்பு...119501 பேர் குணமடைந்தனர் - 3921 பேர் மரணம்\nசர்வதேச அச்சுறுத்தலுக்கு எதிராக.. ஜி7 நாடுகளுடன் இணைந்து போராட எப்போதும் தயார்.. பிரதமர் மோடி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n'குரூரமான எண்ணம் கொண்ட பதிவுகள்..' கிஷோர் கே சாமி விளாசிய நீதிபதிகள்.. செங்கல்பட்டு சிறையில் அடைப்பு\nசீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nLifestyle கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இரத்த உறைவு உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்களை ஏற்படுத்தலாம் தெரியுமா\nMovies தனுஷ் இந்தியாவின் சிறந்த பாப் இசை கலைஞன்…. புகழ்ந்து பாராட்டிய சந்தோஷ் நாராயணன் \nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் ��னதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிவர், புரெவி புயல்களால் பாதிப்பு... தமிழகத்துக்கு ரூ.223 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசு\nடெல்லி: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கூடுதல் வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.3,113 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.\nதமிழகத்துக்கு நிவர் புயல் பாதிப்புக்காக ரூ.63.14 கோடியும், புரெவி புயல் பாதிப்புக்காக ரூ.223.77 கோடி நிதியும் என மொத்தம் ரூ.286.91 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.\nதமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, பீகார் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் பாதிப்புகள் பற்றியும், அதற்காக நிவாரணத் தொகை வழங்குவது குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கூடுதல் வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.3,113 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.\nதமிழகத்துக்கு நிவர் புயல் பாதிப்புக்காக ரூ.63.14 கோடியும், புரெவி புயல் பாதிப்புக்காக ரூ.223.77 கோடி நிதியும் என மொத்தம் ரூ.286.91 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தென்மேற்கு பருவமழையின் போது வெள்ள பாதிப்புக்கு உள்ளான ஆந்திராவுக்கு ரூ .280.78 கோடியும், பீகாருக்கு ரூ.1,255.27 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நிவர் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரிக்கு , மத்திய பிரதேசத்திற்கு ரூ 9.91 கோடி கிடைக்கும். காரீப் பருவத்தில் பூச்சி தாக்குதலுக்கு உள்ளான மத்திய பிரதேசத்திற்கு ரூ .1,280.18 கோடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'கொரோனா நலத்திட்டங்களின் செலவுக்கு சேமிக்கிறோம்..' பெட்ரோல் விலை உயர்வு.. தர்மேந்திர பிரதான் பதில்\nபறக்கும் மனிதர் மில்கா சிங்கின்... மனைவி நிர்மல் கவுர் கொரோனா தொற்றால் காலமானார்\nதேர்தல் அறிக்கையில் கூறிய.. பெட்ரோல் விலை ரூ.5 குறைப்பு எப்போது.. முதல்வருக்கு, அன்புமணி கேள்வி\nஇந்தியாவில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படவில்லை.. சர்வதேச ஊடக செய்திக்கு.. மத்திய அரசு பதிலடி\nமத்திய அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றம்... பிரதமர் மோடி தீவிர ஆலோசனை- வாய்ப்பு கனவில் அதிமுக\nஇந்தியாவில் 71 நாட்களில் மிக குறைந்த பாதிப்பு- நேற்று 80,834 பேருக்கு கொரோனா- 3,303 பேர் உயிரிழப்பு\nவேக்சின் காப்புரிமை ரத்து.. ஒரே உலகம் ஒரே சுகாதாரம்.. ஜி7 மாநாட்டில் மோடி முக்கிய கோரிக்கை.. பின்னணி\nவரலாறு காணாத உச்சம்.. ராஜஸ்தானில் பெட்ரோலை போல ரூ 100 ஐ தாண்டிய டீசல் விலை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\n'சீனா, பாகிஸ்தானுடன் காங்கிரஸ் ரகசிய ஒப்பந்தம் '.. பாஜக கடும் விமர்சனம்.. காரணம் என்ன தெரியுமா\nகொரோனா குணமானாலும்… நோயாளிகளிடம் அதிகரிக்கும் காதுகேளாமை.. அச்சத்தை ஏற்படுத்திய பகீர் புள்ளிவிவரம்\nமருத்துவர்கள் மீது தொடரும் வன்முறை.. ஜூன் 18இல் நாடு தழுவிய போராட்டத்தை... அறிவித்த மருத்துவ சங்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi madhya pradesh nivar cyclone டெல்லி மத்திய பிரதேசம் நிவர் புயல் புரெவி புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailyindia.in/?p=418123", "date_download": "2021-06-14T11:35:23Z", "digest": "sha1:Q7M5FRN5725UKERNIJFXCCXGZJPCAOKY", "length": 9393, "nlines": 116, "source_domain": "www.dailyindia.in", "title": "நாவல்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகள் ! – dailyindia", "raw_content": "\nநாவல்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகள் \nபழங்கள், மனிதனுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தருபவை. நோய்கள் ஏதும் அணுகாதவாறு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடியவை.பழங்கள் நாவுக்கு சுவையையும், மணத்தையும் கொடுத்து, உடலுக்கு வலுவையும் கொடுக்கிறது. இந்த வகையில் நாவல் மரம் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பான மரமாக போற்றப்படுகிறது. நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.\nபித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக்குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகைநோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நி��ர்த்திசெய்யும். சிறுநீரகக் கற்கள் கரையவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரிசெய்யவும் நாவற்பழம் உதவுகிறது.\nகல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தும். குறிப்பாக மஞ்சள்காமாலையைக் குணப்படுத்தும். நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்\nநாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.\nஈறுகள் மற்றும் பற்களில் பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தினை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.இது போன்று பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது இந்த பழம்\nஆனால் வெறும் வயிற்றில் நாவல் பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும். அறுவை சிகிச்சைக்கு போகும் நோயாளிகள் இந்த பழம் சாப்பிடுவதை தவிற்க்க வேண்டும்.பால் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் பின்பும் இந்த பழத்தை சாப்பிடுவதை தவிர்கவும்.\nநரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு நிவாரணம் தரும் வெந்தயக் கீரை…\nகாலை காபியுடன் இந்த 3 பொருட்களை சேர்த்து குடித்தால் உடல் எடை அதிவேகமாக குறையும்\nஇதை உங்கள் முகத்தில் போடாதீர்கள், போட்டால் அவ்வளவு தான் \nபிரச்சனையை சும்மா விட மாட்டோம்- டெல்லியில் வரும் 22ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/2021/06/03", "date_download": "2021-06-14T11:10:29Z", "digest": "sha1:UX63UT5HBLCYZ5FOHZSD5ZYDH6RA5CGG", "length": 6254, "nlines": 91, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". June 3, 2021 – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nயாழில் தாதியர்கள் அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தில்\nயாழ். மாவட்ட தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்னால் இன்று (03) கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். நாடு பூராகவும் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 9 மாவட்டங்களில் தாதியர்கள் காலை 7 தொடக்கம் நன்பகல் 12 மணி வரை...\tRead more »\nயாழ்ப்பாணத்தில் இன்று மாலை வரை 49, 280 பேருக்கு கோவிட்-19 தட���ப்பூசி வழங்கல்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை மாலை வரை 49 ஆயிரத்து 280 கோவிட்-19 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கோவிட்- 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின்...\tRead more »\nஇலவச சூம்(zoom) வகுப்புக்களை குழப்பும் விசமிகள் – ஆசிரியர்கள் கவலை\nமாணவர்களுக்கு இலவச கற்றல் செயற்பாடுகளை சூம் செயலி ஊடாக முன்னெடுக்கும் போது , போலி இணைப்புக்களில் ஊடுருவும் விசமிகள் கற்றல் செயற்பாடுகளை குழப்புவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கோரோனா பெருந்தொற்று காரணமாக நாடுமுழுவதும் பயண தடை அமுலில் உள்ளது. இதனால் மாண்வர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு...\tRead more »\nஇணுவில் – கலாஜோதி கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு கிராம அலுவலர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் ஏற்கனவே அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இணுவில் கிராமத்தில் ஜே190 கலாஜோதி கிராம சேவகர் பிரிவில் அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதன்...\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/12627/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF/", "date_download": "2021-06-14T12:00:48Z", "digest": "sha1:TL3JJC5DYEAJBIU66MUMXCTQAEP6HIJW", "length": 6559, "nlines": 66, "source_domain": "www.tamilwin.lk", "title": "தூத்துக்குடி சம்பவம்: உயர்நீதிமன்றின் அதிரடி உத்தரவு - Tamilwin", "raw_content": "\nதூத்துக்குடி சம்பவம்: உயர்நீதிமன்றின் அதிரடி உத்தரவு\nதமிழகம், தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடி மாவட்ட செயலகத்தின் முன்னிலையில், ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்கள் மீது காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் வரையில் பலியாகியதைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் பொது மக்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற���பட்டது.\nஇந்தநிலையில், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக சில காவற்துறை அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, 3 சட்டத்தரணிகளால் சென்னை உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணையின் போதே உயிரிழந்தவர்களின் உடலங்களை பதப்படுத்துவது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nகாணிகள் கையகப்படுத்தப்பட்டால் எமது மக்கள் எங்கே போவது – டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கேள்வி\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/04/GDF3kE.html", "date_download": "2021-06-14T11:13:02Z", "digest": "sha1:RYYEWB7PPWF4T6Q4OBPAORUT7OIN34IU", "length": 5034, "nlines": 34, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "தேம்பி தேம்பி அழுத நடிகை சாய் பல்லவி", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nதேம்பி தேம்பி அழுத நடிகை சாய் பல்லவி\nதேம்பி தேம்பி அழுத நடிகை சாய் பல்லவி\nமுதல் அறிமுக திரைப்படமான பிரேமம் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாய் பல்லவி, தனுஷுடன் மாரி2 திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் குடிகொண்டார். அந்த நடிகை சாய் பல்லவிதான், தான் தேம்பி தேம்பி அழுததாக தெரிவித்துள்ளார்.\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா ஊரடங்கு என்பதால் மக்கள் யாரும் வெளியில் வர முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் அனைவ ரும் டிவி, திரைப்படங்கள், வெப் சீரிஸ் என வீட்டிலேயே தங்கள் நேரத்திற்கு கழித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அவர் சில்லுக்கருப்பட்டி படத்தை அவர் பார்த்துள்ளார். அந்த படத்தை பார்த்துவிட்டு அதிகம் எமோஷ்னல் ஆகி தேம்பி தேம்பி அழுதுவிட்டதாக கூறியுள்ளார்.\nஹலிதா ஷமீமுக்கு இமெயிலில் வாழ்த்து கூறிய சாய் பல்லவி. மேலும் படத்தை இயக்கிய ஹலிதா ஷமீமுக்கு இமெயிலில் வாழ்த்து கூறியுள் ளார் சாய் பல்லவி. அதில் அவர் கூறியிருப்பதாவது.. \"ஹெலோ ஹலிதா.. படத்தை பார்த்துவிட்டு நானும் என் பெற்றோரும் அதிகம் எமோஷ்னல் ஆகி தேம்பி தேம்பி அழுதுவிட்டோம். உங்களுக்காக நான் அதிகம் சந்தோஷப்படுகிறேன். இப்படி ஒரு உணர்வை எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றி. நீங்க இது போன்ற பல ரத்தினங்களை உருவாக்க வேண்டும். எங்கள் அன்பு மற்றும் பிரார்த்தனை எப்போதும் உங்களுக்கு உண்டு\" என கூறியுள்ளார் சாய் பல்லவி.\nஜோதிகாவின் சர்ச்சை - கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை\nதமிழ் நடிகையும் விலகல் விஜயசேதுபதியைத் தொடர்ந்து\n3 மாத EMI அவகாசம் - தகுதியானவர்கள் யார் யார்\nசிறிது தேன் தேங்காய்பாலில் கலந்து குடித்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/04/yashika-epic-reply.html", "date_download": "2021-06-14T11:10:25Z", "digest": "sha1:SUTZ6IZGH5FZPXQOGC4PE6ZA43WZQDUL", "length": 3702, "nlines": 52, "source_domain": "www.viralulagam.in", "title": "ரசிகரின் அம்மாவை கேவலமாக திட்டிய யாஷிகா ஆனந்த்!!! அதிர்ந்து போன ரசிகர்கள்", "raw_content": "\nHomeநடிகைரசிகரின் அம்மாவை கேவலமாக திட்டிய யாஷிகா ஆனந்த்\nரசிகரின் அம்மாவை கேவலமாக திட்டிய யாஷிகா ஆனந்த்\nசமூக வலைத்தளங்களில் நல்லது செய்தாலும், கேட்டது செய்தாலும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி தீர்க்க ஒரு சில சர்ச்சை வாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஇவர்கள் போன்றவர்களை, திரைத்துறை பிரப���ங்கள் பெரும்பாலும் தவிர்த்து விடுவது உண்டு. அதே சமயம் தைரியமாக நாக்கை புடுங்கும் அளவிற்கு கேள்வி கேட்டு, ஓட வைக்கும் பிரபலங்களையும் பார்த்திருப்போம்.\nஇவர்களுக்கு மத்தியில், தன்னை அசிங்கமாக திட்டிய ரசிகரின் அன்னையை தரக்குறைவாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.\nஇதற்கு முன்னதாகவே இது போன்ற சர்ச்சைகளில் யாஷிகா ஆனந்த் சிக்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nமீண்டும் வருகிறது 'விடாது கருப்பு' (மர்மதேசம்).. கொண்டாட தயாராகுங்கள் 90s கிட்ஸ்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/05/blog-post_395.html", "date_download": "2021-06-14T13:12:07Z", "digest": "sha1:CTDOA5UM65SDF7BATOQXCQ7UVQIA3UQK", "length": 11855, "nlines": 55, "source_domain": "www.yazhnews.com", "title": "இலங்கையில் காணாமல் போகும் தமிழ் மொழி; அதிகரிக்கும் சீன மொழி ஆதிக்கம்!", "raw_content": "\nஇலங்கையில் காணாமல் போகும் தமிழ் மொழி; அதிகரிக்கும் சீன மொழி ஆதிக்கம்\nஇலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற பின்னணியில், இலங்கையின் அரசு அலுவல் மொழியான தமிழ் மொழி சீன தூதரகத்தினால் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.\nஇலங்கையில் சீனாவினால் முன்னெடுக்கப்படும் நலத்திட்டங்களில் பெரும்பாலான இடங்களில் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அதேவேளை, சீன மொழிக்கும் அதே அளவிலான முன்னுரிமை வழங்கப்பட்டு, தமிழ் மொழி முழுமையாகவே புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.\nகுறிப்பாக அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும் பணிகளில் சீன மொழி பிரதான மொழிகளில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது, தமிழ் மொழி முழுமையாக அனைத்து இடங்களிலும் புறக்கணிக்கப்படுகிறது.\nசீனாவின் நிதியுதவியின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற கொழும்பு துறைமுக நகர் திட்டத்திலுள்ள பெயர் பலகைகளில் சிங்களம், ஆங்கிலம், சீன மொழிகள் காணப்படுகிறது, தமிழ் மொழி அங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளது.\nசென்ட்ரல் பார்க் என கொழும்பு துறைமுக நகரில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில், முதலில் சிங்களம், இரண்டாவதாக ஆங்கிலம், மூன்றாவதாக சீன மொழியில் எழுதப்பட்டுள்ளது.\nஅந்த பெ���ர் பலகையில் எந்தவொரு தமிழ் எழுத்தும் காணப்படவில்லை.\nட்விட்டர் தளத்தில் வெளியான கொழும்பு துறைமுக நகரிலுள்ள தமிழ் மொழி அற்ற படங்களை மீள் பதிவேற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன், தமிழ் மொழி காணாமல் போயுள்ளது, விரைவில் சிங்கள மொழியும் காணாமல் போகும் என பதிவிட்டிருந்தார்.\nஇதுகுறித்து பதிலளித்த சீன தூதரகம், தாம் இலங்கையிலுள்ள மூன்று மொழிகளையும் மதிப்பதாக கூறியிருந்தது.\nஅதேவேளை, இலங்கை சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட டிஜிட்டல் நூலகமொன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.\nஇவ்வாறு திறந்து வைக்கப்பட்ட கட்டடத்தின் நினைவு பலகையில், சிங்களம், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.\nஇலங்கையில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகள் அரசு அலுவல் மொழிகளாக காணப்படுகின்ற போதிலும், இலங்கையில் சட்டத்தை வழிநடத்தும் ஒரு பிரதான இடத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளமை பெரும் பிரச்னையை தோற்றுவித்துள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்திருந்தன.\nஇவ்வாறான நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், நீதி அமைச்சர் அலி சப்ரியுடன் இன்று காலை இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.\nதான் குறித்த இடத்தில் தமிழ் மொழியை காட்சிப்படுத்த உடன் நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி, பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானுக்கு உறுதியளித்திருந்தார்.\nஇவ்வாறான நிலையில், இன்று முற்பகல் குறித்த நினைவு பலகை, அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தன்னிடம் கூறியதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.\nதான் அரசாங்கத்துடன் இருந்தாலும், தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராகவே செயற்படுவதாக அவர் கூறுகின்றார்.\nசிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் இலங்கையின் அரசு அலுவல் மொழிகள் என சிரேஷ்ட சட்டத்தரணி இ. தம்பையா தெரிவிக்கின்றார்.\nஅதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி நிர்வாக மொழியாக காணப்படுகின்ற நிலையில், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் தற்போது அந்த நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.\nமேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் உள்ள 28 பிரதேச செயலகங்களில் தமிழ் மொழி நிர்வாக மொழியாக காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.\nஇதேவேளை, பெரும்பாலான இடங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றமை குறித்து, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் பிபிசி தமிழ் வினவியது.\nஇந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/626517/amp?utm=stickyrelated", "date_download": "2021-06-14T12:39:02Z", "digest": "sha1:SXPSDBBFBRHI5G3RCE3CZGNE3DX562TS", "length": 7753, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "பீகார் தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு | Dinakaran", "raw_content": "\nபீகார் தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nபாட்னா: பீகார் தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்டார். பீகாரில் 10 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் வாக்குறுதி அளித்துள்ளது.\nமேற்கு வங்கத்தில் தளர்வுகளுடன் ஜூலை 1ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: மம்தா பானர்ஜி அறிவிப்பு\nரூ. 43,000 கோடி முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்களின�� கணக்குகள் முடக்கம் எதிரொலி : அதானி நிறுவன பங்குகள் கடும் சரிவு\nதேங்கிய குப்பை, கழிவுநீரை ஒப்பந்ததாரர் மீது கொட்டிய எம்எல்ஏ\nகார்கள் மோதிய விபத்தில் லேசான காயத்துடன் உயிர்தப்பிய மாஜி முதல்வர்\nநேபாளம் வழியாக இந்தியாவுக்கு கடத்தல்; 2.5 டன் சீன ஆப்பிள் பறிமுதல்: பீகாரில் 8 பேர் கும்பல் கைது\n3 மாதத்தில் முடிந்த ‘பேஸ்புக்’ காதல் திருமணம்: போலீஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை\nகால், முதுகு எலும்பு முறிவால் அவதியுறும் தாயை முதுகில் சுமந்து செல்லும் ‘பாச’ மகள்: மருத்துவமனைக்கு நடந்தே செல்லும் பரிதாபம்\nபீகார் மாநில நுரையீரல் நிபுணரின் மகனான எம்பிபிஎஸ் மாணவரிடம் மருத்துவ உதவிகேட்டு மோசடி: டுபாக்கூர் ராணுவ வீரர் கைவரிசை\n2 குழந்தைகள் இருப்பதை மறைத்து 4 பேரை திருமணம் செய்து ரூ18 லட்சம் பறித்த இளம்பெண்\nகேரளாவில் கனமழை: 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nமேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் மம்தா பானர்ஜி\nபிரபல இசையமைப்பாளர் வங்கி கணக்கில் பணம் மோசடி\nகேரளாவில் முழு ஊரடங்கில் தளர்வு: இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது\nகொரோனா 3வது அலையை எதிர்கொள்ள 50 நவீன மாடுலார் மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு திட்டம்\nமகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் நானா படோல் முதல்வர் ஆகணுமாம்: காங். தலைவர் கருத்தால் சலசலப்பு\nபுதுச்சேரியில் தனியார் பள்ளி கல்வி கட்டண கொள்ளையை கண்டித்து திமுக-வினர் ஆர்ப்பாட்டம்..\nமிரட்டும் கருப்பு பூஞ்சை: கடந்த 3 வாரங்களில் மட்டும் 2,100 பேர் பலி\nமொத்த விலை பணவீக்க விகிதம் இதுவரை இல்லாத வகையில் 12.94% உயர்வு.: ஒன்றிய அரசு தகவல்\nபாதுகாப்பு துறையில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.499 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்\nநாடுமுழுவதும் 16-ம் தேதி அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் திறக்கப்படும்.: தொல்லியல் துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/626913/amp?utm=stickyrelated", "date_download": "2021-06-14T12:58:33Z", "digest": "sha1:LSVEOR4DL7VLZFJOF3RO5DT34DC6QXAF", "length": 7287, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை | Dinakaran", "raw_content": "\nசிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட���டத்திற்கு தடை\nசிதம்பரம்: சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்க இருந்த நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை அறிவித்துள்ளது.\nசட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு: கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு\nதமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளார்: சேம.நாராயணன் அறிக்கை\nகாங்.கில் சீர்த்திருத்தம் செய்ய வேண்டும்: கபில் சிபல் பேட்டி\nதடுப்பூசி ஒதுக்கீட்டில் நடுநிலை இல்லை: முத்தரசன் குற்றச்சாட்டு\nஉத்தர பிரதேசத்தில் மீண்டும் வெற்றி பெற பாஜ இரட்டை வியூகம்: மாநிலத்தை 2 ஆக பிரிக்க திட்டம்; ஜாதி கட்சிகள் கூட்டணி சேர்ப்பு\nமீனவர்களுக்கு மானிய டீசலை உயர்த்த வேண்டும்: அரசுக்கு ஜி.கே. வாசன் வலியுறுத்தல்\nசின்ன கட்சி எங்களை விமர்சிப்பதை வேடிக்கை பார்க்க மாட்டோம் தோற்ற பிறகு கூட்டணி கட்சியை குறைகூறுவது பாமகவின் வழக்கம்: அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி ஆவேச பேட்டி\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை\nதமிழக டெல்டா மண்டலங்களில் ஹைட்ரோகார்பன் திட்ட ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nவழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும்: அரசுக்கு கோரிக்கை\nதமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது: பாஜ தலைவர் எல்.முருகன் பேட்டி\nபெட்ரோல் வரிகளை குறைக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை\nஇந்தியக் கம்யூ கட்சியின் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள்: முத்தரசன் வாழ்த்து\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பை எதிர்த்து பாஜவினர் முதலில் கருப்பு கொடி காட்ட வேண்டும்: தமிழகத்தை பற்றி பிறகு பேசலாம்; மா.சுப்பிரமணியன் பேட்டி\nகொரோனாவை ஒழிக்க தடுப்பூசி போட வேண்டும்: விஜயகாந்த் வேண்டுகோள்\nபா.ம.க.வால் தங்களுக்கு என்னத்த வித பயனும் இல்லை: அதிமுக செய்தித்தொடர்பாளர் பேச்சு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு மோடி அரசு மக்களுக்கு துரோகம்: மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்\nடாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/nivin-pauly-photo-gallery-qcuduh", "date_download": "2021-06-14T13:19:11Z", "digest": "sha1:R3U3OQFKFAZVEGLWTQALE4OUZ6FY3ZGV", "length": 5417, "nlines": 63, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நிவின் பாலியின் மூத்தோன் பட புகைப்படங்கள்...! | nivin pauly photo gallery", "raw_content": "\nநிவின் பாலியின் மூத்தோன் பட புகைப்படங்கள்...\nநிவின் பாலியின் மூத்தோன் பட புகைப்படங்கள்...\nநிவின் பாலியின் மூத்தோன் படத்தில் இருந்து எடுக்க பட்ட புகைப்படங்கள் 2019இல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது\nஇந்த படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருக்கு அதில் ஸ்பெஷல் லீடிங் ரோல் தான் நிவின் நடிக்கும் நடிப்பு பேசப்பட்டது\nஇந்த படத்திற்கு ஏகப்பட்ட விருதுகள் பெற்றது இவர் நடித்ததில் இது தான் முக்கியமான படம் என்று சினிமா வட்டாரங்களில் கூறுகிறார்கள்\nஇந்த படத்தை இயக்கிய இயக்குனர் ஒரு பெண் அவங்க நடிகை , கதை எழுத்தாளர் ,இயக்குனர் பன்முகம் கொண்டவர் நெறைய விருதுகளை பெற்று இருக்கிறார்\nஇந்த படத்தில் ஒளிப்பதிவாளர் பத்தி பேசியே அவனும் இவர் தான் ராஜீவ் ரவி கீதா மோஹன்தாஸின் கணவர் இவங்க இரண்டு பெரும் சேர்ந்து நிறைய படங்கள் வேலை செய்து இருக்கிறார்கள் தேசிய விருது பெற்றவர்கள் இரண்டு பெரும்\nஇந்த படத்தில் நிவின் தான் முக்கிய கதாபாத்திரம் பண்ணி இருக்கார் திரை துறையில் இருக்கும் அனைவரும் வரவேற்றன\nநீட் தேர்வு: மாயாஜாலத்தில் ஈடுபடும் திமுக... வீம்புக்காக ஆணையம் அமைப்பதா..\nதடுப்பூசியில் அரசியல் பாகுபாடு.. குஜராத்துக்கு 29.4% தடுப்பூசி.. தமிழகத்துக்கோ 13.9 %.. கே.எஸ்.அழகிரி ஆவேசம்.\nபோலி சாதி சான்றிதழில் எம்.பி.யான விஜயகாந்த் பட நடிகை... அதிரடியாக ரத்து செய்த உயர் நீதிமன்றம்..\nசொன்னதை செய்த அமைச்சர் சேகர்பாபு... தமிழக கோயில்கள் நில ஆவணங்களை இணையதளத்தில் பார்க்கலாம்..\nஒருபக்கம் வலுக்கும் எதிர்ப்பு... மறுபுறம் சமந்தாவின் நடிப்பை பார்த்து புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/yaris/price-in-new-delhi", "date_download": "2021-06-14T11:05:17Z", "digest": "sha1:SWRUPFUHU22U5Q5PXHPWVA72E4VP5SHZ", "length": 27512, "nlines": 527, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா யாரீஸ் புது டெல்லி விலை: யாரீஸ் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா யாரீஸ்\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாயாரீஸ்road price புது டெல்லி ஒன\nஹோண்டா சிட்டி 4th generation\nபுது டெல்லி சாலை விலைக்கு டொயோட்டா யாரீஸ்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஜே விரும்பினால்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புது டெல்லி : Rs.10,37,932**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.11,14,980**அறிக்கை தவறானது விலை\nஜே விருப்ப சி.வி.டி.(பெட்ரோல்)Rs.11.14 லட்சம்**\non-road விலை in புது டெல்லி : Rs.11,19,381**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.13,14,188**அறிக்கை தவறானது விலை\nஜி விருப்ப சி.வி.டி.(பெட்ரோல்)Rs.13.14 லட்சம்**\non-road விலை in புது டெல்லி : Rs.13,16,469**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.13,92,900**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.13,96,323**அறிக்கை தவறானது விலை\nவி விரும்பினால்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in புது டெல்லி : Rs.14,43,094**அறிக்கை தவறானது விலை\nவி விரும்பினால்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.14.43 லட்சம்**\non-road விலை in புது டெல்லி : Rs.15,29,791**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.15,79,985**அறிக்கை தவறானது விலை\nவி விருப்ப சி.வி.டி.(பெட்ரோல்)Rs.15.79 லட்சம்**\nவிஎக்ஸ் சிவிடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in புது டெல்லி : Rs.16,95,201**அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் சிவிடி(பெட்ரோல்)(top model)Rs.16.95 லட்சம்**\nடொயோட்டா யாரீஸ் விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 9.16 லட்சம் குறைந்த விலை மாடல் டொயோட்டா யாரீஸ் ஜே விரும்பினால் மற்றும் மிக அதிக விலை மாதிரி டொயோட்டா யாரீஸ் விஎக்ஸ் சிவிடி உடன் விலை Rs. 14.60 லட்சம்.பயன்படுத்திய டொயோட்டா யாரீஸ் இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 9.00 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள டொயோட்டா யாரீஸ் ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா சிட்டி 4th generation விலை புது டெல்லி Rs. 9.29 லட்சம் மற்றும் ஹோண்டா சிட்டி விலை புது டெல்லி தொடங்கி Rs. 10.99 லட்சம்.தொடங்கி\nயாரீஸ் ஜி Rs. 13.92 லட்சம்*\nயாரீஸ் ஜி சி.வி.டி. Rs. 15.29 லட்சம்*\nயாரீஸ் ஜே விருப்ப சி.வி.டி. Rs. 11.14 லட்சம்*\nயாரீஸ் ஜெ சி���ிடி Rs. 13.96 லட்சம்*\nயாரீஸ் வி விரும்பினால் Rs. 14.43 லட்சம்*\nயாரீஸ் ஜெ Rs. 13.16 லட்சம்*\nயாரீஸ் ஜி விருப்பமானது Rs. 11.19 லட்சம்*\nயாரீஸ் ஜே விரும்பினால் Rs. 10.37 லட்சம்*\nயாரீஸ் விஎக்ஸ் சிவிடி Rs. 16.95 லட்சம்*\nயாரீஸ் ஜி விருப்ப சி.வி.டி. Rs. 13.14 லட்சம்*\nயாரீஸ் வி விருப்ப சி.வி.டி. Rs. 15.79 லட்சம்*\nயாரீஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஹோண்டா சிட்டி 4th generation\nபுது டெல்லி இல் City 4th Generation இன் விலை\ncity 4th generation போட்டியாக யாரீஸ்\nபுது டெல்லி இல் வெர்னா இன் விலை\nபுது டெல்லி இல் சியஸ் இன் விலை\nபுது டெல்லி இல் New Rapid இன் விலை\nநியூ ரேபிட் போட்டியாக யாரீஸ்\nபுது டெல்லி இல் ஜிஎல்ஏ இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா யாரீஸ் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,475 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,715 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,975 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,934 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,975 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா யாரீஸ் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா யாரீஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடொயோட்டா யாரீஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா யாரீஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா யாரீஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா யாரீஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள டொயோட்டா கார் டீலர்கள்\nதொழிற்சாலை பகுதி, புது டெல்லி 110092\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nமோதி நகர் crossing புது டெல்லி 110015\nடொயோட்டா car dealers புது டெல்லி\nடொயோட்டா dealer புது டெல்லி\nSecond Hand டொயோட்டா யாரீஸ் கார்கள் in\nடொயோட்டா யாரீஸ் ஜெ optional சிவிடி bsiv\nடொயோட்டா யாரீஸ் ஜி சி.வி.டி.\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 220 சிடிஐ அவென்ட்கார்ட்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் When டொயோட்டா yYaris ஹாட்ச்பேக் will launch\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் யாரீஸ் இன் விலை\nநொய்டா Rs. 10.38 - 16.84 லட்சம்\nகாசியாபாத் Rs. 10.38 - 16.84 லட்சம்\nகுர்கவுன் Rs. 10.42 - 16.61 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 10.42 - 16.61 லட்சம்\nஜொஜ்ஜார் Rs. 10.33 - 16.55 லட்சம்\nபால்வால் Rs. 10.33 - 16.55 லட்சம்\nரோஹ்டாக் Rs. 10.33 - 16.55 லட்சம்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்���\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/naveen-patnaik-most-popular-cm-c-voter-survey-387218.html?ref_source=articlepage-Slot1-18&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-06-14T11:13:11Z", "digest": "sha1:OTGJOZIP4NTCZYNIUEGPQXTLHPUFYLRK", "length": 17147, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்வர்களில் ஒடிஷாவின் நவீன் பட்நாயக் டாப் 82.96% பேர் ஆதரவு..அப்ப எடப்பாடிக்கு எவ்வளவு செல்வாக்கு? | Naveen Patnaik most popular CM: C Voter Survey - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\n2 நிமிடம்தான்.... ரூ16 கோடி விலை உயர்வு... அயோத்தி ராமர் கோவில் நிலத்தின் பெயரால் மெகா மோசடி\nகொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க என்ன செய்யலாம்... ஆயுஷ் அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறை\nதமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ரேஸில் வென்றார் மாஜி எம்.பி. நாகை ஏ.கே.எஸ். விஜயன்\n75 ஆயிரத்திற்கும் கீழே குறைந்த கொரோனா பாதிப்பு...119501 பேர் குணமடைந்தனர் - 3921 பேர் மரணம்\nசர்வதேச அச்சுறுத்தலுக்கு எதிராக.. ஜி7 நாடுகளுடன் இணைந்து போராட எப்போதும் தயார்.. பிரதமர் மோடி\n'கொரோனா நலத்திட்டங்களின் செலவுக்கு சேமிக்கிறோம்..' பெட்ரோல் விலை உயர்வு.. தர்மேந்திர பிரதான் பதில்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n\"யாருக்கும் அடிபணிய கூடாது\".. அதிமுக மீட்டிங்கில் பளீரென பேசிய இபிஎஸ்.. கூட்டத்தில் என்ன நடந்தது\n2 நிமிடம்தான்.... ரூ16 கோடி விலை உயர்வு... அயோத்தி ராமர் கோவில் நிலத்தின் பெயரால் மெகா மோசடி\n\"பெருமாள்\" ஜம்முவுக்கு வர போகிறார்.. வடமாநில மக்களுக்கு செம குஷி.. திருப்பதி வரை போகவே வேணாம்..\nமதுக்கடைகள் திறப்பு... மதுநீதிச் சோழன் வாழ்க - டாக்டர் ராமதாஸ் நக்கல் பதிவு\nபா.ம.க.வை காட்டமாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்:ஓபிஎஸ்- ஈபிஎஸ் அதிரடி\nமுதல்ல வெங்கடேஷ்.. அப்பறம் ராஜு.. இப்போ 3வதாக சுனில்.. சுஹாசினியின் ஆட்டம்.. கிறுகிறுத்து போன போலீஸ்\nAutomobiles இப்போ தான�� விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nMovies கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் 5வது முறையாக இணைகிறதா சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports WTC Final: போச்சு.. \"அந்தர்பல்டி\" பிளான்.. தாறுமாறு பிட்ச் ரெடி.. இந்தியாவுக்கு செக்\nFinance சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல்வர்களில் ஒடிஷாவின் நவீன் பட்நாயக் டாப் 82.96% பேர் ஆதரவு..அப்ப எடப்பாடிக்கு எவ்வளவு செல்வாக்கு\nடெல்லி: நாட்டிலேயே ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் சிறப்பாக செயல்படுவதாக அம்மாநில மக்கள் அமோக வாக்களித்துள்ளனர் என்கிறது சி வோட்டர் கருத்து கணிப்பு.\nபிரதமர் மோடி, மாநில முதல்வர்கள் செயல்பாடு தொடர்பாக சி வோட்டர் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இந்த கருத்து கணிப்பில் பிரதமர் மோடிக்கு 65% மக்களின் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாநில முதல்வர்களில் ஒடிஷாவின் நவீன்பட்நாயக்குக்கு 82.96% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஹரியானா முதல்வர் கட்டாருக்கு வெறும் 4.47% மக்கள்தான் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். நாடு முழுவதிலுமிருந்து 3,000 பேரிடம் இந்த கருத்து கணிப்பை சி வோட்டர் நடத்தியது.\nசி வோட்டர் கருத்து கணிப்பின்படி இந்திய அளவில் மக்களின் அமோக ஆதரவு பெற்ற 8 முதல்வர்களின் விவரம்:\nதீவிரமாகும் தென்மேற்கு பருவ மழை.. சென்னை உள்பட 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம்\nநவீன்பட்நாயக் (ஒடிஷா)- 82.96% ; பூபேஷ் பாகல் (சத்தீஸ்கர்) - 81.06%; பினராஜி விஜயன் (கேரளா)- 80.28%; ஜெகன் மோகன் ரெட்டி (ஆந்திரா) 78.01%\nஉத்தவ் தாக்கரே (மகாராஷ்டிரா) 76.52%; அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி) - 74.18% ; ஜெய்ராம் தாகூர்( இமாச்சல்)- 73.96%; எடியூரப்பா (கர்நாடகா) 67.21\nமக்களின் அதிருப்தியைப் பெற்ற முதல்வர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 41.28% பேர்தான் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபறக்கும் மனிதர் மில்கா சிங்கின்... மனைவி நிர்மல் கவுர் கொரோனா தொற்றால் காலமானார்\nதேர்தல் அறிக்கையில் கூறிய.. பெட்ரோல் விலை ரூ.5 குறைப்பு எப்போது.. முதல்வருக்கு, அன்புமணி கேள்வி\nஇந்தியாவில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படவில்லை.. சர்வதேச ஊடக செய்திக்கு.. மத்திய அரசு பதிலடி\nமத்திய அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றம்... பிரதமர் மோடி தீவிர ஆலோசனை- வாய்ப்பு கனவில் அதிமுக\nஇந்தியாவில் 71 நாட்களில் மிக குறைந்த பாதிப்பு- நேற்று 80,834 பேருக்கு கொரோனா- 3,303 பேர் உயிரிழப்பு\nவேக்சின் காப்புரிமை ரத்து.. ஒரே உலகம் ஒரே சுகாதாரம்.. ஜி7 மாநாட்டில் மோடி முக்கிய கோரிக்கை.. பின்னணி\nவரலாறு காணாத உச்சம்.. ராஜஸ்தானில் பெட்ரோலை போல ரூ 100 ஐ தாண்டிய டீசல் விலை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\n'சீனா, பாகிஸ்தானுடன் காங்கிரஸ் ரகசிய ஒப்பந்தம் '.. பாஜக கடும் விமர்சனம்.. காரணம் என்ன தெரியுமா\nகொரோனா குணமானாலும்… நோயாளிகளிடம் அதிகரிக்கும் காதுகேளாமை.. அச்சத்தை ஏற்படுத்திய பகீர் புள்ளிவிவரம்\nமருத்துவர்கள் மீது தொடரும் வன்முறை.. ஜூன் 18இல் நாடு தழுவிய போராட்டத்தை... அறிவித்த மருத்துவ சங்கம்\nதடுப்பு முகாம்.. சீன அராஜகத்தை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia odisha naveen patnaik tamilnadu edappadi palanisamy இந்தியா முதல்வர்கள் ஒடிஷா நவீன் பட்நாயக் தமிழகம் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dharmapuri/dr-ramadoss-campaigned-in-dharmapuri-constitution-346021.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Also-Read", "date_download": "2021-06-14T11:25:02Z", "digest": "sha1:3DCNRZCUAKLCM7INEBT2BPOSFSRYI2FG", "length": 19402, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டாலின் நாக்கில் சனி இருக்குமோ.. இல்லாட்டி விஷமா.. டாக்டர் ராமதாஸ் சரமாரி தாக்கு | Dr Ramadoss campaigned in Dharmapuri Constitution - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய ��ிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nகாஷ்மீரில் இறந்த தமிழக ராணுவ வீரர்.. 42 குண்டுகளுடன் உடல் அடக்கம்.. சோகத்தில் தர்மபுரி\nமோசமாய்ருச்சு.. \"ரெட் அலர்ட்\" போடுங்க.. 10,000 பெட் உடனே வேண்டும்.. தர்மபுரி எம்பி அபாய சங்கு\nஇதய நோயினால் அவதிப்படும் 2 வயது சிறுமி பிருந்தா உயிர் பிழைக்க உதவுங்களேன்\nஅட இருப்பா.. பேசிட்டு இருக்கேன்ல.. குறுக்க பேசாத.. இபிஎஸ்ஸை கோபப்படுத்திய அந்த கேள்வி.. பரபர சம்பவம்\nஅரூர் சாலை விபத்து... பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு... முதல்வர் உத்தரவு\nடக்குனு எழுந்து வந்து கட்டிபிடித்த கனிமொழி.. திக்குமுக்காடிய அருந்ததி இன பெண்.. ஊரெல்லாம் இதே பேச்சு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தர்மபுரி செய்தி\nட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவரும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\"\nசசிகலா ஆடியோ ரிலீஸ் நாடகம்... அதிமுகவில் தீர்மானம் - தொலைபேசியில் பேசிய அனைவரும் கூண்டோடு நீக்கம்\n\"யாருக்கும் அடிபணிய கூடாது\".. அதிமுக மீட்டிங்கில் பளீரென பேசிய இபிஎஸ்.. கூட்டத்தில் என்ன நடந்தது\n2 நிமிடம்தான்.... ரூ16 கோடி விலை உயர்வு... அயோத்தி ராமர் கோவில் நிலத்தின் பெயரால் மெகா மோசடி\n\"பெருமாள்\" ஜம்முவுக்கு வர போகிறார்.. வடமாநில மக்களுக்கு செம குஷி.. திருப்பதி வரை போகவே வேணாம்..\nமதுக்கடைகள் திறப்பு... மதுநீதிச் சோழன் வாழ்க - டாக்டர் ராமதாஸ் நக்கல் பதிவு\nMovies ஸ்டைலா கெத்தா மாஸா.. மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட வேற லெவல் புகைப்படங்கள்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports WTC Final: போச்சு.. \"அந்தர்பல்டி\" பிளான்.. தாறுமாறு பிட்ச் ரெடி.. இந்தியாவுக்கு செக்\nFinance சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டாலின் நாக்கில் சனி இருக்குமோ.. இல்லாட்டி விஷமா.. டாக்டர் ராமதாஸ் சரமாரி தாக்கு\nதருமபுரி: \"நான் அவங்களோட கூட்டணி வைக்காததால்தான் ஸ்டாலின் என்னை திட்டுகிறார். வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி கொண்டிருக்கிறார். அவரது நாக்கில் சனி இருக்குமோ விஷம் இருக்குமோ என சந்தேகங்கள் எழுந்துள்ளன\" என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திமுக தலைவரை சரமாரியாக விமர்சித்துள்ளார்.\nதருமபுரியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இதையடுத்து நிறுவனர் ராமதாஸ் தருமபுரியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது:\n\"அதிமுக ஆட்சியை கலைக்கும் நோக்கில் திமுக உள்ளது. இதையே அவங்க பாஷையில் சொல்லனும்னா இந்த ஆட்சியை எந்த கொம்பனாலும் அசைச்சு கூட பார்க்க முடியாது. ஸ்டாலின் என்னை பற்றி தாறுமாறாக பேசுகிறார். முதல்ல விவசாயத்தை பத்தி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்\nநான் ஒரு விவசாயி, தைலாபுரத்தில் விவசாயம் செய்கிறேன். முதல்வரும் ஒரு விவசாயி. என் தோட்டத்து விவசாயத்தை என் மனைவியும், அதேபோல முதல்வரின் மனைவியும் விவசாயத்தை பார்த்து கொள்கிறார்கள். அதனால் நாங்கள் அடிப்படையிலேயே விவசாயிகள்,\nஒரு கூடை சன்லைட்.. ஒரு கூடை மூன்லைட்.. போதும்டா விடுடா.. தமிழச்சியை பூக்களால் மகிழ்வித்த சிறுவன்\nநான் அவர்களுடன் கூட்டணி வைக்கவில்லை. வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அவரது நாக்கில் சனி இருக்குமோ விஷம் இருக்குமோ என்று சந்தேகங்கள் எழுகிறது. அவர் துணை முதல்வராவதற்கு காரணமே நான்தான். கலைஞரிடம் போய் ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி தாருங்கள் என்று சொன்னேன். ஆனால் துணை முதல்வராக இருந்து ஒரு சாதனையும் செய்யவில்லை.\nலோக்சபா தேர்தலில் இவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்.. இது மக்களின் கருத்து கணிப்பு\nஒரேநாளில் 16 மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ் கொண்டு வந்தது அன்புமணி ராமதாஸ். ஆனால், அதைக்கூட நான் தான் கொண்டு வந்தேன் என பொய் பேசுகிறார். இதே தருமபுரியில் மருத்துவக் கல்லூரி வருவதற்கு காரணம் அன்புமணி ராமதாஸ்தான். அதனால இங்கே எதிர்த்து நிற்பவரை பற்றி ஒன்னே ஒன்னு சொல்லணும்னா அது \"ஐயோ பாவம்\"தான்,\nதிமுக என்ற கட்சியே இனி தமிழகத்திற்கு தேவையில்லை. யாராவது உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க நினைத்தால் அவர்களை இங்கு கூடியிருக்கும் பெண்கள் தடுத்து நிறுத்த வேண்டும். மாவ��்டத்தில் மாம்பழம் அதிகமாக விளைகிறது. இது மாம்பழ சீசன் வேறு. வாக்காளர்கள் அனைவரும் வெற்றியின் சின்னமான மாம்பழத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்த தொகுதியில் தான் மாம்பழம் அதிக வாக்குகள் வாங்கியது என்ற செய்தி வெளியே வரவேண்டும்.\nபிரேமலதாவை தொடர்ந்து கனிமொழியும்.. சசிகலாவுக்கு \"பச்சைக்கொடி\".. சூடு பிடிக்கும் அரசியல் களம்\n1 வயது குழந்தையின் உயிர் காக்க உதவுங்களேன்\nஅமைச்சரவையில் இல்லாத ஒருவர் அமைச்சராக நாடகமாடுகிறார்... கே.பி.முனுசாமியை வறுத்தெடுத்த ஸ்டாலின்..\nரீவைண்ட் 2020: போலீசிடம் எகிறிய மாஜி எம்பி முதல் தொப்பூர் கணவாய் மரணசாலை வரை தருமபுரி டாப் 10\nதிமுக எம்.பி. செந்தில்குமாரை ஊருக்குள் விடாத பாமகவினர்... வாக்குவாதம்-தள்ளுமுள்ளுவால் பரபரப்பு..\nமரண சாலை.. திகில் கிளப்பும் தொப்பூர் கணவாய்.. கடந்த 10 மாதத்தில் 36 பேர் உயிரிழப்பு\nதொப்பூர் கோர விபத்து.. என்ன காரணம்.. உண்மையில் அங்கு என்ன நடந்தது\nபயங்கர வேகத்தில் வந்த லாரி.. அடுத்தடுத்து மோதல்.. சினிமா காட்சி போல பறந்த கார்கள்- தொப்பூர் வீடியோ\nதொப்பூர் பயங்கரம்.. வரிசையாக மோதிய வாகனங்கள்.. 4 பேர் பலி நிரந்தர தீர்வுக்கு ஒரே வழிதான்- கலெக்டர்\nதொப்பூரில் பயங்கர விபத்து - 15 வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதியதில் 4 பேர் பலி\nகுழந்தைகளுக்கு ஆழ்துளை கிணறு.. விலங்குகளுக்கு திறந்தவெளி கிணறு.. அலட்சியம் ஏன்\nதருமபுரியில் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானை.. 14 மணிநேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு\nஒற்றை ஆளாக மொத்த மாவட்டத்தை தெறிக்கவிடும் திமுக எம்.பி... ஆய்வு என்றாலே வெலவெலக்கும் அதிகாரிகள்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/nandini-a-volunteer-has-been-teaching-lessons-to-the-elderly-who-do-not-have-basic-education-411994.html?ref_source=articlepage-Slot1-13&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-14T13:28:22Z", "digest": "sha1:EU7TDRAKVRWJY4LAB7WLQWLT7AMAYZ24", "length": 19674, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிவகங்கையில் ஒரு புதுமைப்பெண்... தினமும் முதியவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து அசத்தும் நந்தினி! | Nandini, a volunteer has been teaching lessons to the elderly who do not have basic education in Sivaganga - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nகொரோனா இல்லாத சிவகங்கையின் கிராமம்.. மூலிகை சூப்பால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளைஞர்கள்\nகாதலித்த பெண் வீட்டின் முன்பு திடீரென இளைஞர் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிப்பு.. காரைக்குடியில் ஷாக்\nஅப்பாவின் உடலை பார்த்து.. கதறி அழுது கண்ணீர்விட்ட சீமான்.. கலங்க வைக்கும் வீடியோ\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை காலமானார்\nஅன்று கருணாநிதி வழங்கிய இலவச தொலைக்காட்சியில்... இன்று ஜோராய் ஒளிபரப்பாகும் கல்வி தொலைக்காட்சி..\nகுழந்தை மடியில் வைத்து கார் ஓட்டிய டிரைவர்.. சிவகங்கையில் விபரீதம்.. 3 பேர் சம்பவ இடத்திலேயே மரணம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\nமுதல்வரிடம் \"குட்மார்க்\".. மக்களுக்கு நெருக்கமான ஐஏஎஸ்.. ஆல்பி ஜானை களமிறக்கிய தமிழ்நாடு அரசு\n'குரூர எண்ணம் கொண்ட பதிவுகள்..' கிஷோர் கே சாமியை விளாசிய நீதிபதிகள்.. செங்கல்பட்டு சிறையில் அடைப்பு\nசீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nMovies பென்டு கழண்டுருச்சு... சாந்தனு வெளியிட்ட டாக்கு லெஸ்ஸூ வொர்க்கு மோரூ வீடியோ பாடல்\nLifestyle கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இரத்த உறைவு உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்களை ஏற்படுத்தலாம் தெரியுமா\nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்���்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிவகங்கையில் ஒரு புதுமைப்பெண்... தினமும் முதியவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து அசத்தும் நந்தினி\nசிவகங்கை: சிவகங்கையில் அடிப்படை கல்வி அறிவு இல்லாத முதியவர்களுக்கு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த மாற்று திறனாளி தன்னார்வலர் நந்தினி பாடம் சொல்லி கொடுத்து வருகின்றனர்.\nகுழந்தை மனம் கொண்ட முதியவர்களுக்கு சிறு குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதுபோல் அ, ஆ, என்று சிலேட்டில் எழுதி அவர்களது கையை பிடித்து பாடம் சொல்லி கொடுத்து வருகிறார் நந்தினி.\nதான் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், அதனால் நொடிந்து போகாமல், தான் பெற்ற கல்வியை மற்றவர்களுக்கும் செலுத்தி அழகு பார்த்து வருகிறார் இந்த புதுமைப்பெண்.\nஒரு சமூகத்தை, ஏன் இந்த உலகத்தையே நல்வழிப்பாதைக்கு அழைத்து செல்லும் ஆசான்தான் கல்வி. கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு வந்தே தீரும். ஒரு மனிதனை சிந்திக்க வைத்து அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்வது கல்விதான். அத்தகைய கல்வி போதிக்கும் பணியை செய்து வரும் ஆசிரியர்களை நாம் இறைவனுக்கு அடுத்த இடத்தில் வைத்து இருக்கிறோம்.\nமாற்று திறனாளி இளம்பெண்ணின் அற்புதமான பபணி\nஇத்தகைய கல்வி போதிக்கும் மகத்தான பணியை செய்து வருகிறார் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த மாற்று திறனாளி தன்னார்வலர் இளம்பெண் நந்தினி. தமிழக கல்வித்துறை 15 வயதுக்கு மேற்பட்ட அடிப்படை கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு, 'கற்போம் எழுதுவோம்' என்ற பெயரில் வயது வந்தோர் கல்வி திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nகையை பிடித்து பாடம் சொல்லி கொடுக்கிறார்\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சிறப்பு பயிற்சி மையத்தில் 'கற்போம் எழுதுவோம்' திட்டத்தின் கீழ் போதிக்கும் பணியை செவ்வனே செய்து வருகிறார் நந்தினி. தினமும் இந்த பள்ளிக்கு பள்ளிக்கு செல்லும் நந்தினி, குழந்தை மனம் கொண்ட முதியவர்களுக்கு சிறு குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதுபோல் அ, ஆ, என்று சிலேட்டில் எழுதி அவர்களது கையை பிடித்து பாடம் சொல்லி கொடுத்து வருகிறார்.\nசிலர் வேலைக்கு சென்று விட்டு தாமதமாக வந்தாலும், அவர்களுக்காக பொறுமையுடன் காத்திருந்து பாடம் கற்றுக் கொடுத்து வருகிறா���் உயர்ந்த உள்ளம் கொண்ட நந்தினி. தான் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், அதனால் நொடிந்து போகாமல், தான் பெற்ற கல்வியை மற்றவர்களுக்கும் செலுத்தி அழகு பார்த்து வருகிறார் இந்த புதுமைப்பெண். இன்று என்ன படிக்க போகிறோம் என்று தினமும் நந்தினி வருகையை ஆர்வமுடன் எதிர்நோக்குகின்றனர் அங்கு வரும் முதியவர்கள். நந்தினியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நந்தினி தொடரட்டும் உங்களது மகத்தான பணி.\nதிமுகவை வீழ்த்த உயிரை கொடுக்கவும் தயார் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்\nகள்ளக்காதலனுடன் ஓடிப்போன வளர்மதி.. தேடிக் கண்டுபிடித்த கணவன்.. அடுத்தடுத்து நடந்த விபரீதங்கள்\n5 காசு, 10 காசு கொடுங்க.. காரைக்குடி பிரியாணியை பிடிங்க.. அதிரடி ஆஃபரால் குதுகலமாக கூடிய மக்கள்\nஎன் கடைசி மூச்சு இருக்கும் வரை பாஜகவை எதிர்ப்பேன். தமிழகத்தில் பாஜக மலராது: ப. சிதம்பரம்\nநாலே கால் ஆண்டுகள் ஆட்சி.. அதில் நான்காண்டு தூக்கம்.. கின்னஸ் சாதனை - ப.சிதம்பரம் விமர்சனம்\n\"53 வயசாகியும் இன்னுமா அது தெரியலை\".. கண்ணகி மீது கொந்தளித்த கணவன்.. கோடாரியால் ஒரே வெட்டு..\nசீட் பெல்ட்டால் சிறு காயம் கூட ஏற்படாமல் உயிர் தப்பிய டிரைவரும், அவரது மனைவியும்.. வைரல் வீடியோ\nகீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nதமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் தேர்தலில் தோற்கும்: ப. சிதம்பரம்\n''தி.மு.க. ஆட்சியில் மீண்டும் சமத்துவபுரம் தொடங்குவோம்''... மு.க.ஸ்டாலின் உறுதி\nநீட் தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 75% கேள்விகள்... அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/erik-solheim", "date_download": "2021-06-14T13:29:19Z", "digest": "sha1:FSDZET4CO4ZNRL7TNJ5YQSCROWYAIYLS", "length": 5899, "nlines": 142, "source_domain": "tamil.oneindia.com", "title": "Erik Solheim News in Tamil | Latest Erik Solheim Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீரென மாறிய இந்தியா... இறங்கிய ராஜபக்சே... பிரபாகரன் நிராகரித்த நார்வே ப்ளான்...எரிக் சொல்ஹெய்ம்\nஐ.நா. சுற்றுச் சூழல் திட்ட உதவி பொதுச் செயலராகிறார் எரிக்சொல்ஹெய்ம்\nபுலிகள் சரணடைய இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த திட்டத்தை நிராகரித்த பிரபாகரன்- எரிக் சொல்ஹெய்ம்\nஇலங்கை வருகிறார் நார்வே முன்னாள் சமானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம்\nவிடுதலைப் புலிகளுக்கு நார்வே ஒருபோதும் நிதி கொடுத்தது கிடையாது: எரிக்சொல்ஹெய்ம் விளக்கம்\nபிரபாகரனை கொலை செய்ய தகவல் கொடுத்தேனா: எரிக் சொல்ஹெய்ம் விளக்கம்\nநார்வே அமைச்சர் சோல்ஹீமுடன் வைகோ சந்திப்பு\nகொழும்பில் நார்வே தூதுக்குழுத் தலைவர்\nகொழும்பில் நார்வே தூதுக்குழுத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/karthi-tweet-about-paruthiveeran-patti/", "date_download": "2021-06-14T11:40:15Z", "digest": "sha1:MGNL6W52BNZUSQ2QXMRZHLUGT747Q5CV", "length": 6179, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "பருத்திவீரன் அப்பத்தாவை ஞாபகம் இருக்கா? கார்த்தி பகிர்ந்துகொண்ட ஷாக்கிங் பதிவு - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபருத்திவீரன் அப்பத்தாவை ஞாபகம் இருக்கா கார்த்தி பகிர்ந்துகொண்ட ஷாக்கிங் பதிவு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபருத்திவீரன் அப்பத்தாவை ஞாபகம் இருக்கா கார்த்தி பகிர்ந்துகொண்ட ஷாக்கிங் பதிவு\nதமிழ் சினிமாவில் இப்படி ஒரு ஓப்பனிங் நமக்கு கிடைக்காதா என ஏங்கும் அளவுக்கு தன்னுடைய முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் கார்த்திக். பருத்திவீரன் படத்தை போல ஒரு ஓப்பனிங் படம் வேறு எந்த நடிகருக்குமே கிடைத்தது கிடையாது.\nஅமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. வசூலிலும் தாறுமாறு வெற்றி தான் இந்த படத்திற்கு. இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து கிடக்கிறது.\nகார்த்தியை தாண்டி பிரியாமணியின் முத்தழகு, குட்டி சாக்கு, சித்தப்பா, டக்ளஸ் கஞ்சா கருப்பு, கார்த்தியின் அப்பத்தா, பிணந்திண்ணி கதாபாத்திரம், பொன் வண்ணனின் கழுவதேவன் போன்ற கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.\nஇந்த படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடித்தவர் பஞ்சவர்ணம் அப்பத்தா. இவர் சமீபத்தில் உயிரிழந்துவிட்டாராம். அந்த வருத்தத்தை கார்த்தி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nகார்த்தி கூறியதாவது, பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nகார்த்தி சினிமா வாழ்க்கையில் மிக முக்கிய படமாக அமைந்த பருத்திவீரன் படத்தில் நடித்து வரும் ஒரு கதாபாத்திரம் மட்டுமே கார்த்திக்கு மிகவும் நெருக்கமான கதாபாத்திரங்களாக அமைந்ததாகவும், அவர்கள் ஒவ்வொருவரையும் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு என கருதி வட்டாரங்களிலிருந்து செய்திகள் கிடைத்துள்ளன.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கார்த்தி, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், நடிகர்கள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/2021/06/04", "date_download": "2021-06-14T11:09:25Z", "digest": "sha1:2AG6MVCIUUOHNKIKMUJ6CWQZGC4XJJP7", "length": 8032, "nlines": 95, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". June 4, 2021 – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nயாழ் போதனா வைத்தியசாலையில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் இட நெருக்கடி\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். அதனால் தற்போது இரண்டு கோவிட்-19 சிகிச்சை விடுதிகள் காணப்படும் நிலையில் மேதிகமாக மூன்றாவது விடுதியில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது;...\tRead more »\nயாழ்.போதனா வைத்தியசாலையில் தொலைபேசியை திருட்டு கொடுத்தவர்களை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை\nயாழ்.போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர், ஊழியர்களின் பெறுமதி வாய்ந்த கைத்தொலைபேசிகள் திருடப்பட்டமை தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 24 ம் திகதி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 7 கைத���தொலைபேசிகள் மீட்கப்பட்டன. எனினும் அவற்றில் இரண்டு தொலைபேசிகள் தொடர்பில்...\tRead more »\nஅரச வைத்தியசாலைகளில் மாதாந்த பரிசோதனைக்கு செல்வோருக்கான அறிவிப்பு\nஅரசு மருத்துவமனைகளில் மாதாந்த பரிசோதனைக்கு (கிளினிக் – Clinic) பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளுக்கான வீட்டு விநியோக திட்டம் நெற்று (வியாழக்கிழமை) முதல் செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடு காரணமாக மருத்துவமனைகளில் நடத்தப்படும் மாதாந்த பரிசோதனையில் கலந்துகொள்ள முடியாத நோயாளிகளின் வசதிக்காக சுகாதார அமைச்சகம் மற்றும்...\tRead more »\nயாழில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் தனிமைப்படுத்தலில்\nயாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் சுகாதார பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடுவது, வீதியில் பயணிப்பது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் யாழ்ப்பாணம் ஐந்து...\tRead more »\nகொரோனா தடுப்பூசியை கர்ப்பிணி தாய்மார்களும் அச்சமின்றி பெற்றுக்கொள்ள முடியும்- வைத்தியர் உதயகுமார்\nகொரோனா தடுப்பூசியை கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அச்சமின்றி பெற்றுக்கொள்ள முடியுமென சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பணிப்பாளர் வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் இளையதம்பி...\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2021/04/24/142132.html", "date_download": "2021-06-14T12:40:40Z", "digest": "sha1:4UY2LYBI357HQJKNTXM5ABOSN4VM6NRC", "length": 18201, "nlines": 217, "source_domain": "www.thinaboomi.com", "title": "மராட்டியத்தில் அவசர பயணங்களுக்கு மீண்டும் இ - பாஸ் முறை அறிமுகம்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமும்பை : மராட்டிய மாநிலத்தில் அவசர பயணங்களுக்கு இ-பாஸ் முறை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nமராட்டியத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. இதனால், மாநிலத்தில் முழு ஊரடங்குக்கு நிகரான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி அலுவலகங்கள் பணியாளா்களின் எண்ணி���்கை, திருமண நிகழ்ச்சிகள், பயணங்களுக்கு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அந்த மாநிலத்தில் அவசர பயணங்களுக்கு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையே பயணிப்பதற்கு இ-பாஸ் முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் மிகவும் அவசர காலங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும்.\nஇதற்காக இணையவழியில் தேவையான ஆவணங்களை பொதுமக்கள் சமா்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது மராட்டியத்தில் இ - பாஸ் முறை அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 14-06-2021\n3-வது அலையை சமாளிக்க ஒரு லட்சம் படுக்கைகள் தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்\n10-ம் வகுப்பு சான்றிதழில் தேர்ச்சி என்று மட்டுமே இருக்கும்: பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை: அமைச்சர் தகவல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nபுதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது : சட்டப்பேரவை தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்\nதெலுங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் பா.ஜ.க.வில் இணைந்தார்\nபாதுகாப்பு துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு ரூ. 499 கோடி ஒதுக்கீடு: ராஜ்நாத்சிங் தகவல்\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nதேச துரோக வழக்கு பதிவு: நடிகை ஆயிஷா முன்ஜாமீன் கோரி மனு\nதமிழில் அறிமுகமாகும் கேரள நடிகர்\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைக��் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nகொரோனா தொற்று குறையும் வரை கட்டுப்பாடுகள் தொடர ஐகோர்ட் அறிவுறுத்தல்\nநீட் தேர்வு விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு ஆலோசனை\nஅமலுக்கு வந்தது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு: தமிழகத்தில் டீக்கடைகள், பியூட்டி பார்லர்கள் திறப்பு\nஅமெரிக்காவில் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nஜி-7 மாநாடு நிறைவு: எலிசபெத் ராணியுடன் ஜோபைடன் சந்திப்பு\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக பென்னெட் பொறுப்பேற்பு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nதேசிய முகாமிற்கு தேர்வான தமிழக வீரர்\nபட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்: ஓராண்டில் ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய 50 விளையாட்டு நட்சத்திரங்கள்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டும்: சேவாக்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nபாதுகாப்பு துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு ரூ. 499 கோடி ஒதுக்கீடு: ராஜ்நாத்சிங் தகவல்\nபுதுடெல்லி : பாதுகாப்புத் துறையில் புத்தாக்க சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.499 கோடி ...\nகுஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nகாந்திநகர் : குஜராத் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று டெல்லி ...\nகார் விபத்தில் காயமின்றி தப்பினார் அரியானா முன்னாள் முதல்வர்\nசண்டிகர் : அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா கார் விபத்தில் காயமின்றி தப்பினார்அரியானா மாநில முன்னாள் முதல்வராக பதவி...\nமராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்பு\nமும்பை : 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ...\nதெலுங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் பா.ஜ.க.வில் இணைந்தார்\nபுதுடெல்லி : தெலுங்கானா மாநில முன்னாள் அமைச்சரும், தெலுங்கானா ராஷ்டிர சமீதி கட்சியின் மூத்த தலைவருமான ஈடல ராஜேந்தர் ...\nகண்டனூர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருவீதியுலா.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nதிருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பரங்கி நாற்காலி பவனி.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவாரம்பம்.\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nசதுர்த்தி விரதம், முகூர்த்த நாள்\n1புதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது : சட்டப்பேரவை தலைவர் தேர்வு செய்யப்படுகி...\n2தெலுங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் பா.ஜ.க.வில் இணைந்தார்\n3கொரோனா தொற்று குறையும் வரை கட்டுப்பாடுகள் தொடர ஐகோர்ட் அறிவுறுத்தல்\n4நீட் தேர்வு விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/09/traffic-police-save-boy.html", "date_download": "2021-06-14T12:27:11Z", "digest": "sha1:2UCCHNOTNMMPKVPGNSSQATH5FETT7AVU", "length": 4561, "nlines": 53, "source_domain": "www.viralulagam.in", "title": "சுபஸ்ரீயை காப்பாற்ற இப்படியொரு காவலர் இல்லையே..! சிறுவனின் உயிரை நொடிப்பொழுதில்காத்த காவலர்", "raw_content": "\nHomeவைரல் செய்திகள்சுபஸ்ரீயை காப்பாற்ற இப்படியொரு காவலர் இல்லையே.. சிறுவனின் உயிரை நொடிப்பொழுதில்காத்த காவலர்\nசுபஸ்ரீயை காப்பாற்ற இப்படியொரு காவலர் இல்லையே.. சிறுவனின் உயிரை நொடிப்பொழுதில்காத்த காவலர்\nலாரியில் குறுக்கே விழ இருந்த சிறுவனை நொடிப்பொழுதில் காப்பாற்றிய காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nகடலூர் மாவட்டம் பண்ட்ருட்டி அருகே உள்ள சாலையில் போக்குவரத்து அதிகம். இதனால் வாகனங்கள் நிறைந்தபடியே சாலை காட்சியளிக்கும்.\nஇந்நிலையில் கடந்த 13ம் தேதி, இந்த சாலையை சிறுவன் ஒருவன் சைக்கிளில் கடக்க முயன்றார். அந்நேரம் பார்த்து சரக்கு லாரி ஒன்று வேகமாக வர கவனிக்காது சிறுவன் சைக்கிளை இயக்கினார்.\nஇதனை கண்டு அதிர்ந்த அப்பகுதி போக்குவரத்து காவலர் ஒருவர், துரிதமாக செயல்பட்டு அச்சிறுவனை தடுத்து நிறுத்தினார். இதனால் நடைபெற இருந்த விபரீதமும் காவலரின் இந்த செயலினால் தடுக்கப்பட்டது.\nஇந்த சம்பவத்தின் காணொளி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வலம்வரும் நிலையில், காவலரை பாராட்டியதுடன், 'பேனர் விபத்தில் சிக்கிய சுபஸ்ரீயை காப்பாற்ற, இப்படியொரு காவலர் இல்லாமல் போய்விட்டாரே' என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nமீண்டும் வருகிறது 'விடாது கருப்பு' (மர்மதேசம்).. கொண்டாட தயாராகுங்கள் 90s கிட்ஸ்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2014/06/258.html", "date_download": "2021-06-14T13:26:20Z", "digest": "sha1:QAWR4MCBJCMPMHPXY26MRKRYBVUEAVIZ", "length": 39122, "nlines": 442, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: ஞாயிறு 258:: பூக்கள் என்ன பேசுகின்றன?", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 15 ஜூன், 2014\nஞாயிறு 258:: பூக்கள் என்ன பேசுகின்றன\nPosted by கௌதமன் at முற்பகல் 5:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅடுக்குச் செம்பருத்தி: என்னை மாதிரியே நிறமா இருக்கியே\nஅடுக்கு அரளி: என் பெயர் அடுக்கு அரளி, நான் எல்லா நிறத்திலேயும் பூப்பேனே\nஅடுக்குச் செம்பருத்தி: ஹிஹி நானும் தான், பிங்க், வெள்ளை, மஞ்சள், சிவப்புனு எல்லா நிறத்திலேயும் இருப்பேனே\nஅடுக்கு அரளி: இன்னிக்கு என்ன நீ தனியா இருக்கே\nஅடுக்குச் செம்பருத்தி: நான் இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துட்டு வரேன். அதான் ஒற்றைப் பூவாக இருக்கேன். இன்னும் கொஞ்ச நாட்களில் பாரேன்.\nஅடுக்கு அரளி: என்னை அம்மனுக்குச் சாத்தறதிலே விசேஷம்.\nஅடுக்குச் செம்பருத்தி: ரொம்பப் பீத்திக்காதே என்னையும் எல்லா சுவாமிகளுக்கும் சாத்துவாங்க.\nதிண்டுக்கல் தனபாலன் 15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 8:05\nதிண்டுக்கல் தனபாலன் 15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 8:06\nகீதா அம்மா நல்லா சாத்தியிருக்காங்க...\nஏ . சி. ரூம் லேந்து எனை\nஎட்டிப் பார்க்கும் ஏ மனுசா \nகிட்ட வந்து பக்கம் உட்காரு\nநான் கருகிடுவேன் என் வேதனை பாரு.\nகொஞ்ச நேரம் என்னையும் உன்\nபதினஞ்சு டிக்ரீ ஏ சி. ரூமிலே\nசூரி சார், 15 டிகிரி ஏசி ரூமிலே செடிகளை வைச்சா அவ்வளவு தான். நம்ம ஊர் வெயிலுக்கு நல்லாவே தாக்குப்பிடிக்கும். என்ன 2 தரமாவது தண்ணீரைக் காட்டணும். தெளிச்சாலே போதும்,முகம் மலரும்.\nஇந���த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nபூ1:ஜுவுக்குள்ள மிருகத்தை அடைச்ச மாதிரி தொட்டிக்குள்ளே அடைச்சுட்டாங்களே\nபூ2:இல்லாட்டா மத்திரம், நீ வாக்கிங் போகப் போறியாக்கும்\n நம்ம வேர் கொஞ்சம் தள்ளிப் போய் இன்னும் சத்து எடுத்துக்கலாம் இல்லையா\nபூ2: இந்த மட்டும் மாடியிலாவது நம்மை வளர்க்கிறாங்களேன்னு சந்தோஷப்படு எதையும் பாஸிடிவாக நினை பாஸிடிவ் நினைப்பு வர, கொஞ்சம் சனிக்கிழமை எங்கள் ப்ளாகையும் படித்துப் பார்\nஎத்தனை நேரம் என்னை செடியிலேயே பறிக்காமல் விட்டு வைப்பார்கள்.\n”தளிர் சுரேஷ்” 15 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 4:26\nஇன்னுமா \"திங்க\" கிழமை வரலை\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 4:22\nபூவே உன்னை நேசித்தேன்.... என்று ஒன்று மற்ற பூவிடம் சொல்கிறதோ\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nஞாயிறு 260:: யார் அது\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140627:: புத்தகம் எழுதுவது எப...\n6174 - படித்ததன் பகிர்வு\nதிங்க கிழமை. 140623:: சொல்லுங்க வெல்லுங்க போட்டி\nஞாயிறு 259 :: மேலும் ஒரு கல்வெட்டு\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 140620:: சென்னைவாசிகளின் ஏக்கம்\nதற்கொலை (2)..... ( எளிதில் கோபம் வருபவர்கள் இந்தப்...\nதிங்க கிழமை 140616 :: சொல்லுங்கள் வெல்லுங்கள்.\nஞாயிறு 258:: பூக்கள் என்ன பேசுகின்றன\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140613:: பூனைகள் பலவிதம்\nதற்கொலை..... ( எளிதில் கோபம் வருபவர்கள் இந்தப் பதி...\nதிங்க கிழமை 140609 :: சத்து மாவு.\nஞாயிறு 257 : \"ப்ளீஸ்..... கொஞ்சம் படிச்சு சொல்லு...\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 140606 ::ஷண்முகப்ரியா\nஅலுவலக அனுபவங்கள் : நாராயணா... நாராயணா...\nதிங்க கிழமை 140602 :: கத்தரி பிட்\nஞாயிறு 256:: உஸ் ஸ் ஸ் ... லெஸ் நாய்ஸ்\nஅன்னையர் தினப்பதிவு. 22. - Originally posted on சொல்லுகிறேன்: அம்மா, பாட்டி, அத்தை,மாமி இவ்வளவு சொல்லிக் கொண்டு வருகிறேனே, ஆனால் நிச்சயம் செய்யும் போது வந்த சென்னை அக்கா விவாகத்திற்...\nவெற்றிக்குத் தேவை சரியான இலக்கு\nவாசிப்பனுபவம் - கடிமிளை கானப்பேரெயில�� - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கடந்து வந்த பா...\nகதை கேளு கதை கேளு சுவையான அரசியல் கதை கேளு சுவையான அரசியல் கதை கேளு - இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் - இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் அரசியலில் கதை சொல்வது வேறு, கதைப்பது வேறு என்ற வித்தியாசத்தை நீங்கள் அறிந...\n - சமூக ஊடகங்களில் ட்வீட்டர் ஸ்பேஸ் மற்றும் கிளப் ஹவுஸ் எனப் புதுப்புது விஷயங்கள் புழக்கத்தில் வந்து இருப்பதை *முகநூலில் நண்பர் ராம்ஜி யாஹூ* வழியாக ஒரு சோற...\nநினைவுகள் தொடர்கதை – 1 - *ஏற்கனவே ஸ்ரீராமின் பதிவு எழுப்பிய நினைவால், இத்தலைப்பில் அம்மா பற்றி எழுதியிருந்தேன். * *இது மற்றுமொரு நினைவு. வலைப்பூவில் ஒரு பதிவை அல்லது பதிவின் ...\nஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் (Slide Rock State Park) - ஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் அரிசோனாவில் \"அன்னையர் தினத்தில்\" சென்று வந்த இடங்களின் தொடர் பதிவு. சென்ற பதிவு மலைப் பாதை பறவைகளும், மலர்களும் ...\nசங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்...... - வல்லிசிம்ஹன் வாட்ஸ் ஆப்பில் வந்த தகவல் தம்பி முகுந்தன். உபயம். #குமுறல் சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை... எது மேட்டர் தெரியுமா\nசர்வ மங்கலக் கோலங்கள். - சர்வ மங்கலக் கோலங்கள். மேலும் படிக்க »\nமதுரை கடலோரத்தில்... - ஏண்டா மங்குனி உங்க தலைவர் நேற்று விட்ட அறிக்கையில அப்படியென்ன சொல்லி இருக்காரு நாங்க ஆட்சியை பிடித்தால் தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு கடலைக் கொண்டு ...\n - சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது. அது 1974ம் வருடம். என் கணவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு ...\n1886. கதம்பம் - 65 - *தொல்காப்பியம்: ராஜாளியார் வீட்டுச் சொத்து* *மு.இளங்கோவன்* [ நன்றி: மு.இளங்கோவன் ] தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்துக்கு தெய்வச்சிலையார் எழுதிய உரையைக் ...\nசினிமா : மலையாளமும் தமிழும் - *ச*மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபா...\n - ஜூன் 18-ல் ஆர���்பிக்கவிருக்கும் முதல் உலக டெஸ்ட் கோப்பையின் இறுதிப்போட்டியில் (WTC Final) நியூஜிலாந்தோடு மோதவென, இங்கிலாந்து போயிருக்கிறது இந்திய அணி. தற்போ...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\nமாயச்சதுரம்... - அனைவருக்கும் வணக்கம்... எப்படிக் கூட்டினாலும் 34 என வரும் ஒரு வினோதச் சட்டகத்தை அறிவோமா...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய...\n - பத்தாம் வகுப்பு/பனிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடத்தும்படியான சூழ்நிலை இல்லை. ஆகவே மத்திய அரசு அதை ரத்து செய்திருக்கிறது. முக்கியக் காரணம் கொரோனா...\nஅழைப்பவர் குரலுக்கு - நாடும் வீடும்நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***அன்பின் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்... இக்கட்டானதொரு சூழ்நிலையை இறையருள...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் - என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட், தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, கு...\nபுது பலம் - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (101)* #1 “மகிழ்ச்சி என்பது பின்விளைவு அல்ல, விருப்பத் தேர்வு. மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நீங்களாக விரும்பினாலன்றி...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- ) - எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று \"சிகரம்\" இதழ்களும் முப்படை போல மிகத் தீவீரமாய் என் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால் அது மிகையில்லை 1 ...\n5ஜி வழக்கு – விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்கு - கொல்கத்தா ஐபிஎல் அணியின் உரிமையாளர்களின் ஒருவரும் , பாலிவுட் நடிகையுமான ஜூஹி சாவ்லா இன்னும் இருவருடன் இணைந்து 5ஜி தொழில்நுட்பத்தை சோதிப்பதற்கு தடை விதிக்க ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nவைகாசி விசாகம் - சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த, ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் வைகாசி விசாகம். Rea...\nஇஸ்ரேல் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நிரந்தரமானதுதானா - ஹமாஸ், இஸ்ரேல் இருதரப்பினரிடையே 11 நாட்களாக நடந்து வந்த தாக்குதல் எதிர்த்தாக்குதல் நிபந்தனை எதுவுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக இர...\nஎங்கள் நண்பன் நாகராஜன் - 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொணாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் நண்பன் கும்பகோண...\nஇஞ்சி புளிக்காய்ச்சல். - இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை. \"இப்போதுள்ள காலகட்டத்தில், \"காய்ச்சலுக்கெல்லாம்\" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும் என்ன....\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n'திங்க'க்கிழமை : தே மி.பொடியும் எரிவுள்ளி சாம்பாரும் - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n'திங்க'க்கிழமை : பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி\nசிறுகதை - அத்தை - ரேவதி நரசிம்மன்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.1035/", "date_download": "2021-06-14T11:07:50Z", "digest": "sha1:KTKGQYC3EJ37REEMBO5APGKXHYK3LL3W", "length": 7731, "nlines": 323, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "என்றும் என் துணை நீயேதான் | Tamil Novels", "raw_content": "\nஎன்றும் என் துணை நீயேதான்\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nகாதலில் கூத்து கட்டு 28(1)\nLatest Episode கிய்யா... கிய்யா... குருவி - 9\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nகிய்யா கிய்யா குருவி - 8\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nகிய்யா... கிய்யா... குருவி - 7\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nபடம் பார்த்து கண்டுபிடி - 2\nபடம் பார்த்து கண்டுபிடி - 2\nகாதலில் கூத்து கட்டு 28(1)\nStarted by சபரி சாவித்திரி\nஅரசன் குறிப்பேடு- 1.சிப்பாயின் மனைவி\nLatest Episode கிய்யா... கிய்யா... குருவி - 9\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nமென் சாரலில் நின் வண்ணமோ.. en paarvaiyil\nவில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 3\nவில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 1&2\nLatest Episode கிட்காட் கஸாட்டா முடிவுரை\nயாழினி மதுமிதாவின் கிட்காட் கஸாட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/47.%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-06-14T11:42:39Z", "digest": "sha1:IH52H32TXOSTUQFMDTUMM4OBXDSQJADO", "length": 28697, "nlines": 154, "source_domain": "ta.m.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/47.தெரிந்துசெயல்வகை - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகை��ாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 பொருட்பால்- 1.அரசியல்- அதிகாரம் 47.தெரிந்துசெயல்வகை\n1.2 குறள் 461 (அழிவதூஉ)\n1.3 குறள் 462 (தெரிந்தவினத்)\n1.4 குறள் 463 (ஆக்கங்கருதி)\n1.5 குறள் 464 (தெளிவிலதனை)\n1.6 குறள் 465 (வகையறச்)\n1.7 குறள் 466 (செய்தக்க)\n1.8 குறள் 467 (எண்ணித்)\n1.9 குறள் 468 (ஆற்றின்)\n1.10 குறள் 469 (நன்றாற்றலுள்)\n1.11 குறள் 470 (எள்ளாத)\nபொருட்பால்- 1.அரசியல்- அதிகாரம் 47.தெரிந்துசெயல்வகை தொகு\nஅஃதாவது, அரசன் தான்செய்யும் வினைகளை ஆராய்ந்து செய்யுந்திறம். அச்செயல் பெரியாரைத்துணைக்கோடல் பயனுடைத்தாய வழி அவரோடும் செய்யப்படுவதாகலின் இது சிற்றினஞ்சேராமையின்பின் வைக்கப்பட்டது.\nஅழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும்\nமூதியமுஞ் சூழ்ந்து விடல் (01). ஊதியமும் சூழ்ந்து விடல்.\nஅழிவதூஉம்= வினைசெய்யுங்கால் அப்பொழுது அதனால் அழிவதனையும்;\nஆகி வழிபயக்கும் ஊதியமும்= ஆய்நின்று பிற்பொழுது தரும் ஊதியத்தையும்;\nசூழ்ந்து செயல்= சீர்தூக்கி உறுவதாயிற் செய்க.\nஉறுவதாவது, நிகழ்வின்கண் அழிவதனில் ஆவது மிக்கு, எதிர்வினும் அது வளர்ந்துவருதல். அழிவதின்மையின், எதிர்வின்கண் வரும் ஆக்கத்தை 'ஊதியம்' என்றார். எனவே, அவ்வூதியம் பெறின் நிகழ்வின்கண் அழிவதும் ஆவதும் தம்முள் ஒத்தாலும், ஒழிதற்பாற்று என்பது பெற்றாம். இரண்டு காலத்தினும் பயனுடைமை தெரிந்து செய்க என்பதாம்.\nதெரிந்த வினத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க் தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்��ு\nகரும்பொருள் யாதொன்று மில் (02) அரும் பொருள் யாது ஒன்றும் இல்.\nதெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு= தாம் தெரிந்துகொண்ட இனத்துடனே செய்யத்தகும் வினையை ஆராய்ந்து பின் தாமேயும் எண்ணி்ச்செய்து முடிக்கவல்ல அரசர்க்கு;\nஅரும்பொருள் யாதொன்றும் இல்= எய்துதற்கரிய பொருள் யாது ஒன்றும் இல்லை.\nஆராயப்படுவன எல்லாம் ஆராய்ந்துபோன 'இனம்' என்றுமாம். 'செய்வார்க்கு' என்றதனால், வினையென்னும் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. வினையாவது மேற்சேறன் முதல் வேறல் ஈறாய தொழில். பொருள்கட்கு ஏதுவாய அதனில் தவறாமையின், அரிய பொருள்களெல்லாம் எளிதின் எய்துவர் என்பதாம். அது செய்யுமாறும் கூறப்பட்டன.\nஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை\nயூக்கா ரறிவுடை யார் (03 ஊக்கார் அறிவுடையார்.\nஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை= மேல்எய்தக்கடவ ஊதியத்தினை நோக்கி முன் எய்திநின்ற முதல்தன்னையும் இழத்தற்கு ஏதுவாய செய்வினையை;\nஅறிவுடையார் ஊக்கார்= அறிவுடையார் மேற்கொள்ளார்.\n'கருதி' யென்னும் வினையெச்சம் 'இழக்கு'மென்னும் பெயரெச்சவினை கொண்டது. எச்சவும்மை விகாரத்தாற் றொக்கது. ஆக்கமேயன்றி முதலையு மிழக்கும் வினைகளாவன, வலியும் காலமும் இடனுமறியாது பிறர் மண்கொள்வான்சென்று தம்மண்ணுமிழத்தல் போல்வன. முன்செய்துபோந்த வினையாயினும் என்பார், 'செய்வினை' யென்றார்.\nதெளிவிலதனைத் தொடங்கா ரிளிவென்னு தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவு என்னும்\nமேதப்பா டஞ்சு பவர் (04) ஏதப்பாடு அஞ்சுபவர்\nதெளிவு இலதனைத் தொடங்கார் = இனத்தொடும் தனித்தும் ஆராய்ந்து துணிதலில்லாத வினையைத் தொடங்கார்;\nஇளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர்= தமக்கு இளிவரவு என்னும் குற்றம் உண்டாதலை அஞ்சுவார்.\nதொடங்கின் இடையின் மடங்கலாகாமையின், 'தொடங்கார்' என்றார். இளிவரவு அவ்வினையாற் பின் அழிவு எய்தியவழி அதன்மேலும், அறிவும் மானமும் இலர் என்று உலகத்தார் இகழும் இகழ்ச்சி. அஃதுண்டாதல் ஒருதலையாகலின், தெளிவு உள்வழித் தொடங்குக என்பதாம்.\nவகையறச் சூழா தெழுதல் பகைவரைப் வகை அறச் சூழாது எழுதல் பகைவரைப்\nபாத்திப் படுப்பதோ ராறு. (05) பாத்திப் படுப்பது ஓர் ஆறு.\nவகை அறச் சூழாது எழுதல்= சென்றால் நிகழும் திறங்களையெல்லாம் முற்ற எண்ணாது சில எண்ணிய துணையானே அரசன் பகைவர் மேற் செல்லுதல்;\nபகைவரைப் பாத்திப் படுப்பது ஓர் ஆறு= அவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்வதொரு நெறியாம்.\nஅத்திறங்களாவன: வலி, காலம், இடன் என்று இவற்றால் தனக்கும் பகைவர்க்கும் உளவாம் நிலைமைகளும், வினை தொடங்குமாறும், அதற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், வெல்லுமாறும், அதனால் பெறும் பயனும் முதலாயின. அவற்றுள் சில எஞ்சினும் பகைவர்க்கு இடனாம்ஆகலான், முற்றுப்பெற எண்ணவேண்டும் என்பதாம்.\nஇவைமூன்று பாட்டானும் ஒழியத்தகும் வினையும், ஒழியாவழிப்படும் இழுக்கும் கூறப்பட்டன.\nசெய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க செய் தக்க அல்ல செயக் கெடும் செய் தக்க\nசெய்யாமை யானுங் கெடும். (06) செய்யாமையானும் கெடும்.\nசெய்தக்க அல்ல செயக் கெடும்= அரசன் தன் வினைகளுட் செய்யத்தக்கன அல்லவற்றைச் செய்தலாற் கெடும்;\nசெய் தக்க செய்யாமையானும் கெடும்= இனி, அதனானே யன்றிச் செய்யத்தக்கனவற்றைச் செய்யாமைதன்னானுங் கெடும்.\nசெய்யத்தக்கன அல்லவாவன: பெரிய முயற்சியினவும், செய்தாற் பயனில்லனவும், அது சிறியதாயினவும், ஐயமாயினவும், பின் துயர் விளைப்பனவும் என இவை. செய்யத்தக்கவாவன: அவற்றின் மறுதலையாயின. இச்செய்தல், செய்யாமைகளான், அறிவு ஆண்மை பெருமை என்னும் மூவகையாற்றலுள் பொருள், படை என இருவகைத்தாய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாம் ஆகலான், இரண்டும் கேட்டிற்கு ஏதுவாயின.\nஇதனால், செய்வன செய்து ஒழிவன ஒழிக என இருவகையனவும் உடன் கூறப்பட்டன.\nஎண்ணித் துணிக கருமந் துணிந்தபி எண்ணித் துணிக கருமம் துணிந்த பின்\nனெண்ணுவ மென்ப திழுக்கு. (07) எண்ணுவம் என்பது இழுக்கு.\nகருமம் எண்ணித் துணிக= செய்யத்தக்க கருமமும் முடிக்கும் உபாயத்தை எண்ணித் தொடங்குக;\nதுணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு= தொடங்கி வைத்துப் பின் எண்ணக் கடவேம் என்றொழிதல் குற்றம்ஆதலான்.\nதுணிவுபற்றி நிகழ்தலின், 'துணிவு' எனப்பட்டது. சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. உபாயம் என்பது அவாய்நிலையான் வந்தது. அது, கொடுத்தல், இன்சொற்சொல்லல், வேறுபடுத்தல், ஒறுத்தல் என நால்வகைப்படும். இவற்றை வடநூலார், தான சாம பேத தண்டம் என்ப. அவற்றுள், முன்னைய இரண்டும் ஐவகைய; ஏனைய மூவகைய. அவ்வகைகள் எல்லாம் ஈண்டு உரைப்பிற் பெருகும். இவ்வுபாயம் எல்லாம் எண்ணாது தொடங்கின் அவ்வினை மாற்றானால் விலக்கப்பட்டு முடியாமையானும், இடையின் ஒழிதலாகாமையானும், அரசன்துயர் உறுதலின் அவ்வெண்ணாமையை 'இழுக்கு' என்றார். செய்வனவற்றையும், உபாயம் அறிந்தே தொடங்குக வென்பதாம்.\nஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று\nபோற்றினும் பொத்துப் படும்.(08) போற்றினும் பொத்துப் படும்.\nஆற்றின் வருந்தா வருத்தம்= முடியும் உபாயத்தால் கருமத்தை முயலாத முயற்சி;\nபலர் நின்று போற்றினும் பொத்துப்படும்= துணைவர் பலர்நின்று புரைபடாமல் காப்பினும் புரைபடும்.\nமுடியும் உபாயத்தான் முயறலாவது, கொடுத்தலைப் பொருள் நசையாளன்கண்ணும், இன்சொல்லைச் செப்பமுடையான் கண்ணும், மடியாளன், பிறரோடு பொருதுநொந்தவன் என இவர்கண்ணும், வேறுபடுத்தலைத் துணைப்படையாளன், தன்பகுதியோடு பொருந்தான் என இவர்கண்ணும், ஒறுத்தலை இவற்றின் வாராவழி இவர்கண்ணும், தேறப்படாத கீழ்மகன்கண்ணும் செய்து வெல்லுமாற்றான் முயறல். புரைபடுதல்- கருதிய நன்மையன்றிக் கருதாத தீமைபயத்தல். உபாயத்தது சிறப்புக் கூறியவாறு.\nநன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர் நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு அவர் அவர்\nபண்பறிந் தாற்றாக் கடை. பண்பு அறிந்து ஆற்றாக் கடை.\nநன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு= வேற்று வேந்தர்மாட்டு நன்றான உபாயஞ் செய்தற்கண்ணுங் குற்றமுண்டாம்;\nஅவரவர் பண்பு அறிந்து ஆற்றாக் கடை= அவரவர் குணங்களை ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு இயையச் செய்யாவிடின்.\nநன்றான உபாயமாவது, கொடுத்தலும் இன்சொற்சொல்லுதலும் ஆம், அவை யாவர்கண்ணும் இனியவாதற் சிறப்புடைமையின். உம்மை சிறப்பும்மை. அவற்றை 'அவரவர் பண்பறிந்துஆற்றா'மையாவது, அவற்றிற்கு உரியரல்லாதார்கண்ணே செய்தல். 'தவறு' அவ்வினை முடியாமை.\nஎள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் தம்மொடு\nகொள்ளாத கொள்ளா வுலகு கொள்ளாத கொள்ளாது உலகு.\nதம்மொடு கொள்ளாத உலகு கொள்ளாது= அரசர் வினைமுடித்தற்பொருட்டுத் தந்நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வாராயின் உலகந் தம்மை இகழாநிற்கும்;\nஎள்ளாத எண்ணிச் செயல் வேண்டும்= ஆகலான் அஃது இகழா உபாயங்களை நாடிச்செய்க.\n'தம்' என்பது ஆகுபெயர். தந்நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்தலாவது: தாம் வலியராய் வைத்து மெலிந்தார்க்குரிய கொடுத்தன் முதலிய மூன்றனைச் செய்தலும், மெலியராய் வைத்த�� வலியார்க்குரிய ஒறுத்தலைச் செய்தலுமாம். இவையிரண்டும் அறிவிலார் செய்வனவாகலின், 'உலகங்கொள்ளா'தென்றார். அஃது எள்ளாதன செய்தலாவது, அவற்றைத் தத்தம் வன்மை மென்மைகட்கு ஏற்பச்செய்தல். மேல் (பார்க்க:குறள்468) இடவகையான் உரிமைகூறிய உபாயங்கட்கு வினைமுதல் வகையான் உரிமைகூறியவாறு.\nஇவை நான்கு பாட்டானும் செய்வனவற்றிற்கு உபாயமும் அதனது உரிமையுங் கூறப்பட்டன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 15:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/feb/20/kalyani-to-make-her-debut-with-sivakarthikeyans-next-3099577.html", "date_download": "2021-06-14T11:37:13Z", "digest": "sha1:A7WDWQLNZI3HUHO6DNHXPGPRGCHHJP75", "length": 10072, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள பிரபல புதுமுகம்\nபிரபல இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிசி தம்பதி 2014-ல் விவகாரத்து பெற்றார்கள். இவர்களுடைய மகள் கல்யாணி. இவர், ஹலோ என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகுக்கு அறிமுகமானார். பிறகு தற்போது இரு தெலுங்குப் படங்களிலும் ஒரு மலையாளப் படத்திலும் நடித்துவருகிறார்.\nஇந்நிலையில் ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி, தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமாகவுள்ளார் கல்யாணி. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபோன்ற ஒரு தமிழ்ப் படம் மூலமாகத்தான் அறிமுகமாகவேண்டும் என எண்ணினேன் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் கல்யாணி.\nஇந்தப் படத்துடன் தற்போது மூன்று படங்களில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமாரின் அடுத்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு இசை - ஏ.ஆர். ரஹ்மான். ரகுல் ���்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். எம். ராஜேஷ் இயக்கிய மிஸ்டர் லோக்கல் படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சதீஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். மே 1 அன்று மிஸ்டர் லோக்கல் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 15-வது படமாக, மித்ரன் படம் தொடர்பான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nதில்லியில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/2021/06/05", "date_download": "2021-06-14T11:08:33Z", "digest": "sha1:EAP2RFEQBTWYVRBOZRVQ5IV73ICGM4O4", "length": 8760, "nlines": 99, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". June 5, 2021 – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nநாட்டில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200,000ஐத் தாண்டியது\nநாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது. உலகில் 2 லட்சம. கோவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட 78ஆவது நாடாக இலங்கை காணப்படுகிறது. அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நாட்டில் இன்று மாலை வரை 2 ஆயிரத்து 280 பேர்...\tRead more »\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இன்று (சனிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில், யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் இணைந்து குறித்த தடுப்பூசி வழங்கும்...\tRead more »\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கிளினிக் பிரிவில் வைத்திய சேவை பெறுவோருக்கு விசேட அறிவிப்பு\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலுள்ள சிகிச்சை களத்தில் வைத்திய சேவை பெறும் நோயாளிகளுக்கான மருந்து பொருட்கள், தபால் ஊடாக அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார் ஆகவே இன்றிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவில் வைத்திய சேவை பெறும் நோயாளர்கள், தமக்குரிய...\tRead more »\n14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படும் பயணக்கட்டுப்பாடு \nநாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இன்று (சனிக்கிழமை) கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு கூறினார். ஜூன் 14...\tRead more »\nயாழில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன\nயாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மூன்று கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக...\tRead more »\nகிளிநொச்சியில் கொரோனா தொற்றினால் இருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் கரைச்சி சுகாதார வைத்திய பிரிவில் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கண்டாவளை சுகாதாரப் பிரிவில் கண்ணகிபுரம், புன்னைநீராவி என்ற முகவரியைச் சேர்ந்த...\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotravainews.com/news/covid-cases-increases-in-five-districts/", "date_download": "2021-06-14T11:11:49Z", "digest": "sha1:3MCETEQOCXF7YQESELCSIHAPJWAUMEXU", "length": 6022, "nlines": 120, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு தமிழகத்தில் 5 மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா\nதமிழகத்தில் 5 மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா\nதமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவை காரணமாக கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவது குறித்து செய்திகளை பார்த்து வருகிறோம். இன்று கூட தமிழகத்தில் 17 ஆயிரத்து 321 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை ஈரோடு சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்\nகடந்த சில நாட்களாக சென்னையை விட கோவை மற்றும் ஈரோடு ஆகிய நகரங்களில் அதிக பாதிப்பு இருந்து வருவதைப் போலவே இன்றும் சென்னையை விட மேற்கண்ட இரண்டு நகரங்களிலும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nசட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு - புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு - மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\nஇன்றைய புதிய தொற்று நிலவரம் : இந்தியா\nஆறு மாவட்டங்களுக்கான பயிர்கடன் வழங்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்\nபாலிடெக்னிக் கல்லூரியில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotravainews.com/news/he-is-the-next-director-of-vijay-movie/", "date_download": "2021-06-14T12:29:24Z", "digest": "sha1:ZLGQU2K7KS5E4TY4BOATBU3J2QGD43JJ", "length": 6335, "nlines": 115, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு தளபதியின் அடுத்த பட இயக்குநர் இவர்தான்\nதளபதியின் அடுத்த பட இயக்குநர் இவர்தான்\nநெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலாகி வந்தது என்பது தெரிந்ததே\nவிஜய்யின் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க இருப்பதாகவும் அந்த படத்தை பிரப�� தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்த ஹேஷ்டேக் சமீபத்தில் டுவிட்டரில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே\nஇந்த நிலையில் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து தெலுங்கு ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய்யிடம் நான் கூறிய கதை அவருக்கு பிடித்து விட்டதாகவும் தில் ராஜ் தயாரிப்பில் இந்த படத்தை நான் தான் இயக்க இருக்கிறேன் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவடைந்ததும் தயாரிப்பாளர் வெளியிடுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்\nசட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு - புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு - மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\nஇன்றைய புதிய தொற்று நிலவரம் : இந்தியா\nகே.ஜி.எஃப் ஹீரோ 3000 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2021/04/23/142075.html", "date_download": "2021-06-14T12:14:18Z", "digest": "sha1:TTQATDCBTRSV5VXBAMYOBFTMRPURXRWJ", "length": 21106, "nlines": 217, "source_domain": "www.thinaboomi.com", "title": "பிளஸ்-2 செய்முறை தேர்வு நிறைவு: ஹால் டிக்கெட் பெற பள்ளிக்கு வந்தால் போதும்: தேர்வு துறை", "raw_content": "\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசென்னை உள்பட அனைத்து கல்வி மாவட்டங்களிலும் கல்வி அதிகாரிகள் மிகுந்த பாதுகாப்புடன் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வை நடத்தி முடித்துள்ளனர்.\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மே மாதம் 5-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற இருந்தது. கொரோனா தொற்று வேகமாக பரவியதை தொடர்ந்து தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. தொற்று பரவல் அதிகரித்து வந்த போதிலும் பள்ளிகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மாணவ, மாணவிகள் பாதுகாப்புடன் செய்முறை தேர்வில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டனர். மாநிலம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 28 விதமான பாடங்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டன. சென்னை உள்பட அனைத்து கல்வி மாவட்டங்களிலும் கல்வி அதிகாரிக��் மிகுந்த பாதுகாப்புடன் செய்முறை தேர்வை நடத்தி முடித்துள்ளனர்.\nநேற்று கடைசி செய்முறை தேர்வு முடிந்தது. இதையடுத்து மாணவ, மாணவிகளின் செய்முறை தேர்வு மதிப்பெண் விவரங்களை சனிக்கிழமைக்குள் இணைய வழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறும் போது, மாநிலத்தில் சுமார் 85 சதவீத பள்ளிகளில் செய்முறை தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. சில பள்ளிகளில் மட்டும் நேற்று மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்தன. தேர்வுகள் முடிந்ததை தொடர்ந்து இனி மாணவர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை. வீடுகளில் இருந்து பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும். தேர்வுக்கு கூட நுழைவுச்சீட்டு பெறுவதற்கு மட்டும் பள்ளிகளுக்கு வந்தால் போதுமானது. மேலும் கொரோனா தொற்று பரவலுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக இருக்கவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.\nபிளஸ்-2 பொதுத்தேர்வு ஜூன் இறுதி அல்லது ஜூலை மாதத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்குள் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு தீவிர நடடிவக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nஎனது சுற்றுப்பயணத்தின்போது பெண் போலீசாரை சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம்: டி.ஜி.பி.க்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nவேலை கேட்டு மனு கொடுத்த இளம்பெண் 2 பவுன் செயினையும் நிதியாக கொடுத்தார் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி\nகருப்பு பூஞ்சையிலிருந்து குணமடைந்தவர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்: சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு பாராட்டு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nகுஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nகாஷ்மீரீல் சாலையோரம் பிணமாக கிடந்த பயங்கரவாதி\nமராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்பு\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nதேச துரோக வழக்கு பதிவு: நடிகை ஆயிஷா முன்ஜாமீன் கோரி மனு\nதமிழில் அறிமுகமாகும் கேரள நடிகர்\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் 34 நாட்களுக்கு பின் டாஸ்மாக் கடைகள் திறப்பு: தீபாராதனை காட்டி மது பிரியர்கள் பூஜை\nமுன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வாபஸ்\nபாலியல் புகார்: சிவசங்கர் பாபாவின் பள்ளியில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் விலகல்\nஅமெரிக்காவில் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nஜி-7 மாநாடு நிறைவு: எலிசபெத் ராணியுடன் ஜோபைடன் சந்திப்பு\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக பென்னெட் பொறுப்பேற்பு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nதேசிய முகாமிற்கு தேர்வான தமிழக வீரர்\nபட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்: ஓராண்டில் ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய 50 விளையாட்டு நட்சத்திரங்கள்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டும்: சேவாக்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மொபைல் போ��்கள்: தெலுங்கானா அரசு முடிவு\nஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவசரகால எண்களுடன் மொபைல் போன்கள் வழங்கப்பட ...\nமத்திய மந்திரிசபையில் கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடம் தர வேண்டும் : ஐக்கிய ஜனதாதளம் கோரிக்கை\nபாட்னா : மத்திய மந்திரிசபையில் கூட்டணி கட்சிகளுக்கு மரியாதைக்குரிய பங்கு தரவேண்டும் என்று நிதிஷ்குமாரின் ஐக்கிய ...\nஉலக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்: பிரதமர்\nபுதுடில்லி : ஒரே பூமி; ஒரே ஆரோக்கியம் என்ற திட்ட அணுகுமுறையுடன் உலக நாடுகள் கூட்டாக செயல்பட்டு, உலக சுகாதார கட்டமைப்பை ...\nடெல்லியில் இன்று முதல் தளர்வுகள்: முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு\nபுதுடெல்லி : டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.டெல்லியில் கொரோனா ...\nமராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்பு\nமும்பை : 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ...\nகண்டனூர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருவீதியுலா.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nதிருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பரங்கி நாற்காலி பவனி.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவாரம்பம்.\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nசதுர்த்தி விரதம், முகூர்த்த நாள்\n1குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவ...\n2தமிழகத்தில் 34 நாட்களுக்கு பின் டாஸ்மாக் கடைகள் திறப்பு: தீபாராதனை காட்டி ம...\n3காஷ்மீரீல் சாலையோரம் பிணமாக கிடந்த பயங்கரவாதி\n4மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/55487", "date_download": "2021-06-14T12:12:40Z", "digest": "sha1:HYQU53KIGEPING3WBODRAJ3BAPASNSG7", "length": 24676, "nlines": 144, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து!அதிர்ச்சி தகவல்! | Tamil National News", "raw_content": "\nதனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து வவுனியாவில் விபத்து\nவவுனியா நகரில் சீல் வைக்கப்பட்ட வைபவ மண்டபம்\nவவுனியாவில் சீன மொழியை ���ண்டு ஆத்திரமடைந்த ஊடகவியலாளர்கள்\nசற்றுமுன் தகவல் நாடு முழுவதும் பயணத்தடை நீடிப்பு\nவவுனியாவில் மேலும் ஒரு கொவிட் மரணம்\nயாழில் க்ளைமோர் குண்டுடன் முன்னால் போராளி கைது\nஈழத்து கலைஞர்களுக்காக செய்தி நீக்கப்பட்டுள்ளது\nவவுனியாவில் கல்வியை விபச்சாரமாக்கிய இரு ஆசிரியர்கள்\nவவுனியா ஆசிரியர் சிலரின் கவனயீனம் எமது பிள்ளைகள் பலவீனம்\nவவுனியா வைத்தியசாலையில் மரணித்தவருக்கு கொரோனா..\nHome செய்திகள் இலங்கை வவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\non: December 21, 2018 In: இலங்கை, கட்டுரை, வவுனியா\nவவுனியாவில் இளம் பெண்களை குறிவைத்து ஒரு சில பான்சி மற்றும் சில புடவையகங்களில் நடாத்தப்படும் காமலீலைகள் அம்பலத்திற்கு வந்துள்ளது\nஅதிகமாக வெளிநாட்டில் கணவன் உள்ள பெண்களும் இதில் அதிகம் பாதிக்கபடுவதுடன் மத்தியகிழக்கு நாடுகளிற்க்கு செல்ல காத்திருக்கும் வறிய பெண்களும் இதில் பாதிப்படைகின்றனர்\nஎமது தமிழ் பெண்களோ சற்று மனதளவில் பாசத்திற்கு அடிமையானவர்கள் என்பதும் தம்மை அழகு என யார் கூறினாலும் அவர்கள் மீது ஈர்ப்பு கொள்ளக்கூடிய மனநிலை அதிகமாக கொண்டவர்கள் எமது தமிழ் பெண்கள் இதனை தமக்கு சாதகமாக வைத்து சில தமிழ் பெண்களை தம் வலையில் வீழ்த்தி தம் காம இச்சைகளை தீர்த்துக்கொள்வதுடன் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் பொழுது அவர்கட்கு தெரியாமல் அதனை காணொளியாக எடுத்து அதனை கணவனுக்கு அனுப்புவேன் அல்லது இணையத்தில் பதிவிடுவேன் என மிரட்டல் விடுத்து பணம் வசூழிக்கும் கும்பல் பற்றி ரகசிய தகவல்கள் வந்துள்ளதுடன்\nஇவ்வாறானவர்களுக்கு எதிராக வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் பாதிக்கப் பட்ட ஒரு சில பெண்கள் மேற்கொண்டுள்ளனர்\nதமது கடைக்கும் வரும் பெண்களை\n”நீங்க டீச்சர் தானே உங்கள பார்க்க அப்படிதான் தெரியுது..” ,\n“உங்கட கலருக்கு இது சுப்பரா இருக்கும்….”\nகாசு கொஞ்சம் கூடதான் ஆனா மிஸ் உங்களுக்காக இந்த விலைக்கு தாரன் சரியா மிஸ்” ,\nமிஸ் பரவாயில்லை காசு இல்லாட்டி இதை இப்ப கொண்டு போங்க அடுத்த முற வரைக்க தாங்க மிஸ்..”\nமிஸ் வாரகிழமை புது டிசைன்ஸ் கொஞ்சம் வருது நம்பர தந்துட்டு போங்க வந்ததும் கோல் பன்னுறன் வந்து பாருங்க உங்கட நிறத்துக்கு சுப்பரா இருக்கும் மிஸ்(ஆனால் அந்த டிசைன்ஸ் அந்த நேரம் கூட கடையில் தான் இருக்கும்)\nஇவ்வாறான கதைகளை கூறியதும் எம் சில பெண்கள் மதிமயக்கத்தில் நிற்பார்கள், அத்துடன் அவர்களிடம் தம் தொலைபேசி இலக்கத்தை கொடுத்துவிட்டு வீடு திரும்பியதும் ஒரு கோல் வரும், ”மிஸ் அளவா இருக்கா மிஸ் அளவு இல்லைனா கொண்டுவாங்க மிஸ் இல்லாட்டி யார்டையும் கொடுத்து விடுங்க மிஸ் நான் மாத்தி கொடுத்து விடுறன்,,, உங்களுக்காக இது கூட செய்யமாட்டமா,,, என்று ஆரம்பிக்கும் தொலை பேசி உரையாடல்…, வீட்ட அம்மா இல்லையா இப்ப வீட்ட வரட்டா.. என்று ஆரம்பிக்கும் தொலை பேசி உரையாடல்…, வீட்ட அம்மா இல்லையா இப்ப வீட்ட வரட்டா..\nபின் கணவன் குளிரிலும் வெயிலிலும் தமது உடலை மணித்தியால கணக்காக வருத்தி தன் மனைவி பிள்ளைகளுக்காக உயிரைகொடுத்து உழைத்து அனுப்பும் பணமும், இந்த கயவர்களின் பைகளை நிரப்ப செய்கிறார்கள் காம மயக்கத்தில் உள்ள எம் பெண்கள்..\nதர்மலிங்கம் வீதியில் உள்ள ஆடை கடையொன்றில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்று கையும் களவுமாக பிடிபட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண் அந்த கயவனின் தொந்தரவு தாங்க முடியாமல் தற்கொலை முயற்சிக்கும் சென்று, காப்பாற்றப்பட்டு உள்ளார்\nஇதேவேளை வவுனியா மன்னார் வீதியில்(சாந்தி கிளினிக் அண்மையில்), அத்துமீறி வீதியின் ஓரத்தில் மரத்துக்கருகில் துணி மற்றும், கதவு மறைப்பு துணி(கேர்ட்டின்ஸ்) விற்பனையில் ஈடுபடும் நபர்கள் பற்றியும் தகவல்கள் காணொளிகளும் வெளியாகியுள்ளது,, பெண்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவற்றை பதிவேற்றவில்லை என்பதுடன், தொடர்ந்தும் அவதாணிக்கபட்டு எமது கலாச்சார்த்தையும், தமிழரின் தனித்துவத்தை இழிவுபடுத்தப்படும் பட்சத்தில், அவற்றை நிச்சயம் ஊடக தர்மத்தின் அடிப்படையில் காணொளிகள் பதிவேற்றப்படும் எப்பதையும் அறியத்தருகிறோம்\nமேலும் பின்தங்கிய கிராமங்களில் இருந்து வரும் சில பெண்களை இலக்கு வைத்து மத்திய கிழக்கு நாடுகளிற்கு அனுப்புவதாக கூறி காம இச்சை தீர்க்கும் இஸ்லாமிய நபர் ஒருவன் பற்றியும் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன, வவுனியா தர்மலிங்கம் வீதியில் பள்ளிவாசல் நிர்வாகத்தால் அமைத்துகொடுக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆடை கடை ஒன்றில் ப���ி புரிந்த ஒருவனே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளான், எனவே இவர்கள் குறித்து எம் பெண்களும் அவதானமாக இருப்பதுடன், கணவன்களே நீங்களும் சற்று உங்கள் மனைவிகளை உற்று நோக்குங்கள் எனவும் கேட்டு நிற்கின்றோம்\nஉலகில் இஸ்லாமிய மார்க்கம் என்பது மிகவும் கட்டுப்பாடுகளை கொண்ட ஓர் மார்க்கமாகும் மது அருந்துதல் பெண்களை இச்சையுடன் உற்று நோக்குதல் போன்றன அந்த மார்க்கத்தை பொறுத்தவரையில் ஹராம் என்பார்கள். ”ஹராம்” என்பது இழுக்கு அல்லது சாத்தான் எனபொருள்படும், அனாலும் ஒருசில கயவர்கள் செய்யும் இழிவான செயற்பாடுகளால் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் தவறான எண்ணத்திலேயே நோக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது\nஇதற்கும் ஓர் காரணம் உள்ளது உதாரணமாக இஸ்லாமிய பெண் ஒருவரை தமிழ் இளைஞர் காதலித்து அழைத்து சென்றுவிட்டார் என்றால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகம் அவனை தேடி படையெடுக்கும்,, பள்ளி நிர்வாகமும் தலையிடும் இரகசியமாக பொலிஸாருக்கும் பள்ளி நிர்வாகாம் அழைப்பு கொடுத்து அவர்களை தேட சொல்லும்,\nஆனால் இதே தமிழ் பெண் மீது இஸ்லாமிய இளைஞன் காம இச்சை தீர்த்து அவளுக்கு மிரட்டல் விட்டாலோ,, அதனை கருத்தில் கொள்ளாது என்ன என்றாலும் பேசி தீர்ப்போம்,, என்றும் நீங்கள் பொலிஸில் முறைபாடு செய்யுங்கள் நாங்கள் தலையிட மாட்டோம் என கலன்றுவிடுவார்கள் ,, இதில் என்னப்பா நியாயம் இருக்கு\nஇவ்வாறான செயற்பாடுகளும் ஒரு சிலர் விடும் தவறுகளால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தையும் தவறாக எண்ண தோன்ற வைத்துள்ளது அனால் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் வர்த்தகர்களே….. வியாபாரமே உங்கள் வாழ்வாதாரம் நீங்கள் இவ்வாறு செயற்படும் பட்சத்தில் தமிழர்கள் தமிழர்களின் கடைகளில் மாத்திரம் வியாபாரங்களை மேற்கொள்ளுங்கள் என்றும், வெளிநாட்டில் உள்ள உண்மையாகவே தமிழ் உணர்வுள்ள, அல்லது தன் மணைவியை உண்மையாகவே நேசிக்கும் கணவன் மார்கள், தமது மனைவியரை இஸ்லாமிய கடைகளுக்கு செல்ல வேண்டாம் என கட்டளையிட்டால்,,,,,, உங்களின் நிலைமை என்னவாகும் \nஎனவே சற்று சிந்தித்து செயற்படுமாறும் இவ்வாறான கயவர்களுக்கு அடைக்கலம் கொடுக்காமலும் உங்கள் மார்க்கத்தின் படி அவர்களுக்கு தணடனை பெற்றுக்கொடுக்க முன் வாருங்கள்\nஇதேவேளை எம் குல பெண்களே உங்கள் கணவர் உங்களுக்காக புலம்பெயர் தேசத்தில் இரத்தம் சிந்தி உழைக்கும் பணத்தையும் உங்கள் மானத்தையும் மாற்றான் கையில் கொடுக்காதீர்கள்\nஅவதாணிக்கபடுகிறீர்கள் நிச்சயமாக தமிழினத்தின் மானத்தை காப்பதற்காக உங்கள் புகைபடங்கள் காணொளிகள் பதிவேற்றப்படும் திருந்துங்கள்\nஇந்த தகவலை நீங்கள் ஏற்றுக்கொண்டால் அனைவரும் அறியப்படுத்த சமூகவலைத்தளங்களில் பகிருங்கள்\nஎமது இந்த பதிவிற்கு கிடைத்த முதல் வெற்றி\nஇதனை காண்பதற்கு கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்\nவவுனியா நகர் வர்த்தக நிலையங்களில் பெண்கள் பிரிவுக்கு பெண் பணியாளர்கள்- நகரபிதா தெரிவிப்பு\nவவுனியாவில் சிக்கிய போதை கலந்த இனிப்பு பண்டங்கள் – வர்த்தக நிலையங்களுக்கு வரும் பெண்கள் இலக்கா\nவவுனியாவை சேர்ந்த பெண் விரிவுரையாளர் போதநாயகியின் 90ம் நாள் நினைவஞ்சலி நிகழ்விற்கு அழைப்பு\nதனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து வவுனியாவில் விபத்து\nவவுனியாவில் சீன மொழியை கண்டு ஆத்திரமடைந்த ஊடகவியலாளர்கள்\nசற்றுமுன் தகவல் நாடு முழுவதும் பயணத்தடை நீடிப்பு\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியா நகரில் சீல் வைக்கப்பட்ட வைபவ மண்டபம்\nவவுனியாவில் கல்வியை விபச்சாரமாக்கிய இரு ஆசிரியர்கள்\nஇயேசு அழைக்கிறார் சபை பால் தினகரனின் ரூ 120 கோடி கணக்கில் வராத முதலீடும் கண்டறியப்பட்டுள்ளது. posted on January 23, 2021\nசற்றுமுன் வவுனியா தாவூத் ஹோட்டலில் வெடிபொருட்கள் மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/03/KRRKfg.html", "date_download": "2021-06-14T11:01:27Z", "digest": "sha1:H6TPVK7PLJ5UUFZAMAHJDFV6MOBNKBRL", "length": 3993, "nlines": 33, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "கொரோனா தடுப்பு நடவடிக்கை நடிகர் அஜித் தலைமையில்", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை நடிகர் அஜித் தலைமையில்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை நடிகர் அஜித் தலைமையில்\nகோரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக நடிகர் அஜித் தலைமை யிலான தக் ஷா என்ற அறிவியல் குழு ஒன்று தீவிரமாக‌ ஈடுபட்டுள்ளது. இந்த குழு தமிழக‌ அரசுடன் இணைந்து கோரோனா நோய் தொற்று மேலும் தங்காமலும் பரவாமலும் இருக்க சுமார் 3 லட்சம் / சகிமீ கொண்ட பரப்பளவு பகுதியை கவர் செய்து கிட்டத்தட்ட 900 லிட்டர் நோய்த் தொற்றை தவிர்க்கும் மருந்துகளை தெளித்துள்ளனர்.\nஇதில் குறிப்பிடத்தக்க ஸ்வாரஸ்யமான தகவல் என்னவென்றால், தக்‌ஷா குழுவின் டெக்னிக்கல் அட்வைஸரான அஜித் அவ்வப்போது குழுவுடன் செயல்பட்டு ஆலோசனை வழங்கி வருகிறாராம். அஜித்தின் இந்த செயல் தற்போது பாராட்டுக் குரியதாக அமைந்துள்ளது. அஜித்தின் ஆலோசனையில் இன்னும் பல சாதனைகளை உருவாக்க வேண்டும் என்று சமூக வலைத்தள பயனாளிகள் பாராட்டி வருகின்றனர்.\nஜோதிகாவின் சர்ச்சை - கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை\nதமிழ் நடிகையும் விலகல் விஜயசேதுபதியைத் தொடர்ந்து\n3 மாத EMI அவகாசம் - தகுதியானவர்கள் யார் யார்\nசிறிது தேன் தேங்காய்பாலில் கலந்து குடித்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/02/blog-post_110.html", "date_download": "2021-06-14T11:55:21Z", "digest": "sha1:3YVSEIBRJT2C4OM7N2HB4VG7ATVC4GVN", "length": 3799, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "வெள்ளவத்தை பகுதியில் இளைஞன் பரிதாப பலி - பொலிஸாருக்கு எழுந்துள்ள பல சந்தேகங்கள்!", "raw_content": "\nவெள்ளவத்தை பகுதியில் இளைஞன் பரிதாப பலி - பொலிஸாருக்கு எழுந்துள்ள பல சந்தேகங்கள்\nவெள்ளவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய கட்டடம் ஒன்றிலிருந்து கீழே விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nநேற்று இரவு 7.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅந்த நபர் கட்டடத்தில் பணியாற்றும் நபர் அல்ல என்ன தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்தவர் 30 வயதுடைய நபராகும். எனினும் அவரது அடையாளங்கள் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nவெள்ளவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/southafrica/", "date_download": "2021-06-14T11:55:51Z", "digest": "sha1:2E2OBIHWRNCKJU5QZEU63WI6NLAG7IJT", "length": 15333, "nlines": 251, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Southafrica « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசீனா பயப்படத் தேவையில்லை: மன்மோகன்\nபுதுதில்லி, ஜூன் 29: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டணியினால் தங்கள் நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என சீனா பயப்படத் தேவையில்லை என பிரதமர் மன்மோகன் தெரிவித்தார்.\nதில்லியில் புதன்கிழமை நடந்த புத்தக வெளியீட்டு விழாவின்போது செய்தியாளர்களிடம் பிரதமர் இவ்வாறு கூறினார்.\nநான்கு நாடுகள் கூட்டணி, போர் தொடர்பான கூட்டணியல்ல, இது யாருடைய நலனுக்கும் எதிரானதும் அல்ல என்று கூறிய பிரதமர், இது குறித்து அண்மையில் ஜெர்மனியில் நடந்த ஜி-8 மாநாட்டின் போது சீன அதிபரிடம் விளக்கிக் கூறியதாகவும் தெரிவித்தார்.\nபேரிடர்களைக் கையாளுவது குறித்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளும் அண்மையில் உடன்பாடு செய்து கொண்டன.\nகடந்த மாதம் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த 4 நாட்டுப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் சுனாமி உள்ளிட்ட பேரிடர்கள் தாக்கும்போது எடுக்கவேண்டிய நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயலாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.\nஇது தொடர்பாக ஏற்கெனவே, தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் பலதரப்பு உடன்பாடு செய்துகொண்டுள்ளதாக இந்தியா அக் கூட்டத்தில் தெரிவித்தது.\nகடந்த 2005 டிசம்பரில் சுனாமி தாக்கியபோது 4 நாடுகளும் ஒருங்கிணைந்து செயலாற்றின. அந்த அனுபவத்தைக் கொண்டு முழுமையான உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காகவே மணிலா பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇந்தக் கூட்டணி எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என ஏற்கெனவே அமெரிக்கா தெளிவுபடுத்தி இருக்கிறது.\nஇந்திய-யு.எஸ். அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும்: இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேசிய பிரதமர், “அது விரைவில் அமலுக்கு வரும், ஒன்றிரண்டு பிரச்னைகள் மட்டுமே இன்னும் தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது’ என்றார்.\n“இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் அதை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு, அதன்மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு நிலையையும் நான் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கிறேன். இதுபோன்று இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை’ என்றார் பிரதமர்.\nஅணுசக்தி ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸô ரைஸ் கூறியதைத் தொடர்ந்தே பிரதமர் இவ்வாறு பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2012/07/blog-post_25.html", "date_download": "2021-06-14T12:55:38Z", "digest": "sha1:R7L4ARUSJIE2QDSFTM3WOHXXLAKI53P7", "length": 51798, "nlines": 421, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: ராம ஜோசியம்", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபுதன், 25 ஜூலை, 2012\n'ராம ஜோசியம், சீதா சாஸ்த்திரம் ' 'டொய்ங்....டொய்ங் ..' என்று ஒற்றைத் தந்தி தம்புராவை மீட்டிக் கொண்டு நெற்றியில் ஒரு குங்குமப் பொட்டுடன, தோளில் ஒரு ஜோல்னாப் பையுடன், யாரும் கூப்பிடும் முன் நிற்காது தானுண்டு தன் நடையுண்டு என்று போகிற பைராகிகளை அந்தக் காலத்தில் வீதிகளில் நிறையவே காணலாம்.\nதெருக் கோடியில் நின்று எல்லோர் வீட்டையும் பற்றி யாரிடாமாவது கேட்டுத் தெரிந்து கொண்டுதான் வருவார்களா அல்லது நம் முகத்தைப் பார்த்தவுடனேயே இதெல்லாம் சொல்லலாம் என்று சொல்வார்களோ தெரியாது, ஆனால் சொல்லப் படுபவை நமக்கு நன்கு பொருந்தி வரும்.அல்லது அப்படித் தோன்றும் படியாக வார்த்தைகள் அமைந்திருக்கும்.\nஉதாரணமாக எங்கள் வீட்டு முன் சற்றே தயங்கி நடந்து போன ஒரு தம்புராக் காரரைப் பார்த்து விட்டு \"டேய், அவரைக் கூப்பிடுடா\" என்று அம்மா சொன்னவுடன் நான் கூப்பிடும் முன்னரே அவர் வந்து திண்ணையில் உட்கார்ந்து கொண்டு 'ஒரு டம்ப்ளர் தண்ணீர் கொடுக்கறீங்களா ' என்றார். நான் தண்ணீர் [அப்பொழுதெல்லாம் கிணற்றுத் தண்ணீரை அப்படியே வடிகட்ட வேண்டிய அவசியம் கூட இல்லாமல் குடிக்க முடிந்ததற்கு காரணம் நம்முடைய அறியாமையா அல்லது தண்ணீரின் மாசற்ற தன்மையா என்று நான் அடிக்கடி கேட்டுக் கொள்வதுண்டு ] எடுத்துக் கொண்டு வரும் பொழுது\n\"ஏம்மா, உன்னை ஒரு கவலை அரிக்கிறது இல்லையா \" என்று கேட்டுக் கொண்டே அம்மாவின் முகத்தை ஏறிட்டார். \"கவலை என்ன ஒன்றா இரண்டா\" என்று அலுத்துக் கொண்ட அம்மாவிடம் 'ஒரு குழந்தையைப் பற்றிய கவலை ...' என்றார்.\n\"உண்டுதான்\" என்ற அம்மாவிடம், 'ராமர் என்ன சொல்றாருன்னு பார்ப்போமா ' என்று ��வர் கேட்டதற்கு அம்மா பதில் கூறும் முன்னரே நான், பக்கத்து வீட்டு தண்டு, ஸ்ரீனிவாசன், பிருந்தா, எல்லோருமாக ' ஒ, பார்ப்போமே ' என்று ஒரே கோரசாகக் கத்த, அவர் உள்ளே வந்து, தாழ்வாரத்தில் தன்னுடைய குடை, பை, தம்புரா எல்லாவற்றையும் மூன்று திசைகளிலும் எல்லையாக வைத்துப் பின் நடுவில் இருந்த காலியிடத்தில் வைக்க ஒரு மனைப் பலகை கேட்டார்.\nஅதற்குள் முன் போர்ஷனில் குடி இருந்த உபாத்தியாயர் பாலசுப்ரமணியம், இவர்களை எல்லாம் உள்ளே விடுவதே தப்பு என்று சொல்லி கதவைச் சார்த்திக் கொண்டாலும், சற்றே திறந்து வைத்து, இடுக்கில் ஒரு கண் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, அவர் மனைவி, பெண், பையன்கள் - ஜெயராம் - சின்னவன் பெயர் என்ன கிருஷ்ணாவா, இல்லை, நாராயணன் அவன் - இப்படி கூட்டம் கூடியதில் அப்பா வந்ததையே யாரும் கவனிக்கவில்லை.\n' என்று கேட்டுக் கொண்டே வந்தவர், 'அட, நானும் ஒரு நாளாவது இவரைக் கூப்பிட்டு என்னதான் சொல்றார்னு பார்க்கணும்னு இருந்தேன் ' என்றவாறு ஒரு மனைப் பலகையை எடுத்துப் போட்டுக் கொண்டு உட்கார,\nதாடிக்காரர் சட்டென்று 'உங்களுக்கு வெளியூரில் உள்ள பிள்ளையை விட உள்ளூரில் இருக்கும் பிள்ளை பற்றி தான் கவலை' என்று ஆரம்பிக்க அம்மா, அப்பா, நான் எல்லோரும் எங்களை அறியாமல் தலையை ஆட்ட\nநடுவில் இருந்த மனைப் பலகையின் மேல் ஒரு நாலு வெற்றிலை, பாக்கு எல்லாம் வைத்து விட்டு 'ஒரு வராகன், ஒரு வராகன்' என்று கேட்டு ஒரு வெள்ளி ரூபாயை அதன் மேல் வைத்து விட்டு,\nஒரு கிண்ணத்தில் இருந்த தண்ணீரில் ஒரு கல்பூரத்தைக் கொளுத்திப் போட, அது எரிந்துகொண்டே மிதந்தது. கையில் கொஞ்சம் விபூதியை எடுத்துக் கொண்டு ஏதேதோ உச்சாடனங்களுடன் கிண்ணத்தில் இருந்த தண்ணீரில் போட, கல்பூரம் சுற்றி சுற்றி வர ஆரம்பித்தது.\nஇப்பொழுது அப்பாவைப் பார்த்து 'உன் பிள்ளைக்கு உடம்பு சரியாக வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்' என்றார் எதுவும் நடக்கவில்லை - கற்பூரம் கூட அசைவதை நிறுத்திக் கொண்டது. ' இன்னும் கொஞ்சம் உண்மையாக, நான் அதற்கு என்ன பரிகாரம் வேண்டுமானாலும் செய்வேன்' என்று சொல்லி வேண்டிக்கொள்' என்றதும் மற்றொரு முறை வேண்டுவதற்கு முன் 'பரிகாரம்னா என்ன பண்ணணும்' என்று அப்பா கேட்க, \"சரியான முன் ஜாக்கிரதை முனுசாமி \" என்று சொல்லாவிட்டாலும், அந்த பாவனையுடன் 'ஒரு நூறு பேருக்கு சாப்பாடு போட வேண்டும்'\n'நூறு பேருக்கு சாப்பாடு போடுவதானால் அதற்கு எவ்வளவு செலவு ஆகும்' என்று அப்பா திரும்பிக் கேட்க, 'அதி அந்தாம் அதிகம் லேது சுவாமி - ஒக மூடு வரஹால்லே அவுதுன்னாய் ' இருநூறு ரூபாய் பக்கம் ஆகலாம்' என்றதும் இரண்டு மாத சம்பளத்துக்கு சமானமாயிற்றே என்று யோசித்தாலும் \"சரி, செய்கிறேன்\" என்று சொல்லி விட்டு வருடா வருடம் நவம்பர் பத்தொன்பதில் இப்பொழுது வரும் சாலிடாரிட்டி வாக்கு மாதிரி மீண்டும் ஒரு முறை தன் இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டு 'நான் கேட்டது எல்லாம் நடக்கும் என்றால் என் அருகில் வா\nமனை மேல் இருந்த வெற்றிலை பாக்கு, ஒரு ரூபாய் எல்லாமாக ஒரு மூன்றங்குலம் இடம் பெயர்ந்தன. 'நடக்கும் என்று அந்த வெங்கடாசலபதியே சொல்லி விட்டார். என் தக்ஷிணை மூன்று வராஹன் கொடு' என்று தாடிக்காரர் ஆரம்பிக்க, 'இதென்னடா புது ரோதனை நடந்தால் மூன்று வராஹன் தருவியா என்னும் பொழுதே எது நடந்தால் என்று கேட்டிருக்க வேண்டும் இப்படி வெற்றிலை பாக்கு நடந்ததற்கெல்லாம் மூன்று வராஹன் தந்தால் நான் என்ன ஆவது' என்று அப்பா எடுத்துரைக்க [ஏன், கொஞ்சம் இடித்தே உரைத்தார் கூட நடந்தால் மூன்று வராஹன் தருவியா என்னும் பொழுதே எது நடந்தால் என்று கேட்டிருக்க வேண்டும் இப்படி வெற்றிலை பாக்கு நடந்ததற்கெல்லாம் மூன்று வராஹன் தந்தால் நான் என்ன ஆவது' என்று அப்பா எடுத்துரைக்க [ஏன், கொஞ்சம் இடித்தே உரைத்தார் கூட \n\"நெனன்நானு - ஆ சமாசாரம் ஜரிஹிதே மீறு நாக்கு மூடு வராஹாலுலு ஈவலனி. இப்புடு ஜரிஹிந்தானிக்கி வெனக மீறு இலா செப்படம் சரி லேது \" என்று கையை ஆட்டிப் பேச அப்பா, \"ஒய் ராம ஜோசியம், நீங்க என்ன சொன்னாலும் என் கிட்ட இருப்பது பத்து ரூபாய் தான். அதை வேணா தருகிறேன் \" என்று புத்தம் புதிதான இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுகளை எடுத்து வைக்க,\nதாடிக்காரர் சட்டென்று அதை எடுத்துக் கொண்டு தெலுங்கும் இல்லாத ஒரு புரியாத மொழியில் ஒரு சாபம் தான் கொடுத்திருக்க வேண்டும் பின்னே வெங்கடாசலபதியே போட்ட உத்தரவு செல்லாமல் போனதற்கு யார் காரணம் தம்பி செத்துப் போகும் வரை அவனுக்கு உடம்பு குணமாகவில்லை \nபடங்கள் உதவி : நன்றி இணையம்\nPosted by கௌதமன் at பிற்பகல் 1:52\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம்பிக்கைகள், பரிகாரம், ராம ஜோசியம்\n//தம்பி செத்துப் போகும் வரை அவனுக்கு உடம்பு குணமாகவில்லை \nகடைசியிலே ரொம்பவே வருத்தமாப் போச்சு\nஆனால் இம்மாதிரித் தெருவோடு போகிறவர்களை அழைக்கும் வழக்கம் எங்க வீட்டிலே(பிறந்த வீட்டிலே) கிடையாது. எல்லாம் அவன் செயல்; அவன் பார்த்துப்பான் என்று சொல்லிவிடுவார்கள். அதோடு திருப்பதி வெங்கடாசலபதியை நினைத்து விபூதி(ஆமாம், விபூதியே தான்) இட்டு விடுவார்கள். அம்மா சொப்பனத்தில் தன் மாமனார் வந்து விபூதி இடணும்னு வேண்டிப்பா. எங்க தாத்தா ஒரு தேர்ந்த வைத்தியர்; அவர் வந்து மந்திரிச்சு விபூதி இடுகிறாப்போல் சொப்பனம் வந்தால் எங்களுக்கெல்லாம் உடம்பு சரியாயிடும்னு அம்மாவுக்கு ஒரு நம்பிக்கை.\nஆனால் மாமியார் வீட்டில் நேர் எதிரிடையாகத் தெருவில் போகும் கிளி ஜோசியத்திலிருந்து, குடுகுடுப்பையிடமிருந்து எல்லாரிடமும் ஜோசியம் கேட்பார்கள். இம்மாதிரிப் பலர் பல முறை ஏமாற்றி இருக்கின்றனர். என்றாலும் அடுத்த முறை இதை மறந்துவிட்டு மீண்டும் போவார்கள். குறி கேட்பதும் உண்டு. ஒருத்தர் பொள்ளாச்சி மஹாலிங்கத்திற்கு உறவு; அவர் கிட்டே சொல்லி உங்க பையனுக்கு வேலை வாங்கித் தரேன்; பெண் கல்யாணத்துக்குப் பணம் வாங்கித் தரேன்னு சொல்லிக் கொண்டு கிராமத்தில் மாமனார் வீட்டில் தன் பரிவாரங்களோடு மூன்று நாள் தங்கி ராஜ உபசாரங்களோடு, எண்ணெயில் போட்டு ஜோசியம் பார்க்கணும்னு என் மாமியாரின் கெம்புக்கல் மூக்குத்தியையும் கேட்டு வாங்கிக் கொண்டு, பேச்சு வாக்கில் சத்தம்போடாமல் அதையும் சில, பலசின்னச் சின்ன வெள்ளி ஐடம்களையும் சுருட்டிண்டு போனார்.\nகடைசி வரை அவரை எதிர்த்தது நான் ஒருத்தியே. அதனால் தானோ என்னமோ என் ஜாதகத்தைப் பார்த்துட்டு ரொம்ப மோசமான ஜாதகம், உங்க பிள்ளைக்குப் பொருந்தாத ஜாதகம்; பிள்ளை ரொம்பக் கஷ்டப்படுவார்னு எல்லாம் சொல்லி பயமுறுத்திட்டுப் போனார். :))))) அதை நாங்க இரண்டு பேரும் நம்பலைங்கறது வேறே விஷயம். ஆனால் உண்மையான ஜோசியர் என்றால் பேசும்போது நன்கு புரிந்துவிடும்.\nஉங்களது பதிவுகளை அழஹி.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் Azhahi.Com\nஹேமா 26 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 3:20\nஇன்னும் இதையெல்லாம் நம்பவும் நம்பவைக்கவும் ஆட்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.ஒன்றும் செய்ய முடியாது \nசாந்தி மாரியப்பன் 26 ஜூ���ை, 2012 ’அன்று’ முற்பகல் 8:52\nபடிச்சுட்டே வரும்போது கடைசியில் கஷ்டமாப்போச்சு.\nஎத்தைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கறவங்க இப்படிப்பட்ட ஆட்களிடம் ஜோசியம் கேட்பது சகஜம்தானே\nவெங்கட் நாகராஜ் 26 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 7:34\nஒரு வித ஸ்வாரசியத்தோடு படித்துக் கொண்டே வந்தேன். கடைசி வரிகள் படித்ததும் மனதில் வருத்தம் வந்து உட்கார்ந்து கொண்டுவிட்டதே...\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nஎட்டெட்டு பகுதி 24:: இ கு ர எ சா கா சோ\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 07\nஉள் பெட்டியிலிருந்து 07 2012\nஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து...\nஎட்டெட்டு பகுதி 23:: ஆஸ்காரும் டாய் காரும்\nஅலேக் அனுபவங்கள் 07:: அசோக் லேலண்டு முதல் தரிசனம்\nஇந்த மனுஷங்க சுத்த மோசம்பா....\nஎழுத்துப் புதிர் - எழுத்தாளர் புதிர் 02\nஞாயிறு 157:: நானும் வா பூ தானுங்க\nஎட்டெட்டு பகுதி 22 :: விஷப் பரீட்சை\nநாக்கு நாலு முழம்..... சால்னா.\nஅலுவலக அனுபவங்கள் 06:: சார் தந்தி\nஞாயிறு 156 :: வா பூ \nஅன்னையர் தினப்பதிவு. 22. - Originally posted on சொல்லுகிறேன்: அம்மா, பாட்டி, அத்தை,மாமி இவ்வளவு சொல்லிக் கொண்டு வருகிறேனே, ஆனால் நிச்சயம் செய்யும் போது வந்த சென்னை அக்கா விவாகத்திற்...\nவெற்றிக்குத் தேவை சரியான இலக்கு\nவாசிப்பனுபவம் - கடிமிளை கானப்பேரெயில் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கடந்து வந்த பா...\nகதை கேளு கதை கேளு சுவையான அரசியல் கதை கேளு சுவையான அரசியல் கதை கேளு - இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் - இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் அரசியலில் கதை சொல்வது வேறு, கதைப்பது வேறு என்ற வித்தியாசத்தை நீங்கள் அறிந...\n - சமூக ஊடகங்களில் ட்வீட்டர் ஸ்பேஸ் மற்றும் கிளப் ஹவுஸ் எனப் புதுப்புது விஷயங்கள் புழக்கத்தில் வந்து இருப்பதை *முகநூலில் நண்பர் ராம்ஜி யாஹூ* வழியாக ஒரு சோற...\nநினைவுகள் தொடர்கதை – 1 - *ஏற்கனவே ஸ்ரீராமின் பதிவு எழுப்பிய நினைவால், இத்தலைப்பில் அம்மா பற்றி எழுதியிருந்தேன். * *இது மற்றுமொரு நினைவு. வலைப்பூவில் ஒரு பதிவை அல்லது பதிவின் ...\nஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் (Slide Rock State Park) - ஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் அரிசோனாவில் \"அன்னையர் தினத்தில்\" சென்று வந்த இடங்களின் தொடர் பதிவு. சென்ற பதிவு மலைப் பாதை பறவைகளும், மலர்களும் ...\nசங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்...... - வல்லிசிம்ஹன் வாட்ஸ் ஆப்பில் வந்த தகவல் தம்பி முகுந்தன். உபயம். #குமுறல் சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை... எது மேட்டர் தெரியுமா\nசர்வ மங்கலக் கோலங்கள். - சர்வ மங்கலக் கோலங்கள். மேலும் படிக்க »\nமதுரை கடலோரத்தில்... - ஏண்டா மங்குனி உங்க தலைவர் நேற்று விட்ட அறிக்கையில அப்படியென்ன சொல்லி இருக்காரு நாங்க ஆட்சியை பிடித்தால் தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு கடலைக் கொண்டு ...\n - சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது. அது 1974ம் வருடம். என் கணவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு ...\n1886. கதம்பம் - 65 - *தொல்காப்பியம்: ராஜாளியார் வீட்டுச் சொத்து* *மு.இளங்கோவன்* [ நன்றி: மு.இளங்கோவன் ] தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்துக்கு தெய்வச்சிலையார் எழுதிய உரையைக் ...\nசினிமா : மலையாளமும் தமிழும் - *ச*மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபா...\n - ஜூன் 18-ல் ஆரம்பிக்கவிருக்கும் முதல் உலக டெஸ்ட் கோப்பையின் இறுதிப்போட்டியில் (WTC Final) நியூஜிலாந்தோடு மோதவென, இங்கிலாந்து போயிருக்கிறது இந்திய அணி. தற்போ...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\nமாயச்சதுரம்... - அனைவருக்கும் வணக்கம்... எப்படிக் கூட்டினாலும் 34 என வரும் ஒரு வினோதச் சட்டகத்தை அறிவோமா...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய...\n - பத்தாம் வகுப்பு/பனிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடத்தும்படியான சூழ்நிலை இல்லை. ஆகவே மத்திய அரசு அதை ரத்து செய்திருக்கிறது. முக்கியக் காரணம் கொரோனா...\nஅழைப்பவர் குரலுக்கு - நாடும் வீடும்நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***அன்பின் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்... இக்கட்டானதொரு சூழ்நிலையை இறையருள...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் - என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட், தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, கு...\nபுது பலம் - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (101)* #1 “மகிழ்ச்சி என்பது பின்விளைவு அல்ல, விருப்பத் தேர்வு. மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நீங்களாக விரும்பினாலன்றி...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- ) - எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று \"சிகரம்\" இதழ்களும் முப்படை போல மிகத் தீவீரமாய் என் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால் அது மிகையில்லை 1 ...\n5ஜி வழக்கு – விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்கு - கொல்கத்தா ஐபிஎல் அணியின் உரிமையாளர்களின் ஒருவரும் , பாலிவுட் நடிகையுமான ஜூஹி சாவ்லா இன்னும் இருவருடன் இணைந்து 5ஜி தொழில்நுட்பத்தை சோதிப்பதற்கு தடை விதிக்க ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nவைகாசி விசாகம் - சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த, ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் வைகாசி விசாகம். Rea...\nஇஸ்ரேல் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நிரந்தரமானதுதானா - ஹமாஸ், இஸ்ரேல் இருதரப்பினரிடையே 11 நாட்களாக நடந்து வந்த தாக்குதல் எதிர்த்தாக்குதல் நிபந்தனை எதுவுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக இர...\nஎங்கள் நண்பன் நாகராஜன் - 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொணாத்துயரில��� ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் நண்பன் கும்பகோண...\nஇஞ்சி புளிக்காய்ச்சல். - இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை. \"இப்போதுள்ள காலகட்டத்தில், \"காய்ச்சலுக்கெல்லாம்\" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும் என்ன....\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n'திங்க'க்கிழமை : தே மி.பொடியும் எரிவுள்ளி சாம்பாரும் - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n'திங்க'க்கிழமை : பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி\nசிறுகதை - அத்தை - ரேவதி நரசிம்மன்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-mla-meeting-held-at-anna-arivalayam-qsl4w8", "date_download": "2021-06-14T12:35:23Z", "digest": "sha1:43PZTMOSIQT24UWQYYBBAO6Q5MWK5X55", "length": 8342, "nlines": 69, "source_domain": "tamil.asianetnews.com", "title": "#BREAKING திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது... சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு...! | DMK MLA Meeting held at anna arivalayam", "raw_content": "\n#BREAKING திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது... சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு...\nநாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைகோர உள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது. 125 தொகுதிகளில் வென்றுள்ள திமுக 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக முதலமைச்சராக அரியணை ஏற உள்ளார். வரும் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல்வராக ஸ்டாலினும், 32 அமைச்சர்களும் பதவியேற்க இருப்பதாக கூறப்படுகிறது. கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மிகவும் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைகோர உள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 125 திமுக எம்.எல்.ஏ.க்களும், உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற 8 கூட்டணி கட்சி வேட்பாளர்களும் பங்கேற்றுள்ளனர்.\nசமூக இடைவெளியுடன், அனைவரும் முகக்கவசம் அணிந்து கொரோனா கட்டுப்பாடுகளுடன் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினை துரைமுருகன் முன்மொழிந்தார். இதனை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டதை அடுத்து, மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்வான மு.க.ஸ்டாலின் நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n#BREAKING தமிழகத்தில் ஜூன் 21ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..\n#BREAKING ஜூன் 17ல் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு... எதற்காக தெரியுமா\nதிடீரென மூச்சு திணறல்.. திமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..\nஅண்ணா வழியில் திமுக அரசும் இதை கையில் எடுக்க வேண்டும்... எழுவர் விடுதலைக்கு சீமான் கொடுத்த ஐடியா...\n10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வேண்டும்.. வெறும் பாஸ் என்பது தவறான முடிவு.. அன்புமணி ராமதாஸ்..\n#BREAKING தமிழகத்தில் ஜூன் 21ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..\nநடிகர் பாலகிருஷ்ணா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வரலட்சுமி..\nதமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு... கடைகளில் இதை எல்லாம் கட்டாயம் கடைபிடிக்க உத்தரவு...\nசிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அடிக்கடி உல்லாசம்.. கர்ப்பம் கலைக்க சென்ற இடத்தில் நடந்த தரமான சம்பவம்..\n”அஷ்வின் ஆல்டைம் கிரேட் பிளேயர்” இல்லை.. சஞ்சய் மஞ்சரேக்கரின் கருத்து குறித்து லெஜண்ட் ஆம்ப்ரூஸ் அதிரடி\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/02/04/on-expansion-mode-syndicate-bank-recruit-5-000-next-fiscal-002079.html", "date_download": "2021-06-14T12:36:35Z", "digest": "sha1:V3VTHHGGVTGDYRGPEIHGPHPDBIVL3VGP", "length": 22262, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சிண்டிகேட் வங்கி அடுத்த நிதியாண்டிற்குள் 5000 ஊழியர்களை சேர்க்க திட்டம்!! | On expansion mode, Syndicate Bank to recruit 5,000 next fiscal - Tamil Goodreturns", "raw_content": "\n» சிண்டிகேட் வங்கி அடுத்த நிதியாண்டிற்குள் 5000 ஊழியர்களை சேர்க்க திட்டம்\nசிண்டிகேட் வங்கி அடுத்த நிதியாண்டிற்குள் 5000 ஊழியர்களை சேர்க்க திட்டம்\nNSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n10 min ago வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\n41 min ago NSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..\n3 hrs ago சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\n6 hrs ago 540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\nNews சசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nMovies குட்டி பொண்ணுதான்... ஆனா பெரிய டாஸ்க்... க்யூட் அசினோட க்யூட் ஆரின்\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nSports \"ஹிட்மேனை\" சொடக்கு போடும் நேரத்தில்.. தட்டித் தூக்கலாம்.. \"அந்த\" ஒன்னு நடந்துச்சுன்னா - ஸ்டைரிஸ்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமணிபால்: 2014-15 -ஆம் ஆண்டில் சிண்டிகேட் வங்கி தனது வங்கிக்கான புதிய ஊழியர்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.\nகடந்த வெள்ளியன்று மணிபாலில் தனது வங்கியின் பொது மேலாளர் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற போது தலைவரும் நிர்வாக இயக்குநருமான S.K.ஜெயின், பிஸினஸ் லைன்-உடனான அதிகாரபூர்வமற்ற பேச்சின் போது, வங்கி புதிய கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும், எதிர் கொள்ளவிருக்கும் வருடத்தில் ஊழியர்கள் பலர் ஓய்வு பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇதை கருத்தில் கொண்டே, 2500 எண்ணிக்கையிலான அதிகாரிகளையும், மற்றும் அதே எண்ணிக்கையிலான எழுத்தர் ஊழியர்களையும் (clerical staff) பணியில் அமர்த்த உள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇந்த ஆட்சேர்ப்பில் ஏறத்தாழ 750 பேர் சிறப்பு தகுதி பெற்ற அதிகாரிகளாக இருப்பார்கள் என் அவர் தெரிவித்தார்.\nநடப்பு நிதியாண்டில் 145 கிளைகளை திறந்துள்ள சிண்டிகேட் ���ங்கி இந்த நிதியாண்டின் இறுதிக்குள் மேலும் 250 வங்கிகளை திறக்கும் என்று தெரிவித்தது. 2014-15-ஆம் ஆண்டில் மேலும் 200 கிளைகளை திறக்க திட்டமிட்டு கொண்டிருக்கிறோம் என்றும், அடுத்த நிதியாண்டின் இறுதிக்குள் 3,500 கிளைகளுடன் செயல்பட வேண்டும் என்பதே வங்கியின் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.\nசிண்டிகேட் வங்கி தனது ஊழியர்களுக்கு கடன், மனிதவளம், அந்நியசெலாவணி ஆகிய துறைகளில் சிறப்பு பயிற்சி வகுப்பினை துவக்கியுள்ளது. இந்த சிறப்பு பயிற்சியானது இரு வாரங்கள் வகுப்பறை பயிற்சியையும், இரு வாரங்கள் நேரடி பணி பயிற்சியையும் ( on-the-job training) உள்ளடக்கியதாக இருக்கும்.\nமக்களுடன் நேரடி தொடர்பில் ஈடுபடும் ஃப்ரன்ட்லைன் ஊழியர்களுக்கு (frontline staff) பண்பாட்டு பழக்க முறைக்கான பயிற்சியயும் வழங்க வங்கி திட்டமிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. RBI அறிவிப்பால் யாருக்கு என்ன லாபம்..\nஉங்க வங்கி டெபாசிட் பாதுகாப்பா இருக்கா.. குண்டை போட்ட ரிசர்வ் வங்கி.. மக்கள் அதிர்ச்சி..\nஜூலை 1 முதல் இந்த வங்கியின் IFSC கோடுகள் இயங்காது.. வங்கி வாடிக்கையாளர்களுக்கு இறுதி அறிவிப்பு..\nரூ.13,600 கோடி மோசடி செய்த மெகுல் சோக்ஸி காணவில்லை.. இந்திய அரசுக்கு புதிய தலைவலி..\nஆக்சிஸ் வங்கி பங்குகளை விற்கும் மத்திய அரசு.. ரூ.4000 கோடி கஜானாவுக்கு..\nஏர் இந்தியா விற்பனையில் சிக்கல்.. அமெரிக்காவில் பாய்ந்த புதிய வழக்கு..\nஏர் இந்தியா மீது கெய்ர்ன் எனர்ஜி வழக்கு.. 1.2 பில்லியன் டாலர் நஷ்டஈடு உடனே வேண்டும்..\nயுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கி உரிமத்தை ரத்து செய்த ஆர்பிஐ.. மக்களின் டெபாசிட் பணத்தின் நிலை என்ன\n2118 வங்கி கிளைகள் எங்கே..\nபணத்தை வித்டிரா பண்ணுங்க.. பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு திடீர் உத்தரவு.. கெய்ர்ன் எனர்ஜி காரணமா..\nகொரோனா தாண்டவம்.. தொடரும் உயிரிழப்புகள்.. 'இந்த' விஷயத்தில் கட்டாயாம் தெளிவாக இருக்க வேண்டும்.\nஅடுத்தடுத்து அதிரடி காட்டும் டாடா.. 4 நிறுவனங்கள் உடன் டீல்..\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இன்று லீவ்..\nபிட்காயின் மதிப்பு 4% திடீர் உயர்வு.. எல்லா புகழும் எல் சல்வடோர் நாட்டுக்கே..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ���பண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/9849.html", "date_download": "2021-06-14T12:12:17Z", "digest": "sha1:A6EXAD4RRBDFF6W2QIXZNUVA5RIL76OQ", "length": 5293, "nlines": 80, "source_domain": "www.dantv.lk", "title": "புனித ஹஜ் பெருநாள் இன்று – DanTV", "raw_content": "\nபுனித ஹஜ் பெருநாள் இன்று\nபுனித ஹஜ் பெருநாள் இன்று கொண்டாடப்படுகின்றது.\nஉலகளாவிய ரீதியில் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற ஒரு முக்கிய பண்டிகை, ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ் பெருநாளாகும்.\nஇறை தூதர்களில் ஒருவரான இப்றாஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பிறை பத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.\nஇன்றைய தினத்தில் இஸ்லாமியர்கள், ஹஜ் சிறப்புத் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் உழ்ஹிய்யா கடமையையும் நிறைவேற்றுவார்கள்.\nஹஜ் பெருநாளை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று காலை சிறப்பு பெருநாள் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.\nஅந்தவகையில் இன்றையதினம் உலகின் சகல பாகங்களில் இருந்தும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா மாநகரில் மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளை கடந்து இலட்சக் கணக்கான மக்கள் ஒன்றுகூடி ஹஜ் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.(நி)\nகொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை\nபோகம்பறை சிறை கைதிகள் கூரை மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபூஸா சிறைச்சாலையில் 36 கைதிகளுக்கு கொரோனா\nஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு இலங்கை எதிர்ப்பு\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/2021/06/06", "date_download": "2021-06-14T11:06:34Z", "digest": "sha1:2UTQTL7DWSX6D7IMEAN6TXEZZEH4JN3G", "length": 6637, "nlines": 91, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". June 6, 2021 – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nபோக்குவரத்து கட்டுப்பாடுகளை 14 ஆம் திகதி நீக்குவது பொருத்தமான தீர்மானமல்ல – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை\nநாட்டில் கடந்த மூன்று வாரங்களாக முழுநேர போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் , தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கை என்பன குறைவடையவில்லை. அதற்கமைய முழுநேர போக்குவரத்தை கட்டுப்பாட்டின் பயனை நாம் பெறவில்லை. எனவே 14 ஆம் திகதி போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்குவது பொருத்தமானதல்ல...\tRead more »\nஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன\nசீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகுதி சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. அதன்படி, இன்று (06) காலை ஒரு மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்ததடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். மேலும், ஒரு மில்லியன்...\tRead more »\nசிகிச்சை நிலையத்துக்கு செல்ல மறுப்பு தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வைரஸ் தொற்றாளர்கள்\nயாழ்ப்பாணம்- சுன்னாகம், மயிலங்காடு பகுதியிலுள்ள 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை நிலையத்துக்கு செல்ல முடியாது என அவர்கள் மறுப்புத் தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குறித்த தொற்றாளர்களுக்கு, இவ்விடயத்தில் சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியபோதும் அதனை ஏற்காது...\tRead more »\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3600 ஆக அதிகரித்துள்ளது\nயாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3600 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க அதிபர் மேலும்...\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-14T12:19:23Z", "digest": "sha1:KAV324LNF45EA2P644D63SNPEQKX25HV", "length": 3121, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". தொல்பொருட்கள் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nதொல்பொருட்கள் மீட்கப்படாமல் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்பு\nவடபகுதியில் அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளும் போது, அபிவிருத்தி வேலை மேற்கொள்ளும் இடத்தில் இருக்கும் தொல்பொருட்கள் மீட்கப்படாமல் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுவது ஏன் என்று யாழ். பல்கலைக்கழக பதில் வரலாற்றுத்துறை தலைவர் செ.கிருஸ்ணராஜா வெள்ளிக்கிழமை (28) கேள்வி எழுப்பியுள்ளார். பொதுவாக எந்தவொரு இடத்திலும் அபிவிருத்தி வேலைகளை...\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/actress-kushboo-arrested/", "date_download": "2021-06-14T12:32:43Z", "digest": "sha1:HVQ32UUKS3OEMQJP2C7PJY4VCS7SPGAU", "length": 9142, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "போராட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது! - TopTamilNews", "raw_content": "\nHome அரசியல் போராட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது\nபோராட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது\nதிருமாவளவனை கண்டித்து நடக்கவிருக்கும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்புவை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகடந்த செப். மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று வைரல் ஆனது. அந்த வீடியோவில் அவர் பெண்களை இழிவு படுத்தி பேசியிருப்பதாக, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் தான் பெண்களை இழிவு படுத்தவில்லை, மனு ஸ்மிருதியில் இருப்பதை தான் கூறினேன் என திருமாவளவன் விளக்கம் அளித்தார். இருப்பினும், அந்த வீடியோவிற்கு பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇதை அடுத்து, திருமாவளவன் எம்.பி-யாக இருக்கும் சிதம்பரம் தொகுதியில் அவருக்கு எதிராக பாஜக மகளிரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இது, சட்டம் ஒழுங்குப் பிரச்னைக்கு வழிவகுக்கும் என்பதால் காவல் துறை ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதித்தது.\nஇந்த நிலையில், தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்க காரில் சிதம்பரம் புறப்பட்டு சென்ற குஷ்புவை போலீசார் முட்டுக்காடு அருகே கைது செய்துள்ளனர். மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான போலீஸ் குஷ்புவை கைது செய்த நிலையில், அவர் போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.\n“உயர் கல்வித் துறையில் எஸ்சி/எஸ்டி, முஸ்லீம்களுக்கு மாபெரும் அநீதி” – கொதித்தெழுந்த திருமாவளவன்\nஉயர் கல்வித் துறையில் எஸ்.சி., எஸ்.டி. , முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"உயர் கல்வித்துறை நிலவரம் குறித்த...\nபெட்ரோல், டீசல் விலை எதிரொலி: பணவீக்க விகிதம் 12.94% ஆக உயர்வு\nநாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்படும் தரவுகள் அடிப்படையில் மொத்தவிலை குறியீடுகளின் பட்டியல் ஒவ்வொரு மாதமும் 14ஆம் தேதி வெளியிடப்படும். மே மாதத்துக்கான மொத்தவிலை குறியீட்டை (Wholesale...\nநகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் – சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு\nசென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலர்களாக முஜிப் ரஹ்மான், சுஜின் ஆகியோர் பணியாற்றினர். அந்தப் பகுதியில் பாதி ஷட்டர் திறக்கப்பட்ட நிலையில் இருந்த நகைக்கடையை கண்ட இவர்கள், ஊரடங்கு காலத்தில்...\nடாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்\nவிருதுநகர் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு கிளம்பி சென்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/95250/cinema/Kollywood/vanitha-vijayakumar-to-join-in-andhagan-team.htm", "date_download": "2021-06-14T11:41:03Z", "digest": "sha1:HP7WIJYUFTNS2QUMK37DIZCB3AIUUTZU", "length": 11951, "nlines": 148, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிரசாந்த் படத்தில் இணையும் வனிதா விஜயகுமார் - vanitha vijayakumar to join in andhagan team", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | புதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா | டெடி இரண்டாம் பாகம் : ஆர்யா தகவல் | மகராசியில் ஸ்ரிதிகா | கையில் 5 படங்கள்: 3 வருடங்கள் காத்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி | அழகாக இருப்பது மட்டும் வாழ்க்கை இல்லை: சனுஷா கோபம் | மாடி விவசாயி ஆன சிவகார்த்திகேயன் | தசாவதாரம் சி.ஜி. அனுபவத்தைப் பகிர்ந்த கார்த்திக் ராஜு | பாலிவுட்டில் மீண்டும் பரபரப்பாகும் சினிமா படப்பிடிப்புகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபிரசாந்த் படத்தில் இணையும் வனிதா விஜயகுமார்\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய்யுடன் சந்திரலேகா, ராஜ்கிரணுடன் மாணிக்கம் என சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர் வனிதா விஜயகுமார். கடந்த சில ஆண்டுகளாக மூன்றாவது திருமணம் உள்ளிட்ட சில சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பு நடிகையாக வரும் வரும் அவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-1 நிகழ்ச்சியின் வின்னரான பிறகு தற்போது சில புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார்.\nகுறிப்பாக, அனல்காற்று என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வரும் வனிதா விஜயகுமார், ஹரி நாடார் நடிக்கும் 2கே அழகான காதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் அந்தாதூன் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்திலும் அடுத்து நடிக்கப் போகிறார் வனிதா.\nஅதாவது, அந்தகன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அப்படத்தின் சில புகைப் படங்களை இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் பிரசாந்த். அதற்கு கமெண்ட் கொடுத்துள்ள வனிதா விஜயகுமார், படக்குழுவினருடன் இணைய தான் காத்திருப்பதாக பதிவிட்டு, அந்தகன் படத்தில் தான் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.\nvanitha vijayakumar andhagan வனிதா விஜயகுமார் அந்தகன்\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் டிவி தொகுப்பாளராகும் விஜய் ... காசு கொடுத்தால்தான் ஓட்டு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nவயசானப்புறமே யார் கூட எதுக்காகவும் சேர்ந்துகிடலாமே என்கிற எண்ணம்தான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா\nபாலிவுட்டில் மீண்டும் பரபரப்பாகும் சினிமா படப்பிடிப்புகள்\nசிபிஐ அதிகாரியாக நடிக்கும் ஸ்ரீசாந்த்\nஉதவி கேட்டு சோனு சூட்டை சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து வந்த சிறுவன்\nசுஷ��ந்த் சிங் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா\nசமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது\nடெடி இரண்டாம் பாகம் : ஆர்யா தகவல்\nகையில் 5 படங்கள்: 3 வருடங்கள் காத்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி\nஅழகாக இருப்பது மட்டும் வாழ்க்கை இல்லை: சனுஷா கோபம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n‛அந்தகன்' படப்பிடிப்பில் சமுத்திரகனி பிறந்தநாள் கொண்டாட்டம்\nஅந்தகனில் இணைந்த வனிதா விஜயகுமார், லீலா சாம்சன்\nஅந்தகனில் இணைந்த பிரியா ஆனந்த்\n'அந்தகன்' ஆரம்பம் : விலகிய பெட்ரிக் ; இயக்கத்தையும் ஏற்ற தியாகராஜன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D.1129/", "date_download": "2021-06-14T12:21:02Z", "digest": "sha1:YT7AMT2WQOPHCVJMRYHAX654LNWAO2CS", "length": 8126, "nlines": 316, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "உனை மீட்டு உன்னில் வீழ்ந்தேன் | Tamil Novels", "raw_content": "\nஉனை மீட்டு உன்னில் வீழ்ந்தேன்\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nஉனை மீட்டு உன்னில் வீழ்ந்தேன் - Intro\nஉனை மீட்டு உன்னில் வீழ்ந்தேன்- 1\nஉனை மீட்டு உன்னில் வீழ்ந்தேன்-2\nஉனை மீட்டு உன்னில் வீழ்ந்தேன் - 3\nஉனை மீட்டு உன்னில் வீழ்ந்தேன் - 4\nஉனை மீட்டு உன்னில் வீழ்ந்தேன் - 5\nஉனை மீட்டு உன்னில் வீழ்ந்தேன் - 6\nஉனை மீட்டு உன்னில் வீழ்ந்தேன் - 7\nஉனை மீட்டு உன்னில் வீழ்ந்தேன் - 8\nஉனை மீட்டு உன்னில் வீழ்ந்தேன் - 9\nகடல் புறா - முதல் பாகம்\nகாதலில் கூத்து கட்டு 28(1)\nLatest Episode கிய்யா... கிய்யா... குருவி - 9\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nகிய்யா கிய்யா குருவி - 8\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nகிய்யா... கிய்யா... குருவி - 7\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nபடம் பார்த்து கண்டுபிடி - 2\nகாதலில் கூத்து கட்டு 28(1)\nStarted by சபரி சாவித்திரி\nஅரசன் குறிப்பேடு- 1.சிப்பாயின் மனைவி\nLatest Episode கிய்யா... கிய்யா... குருவி - 9\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nமென் சாரலில் நின் வண்ணமோ.. en paarvaiyil\nவில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 3\nவில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 1&2\nLatest Episode கிட்காட் கஸாட்டா முடிவுரை\nயாழினி மதுமிதாவின் கிட்காட் கஸாட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/max-mendor/", "date_download": "2021-06-14T12:48:34Z", "digest": "sha1:SBP4TNZKZS6BEN47JW352KWN4WEIQCE4", "length": 6837, "nlines": 102, "source_domain": "lawandmore.co", "title": "மேக்ஸ் மெண்டர் | மீடியா மற்றும் சந்தைப்படுத்தல் மேலாளர் | Law & More", "raw_content": "\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nமேக்ஸ் மெண்டர் ஊடக மற்றும் சந்தைப்படுத்தல் மேலாளராக உள்ளார் Law & More. அவர் பலவிதமான தொழில்நுட்ப திறன்கள் மற்றும் நிறுவனங்களின் அமைப்பு மற்றும் மேலாண்மை பற்றிய அறிவைக் கொண்டவர்.\nமேக்ஸ் மென்டர் கெய்வ் ஸ்லாவோனிக் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். வணிக வளர்ச்சியில் அவருக்கு 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது. உள்ளே Law & More மேக்ஸ் மெண்டோர் நிறுவனத்தின் ஊடக தகவல்தொடர்புகளில் பணியாற்றுவதில் ஆர்வம் காட்டுகிறார்.\nமேக்ஸ் மெண்டர் ஊடக மற்றும் சந்தைப்படுத்தல் மேலாளராக உள்ளார் Law & More. அவர் பலவிதமான தொழில்நுட்ப திறன்கள் மற்றும் நிறுவனங்களின் அமைப்பு மற்றும் மேலாண்மை பற்றிய அறிவைக் கொண்டவர்.\nமேக்ஸ் மென்டர் கெய்வ் ஸ்லாவோனிக் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். வணிக வளர்ச்சியில் அவருக்கு 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது. உள்ளே Law & More மேக்ஸ் மெண்டோர் நிறுவனத்தின் ஊடக தகவல்தொடர்புகளில் பணியாற்றுவதில் ஆர்வம் காட்டுகிறார் ..\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/2896/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-06-14T12:01:30Z", "digest": "sha1:VDZILJMXDB5QJMMWLMFGP5DDNT2BJNU2", "length": 20913, "nlines": 235, "source_domain": "sarathkumar.in", "title": "தாய் டயானாவின் மறைவால் போதை பழக்கத்துக்கு அடிமையானேன் – இங்கிலாந்து இளவரசர் ஹாரி – Sarathkumar.in Latest News in tamil, Breaking News in tamil, Latest tamil news ,tamil news live , India News in Tamil | tamil news online , tamil nadu news , Tamilnadu weathermen | Bigg Boss 3 Tamil news | Tamil news Updates | tamil news Live updates | India News", "raw_content": "மதுரை கோயம்புத்தூர் சென்ன��� வேலூர் கரூர் கிருஷ்ணகிரி செங்கல்பட்டு சேலம் தூத்துக்குடி தேனி அரியலூர் ஈரோடு உதகமண்டலம் கடலூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் சிவகங்கை தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவண்ணாமலை திருவள்ளூர் தென்காசி நாகப்படடினம் நாமக்கல் ராணிப்பேட்டை பெரம்பலூர் புதுக்கோட்டை கன்னியாகுமரி விழுப்புரம் விருதுநகர் ராமநாதபுரம்\nதாய் டயானாவின் மறைவால் போதை பழக்கத்துக்கு அடிமையானேன் – இங்கிலாந்து இளவரசர் ஹாரி\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகி தங்களது மகன் ஆர்ச்சியுடன் அமெரிக்காவில் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் இளவரசர் ஹாரி அண்மை காலமாக அரச குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். மேலும் அரச குடும்பம் பற்றியும் அரச குடும்பத்தில் தனது வாழ்வு குறித்தும் அவர் வெளிப்படையாக பேசி வருகிறார்.\nதனது தாய் டயானா மறைவுக்கு பின் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்தாகவும், ஒரு கட்டத்தில் மது மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாக நேர்ந்ததாகவும் ஹாரி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதனை அவர் தெரிவித்தார். மேலும் தனது மனைவி மேகன் சமூக ஊடகங்களின் துன்புறுத்தலுக்கு மத்தியில் தற்கொலை எண்ணங்களை கொண்டிருந்தபோது அரச குடும்பம் அவரை முற்றிலும் புறக்கணித்ததாக குற்றம் சாட்டினார்.\nஇது பற்றி அவர் கூறுகையில் ‘‘நான் முற்றிலும் உதவியற்றவனாக உணர்ந்தேன். எனது குடும்பம் எனக்கு உதவும் என்று நினைத்தேன். என்னால் அப்போது எந்த உதவியும் அம்மாவுக்கு செய்ய முடியாமல் போனதை எண்ணின் நான் வருந்தினேன். அம்மாவுக்கு நடந்த விபத்தை எண்ணி எனக்கு கோபம் வந்தது. ஒரு சிறுவனாக என் மீது அப்போது பட்ட கேமிராவின் பிளாஷ் வெளிச்சம் எனது குருதியை கொதிக்க செய்தது. அம்மாவின் மரணத்தை எண்ணி எண்ணி மது குடிக்கும் பழக்கத்திற்கு பழகினேன். சமயங்களில் போதை மருந்துகளை கூட எடுத்துக் கொண்டேன். ஏன் என்றால் எனக்குள் இருக்கும் உணர்ச்சிகளை அந்த பழக்கம் முகமூடி போட்டு மறைத்ததாக நான் கருதினேன். ஒரு கட்டத்தில் சுயக் கட்டுப்பாட்டுடன் குடிப்பதை கட்டுப்படுத்த முயற்சி செய்தேன். ஆனால் வாரம் முழுவதும் குடிக்காமல் இருந்தாலும் அதை எல்லாம் ஒரே நாளில் குடித்து தீர்த்தேன். ஆனால் என்னுடைய ஒவ்வொரு கேள்வியும், கோரிக்கையும், எச்சரிக்கையும் அது எதுவாக இருந்தாலும் மொத்த மவுனம் அல்லது மொத்த புறக்கணிப்பை சந்தித்தது” என்று அவர் கூறினார்.\n“அம்மாவின் மரணம் எனக்கு கொடுத்த அதிர்ச்சியினால்…\n“கி.ரா. மறைவால் இலக்கிய நதிகளில் கண்ணீர் ஓடுகிறது” -…\n\"பசுக்கள் எங்கள் தாய்; விரைவில் பசு பாதுகாப்பு…\nமக்கள் பார்வைக்கு வந்த இளவரசி டயானாவின் திருமண ஆடை\nஇங்கிலாந்து தொடருக்கான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி…\nஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் ஆஷஸ் டெஸ்ட் போட்டி…\nமுன்னாள் போலீஸ் அதிகாரியின் வீட்டுத்தோட்டத்தில் புதைக்கப்பட்ட 24 மனித உடல்கள் கண்டெடுப்பு →\n← அரசு பங்களாவில் இபிஎஸ் தொடர்ந்து தங்க அனுமதி; பங்களாவை காலி செய்ய ஓபிஎஸ் அவகாசம் கேட்பு\n48 மணி நேரத்தில் நீங்கள் விரும்பியதை அடைய வேண்டுமா ஒரு முறை இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்களேன்\nபணமிருந்தும் சில வீடுகளில் பஞ்சம் இருக்கும். பணம் இருக்கும் வீட்டில் பஞ்சம் இருப்பதை எப்படி அறிவது அதை எப்படி சரிசெய்வது\n+1 மாணவர் சேர்க்கை தொடங்கியது: 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அட்மிஷன்\nநீண்ட நாட்களாக பயன்படுத்தாத எவர்சில்வர், பிளாஸ்டிக் வாட்டர் கேன்களுக்கு உள்ளே வரும் ஒரு கெட்ட வாடையை சுலபமாக நீக்க சூப்பர் ஐடியா\nஇந்தியா Vs நியூசிலாந்து: பழைய ‘ரெக்கார்டுகளும்’ இப்போதைய வெற்றிக்கான சாத்தியமும்\nஉடல்நலக்குறைவால் புதுப்பெண் இ.ற.ந்ததாக கூறிய கணவன்… சடலத்தை காண வந்த குடும்பத்தாருக்கு காத்திருந்த அ.திர்ச்சி\nஉபி அரசின் அசத்தல் திட்டம் பயனை அனுபவிக்கும் முதியோர் வட்டம்\nதன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு\nமக்களின் அதிகாரி, களப்பணியில் அதிரடி… வேலூர் ‘மிஸ்’ செய்யும் ஆட்சியர் சண்முகசுந்தரம்\nயூ-டியூபர் ‘பப்ஜி’ மதன் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு\n‘எனக்கு யாரும் இல்லை’ நாடகமாடி 3 பேரை திருமணம் செ.ய்த பெண் அதன் பிறகு நடந்த அ.திர்ச்சி சம்பவம் \nவிசேடமான விமானத்தில் அமெரிக்கா செல்லும் சூப்பர் ஸ்டார்.\nபிஞ்சுக்குழந்தைகளின் செம க்யூட்டான வீடியோ.. எத்தனை முறைப் பார்த்தாலு���் சலிக்காத காட்சி இதோ..\n‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு 25கோடி ரசிகர்களா\nஜூன் 16: ஜம்புத்தீவு பிரகடனம்\nமது கிளாஸுடன் சிவனை சித்தரித்து இன்ஸ்டாவில் ஸ்டிக்கர்\nஜூன் 14: உலக ரத்த தான தினம்\nதி.மு.க.வை திராவிட முன்னேற்ற கிளப் – என்று அழைக்கலாமா இந்து தமிழர் கட்சி தலைவர் கேள்வி\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பது… ஆள்வோரின் அரசியல் உள்நோக்கம்\nயூடியூப் மதனை கைது செய்ய நடவடிக்கை\nவீட்டிற்கே மருந்தை டெலிவரி செய்யும் ட்ரோன்\nஉபி: மதுபான மாஃபியாவுக்கு எதிராக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு\nதொற்று குறைந்தாலும் மரணம் குறையவில்லை: கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,921 பேர் உயிரிழப்பு\nநீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி அவதூறு: கிஷோர் கே சாமிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்\nதேனி: சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது\n“சில நினைவாற்றலை இழந்துவிட்டேன்”-தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் ட்வீட்\n“கொரோனா இல்லையென்றாலும் முகக் கவசம் கட்டாயம்” – மா.சுப்பிரமணியன்\n”தனுஷ் இந்தியாவின் மிகச்சிறந்த பாப் இசை கலைஞர்களில் ஒருவர்” – சந்தோஷ் நாராயணன்\n”வீடுகளுக்கான கேன் வாட்டர் தரமானாதா என்பதை அறிய முதல்வர் முடிவு எடுக்கவேண்டும்”- சேரன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முதலாமாண்டு நினைவுதினம்: பிரார்த்தனை செய்த முன்னாள் காதலி\nநிர்வாணமாக சாலையில் நடந்து மர்ம உருவம் வைரலான வீடியோவின் உண்மை என்ன\n“இந்த பாடலை மட்டும் சூப்பர் சிங்கரில் பாடியிருந்தால் இவர்தான் டைட்டில் வின்னர் அருமையான குரல் வாழ்த்துக்கள் சிஸ்டர் \nபாண் விலை இன்று முதல் அதிகரிப்பு.\nSK .NEWS ஒரு சுதந்திர ஊடகம், நாம் நடு நிலையாக செய்திகளை பிரசுரித்து வருவதோடு ஊடக சுதந்திரத்தையும் கடைப்பிடித்து வருகிறோம். சமீபத்தில் ஆரம்பித்துள்ள எமது சேவைக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பு உள்ளது. எங்கள் செய்திச் சேவையை நீங்கள் தொடர்புகொள்ள கீழ் காணும் மின்னஞ்சல் மூலமாம் அணுகலாம். மேலும் உங்கள் பிராந்திய செய்திகளையும் எமக்கு அனுப்பி வைக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sipa.ngo/tag/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-06-14T12:32:35Z", "digest": "sha1:FUGX2HCWQ3IVIVQA3QUASLPQQNTCOTPK", "length": 6600, "nlines": 73, "source_domain": "sipa.ngo", "title": "ரீஹேப் முரசு – தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு", "raw_content": "\nTag Archives: ரீஹேப் முரசு\nரீஹேப் முரசு – பிப்ரவரி 2016\nin: அரசு மானியம் இணையதள வேலைவாய்ப்புகள் சலுகைகள் தொடர்வண்டி தொழில் வாய்ப்புகள் ரீஹேப் முரசு\nரீஹேப் முரசு – பிப்ரவரி 2016 இதழ் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த இதழில் வேலைவாய்ப்பு, விளையாட்டுவாய்ப்பு, தடைகளைத்தாண்டி வென்ற சாதனையாளர்களின் வாழ்கை கட்டுரைகள், மாற்றுதிறனாளிகளுக்கான முக்கிய தகவல்கள்[மருத்துவம், காப்பீடு, ரயில் பயணசீட்டு முன்பதிவு உள்ளிட்ட], நண்பர்களின் பயண அனுபவங்கள் மற்றும் படைப்புகள் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.\nரீஹேப் முரசு – பிப்ரவரி 2015\nin: உதவித்தொகைகள் சக்கர நாற்காலி சலுகைகள் தொழில் வாய்ப்புகள் ரீஹேப் முரசு\nரீஹேப் முரசு – பிப்ரவரி 2015 இதழ் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த இதழில் வேலைவாய்ப்பு, விளையாட்டுவாய்ப்பு, தடைகளைத்தாண்டி வென்ற சாதனையாளர்களின் வாழ்கை கட்டுரைகள், மாற்றுதிறனாளிகளுக்கான முக்கிய தகவல்கள்[மருத்துவம், காப்பீடு, ரயில் பயணசீட்டு முன்பதிவு உள்ளிட்ட], நண்பர்களின் பயண அனுபவங்கள் மற்றும் படைப்புகள் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.\nSIPA அணுகுதல் - அனுகக்கூடுய அரசு மானியம் ஆதார் இணையதளம் வாயிலாக கல்வி இணையதள வேலைவாய்ப்புகள் உதவித்தொகைகள் கணினி பயிற்சி வகுப்புகள் கள்ளக்குறிச்சி கோயமுத்தூர் கோவை சக்கர நாற்காலி சதுரங்க சலுகைகள் சாரதி செப்டம்பர் செயற்குழு கூட்டம் சேலம் தஞ்சாவூர் மாவட்டம் தண்டுவட நாள் விழிப்புணர்வு பேரணி தொடர்வண்டி தொழில் முனைவோர் தொழில் வாய்ப்புகள் நிகழ்வுகள் பயண/சுற்றுலா தளங்கள் பயணம் பேரணி5 பொது அடையாள அட்டை பொதுக்குழு கூட்டம் முதுகுதண்டுவடம்பாதிக்கப்பட்டோருக்கான மேளா ரீஹேப் முரசு வங்கி வேலை விளையாட்டுப் போட்டி வேலூர் ஸ்கூட்டர் ஸ்பைனல்கிட்\nசிபா தகவல்கள் மற்றும் நிகழ்வுகள்\nஅரசு திட்டங்கள் மற்றும் சலுகைகள்\nஉரிமை @ சிபா அமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.npackmachinery.com/item/ropp-capping-machine", "date_download": "2021-06-14T11:35:46Z", "digest": "sha1:J3T3KEQNPRX6NCFXFXOT5ATNEGIRVK3P", "length": 15040, "nlines": 101, "source_domain": "ta.npackmachinery.com", "title": "சீனாவில் தானியங்கி ரோப் கேப்பிங் இயந்திர உற்பத்தியாளர் - Npackmachinery.com", "raw_content": "\nரோட்டரி கிரிம்பிங் எலக்ட்ரிக் ஆர்ஓபிபி கேப்பிங் மெஷின் அலுமினிய தொப்பி பாட்டில்களுக்கான 6 தலைகள்\nவிரிவான தயாரிப்பு விவரம் கேப்பிங் தலைகள்: 6 தலைகள் உற்பத்தி திறன்: 5000-6000 பாட்டில்கள் / மணிநேரம் (சரிசெய்யக்கூடியது) பாட்டில் விட்டம்: 60 மிமீ ~ 100 மிமீ பாட்டில் உயரம்: 180 மிமீ ~ 300 மிமீ (சரிசெய்யக்கூடிய) இயந்திர எடை: சுமார் 900 கிலோ சக்தி: 3 கிலோவாட் தானியங்கி 6 தலைகள் அலுமினியத்திற்கான ரோட்டரி கிரிம்பிங் இயந்திரம் கேப் பாட்டில் ROPP கேப் கிரிம்பிங் மெஷின் 120 சிபிஎம் விவரக்குறிப்புகள் 1. பிஎல்சி கட்டுப்பாடு, தொடுதிரை 2. கேம் ...\nஒன் ஹெட்ஸ் பாட்டில் கேப்பிங் மெஷின் / ஆர்ஓபிபி அலுமினியம் ஸ்க்ரூ கேப் கிரிம்பிங் மெஷின்\nவிரிவான தயாரிப்பு விவரம் பாட்டில்: சுற்று / சதுர / தட்டையான தொப்பிகள்: அலுமினிய திருகு தொப்பிகள் வேகம்: 30-50 பி / மீ, 60-100 பி / மீ அழுத்தும் வீதம்: ≥98% கேப்பிங் வீதம்: ≥98% சக்தி: 1.2 கிலோவாட் தானியங்கி ஒன் ஹெட்ஸ் ரோல் அலுமினிய தொப்பி பாட்டில் ROPP கேப் கிரிம்பிங் மெஷின் கேப்பர் ROPP கேப்பர் என்பது ரோல் ஓவர் பில்பர் ப்ரூஃப் கேப்பர் என்பது நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது ...\nகேப்பிங் மெஷின் லேபிளிங் மெஷினுடன் 0.5 எல் -5 எல் எதிர்ப்பு அரிக்கும் டைவிங் ப்ளீச் பாட்டில் நிரப்புதல் வரி\nவிரிவான தயாரிப்பு விவரம் எடை: 800 கி.கி சக்தி: 220 வி / 50 ஹெர்ட்ஸ் நிரப்புதல் தொகுதி: 0.1-5 எல் நிரப்பு முனை: 8 முனைகள் திறன்: 0005000 பிபிஹெச் மூலப்பொருள்: ஆன்டிகோரோசிவ், உலோகம் அல்லாத மேட் 0.5 எல் -5 எல் எதிர்ப்பு அரிக்கும் டைவிங் ப்ளீச் பாட்டில் நிரப்புதல் வரி கேப்பிங் மெஷின் லேபிளிங்கில் ப்ளீச் பாட்டில் பேக்கிங்கிற்கான இயந்திரம் இந்த அரிக்கும் எதிர்ப்பு நிரப்பு இயந்திரம் மைக்ரோ கம்ப்யூட்டரால் கட்டுப்படுத்தப்படும் உயர் தொழில்நுட்ப நிரப்புதல் கருவியாகும் ...\nலீனியர் 1 எல் டிஷ்வாஷர் பி.இ.டி பாட்டில் பாட்டில் அன்ஸ்கிராம்ப்ளர் இயந்திரத்துடன் நிரப்புதல் வரி\nவிரிவான தயாரிப்பு விவரம் பாட்டில் நிரப்பும் இயந்திரம்: 1 கேப்பிங் இயந்திரம்: 1 முன் மற்றும் பின் லேபிளிங் இயந்திரம்: 1 அட்டைப்பெட்டி விறைப்பு: 1 அட்டைப்பெட்டி பேக்கேஜிங் இயந்திரம்: 1 அட்டைப்பெட்டி சீல் இயந்திரம்: 1 லீனியர் 1 எல் டிஷ்வாஷர் சோப் திரவ பாட்டில் நிரப்புதல் வரி பாட்டில் அன்ஸ்கிராம்ப்ளர், திரவ நிரப்புதல் இயந்திரம் கேப்பிங் மெஷின் பயன்பாடு டிஷ்வாஷர் சோப்புக்கு ஏற்றது திரவ நிரப்புதல், கேப்பிங், லேபிளிங் ...\nடேப்லெட் கேப்சூல் பாட்டில் எண்ணும் இயந்திரம் மற்றும் பருத்தி செருகும் இயந்திரத்துடன் நிரப்புதல் வரி\nவிரிவான தயாரிப்பு விளக்கம் பாட்டில் நிரப்புதல் இயந்திரம்: 1 கேப்பிங் இயந்திரம்: 1 முன் மற்றும் பின் லேபிளிங் இயந்திரம்: 1 அட்டைப்பெட்டி விறைப்பு: 1 அட்டைப்பெட்டி பேக்கேஜிங் இயந்திரம்: 1 அட்டைப்பெட்டி சீல் இயந்திரம்: 1 டேப்லெட் கேப்சூல் எண்ணப்பட்ட இயந்திரம் டேப்லெட் கேப்சூல் பாட்டில் நிரப்பப்பட்ட வரி எண்ணப்பட்ட இயந்திரம், பருத்தி செருகும் இயந்திரம், கேப்பிங் மெஷின், லேப்ளர் பயன்பாடு டேப்லெட் கேப்சூல் நிரப்புதல், கேப்பிங், லேபிளிங் மற்றும் அட்டைப்பெட்டிக்கு ஏற்றது. காற்று அழுத்தம்: 0.4 0.6MPa ...\nஉயர் துல்லிய மசகு எண்ணெய் எஞ்சின் எண்ணெய் நிரப்பும் இயந்திரம் இயந்திரத் தொழிலுக்கு 8 முனைகள்\nவிரிவான தயாரிப்பு விவரம் பெயர்: எஞ்சின் ஆயில் மசகு எண்ணெய் நிரப்புதல் முனைகள்: 8 நிரப்புதல் அமைப்பு: பிஸ்டன் பம்ப் நிரப்புதல் வரம்பு: 1 எல் -5 எல் நிரப்புதல் வேகம்: 2000-6000 பி / மணி நிரப்புதல் துல்லியம்: ± 0.5-1% தானியங்கி இயந்திர எண்ணெய் மசகு எண்ணெய் நிரப்புதல் இயந்திரம் லீனியர் 8 முனைகளுக்கான மோட்டார் எஞ்சின் எண்ணெய் நிரப்புதல் இயந்திரம் தயாரிப்பு: எஞ்சின் ஆயில் / மோட்டார் ஆயில் / மசகு எண்ணெய் / நிரப்புதல்: பாட்டில்கள் / கொள்கலன்கள் ...\nசேர்: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nபூச்சிக்கொல்லிக்கான அரை தானியங்கி திரவ நிரப்புதல் இயந்திரம் / நேர ஈர்ப்பு பாட்டில் நிரப்பு\nடாய்லெட் கிளீனர் / அரிக்கும் திரவ 500 மிலி -1 எல் க்கான தானியங்கி ஈர்ப்பு பாட்டில் நிரப்புதல் இயந்திரம்\nவேளாண் வேதியியல் பாட்டில் நிரப்புதல் வரி / நிலையான செயல்திறன் மருந்து திரவ நிரப்புதல் இயந்திரங்கள் வரி\nஉயர் திறன் பாட்டில் நிரப்புதல் வரி 500 எம்.எல் - 5 எல் மசகு எண்ணெய் நிரப்புதல் வரி\nதூசி - கரிம திரவ / உயிர் உரத்திற்கான சான்று ஆட்டோ பேஸ்ட் நிரப்புதல் இயந்திரம்\nஅமில திரவ நிரப்புதல் இயந்திரம்\nஎதிர்ப்பு அரிக்கும் நிரப்புதல் இயந்திரம்\nசமையல் எண்ணெய் நிரப்பும் இயந்திரம்\nஒப்பனை கிரீம் நிரப்புதல் இயந்திரம்\nஉண்ணக்கூடிய எண்ணெய் நிரப்பும் இயந்���ிரம்\nஇயந்திர எண்ணெய் நிரப்புதல் இயந்திரம்\nகை கழுவுதல் நிரப்புதல் இயந்திரம்\nதிரவ சோப்பு நிரப்பும் இயந்திரம்\nலுப் ஆயில் நிரப்பும் இயந்திரம்\nமசகு எண்ணெய் நிரப்புதல் இயந்திரம்\nமோட்டார் எண்ணெய் நிரப்பும் இயந்திரம்\nகடுகு எண்ணெய் நிரப்பும் இயந்திரம்\nவேர்க்கடலை வெண்ணெய் நிரப்பும் இயந்திரம்\nசுய பிசின் லேபிளிங் இயந்திரம்\nPowered By Hangheng.cc | எக்ஸ்எம்எல் தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.annogenonline.com/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-14T13:00:08Z", "digest": "sha1:Z63OASZJNRVEJLUQRLZCDE2LYZ4UBBOZ", "length": 6021, "nlines": 90, "source_domain": "www.annogenonline.com", "title": "நோயல் நடேசன் – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nTag Archives: நோயல் நடேசன்\nமெல்லுணர்வு – நோயல் நடேசன் – 16\nஅன்பைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும் ஆறுதல் அளிக்கவும் எப்போதும் மென்மையான அணுகுமுறையே தேவையாக இருக்கிறது. இறுக்கமான சூழலில் பீடிக்கப்பட்டு இருக்கும்போது மட்டும் என்றல்ல மற்றவரோடு இயல்பில் அணுகும்போது மெல்லுணர்வுகளை வெளிக்காட்டுதல் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தும். செயல் வடிவத்தில் அன்பை வெளிபடுத்த மென்மையான செயல்வடிவங்கள் தேவையாக இருகின்றன. தனிந்த குரலில் கொடுக்கும் ஆறுதல் வார்த்தைகள் கூட ஒருவகையான மெல்லுணர்வின் வெளிப்பாடே. ‘நோயல் நடேசன்’ எழுதிய சிறுகதைகளில் எனக்கு முதன்மையான சிறுகதையாகத் தென்படுவது ‘மெல்லுணர்வு’ என்கிற சிறுகதைதான். இக்கதை யாழ்… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் பிரதி மீது வாசிப்பு Tags: நோயல் நடேசன், மெல்லுணர்வு\nசதைகள் – சிறுகதைகள் : நோயல் நடேசனின் விமர்சனப் பதிவு\nகாவியங்கள் எல்லாம் காமம் காதலும் பற்றியவை. இவை மூளையின் ஒரே பகுதியான ரெம்போரல்(Temporal lobe) பகுதியில் இருந்து உதயமாகின்றன. இராமாயணம் சீதை மேல்கொண்ட காமத்தின் விளைவு. மகாபாரத்தில் நேரடியான காமம் போருக்குக் காரணமற்ற போதிலும் தேவைக்கதிமாக அங்குள்ளது. ஐந்து ஆண்களின் மனைவியான சித்தரிப்பு இதையே நமக்குணர்த்துகிறது. இவற்றை நாம் ஏற்றுக்கொள்ளாது அவற்றை மதபீடத்தில் வைத்துவிடுகிறோம். ஹோமரின் இலியட் உலகத்திலே அழகி ஹெலன் 12 வயத்துச்சிறுமியாக கடத்தப்படுகிறாள். இரண்டாவதாக மணமான பின்பு ரொய் இளவரசன் பரிசால் கடத்தப்படுகிறாள். ஓடிசியில்… Read More »\nCategory: இலக்கியம் ஈழம் சதைகள் சிறுகதை புத்தகம் Tags: அனோஜன் பாலகிருஷ்ணன், சதைகள், நோயல் நடேசன்\nகு.அழகிரிசாமி : மீள மீள படிக்கப்பட வேண்டிய படைப்பாளி\nதிரைப்பட வட்டங்களும் அதன் தேவையின் தொடர்ச்சியும்…\nமாற்றிப் பேசுதலும் மறைமுக சாதியமும்\nஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8B-75-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80.html", "date_download": "2021-06-14T11:29:00Z", "digest": "sha1:MENGTZSNM4E7ZWKMPEZ7Z6FKKS64W3SA", "length": 5097, "nlines": 88, "source_domain": "www.jaffnajournal.com", "title": "நாட்டை முழுமையாகவோ 75 சதவீதமோ மூடும் நிலை ஏற்படலாம்- பசில் ராஜபக்ச – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nநாட்டை முழுமையாகவோ 75 சதவீதமோ மூடும் நிலை ஏற்படலாம்- பசில் ராஜபக்ச\nநாட்டின் கோரோனா வைரஸ் தொற்று நிலமை காரணமாக நாட்டை முழுமையாக அல்லது 75 சதவீதம் மூடுவதற்கு தயாராக இருக்குமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி செயலணியின் தலைமை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nநேற்று பிற்பகல் அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅத்தியாவசிய சேவை வழங்குநர்களின் தலைவர்கள் கலந்துரையாடலுக்கு வரவழைக்கப்பட்டனர்.\nஎதிர்காலத்தில் நாட்டில் ஊரடங்கு உத்தரவு இருக்காது என்றும் பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.\nஇதுபோன்ற சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அந்த நிறுவனங்களின் தலைவர்கள் நீண்ட விவாதங்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமஷ்டி ஆட்சி முறை வருகின்ற போது மலையக மக்களின் இருப்பு பாதுகாக்கப்படும் – கஜேந்திரன்\nமாணவர்களின் இணையவழிக் கற்றலுக்கு கட்டணமின்றிய இணைய வசதி – நாமல்\nயாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை- 55 பேர் பாதிப்பு\nஅரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்- எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் சுமந்திரன்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/2021/06/07", "date_download": "2021-06-14T11:05:28Z", "digest": "sha1:UPFZTXXU2LFDFGSFKQPGXOEI7RRJFVW3", "length": 7277, "nlines": 95, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". June 7, 2021 – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nயாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் சாவு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு\nயாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் இரண்டு நாள்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமை கொக்குவிலைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவர் கோவிட்-19 சிகிச்சை பிரிவில் உயிரிழந்துள்ளனர்....\tRead more »\nகோவிட்- 19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர், வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த முடியாமல் நிதி நிறுவன உத்தியோகத்தர்களின் நெருக்கடி காரணமாக தனது உயிரை மாய்த்துள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறை...\tRead more »\nஇலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பயணக்...\tRead more »\nபாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை – கல்வி அமைச்சர்\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து எந்த தீர்மானமும் இதுவரை எட்டப்படவில்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். மேலும் ஜூன் 29 ஆம்...\tRead more »\nதனியார் வங்கிகளை மூடுவதற்கு தீர்மானம்\nபயணக் கட்டுப்பாடு காரணமாக பல தனியார் வங்கிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சேவைகளைப் பெற்றுக்கொள்ள ஒன்லைன் வங்கியைப் பயன்படுத்துமாறு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளன. பெரும்பாலான தனியார் வங்கிகள் ஜூன் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டு திங்களன்று மீண்டும் திறக்கப்படும் என அறிவித்துள்ளன....\tRead more ��\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotravainews.com/news/kuruvai-cultivation-bigins-in-thiruvarur/", "date_download": "2021-06-14T12:25:50Z", "digest": "sha1:H2EQJXKLBM6HT7F6IQUULXR3TQT6ACOM", "length": 9504, "nlines": 118, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு திருவாரூர் மாவட்டத்தில் 32,800 எக்டேர் பரப்பில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் மும்முரம் - நிபந்தனையின்றி கடன் வழங்க கோரிக்கை\nதிருவாரூர் மாவட்டத்தில் 32,800 எக்டேர் பரப்பில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் மும்முரம் - நிபந்தனையின்றி கடன் வழங்க கோரிக்கை\nதிருவாரூர் மாவட்டத்தில் 32,800 எக்டேர் பரப்பில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் மும்முரம் ஈடுபட்டு வருகின்றனர். நிபந்தனையின்றி விவசாய கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருவாரூர் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. காவிரி நீரை நம்பி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்தால் தான் சாகுபடி என்ற நிலையில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே நிலத்தடி நீரை கொண்டு சாகுபடி செய்யப்படுகிறது. காவிரி நீரை நம்பி சாகுபடி செய்யப்படும் நிலையில் தண்ணீர் பிரச்சினையால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது.\nஇந்தநிலையில் இந்த ஆண்டு வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் தீவிரமாக குறுவை சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். இதனையொட்டி டிராக்டர் மூலம் நிலத்தை புழுதி அடித்து விதைப்புக்கு தயாராகி வருகின்றனர். மேலும் லேசர் கருவிகள் மூலம் நிலத்தை சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nதிருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 32 ஆயிரத்து 800 எக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் வாய்ப்பு உள்ள பகுதிகளில் குறுகிய கால பயிர்களை கொண்டு நேரடி விதைப்பு மற்றும் நாற்றங்கால் அமைத்து சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை 10,214 எக்டேர் சாகுபடி நடைபெற்றுள்ளது. இதில் நேரடி விதைப்பு 2,062 எக்டேர், திருத்திய நெல்சாகுபடி 6,468 எக்டேர், இயல்பான சாகுபடி 1,684 எக்டேர் பரப்பளவிலும் நடைபெற்றுள்ளது.\nஇதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:- க���றுவை சாகுபடி பணிகள் தொடங்கிய நிலையில் குறுகிய கால தரமான விதைகள், உரங்கள் அனைத்தும் மானிய விலையில் வழங்கிட வேண்டும். கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தவித நிபந்தனையின்றி பயிர் கடன் வழங்கிட வேண்டும். மேலும் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு - புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு - மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\nஇன்றைய புதிய தொற்று நிலவரம் : இந்தியா\nதிருவாரூர் அருகே ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் நிவாரணம் வழங்க கோரிக்கை\nசாத்தூரில் தீ ஹீலர் அறக்கட்டளை சார்பில் மாற்றுதிறனாளிகள் மற்றும் பார்வையற்றவர்களுக்கு நிவாரன உதவி வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%90-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B8%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4/175-1535", "date_download": "2021-06-14T11:31:55Z", "digest": "sha1:X3PE24D3F75HF5JLEBLINPTF7G6GP2QY", "length": 10502, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கட்சித்தாவலுக்கு எதிரான மக்கள் இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் ஐ.தே.க.வேட்பாளர் முஸம்மில் கைச்சாத்து TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 14, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் கட்சித்தாவலுக்கு எதிரான மக்கள் இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் ஐ.தே.க.வேட்பாளர் முஸம்மில் கைச்சாத்து\nகட்சித்தாவலுக்கு எதிரான மக்கள் இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் ஐ.தே.க.வேட்பாளர் முஸம்மில் கைச்சாத்து\nகொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் ஏ.ஜே.எம்.முஸம்மில் மக்கள் இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் நேற்று ஊடகவியலாளர் முன்னிலையில் கைச்சாத்திட்டார்.\nகொழும்பு ரேணுகா ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய ஏ.ஜே.எம் முஸம்மில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் தாம் மக்களுடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதன்மூலம்,நாடாளுமன்ற உறுப்பினராகத்தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் எதிர்காலத்தில் எந்தவொரு குடிமகனும் தனக்கு எதிராக சட்ட நடவடிகை எடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.\nகொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளராக யானைச்சின்னத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் மேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.முஸம்மில் போட்டியிடுகின்றார்.\nமக்களிடம் வாக்குகளைப்பெற்றவர்கள் தாம் விரும்பியபடி கட்சித்தாவலை மேற்கொள்கின்றார்கள் என்றும் அவர் கூறினார்.\nஐக்கிய தேசியக்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவுக்கு இதுபற்றி தெரியுமா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.\nஇது கேள்விப்பட்டால் ரணில் விக்கிரமசிங்ஹ மிகவும் மகிழ்ச்சியடைவார் என்றும் ஏ.ஜே.எம்.முஸம்மில் பதிலளித்தார்.\nஐக்கிய தேசிய்க்கட்சியின் வேட்பாளர்கள் கட்சியுடன் மாத்திரம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகவும் தாம் இன்று மக்களின் முன்னிலையில் வந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும��� என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஎக்பிரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் கைது\nகள உத்தியோகஸ்தரின் கன்னத்தை பதம் பார்த்த கங்காணி\nபயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்படுமா\nஇரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nமீண்டும் கமலுடன் இணையும் பிரபல நடிகை\nஅது உண்மையில்லை -மறுக்கும் மாதவன்\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/live/370", "date_download": "2021-06-14T12:18:29Z", "digest": "sha1:VSPGJUANXR5MWDGKGKF7HZJKRFHP2RY4", "length": 13793, "nlines": 219, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 14, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nமன்னாரில் குறைவு : கொழும்பில் கூடியது\nகொரோனா ​வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளோரின் எண்ணிக்கை, மென்மேலும்\nஇலங்கையில் 10 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி\nஇலங்கையின் சனத்தொகையில் ஏறத்தாழ 10 சதவீதமானோர் நேற்று மாலை வரையில்...\nமேலும் 62 கொரோனா மரணங்கள்\nஇலங்கை மேலும் 62 கொவிட்-19 மரணங்களை நேற்று பதிவு செய்துள்ளதாக, சுகாதார...\nஅஸ்ரஸெனக்கா தடுப்பூசியை இடைநிறுத்திய இத்தாலி\nஅஸ்ரஸெனக்கா கொரோனா தடுப்பூசியை, 60 வயதுக்கு மேற்பட்டோரின் பாவனைக்கு...\nஇன்று 2,759 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் மேலும் 527 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில்...\nமேலும் 2.232 கொரோனா தொற்றாளர்கள்\nஇன்று 2,232 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்...\nபயணக் கட்டுப்பாடு மீண்டும் நீடிக்கப்பட்டது\nதற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு, 14ஆம் திகதி நீக்கப்படாமல் மீண்டும்...\nகொர���னா மரணங்கள் 101-ஆல் அதிகரிப்பு\n7 மாவட்டங்களில் 26 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி...\nஇன்று 2,715 பேருக்கு கொரோனா\nமேலும் 573 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ள...\nமட்டக்களப்புக்குள் புகுந்தது புது வைரஸ்\nகொரோனா தொற்றால் இறந்தவர்களின் மாதிரி எடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம் ...\nமற்றுமொரு எம்.பிக்கு கொரோனா தொற்றியது\nமற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை...\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1,057 பேர் கைது\nதனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,057 பேர் கடந்த 24 மணிநேரத்தில்...\nநாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளமை..\n‘14 ஆம் திகதிக்கு பின்னர் பின்பற்ற வேண்டியவை பின்னர் அறிவிக்கப்படும்’\nஜூன் மாதம் 14ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும் என அறிவிக்கப்...\nஇன்று 2,716 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் மேலும் 543 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக, சுகாதார அமைச்...\nமேலும் 2,173 பேருக்கு கொரோனா தொற்று\nமேலும் 2,173 பேர் இன்று கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக சுகாதார அமைச்சு...\nஅஸ்ட்ரா செனெகா; ஜப்பானிடமிருந்து சாதகமான பதில்\nவெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளை இந்தியா...\n1 மில்லியன் டோஸ் சினோஃபார்ம் தடுப்பூசி இலங்கைக்கு\nசீனாவில் உற்பத்தி செய்யப்படும் சினோஃபார்ம் தடுப்பூசியின்...\nமுதன்முறையாக 50-ஐத் தாண்டிய கொரோனா மரணங்கள்\nகொரோனாவால் மேலும் 54 பேர் உயிரிழந்ததை இலங்கை இன்று பதிவு செய்துள்ளது.\nஇறுதியாக பதிவான கொரோனா மரணங்களின் விவரம்\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 47 பேர்...\nகொரோனாவால் மேலும் 47 உயிரிழப்புகள்\nகொரோனாவால் மேலும் 47 உயிரிழப்புகளை இலங்கை இன்று பதிவு செய்துள்ளதாக, சுகாத...\nபயணக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என்ற எந்த பரிந்துரையும் இன்று...\nசந்தேக நபர் உயிரிழப்பு; இரண்டு பொலிஸார் பணி இடைநிறுத்தம்\nகுறித்த நபர் பொலிஸாரின் வாகனத்தில் இருந்து வெளியே பாய்ந்தபோது கடும்...\nவர்ண ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை ஆரம்பம்\nசிலநேரம் தாமதம் ஏற்படக்கூடும் என்றும் நாளை முதல் அது தவிர்க்கப்படும் என்றும்...\nதனி���ைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 913 பேர் கைது\nதனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில்...\nகொரோனாவால் மேலும் 46 பேர் உயிரிழப்பு\nகடந்த மே மாதம் 17 ஆம் திகதி முதல் ஜூன் 05 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உறுதிப்படுத்தப்பட்ட...\n10 தொற்றாளர்கள் அடம்பிடிப்பு : அழைத்துச் செல்லும் பொறுப்பு இராணுவத்திடம் ஒப்படைப்பு\nகர்ப்பிணியும் சிறுநீரக நோயாளியும் ​கொரோனாவுக்கு மரணம்\nகர்ப்பிணயும், சிறுநீரக நோயாளி ஒருவருமாக இரண்டு போர், கொரோனா வைரஸ்\n‘21 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்கவும்’\nகம்மன்பில தோளில் மீது மட்டும் சுமத்தாதே: விமல் குழு ஆவேசம்\nஎக்பிரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் கைது\nகள உத்தியோகஸ்தரின் கன்னத்தை பதம் பார்த்த கங்காணி\nபயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்படுமா\nமீண்டும் கமலுடன் இணையும் பிரபல நடிகை\nஅது உண்மையில்லை -மறுக்கும் மாதவன்\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.fjplasticpipe.com/news/chinas-new-plastic-pipe-industry-has-the-fastest-growth-rate-in-the-world/", "date_download": "2021-06-14T12:36:56Z", "digest": "sha1:X6DJDXUULKKKIAN6XAFJLKGIJ5XAKKP5", "length": 10890, "nlines": 159, "source_domain": "ta.fjplasticpipe.com", "title": "செய்தி - சீனாவின் புதிய பிளாஸ்டிக் குழாய் தொழில் உலகின் மிக வேகமாக வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது", "raw_content": "\nவடிகால் மற்றும் கழிவுநீர் குழாய் தொடர்\nநீர் வழங்கல் குழாய் தொடர்\nசமீபத்திய எஃகு-பிளாஸ்டிக் கலப்பு குழாய்\nசீனாவின் புதிய பிளாஸ்டிக் குழாய் தொழில் உலகின் மிக வேகமாக வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது\nசீனாவின் புதிய பிளாஸ்டிக் குழாய் தொழில் உலகின் மிக வேகமாக வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது\n2000 முதல், சீனாவின் பிளாஸ்டிக் குழாய் உற்பத்தி உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2008 ஆம் ஆண்டில், சீனாவின் மொத்த பிளாஸ்டிக் குழாய்களின் உற்பத்தி 4.593 மில்லியன் டன்களை எட்டியது. கடந்த பத்து ஆண்டுகளில், சீனாவில் பிளாஸ்டிக் குழாய் தொழில் வேகமாக வளர்ந்துள்ளது. 1990 ல் 200,000 டன்னிலிருந்து 2000 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 800,000 டன்னாக உற்பத்தி அதிகரித்துள்ளது, மேலும் ஆண்டு வளர்ச்சி விகிதம் சுமார் 15% ஆக உள்ளது.\nஎச்டிபிஇ பிளாஸ்டிக் பொருட்களின் கீழ்நிலை பயன்பாடுகளில் முக்கியமாக ���ெளிப்புற நீர் வழங்கல் குழாய்கள், புதைக்கப்பட்ட வடிகால் குழாய்கள், ஜாக்கெட் குழாய்கள், கட்டிட நீர் வழங்கல் மற்றும் வடிகால் குழாய்கள் போன்றவை அடங்கும். இந்த கீழ்நிலை பயன்பாடுகளில் பெரும்பாலானவை ரியல் எஸ்டேட் தொழிலுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையவை. 2000-2008 ஆம் ஆண்டில் தரவு தேர்ந்தெடுக்கப்பட்டது, பகுப்பாய்வில், பிளாஸ்டிக் குழாய் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் பூர்த்தி செய்யப்பட்ட பகுதிக்கு இடையே ஒரு வலுவான நேர்மறையான தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தோம்.\nR எதிர்காலத்தில் பிபிஆர் மற்றும் பிஇ பிளாஸ்டிக் குழாய்களின் சராசரி வளர்ச்சி விகிதம் குழாய் தொழிற்துறையை விட அதிகமாக இருக்கும்: தற்போது, ​​பல்வேறு பொருட்கள் மற்றும் கட்டமைப்புகளின் சர்வதேச பிளாஸ்டிக் குழாய்களில் பெரும்பாலானவை சீனாவில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. ஆரம்ப நாட்களில், சீனாவில் பல பி.வி.சி பிளாஸ்டிக் குழாய்கள் இருந்தன. அவை முக்கியமாக மின்சார கம்பி குழாய்கள் மற்றும் கழிவுநீர் குழாய்களுக்கு பயன்படுத்தப்பட்டன. இருப்பினும், பிவிசி குழாய்கள் உறைபனி எதிர்ப்பு, வெப்ப எதிர்ப்பு மற்றும் வலிமை ஆகியவற்றின் அடிப்படையில் சில குறைபாடுகளைக் கொண்டுள்ளன. சந்தை வளர்ச்சி விகிதம் புதிய பிளாஸ்டிக் குழாய்களை விட (பிபிஆர் உட்பட) குறைவாக இருக்கும். , PE, PB, முதலியன), புதிய பிளாஸ்டிக் குழாய் தொழிலின் வளர்ச்சி விகிதம் 20% ஐ தாண்டியுள்ளது, இது சீனாவின் பிளாஸ்டிக் குழாயின் வளர்ச்சி திசையாக மாறியுள்ளது.\nஇடுகை நேரம்: மே -21-2020\nபுஹோங் யுவான்ஹாங் முதலீட்டு மண்டலம், புஜியான் மாகாணம்\n“சைனாப்லாஸ் 2012 ″ ஆசியாவின் ...\nசீனாவின் முதல் நீண்ட தூரம் “ஒன்-ஹோ ...\nகுய்சோவின் \"பதினொன்றாவது ஐந்தாண்டு பி ...\nசீனாவின் புதிய பிளாஸ்டிக் குழாய் தொழில் ஹெக்டேர் ...\nபுஜியன் ஷெங்யாங்கிற்கு அன்பான வாழ்த்துக்கள் ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/02/blog-post_28.html", "date_download": "2021-06-14T13:01:59Z", "digest": "sha1:JVAD3OARVRTWPPCLZUKSYYHFVIWX4ZF4", "length": 31492, "nlines": 280, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ஏழாம் உலகமும்,நான் கடவுளும்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nநான்கு ஆண்டுகளுக்கு முன்பு, முதன்முதலாக எழுத்தாளர் திரு.ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' நாவலைப்படித்தபோது சொற்களால் விவரிக்க இயலாத,கனமான உணர்வுகளின் ஆக்கிரமிப்புக்கு நான் ஆட்பட்டிருந்தேன்.. எதிர்பாராத ஒரு கணத்தில்,எங்கிருந்தோ திடீரென்று ஓங்கி ஒருஅறை வாங்கியதைப்போன்ற திகைப்பும்,பிரமிப்பும் என்னை ஆட்கொண்டிருந்ததோடு,மனதை முறுக்கிப்பிழியும் வேதனையும்,வலியும் அவற்றுடன் கூடவே சேர்ந்துகொண்டிருந்தன.\nஅன்றாட வாழ்வில் ,ஒரு இரக்கப்பார்வையையோ, சில சில்லறைக்காசுகளையோ வீசிவிட்டு அத்துடன் பொறுப்புக்கழிந்துவிட்டதாகக் கற்பித்துக்கொண்டபடி, நாம் மிகச்சாதாரணமாகக்கடந்து போகும் பிச்சைக்காரர்களின் உலகம்-வறுமை,பசி ஆகியவற்றால் மட்டும் கட்டமைக்கப்படவில்லை; அவர்களின் வாழ்வை வேறு சில சக்திகளும் கூட நிர்ணயம் செய்துகொண்டிருக்கின்றன என்ற உண்மையைப் பொட்டில் அடித்துப் புரிய வைத்தது அந்த நாவல். என்னை மிகவும் பாதித்துத் தூங்கவிடாமல் அடித்த அந்தப் படைப்பைப்பற்றி ஒத்த அலைவரிசையில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றால், அந்த நாவலைப் படிக்கும் மன உரம்,துணிவு எங்களிடம் இல்லை என ஒதுங்கிப்போனவர்களும்,புறங்காட்டி ஓடியவர்களுமே மிகுதி. மெய்யான கண்ணீரையும் ,கஷ்டங்களையும் -அவற்றின் அத்தனை பரிமாணங்களுடனும் எடுத்துரைக்கும் ஒருபடைப்பைத் தேவையில்லாமல் படித்து வீணான மனத்தொந்தரவுகளை அனாவசியமாக ஏன் வரவழைத்துக்கொள்ள வேண்டும் என்பது கூட அவர்களின் எண்ணமாக இருந்திருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட தரப்பினரையும் கூட அந்த நாவலைத்தேடிப்போக வைத்திருக்கிறது 'நான் கடவுள்' திரைப்படம் என்றால் ,அந்த ஊடகத்தின் வீச்சும்,வலிமையுமே அதற்கான காரணங்கள் என்பதை எளிதாகப்புரிந்து கொண்டுவிடலாம்.ஒரு நல்ல நாவலைத்தேடிப்போகச்செய்ததன் வழி, தான் சமூகத்திற்கு இழைத்திருக்கும் எத்தனையோ தவறுகளுக்குத் தமிழ் சினிமா ஒருவகையில் பிராயச்சித்தம் செய்துவிட்டதாக இதை எடுத்துக்கொண்டாலும் கூடத் தவறில்லை.. இத்தனைக்கும் 'நான் கடவுள்', முழுக்க முழுக்க ஏழாம் உலகத்தை மட்டுமே மையம் கொண்டிருப்பதல்��.இரண்டின் மையப்புள்ளிகளும் வேறுவேறானவை என்பதை நாவலை முழுமையாகப் படித்தால் அறிந்து கொண்டுவிட முடியும்.\nஜெயமோகனின் சித்தரிப்பில் விரியும் பிச்சைக்காரர் உலகத்தை, அதன் பின்னணிகளை ,அவர்கள் வெறும் சரக்குகளாகவும், உருப்படிகளாகவும் மாற்றப்பட்டு- (சிலவேளைகளில் அவ்வாறு உருவாக்கப்பட்டும்கூட)பண்டமாற்று செய்யப்படும் அவலக்கொடூரங்களை மட்டுமே அந்த நாவலிலிருந்து எடுத்துக்கொண்டு, தான் உருவாக்கிய 'ருத்ரன்'என்ற அகோரி சாமியின் கதையை அதனுடன் முடிச்சுப் போட்டுத் தன்போக்கில் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லிக்கொண்டு போகிறார் பாலா.ஆனால் ஏழாம் உலகம், தீர்வு என்று எதையும் முன்வைக்கவில்லை; பிச்சைக்காரர்கள், பரஸ்பர பண்டமாற்றுக்கு ஆட்படும்போது ஒருக்கால் சாத்தியமாகக்கூடிய மிகக்கொடுமையான-குரூரமான பின்விளைவு ஒன்றை மட்டுமே போகிற போக்கில் பூடகமாகக்காட்டிவிட்டு நாவல் முடிந்து விடுகிறது. பொதுவான மட்டத்தில் பரவலாக அறிமுகம் ஆகாத ஒரு உலகத்தை அதன் சகல பரிமாணங்களுடனும் யதார்த்தமாக முன்வைத்து,அதன் வழி,சமூக மனச்சாட்சியைச்சற்றே அசைத்துப்பார்க்கும் வேலையை மட்டுமே நாவல் செய்தது. நாவலைப்படித்தவுடன், அதைப்பற்றிய என் மனப்பதிவுகளைக்கடிதத்தின் வழி எழுத்தாளரிடம் பகிர்ந்து கொண்டபோது அவர் கீழ்வருமாறு எனக்கு மறுமொழி அனுப்பியிருந்தார்.\n''ஏழாம் உலகம்,மனிதனைப்பற்றிய ஒரு ஆய்வு. அவனுக்கு என்று உள்ள சமூக வாழ்வு முற்றிலும் இல்லாமல் ஆன பிறகு ,எதுவுமே அவனுக்கு எஞ்சாதபோது,அவனில் எஞ்சுவது என்ன-அதுவே உண்மையான மனித சாரம்-என்ற தேடல்.''\nதிரையில்,அதுவும் குறிப்பாக வணிகப்படங்களில் இத்தகைய ஆன்மீகத்தேடல்களுக்கு உறுதியாக இடமில்லை என்பதால்,நான் கடவுள் படமும் ருத்ரன் வழங்கும் தண்டனை அல்லது மோட்சங்களின் வழி, திரைக்கே உரிய விசேஷ குணங்களுடன் முடிவை நாடகப்படுத்திவிடுகிறது.\nசட்டத்தைத்தன் கையில் எடுத்துக்கொள்ளும் வழக்கமான தமிழ்ப்படப்பாணியின் வேறொரு பதிப்பாகவே இது அமைந்திருக்கிறது.\nஜெயமோகனே குறிப்பிட்டிருப்பதைப்போல உறுதியாக இது பாலாவின் படம் மட்டும்தான்.\nஅகோரி கதைப்பின்னலும்,ஏழாம் உலகம் நாவலின் பின்புலம் ஒன்றும் இணைந்து உருவாகியுள்ள படம் இது.\nகுறிப்பிட்ட இந்த இரண்டு தளங்களிலுமே ஜெயமோகன் வலுவாக இருப்பதால்,���னது நாவலின் கதைக்களத்தைப்போலவே மற்றொரு களத்துக்கும் வசனம் எழுதுவது அவருக்கு மிக இயல்பாக சாத்தியமாகியிருக்கிறது. இந்த இரண்டு பகுதிகளிலுமே ஊசிவழி ஊடுருவும் நூலைப்போல மிக இலகுவாக நுழைந்து செல்கின்றன அவர் எழுதியுள்ள உரையாடல்கள். பிச்சைத்தொழிலையும் கூடக்கழிவிரக்கத்துடனும்,சுய புலம்பல்களுடனும் எதிர்கொள்ளாமல்,சமூகத்தையும், தங்களைக் கைவிட்ட கடவுளர்களையும் கேலி செய்வதன் வாயிலாக, அவர்கள் கடந்து போவதை அங்கதக்கூர்மையுடன் வசனங்களாக வடித்திருக்கும் ஜெயமோகனின் எழுதுகோல்,தத்துவார்த்த களமான பிறிதொன்றிலும் அதே வீரியத்துடன் செயல்பட்டிருக்கிறது. நையாண்டிகள், நக்கல்பேச்சுக்கள், தீவிரம் கலந்த தத்துவ விசாரங்களின் எளிமைப்படுத்தப்பட்ட வடிவங்கள்,நடப்பியல் எள்ளல்கள்( குறிப்பாக கோர்ட் காட்சி,காவல் நிலையக்காட்சி-)''கருத்தைக்கேட்டுட்டு ஓட்டை மட்டும் போட்டாங்க,ஒருத்தரும் அதுபடி நடக்கலியே''என்று சிவாஜியும்,''கணேசா உன் நடிப்பை மட்டும் யாருக்குமே கொடுக்காம போயிட்டியே'என்றுஎம்.ஜி.ஆரும் மாறி,மாறிப்பேசும் காட்சி,அங்கதத்தின் உச்சம்.அதுபோல நீதிபதியும்,இன்ஸ்பெக்டரும் உரையாடும் வரிகள்,நடப்பியலின் நயமான பகடிகள்.\nபடிகளில் அமர்ந்தபடி பிச்சைஎடுப்பவர்கள் அடிக்கும் கிண்டல்கள் -இந்தச்சமூகத்தையும்,எங்கோ இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் கடவுளர்களையும் நோக்கி அவர்கள் தொடுக்கும் விமரிசனங்களாக மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. (''பிச்சை எடுக்கிறவன் கிட்டேயே பிச்சை எடுக்கிறான் பாருடா'',என்றும் ,அம்பானி பற்றி- ''அதெல்லாம் செல்லு விக்கிறவங்க உனக்கு ஒண்ணும் தெரியாது' என்றும் அந்தச்சிறுவன் கூறும் இடங்கள்,நயமான கேலிகள்..).\nதங்களைப்பார்த்து இரக்கப்படுபவர்களை அல்லது தங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய இந்தச்சமூகத்தை இப்படிப்பட்ட எள்ளல்களின் வழியாகவே அவர்கள் கடந்து செல்வதாக ஜெயமோகன் தனது வலையில் எழுதியிருந்ததைப் படித்தபோது அவரது அண்மைப்படைப்பாகிய 'ஊமைச்செந்நாய்' என்னும் நெடுங்கதை ஒரு நிமிடம் என் நினைவில் வந்து போயிற்று. 'ஊமைச்செந்நா'யில், தன்னை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்துபவனை,அவன் அளிக்க முன்வரும் உயிர்ப்பிச்சையை மறுப்பதன் வாயிலாகக்கடந்து போகிறான் அந்த அடிமை; இங்கே தங்கள் ந��யாண்டிகளின் வழியே தங்களின் இழிநிலையைக் கடந்துபோகிறார்கள், இவர்கள்.\nஏழாம் உலகம் நாவலை வாசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்,நாவலாசிரியர் உருவாக்கிய வித்தியாசமான அந்த உலகத்தைப்பற்றிய மனக்காட்சிகளும், பிம்பங்களும் என்னுள் படிப்படியாக விரிந்துகொண்டே வந்தன. எழுத்து ஊடகமும்,காட்சி ஊடகமும் வேறுபடும் இடம் அது. படிப்பவனின் மனோதர்மத்திற்கேற்பப் பல காட்சிப் புனைவுகளை உருவாக்கிக்கொள்ள இடம்தரக்கூடியது எழுத்து;ஆனால், தான் காட்டுவதைக் காண மட்டுமே வாய்ப்புத்தருவது திரை.அதனாலேயே 'நான் கடவுள்'படத்தைக்காண எனக்குள் பல மனத்தடைகள் இருந்தன.படத்தைப்பார்ப்பதால் எனக்கென்று நான் உருவாக்கி வைத்திருந்த மனக்காட்சிகள் கலைந்துவிடுமோ என்ற அச்சம். ஆனால் ஒரு இயக்குனராக பாலா காட்சிப்படுத்திய அந்த உலகம் என் கற்பிதங்களுக்கு நெருக்கமாகவே இருப்பதைப் படத்தைப் பார்த்த பின்பே அறிந்து கொண்டேன். படத்தின் முழுக்கதையும் நாவலைத்தழுவியதில்லையென்றாலும்...நாவலிலிருந்து எடுத்துக்கொண்ட களத்தைத் துல்லியமாக-படைப்பாளியின் புனைவுக்குப்பக்கத்தில் காட்ட பாலா மிகவும் சிரத்தையோடு நேர்மையாக உழைத்திருக்கிறார் என்பதை அந்தச்சித்தரிப்பின் ஒவ்வொரு காட்சியிலும் காண முடிந்தது.பலவகையிலும் ஊனமுற்ற பிச்சைக்காரர்கள் பலரையும் ஒருங்கிணைத்து, அவர்களைத் திரையில் நடிக்கவும் வைப்பதென்பது, அத்தனை எளிதாக சாத்தியமாகிவிடாத ஒரு அசாதாரணமான சாதனைதான்.\nமுழு நாவலையும் தழுவித்திரைப்படம் செய்வதாக அறிவித்துவிட்டு,எழுத்தின் ஆன்மாவையே குலைத்துப்போட்டுப் படைப்பாளியை நோகடித்த படங்கள்,தமிழ் உலகிற்குப் புதியவை அல்ல.அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்டு 'ஏழாம் உலக'நாவல் களத்தை எழுத்தாளனின் கற்பனையோடு ஒத்திசைவு பெற்றதாகக் கட்டமைக்கக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டதற்காகவும், பலரும் முன்வைக்கத் தயங்கும் அதிர்ச்சிகள் நிறைந்த ஒரு உலகைத் துணிந்து காட்சிப்படுத்தி -வெகுஜன மனச்சாட்சியில் ஒரு சில அதிர்வு அலைகளையாவது ஏற்படுத்த முற்பட்டதற்காகவும் பாலாவை உண்மையாகவே பாராட்டத்தான் வேண்டும்.\nஉங்களது தேர்ந்த விமரிசனத்தைப் படித்தேன். இங்கு வேறு ஒரு திரைப்பட விழா நடந்து கொண்டிருப்பதால் அது முடிந்த பிறகு படத்தைப் பார்க்க வேண்டும்மற்றவை யாவும்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\n1 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 6:32\nஇதே எண்ணம் தான் எனக்கும் படம் பார்த்த பின்னர் ஏற்ப்பட்டது.\nஅந்த எழுத்தாளர் எவ்வளவு நொந்து இருப்பார்.\nநான் இது குறித்து எழுதிய விமர்சனம் படித்து விட்டு கருத்து சொன்னால் மகிழ்வேன்.\n26 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 11:56\n''ஏழாம் உலகம்,மனிதனைப்பற்றிய ஒரு ஆய்வு. அவனுக்கு என்று உள்ள சமூக வாழ்வு முற்றிலும் இல்லாமல் ஆன பிறகு ,எதுவுமே அவனுக்கு எஞ்சாதபோது,அவனில் எஞ்சுவது என்ன-அதுவே உண்மையான மனித சாரம்-என்ற தேடல்.''-ஜெயமோகன்\nஎழுத்தாளனின் கருணை இவ்வளவு ஆழமானதா,அதிர்ந்து போய்விட்டேன்.\n21 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 8:52\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nதிருப்பூர் கலை இலக்கியப்பேரவை விருது\nமாபெருங் காவியம் - மௌனி\nகனவை தேடி – டினோஜா நவரட்ணராஜா\nபரதேவதையின் நிஜ ரூப தரிசனம்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drzhcily.com/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-06-14T12:39:38Z", "digest": "sha1:UN37IA3ICHKVL37GBSC637GJE5FMQDKY", "length": 5395, "nlines": 124, "source_domain": "drzhcily.com", "title": "ஆங்கில மொழி கழக தொடக்க விழா – Dr. ZAKIR HUSAIN COLLEGE,ILAYANGUDI", "raw_content": "\nஆங்கில மொழி கழக தொடக்க விழா\nஆங்கில மொழி கழக தொடக்க விழா\nமுதுகலை மற்றும் ஆராய்ச்சி ஆங்கிலத் துறை சார்பாக 27/08/2019 அன்று ஆங்கில மொழி கழக தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரையாற்றி���ார். ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியை திருமதி M. ஷர்மிளா பானு வரவேற்று, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.\nசிறப்பு விருந்தினராக மதுரை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியை முனைவர் V. ரதி அவர்கள் கலந்துகொண்டு “ஆங்கிலக் கவிதை கற்பிக்கும் முறை மற்றும் தத்துவம்” என்னும் தலைப்பில் பேசினார். ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் S. ராமநாதன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இறுதியாக ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியை மற்றும் ஆங்கில மொழி கழக ஒருங்கிணைப்பாளர் திருமதி S. அபீபக்த்த நாயகி நன்றி கூறினார்.\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\ncataluppy on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\ncataluppy on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\ncataluppy on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\nShawnClork on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\ncataluppy on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88.16031/", "date_download": "2021-06-14T11:12:10Z", "digest": "sha1:RB3YGQJF5IZU5TF3LPBKEXQGUJ47U3VZ", "length": 12871, "nlines": 435, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "பாசிப்பருப்பு தோசை | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nபாசிப்பருப்பு - இரண்டு கப்\nஅரிசி மாவு - அரை கப்\nஉப்பு - தேவையான அளவு\nபாசிப்பருப்பை ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரைக்கும் ஊற வைக்கவும்....\nஊறியதும் அரைக்கும் பொழுது அரிசி மாவினை சேர்த்து நைசா அரைச்சு எடுத்துக்கோங்க....\nஉப்பு போட்டு கலந்து ஒரு பத்து நிமிஷம் வைத்திருந்து தோசை வார்க்கலாம்.....\n(பின் குறிப்பு : (விருப்பம் உள்ளவர்கள்)\nஒரு கிண்ணத்தில் மிளகாய் தூள் கால் ஸ்பூன் போட்டு சமையல் எண்ணெய் கொஞ்சம் சேர்த்து நல்லா கலக்கி வச்சுடுங்க..\nதோசை வார்த்து அது மேல இந்த கலவையை லேசாக தடவி விட்டு எடுத்தால் இன்னும் நல்லா இருக்கும்..)\nதோசை பச்சையா தான வரணும் \nஉன்னுள் உன் நிம்மதி \nதோசை பச்சையா தான வரணும் \nபாசி பச்சையா இரு‌க்கு‌ம் போது\nபாசி பருப்பு பச்சையா இருக்காதா \nஉன்னுள் உன் நிம்மதி \nபாசி பச்சையா இரு‌க்கு‌ம் போது\nபாசி பருப்பு பச்சையா இருக்காதா \nஉன்னுள் உன் நிம்மதி \nபாசி பச்சையா இரு‌க்கு‌ம் போது\nபாசி பருப்பு பச்சையா இருக்காதா \nதோசைக் கரண்டி குவைத்துக்கு பறந்து வரப்போகுது தம்பி. ப்ரியா சிஸ்டரை இப்படிப் படுத்துறீங்களே. என்ரை பென்சி மச்சாள் பெரிய கெட்டிக்காரி தான் உங்களைக் கட்டி மேய்க்கிறாங்களே.\nசூப்பர் ரெசப்பி ப்ரியா சிஸ்.\nதோசைக் கரண்டி குவைத்துக்கு பறந்து வரப்போகுது தம்பி. ப்ரியா சிஸ்டரை இப்படிப் படுத்துறீங்களே. என்ரை பென்சி மச்சாள் பெரிய கெட்டிக்காரி தான் உங்களைக் கட்டி மேய்க்கிறாங்களே.\nஉன்னுள் உன் நிம்மதி \nகாதலில் கூத்து கட்டு 28(1)\nLatest Episode கிய்யா... கிய்யா... குருவி - 9\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nகிய்யா கிய்யா குருவி - 8\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nகிய்யா... கிய்யா... குருவி - 7\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nபடம் பார்த்து கண்டுபிடி - 2\nபடம் பார்த்து கண்டுபிடி - 2\nகாதலில் கூத்து கட்டு 28(1)\nStarted by சபரி சாவித்திரி\nஅரசன் குறிப்பேடு- 1.சிப்பாயின் மனைவி\nLatest Episode கிய்யா... கிய்யா... குருவி - 9\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nமென் சாரலில் நின் வண்ணமோ.. en paarvaiyil\nவில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 3\nவில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 1&2\nLatest Episode கிட்காட் கஸாட்டா முடிவுரை\nயாழினி மதுமிதாவின் கிட்காட் கஸாட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-14T11:28:52Z", "digest": "sha1:JFRBTGUCWZJXXURRQTSRLCJAHRKEWGKN", "length": 7342, "nlines": 59, "source_domain": "www.cinemapettai.com", "title": "அக்ஷரா ஹாசன் | Latest அக்ஷரா ஹாசன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகவர்ச்சியில் ஸ்ருதிஹாசனை தூக்கி சாப்பிட்ட அக்சராஹாசனின் புகைப்படங்கள்.. சூடேறிய இளசுகள், மாஸ் பண்றீங்களே மேடம்\nகமலஹாசனின் மகளான அக்ஷரா ஹாசன் தனுஷ் நடிப்பில் இந்தியில் வெளியான ஷமிதாப் எனும் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர். அதன் பிறகு...\nஎன் குழந்தை பருவத்தின் சிறந்த பகுதி இவர் உருவாக்கியது தான் – போட்டோ பதிவிட்ட அக்ஷரா ஹாசன்.\nஅக்ஷரா ஹாசன் கமலின் இளைய மகள். அஜித்தின் விவேகம், விக்ரமுடன் கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். கடந்த சில நாட்களாக இவரின்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமலஹாசன்.. பதறிப்போய் ஷ்ருதி ஹாசன் வெளியிட்ட அறிக்கை\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் காலில் அறுவை சிகிச்சை செய்வதாக அறிவிப்பை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகமல் இளைய மகளின் அந்தரங்க புகைப்படங்கள் லீக்கானதுக்கு இந்த நடிகர் தான் காரணமாம்.. கதறும் அக்ஷரா ஹாசன்\nசினிமாவில் உள்ள வாரிசு நடிகர்களில் பெரும்பாலும் ஆண் நடிகர்களில் ஆதிக்கமே அதிகமாக இருக்கும். பெண் வாரிசு நடிகைகள் சாதித்தது குறைவுதான். அப்படி...\nஸ்டைலிஷ் பிங்க் உடையில் அசத்தலாக அக்ஷரா ஹாசன்\nகமலஹாசனின் மகளான அக்ஷரா ஹாசன் தனுஷ் நடிப்பில் இந்தியில் வெளியான ஷமிதாப் எனும் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர். அதன் பிறகு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபொம்மையுடன் அக்ஷரா ஹாசன்.. அக்னி சிறகுகள் பட ஸ்டைலிஷ் கெட் அப் போஸ்டர் உள்ளே\nஅம்மா கிரியேஷன் டி.சிவா தயாரித்து வரும் படம். மூடர் கூடம் படப்புகழ் நவீன் இயக்கத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்ஷரா...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமீரா மிதுன் வாய்ப்பை தட்டி சென்ற வாரிசு நடிகை.. வீடியோ ஆதாரம் வெளியிடவா என இயக்குனரிடம் கேட்கிறார் மீரா\nபிக் பாஸ் 3 சீசனில் பதினாறு போட்டியாளர்களில் ஒருவர் மீரா மிதுன். சர்ச்சைகளில் அடிக்கடி சிக்குவதால் இவருக்கு அந்த வாய்ப்பு கிட்டியது....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nBy விஜய் வைத்தியலிங்கம்July 9, 2019\nகமலஹாசனின் இளையமகள் அக்ஷரா ஹாசன் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ஷமிதாப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆனால் அஜித் நடிப்பில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநம்ம உள்ளூர் கூல் ட்ரிங்க்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸடராக ஒப்பந்தம் ஆகியுள்ள நிக்கி கல்ராணி, அக்ஷரா ஹாசன். அட சூப்பர் பா..\nநிக்கி கல்ராணி பெங்களுருவில் பிறந்த வளர்ந்த இவர் பாஷன் டிசைனிங்கில் டிகிரி முடித்துள்ளார். மேலும் இவர் மாடலிங் துறையில் நுழைந்து பின்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/delhi-capitals/", "date_download": "2021-06-14T12:34:32Z", "digest": "sha1:TYUTBNZD2OIBOXD7FPVDR4SAWV6PIMWI", "length": 1841, "nlines": 31, "source_domain": "www.cinemapettai.com", "title": "Delhi Capitals | Latest Delhi Capitals News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசி எஸ் கே வீரர்களை மனதார பாராட்டிய டெல்லி காப்பிடல்ஸ் வீரர்.\nஐபில் 12 வது சீசன் வெற்றிகரமாக முடிந்து விட்டது. ஒரு ரன்னில் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை; சென்னை சூப்பர் கிங்ஸ் இடம்...\n6 வருடங்களுக்கு பிறகு புதிய ஐபில் அணியில் சௌரவ் கங்குலி.\nஐபில் 12 வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 23 துவங்குகிறது.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/3885.html", "date_download": "2021-06-14T11:13:42Z", "digest": "sha1:6DEUTJ6CD4RTQ2OE6NVRBPG5J4ZESCC4", "length": 5213, "nlines": 79, "source_domain": "www.dantv.lk", "title": "எத்தியோப்பியா ஆட்சி கவிழ்ப்பு: 37 பேர் பலி – DanTV", "raw_content": "\nஎத்தியோப்பியா ஆட்சி கவிழ்ப்பு: 37 பேர் பலி\nவடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பின்னர், அந்த நாட்டின் பெனிஷான்குல்-குமுஸ் மாகாணத்தில் நடைபெற்ற தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅம்ஹாரா மாகாண ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அங்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலின் தொடர்ச்சியாக, பெனிஷான்குல்-குமுஸ் மாகாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,\nஅந்தத் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர் என அம்மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக, எத்தியோப்பிய இராணுவ தலைமைத் தளபதி சியாரே மெகோனெனும், அந்த நாட்டின் அம்ஹாரா மாகாண ஆளுநர் அம்பாச்யூ மெகோனெனும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஅம்ஹாரா மாகாண அரசைக் கவிழ்க்கவும், அதன் தொடர்ச்சியாக எத்தியோப்பிய அரசைக் கவிழ்க்கவும் அசாமிநியூ சிகே தலைமையிலான ஆயுதக் குழு இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. (நி)\nலண்டனில் மிதக்கும் நீச்சல் குளம்\nநாசா அனுப்பும் விண்கலன் வெள்ளி கோளில் ஆய்வு\nஈரான் கடற்படைக் கப்பல் ஓமன் வளைகுடாவில் தீப்பிடித்து மூழ்கியது\nமலேசியாவில் சுமார் 82,000 சிறுவர்களுக்கு கொரோனா\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவ��த்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/9902.html", "date_download": "2021-06-14T11:59:42Z", "digest": "sha1:JEVPQJ7XKGMOKUGO5L52NYHKG57EPB7V", "length": 5255, "nlines": 78, "source_domain": "www.dantv.lk", "title": "சர்வதேச நாடுகளிடம் உதவிகோர தயார் : த.தே.கூ – DanTV", "raw_content": "\nசர்வதேச நாடுகளிடம் உதவிகோர தயார் : த.தே.கூ\nமுல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்துள்ள பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸநாயக்க, முல்லைத்தீவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு, தென்னை மரக்கன்றுகளை வழங்கி வைத்தார்.\nவடக்கையும், கிழக்கையும், எல் வலயமாக இணைத்து தென்னைப் பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.\nஇதன்போது, 200இற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தென்னைப் பயிர்ச் செய்கைக்கான மானியத் தொகையை வழங்கி வைத்து அமைச்சர் நவீன் திஸாநாயக்க உரையாற்றியுள்ளார்.\nஇந்நிகழ்வில் உரையாற்றிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், இவ் அரசாங்கம் தமிழ் மக்களுக்கான பிரச்சனைகளை தீர்க்கத் தவறும் பட்சத்தில், சர்வதேச நாடுகளின் உதவிகளை நாட தமிழ்தேசியகூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (007)\nயாழ்ப்பாணத்தில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 27 பேருக்கு தொற்று\nயாழில் 86 பேர் உட்பட வடக்கில் 99 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி\nவடக்கில் நேற்று 37 தொற்றாளர்கள் அடையாளம்\nமன்னார் – மாந்தை மேற்கில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/2021/06/08", "date_download": "2021-06-14T11:03:19Z", "digest": "sha1:QW36AJLQAFTYCWULJK2A2H52ASMTVEBV", "length": 8581, "nlines": 99, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". June 8, 2021 – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nஇலங்கை முதலீட்டு மாநாடு – 2021 இரண்டாவது தின ஆரம்ப நிகழ்வில் கௌரவ பிரதமர் ஆற்றிய உ��ை\n“முதலீட்டு சபை, கொழும்பு பங்குச்சந்தை மற்றும் இலங்கை வர்த்தக சபை ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள, இணையத்தினூடாக நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இதனை காலத்திற்கு உகந்ததொரு நடவடிக்கையாக நாம் கருதுகின்றோம். 2006 முதல் 2014 வரையான...\tRead more »\nஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் 10ஆம் திகதி ஓய்வூதியம் வழங்கப்பட உள்ள நிலையில் அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை முப்படையினர் ஏற்படுத்திக் கொடுக்க உள்ளனர். கிராம சேவகர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் குறித்த போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர...\tRead more »\nநுண்கலை கல்லூரி அனுமதிக்கு இணைய வழி வாயிலாக தெரிவுப் பரீட்சை\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் நுண்கலைமாணி (பரதம்), நுண்கலைமாணி (சங்கீதம்), நுண்கலைமாணி (சித்திரமும் வடிவமைப்பும்) ஆகிய நான்கு வருடக் கற்கை நெறிகளின் 2020/2021 ஆம் கல்வியாண்டுக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கான அனுமதி மற்றும் தெரிவுப் பரீட்சைகள் இணைய வழியாக இடம்பெறவுள்ளன. நாட்டின் தற்போதைய...\tRead more »\nநயினாதீவு ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர். இந்த மாதம் 10...\tRead more »\nயாழில் ஒரு மாதத்திற்கு உட்பட்ட 3 குழந்தைகள் உள்ளடங்களாக 5 குழந்தைகளுக்கு கொரோனா\nயாழ்ப்பாணத்தில் ஒரு மாதத்திற்கு உட்பட்ட 3 குழந்தைகள் உள்ளிட்ட 5 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 12நாட்களேயான குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...\tRead more »\nகொரோனா தொற்று அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே கட்டுப்பாட்டில் தளர்வு – இராணுவ ���ளபதி\nநாட்டில் கொரோனா தொற்று அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக நிபுணர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே மதிப்பீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போதைய பரிந்துரைகளின்படி, பயணக்...\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2021/04/25/142184.html", "date_download": "2021-06-14T12:50:08Z", "digest": "sha1:YDLQSVXC3BCDDVFFCD7WZHRBDMYKEDYU", "length": 22532, "nlines": 222, "source_domain": "www.thinaboomi.com", "title": "மே 1-ம் தேதிக்கு முன் தனியார் தடுப்பூசி மையங்களை கூடுதலாக அமைக்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபுதுடெல்லி : மே 1-ம் தேதிக்கு முன் தனியார் தடுப்பூசி மையங்களை கூடுதலாக உருவாக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.\nநாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு கடிவாளம் போடும் வகையில் தடுப்பூசி பணிகளை வேகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.\nஅந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மே 1-ம் தேதி முதல் 3-ம் கட்ட தடுப்பூசி திட்டப்பணிகள் நாடு முழுவதும் தொடங்கப்படுகிறது.\nஇதற்காக மாநிலங்கள் மேற்கொண்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் மற்றும் கொரோனாவுக்கு எதிரான தொழில்நுட்பம் மற்றும் தரவு மேலாண்மைக்குழு தலைவர் சர்மா ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.\nஇது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-\n3-ம் கட்ட கொரோனா தடுப்பூசி திட்டம் 1-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன் கூடுதல் தனியார் தடுப்பூசி மையங்களை உருவாக்க மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. இதற்காக தனியார் ஆஸ்பத்திரிகள், தொழில்துறை ஆஸ்பத்திரிகள் மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் ���லோசனை நடத்தி மேற்படி மையங்களை உருவாக்க வேண்டும்.\nஇந்த மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுதல், பக்க விளைவுகள் ஏற்பட்டால் அது குறித்து தெரிவித்தல் மற்றும் நிர்வகித்தல், கோவின் இணையதளத்தை பயன்படுத்துதல், கூட்டத்தை ஒழுங்குபடுத்த சட்டம்-ஒழுங்கு அதிகாரிகளுக்கு உதவுதல் போன்ற பயிற்சிகளை வழங்க வேண்டும்.\nதடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் தனியார் ஆஸ்பத்திரிகளை கண்காணித்தல், கோவின் இணையதளத்தில் கையிருப்புகள், விலை பட்டியலை வெளியிடுதல், தகுதியான மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான அட்டவணைகளை உருவாக்குதல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் 18 முதல் 45 வயது வரையிலான பிரிவினருக்கு ஆன்லைன் மூலமான முன்பதிவு மட்டுமே செய்ய வேண்டும்.\nகொரோனா சிகிச்சை பணிகளுக்கு கூடுதல் ஆஸ்பத்திரிகளை அடையாளம் காண வேண்டும். டி.ஆர்.டி.ஓ. அல்லது அதுபோன்ற நிறுவனங்களின் மூலம் கள ஆஸ்பத்திரி வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பிற முன்கள பணியாளர்களுக்கு நியாயமான மற்றும் வழக்கமான ஊதியத்தை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 14-06-2021\n3-வது அலையை சமாளிக்க ஒரு லட்சம் படுக்கைகள் தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்\n10-ம் வகுப்பு சான்றிதழில் தேர்ச்சி என்று மட்டுமே இருக்கும்: பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை: அமைச்சர் தகவல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடு��ளும் தடை விதிப்பு\nபுதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது : சட்டப்பேரவை தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்\nதெலுங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் பா.ஜ.க.வில் இணைந்தார்\nபாதுகாப்பு துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு ரூ. 499 கோடி ஒதுக்கீடு: ராஜ்நாத்சிங் தகவல்\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nதேச துரோக வழக்கு பதிவு: நடிகை ஆயிஷா முன்ஜாமீன் கோரி மனு\nதமிழில் அறிமுகமாகும் கேரள நடிகர்\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nஅரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ. 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் இன்று முதல் விநியோகம் : இந்த மாத இறுதி வரை ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்\nகொரோனா தொற்று குறையும் வரை கட்டுப்பாடுகள் தொடர ஐகோர்ட் அறிவுறுத்தல்\nநீட் தேர்வு விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு ஆலோசனை\nஅமெரிக்காவில் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nஜி-7 மாநாடு நிறைவு: எலிசபெத் ராணியுடன் ஜோபைடன் சந்திப்பு\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக பென்னெட் பொறுப்பேற்பு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nதேசிய முகாமிற்கு தேர்வான தமிழக வீரர்\nபட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்: ஓராண்டில் ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய 50 விளையாட்டு நட்சத்திரங்கள்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டும்: சேவாக்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nபாதுகாப்பு துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு ரூ. 499 கோடி ஒதுக்கீடு: ராஜ்நாத்சிங் தகவல்\nபுதுடெல்லி : பாதுகாப்புத் துறையில் புத்தாக்க சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.499 கோடி ...\nகுஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nகாந்திநகர் : குஜராத் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று டெல்லி ...\nகார் விபத்தில் காயமின்றி தப்பினார் அரியானா முன்னாள் முதல்வர்\nசண்டிகர் : அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா கார் விபத்தில் காயமின்றி தப்பினார்அரியானா மாநில முன்னாள் முதல்வராக பதவி...\nமராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்பு\nமும்பை : 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ...\nதெலுங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் பா.ஜ.க.வில் இணைந்தார்\nபுதுடெல்லி : தெலுங்கானா மாநில முன்னாள் அமைச்சரும், தெலுங்கானா ராஷ்டிர சமீதி கட்சியின் மூத்த தலைவருமான ஈடல ராஜேந்தர் ...\nகண்டனூர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருவீதியுலா.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nதிருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பரங்கி நாற்காலி பவனி.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவாரம்பம்.\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nசதுர்த்தி விரதம், முகூர்த்த நாள்\n1அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ. 2000 மற்றும் 14 வகை...\n2புதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது : சட்டப்பேரவை தலைவர் தேர்வு செய்யப்படுகி...\n3தெலுங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் பா.ஜ.க.வில் இணைந்தார்\n4கொரோனா தொற்று குறையும் வரை கட்டுப்பாடுகள் தொடர ஐகோர்ட் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/balu-mahendra-person", "date_download": "2021-06-14T13:05:16Z", "digest": "sha1:SJFAH6ATUWORML6HB5FWBYNGTNWHY4XE", "length": 6647, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "balu mahendra", "raw_content": "\nவிஜி, சீனு, சுப்பிரமணி, ஊட்டி.. வளர்ந்த குழந்தைக்குத் தாயுமானவனின் கதை\n``எங்களின் அந்தரங்கமான உறவு அது... அதன் காரணங்களை நாங்கள் மட்டுமே அறிவோம்\nமூன்றாம் பிறை... பாலு மகேந்திரா எதற்காக இந்த தலைப்பை வைத்���ிருப்பார் - வாசகர் பகிர்வு #MyVikatan\nஷோபா மரணம்; ஹிட்ச்காக்கின் `சைக்கோ';`மூடுபனி' ரகசியங்கள் - டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas for 2K kids\nமறக்க முடியாத மே 19... சென்னையின் இருட்டு... நிலையற்ற அந்த நாட்கள் - வெற்றிமாறன் ஸ்பெஷல் ஷேரிங்\n``என்னாலதான் பாலுமகேந்திரா சார் அவரோட படத்தை எடுக்கலை\n`` `லக்ஷ்மி' ஷார்ட் ஃபிலிமைப் பார்த்துதான் `சித்தி 2'ல நடிக்கக் கூப்பிட்டாங்க\n``எனக்கான அங்கீகாரம் கிடைக்கலை... அந்த கேரக்டர் கிடைக்கலை..\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 24 - தனிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும்\n`ப.பாண்டி' முதல் `கே.டி' வரை... நரை கூடிய வாழ்க்கையின் காதலைச் சொன்ன படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/96301/cinema/Kollywood/Mohanlal-Director-arrested.htm", "date_download": "2021-06-14T12:25:49Z", "digest": "sha1:TTCGDWR2PIP7DRPKZDL2WRKT2CGILFME", "length": 10846, "nlines": 125, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பண மோசடி : மோகன்லால் பட இயக்குனர் கைது - Mohanlal Director arrested", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் - சுரேஷ் காமாட்சி | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு | பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா | 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா | சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது | புதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா | டெடி இரண்டாம் பாகம் : ஆர்யா தகவல் | மகராசியில் ஸ்ரிதிகா | கையில் 5 படங்கள்: 3 வருடங்கள் காத்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி | அழகாக இருப்பது மட்டும் வாழ்க்கை இல்லை: சனுஷா கோபம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nபண மோசடி : மோகன்லால் பட இயக்குனர் கைது\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த 2018ல் மோகன்லாலை வைத்து மலையாளத்தில் ஒடியன் என்கிற படத்தை இயக்கியவர் விளம்பர பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன். மிகப்பெரிய பில்டப் எல்லாம் கொடுத்து கடைசியில் அந்தப்படத்தை மிகப்பெரிய தோல்விப்படமாக தந்து, மோகன்லால் ரசிகர்களின் கண்டனங்களுக்கு ஆளானார். அதை தொடர்ந்து சுமார் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் மோகன்லாலை வைத்து மகாபாரத பீமன் கதையை படம��க்கும் முயற்சியில் இறங்க, பின்னர் அதுவும் கைவிடப்பட்டது.\nஇந்நிலையில் பண மோசடி செய்தார் என்கிற புகாரின் பேரில் நேற்று. கைது செய்யப்பட்டுள்ளார் ஸ்ரீகுமார் மேனன். இந்த தகவல் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீவல்சம் என்கிற நிதி நிறுவனத்திடம் பட தயாரிப்புக்காக ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கிய ஸ்ரீகுமார், அதன்பின் அந்த நிறுவனம் பலமுறை பணத்தை திருப்பி கேட்டும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. முறையான பதிலும் சொல்லவில்லை.\nஇதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் அளித்த புகாரின் பேரில் நேற்று பாலக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஸ்ரீகுமார் மேனன் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக அவர் விண்ணப்பித்த முன் ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது..\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபடப்பிடிப்பை ஜூலைக்கு தள்ளி வைத்த ... மீண்டும் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியான ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகும் ராஷ்மிகா\nபாலிவுட்டில் மீண்டும் பரபரப்பாகும் சினிமா படப்பிடிப்புகள்\nசிபிஐ அதிகாரியாக நடிக்கும் ஸ்ரீசாந்த்\nஉதவி கேட்டு சோனு சூட்டை சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து வந்த சிறுவன்\nசுஷாந்த் சிங் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nமேலும் பிறமொழி செய்திகள் »\nபுட்டபொம்மாவுக்கு ஆட தயாராகும் க்ரீத்தி சனான்\nசதுரங்க ராஜாவுடன் மோதும் கிச்சா சுதீப்\nமகேஷ்பாபு தத்தெடுத்த கிராமத்திற்கு தடுப்பூசி பணிகள் நிறைவு\nஅல்லு அர்ஜுன் படத்தில் சிரஞ்சீவியின் ரீமிக்ஸ் பாடல்\nதன் குரலில் பேசி மோசடி: மிமிக்ரி கலைஞரை எச்சரித்த பிருத்விராஜ்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/j-anbazhagan-son-raja-has-been-given-post-udayanidhi-stalin-announcement-qe0pk3", "date_download": "2021-06-14T12:44:19Z", "digest": "sha1:TL3E2NCIEL5XABATZ3PRBUEPMFALLFCV", "length": 7790, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜெ.அன்பழகன் மகனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு... உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு..! | j anbazhagan son raja has been given post..Udayanidhi Stalin announcement", "raw_content": "\nஜெ.அன்பழகன் மகனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு... உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு..\nசென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக ராஜா அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nசென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக ராஜா அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nசென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஜெ.அன்பழகன், கடந்த ஜூன் 10-ம் தேதி கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் அறிவித்தார்.\nஅதேபோன்று, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பிலும் புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நே.சிற்றரசுவை நியமித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.\nஅதேபோல், சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக ராஜா அன்பழகன், திமுக தலைமைக் கழக ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டுள்ளதாக, மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பான உத்தரவில், ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் அணி நிர்வாகிகள், ராஜா அன்பழகனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என உதயநிதி கேட்டுக்கொண்டுள்ளார். ராஜா அன்பழகன், மறைந்த ஜெ.அன்பழகனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.\nகலைஞர் சமாதிக்குச் சென்ற பிறகே ஜெ.அன்பழகன் சிகிச்சைக்குச் சென்றார்... கண்களில் நீர்வழிய பேசிய ஸ்டாலின்..\nஜெ.அன்பழகனின் பேச்சை கேட்டு கலங்கியவர் தான் கலைஞர்.. பழைய நினைவுகளை கூறி கலங்கிய மு.க.ஸ்டாலின்..\nசட்டமன்றத்தில் சிங்கம் போல் எழுந்து நின்று கர்ஜித்தவர் ஜெ.அன்பழகன்.. கண்ணீர் விட்டு கதறிய மு.க.ஸ்டாலின்..\nஎங்களை காப்பாற்ற தலைவர் இருக்காரு.. நீங்கள் உங்க வேலையைப் பாருங்க.. மாஸ் என்ட்ரி கொடுத்த ஜெ.அன்பழகனின் மகன்.\nஸ்டாலினின் அலட்சியமே ஜெ.அன்பழகன் மரணத்திற்கு காரணம்... திமுகவை சகட்டுமேனிக்கு விளாசிய எடப்பாடியார்..\nதிமுகவுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சவால்.. ’அங்கே’ சந்திக்கலாம் வாங்க..\nஇது என்ன துக்ளக் ஆட்சியா திமுக அரசை லெஃப்ட் ரைட் வாங்கும் செல்லூர் ராஜூ..\n விஷாலின் திடீர் புகாருக்கு தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி பதில்\n14ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறந்தாலும் அதிர்ச்சி... மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு..\nஒதுங்கும் சீனியர்கள்... கொரோனா முடியும் வரை வெயிட்டிங்... செந்தில் பாலாஜி திமுகவில் போடும் பலே திட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/2020/11/02/", "date_download": "2021-06-14T12:16:58Z", "digest": "sha1:TIBQH4TMHESJER2YG4QIOCDGBVIHLG2C", "length": 12488, "nlines": 92, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "November 2, 2020 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nFactCheck: பசும்பொன்னில் நடந்தது பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தாரா\n‘’பசும்பொன்னில் திருநீற்றை கீழே கொட்டியது என்னுடைய கொள்கை,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, பகிரப்படும் செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இந்த தகவலை நமது வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ சாட்பாட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் யாரேனும் இதனை பகிர்ந்துள்ளனரா என்று தகவல் தேடினோம். அப்போது, பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட நியூஸ் […]\nFACT CHECK: திருமாவளவன் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பும் விஷமிகள்\nதிருமாவளவன் மறைந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. விஷமத்தனமான பதிவு என்பதால் அதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் புகைப்படத்துடன் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த பதிவை 2018ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி வீரதேவேந்திரன் கண்டமணூர் என்பவர் பதிவேற்றியுள்ளார். தற்போதும் இந்த பதிவு வைரலாக […]\nநக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனதாக பரவும் வதந்தி ‘’நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனா... by Pankaj Iyer\nFactCheck: நக்கீரன் கோபால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று தந்தி டிவி செய்தி வெளியிடவில்லை ‘’நக்கீரன் கோபால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது,’... by Pankaj Iyer\nஇனி கைலாஷ் யாத்திரை செல்ல சீனாவின் அனுமதி தேவையில்லை- ஃபேஸ்புக்கில் பரவும் உளறல் இனி கைலாஷ் யாத்திரை செல்ல சீனாவின் அனுமதி தேவையில்... by Chendur Pandian\nஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கும் VAT எவ்வளவு ‘’ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கு... by Pankaj Iyer\nFACT CHECK: லட்சத்தீவில் மதுக்கடை திறப்பதற்கு வானதி, அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தனரா லட்சத்தீவில் மதுக்கடையைத் திறக்க அனுமதி அளித்த மத்... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nFACT CHECK: லட்சத்தீவில் மதுக்கடை திறப்பதற்கு வானதி, அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தனரா\nFactCheck: நக்கீரன் கோபால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று தந்தி டிவி செய்தி வெளியிடவில்லை\nFactCheck: தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை விவகாரம் பற்றிய இந்த செய்தியை நியூஸ்7 தமிழ் வெளியிட்டதா\nFACT CHECK: கொரோனா பரிசோதனை என்று கூறி வீட்டில் திருட்டா\nFactCheck: கொரோனா வைரஸ் என்பது வெறும் குளிர் காய்ச்சல் என்று உலக டாக்டர்கள் கூட்டமைப்பு கூறியதா\nsaravana kumar commented on FACT CHECK: ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் 185வது இடத்திலிருந்து இந்தியா மோடி ஆட்சியில் 77வது இடத்துக்கு முன்னேறியதா\nPankaj Iyer commented on FACT CHECK: கோவையில் தேசத் துரோகிகளின் கடைகள் உடைக்கப்பட்டது என்று வானதி சீனிவாசன் கூறினாரா\nO.D.CHAURASIA commented on FactCheck: ஹமாஸ் தாக்குதலில் பலியான கேரள நர்ஸ் சௌமியா பெயரில் போர் விமானம் தயாரித்ததா இஸ்ரேல்\nEaswaran Krithivasan commented on FACT CHECK: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்க்கு பதிலடி கொடுக்கத் தொடங்கிய காவி படை; உண்மை என்ன\nIyyappan commented on FACT CHECK: தி.மு.க அரசு பால் விலையை ரூ.6 உயர்த்திவிட்டு ரூ.3 குறைத்ததா– அரசாணையை சரியாக படிக்கத் தெரியாததால் வந்த குழப்பம்: இரண்டாம் பத்தியில் விற்பனை விலை 6ரூபாய் ஏத்தி அதில\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,295) அரசியல் சார்ந்தவை (26) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (15) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (440) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (48) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (2) கோவிட் 19 (17) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,762) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (318) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (117) சினிமா (53) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்ச்செய்திகள் (1) தமிழ்நாடு (367) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (65) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (33) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/lakshmi-ramakrishnan-crying-interview-043526.html", "date_download": "2021-06-14T11:17:26Z", "digest": "sha1:KG3XBCQRGXIJRIU7JRCOPZTEAJEVO2BR", "length": 15867, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிண்டல் செய்து காயப்படுத்துகின்றனர் - கண்ணீர் விட்டு அழுத லட்சுமி ராமகிருஷ்ணன் | Lakshmi Ramakrishnan Crying in interview - Tamil Filmibeat", "raw_content": "\nதனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nNews மதுக்கடைகள் திறப்பு... மதுநீதிச் சோழன் வாழ்க - டாக்டர் ராமதாஸ் நக்கல் பதிவு\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports WTC Final: போச்சு.. \"அந்தர்பல்டி\" பிளான்.. தாறுமாறு பிட்ச் ரெடி.. இந்தியாவுக்கு செக்\nFinance சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் ���ழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிண்டல் செய்து காயப்படுத்துகின்றனர் - கண்ணீர் விட்டு அழுத லட்சுமி ராமகிருஷ்ணன்\nசென்னை: ஆர் ஜே பாலாஜி உடனான பிரச்சினை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு விடாது கறுப்பாக தொடர்ந்து வருகிறது. ஆளை விடுங்கப்பா என்று சமூக வலைத்தளத்தை விட்டு விலகினாலும் தொடர்ந்து கிண்டலடிக்கின்றனர் என்பது லட்சுமி ராமகிருஷ்ணனின் புகார்.\nலட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்த்து, மீம்ஸ் தயாரித்து என தொடர்ந்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று நிகழ்ச்சி வைத்தும், பாட்டு பாடியும் கிண்டலடித்தனர்.\nஇதற்காக விஜய் டிவியுடனும், சிவகார்த்திக்கேயனுடனும் சண்டை போட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன். அந்த பிரச்சினை ஓய்ந்த பின்னர் மீண்டும் ஜீ டிவியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.\nகடவுள் இருக்கான் குமாரு படத்தில் இதே போன்ற ஒரு பஞ்சாயத்து நிகழ்ச்சியை வைத்து கலாய்த்தனர். இந்த படத்தில் தன்னை கலாய்த்து காட்சி அமைக்கப்பட்டிருப்பதாக ஜி.வி.பிரகாஷ், ஆர்.ஜே.பாலாஜி மீது குற்றம் சாட்டினார்.\nஇதற்கு ஜிவி பிரகாஷ் குமார், ஆர் ஜே பாலாஜி, இயக்குநர் பாலாஜி ஆகியோர் பதிலளித்தனர். டுவிட்டரில் இந்த பிரச்சினையால் கடும் சண்டை மூண்டது. இதனால் டுவிட்டரை விட்டே வெளியேறினார் லட்சுமி ராமகிருஷ்ணன்.\nகண்ணீர் விட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தன்னை தொடர்ந்து கிண்டல் செய்து வருவது மிகுந்த மனவருத்தத்தை தந்திருப்பதாக கூறியுள்ளார். இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஆர் ஜே பாலாஜியின் செயல்பாடுகள் பற்றி காட்டமாக பேசிய அவர், ஒரு கட்டத்தில் அழுதேவிட்டாராம். தொடர்ந்து தன்னை கிண்டல் செய்யும் விதமாக காட்சிகள் வைப்பது தன்னை மிகவும் காயப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.\n ட்விட்டரில் இனி வாய்ஸ் கொடுக்கமாட்டேன்.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி முடிவு\nசாக்கடைல காலை விட்டாச்சு..கிளீன் பண்ணாம வர முடியாது.. வனிதா மேட்டரில் லட்சுமி ராமகிருஷ்ணன் சுரீர்\nவிடமாட்டார் போல.. லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் vs வனிதா.. டிரெ��்டாகும் புது ஹாஷ்டேக் #ISupportElizabeth\nசூடாகும் ட்விட்டர் வார்..பயந்துட்டியா குமாரு சீண்டிய கஸ்தூரி..கிறுக்குத்தனம் பண்ணாத..எகிறிய வனிதா\n'நூறு புருஷன் வேணாலும் வச்சுக்கட்டும், கவலையில்லை' வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பதில்\nயாருடி நீ.. ஒரு புருஷன் இருந்தா நீ பத்தினியா லைவில் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை கிழித்து தொங்கவிட்ட வனிதா\nவனிதா விஷயத்தில் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை.. நச் பதிலடி கொடுத்த நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன்\n2 மாத குழந்தைக்கு பாலியல் கொடுமை.. கொடூர தந்தை.. வச்சு விளாசிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன்\nபிரபல நடிகையிடம் ஜிப்பை கழட்டி 'அதை' காட்டிய அப்பா வயது நபர்.. மகளுக்கும் நேர்ந்ததாக பகீர்\n‘அசுரன்‘ என்று ஏன் நெகடிவ் தலைப்பு வைத்தீர்கள்… லஷ்மி ராமகிருஷ்ணன் கேள்வி\nநல்ல சினிமா நிச்சயம் வெற்றி பெறும்\nஇன்னும் மோகப் பொருளாகத்தானே பெண்களைப் பார்க்கிறார்கள்.. லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதங்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: lakshmi ramakrishnan twitter rj balaji angry லட்சுமி ராமகிருஷ்ணன் ஆர்ஜே பாலாஜி டுவிட்டர் சினிமா\nதலைவன் வேற ரகம் பார்த்து உஷாரு.. தமிழ் சினிமா படங்களும் வடிவேலு வெர்ஷனும்.. தெறிக்கும் மீம்கள்\nயூகே ஆசிய திரைப்பட விழா விருதை பெற்ற மலையாள படம் தி கிரேட் இந்தியன் கிச்சன்\nஇதுக்கு இட்லி துணியே மேல்.. ஸ்ட்ரேப்லெஸ் உடையில் ரசிகர்களை திணறடிக்கும் பிக் பாஸ் பிரபலம்\nபடுக்கையறையில் ஆடையின்றி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷாமா சிக்கந்தர்.. வைரலாகும் ஸ்டில்ஸ்\nதலையில் விறகு கட்டு.. இடுப்பில் குடம்.. பிகில் பட நடிகையின் தாறுமாறு போட்டோஸ்\nலிப்லாக்.. படுக்கையறையில் தாராளம்.. பட்டைய கிளப்பும் டாப்ஸி.. ஹசீன் தில்ருபா போட்டோஸ்\nPrabhas படத்தில் நடிக்க Bollywood நடிகை Deepika Padukone கேடட் சம்பளம்\nSakshi Agarwal -கு திருமணம் முடிந்ததா\n என்ன காரணம் பாருங்க | இது கூட தெரியாதா Netizens Comment\nBODY SHAMINGஆல் நான் பட்ட பாடு | மனம் திறந்த Karthi பட நடிகை Sanusha\nValimai தாமதத்திற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/us-sends-life-saving-elements-to-india-through-usaid-419220.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-06-14T11:03:48Z", "digest": "sha1:XMUF5WQQMAYTJ5YP3UCXPS54SPRA575Y", "length": 19703, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனாவை சமாளிக்க இந்தியாவுக்கு விமானம் மூலம் அவசர கா�� உதவிகளை அனுப்பிய அமெரிக்கா | US sends life saving elements to India through USAID - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\n2 நிமிடம்தான்.... ரூ16 கோடி விலை உயர்வு... அயோத்தி ராமர் கோவில் நிலத்தின் பெயரால் மெகா மோசடி\nகொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க என்ன செய்யலாம்... ஆயுஷ் அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறை\nதமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ரேஸில் வென்றார் மாஜி எம்.பி. நாகை ஏ.கே.எஸ். விஜயன்\n75 ஆயிரத்திற்கும் கீழே குறைந்த கொரோனா பாதிப்பு...119501 பேர் குணமடைந்தனர் - 3921 பேர் மரணம்\nசர்வதேச அச்சுறுத்தலுக்கு எதிராக.. ஜி7 நாடுகளுடன் இணைந்து போராட எப்போதும் தயார்.. பிரதமர் மோடி\n'கொரோனா நலத்திட்டங்களின் செலவுக்கு சேமிக்கிறோம்..' பெட்ரோல் விலை உயர்வு.. தர்மேந்திர பிரதான் பதில்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n2 நிமிடம்தான்.... ரூ16 கோடி விலை உயர்வு... அயோத்தி ராமர் கோவில் நிலத்தின் பெயரால் மெகா மோசடி\n\"பெருமாள்\" ஜம்முவுக்கு வர போகிறார்.. வடமாநில மக்களுக்கு செம குஷி.. திருப்பதி வரை போகவே வேணாம்..\nமதுக்கடைகள் திறப்பு... மதுநீதிச் சோழன் வாழ்க - டாக்டர் ராமதாஸ் நக்கல் பதிவு\nபா.ம.க.வை காட்டமாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்:ஓபிஎஸ்- ஈபிஎஸ் அதிரடி\nமுதல்ல வெங்கடேஷ்.. அப்பறம் ராஜு.. இப்போ 3வதாக சுனில்.. சுஹாசினியின் ஆட்டம்.. கிறுகிறுத்து போன போலீஸ்\nஎங்கு பார்த்தாலும் சியர்ஸ்.. யாரைப் பார்த்தாலும் சியர்ஸ்.. தலைகீழாக மாறிய குடிகாரர்கள்.. \nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nMovies கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் 5வது முறையாக இணைகிறதா சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports WTC Final: போச்சு.. \"அந்தர்பல்டி\" பிளான்.. தாறுமாறு பிட்ச் ரெடி.. இந்தியாவுக்கு செக்\nFinance சீன பணக்காரர���களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவை சமாளிக்க இந்தியாவுக்கு விமானம் மூலம் அவசர கால உதவிகளை அனுப்பிய அமெரிக்கா\nடெல்லி: இந்தியாவின் கோவிட் பாதிப்புகளை சமாளிக்க அமெரிக்கா விமானம் மூலம் அவசர உதவிகளை நேற்று அனுப்பியது.\nஏப்ரல் 26ஆம் தேதி உறுதி அளித்தபடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கோவிட் பெருந்தொற்று காரணமாக உயிர்களைக் காப்பாற்றவும், தொற்று பரவலைத் தடுக்கவும், இந்திய மக்களின் அவசர சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் USAID என்ற சர்வதேச வளர்ச்சிக்கான ஐக்கிய அமெரிக்க அமைப்பின் மூலமாக துரித நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.\nஅதன்படி, நேற்று இந்தியாவுக்கான அவசர உதவிகள் முதல் தவணையாக அனுப்பி வைக்கப்பட்டன. கலிஃபோர்னியா மாநிலத்தின் நன்கொடையாக 440 ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெகுலேட்டர்கள் உள்ளிட்ட அவசர கால உதவிகள் உலகின் மிகப்பெரிய ராணுவ விமானத்தில், அமெரிக்காவின் டிராவிஸ் விமானப்படை தளத்தில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nமேலும், நோய்த் தொற்றை முன்னதாகக் கண்டறிந்து, தடுக்க உதவும் 960,000 விரைவாக நோய் அறியும் பரிசோதனைக்குரிய கருவிகள், முங்களப்பணியாளர்களின் பாதுகாப்புக்காக ஒரு லட்சம் என்95 முகக்கவசங்கள் ஆகியவையும் அனுப்பப்பட்டுள்ளன.\nஇன்றைய அறிவிப்பு, யூ.எஸ்.ஏ.ஐ.டி. இந்தியாவில் பெருந்தொற்றுக்குத் தீர்வு காணும் முயற்சியின் அடிப்படையில் அமைந்துள்ளது. தொற்று ஆரம்ப காலம் முதல் இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள உதவி சுமார் 23 மில்லியன் டாலர் ஆகும். மேலும், 320 ஆரம்ப சுகாதார மையங்களில் பயன்படுத்துவதற்காக ஆயிரம் மருத்துவ ஆக்சிஜன் செறிவுகளையும் (கான்சன்டிரேட்டர்) வாங்கி அனுப்ப உள்ளது.\nயூ.எஸ்.ஏ.ஐ.டி. மூலமாக அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கி வரும் உதவிகள் உயிர்களைக் காக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், விழிப்புணர்வை அதிகரிக்கவும், பரிசோதனை மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்தவும், பெரும் தொற்று சவாலை எதிர்கொள்ள புதுமையான வழிகளில் நிதி திர��்டவும் உதவியுள்ளது.\nதாய் சேய் நலம், சிசு மரணம், போலியோ, ஹெச்.ஐ.வி., காசநோய் உள்ளிட்ட இந்தியாவின் பல உடல்நல சவால்கள் விஷயத்தில் யூ.எஸ்.ஏ.ஐ.டி இந்தியாவுடன் மிக நெருக்கமாக செயல்பட்டுள்ளது.\nகடந்த 70 ஆண்டு காலமாக அமெரிக்கா இந்திய மக்களுக்கு தோளோடு தோளாய் நின்றுள்ளது. இப்போதைய கோவிட்-19 தொற்றையும் சேர்ந்து எதிர்கொள்ளும். தொற்றுநோய் ஆரம்ப காலகட்டத்தில் அமெரிக்க மருத்துவமனைகள் சிரமப்பட்டபோது\nஇந்தியா அமெரிக்காவிற்கு உதவி அனுப்பியது போலவே, இந்தியாவுக்கு உதவி தேவைப்படும் இந்த நேரத்தில் உதவ அமெரிக்கா உறுதியாக உள்ளது. இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு நிவாரணப் பணிகளில் உதவ நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் சர்வதேச பேரிடர் தகவல் மையத்தின் இணைய தளத்தை (https://www.cidi.org) பார்க்கலாம்.\nபறக்கும் மனிதர் மில்கா சிங்கின்... மனைவி நிர்மல் கவுர் கொரோனா தொற்றால் காலமானார்\nதேர்தல் அறிக்கையில் கூறிய.. பெட்ரோல் விலை ரூ.5 குறைப்பு எப்போது.. முதல்வருக்கு, அன்புமணி கேள்வி\nஇந்தியாவில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படவில்லை.. சர்வதேச ஊடக செய்திக்கு.. மத்திய அரசு பதிலடி\nமத்திய அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றம்... பிரதமர் மோடி தீவிர ஆலோசனை- வாய்ப்பு கனவில் அதிமுக\nஇந்தியாவில் 71 நாட்களில் மிக குறைந்த பாதிப்பு- நேற்று 80,834 பேருக்கு கொரோனா- 3,303 பேர் உயிரிழப்பு\nவேக்சின் காப்புரிமை ரத்து.. ஒரே உலகம் ஒரே சுகாதாரம்.. ஜி7 மாநாட்டில் மோடி முக்கிய கோரிக்கை.. பின்னணி\nவரலாறு காணாத உச்சம்.. ராஜஸ்தானில் பெட்ரோலை போல ரூ 100 ஐ தாண்டிய டீசல் விலை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\n'சீனா, பாகிஸ்தானுடன் காங்கிரஸ் ரகசிய ஒப்பந்தம் '.. பாஜக கடும் விமர்சனம்.. காரணம் என்ன தெரியுமா\nகொரோனா குணமானாலும்… நோயாளிகளிடம் அதிகரிக்கும் காதுகேளாமை.. அச்சத்தை ஏற்படுத்திய பகீர் புள்ளிவிவரம்\nமருத்துவர்கள் மீது தொடரும் வன்முறை.. ஜூன் 18இல் நாடு தழுவிய போராட்டத்தை... அறிவித்த மருத்துவ சங்கம்\nதடுப்பு முகாம்.. சீன அராஜகத்தை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus america கொரோனா வைரஸ் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/PBKS", "date_download": "2021-06-14T12:39:11Z", "digest": "sha1:JSOTKAVJ7YU3EOTAYCTCKD6CVNLVJPCA", "length": 5169, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Latest PBKS News, Photos, Latest News Headlines about PBKS- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:30:58 PM\nசுழற்பந்து வீச்சாளர் சஹாலின் இடத்துக்கு ஆபத்தா: ஆர்சிபி பயிற்சியாளர் பதில்\nசுழற்பந்து வீச்சாளர் சஹாலின் இடத்துக்கு ஆபத்தில்லை என ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் சைமன் கடிச் கூறியுள்ளார்.\nஆர்சிபி அணியைத் தோற்கடித்து புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்\nஇந்த வெற்றியினால் பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.\nசன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 120 ரன்களுக்கு ஆட்டமிழந்த பஞ்சாப் கிங்ஸ்\nபஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் இன்று விளையாடிய விதம் அதன் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்திருக்கும்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/2021/06/09", "date_download": "2021-06-14T11:02:22Z", "digest": "sha1:4KCTPXWRZJZYQFXSN7CCB6PRQTKEVDXJ", "length": 5145, "nlines": 87, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". June 9, 2021 – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nஇலங்கையில் முதற்தடவையாக ஒரேநாள் கொரோனா உயிரிழப்பு 50ஐ கடந்தது\nநாட்டில் மேலும் 54 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில் ஒரேநாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பாகும். இந்த மரணங்கள் கடந்த மே 10ஆம் திகதி முதல் ஜூன்...\tRead more »\nவவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடனம்\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து இது த��டர்பான வர்த்தமானியினை வெளியிட்டுள்ளார். வியாபாரக் கற்கைகள், பிரயோக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் கற்கைகள் என்பனவற்றின் கற்றல்...\tRead more »\nபயங்கரவாத சட்டத்தின் கீழ் பிடியாணை இன்றி கைது, அபராதமும் விதிக்கப்படும் – பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nசமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பகிர்வதை தவிர்க்குமாறும் அவ்வாறு செய்பவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படலாம் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது தண்டனைச் சட்டத்தின் 120, 286, 286 ஏ, 291 ஏ, 291 பி, 345, 365 டி, 402,...\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2021-06-14T12:50:08Z", "digest": "sha1:7QXKDW5RMGDEO237V7ANHDUZONUG7LMD", "length": 3192, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". தமிழ் தேசிய மக்கள் முன்னணி – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nTag: தமிழ் தேசிய மக்கள் முன்னணி\nவிக்னேஸ்வரனுடன் இணைந்து பணியாற்ற தயாராக இல்லை – தமிழ் தேசிய மக்கள் முன்னணி\nகொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் வெறுமனே ஒற்றுமை என்பதற்காக அவருடன் இணைந்து பணியாற்றி நாங்கள் தயாராக இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து...\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotravainews.com/history/archeology-and-history-tholliyal-varalaru-tholliyal-aaivu-in-tamil-kotravai-news/temple-sculpture-and-painting-tamil-oviyangal-kotravai-news/sattur-kalvettu-carving-pool/", "date_download": "2021-06-14T12:32:57Z", "digest": "sha1:K4XRCF3G6BAA4N6ERNAF5CIZ7IAFNSVA", "length": 5561, "nlines": 113, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு வரலாறு தொல்லியலும் வரலாறும் கோயில்கலை,சிற்பங்கள் ,ஓவியங்கள், படிமங்கள், பிற கலைகள் சாத்தூர் மடைக்கல்வெட்டு\nஇடம் : சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி, சாத்தூர் வட்டம், விருதுநகர் மாவட்டம்,\nதற்போது கல்வெட்டு பாதுகாக்கப்படும் இடம் : திருமலை நாயக்கர் மண்டபம், மதுரை\nகாலம் : 9ம் நூற்றாண்டு\nசெய்தி : வட்டெழுத்து (தமிழ்) கல்வெட்டுச்செய்தி : சாத்தூர் மடைக்கல்வெட்டு இவ்வூ���ின் பழமையை எடுத்துக்காட்டுகிறது. நின்றசீர் நெடுமாறன் காலத்தில் சாத்தூர் குளத்தில் மடைகள் அமைக்கப்பட்டு நீர் நிருவாகம் முறையாகச் செய்யப்பட்டிருந்தது. அவை காலப்போக்கில் தொடர் பராமரிப்பின்மையால் அழிவுற்றன. இதனைக் கண்ணுற்ற இருப்பைக்குடிக்கிழவன் கி.பி.825-இல் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் காலத்தில் சிதைந்த மடைகளை அகற்றிவிட்டு கல்மடைகளை அமைத்து குளத்தைச் சீர்திருத்தினான். இச்செய்தியினை சடையன்மாறனின் வட்டெழுத்துக் கல்வெட்டுடொன்று தெரிவிக்கின்றது.\nதகவல்: தமிழக அரசுத்தொல்லியல் துறை\nபடம்: மோ.பிரசன்னா , திருநெல்வேலி தொல்லியல் கழகம்\nவேதம் கற்க பறையர் அளித்த கொடை\nராஜபாளையம் அருகிலுள்ள \"சோலைச்சேரி\" ஊரில் உள்ள கல்வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%B8-%E0%AE%B5%E0%AE%99%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B7-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9/175-1849", "date_download": "2021-06-14T11:34:54Z", "digest": "sha1:ECNC36Q3HD5CYO6JMUAO23PTSMHQUC67", "length": 8671, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பலஸ்தீனம் போல் வடக்கிலிருந்தும் படைகள் வாபஸ் வாங்கப்படவேண்டும் - சுரேஷ் பிரேமச்சந்திரன் TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 14, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் பலஸ்தீனம் போல் வடக்கிலிருந்தும் படைகள் வாபஸ் வாங்கப்படவேண்டும் - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nபலஸ்தீனம் போல் வடக்கிலிருந்தும் படைகள் வாபஸ் வாங்கப்படவேண்டும் - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nபலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேலியப்படைகளை வாபஸ் வாங்கவேண்டும் என்பத�� போல,வட பகுதியிலிருந்து சிங்களப்படைகளும் தமிழர் பகுதிகளிலிருந்து வெளியேறவேண்டும்.\nஇவ்வாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஐ.நா.பாதுகாப்புச்சபையில் இலங்கையின் நிரந்தரப்பிரதிநிதி பந்துல ஜயசேகர விடுத்துள்ள வேண்டுகோளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வரவேற்கின்றது.\nஇதே நிலை இலங்கையிலும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஎக்பிரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் கைது\nகள உத்தியோகஸ்தரின் கன்னத்தை பதம் பார்த்த கங்காணி\nபயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்படுமா\nஇரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nமீண்டும் கமலுடன் இணையும் பிரபல நடிகை\nஅது உண்மையில்லை -மறுக்கும் மாதவன்\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/inspirational-story-of-radhika-rajaloganathan", "date_download": "2021-06-14T11:54:21Z", "digest": "sha1:LZCLIILIJAZIH4UX6SUCWW6PIUNHRABE", "length": 8525, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 17 March 2020 - எதையும் தாண்டி வாழ்தல் இனிது! - அன்பு அதிசயங்களைக் காணச் செய்யும்! | Inspirational story of radhika rajaloganathan - Vikatan", "raw_content": "\nஅபூர்வ மனுஷிகள்... ஆனந்தத் தருணங்கள்...\nஉழைப்பாலும் திறமையாலும் மட்டுமே உயரங்களைத் தொட வேண்டும்\nமக்கள் மருத்துவர்: கனவு கண்ட அம்மா... சாதித்த மகள்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் 29: விஜய், சூர்யாவுடன் நடனமாட ஆசைப்படுகிறேன்\nஎன் பிசினஸ் கதை - 11: பயத்தை விட்டேன்... தொழிலதிபராக மாற்றம் பெற்றேன்\nசட்டம் பெண் கையில்: ஆதார் ஏன் அவசியம்\nபெண்களுக்கான 30 வகை சிறப்பு உணவுகள்\nகூட்டுக்குடும்பமா இருக்கிறது எனக்குப் பெரிய ப்ளஸ்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: நல்ல கொழுப்பு Vs கெட்ட கொழுப்பு\nஅன்பு அதிசயங்களைக் காணச் செய்யும்\nபுத்துயிர்ப்பு: என் பாடல் உன்னை வீழ்த்தும்\nதீரா உலா: அலைகளின் நகரம்\nபெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: தவறு என்றால் தயங்காமல் `நோ' சொல்லவும்\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2020-21\nஅன்பு அதிசயங்களைக் காணச் செய்யும்\nஎதையும் தாண்டி வாழ்தல் இனிது\n2013-14 விகடனில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் சிறந்த மாணவ பத்திரிகையாளராக தேர்ச்சி பெற்று, கிருஷ்ணகிரி , தர்மபுரியில் இரண்டு வருடங்கள் பணிபுரிந்து விட்டு , மதுரையில் பணிசெய்து விட்டு , தற்போது சென்னையில் பணிசெய்து வருகிறேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drzhcily.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-14T12:42:11Z", "digest": "sha1:T3Y66UX6BFUFAAJDPQEZX2LTPQTA2422", "length": 5329, "nlines": 123, "source_domain": "drzhcily.com", "title": "பன்னாட்டு கண்காட்சியில் வெற்றி…. – Dr. ZAKIR HUSAIN COLLEGE,ILAYANGUDI", "raw_content": "\nநம் கல்லூரியில் அரபு மொழி பாட பிரிவில் இளங்கலை இரண்டாமாண்டு ஆங்கிலம் பயிலும் Z. சமீரா ஜாஸ்மின், விலங்கியல் பயிலும் A. இன்ஷா பர்வீன் மற்றும் கணிதவியல் பயிலும் M. ஜெரினா பானு ஆகியோர் திருச்சி, ஜமால் முஹம்மது கல்லூரியில் 21, 22 மற்றும் 23 ஜனவரி 2019 ஆகிய நாட்களில் “இஸ்லாம் மற்றும் அறிவியல்” என்னும் தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டு கண்காட்சியில் (Expo’19) கலந்துகொண்டு ஆறுதல் பரிசு ரூ.1000/- பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த அரபு துறை தலைவர் முனைவர் K.F. ஜலீல் அஹமது மற்றும் கணிப்பொறி அறிவியல் துறை உதவி பேராசிரியர் சுலிபா பர்வீன் ஆகியோரையும் கல்லூரி ஆட்சிக்குழு, முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வாழ்த்தினர்.\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்த��ங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\ncataluppy on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\ncataluppy on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\ncataluppy on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\nShawnClork on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\ncataluppy on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1309919.html", "date_download": "2021-06-14T12:21:28Z", "digest": "sha1:BOXAHAUJQWLCLJGXVYOYNOQ4ZKBN7JGE", "length": 11886, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "மேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்: 23-8-1990..!! – Athirady News ;", "raw_content": "\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்: 23-8-1990..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்: 23-8-1990..\nமேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் அக்டோபர் மாதம் 3-ந்தேதி ஒன்றாக இணைவதாக 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ந்தேதி முடிவெடுத்தது.\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியினர் லண்டன் மீது குண்டு வீச்சை ஆரம்பித்தனர். * 1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று இங்கிலாந்தில் பாடசாலை ஒன்றின் மேல் வீழ்ந்ததில் 61 பேர் பலியானார்கள் * 1948 – ஏ. கே. செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் வெளியிடப்பட்டன. * 1952 – அரபு லீக் அமைக்கப்பட்டது.\n* 1966 – லூனார் ஆர்பிட்டர் 1 முதன் முதலாக சந்திரனின் சுற்றுவட்டத்தில் இருந்து எடுத்த பூமியின் படங்களை லூனார் ஆர்பிட்டர் 1 அனுப்பியது. * 1973 – இண்டெல்சாற் தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது. * 1975 – லாவோசில் கம்யூனிசப் புரட்சி வெற்றி பெற்றது. * 1990 – ஆர்மேனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.\n* 1990 – மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் அக்டோபர் 3 இணையவிருப்பதாக அறிவித்தன. * 2000 – பஹ்ரேய்னில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 143 பேர் கொல்லப்பட்டனர். * 2006 – நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் பதவியேற்றார்\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு- உற்பத்தி கடும் பாதிப்பு..\nஉத்தரபிரத��சத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nதமிழக முதலமைச்சருக்கு செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்\nபயணக் கட்டுப்பாட்டை கடுமையாக செயற்படுத்த வேண்டும்\nஉயிரிழந்த நிலையில் 17 வயது யானை மீட்பு \nஇலங்கையின் ஆயுதக்குழு – தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் கைது\nபருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் நால்வருக்கு கொரோனா\nகுருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர்…\nவாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\nகங்கை நதியில் இருந்து 3 உடல்கள் மீட்பு – உத்தரபிரதேசத்தில் மீண்டும்…\nதமிழக முதலமைச்சருக்கு செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்\nபயணக் கட்டுப்பாட்டை கடுமையாக செயற்படுத்த வேண்டும்\nஉயிரிழந்த நிலையில் 17 வயது யானை மீட்பு \nஇலங்கையின் ஆயுதக்குழு – தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் கைது\nபருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் நால்வருக்கு கொரோனா\nகுருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர்…\nவாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\nகங்கை நதியில் இருந்து 3 உடல்கள் மீட்பு – உத்தரபிரதேசத்தில்…\nயாழில் 24 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு கொவிட் தொற்று\nஅமீரகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 5¾ லட்சத்தை…\nசீனாவில் எரிவாயு பைப் வெடித்துச் சிதறியது -12 பேர்…\nநாடு திரும்பிய 32 பேர் உட்பட இலங்கையில் மேலும் 2,361 பேருக்கு…\nடெல்லியில் கூடுதல் தளர்வுகள் – வணிக வளாகங்கள், உணவகம் திறக்க…\nதமிழக முதலமைச்சருக்கு செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்\nபயணக் கட்டுப்பாட்டை கடுமையாக செயற்படுத்த வேண்டும்\nஉயிரிழந்த நிலையில் 17 வயது யானை மீட்பு \nஇலங்கையின் ஆயுதக்குழு – தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://idaivelai.net/renault-kwid-amt-gear-box-detailed-showroom-explanation-in-tirunelveli/", "date_download": "2021-06-14T11:26:19Z", "digest": "sha1:NBCKHKF7ZMOHABXJ6OOTXIWVIS32C5RM", "length": 5392, "nlines": 159, "source_domain": "idaivelai.net", "title": "Renault kwid| AMT gear box | Detailed Showroom explanation in Tirunelveli. – idaivelai.com", "raw_content": "\nதிருநெல்வேலி ரெனால்ட் கார் ஷோரூமில் ரெனால்ட் க்விட் 1000 சிசி ஆட்டோமேட்டிக் கார் வாங்கலாம் என செல்லும் பொழுது, அங்கு எனக்கு அந்த காரை பற்றி எப்படியான விளக்கங்கள் தரப்பட்டது என்பதை விளக்கும் காணொளி.\n\"பேய் தூக்கம்\" வருதே கார் ஓட்டும்போது| எனது அனுபவத்தில் தீர்வு| How to avoid sleeping while driving.\n‘தளபதி 65’ படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் – என்ன தெரியுமா எல்லாம் இவர் தான் காரணமா இருக்கும்.\nநாம் தமிழரை அழைத்திருக்க வேண்டும்- சுந்தரவள்ளி பேட்டி #DMK #Sterlite #Oxygen #Sundaravalli\n\"பேய் தூக்கம்\" வருதே கார் ஓட்டும்போது| எனது அனுபவத்தில் தீர்வு| How to avoid sleeping while driving.\n‘தளபதி 65’ படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் – என்ன தெரியுமா எல்லாம் இவர் தான் காரணமா இருக்கும்.\nநாம் தமிழரை அழைத்திருக்க வேண்டும்- சுந்தரவள்ளி பேட்டி #DMK #Sterlite #Oxygen #Sundaravalli\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/blog/an-inquiry-procedure-at-the-enterprise-chamber/", "date_download": "2021-06-14T12:35:02Z", "digest": "sha1:B2LSZWQBFCZPZ4EECM2CE7FNIG7XJN3C", "length": 22146, "nlines": 153, "source_domain": "lawandmore.co", "title": "நிறுவன அறையில் ஒரு விசாரணை நடைமுறை | Law & More B.V.", "raw_content": "வலைப்பதிவு » நிறுவன அறையில் ஒரு விசாரணை நடைமுறை\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nநிறுவன அறையில் ஒரு விசாரணை நடைமுறை\nஉங்கள் நிறுவனத்திற்குள் உள்நாட்டில் தீர்க்க முடியாத சர்ச்சைகள் எழுந்திருந்தால், நிறுவன அறைக்கு முன் ஒரு நடைமுறை அவற்றைத் தீர்ப்பதற்கான பொருத்தமான வழிமுறையாக இருக்கலாம். அத்தகைய செயல்முறை ஒரு கணக்கெடுப்பு செயல்முறை என்று அழைக்கப்படுகிறது. இந்த நடைமுறையில், ஒரு நிறுவனத்திற்குள் கொள்கை மற்றும் விவகாரங்களை விசாரிக்க நிறுவன அறை கேட்கப்படுகிறது. இந்த கட்டுரை கணக்கெடுப்பு நடைமுறை மற்றும் அதிலிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை சுருக்கமாக விவாதிக்கும்.\nஒரு கணக்கெடுப்பு கோரிக்கையை எல்லோரும் சமர்ப்பிக்க முடியாது. விசாரணை நடைமுறைக்கான அணுகலை நியாயப்படுத்த விண்ணப்பதாரரின் ஆர்வம் போதுமானதாக இருக்க வேண்டும், எனவே நிறுவன அறையின் தலையீடு. அதனால்தான் தொடர்புடைய தேவைகளுடன் அவ்வாறு செய்ய அங்கீகாரம் பெற்றவர்கள் சட்டத்தில் முழுமையாக பட்டியலிடப்பட்டுள்ளனர்:\nஎன்.வி.யின் பங்குதாரர்கள் மற்றும் சான்றிதழ் வைத்திருப்பவர்கள். மற்றும் பி.வி. இந்த சட்டம் என்வி மற்றும் பி.வி.க்கு இடையில் அதிகபட்சமாக .22.5 10 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்��� மூலதனத்துடன் வேறுபடுகிறது. முந்தைய வழக்கில் பங்குதாரர்கள் மற்றும் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் வழங்கப்பட்ட மூலதனத்தில் 1% வைத்திருக்கிறார்கள். அதிக வழங்கப்பட்ட மூலதனத்துடன் என்.வி மற்றும் பி.வி.யின் விஷயத்தில், வழங்கப்பட்ட மூலதனத்தின் 20% வாசல் பொருந்தும், அல்லது பங்குகளுக்கான பங்குகள் மற்றும் வைப்புத்தொகை ரசீதுகள் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையில் அனுமதிக்கப்பட்டால், குறைந்தபட்ச விலை மதிப்பு million XNUMX மில்லியன். சங்கத்தின் கட்டுரைகளிலும் குறைந்த வாசல் அமைக்கப்படலாம்.\nதி சட்ட நிறுவனம் தன்னை, நிர்வாக குழு அல்லது மேற்பார்வை குழு அல்லது அறங்காவலர் சட்ட நிறுவனத்தின் திவால் நிலையில்.\nஒரு சங்கத்தின் உறுப்பினர்கள், கூட்டுறவு அல்லது பரஸ்பர சமூகம் அவர்கள் குறைந்தது 10% உறுப்பினர்களையோ அல்லது பொதுக் கூட்டத்தில் வாக்களிக்க தகுதியுள்ளவர்களையோ பிரதிநிதித்துவப்படுத்தினால். இது அதிகபட்சம் 300 நபர்களுக்கு உட்பட்டது.\nதொழிலாளர்களின் சங்கங்கள், சங்கத்தின் உறுப்பினர்கள் இந்த வேலையில் பணிபுரிந்தால் மற்றும் சங்கத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு முழு சட்டபூர்வமான திறன் இருந்தால்.\nபிற ஒப்பந்த அல்லது சட்டரீதியான அதிகாரங்கள். உதாரணமாக, பணிக்குழு.\nஒரு விசாரணையைத் தொடங்க உரிமை உள்ள ஒருவர், நிர்வாகக் குழு மற்றும் மேற்பார்வைக் குழுவிற்குத் தெரிந்த நிறுவனத்திற்குள்ளான கொள்கை மற்றும் விவகாரங்கள் குறித்து தனது ஆட்சேபனைகளை முதலில் முன்வைத்திருப்பது முக்கியம். இது செய்யப்படவில்லை எனில், விசாரணைக்கான கோரிக்கையை நிறுவன பிரிவு கருத்தில் கொள்ளாது. நடைமுறை தொடங்குவதற்கு முன்னர் நிறுவனத்திற்குள் சம்பந்தப்பட்டவர்கள் முதலில் ஆட்சேபனைகளுக்கு பதிலளிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும்.\nமனுவை சமர்ப்பித்தல் மற்றும் நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு (எ.கா. பங்குதாரர்கள் மற்றும் நிர்வாக குழு) அதற்கு பதிலளிப்பதற்கான வாய்ப்புடன் செயல்முறை தொடங்குகிறது. சட்டப்பூர்வ தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால், நிறுவன சேம்பர் மனுவை வழங்கும், மேலும் 'சரியான கொள்கையை சந்தேகிக்க நியாயமான காரணங்கள்' இருப்பதாகத் தெரிகிறது. இதன் பின்னர், விசாரணை நடைமுறையின் இரண்டு கட்டங்கள் தொடங்கும். முதல் கட்டத்தில், நிறுவனத்திற்குள்ளான கொள்கை மற்றும் நிகழ்வுகளின் போக்கை ஆராய்கிறது. நிறுவன பிரிவு நியமித்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. நிறுவனம், அதன் நிர்வாக குழு உறுப்பினர்கள், மேற்பார்வை குழு உறுப்பினர்கள் மற்றும் (முன்னாள்) ஊழியர்கள் ஒத்துழைத்து முழு நிர்வாகத்திற்கும் அணுகலை வழங்க வேண்டும். விசாரணையின் செலவுகள் கொள்கையளவில் நிறுவனத்தால் ஏற்கப்படும் (அல்லது விண்ணப்பதாரர் அவற்றை தாங்க முடியாவிட்டால்). விசாரணையின் முடிவைப் பொறுத்து, இந்த செலவுகள் விண்ணப்பதாரர் அல்லது நிர்வாக வாரியத்திடமிருந்து மீட்கப்படலாம். விசாரணையின் அறிக்கையின் அடிப்படையில், நிறுவன பிரிவு இரண்டாம் கட்டத்தில் தவறான நிர்வாகம் இருப்பதாக நிறுவலாம். அவ்வாறான நிலையில், நிறுவன பிரிவு பல தொலைநோக்கு நடவடிக்கைகளை எடுக்க முடியும்.\nநடைமுறையின் போது மற்றும் (நடைமுறையின் முதல் புலனாய்வு கட்டம் தொடங்குவதற்கு முன்பே) நிறுவன அறை, விசாரிக்க தகுதியுடைய நபரின் வேண்டுகோளின் பேரில், தற்காலிக ஏற்பாடுகளைச் செய்யலாம். இந்த வகையில், எண்டர்பிரைஸ் சேம்பர் சட்டபூர்வமான நிறுவனத்தின் நிலைமை அல்லது விசாரணையின் ஆர்வத்தால் நியாயப்படுத்தப்படும் வரை, அதிக சுதந்திரம் உள்ளது. தவறான நிர்வாகம் நிறுவப்பட்டிருந்தால், நிறுவன சேம்பர் உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடும். இவை சட்டத்தால் வகுக்கப்பட்டுள்ளன, அவை இவை மட்டுமே:\nநிர்வாக இயக்குநர்கள், மேற்பார்வை இயக்குநர்கள், பொதுக் கூட்டம் அல்லது சட்ட நிறுவனத்தின் வேறு ஏதேனும் ஒரு அமைப்பின் தீர்மானத்தை நிறுத்திவைத்தல் அல்லது ரத்து செய்தல்;\nஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிர்வாக அல்லது மேற்பார்வை இயக்குநர்களை இடைநீக்கம் செய்தல் அல்லது நீக்குதல்;\nஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிர்வாக அல்லது மேற்பார்வை இயக்குநர்களின் தற்காலிக நியமனம்;\nநிறுவன சேம்பர் சுட்டிக்காட்டியுள்ளபடி சங்கத்தின் கட்டுரைகளின் விதிகளிலிருந்து தற்காலிக விலகல்;\nநிர்வாகத்தின் மூலம் பங்குகளை தற்காலிகமாக மாற்றுவது;\nஎண்டர்பிரைஸ் சேம்பரின் முடிவுக்கு எதிராக முறையீடு மட்டுமே பதிவு செய்ய முடியும். அவ்வாறு செய்வதற்கான அதிகார வரம்பு நிறுவனப் பிரிவுக்கு முன் ஆ��ரானவர்களிடமும், அது தோன்றாவிட்டால் சட்டப்பூர்வ நிறுவனத்துடனும் உள்ளது. காசேஷனுக்கான கால அவகாசம் மூன்று மாதங்கள். காசேஷன் இடைநீக்க விளைவைக் கொண்டிருக்கவில்லை. இதன் விளைவாக, உச்சநீதிமன்றத்தால் மாறாக ஒரு முடிவு எடுக்கும் வரை நிறுவன பிரிவின் உத்தரவு நடைமுறையில் உள்ளது. எண்டர்பிரைஸ் பிரிவு ஏற்கனவே ஏற்பாடுகளைச் செய்துள்ளதால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் தாமதமாக இருக்கலாம் என்று இது குறிக்கலாம். எவ்வாறாயினும், நிறுவனப் பிரிவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தவறான நிர்வாகம் தொடர்பாக நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் மேற்பார்வை குழு உறுப்பினர்களின் பொறுப்பு தொடர்பாக காஸேஷன் பயனுள்ளதாக இருக்கும்.\nநீங்கள் ஒரு நிறுவனத்தில் தகராறுகளைக் கையாள்கிறீர்களா, ஒரு கணக்கெடுப்பு நடைமுறையைத் தொடங்குவது பற்றி யோசிக்கிறீர்களா தி Law & More கார்ப்பரேட் சட்டத்தைப் பற்றி அணிக்கு அதிக அறிவு உள்ளது. உங்களுடன் சேர்ந்து நாங்கள் நிலைமையையும் சாத்தியங்களையும் மதிப்பீடு செய்யலாம். இந்த பகுப்பாய்வின் அடிப்படையில், பொருத்தமான அடுத்த படிகள் குறித்து நாங்கள் உங்களுக்கு ஆலோசனை கூறலாம். எந்தவொரு நடவடிக்கையிலும் (நிறுவன பிரிவில்) உங்களுக்கு ஆலோசனை மற்றும் உதவியை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.\nமுந்தைய இடுகைகள் தகுதிகாண் காலத்தில் பணிநீக்கம்\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nobleorderbrewing.com/samuel-smiths-imperial-stout", "date_download": "2021-06-14T10:59:37Z", "digest": "sha1:KBVTRILJUM66TNEWMSBRKDPAUMNFWDJS", "length": 7258, "nlines": 59, "source_domain": "ta.nobleorderbrewing.com", "title": "விகிதங்கள் - விகிதங்கள்", "raw_content": "\nசாமுவேல் ஸ்மித்ஸ் இம்பீரியல் ஸ்டவுட்\nபாணி காய்ச்சியது சாமுவேல் ஸ்மித்\nஉடை: தடித்த - இம்பீரியல்\nதிருத்தங்களை அனுப்புங்கள் | | பார்கோடுகளைத் திருத்தவும் | புதுப்பிப்பு படம் மதிப்பீடுகள்: 2915 எடையுள்ள ஏ.வி.ஜி: 3.85/5 இருக்கிறது. கலோரிகள்: 210 ஏபிவி: 7% வணிக விவரம்\nஇந்த தனித்துவமான வகை பீர் முதலில் இம்பீரியல் ரஷ்யாவிற்கு மோசமான வானிலையில் கப்பல் முறைகேடுகளைத் தாங்குவதற்காக தயாரிக்கப்பட்டது. இது ரஷ்ய பிரபுக்களின் விருப்பமாக இருந்தது, அதன் சிறந்த உணவு மற்றும் பானத்திற்கான சுவை உலகப் புகழ் பெற்றது.\nமால்ட், ஹாப்ஸ், ஆல்கஹால் மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றின் சிக்கலான வறுத்த பார்லி மூக்கு மற்றும் சுவையுடன் ஒரு பணக்கார சுவையான கஷாயம் ஆழமான சாக்லேட். ‘கல் யார்க்ஷயர் சதுரங்களில்’ புளிக்கவைக்கப்படுகிறது.\nபோகிமொன் வாள் மற்றும் கேடயம்: கிரீடம் டன்ட்ரா விரிவாக்கம் பற்றி நமக்குத் தெரிந்த அனைத்தும்\nஒரு குறுகிய விளக்கக்காட்சியில், போகிமொன் நிறுவனம் இறுதியாக கிரவுன் டன்ட்ரா பற்றிய கூடுதல் தகவல்களையும் போகிமொன் இல்லத்திற்கு வரும் புதுப்பிப்பையும் வழங்கியது.\n4400, அம்புக்குறி மற்றும் பல மாற்றங்கள் CW இன் ஏழு நாள் வீழ்ச்சி 2021 அட்டவணையைத் தாக்கும்\nசி.டபிள்யூ இன் ஏழு நாள் வீழ்ச்சி வரிசையானது டி.சி.யின் லெஜண்ட்ஸ் ஆஃப் டுமாரோ மற்றும் பேட்வுமனுக்கான புதிய நாட்களைக் காண்கிறது, வாரத்தின் தொடக்கத்தில் 4400 இடங்களைக் கொண்டுள்ளது.\nபயங்கரமான அனிமேஷனால் 10 பெரிய அனிம் பாழடைந்தது\nகூல் ஆனால் முரட்டுத்தனமாக: ரபேலைப் பற்றி நீங்கள் ஒருபோதும் அறியாத 15 இருண்ட ரகசியங்கள்\nப்ளீச்: இச்சிகோ தனது வாள் இல்லாமல் செய்யக்கூடிய 10 விஷயங்கள்\nடி & டி பிரச்சாரத்தை டி.எம் செய்வதற்கு முன்பு நாங்கள் அறிந்த 10 விஷயங்கள்\nஒவ்வொரு எம். நைட் ஷியாமலனின் திரைப்படமும் தரவரிசையில், விமர்சகர்களின் கூற்றுப்படி\nகேம் ஆஃப் சிம்மாசனம்: கிட் ஹரிங்டன் வின்டர்ஃபெல் பாத்திரத்தின் சிக்கலை வெளிப்படுத்துகிறது\nஸ்டார் ட்ரெக்: டீப் ஸ்பேஸ் ஒன்பது - சீசன் 6 க்குப் பிறகு ஏன் டெர்ரி ஃபாரலின் ஜட்ஜியா டாக்ஸ் வெளியேறினார்\nஜாக்பாக்ஸின் காட்டு, மறக்கப்பட்ட வரலாறு\nஆண்ட்-மேன் மற்றும் குளவி உள்நாட்டுப் போர் மற்றும் முடிவிலி யுத்தத்திற்கு இடையிலான இடைவெளியை எவ்வாறு உருவாக்குகிறது\nகாஸில்வேனியா: 5 விளையாட்டுகள் அடுத்த நெட்ஃபிக்ஸ் தொடர் மாற்றியமைக்க வேண்டும் (& 5 இது கூடாது)\nகாட்டு விளையாட்டு நேரம் சுவாசம்\nடிரங்க்களின் முடி நீல நிறமாக மாறியது ஏன்\nபோர்க்கள நட்சத்திர கேலக்டிகாவை ஆன்லைனில் பார்ப்பது எப்படி\nரோஜர் கிளார்க் சிவப்பு இறந்த மீட்பு 2\nசாம் ஆடம்ஸ் புதிய உலக விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/176312/news/176312.html", "date_download": "2021-06-14T12:33:03Z", "digest": "sha1:47J5UIPSWDBUEPWBQKJDEYQ5JEVRM6MV", "length": 9827, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஊசிமுனை ஓவியங்கள்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nமாலை நேரப் பார்ட்டிகளுக்கு நண்பர்களுடன் செல்லும்போது, ஒரே நிறத்தில் இருக்கும் புடவையினை சற்று கூடுதலாக எடுத்துக்காட்ட, போட் வடிவ கழுத்துப் பகுதியினை வடிவமைத்து, பலவடிவ மிரர் வேலைப்பாடுகளால் கூடுதல் அழகூட்டி, தோழி வாசகர்களுக்கு கழுத்து மற்றும் கைப் பகுதிகளை வடிவமைத்துக் காட்டுகிறார் மோகன் ஃபேஷன் டிசைனிங் நிறுவன இயக்குநர் செல்வி மோகன் தலைமையில் பயிற்சியாளர் காயத்ரி.\nப்ளவுஸ், கோல்டன் வண்ண ஷரி நூல், லெமன் க்ரீன் சில்க் நூல், மஞ்சள் வண்ண மிஷின் நூல், சிறிய, பெரிய மற்றும் மீடியம் வடிவ மிரர், செயின் ஸ்டோன், ஆரி ஊசி, கை ஊசி, பேப்ரிக் கம் மற்றும் கத்தரிக்கோல்.\n* ஜாக்கெட்டினை உட் ஃபிரேமில் இணைத்து, தேவையான போட் வடிவினை வரைந்து கொள்ளவும்.\n* செயின் ஸ்டோனை போட் வடிவ கழுத்தில் இணைத்து மெஷின் நூலால் கை ஊசி கொண்டு இணைக்கவும். செயின் ஸ்டோனின் இரு பக்கத்திலும் ஷரி நூலால் செயின் தையலிடவும்.\n* 3. & 4. பேப்ரிக் கம்மை தடவி பல வடிவில் உள்ள மிரர் துண்டுகளை மாற்றி மாற்றி ஒட்டி காய வைக்கவும்.\n* முதலில் மிரரைச் சுற்றி கோல்டன் ஷில்க் திரட் நூலால் சதுர வடிவில் கவர் செய்யவும்.\n* பின்னர் அதே நூலால் சதுர வடிவின் மேல் வட்டமாக செயின் தையலிட்டு மிரர் வடிவுடன் இணைக்கவும்.\n* மிரர் வடிவங்களுக்கு இடையில் உள்ள பகுதிகளை லெமன் க்ரீன் வண்ண சில்க் நூல் கொண்டு ஆரி ஊசியால் வாட்டர் பில்லிங் தையலிட்டு நிரப்பவும்.\n* போட் வடிவிலான கழுத்துப் பகுதி, படத்தில் காட்டியிருப்பதுபோல் மிகவும் அழகாகத் தெரியும்.\n* கழுத்துப் பகுதிபோல் கை பாகத்தினையும் வடிவமைக்கவும்.\n* படத்தில் காட்டியுள்ளதுபோல் வடிவமைக்கப்பட்ட மிரர் வேலைப்பாடுடன் கூடிய போட் நெக் ப்ளவுஸ் தயாராக உள்ளது. இதை வடிவமைக்க 2000ம் வரை விலை நிர்ணயம் செய்யலாம்.\nகடந்த எட்டு மாதங்களாக இந்தத் தொடர் வழியாக தோழி வாசகர்களான நீங்கள் அளித்து வந்த ஆதரவிற்கு அன்பும் நன்றியும். தொடர்ந்து நீங்கள் எங்களை கடிதம் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. வாசகர்களின் பேராதரவால் பல புதிய தோழி வாசகிகள் எங்களை அணுகி, ஊசி வழியே செய்யும் மாயாஜாலங்களை கற்க தன்முனைப்போடு மிகவும் ஆர்வமாக இணைந்திருக்கிறார்கள். அதில் மிகச்சிலர் ஆர்வத்தோடு தொடர்ந்து கற்று வெற்றியோடு முடித்தும் இருக்கிறார்கள்.\nமேலும், ஒரு சில தோழி வாசகிகள் எங்களை அணுகும்போதே, ‘ஊசிமுனை ஓவியங்கள்’ இதுவரை தொடராக வந்த இதழ்களின் அத்தனை பிரதிகளையும் கையோடு கொண்டுவரவும் தவறவில்லை. அந்த அளவிற்கு வாசகர்களைக் கவரும்விதமாக அழகிய வண்ணப் புகைப்படங்களுடன், மிகவும் இயல்பான நடையில், வாசகர்கள் படித்து புரிந்து கொள்ளும் விதமாக இந்தத் தொடர் அமைந்ததுடன், தொடர்ந்து வாசகர்கள் தந்த பேராதரவிற்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’ \nஒவ்வொரு நொடியும் திகில் நிறைந்த Cindy James Mystery\nவேற லெவல் இன்வெஸ்டிகேஷன் நினைச்சு கூட பார்க்க முடியாத வகையில் Solved ஆனா வழக்கு \n2017 இல் போலந்து நாட்டை கதிகலங்க வைத்த நிகழ்வு\nஜப்பான் கிளாஸ் ரூம் இல் நடந்த நெஞ்சை பதற வைக்கும் நிகழ்வு\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஒரு டாக்டர் ஆக்டரான கதை\nஇதய நோய் தடுக்க வழிமுறை…\nவீடியோ ஆதாரத்துடன் நடந்த மர்மம் Kanneka Jenkins Mystery \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfirst.lk/archives/672", "date_download": "2021-06-14T13:10:44Z", "digest": "sha1:ORIDCO436ZTJH7KZKA64IMULIQAMMFMS", "length": 14522, "nlines": 106, "source_domain": "www.tamilfirst.lk", "title": "இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் அரிஃபுல் இஸ்லாம் , சாபாநயகர் மஹிந்த யாப்பா அபேர்தனவை இன்று (17) மரியாதையின் நிமித்தம் சந்தித்தார். – TamilFirst.lk(Official Site)", "raw_content": "\nஇலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் அரிஃபுல் இஸ்லாம் , சாபாநயகர் மஹிந்த யாப்பா அபேர்தனவை இன்று (17) மரியாதையின் நிமித்தம் சந்தித்தார்.\nஇலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் அரிஃபுல் இஸ்லாம் , சாபாநயகர் மஹிந்த யாப்பா அபேர்தனவை இன்று (17) மரியாதையின் நிமித்தம் சந்தித்தார்.\nஇரு நாடுகளிலும் காணப்படும் கொவிட் தொற்றுநோய் சூழல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. எப்பொழுதும் இலங்கையின் நட்பு நாடாக விளங்கும் பங்களாதேஷ் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு சபாநாயகர் தனது பாராட்டைத் தெரிவித்தார்.\nஇலங்கையின் கைத்தறி தொழில்துறையின் அபிவிருத்தி மற்றும் நுண்நிதி கடன் வ���வகாரங்கள் போன்ற விடயங்களில் வழிகாட்டல்களை வழங்க பங்களாதேஷ் தயாராக இருப்பதாக உயர்ஸ்தானிகர் இங்கு குறிப்பிட்டார்.\nபல துறைகளில் குறிப்பாக ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளில் பல்வேறு இலங்கையர்கள் உயர் பதவிகளை வகிப்பதன் ஊடாக பங்களாதேஷின் பொருளாதாரத்துக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்கும் உயர்ஸ்தானிகர் பாராட்டைத் தெரிவித்தார்.\nஒன்பதாவது பாராளுமன்றத்தின் இலங்கை-பங்களாதேஷ் நட்புறவு சங்கத்தை அமைப்பது கொவிட் சூழல் காரணமாக காலதாமதமாவதாகவும், இதன் பின்னர் இரு நாட்டு உறவுகள் பலப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.\nகொழும்பில் இன்று 8 இடங்களில் கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை…\nகொழும்பு துறைமுக நகரத்தில் முதலாவது முதலீட்டை மேற்கொள்ள இலங்கை முதலீட்டுச் சபை தயார்….\n‘பயணத்தடைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படவுள்ள சேவைகள்’\nபயணத்தடை நீடிக்கப்பட்டாலும் தற்போது முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் – என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்....\nநாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் 2 ஆயிரத்து 232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2...\nஇலங்கைப் பிரதமராக நாமல்; அரசாங்கம் விடுத்த அறிவிப்பு\nவிளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாமல் ராஜபக்ஷ...\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுட��் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (11) அலரி மாளிகையில்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nஎரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விலைகள் அதிகரிப்பு அமுலாகும் திகதி நிதி மற்றும் வலுசக்தி அமைச்சுகளால்...\n‘பயணத்தடைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படவுள்ள சேவைகள்’\nபயணத்தடை நீடிக்கப்பட்டாலும் தற்போது முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் – என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட...\nநாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் 2 ஆயிரத்து 232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 366 ஆக...\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர்...\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌ���வ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\n மீன்களை உண்பதால் புற்றுநோய் ஏற்படலாம் – இது தான் காரணம் \nரஷ்ய தூதுவர் பாதுகாப்புச் செயலாளர் உடன் சந்திப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2019/12/27/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-14T12:44:00Z", "digest": "sha1:YZ3WKE2SPHDJN5WBQ7XPNVP3Q6UDL4GJ", "length": 12023, "nlines": 132, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே! – Sage of Kanchi", "raw_content": "\nHome › Devotee Experiences › ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே\nஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே\nமுதிய தம்பதிகள், தாத்தாவும், பாட்டியும் என்று வைத்துக்கொள்வோமே\nதரிசனத்துக்கு வந்தபோது காலை ஏழு மணி.\nபெரியவாள் ஒரு வாதாமரத்தின் கீழே, சாக்கில் அமர்ந்திருந்தார்கள்\n“இந்த மாதிரி ஒரு வாதாமரம் உங்கள் வீட்டு வாசலிலே இருந்ததே….இன்னும் இருக்கோ\n“ஆமாம் இன்னும் இருக்கு. பெரியவா பார்த்து இருபது வருஷத்துக்கு மேலே ஆகியிருக்கும். இப்போ பெரிசா வளர்ந்திருக்கு; நிறைய காய்க்கிறது; தெருப்பசங்கள் கல்லை வீசியெறிந்து வாதாம் பழத்தைப் பொறுக்கித் தின்கிறதுகள்.”\n“கூடத்திலே ஒரு பத்தாயம் இருந்ததே…அதிலே கறையான் அரிச்சு, ரிப்பேர் பண்றமாதிரி ஆயிருந்ததே…”\n“அதை அப்பவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதில்தான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வைக்கிறோம்…”\n“ஒரு சிவப்புப் பசுமாடு கன்று போடாமல் இருந்ததே…”\n“ அது ஆறு கன்று போட்டுது. சமீபத்தில்தான் தவறிப்போச்சு. கன்றுக் குட்டிகள் எல்லாம் நன்றாய் இருக்கு. நல்ல வம்சம்…”\n திருநக்ஷத்திரம் எண்பதுக்கு மேல் இருக்குமோ\n“சதாபிஷேகத்துக்கு ரெண்டு வருஷம் முன்னாடி வைகுண்டம் போயிட்டார்…”\n“எட்டுக்குடி முருகனுக்கு, தைப்பூசம் காவடி எடுக்கிற வழக்கமாச்சே…உங்க புத்ராள் யாராவதுவந்து காவடி எடுக்கிறாளா\n“ பெரியவா கிருபையாலே எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் நடந்திண்டிருக்கு..”\n“வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைனாயகி அம்மாள், பம்மல் சம்பந்த முதலியார் நாவல்கள், மதன காமராஜன், விக்கிரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம் அலமாரி நிறைய இருந்ததே, இருக்கா…யாராவது படிக்கிறாளா\n“புஸ்தகங்கள் இருக்கு, யாரும் படிக்கிறதில்லே..”\n“கண் சரியாகத் தெரியல்லே, ஒரு சர்க்கம் ���ட்டும் படிக்கிறேன்…”\nகேட்டுக்கொண்டிருĪந்த பாட்டிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை\nகிராமத்துக்கு எத்தனையோ வருஷத்துக்கு முன்னால், பெரியவாள் விஜயம் செய்தபோது, இவர்கள் வீட்டுக்கும் விஜயம் செய்து, ஒரு மணி நேரம் போல் தங்கியிருந்தார்கள& அப்போது பார்த்தது.., கேட்டது எல்லாம் பதிவாயிருக்குமோ\n“பெரியவாளுக்கு இவ்வளவு ஞாபக சக்தி இருக்கே…..நான் அந்த அகத்திலேயே ரொம்ப நாள் இருந்திருக்கேன். பெரியவா கேட்டதில் பாதி விஷயம் நினைவேயில்லை….”\nபெரியவா அப்போது அந்த எண்ணச்சூழலை அப்படியே மாற்றிவிடுமாப்போல ஒரு உயர்ந்த தத்துவத்தைச் சொல்லி, கேட்டுக் கொண்டிருநதவர்களை யெல்லாம் வானத்தில் பறக்க வைத்துவிட்டார்கள்\nஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே…”\nமஹாபெரியவாளின் ஆதங்கம் இப்படி இருக்குமானால், நாமெல்லாம் எந்த மூலை\nகற்கண்டுக்கு இனிப்பை ஊட்டவேண்டுமா என்ன பெரியவாளுக்கு ஈஸ்வரத்வத்தைக் கூட்ட வேண்டுமா என்ன\n*சிவபக்த விலாசம்* (அறுபத்துமூவர் வரலாறு) திங்கட் கிழமை தோறும் இணைய வழியாக நடைபெறும் தொடர் உபன்யாசம் Monday, June 1… twitter.com/i/web/status/1… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/social-activist-traffic-ramasamy-s-health-condition-is-very-worrying-419775.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Also-Read", "date_download": "2021-06-14T12:58:37Z", "digest": "sha1:TJWFPZ4NOJ3G2YCTQBMEEWZFP2FFXZB7", "length": 18528, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல் நிலை மிகவும் கவலைக்கிடம் | Social activist Traffic Ramasamy's health condition is very worrying - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nஜஸ்ட் அப்பதான் எடப்பாடி, ஓபிஎஸ்சை மீட் செய்தார்.. உடனே ��ிஸ்மிஸ்.. புகழேந்தி நீக்கத்தின் பரபர பின்னணி\nட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவரும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\"\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nகுழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\nMovies தனுஷ் இந்தியாவின் சிறந்த பாப் இசை கலைஞன்…. புகழ்ந்து பாராட்டிய சந்தோஷ் நாராயணன் \nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்\nசென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nதமிழக அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் எதிராக பல்வேறு பொதுநல வழக்கு தொடர்ந்து அதிரவைத்தவர் டிராபிக் ராமசாமி (87). ஆரம்பக் காலத்தில் ராமசாமி சென்னை, பாரிமுனையின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் போலீஸாருக்கு உதவி செய்தார். அதன்பிறகு டிராபிக் ராமசாமி என��று அழைக்கப்பட்டார்.\nடிராபிக் ராமசாமி கடந்த 20 ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களைப் பொது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டம் வருவதற்கு முன்பு இருந்தே பல்வேறு தகவல்கள் மக்களை போய் சேர வேண்டும் என்று போராடி வந்தார் டிராபிக் ராமசாமி.\nஇன்ஜின் பொருத்தப்பட்ட மீன்பாடி வண்டிகள் சென்னையில் காணாமல் போன இவர் தொடர்ந்த வழக்கு காரணம் ஆகும்.. பிளக்ஸ் பேனர் கலாச்சாரத்துக்கு எதிரான இவர் தொடர்ந்த வழக்கு காரணமாகே தமிழகம் முழுவதும் கட்-அவுட் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சென்னையில் வரம்பு மீறிக் கட்டப்படும் கட்டிடங்கள், வாகன பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதிராக இவர் தொடர்ந்த பொதுநல வழக்கு காரணமாக உயர் நீதிமன்றம் பல அதிரடியா தீர்ப்புகளை வழங்கியது. இதனிடையே கல்லூரி படிப்பையே தொடத இவர் இவர் தான் தொடர்ந்த பல்வேறு வழக்குகளில் முன்னின்று வாதாடி உள்ளார். இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வெளியானது.\nபிரேசில், பிரிட்டிஷ்.. இந்திய வகை கொரோனா வைரஸ்களுக்கு கோவாக்சின் சூப்பர் மருந்து.. ஆய்வுகளில் தகவல்\nசமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடந்த சில மாதங்களாக உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டிராபிக் ராமசாமியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.\nசசிகலா ஆடியோ ரிலீஸ் நாடகம்... அதிமுகவில் தீர்மானம் - தொலைபேசியில் பேசிய அனைவரும் கூண்டோடு நீக்கம்\n\"யாருக்கும் அடிபணிய கூடாது\".. அதிமுக மீட்டிங்கில் பளீரென பேசிய இபிஎஸ்.. கூட்டத்தில் என்ன நடந்தது\nமதுக்கடைகள் திறப்பு... மதுநீதிச் சோழன் வாழ்க - டாக்டர் ராமதாஸ் நக்கல் பதிவு\nபா.ம.க.வை காட்டமாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்:ஓபிஎஸ்- ஈபிஎஸ் அதிரடி\nஎங்கு பார்த்தாலும் சியர்ஸ்.. யாரைப் பார்த்தாலும் சியர்ஸ்.. தலைகீழாக மாறிய குடிகாரர்கள்.. \n\"நம்பர் 2\".. முக்கியமான கட்டத்தில் இறங்கி வந்த ஓபிஎஸ்.. திடீர்ன்னு ஏன் இப்படி.. என்ன நடந்தது\nபப்ஜி மதன் தலைமறைவு.. விசாரணைக்கு ஆஜராகாமல் \"விபிஎன்\" பயன்படுத்தி டிமிக்கி.. களமிறங்கிய காவல்துறை\nநீலகிரி, கோவை, தேனியில் இடியுடன் மழை பெய்யும்... 5 நாட்களுக்கு குடை அவசியம் மக்களே\n\"எல்லாம் பொய்\".. பிராமணராக இருந்தாலும் இதுதான் விதி.. திமுக குழப்ப கூடாது.. இந்து முன்னணி அட்டாக்\nதமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ், கொறடாவாக எஸ்.பி. வேலுமணி தேர்வு\nஒரு மாதத்துக்கு பின் மது கடைகள் திறப்பு- சூடம் கொளுத்தி, தேங்காய் உடைத்து கொண்டாடிய குடிமகன்கள்\n\"பெண்கள் பாதுகாப்பு\".. பரபரப்பு கேஸ்களில்.. அடுத்தடுத்து சாட்டையை சுழற்றிய தமிழ்நாடு அரசு.. ஆக்சன்\nஅடுத்தடுத்த சம்பவங்கள்.. அரசியல் மோதல் முதல் அந்தரங்க சாட்ஸ் வரை.. பரபரப்பை கிளப்பும் \"கிளப் ஹவுஸ்\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/tn-govt-decides-relaxation-in-lockdown-in-some-places/cid3186511.htm", "date_download": "2021-06-14T12:35:14Z", "digest": "sha1:Z4SQAHZO2HOAY5CQ2JSOYAFNFBD32VQU", "length": 4236, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "ஊரடங்கில் தளர்வுகள்: அதிரடி முடிவெடுத்த தமிழக அரசு", "raw_content": "\nஊரடங்கில் தளர்வுகள்: அதிரடி முடிவெடுத்த தமிழக அரசு\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் 14ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீடிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை செய்தார். சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை செய்த நிலையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்ய மருத்துவ குழுவினர் பரிந்துரை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்தது.\nஇந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்த பகுதிகளில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் மேலும் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நீடிக்கும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nஇது குறித்து நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது. மொத்தத்தில் தலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின்படி கொரோனா தொற்று பாதி��்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மார்க் உள்ளிட்ட பல்வேறு கடைகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.continence.org.au/information-incontinence-tamil", "date_download": "2021-06-14T13:03:37Z", "digest": "sha1:LHI3MKF3JH2Q24NIPLHTSVHQQSSS3YSU", "length": 11035, "nlines": 220, "source_domain": "www.continence.org.au", "title": "Information on incontinence in Tamil | Continence Foundation of Australia", "raw_content": "\nதமிழ் மொழியில் கட்டுப்பாடற்ற கழிவு வெளியேற்றத் தகவல்\nசிறுநீர்ப்பைக் கட்டுபாட்டைச் சரிபார்த்தல் - Bladder Control Check Up\nமலச்சிக்கலும் மலக்குடல் கட்டுப்பாடும் - Constipation and Bowel Control\n‘கான்டினன்ஸ்’ உற்பத்திப் பொருட்கள் - Continence Products\nஞாபகமறதிநோய், சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடல் கட்டுப்பாடு - Dementia and Bladder and Bowel Control\nஒவ்வொருவரும் அனுசரிக்கவேண்டிய சிறந்த சிறுநீர்ப்பை பாவனை - Good Bladder Habits For Everyone\nஆரோக்கிய உணவும் குடல்களும் - Healthy Diet and Bowels\nநாஷனல் கான்டினன்ஸ் ஹெல்ப்லைன் - National Continence Helpline\nஇரவில்சிறுநீர்மிகைப்பு (நொக்ரூரியா) - இரவில் கழிவறைக்குச்செல்லுதல் - Nocturia - Going To The Toilet At Night\nசிறுநீர்ப்பையின் அளவுக்குமீறிய செயற்பாடு மற்றும் அவசரநிலை - Overactive Bladder and Urgency\nபலவீனமான மலக்குடல் கட்டுப்பாடு - Poor Bowel Control\nகுழந்தைஒன்றைப் பெற்றெடுத்த மூன்று பெண்களில் ஒருவர் எப்பொழுதும் சிறு நீரில் நனைந்து விடுகின்றனர் - One In Three Women Who Ever Had A Baby Wet Themselves\nபெண்களுக்கான இடுப்பின் கீழ்ப்பகுதியிலுள்ள தசைநார் பயிற்சி - Pelvic Floor Muscle Training for Women\nஉடலுறுப்புக்களின் இடப்பெயர்வு - Prolapse\nபெண்களின் சிறுநீர்ப்பைக்கட்டுப்பாட்டு பிரச்சினைகளுக்கான அறுவைச்சிகிச்சை சிறுநீர்ப்பைக்கட்டுப்பாட்டு பிரச்சினைகளுக்கான அறுவைச்சிகிச்சை - Surgery For Bladder Control Problems In Women\nஆண்களுக்கான இடுப்பின் அடிப்பகுதியிலுள்ள தசைநார்களுக்கான பயிற்சி - Pelvic Floor Muscle Training for Men\nசுக்கிலச் சுரப்பியும் சிறுநீர்ப்பை பிரச்சினைகளும் - The Prostate And Bladder Problems\nகுழந்தைப்பருவத்தில் படுக்கையில் சிறுநீர் கழிப்பு - Bedwetting in childhood\nபதின் பருவத்தினரும் வளர்ந்த சிறுவர்களும் படுக்கையில் சிறுநீர் கழித்தல் - Bedwetting in Teenagers and Young Adults\nகட்டுப்பாடற்ற வெளியேற்றம் என்பது வேண்டாத, தன்னிச்சையற்ற மல , சல ஒழுக்காகும். அடக்கமுடியாமை எல்லாவிதமான மக்களை��ும் பாதிப்பதுடன், பொதுவான வொன்றல்ல. நலல செய்தி என்னவென்றால், அடக்கமுடியாமை சிகிச்சையளிகக் கூடியதும், பலசந்தர்ப்பங்களில் சுகப்படுத்தக்கூடியதுமாகும். ஆரோக்கியமான சிறுநீர்ப்பை, மலக்குடல் பழக்கங்களைப்பற்றி மேலும் நீங்கள் வாசித்து அறிந்துகொள்ள உதவுவதற்காக இந்தப் பக்கத்திலே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள தகவல்களை நீங்கள் காண்பீர்கள். செய்தித்தாள்கள் உங்கள் பாஷையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதைவிடவும், தகவல்களை நீங்கள் செவிமடுக்க விரும்பினால், ஒலிநாடாவின் பொத்தான்களை அழுத்தவும்.\n‘கட்டுக்கடங்காமல் கழிவு வெளியேறுதல் ஒர் சங்கடமான பிரச்சினையாகலாம், தற்சமயமும், ஆஸ்திரேலியாவில் வசிக்கின்ற 4 பேரில் ஒருவர் இதனை அனுபவிக்கிறார். நீங்கள் தனிமையாக இல்லை. உதவி கிடைக்கும். உங்கள் வைத்தியருடன் பேசுங்கள அல்லது தேசிய ‘கான்டினன்ஸ் ஹெல்ப்லைன்’ உடன் 1800 33 00 66 இல் பேசுங்கள்.’\nநாஷனல் கான்டினன்ஸ் ஹெல்ப்லைன்: 1800 33 00 66\nஆங்கில மொழிப்பிரச்சினை இருப்பின் 131 450 இல் தொலைபேசி மொழிஉரைஞர் சேவையைப் பாவித்து “ஹெல்ப்லைன்” ஐ தொடர்பு கொள்ளவும்.\n131 450 - இப்போதே அழைகவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/tag/%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-06-14T12:21:37Z", "digest": "sha1:XUYNPYPQ6DTKHIGSINN2MR5DLAEARWMJ", "length": 3015, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". ஏ.ஆர். ரஹ்மான் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nகாவியத்தலைவன் அனைவரும் பார்த்து கொண்டாட வேண்டிய படம் – விஜய்\nசித்தார்த், ப்ரித்திவிராஜ், வேதிகா நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் காவியத் தலைவன். இந்த படத்தை வசந்த பாலன் இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நாடக கம்பெனியை மையமாக வைத்து உருவாக்கியிருக்கும் இந்த படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது....\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/11444/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-06-14T13:11:22Z", "digest": "sha1:J7TAIFZWQACIMRPP3DTZ4V6NZIVRVNVT", "length": 7450, "nlines": 72, "source_domain": "www.tamilwin.lk", "title": "அபராதத் தொகையை அதிகரிக்கத் தீர்மானம் - Tamilwin", "raw_content": "\nஅபரா���த் தொகையை அதிகரிக்கத் தீர்மானம்\nசெய்திகள் முக்கிய செய்திகள் 2\nசொத்து விபரங்களை வெளிக்காட்டாத அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇதற்கமைவாக, இதுவரை அறவிடப்பட்ட 1000 ரூபா தொகையை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளதுடன், குறித்த அபராத தொகையை திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகள் தற்போது அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், உயர் வகுப்பு அரச ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அவர்களின் சொத்துக்கள் குறித்த ஆண்டறிக்கையை சமர்ப்பிப்பது கட்டாயமானது என்றும் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் நூற்றுக்கு 75 வீதமானவர்கள் தமது சொத்துக்கள் குறித்த ஆண்டறிக்கையை வெளிப்படுத்துவதில்லை என்றும், அதற்கேற்ப அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே மேலும் தெரிவித்துள்ளார்.\nயுத்த பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவித் திட்டங்கள்\nஇன்று நள்ளிரவு முதல் பெற்றோல் லீற்றர் 20 ரூபாவால் அதிகரிப்பு\nரஷ்யாவின் 65 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தினுள் வீழ்ந்து பாரவூர்தி விபத்து: சாரதி பலி – 1,600 கோழிகளும் உயிரிழப்பு\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\n���ாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/60234", "date_download": "2021-06-14T11:48:53Z", "digest": "sha1:BHUIUOMJWUMZET7GTIY2UVUO3WV64RLW", "length": 15964, "nlines": 123, "source_domain": "www.tnn.lk", "title": "பேய்கள் இருப்பதை யாரெல்லாம் உணர முடியும்? நமது கண்களுக்கு தெரிவதில்லை ஏன்! பல சுவாரசியமானத் தகவல் | Tamil National News", "raw_content": "\nதனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து வவுனியாவில் விபத்து\nவவுனியா நகரில் சீல் வைக்கப்பட்ட வைபவ மண்டபம்\nவவுனியாவில் சீன மொழியை கண்டு ஆத்திரமடைந்த ஊடகவியலாளர்கள்\nசற்றுமுன் தகவல் நாடு முழுவதும் பயணத்தடை நீடிப்பு\nவவுனியாவில் மேலும் ஒரு கொவிட் மரணம்\nயாழில் க்ளைமோர் குண்டுடன் முன்னால் போராளி கைது\nஈழத்து கலைஞர்களுக்காக செய்தி நீக்கப்பட்டுள்ளது\nவவுனியாவில் கல்வியை விபச்சாரமாக்கிய இரு ஆசிரியர்கள்\nவவுனியா ஆசிரியர் சிலரின் கவனயீனம் எமது பிள்ளைகள் பலவீனம்\nவவுனியா வைத்தியசாலையில் மரணித்தவருக்கு கொரோனா..\nHome சுவாரசியம் பேய்கள் இருப்பதை யாரெல்லாம் உணர முடியும் நமது கண்களுக்கு தெரிவதில்லை ஏன் நமது கண்களுக்கு தெரிவதில்லை ஏன்\nபேய்கள் இருப்பதை யாரெல்லாம் உணர முடியும் நமது கண்களுக்கு தெரிவதில்லை ஏன் நமது கண்களுக்கு தெரிவதில்லை ஏன்\n என்பது உலகம் தோன்றிய காலம் முதல் இன்றுவரை விடை தெரியாத கேள்வியாக நீண்டு கொண்டு இருக்கிறது.\nபேயை பார்த்தேன் என்று பலரும் கூறுவதுண்டு, ஆனால் மனிதர்கள் கண்டறிந்த வரையில் பேய்களின் இருப்பை உணர முடியுமே தவிர அவற்றை மனிதர்களால் பார்க்க இயலாது. ஏன் நமது கண்களால் பார்க்க இயலாது என்பதை தற்போது பார்க்கலாம்.\nஆவிகள் என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரும் அலறத் தொடங்கிவிடுவார்கள், நம்மைச் சுற்றி நல்ல ஆன்மாக்களும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. நாம் அவைகளை தொந்தரவு செய்யாமல் இருக்கும் வரை நமது வாழ்விலும் அது குறிக்கிடாதாம்.\nஅதிக உணர்திற��் கொண்ட சிலர் தங்களை சுற்றி ஆன்மாக்கள் இருப்பதை உணர்வதாகவும், சில பார்ப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால் பலரும் இதனை ஒப்புக்கொள்வதில்லை. இது உங்களின் உள்ளாற்றல் தான் உள்ளது.\nஒருவர் இறக்கும் போது அவரின் உடல் மட்டும் அழிகிறது, அவர்களின் இறுதிச்சடங்கு சரியான முறையில் நடந்திருந்தால் அவர்களின் ஆன்மா இவ்வுலக வாழ்வில் இருந்து விடுவிக்கப்படுகிறது. ஒருவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் அகால மரணம் அடைந்தால் அது ஆன்மாவாக அலைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.\nநமது உடல் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்ச பூதங்களால் ஆனது. நாம் உயிருடன் இருக்கும்போது நிலம் மற்றும் நீரை சார்ந்து இருக்கிறோம், ஆனால் ஆன்மாக்கள் காற்று என்னும் ஒரு மூலக்கூறால் மட்டுமே ஆனவை. அதனால்தான் அவற்றை நம் கண்களால் பார்க்க முடிவதில்லை.\nபொதுவாக ஆன்மாக்கள், எதிர்மறை இடங்களில் தான் காணப்படும். இதனால்தான் நமது சுற்றுப்புறத்தை எப்பொழுதும் தூய்மையாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. எதிர்மறை இடங்கள் ஆன்மாக்களை எளிதில் ஈர்க்கும்.\nமனிதர்களுக்கு பேய் பிடிக்கும் என்பது பழங்காலம் முதலே இருக்கும் ஒரு நம்பிக்கையாகும். பேய் பிடித்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கான அறிகுறி சில நேரம் அதிகமாகவும், சில நேரம் குறைவாகவும் சாப்பிடுவார்கள். மேலும் அதிக நேரம் தூங்குபவர்களாக இருப்பார்களாம்.\nமற்றவர்களால் தனிமைப்படுத்தபட்டவர்கள் அல்லது விரும்பி தனிமையை ஏற்றவர்கள், எப்பொழுதும் மனஅழுத்ததில் இருப்பவர்கள் போன்றவர்களால் ஆன்மாக்களின் இருப்பை உணர முடியும்.\nபொதுவாக வீடு, அலுவலகம், மூடிய இடங்களில் நீங்கள் ஆன்மா இருப்பதாக உணர்ந்தால் அவர்கள் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகவோ அல்லது உங்களை ரொம்ப விரும்பியவர்களாகவோ இருப்பார்கள். உங்களை சுற்றி ஆன்மாக்கள் இருந்தால் அறையில் திடீரென வெப்பநிலை குறைந்துவிடும்.\nசிலசமயம் ஆன்மாக்கள் நம் கற்பனையால் உருவானதாகக் கூட இருக்கலாம். அதற்கு காரணம் நமது மனஅழுத்தம், பூமியின் மின்காந்த விளைவு என எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். இந்த பிரபஞ்சம் பல்வேறு விதமான அதிர்வுகளை வெளியீட்டுக்கு கொண்டே தான் இருக்கிறது. வெளியுலகில் இருந்து வரும் அதிர்வுகளை உங்களால் பெற முடிந்தால் உங்களுக்கு பேய்களை பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கலாம்.\nசோழர் காலத்து கலையை கற்ற தனுஷ்…\nஅழகான அடர்த்தியான கூந்தலை பெற வேண்டுமா\nதனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து வவுனியாவில் விபத்து\nவவுனியாவில் சீன மொழியை கண்டு ஆத்திரமடைந்த ஊடகவியலாளர்கள்\nசற்றுமுன் தகவல் நாடு முழுவதும் பயணத்தடை நீடிப்பு\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியா நகரில் சீல் வைக்கப்பட்ட வைபவ மண்டபம்\nவவுனியாவில் கல்வியை விபச்சாரமாக்கிய இரு ஆசிரியர்கள்\nஇயேசு அழைக்கிறார் சபை பால் தினகரனின் ரூ 120 கோடி கணக்கில் வராத முதலீடும் கண்டறியப்பட்டுள்ளது. posted on January 23, 2021\nசற்றுமுன் வவுனியா தாவூத் ஹோட்டலில் வெடிபொருட்கள் மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2012/07/160.html", "date_download": "2021-06-14T12:34:18Z", "digest": "sha1:OFGBYREJRXM3XC62S5A2ZHXPGQPCVV3U", "length": 36066, "nlines": 425, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: ஞாயிறு 160", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 29 ஜூலை, 2012\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 3:58\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராமலக்ஷ்மி 29 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 4:06\nஅவரவர் வேலையில் அவரவர் மும்முரமாக..\nஹுஸைனம்மா 29 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 4:10\n(வழக்கமா இந்த மாதிரி சீன்களில் மான்களைத்தான் படம்பிடிப்பாங்க... அந்தப் பாதிப்பு\nராமலட்சுமி மேடம் கமன்ட் பார்த்து பட விளக்கம் அறிந்தேன். நன்றி ஸ்ரீராம் நன்றி ராமலட்சுமி மேடம்\nஹேமா 29 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 10:14\nமுகம் திருத்தா இயற்கை அழகுக்கு ஈடு எதுவுமேயில்லை \nஎங்கள் ப்ளாக் 30 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 5:36\nநன்றி மாதவன் வழக்கமாக இந்தப் படப் பதிவின் அவ்வப்போது எடுத்துக் கொள்ளும் 'தீமு'க்குத் தக்கபடி படங்கள் சேர்த்து வெளியிடுவது வழக்கம். சேமிப்பிலும் ஷெடியூல் செய்திருந்ததும் ஏதோ தவறால் வெளியாகவில்லை. சேமிப்பிலும் காணாமல் போய் விட்டது. எனவே இந்தப் படப் பகிர்வு தாமதமாக\nசாந்தி மாரியப்பன் 30 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 9:33\nதிண்டுக்கல் தனபாலன் 30 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 10:38\n\"தானுண்டு தன் வேலை உண்டு\" என்பதை நமக்கு உணர்த்துகின்றவோ...\nபாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)\nவல்லிசிம்ஹன் 31 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 11:29\nகண்ணன் கீதமும் பின்னிசையில் உண்டு. கண்ணன் வரக் காணேனே\nஆஹா, பண்ணை வீடு வாங்கிட்டீங்களா, அந்த ஒரு கோடி கிடைச்சுடுத்தா என்ன\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nஎட்டெட்டு பகுதி 24:: இ கு ர எ சா கா சோ\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 07\nஉள் பெட்டியிலிருந்து 07 2012\nஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து...\nஎட்டெட்டு பகுதி 23:: ஆஸ்காரும் டாய் காரும்\nஅலேக் அனுபவங்கள் 07:: அசோக் லேலண்டு முதல் தரிசனம்\nஇந்த மனுஷங்க சுத்த மோசம்பா....\nஎழுத்துப் புதிர் - எழுத்தாளர் புதிர் 02\nஞாயிறு 157:: நானும் வா பூ தானுங்க\nஎட்டெட்டு பக���தி 22 :: விஷப் பரீட்சை\nநாக்கு நாலு முழம்..... சால்னா.\nஅலுவலக அனுபவங்கள் 06:: சார் தந்தி\nஞாயிறு 156 :: வா பூ \nவெற்றிக்குத் தேவை சரியான இலக்கு\nவாசிப்பனுபவம் - கடிமிளை கானப்பேரெயில் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கடந்து வந்த பா...\nகதை கேளு கதை கேளு சுவையான அரசியல் கதை கேளு சுவையான அரசியல் கதை கேளு - இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் - இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் அரசியலில் கதை சொல்வது வேறு, கதைப்பது வேறு என்ற வித்தியாசத்தை நீங்கள் அறிந...\n - சமூக ஊடகங்களில் ட்வீட்டர் ஸ்பேஸ் மற்றும் கிளப் ஹவுஸ் எனப் புதுப்புது விஷயங்கள் புழக்கத்தில் வந்து இருப்பதை *முகநூலில் நண்பர் ராம்ஜி யாஹூ* வழியாக ஒரு சோற...\nநினைவுகள் தொடர்கதை – 1 - *ஏற்கனவே ஸ்ரீராமின் பதிவு எழுப்பிய நினைவால், இத்தலைப்பில் அம்மா பற்றி எழுதியிருந்தேன். * *இது மற்றுமொரு நினைவு. வலைப்பூவில் ஒரு பதிவை அல்லது பதிவின் ...\nஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் (Slide Rock State Park) - ஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் அரிசோனாவில் \"அன்னையர் தினத்தில்\" சென்று வந்த இடங்களின் தொடர் பதிவு. சென்ற பதிவு மலைப் பாதை பறவைகளும், மலர்களும் ...\nசங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்...... - வல்லிசிம்ஹன் வாட்ஸ் ஆப்பில் வந்த தகவல் தம்பி முகுந்தன். உபயம். #குமுறல் சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை... எது மேட்டர் தெரியுமா\nசர்வ மங்கலக் கோலங்கள். - சர்வ மங்கலக் கோலங்கள். மேலும் படிக்க »\nமதுரை கடலோரத்தில்... - ஏண்டா மங்குனி உங்க தலைவர் நேற்று விட்ட அறிக்கையில அப்படியென்ன சொல்லி இருக்காரு நாங்க ஆட்சியை பிடித்தால் தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு கடலைக் கொண்டு ...\n - சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது. அது 1974ம் வருடம். என் கணவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு ...\n1886. கதம்பம் - 65 - *தொல்காப்பியம்: ராஜாளியார் வீட்டுச் சொத்து* *மு.இளங்கோவன்* [ நன்றி: மு.இளங்கோவன் ] தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்துக்கு தெய்வச்சிலையார் எழுதிய உரையைக் ...\nசினிமா : மலையாளமும் தமிழும் - *ச*மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபா...\n - ஜூன் 18-ல் ஆரம்பிக்கவிருக்கும் முதல் உலக டெஸ்ட் கோப்பையின் இறுதிப்போட்டியில் (WTC Final) நியூஜிலாந்தோடு மோதவென, இங்கிலாந்து போயிருக்கிறது இந்திய அணி. தற்போ...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\nமாயச்சதுரம்... - அனைவருக்கும் வணக்கம்... எப்படிக் கூட்டினாலும் 34 என வரும் ஒரு வினோதச் சட்டகத்தை அறிவோமா...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய...\n - பத்தாம் வகுப்பு/பனிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடத்தும்படியான சூழ்நிலை இல்லை. ஆகவே மத்திய அரசு அதை ரத்து செய்திருக்கிறது. முக்கியக் காரணம் கொரோனா...\nஅழைப்பவர் குரலுக்கு - நாடும் வீடும்நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***அன்பின் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்... இக்கட்டானதொரு சூழ்நிலையை இறையருள...\nஅன்னையர்தினப்பதிவு—21 - Originally posted on சொல்லுகிறேன்: பந்தலலங்காரம், ஞாபகத்தில் அவர்கள் ஸாதாரணமாகக் கூட கேட்டிருக்கலாம். வினாக்கள் ஸுலபமானது. என்னுடைய சிலபஸ்ஸில் விடைகள்...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் - என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட், தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, கு...\nபுது பலம் - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (101)* #1 “மகிழ்ச்சி என்பது பின்விளைவு அல்ல, விருப்பத் தேர்வு. மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நீங்களாக விரும்பினாலன்றி...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- ) - எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று \"சிகரம்\" இதழ்களும் முப்படை போல மிகத் தீவீரமாய் என் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால் அது மிகையில்லை 1 ...\n5ஜி வழக்கு – விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்கு - கொல்கத்தா ஐபிஎல் அணியின் உரிமையாளர்களின் ஒருவரும் , பாலிவுட் நடிகையுமான ஜூஹி சாவ்லா இன்னும் இருவருடன் இணைந்து 5ஜி தொழில்நுட்பத்தை சோதிப்பதற்கு தடை விதிக்க ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nவைகாசி விசாகம் - சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த, ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் வைகாசி விசாகம். Rea...\nஇஸ்ரேல் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நிரந்தரமானதுதானா - ஹமாஸ், இஸ்ரேல் இருதரப்பினரிடையே 11 நாட்களாக நடந்து வந்த தாக்குதல் எதிர்த்தாக்குதல் நிபந்தனை எதுவுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக இர...\nஎங்கள் நண்பன் நாகராஜன் - 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொணாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் நண்பன் கும்பகோண...\nஇஞ்சி புளிக்காய்ச்சல். - இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை. \"இப்போதுள்ள காலகட்டத்தில், \"காய்ச்சலுக்கெல்லாம்\" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும் என்ன....\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n'திங்க'க்கிழமை : தே மி.பொடியும் எரிவுள்ளி சாம்பாரும் - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n'திங்க'க்கிழமை : பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி\nசிறுகதை - அத்தை - ரேவதி நரசிம்மன்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/bingiriya/cars/porsche?tree.brand=porsche", "date_download": "2021-06-14T12:55:46Z", "digest": "sha1:ECDIB2F6Z5HVB26LGK75EWPY7B2UUVZN", "length": 5074, "nlines": 101, "source_domain": "ikman.lk", "title": "இல் விற்பனைக்குள்ள கார்கள் | பின்கிரிய | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nபிராண்ட் வாரியாக பிரபலமாயுள்ள கார்கள்\nகுருணாகலை இல் Toyota கார்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் Suzuki கார்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் Honda கார்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் Nissan கார்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் Mitsubishi கார்கள் விற்பனைக்கு\nகொழும்பு இல் கார்கள் விற்பனைக்கு\nகம்பஹா இல் கார்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் கார்கள் விற்பனைக்கு\nகண்டி இல் கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் கார்கள் விற்பனைக்கு\nபின்கிரிய இல் Toyota கார்கள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Porsche கார்கள்\nகொழும்பு இல் Porsche கார்கள் விற்பனைக்கு\nகம்பஹா இல் Porsche கார்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் Porsche கார்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் Porsche கார்கள் விற்பனைக்கு\nகண்டி இல் Porsche கார்கள் விற்பனைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://intaxseva.com/?page_id=135", "date_download": "2021-06-14T11:14:37Z", "digest": "sha1:XINVPL3EZX2ASYOEPEBULWPKCVGCCVXZ", "length": 5223, "nlines": 102, "source_domain": "intaxseva.com", "title": "PF Return Filing - Intaxseva - வரி தாக்கல் ஒரு கிளிக்கில் எளிதான / வரி தாக்கல் செய்யப்பட்டது", "raw_content": "\nIntaxseva – வரி தாக்கல் ஒரு கிளிக்கில் எளிதான / வரி தாக்கல் செய்யப்பட்டது\nஆதாருடன் உங்கள் பான் எண்ணை இணைத்து விட்டீர்களா\nஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறை படிவங்களில் சில மாற்றங்களை வருமான வரித் துறை அறிமுகப்படுத்துகிறது.\nவருமான வரியில் சலுகை பெறும் வழிகள்\nநிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு\nவருமான வரி தாக்கல் செய்த பின் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால்\nதொழில் தொடங்குபவர்கள் எந்த நிறுவனமாக பதிவு செய்து தொழிலை ஆரம்பிக்கலாம்\nஇணைய தளம் இப்போது தமிழில்\nஜிஎஸ்டி இன்று ஒரு தொழில் செய்வதற்கு\n2021-22 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் படிவம்\nஉங்களைத் தொடர்புகொள்வதற்கான சரியான மின்னஞ்சலை உள்ளிடவும்\nஉங்களைத் தொடர்புகொள்வதற்கு சரியான மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஆதாருடன் உங்கள் பான் எண்ணை இணைத்து விட்டீர்களா\nஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறை படிவங்களில் சில மாற்றங்களை வருமான வரித் துறை அறிமுகப்படுத்துகிறது.\nவருமான வரியில் சலுகை பெறும் வழிகள்\nநிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு\nவருமான வரி தாக்கல் செய்த பின் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=703&cat=10&q=General", "date_download": "2021-06-14T12:09:45Z", "digest": "sha1:F5BTHL7OOIFIPD5VPPUZQ6DJK73WEVE5", "length": 7817, "nlines": 128, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nடிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஏர்ஹோஸ்டஸாகப் பணி புரிய விரும்புபவள் நான். தற்போது பிளஸ் 2 படித்து வருகிறேன். இத் துறையில் படிப்புகளை அல்லது பயிற்சியை நடத்தும் நிறுவனங்களின் பெயர்களைத் தரவும்.\nமெர்ச்சன்ட் நேவி பணி பற்றிக் கூறவும்.\nநெட்வொர்க்கிங் மேனேஜ் மெண்ட்துறை வாய்ப்புகளைப் பற்றிக் கூறவும்.\nஏ.எம்.ஐ.ஈ., எனப்படும் பி.இ.,க்கு நிகரான படிப்பை முடிப்பவர்கள் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத முடியுமா\nசெராமிக் டெக்னாலஜி துறை பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE.", "date_download": "2021-06-14T13:04:43Z", "digest": "sha1:UWYMNBPCBGOTDX4DA4422NX3DQQ4OG7Q", "length": 5297, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "உத்தரரா. - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉத்தரரா. என்ற இக்குறிப்புச்சொல், சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-\nஉத்தரரா. உத்தர காண்டம்-ராமாயணம் ஒட்டக்கூத்தர் சென்னை:\nகுயப்பேட்டை வித்தியா ரத்நாகர அச்சியந்திரசாலை, 1911 1\nஇப்பட்டியில் சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ள, பிற தமிழ் குறிப்புச்சொற்களைக் காணலாம்.\nஇப்பகுப்பில், இச்சொற்சுருக்கமுள்ள பிற சொற்களைக் காணலாம்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 ஆகத்து 2015, 02:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vishnu-vishal-produce-vikranth-movie-043139.html", "date_download": "2021-06-14T12:46:30Z", "digest": "sha1:IBPTGPLRCV2BBP43AZG2EJXMRRZ5WDE3", "length": 13212, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விக்ராந்துக்கு சொந்த அண்ணன் விஜய் கூட செய்யாத உதவியைச் செய்யும் விஷ்ணு! | Vishnu Vishal to produce Vikranth movie - Tamil Filmibeat", "raw_content": "\nதனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிக��் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nNews சசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிக்ராந்துக்கு சொந்த அண்ணன் விஜய் கூட செய்யாத உதவியைச் செய்யும் விஷ்ணு\nசுசீந்தரன் இயக்கத்தில் விஷ்ணு அறிமுகமான படம் வெண்ணிலா கபடிக்குழு. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நல்ல லாபமும் விமர்சனமும் பெற்ற படம் அதில் பங்கேற்ற எல்லோருக்குமே நல்ல இடத்தை சினிமாவில் கொடுத்த்து.\nஅதன் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று சுசீந்தரன் ஒரு ஸ்க்ரிப்ட் தயார் செய்தார். அதை கேட்ட விஷ்ணு இந்த கதையில் விக்ராந்த் நடிக்கட்டும். நானே தயாரிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். சரியான பிரேக் கிடைக்காமல் இருக்கும் தன் நண்பனுக்காக விஷ்ணு இந்த உதவியை செய்கிறார். படத்தை சுசீந்திரனின் உதவியாளர் சேகர் இயக்குகிறார்.\nவிக்ராந்த் விஜய்க்கு உறவினர். ஆனால் விஜய்யிடம் இருந்து இதுவரை எந்த உதவியும் வரவில்லை. விக்ராந்தின் சினிமா நண்பர்களான விஷால், விஷ்ணு விஷால் ஆகியோர்தான் அவருக்கு கைகொடுக்கிறார்கள்.\nஎன்னோட மனசுக்கு நெருக்கமான படம்.... முண்டாசுப்பட்டி 7 ஆண்டு நிறைவை கொண்டாடும் விஷ்ணு விஷால்\nஇது என்ன.. முதுகுல வட்டவட்டமா.. கல்யாணம் முடித்த கையோடு கப்பிங் தெரபிக்கு போன பிரபல நடிகர்\nஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ஜூவாலா கட்டா.. கணவர் விஷ்ணு விஷாலை கட்டியணைத்து கலக்கல் டான்ஸ்\nஇந்த மூணு பேரை மட்டும் வாழ்க்கையில மறக்காதீங்க... விஷ்ணு விஷால் கருத்து\nவிஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் திரைப்படம் OTTயில் ரிலீசா\nநேரடியாக ஒடிடியில் வெளியாகும் விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர்\nவிஷ்ணு விஷாலை இறுக்கி அணைத்து முத��தம் கொடுத்த ஜூவாலா கட்டா.. தீயாய் பரவும் போட்டோ\nகல்யாணத்தில் நச்சென லிப்லாக் கொடுத்த ஜூவாலா கட்டா.. தீயாய் பரவும் போட்டோ.. யாருக்கு பாருங்க\nவிடிவெள்ளி முளைக்கும் வரை இருள் ஆட்சியில் இருக்குமடா.. உதயநிதியை வாழ்த்திய புது மாப்பிள்ளை\nவிரைவில் ராட்சசன் 2...விஷ்ணு விஷால் – டைரக்டர் ராம்குமார் கூட்டணி உறுதியானது\nஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு ஜூவாலா கட்டா.. கோலாகலமாய் நடந்த விஷ்ணு விஷால் திருமண ரிசெப்ஷன்\nடாட்டூல என்ன அந்த எழுத்து இருக்கு.. முதல் பொண்டாட்டிக்காகவா விஷ்ணு விஷாலை விளாசும் நெட்டிசன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅட பாவமே...வலிமை தாமதத்திற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா \nதலைவன் வேற ரகம் பார்த்து உஷாரு.. தமிழ் சினிமா படங்களும் வடிவேலு வெர்ஷனும்.. தெறிக்கும் மீம்கள்\nபார்த்தாலே சும்மா ஜிவ்வுனு இருக்கே… பிகினி வீடியோவை வெளியிட்ட கியாரா அத்வானி \nபடுக்கையறையில் ஆடையின்றி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷாமா சிக்கந்தர்.. வைரலாகும் ஸ்டில்ஸ்\nதலையில் விறகு கட்டு.. இடுப்பில் குடம்.. பிகில் பட நடிகையின் தாறுமாறு போட்டோஸ்\nலிப்லாக்.. படுக்கையறையில் தாராளம்.. பட்டைய கிளப்பும் டாப்ஸி.. ஹசீன் தில்ருபா போட்டோஸ்\nSushant Singh Rajput முதல் நினைவு நாள் கலங்கிய காதலி Rhea | Emotional பதிவு\nClubHouse-ல் அவதூறு கருத்து தெரிவித்த Doctor...கொந்தளித்த Chinmayi | Tamil Filmibeat\nPrabhas படத்தில் நடிக்க Bollywood நடிகை Deepika Padukone கேடட் சம்பளம்\nSakshi Agarwal -கு திருமணம் முடிந்ததா\n என்ன காரணம் பாருங்க | இது கூட தெரியாதா Netizens Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/1340.html", "date_download": "2021-06-14T11:14:32Z", "digest": "sha1:RIUZ6VVSBMBK4YWCGPSK7LFLDGZFPJ3D", "length": 4474, "nlines": 77, "source_domain": "www.dantv.lk", "title": "ரவூக் ஹக்கீம் – மு.க.ஸ்ராலின் சந்திப்பு! – DanTV", "raw_content": "\nரவூக் ஹக்கீம் – மு.க.ஸ்ராலின் சந்திப்பு\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூக் ஹக்கீம், திராவிடர் முற்போக்கு கழக தலைவர் மு.க.ஸ்ராலினை, சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றுக்கு சென்றிருந்த ரவூக் ஹக்கீம், அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஅண்மையில் நடைபெற்று முடிந்த சட்ட சபைத் தேர்தலில், தி.மு.க அமோக வெற்றியை பெற்றிருந்தமைக்கு, தமது வாழ்த்துக்களை தெ���ிவித்த ஹக்கீம், இது ஒரு சினேகபூர்வமான சந்திப்பு என்று தெரிவித்துள்ளார்.(சி)\nகொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை\nபோகம்பறை சிறை கைதிகள் கூரை மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபூஸா சிறைச்சாலையில் 36 கைதிகளுக்கு கொரோனா\nஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு இலங்கை எதிர்ப்பு\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/8259.html", "date_download": "2021-06-14T12:44:34Z", "digest": "sha1:IPQN2IMSTZSO67VIJBH64PXRLP5K3GRF", "length": 4603, "nlines": 78, "source_domain": "www.dantv.lk", "title": "24 மணிநேர காலத்தில் 164 சாரதிகள் கைது – DanTV", "raw_content": "\n24 மணிநேர காலத்தில் 164 சாரதிகள் கைது\nகடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 164 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nமதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.\nஅதன்படி நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான கடந்த 24 மணிநேர காலத்தில் 164 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இதுவரை 6479 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.(சே)\nகொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை\nபோகம்பறை சிறை கைதிகள் கூரை மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபூஸா சிறைச்சாலையில் 36 கைதிகளுக்கு கொரோனா\nஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு இலங்கை எதிர்ப்பு\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/657269-mamata-asks-for-union-home-minister-s-resignation-over-central-forces-firing-killing-4-during-polling.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-06-14T12:45:03Z", "digest": "sha1:KNHLFLLQ4K77DMDOYM6NO5RDH6CP5KUM", "length": 20901, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "அமித் ஷா பதவி விலக வேண்டும்: மத்தியப் படைகள் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியை அடுத்து மம்தா வலியுறுத்தல் | Mamata asks for Union Home Minister's resignation over central forces firing killing 4 during polling - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 14 2021\nஅமித் ஷா பதவி விலக வேண்டும்: மத்தியப் படைகள் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியை அடுத்து மம்தா வலியுறுத்தல்\nதேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசிய காட்சி | படம்: ஏஎன்ஐ.\nமேற்கு வங்கத்தில் கூச்பெஹார் மாவட்டம் சிதால்குச்சி தொகுதியில் சிஆர்பிஎப் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.\nமேற்கு வங்கத்தில் 4-வது கட்டமாக இன்று 44 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை முதல் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து வந்தது. கூச்பெஹார் மாவட்டம், சித்லாகுச்சியில் உள்ள மாதாபங்கா பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இன்று நடந்து கொண்டிருந்தது.\nஅப்போது, திடீரென பாஜகவினருக்கும், திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைக் கலைக்கும் பணியில் போலீஸாரும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த மக்களில் ஒரு தரப்பினர் மத்தியப் படையினர் வைத்திருந்த துப்பாக்கிகளைப் பிடுங்கவும், அவர்களைத் தாக்கவும் முயன்றனர்.\nஇதனால், வேறு வழியின்றி தற்காப்புக்காக மத்தியப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.\nஇந்தச் சம்பவம் குறித்து வடக்கு 24 பர்கானாவில் உள்ள பதூரியாவில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:\n''மத்தியப் படைகள் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த 4 பேரின் உயிரிழப்புக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா பதில் அளிக்க வேண்டும். மத்தியப் படையினர் செய்துவரும் செயல்களை எல்லாம் நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்.\n4 பேரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தற்காப்புக்காகத்தான் சுட்டோம் என்று மத்தியப் படைகள் கூறுகின்றன. இதுபோன்ற பொய்களைக் கூறுவதற்கு தேர்தல் ஆணையம் வெட்கப்பட வேண்டும். இதற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்.\nசிதால்குச்சி தொகுதியில் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மக்களின் ஆதரவை இழந்துவிட்டோம் என பாஜகவுக்குத் தெரிந்துவிட்டதால், மக்களைக் கொல்லும் சதியில் ஈடுபடுகிறார்கள். மத்திய உள்துறை அமைச்சரின் சதியின் ஒருபகுதிதான் இது.\nநான் அனைவரிடமும் கேட்பது என்னவென்றால், பொறுமையகவும், அமைதியாகவும இருந்து வாக்களியுங்கள். கொல்லப்பட்ட 4 பேருக்குப் பழிவாங்குதல் என்பது தேர்தலில் பாஜகவைத் தோற்கடிப்பதுதான். தேர்தல் தொடங்கியதிலிருந்து எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என எண்ணிப் பாருங்கள். ஏறக்குறைய 18 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் 12 பேர் நம்முடைய கட்சியைச் சேர்ந்தவர்கள்.\nநாங்கள் இப்போது நிர்வாகத்திலும், அதிகாரத்திலும் இல்லை, தேர்தல் ஆணையம்தான் அதிகாரத்தில் இருக்கிறது''.\nஇவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.\nவாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்ட 126-வது மையம்.\nஇதற்கிடையே துப்பாக்கிச் சூடு நடந்த சித்லாகுச்சி தொகுதியில் உள்ள 126 வாக்குப்பதிவு மையத்தில் வாக்குப்பதிவை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பார்வையாளர்கள் அளித்த இடைக்கால அறிக்கையை அடுத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி; மேற்குவங்கத்தில் பாஜக வெற்றி பெறும்: பிரசாந்த் கிஷோர் ஆடியோ வெளியாகி சர்ச்சை\nமேற்கு வங்கத் தேர்தலில் வன்முறை: மத்தியப் படையினர் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்\nடெல்லியில் குரங்குகளை காட்டி அச்சுறுத்தி பொதுமக்களிடம் வழிப்பறி செய்த கும்பல் கைது\nமுகக்கவசத்துடன் தேர்தல் பிரச்சாரம் செய்யுங்கள்; விதிகளை மீறினால் கூட்டத்துக்குத் தடை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nUnion Home Minister's resignationCentral forcesKilling 4 during pollingChief minister Mamata BanerjeeSitalkuchiமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாஅமித் ஷா பதவி விலக வேண்டும்மம்தா பானர்ஜிசித்லாகுச்சி துப்பாக்கிசூடு\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி; மேற்குவங்கத்தில் பாஜக வெற்றி பெறும்:...\nமேற்கு வங்கத் தேர்தலில் வன்முறை: மத்தியப் படையினர் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர்...\nடெல்லியில் குரங்குகளை காட்டி அச்சுறுத்தி பொதுமக்களிடம் வழிப்பறி செய்த கும்பல் கைது\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nமதுக்கடைகளைத் திறக்கும் திமுக அரசைக் கண்டித்து வீட்டு...\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது;...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nபாஜகவில் இணைந்தார் தெலங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர்\nபிஹாரில் திடீர் திருப்பம்; அமைச்சர் பதவி வரும் போது எம்.பி.க்கள் கட்சித் தாவல்\nபிரசாந்த் கிஷோரின் துணையின்றி 2019 தேர்தலில் பாஜக 304 இடங்களில் வென்றது: ராம்தாஸ்...\n72 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா தொற்று 70,421 ஆக சரிவு\n'கண்ணியமான குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையைக் கடைப்பிடியுங்கள்'-சிறுபான்மையினருக்கு அசாம் முதல்வர் வலியுறுத்தல்\nகூண்டுப் புலியுடன் நண்பர்களாக இருக்கமாட்டோம்: சிவசேனா மீது சந்திரகாந்த் பாட்டீல் தாக்கு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கு அனுமதி: இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு...\n12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி 13 பேர் கொண்ட குழு...\nஅறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட 9 மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்கள் கலைப்பு: திரும்பக் கொண்டுவர வைகோ...\nகோவை பரளிக்காடு அருகே வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/no-matter-which-party-you-go-to-i-am-the-hero-there-tamilfont-news-286355", "date_download": "2021-06-14T12:16:51Z", "digest": "sha1:WRKPOLUGCBBZDEPK7ESVL4INKCQC357J", "length": 18730, "nlines": 141, "source_domain": "www.indiaglitz.com", "title": "No matter which party you go to I am the hero there - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Political » எந்த கட்சி போனாலும் ஹீரோ அங்க நான்தான்... சுயேட்சை டூ சபாநாயகர்...அப்பாவு அவர்களின் சுவாரசி��� அரசியல் பாதை....\nஎந்த கட்சி போனாலும் ஹீரோ அங்க நான்தான்... சுயேட்சை டூ சபாநாயகர்...அப்பாவு அவர்களின் சுவாரசிய அரசியல் பாதை....\nதிமுக சட்டமன்ற உறுப்பினரான அப்பாவு அவர்களின் சுவாரசியமான அரசியல் வாழ்க்கை, அவர் அரசியலில் கால் தடம் பதித்தது எப்படி என்பதை பார்க்கலாம்.\nதன்னுடைய 69 வயதிலும் தளராமல் அரசியலில் ஜொலித்து வரும் அப்பாவு அவர்களின் அரசியல் வாழ்க்கை 1996-இல் துவங்கியது. அந்த வருடத்தில் ஜி.கே. மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் எனும் கட்சியை நிறுவினர். அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட அப்பாவு அவர்கள், அந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம்,ராதாபுரம் தொகுதியில் நின்று எம்எல்ஏ-வாக வெற்றி வாகை சூடினார்.\nஇதைத்தொடர்ந்து 2001 சட்டமன்ற தேர்தலிலும், அத்தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்தார். ஆனால் அச்சமயத்தில் அதிமுக-தமாக கூட்டணி வேறு கட்சிக்கு வாய்ப்பளித்துவிட்டது. இதனால் கொந்தளித்த அவர் சுயேட்சையாக போட்டியிட்டு அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் கண்டார். தன்னிச்சையாக போட்டியிட்டாலும், வெற்றி பெரும் அளவிற்கு மிகுந்த செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாக இருந்து வந்தார். பொதுமக்களின் பிரச்சனைகளை சரிசெய்யும் விதமாக, அவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வந்தார்.\nதாமிரபரணி ஆற்றில் தனியார் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதை தடுக்க கடுமையான அளவில் குரல் கொடுத்து வந்தார். விவசாயிகள் குறித்த பிரச்சனைகளிலும் முன் நின்று போராடி வந்தார்.\nதமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த சமயத்திலும் அதிமுக கட்சிக்கு தான் ஆதரவு தெரிவித்து வந்தார். அவரது தொகுதியில் அதிமுக பிரமுகர்கள் பலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை எதிர்த்த அப்பாவு-விற்கும், கட்சி தலைமைக்கும் தீவிர பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அவர் மீது தொடர்ந்து வழக்குகள் பாய்ந்த வண்ணம் இருந்தன. இதனால் அதிருப்தி அடைந்த அப்பாவு 2006-ஆம் ஆண்டில், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில், திமுக சார்பாக களமிறங்கி வெற்றி பெற்றார்.\nஇதைத்தொடர்ந்து 2016-இல் அதே தொகுதியில் திமுக சார்பாக, அதிமுக வேட்பாளர் இன்பத்துரைய��� எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் மிகவும் குறைந்த பட்ச வாக்குகள்(49) பெற்று இன்பத்துரை வெற்றிபெற்றார். தபால் வாக்குகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், இன்பதுரையை 150 வாக்குகள் அதிகம் நான் தான் பெற்றேன்\" என அப்பாவு அவர்களும், அவரின் ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தினர். தேர்தல் முடிவுகளில் குளறுபடிகள் நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு அவர்கள் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, அத்தொகுதியில் மறுவாக்கு நடக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதிமுக இன்பத்துரை உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடுத்ததால், இதுவரையும் முடிவுகள் வராமல் இழுபறியாகவே இருந்து வந்தது.\nஇந்தநிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில், திமுக சார்பாக போட்டியிட்ட அப்பாவு அவர்கள் 5,925 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தற்போது தமிழக சட்டமன்றத்தில் போட்டியின்றி சபாநாயகராக தேர்வாகியுள்ளார்.\nதொடர்ந்து 4 முறை திருநெல்வேலி மாவட்டம்,ராதாபுரம் தொகுதியில் வெற்றிக்கனியை சுவைத்து வந்த அப்பாவு அவர்கள், 16-வது தமிழக அரசின் திமுக சார்பில் சபாநாயகராகியுள்ளார். கட்சிக்காகவும், தொடர் போராட்டங்களுக்காகவும், மக்களின் நன்மைக்காவும், வழக்குகளுக்காகவும் ஓடித்தேய்ந்த அப்பாவு அவர்கள், இனிமேல் சட்டசபையில் அமர்ந்து நடவடிக்கைகளுக்கு தீர்ப்பு கூறட்டும் என பல அரசியல் விமர்சகர்களும் பாராட்டி வருகிறார்கள். மக்களுக்காக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த அப்பாவு அவர்கள் சபாநாயகராக எப்படி சிறப்பாக பணியாற்ற போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nகிளப் ஹவுஸ்-ல் கெத்தாக பேசிய கிஷோர் கே சுவாமி.....\nபார்க்கிங்கில் நின்ற புது கார், சில நிமிஷத்தில் மண்ணுக்குள் புதைந்த அதிர்ச்சி வீடியோ\nதடுப்பூசி போடும்போதும் ஸ்டைலான போஸ் கொடுத்த யோகிபாபு: வைரல் புகைப்படம்\nமகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் பணிபுரியும் 'அவதார்' குழுவினர்\nநீச்சல் உடையில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த 'சின்னத்தம்பி' சீரியல் நடிகை\nஎன் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப் பட்டிருக்கிறார் நானும் வருந்திருக்கிறேன்: ராகவா லாரன்ஸ் டுவிட்\nதமிழகத்தில் பாலிடெக்னிக் சேர்க்கை குறித்து அமைச்சர் கூறிய முக்கியத் தகவல்\nகொரோனா தடுப்புப் பணிக்கு பிரபல தயாரிப்பாளர் ரூ.1 கோடி நிதியுதவி\nபிரதமர் மோடிக்கு ரூ.100 அனுப்பி டீக்கடைக்காரர் வைத்த வேண்டுகோள்… இணையத்தில் வைரல்\nகருவாடு மீனாகாது… சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்\nதீ விபத்து… 36 பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியர்… முதல்வர் நேரில் பாராட்டு\nசசிகலா அதிமுகவில் இல்லை… விளக்கம் அளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\nகொரோனா தடுப்பு பணிக்காக சீமான் ரூ.5 லட்சம் நிதியுதவி\nதிருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதி… தமிழ அரசு அறிவிப்பு\nதடுப்பூசி எப்போது கொடுப்பீர்கள்… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி\nஅப்படி என்ன சாதித்து விட்டார் கலைஞர்\n கட்டுரையில் அடக்க முடியாத தமிழ்க்கடல் கருணாநிதி....\nஉங்க கையில்தான் இருக்கு… தமிழக மக்களுக்கு முதல்வர் வைத்த உருக்கமான வேண்டுகோள்\nநான் சின்னம்மா பேசுகிறேன்… செம ஷாக் கொடுத்த சசிகலா\nதமிழகப் பாஜகவில் வெடித்த புது சர்ச்சை… கிடைக்குமா பதில்\nகொரோனாவால் பொற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்புத்தொகை… முதல்வர் அதிரடி\nபத்திரிகை, ஊடகத்துறைக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை … முதல்வர் அறிவிப்பு\nதமிழகத்தில் மே 31க்கு பிறகும் தளர்வுகளற்ற ஊரடங்கா\nதமிழகத்தில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி… முக்கியத் தகவல்\nசென்னை- ஸ்பெஷல் ட்ரெயினிங் என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அத்துமீறிய பயிற்சியாளர்\nஎன்னை கொன்றுவிட்ட தருணம் அது: சிஎஸ்கே வீரர் டுபிளஸ்சிஸ் மனைவியின் உருக்கமான பதிவு\nகிளப் ஹவுஸ்-ல் கெத்தாக பேசிய கிஷோர் கே சுவாமி.....\nஎன்னை கடித்துவிட்டது… கையில் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞரால் பரபரப்பு\nஅடக்கடவுளே… நான் திமிங்கலத்தின் வாயில் இருக்கிறேன்… மரணத்தில் இருந்து தப்பிய அதிசய மனிதன்\nபார்க்கிங்கில் நின்ற புது கார், சில நிமிஷத்தில் மண்ணுக்குள் புதைந்த அதிர்ச்சி வீடியோ\nகொரோனா நிதியாக 2 பவுன் தங்கச்சங்கிலி கொடுத்து முதல்வருக்கு நெகிழ்ச்சியான கடிதம் எழுதிய பெண்\n3 தனித்தனி புகார்கள் எதிரொலி: சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nநாளை முதல் டீக்கடைகள் திறக்க அனுமதி: மேலும் சில தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு\nகூகுள் சுந்தர் பிச்சைக்கு 5 வருடத்தில் 80 ஆயிரம் கோடி சம்பளம்… வெளிய��ன தகவல்\nடாஸ்மாக்-கை இதற்காகத் தான் திறக்கிறோம்....\nதமிழகத்தில் பாலிடெக்னிக் சேர்க்கை குறித்து அமைச்சர் கூறிய முக்கியத் தகவல்\nபில்கேட்ஸ்- மிலிண்டா மணவாழ்க்கை கசந்தது ஏன்\nஉன் மீது அளவுகடந்த கோபத்தில் வழியனுப்பி வைக்கின்றோம்: மாறன் மறைவு குறித்து மதிமுக பிரமுகர்\nபில்கேட்ஸ்- மிலிண்டா மணவாழ்க்கை கசந்தது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/news/2014/05/25/1183.html", "date_download": "2021-06-14T12:05:34Z", "digest": "sha1:NJT7RDSA35SZV7LDBOWOVO2R3X6ZGNDQ", "length": 18707, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "முஷாரப்பை கைது செய்ய பாகிஸ்தான் முடிவு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇஸ்லாமாபாத்,மார்ச்.29 - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வெஸ் முஷாரப்பை கைது செய்ய சர்வதேச போலீஸை அணுகுமாறு அந்த நாட்டு தீவிரவாத தடுப்பு கோர்ட்டு கேட்டுக்கொண்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராவல்பிண்டி நகரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் பாகிஸ்தானில் நடந்த பொதுத்தேர்தலில் பெனாசீர் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. பெனாசீர் கணவர் ஜர்தாரி, அதிபராக பொறுப்பேற்றுள்ளார். முதலில் பதவி விலக மறுத்த முஷாரப்,பின்னர் பாகிஸ்தானை விட்டு தப்பியோடி தற்போது லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டியிருக்கிறார். பெனாசீர் படுகொலை வழக்கில் முஷாரப் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையை பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு கோர்ட்டு நடத்தி வருகிறது. விசாரணைக்கு வருமாறு முஷாரப்புக்கு இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் மூலமாக 3 முறை அனுப்பப்பட்டது. ஆனால் முஷாரப்பிடம் அந்த சம்மனை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் வழங்கவில்லை. அதனால் முஷராப்பை கைது செய்ய சர்வதேச போலீசாரை அணுகுமாறு பாகிஸ்தானின் முக்கிய புலனாய்வு அமைப்புக்கு தீவிரவாத தடுப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்பட��த்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nஎனது சுற்றுப்பயணத்தின்போது பெண் போலீசாரை சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம்: டி.ஜி.பி.க்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nவேலை கேட்டு மனு கொடுத்த இளம்பெண் 2 பவுன் செயினையும் நிதியாக கொடுத்தார் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி\nகருப்பு பூஞ்சையிலிருந்து குணமடைந்தவர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்: சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு பாராட்டு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nகுஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nகாஷ்மீரீல் சாலையோரம் பிணமாக கிடந்த பயங்கரவாதி\nமராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்பு\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nதேச துரோக வழக்கு பதிவு: நடிகை ஆயிஷா முன்ஜாமீன் கோரி மனு\nதமிழில் அறிமுகமாகும் கேரள நடிகர்\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் 34 நாட்களுக்கு பின் டாஸ்மாக் கடைகள் திறப்பு: தீபாராதனை காட்டி மது பிரியர்கள் பூஜை\nமுன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வாபஸ்\nபாலியல் புகார்: சிவசங்கர் பாபாவின் பள்ளியில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் விலகல்\nஅமெரிக்காவில் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nஜி-7 மாநாடு நிறைவு: எலிசபெத் ராணியுடன் ஜோபைடன் சந்திப்பு\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக பென்னெட் பொறுப்பேற்பு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nதேசிய முகாமிற்கு தேர்வான தமிழக வீரர்\nபட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்: ஓராண்டில் ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய 50 விள���யாட்டு நட்சத்திரங்கள்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டும்: சேவாக்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மொபைல் போன்கள்: தெலுங்கானா அரசு முடிவு\nஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவசரகால எண்களுடன் மொபைல் போன்கள் வழங்கப்பட ...\nமத்திய மந்திரிசபையில் கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடம் தர வேண்டும் : ஐக்கிய ஜனதாதளம் கோரிக்கை\nபாட்னா : மத்திய மந்திரிசபையில் கூட்டணி கட்சிகளுக்கு மரியாதைக்குரிய பங்கு தரவேண்டும் என்று நிதிஷ்குமாரின் ஐக்கிய ...\nஉலக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்: பிரதமர்\nபுதுடில்லி : ஒரே பூமி; ஒரே ஆரோக்கியம் என்ற திட்ட அணுகுமுறையுடன் உலக நாடுகள் கூட்டாக செயல்பட்டு, உலக சுகாதார கட்டமைப்பை ...\nடெல்லியில் இன்று முதல் தளர்வுகள்: முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு\nபுதுடெல்லி : டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.டெல்லியில் கொரோனா ...\nமராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்பு\nமும்பை : 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ...\nகண்டனூர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருவீதியுலா.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nதிருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பரங்கி நாற்காலி பவனி.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவாரம்பம்.\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nசதுர்த்தி விரதம், முகூர்த்த நாள்\n1குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி த���ித்து போட்டி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவ...\n2தமிழகத்தில் 34 நாட்களுக்கு பின் டாஸ்மாக் கடைகள் திறப்பு: தீபாராதனை காட்டி ம...\n3காஷ்மீரீல் சாலையோரம் பிணமாக கிடந்த பயங்கரவாதி\n4மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/president-election/", "date_download": "2021-06-14T11:02:00Z", "digest": "sha1:7LGAHMH3HJMV6XTD25ABAQNMJRT7IKXE", "length": 22170, "nlines": 255, "source_domain": "bsubra.wordpress.com", "title": "President Election « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஜனாதிபதி பதவிக்கு அமிதாப்பச்சன் போட்டியா\nஜனாதிபதி அப்துல்கலாமின் பதவி காலம் முடிகிறது. எனவே ஜுன் மாதத்துக் குள் புதிய ஜனாதிபதி தேர்ந் தெடுக்கப்பட வேண்டும். அப்துல் கலாமையே மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்த சில கட்சிகள் விரும்பு கின்றன. ஆனால் அவர் 2-வது முறை யாக ஜனாதிபதியாக இருக்க விரும்பவில்லை.\nகாங்கிரஸ் சார்பில் மத்திய மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, முன்னாள் மத்திய மந்திரி கரண்சிங் இருவரில் ஒருவரை நிறுத்த முடிவு செய்துள்ளது. அப்துல்கலாம் மீண்டும் போட்டியிட பாரதீய ஜனதா கூட்டணி வற்புறுத்தி வருகிறது. அவர் நிற்காவிட்டால் தற்போதைய துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷேகாவத்தை நிறுத்த பாரதீய ஜனதா விரும்புகிறது.\nசமாஜ்வாடி கட்சி நடிகர் அமிதாப்பச்சனை நிறுத்த விரும்புகிறது. தெலுங்கு தேசம், அ.தி.மு.க. கட்சிகளின் ஆதர வுடன் நிறுத்த அவர்கள் காயை நகர்த்தி வருகின்றனர். நான் அரசியலுக்கு ஏற்றவன் அல்ல என்று ஏற்கனவே அமி தாப்பச்சன் கூறி இருந்தார். எனவே அவர் இந்த பதவிக்கு போட்டியிட விரும்புவாராப என்று தெரியவில்லை.\nகம்ïனிஸ்டு கட்சிகள் சபாநாயகர் சோம்நாத் சட் டர்ஜியை நிறுத்த விரும்பு கின்றன. இதற்கு காங்கிரசின் ஆதரவை பெறவே முயற்சித்து வருகின்றனர். ஆனால் கம்ï னிஸ்டு கட்சிக்கு துணை ஜனாதிபதி பதவியை வழங்க லாம் என காங்கிரஸ் நினைக் கிறது.\nநாளை பஞ்சாப்பிலும், அடுத்து மே மாதத்தில் உத்தர பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கின்றன. ஜனாதிபதி தேர்தலுக்கு எம்.எல்.ஏ.க்களும் ஓட்டு போட வேண்டும் என்பதால் தேர்தல் முடிவுக்கு பிறகு கட்சிகள் இதுபற்றி முடிவு எடுக்க உள்ளன.\nகுடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்து இப் பதவிக்கான வேட்பாளராக யார் நிறுத்தப்படலாம் என்பது பற்றி ஊகங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இப் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கரண்சிங், மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஷெகாவத் ஆகியோரின் பெயர்கள் அடிபடுவதாகச் செய்திகள் கூறுகின்றன.\nகுடியரசுத் துணைத் தலைவராக இருந்து வருபவரை குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்துவது ஒரு சம்பிரதாயமாக இருந்து வந்த காலம் உண்டு. கே.ஆர். நாராயணன், சங்கர்தயாள் சர்மா, ஆர். வெங்கட்ராமன் போன்றவர்கள் இவ்விதம் குடியரசுத் தலைவர்களாக ஆனவர்களே. எனினும் மத்தியிலும் பெருவாரியான மாநிலங்களிலும் காங்கிரஸின் ஆதிக்கம் நிலவிய காலங்களில் இதெல்லாம் சாத்தியமாக இருந்தது. இப்போது அந்த நிலை இல்லை. காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் சேர்ந்து யாரை ஆதரிக்கிறார்களோ அவர்தான் குடியரசுத் தலைவராக முடியும்.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கிறார்கள். எனவே காங்கிரஸ் தனது சொந்த பலத்தை நம்பி யாரையும் குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்ய இயலாது.\nஇப் பின்னணியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை இரண்டாம் முறையாக மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம் என மக்களின் பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இணையதளத்தில் இதற்கான தீவிர இயக்கம் நடந்து வருகிறது. இதுதொடர்பான கருத்துக்கணிப்புகளில் அப்துல் கலாமையே மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பெருவாரியானவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.\nநாடு இப்போது இருக்கின்ற தருணத்தில் குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்துல் கலாமைவிடப் பொருத்தமானவர் வேறு யாரும் இருக்க முடியாது எனலாம். கவிஞர், எழுத்தாளர், சிந்தனையாளர், விஞ்ஞானி, அப்பழுக்கற்றவர், எந்த அரசியல் சார்பும் பெற்றிராதவர் என பல பரிமாணங்களைக் கொண்ட அப்துல் கலாம், குடியரசுத் தலைவர் பதவிக்குப் புதிய இலக்கணம் வகுத்துள்ளார். குடியரசுத் தலைவர் பதவி என்பது அலங்காரப் பதவியாகவும் அப் பதவியில் உள்ளவரை யாரும் எளிதில் நெருங்க முடியாது என்றும் இருந்த காலம் உண்டு. ஆனால் “அறிவியல் முனிவர்’ என்று வர்ணிக்கத்தக்க அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இறங்கி வந்து மக்களுடன் நெருங்கிப் பழகி வருபவர். குழந்தைகளின் அபிமானத்தைப் பெற்றவர். இளைஞர்கள் மனத்தில் லட்சியக் கனவைத் தோற்றுவித்து அவர்களிடையே எழுச்சியை உண்டாக்கி வருபவர்.\nஅப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவர் ஆக்குவதை பாஜக விரும்புவதாகத் தெரிகிறது. கடந்த டிசம்பரில் பாஜக தலைவர்கள் அப்துல் கலாமைச் சந்தித்து அவர் மீண்டும் போட்டியிடுவதானால் தங்களது ஆதரவு உண்டு என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி இக் கட்டத்தில் தங்கள் நிலையை அறிவிக்க விரும்பவில்லை என்று தோன்றுகிறது. நீட்டிய காகிதத்தில் கையெழுத்துப் போடுகிறவர் அல்ல என்று அப்துல் கலாம் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் நிரூபித்துள்ளதால் அவரை மீண்டும் நிறுத்துவதில் காங்கிரஸýக்குத் தயக்கம் இருக்கலாம். ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவை நிர்ணயிப்பதில் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளுக்கும் போதுமான பலம் உள்ளது.\nஅந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும் மீண்டும் அப்துல் கலாமை தேர்ந்தெடுப்பதில் முனைப்புக் காட்ட வேண்டும். அப்துல் கலாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்காக அல்ல. அவர் இந்தியாவின் மாமனிதர் என்பதற்காக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/galewela/motorbikes-scooters/loncin/90?login-modal=true&action=post-ad&redirect-url=%2Fta%2Fpost-ad", "date_download": "2021-06-14T12:06:06Z", "digest": "sha1:45X66QARBAOY2UJKDV6U6EG6FPDIGA5O", "length": 5023, "nlines": 98, "source_domain": "ikman.lk", "title": "இல் 90 இல் உள்ள மோட்டார் சைக்கிள்கள் | கலேவெல | ikman.lk", "raw_content": "\nமற்��ொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nபிராண்ட் வாரியாக பிரபலமாயுள்ள மோட்டார்\nகலேவெல இல் Honda மோட்டார் விற்பனைக்கு\nகலேவெல இல் Bajaj மோட்டார் விற்பனைக்கு\nகலேவெல இல் Yamaha மோட்டார் விற்பனைக்கு\nகலேவெல இல் TVS மோட்டார் விற்பனைக்கு\nகலேவெல இல் Hero மோட்டார் விற்பனைக்கு\nகொழும்பு இல் மோட்டார் விற்பனைக்கு\nகம்பஹா இல் மோட்டார் விற்பனைக்கு\nகுருணாகலை இல் மோட்டார் விற்பனைக்கு\nகளுத்துறை இல் மோட்டார் விற்பனைக்கு\nகண்டி இல் மோட்டார் விற்பனைக்கு\nகலேவெல இல் Honda மோட்டார் விற்பனைக்கு\nகலேவெல இல் Bajaj மோட்டார் விற்பனைக்கு\nகலேவெல இல் TVS மோட்டார் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Loncin 90\nகொழும்பு இல் Loncin 90 விற்பனைக்கு\nகம்பஹா இல் Loncin 90 விற்பனைக்கு\nகுருணாகலை இல் Loncin 90 விற்பனைக்கு\nகளுத்துறை இல் Loncin 90 விற்பனைக்கு\nகண்டி இல் Loncin 90 விற்பனைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/1879/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-06-14T11:10:29Z", "digest": "sha1:PD56CWZTAFA7B2XJH345FVOF2HGFGPVY", "length": 18864, "nlines": 252, "source_domain": "sarathkumar.in", "title": "உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14.14 கோடியாக உயர்வு – Sarathkumar.in Latest News in tamil, Breaking News in tamil, Latest tamil news ,tamil news live , India News in Tamil | tamil news online , tamil nadu news , Tamilnadu weathermen | Bigg Boss 3 Tamil news | Tamil news Updates | tamil news Live updates | India News", "raw_content": "மதுரை கோயம்புத்தூர் சென்னை வேலூர் கரூர் கிருஷ்ணகிரி செங்கல்பட்டு சேலம் தூத்துக்குடி தேனி அரியலூர் ஈரோடு உதகமண்டலம் கடலூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் சிவகங்கை தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவண்ணாமலை திருவள்ளூர் தென்காசி நாகப்படடினம் நாமக்கல் ராணிப்பேட்டை பெரம்பலூர் புதுக்கோட்டை கன்னியாகுமரி விழுப்புரம் விருதுநகர் ராமநாதபுரம்\nஉலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14.14 கோடியாக உயர்வு\nஉலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.25 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 16,25,20,846 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14,14,51,655 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33 லட்சத்து 70 ஆயிரத்து 773 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா தொற்றுக்கு தற்போது 1,76,98,418 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,03,607 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nகொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-\nஅமெரிக்கா – பாதிப்பு – 3,36,64,013, உயிரிழப்பு – 5,99,314, குணமடைந்தோர் – 2,67,12,821\nஇந்தியா – பாதிப்பு – 2,43,72,243, உயிரிழப்பு – 2,66,229, குணமடைந்தோர் – 2,04,26,323\nபிரேசில் – பாதிப்பு – 1,55,21,313, உயிரிழப்பு – 4,32,785, குணமடைந்தோர் – 1,40,28,355\nபிரான்ஸ் – பாதிப்பு – 58,48,154, உயிரிழப்பு – 1,07,423, குணமடைந்தோர் – 50,42,411\nதுருக்கி – பாதிப்பு – 50,95,390, உயிரிழப்பு – 44,301, குணமடைந்தோர் – 48,94,024\nதொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…\nகொரோனா: உலகம் முழுவதும் 17 கோடி பேர் பாதிப்பு -…\nநாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 852 பேருக்கு கொரோனா;…\nஇரண்டாவது அலை கொரோனாவில் 420 மருத்துவர்கள் மரணம்:…\nநேபாளத்தில் கே.பி.சர்மா ஒளி மீண்டும் பிரதமராக பதவியேற்பு →\n← மேற்கு வங்காளத்தில் நாளை முதல் மே 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு\nதி.மு.க.வை திராவிட முன்னேற்ற கிளப் – என்று அழைக்கலாமா இந்து தமிழர் கட்சி தலைவர் கேள்வி\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பது… ஆள்வோரின் அரசியல் உள்நோக்கம்\nயூடியூப் மதனை கைது செய்ய நடவடிக்கை\nவீட்டிற்கே மருந்தை டெலிவரி செய்யும் ட்ரோன்\nஉபி: மதுபான மாஃபியாவுக்கு எதிராக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு\nதொற்று குறைந்தாலும் மரணம் குறையவில்லை: கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,921 பேர் உயிரிழப்பு\nநீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி அவதூறு: கி���ோர் கே சாமிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்\nதேனி: சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது\n“சில நினைவாற்றலை இழந்துவிட்டேன்”-தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் ட்வீட்\n“கொரோனா இல்லையென்றாலும் முகக் கவசம் கட்டாயம்” – மா.சுப்பிரமணியன்\n”தனுஷ் இந்தியாவின் மிகச்சிறந்த பாப் இசை கலைஞர்களில் ஒருவர்” – சந்தோஷ் நாராயணன்\n”வீடுகளுக்கான கேன் வாட்டர் தரமானாதா என்பதை அறிய முதல்வர் முடிவு எடுக்கவேண்டும்”- சேரன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முதலாமாண்டு நினைவுதினம்: பிரார்த்தனை செய்த முன்னாள் காதலி\nநிர்வாணமாக சாலையில் நடந்து மர்ம உருவம் வைரலான வீடியோவின் உண்மை என்ன\n“இந்த பாடலை மட்டும் சூப்பர் சிங்கரில் பாடியிருந்தால் இவர்தான் டைட்டில் வின்னர் அருமையான குரல் வாழ்த்துக்கள் சிஸ்டர் \nபாண் விலை இன்று முதல் அதிகரிப்பு.\nதிருமணம் முடிந்த கையோடு டிரம்ஸ் இசைக்கு மணமக்கள் போட்ட செம டான்ஸ்\nஆயுதத்துடன் இலங்கை குழு ஊடுருவல்.\nதிருமண மேடை வரை வந்து நின்று போன கல்யாணங்கள்\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தலி பென்னட் பதவியேற்பு\nஆட்சியர்கள், டீன்களின் அறிவுரையின்படி தரமான உணவளித்தோம்: விஜயபாஸ்கர் விளக்கம்\nஇன்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்: இரட்டை தலைமை, சசிகலா ஆடியோ குறித்து விவாதிக்க வாய்ப்பு\nரஜினி அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் பயணம்\nதென்காசி விஎச்பி., பஜ்ரங்தள் சார்பில் எளியோர்க்கு உதவிகள்\nஸ்ரீ ராமனிடம் அன்பு காட்டுங்கள்\nஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்ட ஏல அறிவிக்கையை நிறுத்தவேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nமுத்து படத்தில் நடித்த இந்த ந டிகை யை ஞா பகம் இருக்கா. தற்போது ஆளே அடையா ளம் தெரி யாத அ ளவுக்கு மா றிவிட் டார்..\nமுதலமைச்சர் கல்லா கட்ட … டாஸ்மாக் கடைகளைத் திறப்பதா..\nஒடிசா ஸ்பெஷல்: கீர் சாகர்\nஇன்றைய ராசி பலன் – 14-06-2021\nதிருப்புகழ் கதைகள்: பாதுகை தர அருள்புரி\nபேசிக்கொண்டிருக்கும் போதே பெ.ட்ரோல் ஊ.ற்றி எ.ரித்த க.ணவர் : ஒரே ஒரு வீடியோவால் வந்த வினை\nதாய் இல்லாத நேரங்களில் பெற்ற மகளுக்கு தந்தை செய்த கொ.டூ.ர.ம் : வெளிச்சத்துக்கு வந்த கொ.டு.மை\nகுத்துப்பாடலுக்கு இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ்\nSK .NEWS ஒரு சுதந்திர ஊடகம், நாம் நடு நிலையாக செய்திகளை பிரசுரித்து வருவதோடு ஊடக சுதந்திரத்தையும் கடைப்பிடித்து வருகிறோம். சமீபத்தில் ஆரம்பித்துள்ள எமது சேவைக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பு உள்ளது. எங்கள் செய்திச் சேவையை நீங்கள் தொடர்புகொள்ள கீழ் காணும் மின்னஞ்சல் மூலமாம் அணுகலாம். மேலும் உங்கள் பிராந்திய செய்திகளையும் எமக்கு அனுப்பி வைக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-06-14T12:20:13Z", "digest": "sha1:IODBHSLY6GP35HBG6244AETUYXYVT7AT", "length": 7440, "nlines": 38, "source_domain": "ta.m.wikisource.org", "title": "ஆசிரியர்:பரிமேலழகர் - விக்கிமூலம்", "raw_content": "\n←ஆசிரியர் அட்டவணை: ப பரிமேலழகர்\nஉடன் புறத்திட்டங்கள்: விக்கிப்பீடியக் கட்டுரை.\nபரிமேலழகர் திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் மிகப் புகழ்பெற்றவர் ஆவார். இவர் பரிபாடலுக்கும் உரை எழுதியுள்ளார். இவை பலரும் அறிந்த செய்தி. அத்துடன் திருமுருகாற்றுப்படைக்கும் உரை செய்துள்ளதாக ஒரு பதிப்பு வெளிவந்துள்ளது (அது இவருடையதன்று என்றும் சிலர் கூறுவர்). இவர் பிறந்த இடமாகக் காஞ்சீபுரம், மதுரை, ஒக்கூர் போன்ற வெவ்வேறு இடங்களைப் பலர் குறிப்பிட்டுள்ளனர்.\nதிருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் காலத்தால் பிற்பட்டவர் இவரே. இவரது உரையில் முன்னவர்களது உரைகள் தொடர்பான குறிப்புக்களும் காணப்படுகின்றன. காலிங்கர், பரிதியார் காலம் 13ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுவதால், இவரது காலம் 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக் கொள்ளலாம் என்பது பொதுக் கருத்து. இவர் தமது உரையில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் முன்னதாக, அவ்வதிகாரத்தைப் பற்றி விளக்கியும் அவ்வதிகாரம் எவ்வாறு அதற்கு முன்னுள்ள அதிகாரத்துடன் தொடர்பு பெற்றுள்ளது என்பது பற்றியும் அழகாகக் கூறியுள்ளார். மேலும் பல்வேறு இடங்களில் பல நூல்களில் இருந்து மேற்கோள்களும் காட்டியுள்ளார்.\n413727Q7137115பரிமேலழகர்பரிமேலழகர்பரிமேலழகர்பரிமேலழகர்பரிமேலழகர் திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் மிகப் புகழ்பெற்றவர் ஆவார். இவர் பரிபாடலுக்கும் உரை எழுதியுள்ளார். இவை பலரும் அறிந்த செய்தி. அத்துடன் திருமுருகாற்றுப்படைக்கும் உரை செய்துள்ளதாக ஒரு பதிப்பு வெளிவந்துள்ளது (அது இவருடையதன்று என்றும் சிலர் கூறுவர்). இவர் பிறந்த இடமாகக் காஞ்சீபுரம், மதுரை, ஒக்கூர் போன்ற வெவ்வேறு இடங்களைப் பலர் குறிப்பிட்டுள்ளனர்.\nதிருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் காலத்தால் பிற்பட்டவர் இவரே. இவரது உரையில் முன்னவர்களது உரைகள் தொடர்பான குறிப்புக்களும் காணப்படுகின்றன. காலிங்கர், பரிதியார் காலம் 13ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுவதால், இவரது காலம் 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக் கொள்ளலாம் என்பது பொதுக் கருத்து. இவர் தமது உரையில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் முன்னதாக, அவ்வதிகாரத்தைப் பற்றி விளக்கியும் அவ்வதிகாரம் எவ்வாறு அதற்கு முன்னுள்ள அதிகாரத்துடன் தொடர்பு பெற்றுள்ளது என்பது பற்றியும் அழகாகக் கூறியுள்ளார். மேலும் பல்வேறு இடங்களில் பல நூல்களில் இருந்து மேற்கோள்களும் காட்டியுள்ளார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 18:39 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2021-06-14T12:45:06Z", "digest": "sha1:PEJADEN53RGMWJI6SLEEGM6GAPQI3INL", "length": 15867, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "விஜய் கிருஷ்ணராஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய நடிகர், திரைப்பட படைப்பாளி, கதை எழுத்தாளர், தொலைக்காட்சி நடிகர்\n1979 – தற்போது வரை\nரோசாப்பூ ரவிக்கைக்காரி, கல்தூண் (திரைப்படம்), ராணுவ வீரன் (திரைப்படம்), ராஜாத்தி ரோஜாக்கிளி, மதுரை வீரன் எங்க சாமி, அண்ணன் என்னடா தம்பி என்னடா\nபொம்மலாட்டம், பாரிஜாதம், லட்சுமி வந்தாச்சு, பாண்டவர் இல்லலம், றெக்கை கட்டி பறக்குது மனசு, கைராசி குடும்பம்\nவிஜய் கிருஷ்ணராஜ் (Vijay Krishnaraj) என்று அழைக்கப்படும் ஆர் கிருஷ்ணன் ஒரு இந்திய நடிகர், எழுத்தாளர், இயக்குனர் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார். 1979 ஆம் ஆண்டில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் கதை மற்றும் உரையாடல் எழுத்தாளராக தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். எஸ். தேவராஜன் இயக்கிய தமிழ் திரைப்படமான ர���ஜாத்தி ரோஜாக்கிளியில் சுலக்சனாவுடன் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1][2]\nஇவர் தமிழ்நாட்டின் நமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோட்டில் பிறந்தார். ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் கதை எழுத்தாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது கதை, வசனத்தில் எடுக்கபட்ட குறிப்பிடத்தக்க திரைப்படங்களாக ரோசாப்பூ ரவிக்கைக்காரி, கல்தூண், ராணுவ வீரன் போன்றவை ஆகும். பின்னர், 1985 ஆம் ஆண்டில் ராஜாத்தி ரோஜாக்கிளி படத்தில் துணை வேடத்தில் நடித்தார். மூத்த தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராகவேந்திர ராவின் ஆறு படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். இவர் நடித்து நன்கு அறியப்பட்ட திரைப்படங்களாக ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே , காலையும் நீயே மாலையும் நீயே, பூந்தோட்ட காவல்காரன், சந்தனக் காற்று, வான்மதி, வாய்மையே வெல்லும் போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார் என்றாலும் அண்ணன் என்னடா தம்பி என்னடா படத்தில் நடிதமைக்காக இவரது நடிப்பு பாராட்டபட்டது .[3][4]\n2000 களின் முற்பகுதியில் படிப்படியாக இவர் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது, இவர் பல தமிழ் தொடர்களில் நடித்து வருகிறார். இவரது குறிப்பிடத்தக்க தமிழ் தொலைக்காட்சித் தொடர்களளின் பட்டியல் கீழே:[5]\nறெக்கை கட்டி பறக்குது மனசு\n1985 ராஜாத்தி ரோஜாக்கிளி சீனு தேவர்\n1986 தாய்க்கு ஒரு தாலாட்டு பக்கிரி\n1988 காலையும் நீயே மாலையும் நீயே\n1990 மதுரை வீரன் எங்க சாமி\n1992 அண்ணன் என்னடா தம்பி என்னடா\n1996 ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே\n1997 ரெட்டை ஜடை வயசு\n2001 எங்களுக்கும் காலம் வரும்\n2018 ஓநாய்கள் ஜாக்கிரதை அஞ்சலியின் தந்தை\n2019 அழியாத கோலங்கள் 2 அரசியல்வாதி\nகதை மற்றும் உரையாடல் எழுத்தாளராக\n1979 ரோசாப்பூ ரவிக்கைக்காரி சிவகுமார், தீபா கிருஷ்ணா என்று பெயர் போட்டப்பட்டது\n1980 ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது சிவகுமார், சரிதா\n1981 கல்தூண் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா\n1981 ராணுவ வீரன் இரசினிகாந்து, ஸ்ரீதேவி\n1982 நெஞ்சங்கள் சிவாஜி கணேசன், லட்சுமி, மஞ்சுளா\n1982 ஊரும் உறவும் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா\n1985 ராஜாத்தி ரோஜாக்கிளி ராஜேஷ், நளினி\n1986 தாய்க்கு ஒரு தாலாட்டு சிவாஜி கணேசன், பாண்டியன்\n1982 கண்ணோடு கண் ரவிக்குமார், சுலக்சனா இயக்குநராக அறிமுகமானார்\n1984 சிம்ம சொப்பனம் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, பிரபு, ராதா\n1985 திறமை சத்யராஜ், ரேவதி\n1987 வாழ்க வளர்க ராதாரவி\n1992 அண்ணன் என்னடா தம்பி என்னடா\n↑ Sakthi (2019-05-06). \"நடிகர் விஜய் கிருஷ்ணராஜ் அவர்கள் யார் தெரியுமா வெளிவந்த உண்மை தகவல்\" (en-US).\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் விஜய் கிருஷ்ணராஜ்\nதமிழ்த் திரைப்படக் கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மே 2021, 10:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=103365", "date_download": "2021-06-14T11:53:05Z", "digest": "sha1:CS3ZBQUWMFDBRPVMUHH2N7NIDUE7A6ZZ", "length": 13290, "nlines": 185, "source_domain": "temple.dinamalar.com", "title": " Shivas 1008 Namas in one sloka! | ஒரே ஸ்லோகத்தில் சிவனின் 1008 நாமாக்கள்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு\nதிருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை\nதிருச்செந்துார் கோயில் இணைஆணையர் பொறுப்பேற்பு\nவைத்தியநாத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா\nஸ்ரீரங்கம் கோயிலில் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவம்\nவாடகை அறை முன்பதிவு திருமலையில் புதிய முறை அமல்\nஉஜ்ஜயினி மஹாகாலேஷ்வர் கோவில் திறப்பு\nகீதை கூறும் அனைவரும் தெரிந்து ... காலையில் விழித்ததும் உள்ளங்கைகளைப் ...\nமுதல் பக்கம் » துளிகள்\nஒரே ஸ்லோகத்தில் சிவனின் 1008 நாமாக்கள்\nஸ்ரீ ராம ராம ராமேதி\nரமே ராமே மனோ ரமே\nஇந்த ஸ்லோகத்தைப் படித்தால் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை முழுக்கப் படித்த பலன் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். இதை போல் சிவஸஹஸ்ரநாமத்திற்கும் ஒரு எளிய வழியுண்டு. சிவபெருமானால் உபதேசிக்கபட்ட இந்ந அதியற்புதமான எட்டு நாமக்களை சொல்வதால் 1008 திருநாமங்களை சொன்ன பலன் கிட்டும்\nஸர்வேஷ பரமாத்மா ஸதாசிவ ll\nபொருள்: சிவ : அனைத்து வித மங்களங்களையும் அளிப்பவன்.\nமகேஷ்வர : முடிவில்லா மஹா அண்டத்தை உடையவன்.\nருத்ர : ருத்ரன் (சிவபெருமானின் வடிவங்களிள் ஒன்று).\nவிஷ்ணு : எங்கும் நிறைந்து இருப்பவர்.\nபிதமஹா : ப்ரஹம்மனின் வடிவாக இருப்பவரர்.\nஸம்ஸாரவைத்ய : ஸம்ஸாரம் எனும் கொடிய நிலையிலிருந்து காப்பாற்றும் ஒரே வைத்தியர்.\nஸர்வேஷ பரமாத்மா : அனைத்து கடவுள்களினுள் இருக்கும் பரம்த்மா.\nஸதாசிவ : தென்னகச் சிவநெறியின் பரம்பொருளாகப் போற்றப்படுகின்ற சிவனின் வடிவம்.\nஇந்த எட்டு திருநாமக்களை ஒருவன் மூன்று முறை சொல்வதால் சிவபெருமானின் 1008 திருநாமங்களை சொன்ன பலன் கிட்டும் என சிவபெருமானே சனகாதி முனிவர்களுக்கு சிவ மஹா புராணத்தில் உபதேசித்துள்ளார். இன்றைய அவசர சூழ்நிலையில் 1008 நாமக்களை பாராயணம் செய்ய நேரம் இல்லாத சந்தர்பங்களில் இந்த எட்டு புனித நாமக்களை சொல்லி சிவஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்த பலனை பெறலாம்\n« முந்தைய அடுத்து »\nகடவுளுக்கு திருக்கல்யாணம் நடத்துகிறார்களே ஏன் மே 28,2021\nவாழ்க்கை என்பது இல்லறம் எனும் வழியைப் பின்பற்றி இருக்க வேண்டும். இதை உணர்த்தவே சுவாமி, அம்பாள், ... மேலும்\n108 போற்றி சொல்வதன் பொருள் என்ன\nபோற்றுதல் என்றால் வழிபடுதல். கடவுளை நமஸ்காரம் செய்கிறேன் என்பதை போற்றி என்றும் சொல்லாம். இதனை 108 முறை ... மேலும்\nதட்சிணாமூர்த்திக்காக மவுனவிரதம் இருக்க ஏற்றநாள்\nகுருவாரம் எனப்படும் வியாழக்கிழமை மவுன விரதம் ... மேலும்\nநாயன்மார் குருபூஜை நடத்துவதன் நோக்கம் மே 28,2021\nகடவுளிடம் பக்தி செலுத்தும்போது மனதில் ஆடம்பரம், விளம்பரம், தற்புகழ்ச்சி இருக்கக்கூடாது. இதையே ... மேலும்\nமிருத்யுஞ்சய ஹோமம் நடத்துவது எதற்காக\n‘மிருத்யு’ என்றால் யமன். மிருத்யுவை வென்றதால் மிருத்யுஞ்சயர் என்ற பெயர்பெற்றார் சிவன். சிவனின் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=2440", "date_download": "2021-06-14T11:11:12Z", "digest": "sha1:LK3X7MDO2XD6I44JUOZJSN5IOZLQCQQ7", "length": 71419, "nlines": 180, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dhasavatharam | Rama avatharam | ராம அவதாரம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி\nபழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு\nவரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை\nவைத்தியநாத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா\nஸ்ரீரங்கம் கோயிலில் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவம்\nவாடகை அறை முன்பதிவு திருமலையில் புதிய முறை அமல்\nஉஜ்ஜயினி மஹாகாலேஷ்வர் கோவில் திறப்பு\nபெண்களையும் அர்ச்சகர்களாக்க முயற்சிப்போம்: சேகர்பாபு\nபூங்குளத்து அய்யனார் கோயிலில் மண்டலாபிஷேகம்\nபரசுராம அவதாரம் பலராமன் அவதாரம்\nமுதல் பக்கம் » தசாவதாரம்\nபெருமாளின் அவதாரங்களில் இது 7வது அவதாரமாகும்: ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும்.\nவைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார். இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீமந் நாராயணன் கோசலைக்கு ராமன் என்ற மகனாக அவதரித்தார். பூமியில் அரக்கர்கள் அட்டகாசம் அதிகமாயிற்று. தேவர்களிடமும் தங்கள் அட்டூழியங்களைச் செய்து பயமுறுத்தி வந்தார்கள். அவர்களைத் துன்பத்திற்கு ஆளாக்கினார்கள். ஆகவே ஸ்ரீமந் நாராயணன் அவர்களிடமிருந்து உலகத்தையும், தேவர்களையும் காப்பாற்றவே ராமராக அவதாரம் எடுத்தார்.விசுவாமித்திரர் தாம் இயற்ற இருக்கும் வேள்விக்குப் பங்கம் ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு ஸ்ரீராமன், லட்சுமணன் ஆகிய இருவரையும் தம்மோடு அனுப்பி வைக்கும்படி தசரதனிடம் கேட்டார். முதலில் மறுத்த தசரதன் பின்பு அனுமதி வழங்கினான். அவர்களை வேள்வி செய்ய இருக்கும் காட்டிற்கு அழைத்துச் செல்லும் வழியில் தாடகை என்ற ஓர் அரக்கி குறுக்கிட்டாள். அவனை ஸ்ரீராமன் வதம் செய்தார். யாகம் தொடங்கியதும் அரக்கர்கள் மாரீசன் என்பவன் தலைமையில் அதை நடக்க விடாதபடி இடையூறு செய்தார்கள். ராமன் அரக்கர்களை அழித்தார். மாரீசனைத் தம் இராம பாணத்தால் சமுத்திரத்திலே கொண்டு போய்த் தள்ளுமாறு செய்தார். அதனால் மகிழ்ச்சியுற்ற விசுவாமித்திரர் அநேக அஸ்திரங்களை அவர்களுக்கு உபதேசித்து அயோத்திக்கு அழைத்து வந்தார். அப்படி வரும்போது கல்லாக சபிக்கப்பட்டுக் கிடந்த அகலிகை ஸ்ரீராமனின் பாத ஸ்பரிசத்தால் சாப விமோசனம் பெற்றுத் திரும்பவும் மானிட வடிவம் பெற்றாள். பின்பு அவர்களை விசுவாமித்திரர் ஜனகர் ஆட்சி புரியும் மிதிலைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஜனக புத்திரியான சீதைக்கு உரிய கணவனைத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் நடந்���து.\nஅந்த சுயம்வர மண்டபத்தில் ஒரு சிவதனுசு இருந்தது. அது யாராலும் தூக்கி நிறுத்தி வளைத்து நாணேற்ற முடியாத ஒன்று. அந்த வில்லை எந்தப் பராக்கிரமசாலி வளைத்து நாணேற்றுகிறானோ அவனுக்குத் தன் பெண்ணைத் தருவதாக அறிவித்திருந்தான் ஜனகன். பலநாட்டு மன்னர்கள் வந்து முயன்றும் சிவதனுசு முறியவில்லை. ஸ்ரீராமர் அதை வளைத்து நாணேற்றிக் காட்டவே அவருக்கு ஜனகன் சீதையைத் திருமணம் செய்து கொடுத்தான். திருமணம் முடிந்து தம் சுற்றம் சூழ அயோத்தி திரும்புகையில் ராமனைப் பரசுராமர் எதிர்த்தார். அவரிடம் இருந்த வில்லை ராமன் வளைத்து, பரசுராமரின் அகந்தையை அடக்கினார். நாடு திரும்பிய ஒரு சில நாள்கள் கழித்து, தசரதன் தன் மகன் ஸ்ரீராமனுக்குப் பட்டம் சூட்ட நினைத்தான். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். அதனால் ராமரின் சிற்றன்னை கைகேயி மிகவும் சந்தோஷமுற்றிருந்தாள். அப்படி அவள் மகிழ்ச்சியாக இருந்த சமயம் மந்தரை என்ற வேலைக்காரி, கைகேயியிடம் துவேஷத்தை ஏற்படுத்தினாள். ராமன் பட்டத்தரசன் ஆகிவிட்டால் கோசலைக்கு பெருமையே ஒழிய கைகேயி உனக்கு ஏது பெருமை மேலும் ஜனகர் புத்திரியான சீதை பட்டத்தரசி ஆவாள். ஏற்கனவே உன் தந்தையார் நாடாகிய கேகய நாட்டிற்கு ஜனகர் பகைவர். இந்நிலையில் உன் பிறந்த இடம் தாக்கப்படலாம் என்று மந்தரை சொல்ல கைகேயி மனம் மாறினாள். எனவே தசரதர் கைகேயிக்கு ஏற்கனவே தருவதாக வாக்களித்த இரண்டு வரங்களைப் பயன்படுத்தி, ஒரு வரத்தால் பரதன் ஆட்சிக் கட்டில் ஏறவும், மற்றொரு வரத்தால் ராமன் பதினான்கு ஆண்டுகள் வனம் புகுதல் வேண்டும் எனவும், தசரதனை கேட்குமாறு மந்தரை சொல்லிக் கொடுத்தாள். மந்தரையின் தூண்டுதலால் தசரதனிடம் அவ்வாறே வரங்களைத் தற்போதே தரவேண்டும் எனக் கைகேயி கேட்டாள். மன்னன் ராமன் மீது கொண்ட பிள்ளைப் பாசத்தை அளவிட முடியாது. கைகேயி கூட அப்படித்தான் இருந்தாள். ஆனால் தற்போது இவ்வாறு மாறிவிட்டாளே என வருந்தினார். தசரதன் எவ்வளவு கெஞ்சியும் அவளுடைய பிடிவாதத்தை மாற்ற மறத்துவிட்டாள். தந்தையின் நிலை கண்டு அவர் வாக்கை நிறைவேற்றச் சித்தமானார் ராமன். பரதனுக்கு ஆட்சியை அளித்து விட்டு ராமன் காட்டிற்குப் போனார். அவரோடு லட்சுமணனும் சீதையும் உடன் சென்றார்கள்.\nதன் பிரியமான மகன் கானகம் சென்றான் என கேள்விப்பட்ட தசரதன் அத்துயரம் தாளாமல் உயிர் துறந்தான். அயோத்தி நகரமே சோகத்தில் மூழ்கியது. காட்டுக்குச் சென்ற ராமனுடன் கங்கைக் கரையில் குகன் என்ற வேடன் நட்புக் கொண்டான். அவன் உதவியால் கங்கையைக் கடந்து பரத்வாஜ முனிவர் ஆசிரமத்திற்கு ராமன் வந்தார். அங்கு அவரது உபசாரத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் சித்திரகூடம் சென்று அங்கு பர்ண சாலையை அமைத்துக் கொண்டான். அங்கு ராமன், சீதை, லட்சுமணன் மூவரும் தங்கினார்கள். இந்நிகழ்ச்சிகள் நடக்கும்போது பரதன் தன் தாய்வழிப்பாட்டன் நாடாகிய கேகய நாட்டிற்குப் போயிருந்தான். அயோத்திக்கு அவன் மீண்ட சமயம் தன்னைப் பெற்ற அன்னையின் பேராசையால் ஏற்பட்ட சம்பவங்களை தெரிந்து மிகவும் வருந்தினான். மூத்தவன் இருக்க நான் எப்படி முடி சூடுவது என்று பட்டத்தை ஏற்க மறுத்துவிட்டான். அத்துடன் வனத்திற்குச் சென்று சகோதரர்களை அழைத்து வரப்போனான். சித்திரகூடம் சென்றான். தந்தையின் மரணச் செய்தியைச் சொன்னான். சொல்லிவிட்டு அயோத்தி நாட்டை வந்து ராமன்தான் ஆள வேண்டும் என்று வற்புறுத்தினான். ஆனால் ராமன் மறுத்து விட்டான். பின்பு, அங்கேயே மிகவும் துயருற்ற ராமனும், சகோதரரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்தனர். பரதனிடம் ராமன், பரதா உன் விருப்பப்படி நான் அயோத்திக்கு வருவது சரியல்ல. தந்தையின் வாக்குப் பொய்யாகி விடும். நானும் என் வாக்குறுதியை நிறைவேற்றத்தானே வனம் வந்திருக்கிறேன். அவருக்கு நீயும் மகன் என்ற முறையில் அயோத்தி சென்று மக்களுடைய நலத்தைப் பேணுவதில் அக்கறை செலுத்து என்றான். அண்ணா உன் விருப்பப்படி நான் அயோத்திக்கு வருவது சரியல்ல. தந்தையின் வாக்குப் பொய்யாகி விடும். நானும் என் வாக்குறுதியை நிறைவேற்றத்தானே வனம் வந்திருக்கிறேன். அவருக்கு நீயும் மகன் என்ற முறையில் அயோத்தி சென்று மக்களுடைய நலத்தைப் பேணுவதில் அக்கறை செலுத்து என்றான். அண்ணா அயோத்தி அரசுக்கு உரியவர் தாங்கள். நீங்கள் அங்கு வராமல் நான் அயோத்தி திரும்பமாட்டேன் என்ற சபதம் எடுத்து இங்கு வந்திருக்கிறேன். ஆக தயவு செய்து தாங்கள் பட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் அயோத்தி அரசுக்கு உரியவர் தாங்கள். நீங்கள் அங்கு வராமல் நான் அயோத்தி திரும்பமாட்டேன் என்ற சபதம் எடுத்து இங்கு வந்திருக்கிறேன். ஆக தயவு செய்து தாங்கள் பட்டத்தை ஏற்றுக் கொள்ள வ���ண்டும் என்று பரதன் பணிந்து உரைத்தான். தம்பி என்று பரதன் பணிந்து உரைத்தான். தம்பி அரசன் இல்லாத மக்கள் தவிப்பார்கள். உடனே நீ அயோத்திக்குப் போக வேண்டும் அரசன் இல்லாத மக்கள் தவிப்பார்கள். உடனே நீ அயோத்திக்குப் போக வேண்டும் என்றான் ராமன். அண்ணா அப்படியானால் நான் உங்கள் ராஜ்யத்தை உங்கள் பிரதிநிதியாகவே ஆட்சி செய்வேன். அதற்காகத் தாங்கள் தங்களது பாதுகைகளை எனக்குத் தந்தருள வேண்டும் என்று பிரார்த்தினான்.\nராமன் பாதுகைகளைக் கொடுத்தான். அவற்றைத் தலை மேல் தாங்கிக் கொண்ட பரதன், அயோத்திக்குப் போகவில்லை. ராமனின்றி தலைநகர் போவதில்லை என்ற உறுதி பூண்டிருப்பதால் நந்திக்கிராமம் என்ற இடத்திற்குச் சென்றான். ராமனுடைய பாதுகைகளைச் சிம்மாசனத்தில் வைத்து பூஜித்து அவருடைய பிரதிநிதியாகவே இருந்து அரசு காரியங்களை மேற்கொண்டான். ஸ்ரீராமன், சீதை லட்சுமணுடன் அத்திரி முனிவர் ஆசிரமம் போனான். அங்கு தங்கி அவருடைய உபகாரங்களை ஏற்றுக்கொண்டு மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தான். அவர்கள் செல்லும் வழியில் விராதன் என்ற அரக்கன் குறுக்கிட்டான். அவனை அழித்துவிட்டு அகஸ்தியர் ஆசிரமம் சென்றான். அவர் வில்லும் அஸ்திரங்களும் கொடுத்து உதவினார். அங்கிருந்து கோதாவரி நதி தீரத்திற்குப் போகும் வழியில் பறவைகளின் அரசனான ஜடாயுவைச் சந்தித்தான். அவரோடு அளவளாவிய பின்னர் பஞ்சவடி வந்தான். பர்ணசாலை அமைத்து அவர்கள் மூவரும் அங்கு தங்கினர். அந்தக் காட்டின் பெயர் தண்டகாருண்யம் என்பதாகும். ராமர் அங்கு வந்து சேர்ந்ததால் அங்குள்ள முனிவர்கள் அரக்கர் பயமின்றி வாழ முடிந்தது. அங்கே ஒருநாள் இராவணன் என்ற இலங்கேஸ்வரனுடைய தங்கை சூர்ப்பனகை என்பவளைக் காண நேர்ந்தது. அவர் ராமருடைய அழகைக் கண்டு மயங்கினாள். அவரை அடைய ஆசைப்பட்டாள். ஆயினும் தன்னிலும் அழகு மிகுந்த சீதை அவன் கூட இருக்கும் வரை தன் ஆசை நிறைவேறாது என்ற முடிவுக்கு வந்தாள் சூர்ப்பனகை. பேரழகியாக வடிவம் தாங்கிப் பஞ்சவடிக்குள் நுழைந்தாள் சூர்ப்பனகை. லட்சுமணனுக்கு அவளுடைய தீய எண்ணம் தெரிய வந்தது. அதனால் அவன் அவளுடைய மூக்கையும், காதுகளையும் அறுத்து அவளை அவமானப்படுத்தி விரட்டி அடித்தான். இதை அவளுக்குப் பக்கத்தில் இருந்த கரன், தூஷணன் என்ற இரு சகோதரர்களுக்கும் தெரிவித்தாள். அவர்கள் தம��� சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பொறாதவராக ராம லட்சுமணர்களைக் கொன்று விடுவதாகக் கூறி அவர்களுடன் போரிட வந்தார்கள். ராமர் தன்னந்தனியாகவே இருந்து மிகவும் குறுகிய காலத்தில் அவர்கள் இருவரையும் சம்ஹரித்தான். சூர்ப்பனகை உடனே இலங்கைக்கு ஓடினாள். ராவணனாகிய தன் சகோதரனிடம் கர தூஷணாதியர் இராமனால் வதம் செய்யப்பட்டதும், தான் காது, மூக்கு அறுபட்டதையும் உள்ளம் உருக எடுத்துச் சொன்னாள். அதோடு அவள் நிறுத்தினாளா இல்லை. ராமன் மனைவி சீதை பேரழகி. அந்த அழகு பிம்பத்தை அவன் அடைய வேண்டும் என்ற ஆசைக்கனல் அவன் உள்ளத்தில் தோன்றும்படி சொன்னாள். இதைக் கேட்டதும் சீதையை அபகரித்துக் கொண்டு வந்து தன் அந்தப்புரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என ராவணன் தீர்மானித்தான்.\nமாயவேலை செய்வதில் அதிசாதுர்யமான மாரீசன் என்ற அரக்கனைப் பொன்மான் உருக்கொண்டு பஞ்சவடியில் திரியச் சொன்னான். அப்படி மானாகத் திரிந்து ராம லட்சுமணர்களை அங்கிருந்து சிறிது தூரம் தள்ளி அழைத்துச் செல்லுமாறு ஏற்பாடு செய்திருந்தான். அவ்வாறே மாரீசன் பொன்மானாக மாறினான். பஞ்சவடிக்குச் சென்ற ராமர் சீதை உள்ள பர்ணசாலைப் பக்கம் நடமாடினான். தகத்தகாயமாக மின்னும் பொன்மானைக் கண்டாள் சீதை. அதைத் தனக்குப் பிடித்து தருமாறு ராமனை வேண்டினாள். லட்சுமணனோ தேவி அது உண்மையான மான் அல்ல. உங்களையும் மற்றோரையும் ஏமாற்ற வந்த மாயமான் அது உண்மையான மான் அல்ல. உங்களையும் மற்றோரையும் ஏமாற்ற வந்த மாயமான் என்றான். சீதை அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஸ்ரீராமர் பர்ணசாலையில் லட்சுமணனைக் காவலாக இருக்கும்படிச் சொல்லிவிட்டு மானைத் துரத்தினார். கையில் வில்லோடு தன்னை தொடர்ந்து வரும் ஸ்ரீராமனிடம் அகப்படாத மாயமான் அவனை வெகுதூரம் இழுத்துச் சென்றது. அலைச்சலில் சினந்த ராமன் ஒர் அம்பு விட்டு அழகிய மானைக் கொன்றார். மாரீசன் உயிர் விடும் போது ராமனுடைய குரலைப் போன்று மாற்றிக் கொண்டு ஹே லட்சுமணா என்றான். சீதை அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஸ்ரீராமர் பர்ணசாலையில் லட்சுமணனைக் காவலாக இருக்கும்படிச் சொல்லிவிட்டு மானைத் துரத்தினார். கையில் வில்லோடு தன்னை தொடர்ந்து வரும் ஸ்ரீராமனிடம் அகப்படாத மாயமான் அவனை வெகுதூரம் இழுத்துச் சென்றது. அலைச்சலில் சினந்த ராமன் ஒர் அம்பு விட்டு அழகிய மானைக் கொன்றார். மாரீசன் உயிர் விடும் போது ராமனுடைய குரலைப் போன்று மாற்றிக் கொண்டு ஹே லட்சுமணா ஹே சீதா என்று அலறிய படியே உயிரை விட்டான். சீதை பர்ணசாலையில் இருந்தாலும் அவளுக்கு அந்தக் குரல் கேட்டது. அவள் அதனால் வேர்த்து வெலவெலத்துப் போய், லட்சுமணா ஹே சீதா என்று அலறிய படியே உயிரை விட்டான். சீதை பர்ணசாலையில் இருந்தாலும் அவளுக்கு அந்தக் குரல் கேட்டது. அவள் அதனால் வேர்த்து வெலவெலத்துப் போய், லட்சுமணா உன் அண்ணாவுக்கு ஏதோ ஆபத்து என நினைக்கிறேன். நீ சீக்கிரம் போய் பார் என்று லட்சுமணனை அங்கிருந்து போய்ப் பார்த்து வரும்படி வேண்டினாள். தேவி உன் அண்ணாவுக்கு ஏதோ ஆபத்து என நினைக்கிறேன். நீ சீக்கிரம் போய் பார் என்று லட்சுமணனை அங்கிருந்து போய்ப் பார்த்து வரும்படி வேண்டினாள். தேவி இது அந்த மாயமானுடைய குரல். என் சகோதரனை வெல்பவர் இந்த பூமியில் எங்கும் கிடையாது. ஆகவே கவலை வேண்டாம் இது அந்த மாயமானுடைய குரல். என் சகோதரனை வெல்பவர் இந்த பூமியில் எங்கும் கிடையாது. ஆகவே கவலை வேண்டாம் என்றான் லட்சுமணன். இப்படி சொன்னதும் அவளுக்கு கோபமும், ஆத்திரமும் வந்தது. லட்சுமணா, நான் சொல்வதைக் கேள், நீ உடனே ஓடிச்சென்று உன் அண்ணனுக்கு என்ன நேர்ந்தது என்று பார் என்றான் லட்சுமணன். இப்படி சொன்னதும் அவளுக்கு கோபமும், ஆத்திரமும் வந்தது. லட்சுமணா, நான் சொல்வதைக் கேள், நீ உடனே ஓடிச்சென்று உன் அண்ணனுக்கு என்ன நேர்ந்தது என்று பார் என ஆவேசமாகக் கூறினாள். சீதையைப் பர்ணசாலையில் தனியே விட்டு விட்டுத் தன் அண்ணனைத் தேடிச் சென்றான் லட்சுமணன். அந்த சமயம் பஞ்சவடியில் ராவணன் ஏற்கனவே வந்து பதுங்கி இருந்தான். ஓர் சந்நியாசியாய் பர்ணசாலைக்கு வந்து பிச்சை கேட்டான். சீதை பிச்சை போட வந்தாள். அப்படியே அவளை கவர்ந்து கொண்டு விமானத்தில் ஏறி பறந்து போனான் ராவணன். பறக்கும் ஆகாய வீதியில் பறவைகளின் அரசனான ஜடாயு வந்து எதிர்த்தான். அடாத செயலுக்கு அழிவுகாலம் வந்து சேரும் என்று சொல்லிவிட்டு அவன் ராவணனைத் தாக்கினான். ராவணனோ ஜடாயுவை அடித்துப் பலமான காயங்களை ஏற்படுத்தி விட்டு அவனைக் கீழே தள்ளி விட்டு நேரே இலங்கைக்குப் போனாள். மாரீசனைக் கொன்ற ராமன் பர்ணசாலைக்குத் திரும்பினான். அங்கு வரும் வழியில் லட்சுமணன், தங்களுக்கு ஏதோ ஆபத்து என பார்த்து வரும்படி சீதாதேவி என்னை அனுப்பினார் என ராமனிடம் சொன்னான். இருவரும் பெருத்த கலக்கமுற்று பர்ணசாலைக்கு திரும்பினார்கள்.\nஅங்கு சீதை இல்லாததைக் கண்டு கலக்கமுற்றனர். இருவரும் சீதையை வனாந்தரம் முழுவதும் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது பலத்த காயங்களுடன் ஜடாயு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டனர். ஜடாயுவை தன் மடியில் கிடத்தினார் ராமன். ராவணன் சீதையை கடத்திச் சென்றதை அறிவித்து விட்டு உயிர் நீத்தான் ஜடாயு. ஜடாயுவுக்கு ஈமச்சடங்குகளை எல்லாம் செய்து விட்டு ராமனும், லட்சுமணனும் அங்கிருந்து கிளம்பினார்கள். கபந்தன் என்ற ஓர் அரக்கன் அவர்களை இடைமறித்தான். அவனோ பிறப்பால் அரக்கன் கிடையாது. சாபத்தின் காரணமாக அவன் அரக்கனாகத் திரிந்தான். அவனை அவர்கள் வதம் செய்யவே சாப விமோசனம் பெற்றான். சாபவிமோசனம் ஆனதும் அவன் உடல் தேஜோமயமாகத் திகழ்ந்தது. அந்த ஒளிமிகுந்த உடலுடன் அவர்களை வலம் வந்து வணங்கி அவர்களைச் சபரியிடம் போகுமாறு வேண்டினான். அவர்கள் சபரியிடம் போனார்கள். அவள் மிகவும் பக்தி சிரத்தையோடும், அன்போடும் உபசரித்தாள். அவள் ராமருக்குப் பழவகைகளைக் கொடுக்கும் முன்பு தான் கடித்துச் சுவை பார்த்துவிட்டே அவருக்குக் கொடுத்தாள். அதைக் கண்டு பூரிப்பும், ஆனந்தமும் அடைந்தான் ராமன். அவள் கடித்துக் கொடுத்தப் பழங்களை விரும்பி சாப்பிட்டான். அவள் ராமரையும், லட்சுமணரையும் மதங்கமலைக்குப் போகும்படி அறிவுறுத்தினாள். மேலும் அங்கு சென்றால் அந்த மலையைச் சேர்ந்த சுக்ரீவன், அனுமன் முதலியோர் சீதையை மீட்கப் பெரிதும் உதவுவார்கள் என்றும் சொன்னாள். பகவான் அவளுக்கு மோட்சத்தைக் கொடுத்து விட்டு அங்கிருந்து மதங்கமலைக்குப் புறப்பட்டார். சுக்ரீவன் மதங்கமலையில் அனுமனோடு தங்கியிருந்தான். கிஷ்கிந்தை மன்னனான வாலியின் சகோதரன் சுக்ரீவன். அவனை அவன் அண்ணன் நாட்டைவிட்டுத் துரத்திவிட்டதால் அவனுக்குப் பயந்து மதங்கமலையில் ஒளிந்திருந்தான். ராம லட்சுமணர்களை அந்த மலைச்சாரலில் பார்த்தவுடன் அவர்கள் தன் அண்ணா வாலியால் அனுப்பப்பட்டுத் தனக்கு துன்பம் விளைவிக்க வருகிறார்களோ என்று பயந்தான். எனவே அவர்களை யார் என்று தெரிந்து வரும்படி அனுமனை அனுப்பினான். அவர்களைப் பற்றி அறிந்து கொண்ட அனுமன் ஸ்ரீராமனிடம் மிகுந்த மதிப்புக் கொண்டான். ���ிறகு சுக்ரீவனிடம் ராம, லட்சுமணர்களை அழைத்துச் சென்றான். சுக்ரீவனைச் சந்தித்து விவரம் அறிந்ததும் அவனைத் தன் சகோதரர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டு அவனுடைய துயரத்தைத் துடைப்பதாக வாக்குறுதி கொடுத்தான். எனினும் சுக்ரீவனுக்கு அவனிடம் முழு நம்பிக்கை ஏற்படவில்லை. காரணம் வாலியை ராமன் ஒருவனாகக் கொல்ல முடியாது என்று அவன் நினைத்தான்.\nகாரணம் வாலியும் வரம் பெற்றவன், அவனை எதிர்ப்போர் பலத்தில் பாதி அவனிடம் போய் விடும். அப்படிப்பட்டவனை ஒரு தெய்வம் தான் வெல்ல முடியுமே தவிர, ஒரு மனிதன் நிச்சயம் ஜெயிக்க முடியாது என்ற நம்பிக்கை அவனிடம் வலுத்து இருந்ததே காரணம். பின்னர் வாலியை யுத்தத்திற்கு அழைக்கும்படி சுக்ரீவனை அனுப்பினார். வாலி வந்தான். சுக்ரீவனுடன் போரிட்டான். அப்படி அவர்கள் இருவரும் போரிடும் போது ராமன் வாலியை மறைந்து நின்று அம்பு எய்து கொன்றான். சுக்ரீவனைக் கிஷ்கிந்தை மன்னன் ஆக்கினான். அதற்குப்பின் சீதையை தேட பல பாகங்களுக்கும் வானரப் படைகளை அனுப்புவதாகச் சொன்னான் சுக்ரீவன். அப்போது மழைக்காலமாக இருந்ததால் சிறிது காலம் கழித்து அனுப்புவதாக வாக்குறுதி அளித்தான். பின் தான் கூறிய வாக்குறுதியை மறந்தே போனான் சுக்ரீவன். அவன் சிற்றின்பத்தில் கட்டுண்டு கிடக்கிறான் என்பதைக் கேள்விப்பட்ட ராமர், லட்சுமணனை அவனிடம் அனுப்பி வைத்தான். அங்கே மதிமயங்கிக் கிடந்த சுக்ரீவனைப் பார்த்து, வாலியைக் கொன்ற அஸ்திரத்தைப் போல ஆயிரக்கணக்காண அஸ்திரங்கள் இருக்கின்றன அதை மறக்க வேண்டாம் என்று தெரிவித்தான். அதைக் கேட்டதும் தான் செய்த தவறை உணர்ந்தான் சுக்ரீவன். ராமனின் பாதங்களில் விழுந்து வணங்கி தன்னை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டான். அதன்பின் சீதையைத் தேட நாலாப்புறமும் வானரப் படைகளை அனுப்பினான். அப்படி சென்ற படைகளில் தெற்கே சென்ற படைகளை அனுமன், அங்கதன், ஜாம்பவான் தலைமை தாங்கி நடத்திச் சென்றனர். அவர்கள் எங்கெல்லாமோ தேடியும் கிடைக்காமல் மகேந்திர மலைக்கு வந்தார்கள். முயற்சியில் தோற்றாலும் உடனே அவர்கள் கிஷ்கிந்தை திரும்பவில்லை. சீதாபிராட்டியைப் பார்க்கும் பாக்கியம் ஜடாயுவுக்குக் கிடைத்தது மாதிரி தங்களுக்குக் கிடைக்கவில்லையே என அவர்கள் ஏங்கினர். அந்த சமயத்தில் அருகாமையில் தான் ஜடாயுவின் தம்பி சம்பாதி இருந்த விவரம் தெரிய வந்தது. ராம லட்சுமணர்களுடைய துன்பத்தை அறிந்த சம்பாதி சீதையை ராவணன் சிறை வைத்திருக்கிற சேதியை சொன்னான்.\nஅனுமனை அனுப்பி கடலைத் தாண்டி ராவணன் அவளை எங்கே சிறை வைத்திருக்கிறான் என்று அறிந்து வரும்படியும் ஆவேசமாகக் கூறினான். அதே போல எல்லோரும் அனுமனை அவ்வாறு வேண்டிக்கொண்டார்கள். பகவானிடம் அவன் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தியால் அவன் விஸ்வரூபம் எடுத்தான். கடலைத் தாண்டி இலங்கையை அடைந்து அங்கு சீதையை நெடுகத் தேடினான். கடைசியாக அசோக வனத்திற்குள் அவன் போனதும் அங்கே சீதா, ஸ்ரீராமரை நினைத்து வருந்தி அழுது கொண்டிருந்தாள். இதைக் கண்ட அனுமன் மிகவும் வருந்தினார். அவளைச் சுற்றி காவலில் இருந்த பெண்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பொழுது சீதாதேவியை நேரில் பணிந்து தொழுதான். தான் யார் என்பதை அவளிடம் எடுத்து கூறினான். மேலும் தங்களைத் தான் நான் தேடி வந்துள்ளேன், அதற்கு அடையாளமாக ஸ்ரீராமர் கொடுத்து அனுப்பிய கணையாழியைக் கொடுத்து வணங்கினான். அதைத் தன் கைகளில் வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டாள் சீதா. எம்பெருமானுடைய கணையாழியைப் பெற்று மகிழ்ந்த சீதா தன்னிடமிருந்த சூடாமணியை அனுமனிடம் கொடுத்தாள். பின்பு இலங்கையில் தான் இருக்கும் நிலைமையை எடுத்துக் கூறி, பிரபுவை தயவுசெய்து சீக்கிரமே வந்து என்னை சிறை மீட்கச் சொல்வாயாக என்று வேண்டிக் கொண்டாள். அவளைப் பார்த்து விட்டோம் என்ற களிப்பில் உடனே அனுமன் திரும்பவில்லை. ராவணன் கோட்டைக்குள் இருக்கிற நிலைமையையும் தெரிந்து கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதனால் ராவணனுடைய அசோகவனத்தை அழிக்கும் வேலையில் இறங்கினான். இந்த சேதி ராவணன் காதுக்கு எட்டியது. உடனே அந்த வானரத்தை பிடித்து வருமாறு தன் பேரனும், தன் மகன் இந்திரஜித்தின் பிள்ளையான அட்சயன் தலைமையில் ஒரு சேனையை அனுப்பினான். அனுமன் அவர்களை ஒரு சில கணப் பொழுதில் மாய்த்து விட்டான். அதனால் சீற்றம் கொண்ட ராவணன் மகன் இந்திரஜித்தே நேரில் புறப்பட்டு அசோகவனத்திற்கு வந்தான். அவன் தன்னுடைய பிரம்மாஸ்திரத்தினால் அனுமனைக் கட்டி இழுத்து வந்து ராவணன் அவையில் நிறுத்தினான். அப்போது அவனைப் பார்த்து ராவணன், அத்துமீறி அட்டகாசம் செய்யும் வானரமே நீ யார்\nஎன் பெயர் அனுமன். நான் கோசலை நாட்டு மன்ன���் ஸ்ரீராமனுடைய தூதன். அதோடு கிஷ்கிந்தை அரசன் சுக்ரீவனுடைய தாசன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு, மேலும் ராவணனிடம் ஹே ராவணா நீ புத்திகெட்டுப் போய் தேவி சீதாவை அசோகவனத்தில் சிறை வைத்திருக்கிறாய். இனியும் நீ தாமதியாமல் ஸ்ரீதேவியை எம்பெருமானிடம் ஒப்படைத்து விடு. அவர் உன்னை மன்னித்து உனக்குத் திருவருள் தருவார் என்று எடுத்துச் சொன்னான். அப்போது ராவணன் அவனைக் கொன்றுவிடுங்கள் என்று கூறினான். தூதனாக வந்த அனுமனை நாம் கொல்வது தர்மம் அல்ல என்றான் ராவணன் தம்பி விபீஷணன். உடனே இலங்கேஸ்வரன் தன் ஆட்களை அழைத்து ஏதாவது அவமானம் செய்து அனுமனை அனுப்பலாம் என்று சொல்லி, அனுமன் வாலில் தீ வைத்து அவனை விரட்டி விடுங்கள் என்று கட்டளை இட்டான். அனுமனோ வாலில் எரிந்த நெருப்பைக் கொண்டு இலங்கையை எரித்து விட்டு மகேந்திரமலைக்கு திரும்பினான். அங்கிருந்து எல்லாருமாக ஸ்ரீராமரை அடைந்தனர். கண்டேன் தேவியை என்று எடுத்துச் சொன்னான். அப்போது ராவணன் அவனைக் கொன்றுவிடுங்கள் என்று கூறினான். தூதனாக வந்த அனுமனை நாம் கொல்வது தர்மம் அல்ல என்றான் ராவணன் தம்பி விபீஷணன். உடனே இலங்கேஸ்வரன் தன் ஆட்களை அழைத்து ஏதாவது அவமானம் செய்து அனுமனை அனுப்பலாம் என்று சொல்லி, அனுமன் வாலில் தீ வைத்து அவனை விரட்டி விடுங்கள் என்று கட்டளை இட்டான். அனுமனோ வாலில் எரிந்த நெருப்பைக் கொண்டு இலங்கையை எரித்து விட்டு மகேந்திரமலைக்கு திரும்பினான். அங்கிருந்து எல்லாருமாக ஸ்ரீராமரை அடைந்தனர். கண்டேன் தேவியை என்று அனுமன் ஸ்ரீராமரிடம் சொல்லி விட்டு அவள் அடையாளமாகக் கொடுத்து அனுப்பிய சூடாமணியைக் கொடுத்தான். தேவியின் சூடாமணியைக் கண்டதும் ராமர் கண்ணீர் விட்டார். சீதாதேவியின் நிராதரவான நிலையை நினைத்துப் பெரிதும் வருந்தினார். சுக்ரீவனை அழைத்து யுத்தத்திற்குத் தயாராகும்படி கேட்டுக் கொண்டார். வானர சேனைகளுடன் அனைவரும் புறப்பட்டு சமுத்திரக் கரைக்கு வந்து சேர்ந்தார்கள். ராமனிடம் கொண்டிருந்த அன்பு காரணமாக சமுத்திரத்தில் மலைகளையும், பாறைகளையும் போட்டு இலங்கைக்குப் போய்ச்சேர பாலம் அமைத்தார்கள். அதன் வழியே அனைவரும் இலங்கைத் தீவுக்குப் போய்ச் சேர்ந்தனர். ராவணனுடைய தம்பி விபீஷணன் அசுர குலத்தில் பிறந்தாலும் தன் சகோதரன் தர்மத்திற்கு விரோதமா���ப் பிறர் மனைவியை சிறை எடுத்து வந்திருப்பதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆகவே அவன் தன் அண்ணனிடம் தர்மங்கள் எடுத்துச் சொன்னான். அண்ணா என்று அனுமன் ஸ்ரீராமரிடம் சொல்லி விட்டு அவள் அடையாளமாகக் கொடுத்து அனுப்பிய சூடாமணியைக் கொடுத்தான். தேவியின் சூடாமணியைக் கண்டதும் ராமர் கண்ணீர் விட்டார். சீதாதேவியின் நிராதரவான நிலையை நினைத்துப் பெரிதும் வருந்தினார். சுக்ரீவனை அழைத்து யுத்தத்திற்குத் தயாராகும்படி கேட்டுக் கொண்டார். வானர சேனைகளுடன் அனைவரும் புறப்பட்டு சமுத்திரக் கரைக்கு வந்து சேர்ந்தார்கள். ராமனிடம் கொண்டிருந்த அன்பு காரணமாக சமுத்திரத்தில் மலைகளையும், பாறைகளையும் போட்டு இலங்கைக்குப் போய்ச்சேர பாலம் அமைத்தார்கள். அதன் வழியே அனைவரும் இலங்கைத் தீவுக்குப் போய்ச் சேர்ந்தனர். ராவணனுடைய தம்பி விபீஷணன் அசுர குலத்தில் பிறந்தாலும் தன் சகோதரன் தர்மத்திற்கு விரோதமாகப் பிறர் மனைவியை சிறை எடுத்து வந்திருப்பதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆகவே அவன் தன் அண்ணனிடம் தர்மங்கள் எடுத்துச் சொன்னான். அண்ணா நீ இன்று சீரும் சிறப்புமாக இருக்கக் காரணம் பரமேஸ்வரனாகிய சிவபெருமானிடம் நீ பெற்ற வரம்; அவரும் உனது ஈனச் செயலை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார். பிறர் மனைவியை விரும்புவது தகாது என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே. ஆகவே இத்தகைய பாதக செயலை விட்டுவிடு. சீதாதேவியை நாம் ராமரிடம் ஒப்படைத்து சரணடைந்து விடுவோம். அவர் நம்மை மன்னித்தருள்வார் என்றான்.\nராவணன் கோபமாக விபீஷணனைப் பார்த்து, அசுரகுலத்துக்கே நீ இழுக்கு நீ கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றான். இனியும் இவனுடன் இருப்பது பாதகம் என்றெண்ணிய விபீஷணன் ராமரிடம் சரண் புகுந்தான். அப்போதே ராமன் இலங்கையை அவனுக்குக் கொடுத்து முடிசூட்டி வைத்தார். யுத்தம் தொடங்கும் முன் ஒருவேளை அரக்கர்கள் குணம் மாறலாம் என்று நினைத்து ராமன் ராவணனிடம் அங்கதனைத் தூது அனுப்பினான். ராவணனோ சீதையை விடுவிக்க முடியாது எனப் பிடிவாதமாக மறுத்து விட்டான். யுத்தம் மூண்டது. வானர சேனைகள் அரக்கர் கூட்டத்தை துவம்சம் செய்தனர். ராவணன் தன் படைகளுடன் ராமனை எதிர்த்தான். அவனுடைய சேனைகள் அனைத்தையும் வீழ்த்தி, வில்லை முறித்து யுத்த களத்தில் ராவணனை தல�� குனியச் செய்தார் ராமன். நிராயுதபாணியாக இலங்கேஸ்வரன் நின்ற போது, இன்று போய் நாளை படை திரட்டி மீண்டும் வா நீ கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றான். இனியும் இவனுடன் இருப்பது பாதகம் என்றெண்ணிய விபீஷணன் ராமரிடம் சரண் புகுந்தான். அப்போதே ராமன் இலங்கையை அவனுக்குக் கொடுத்து முடிசூட்டி வைத்தார். யுத்தம் தொடங்கும் முன் ஒருவேளை அரக்கர்கள் குணம் மாறலாம் என்று நினைத்து ராமன் ராவணனிடம் அங்கதனைத் தூது அனுப்பினான். ராவணனோ சீதையை விடுவிக்க முடியாது எனப் பிடிவாதமாக மறுத்து விட்டான். யுத்தம் மூண்டது. வானர சேனைகள் அரக்கர் கூட்டத்தை துவம்சம் செய்தனர். ராவணன் தன் படைகளுடன் ராமனை எதிர்த்தான். அவனுடைய சேனைகள் அனைத்தையும் வீழ்த்தி, வில்லை முறித்து யுத்த களத்தில் ராவணனை தலை குனியச் செய்தார் ராமன். நிராயுதபாணியாக இலங்கேஸ்வரன் நின்ற போது, இன்று போய் நாளை படை திரட்டி மீண்டும் வா என்று மேலும் அவகாசம் கொடுத்தார் ராமர். அவமானம் தாங்க முடியாத ராவணன் அரக்கர் சேனையை ஒன்று திரட்டி தன் தம்பி கும்பகர்ணனைப் போர்க்களத்திற்கு அனுப்பினான். அவன் வதம் செய்யப்பட்டதும் தன் குமரன் அதிகாயனை அனுப்பினான். அவனும் கொல்லப்பட்டதும் இந்திரஜித் யுத்தகளத்தில் குதித்தான். இந்திரஜித், லட்சுமணனையும் மற்ற வீரர்களையும் நாக பாசத்தால் கட்டினான். கருடன் பிரத்தியட்சமாக அந்த பாசத்தை அறுத்து அத்தனை பேரையும் விடுவித்தான். மறுபடியும் இந்திரஜித் அவர்களை பிரம்மாஸ்திரத்தால் கட்டினான். அனுமன், ஜாம்பவானைத் தவிர அத்தனை பேரும் மயங்கி விழுந்தன. அனுமன் விரைந்து போய் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து எல்லோரையும் பிழைக்கச் செய்தான். இந்திரஜித் தன் நாக, பிரம்ம பாசங்கள் தோல்வியடைந்ததால், நிகும்பலை என்ற யாகத்தைச் செய்யத் தொடங்கினான். அதற்காக ஓர் இரகசிய இடத்தைத் தேர்ந்து எடுத்து இந்த வேள்வியை ஆரம்பித்தான். அதனால் யாராலும் தன்னைக் கொல்ல முடியாத வரம் பெற்றுப் போர் முனைக்கு வர ஆயத்தமானான். அதை அறிந்த விபீஷணன் ராம லட்சுமணர்களிடம் விபரம் சொல்லி அந்த ரகசிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று யாகத்தைத் தடுத்து, இந்திரஜித்தை வதம் செய்ய வைத்தான். தன் மகன் இந்திரஜித் இறந்து விட்டான் என்ற சேதி கேட்டு ராவணன் ஆடிப் போனான். எனினும் ஸ்ரீரா��னிடம் அவன் பணிய விரும்பவில்லை. தன் மூல பலத்தைத் திரட்டிக் கொண்டு போருக்கு வந்தான். தமது பாணத்தால் ராவணனை சம்காரம் செய்தார் ராமர். அப்போது தேவர்கள் அவர் மீது மலர் மாரி பொழிந்தனர். கற்பகாலம் ஜீவித்திருக்க விபீஷணனுக்கு அனுக்கிரகம் செய்து இலங்கை மன்னனாக முடிசூட்டி வைத்தார் ராமர். பின்னர் அனைவரும் அயோத்திக்கு ராமர் சீதையுடன் புஷ்ப விமானத்தில் செல்லும் போது வழியில் கிஷ்கிந்தையிலும் பரத்வாஜர் ஆசிரமத்தில் தங்கிச் சென்றார்கள்.\nஅயோத்தியே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தது. பரதன் ஸ்ரீராமரை சிங்காசனத்தின் அமர்த்தினான். வசிஷ்டர் முதலான ரிஷிகள் ராமனுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்து மகுடாபிஷேகம் செய்தனர். ஸ்ரீராமர் சீதையுடன் தரும நெறி வழுவாது பல ஆண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார். கோசலை நாடு சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தது. ஒரு நாள் ராமர் நகர் வலம் வந்தார். அங்கே ஒரு வீட்டில் உள்ளவர்கள் தம்மைப் பற்றி பேசுவதைக் கேட்டார். அங்கே சீதாதேவியைப் பற்றி தவறான விவாதம் நடந்து கொண்டிருப்பதைக் கேட்டார். அந்த வார்த்தைகள் ராமனுடைய நெஞ்சில் முள் போல் குத்தியது. தர்மத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வந்த நாம் இப்படி ஒரு விஷயத்தை எண்ணிப் பார்க்கவில்லையே என துயருற்றார். இதன் காரணமாக உலக நிந்தனைக்குப் பயந்து கர்ப்பிணியான தன் சீதையைக் காட்டில் கொண்டு போய் விட்டு வர லட்சுமணரைப் பணித்தார். தாங்க முடியாத துயரத்துடன் வந்த ஜானகியை வால்மீகி தன் ஆசிரமத்தில் தங்கச் செய்து அவளை நன்கு கவனித்துக் கொண்டார். அவளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அந்த குழந்தைகளுக்கு லவன், குசன் என்று பெயரிட்டார் வால்மீகி. அதே சமயம் அயோத்தியில் லட்சுமணனுக்கு, புதன், சந்திரகேது, பரதனுக்கு தட்சன், புஷ்கரன், சத்ருகனுக்கு சுதாகு, சுருதசேனன் என பிள்ளைகள் பிறந்தனர். பரதன் திக் விஜயம் செய்து கந்தர்வர்களை வென்று ஏராளமான செல்வங்களைக் கொண்டு வந்து ராமனிடம் சமர்ப்பித்தான். சத்ருக்கன் லவணன் என்ற ஓர் அரக்கனை வதம் செய்தான். அவன் மதுவனத்தில் மதுரை என்ற ஒரு பட்டணத்தை உண்டாக்கினான். வால்மீகி மகரிஷி ராமனுடைய சரித்திரத்தை ராமாயணம் என்ற பெயரில் இயற்றி அதை லவகுசர்களுக்குச் சொல்லி வைத்தார். இருவரும் ஒருநாள் இதை ராமனுடைய அரசவ���யில் அரங்கேற்றினார்கள். அவர்களை தம் குமாரர்கள் என்று அறிந்த ராமர், மேலும் வால்மீகி ஆசிரமத்தில் சீதை இருக்கிறாள் என்பதையும் அறிந்து அவளை அடைய எண்ணினார்.\nஸ்ரீராமனுடைய உள்ளக்கிடக்கையை அறிந்த வால்மீகி அவளைப் புனிதவதி என்று ஏற்றுக்கொள்ளும்படி கூறினார். சீதையோ தான் கற்புத்தன்மையில் இருந்து கொஞ்சமும் வழுவாது இருக்கிறேன் என்பது உண்மையானால் தன்னை பூமாதேவி அழைத்துக் கொள்ளட்டும் என்று தெரிவித்தாள். அவள் இப்படிச் சொன்னதும், பூமி இரண்டாகப் பிளந்தது. அதனுள்ளிருந்து பூமாதேவி வெளிப்பட்டு சீதையை தன் இரு கைகளில் ஏந்தியவளாக அழைத்துக் கொண்டு மறைந்தாள். தன் விருப்பத்திற்கு மாறாக பூமாதேவி தன் தர்மபத்தினியை பிரித்து சென்றுவிட்டாள் என ராமர் கோபமடைந்தார். அப்போது பிரம்ம தேவன் தோன்றி ராமனை சமாதானப்படுத்தி சீதா தேவியின் பூலோக வாசம் முற்றுப் பெற்றது. அவள் வைகுண்டத்தில் உங்கள் வருகைக்காக காத்திருப்பாள் என்று பிரம்மா சொன்னார். அதன் பிறகே ராமர் சாந்தமடைந்தார். ராமர் தன் புதல்வர்கள் லவ, குசனை ஏற்றுக் கொண்டார். பதின்மூன்றாயிரம் ஆண்டுகள் ஸ்ரீராமர் ஆட்சி செய்து விட்டு ராஜ்யத்தை தன் புத்திரர்களுக்கும், தமது சகோதரர்களின் பிள்ளைகளுக்கும் பகிர்ந்து அளித்தார். அதன் பிறகு சரயு நதியில் இறங்கி வைகுண்டம் சேர்ந்தார். அவரைப் பின் தொடர்ந்து சங்கு சக்ர அம்சங்களாகப் பிறந்த சத்ருகன், பரதனும் ஆதிசேஷனான லட்சுமணனும் பூலோகத்தை விட்டு வைகுந்தம் சேர்ந்தனர்.\n« முந்தைய அடுத்து »\nஉலகத்தில் தருமம் அழிந்து அதர்மம் ஓங்குகிற சமயம் நான் உலகத்தில் அவதாரம் எடுக்கின்றேன் என்று கிருஷ்ண ... மேலும்\nகூர்ம அவதாரம் மார்ச் 22,2011\nபெருமாளின் அவதாரங்களில் இது 2வது அவதாரமாகும்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது ... மேலும்\nவராக அவதாரம் மார்ச் 22,2011\nபெருமாளின் அவதாரங்களில் இது 3வது அவதாரமாகும்: பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் கடலுக்கடியில் ... மேலும்\nநரசிம்ம அவதாரம் மார்ச் 22,2011\nபெருமாளின் அவதாரங்களில் இது 4வது அவதாரமாகும்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த ... மேலும்\nவாமன அவதாரம் மார்ச் 22,2011\nபெருமாளின் அவதாரங்களில் இது 5வது அவதாரமாகும்: பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் ... மேல��ம்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/siddha-dr-sekar-says-how-to-tackle-coronavirus-421158.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-06-14T11:34:37Z", "digest": "sha1:6U7BWPGKG73EALKFNDPDHP52JOWVXWPJ", "length": 20243, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "புரத உணவுகளை எடுங்க.. கார்போஹைட்ரேட் உணவுகளை குறைங்க.. ஆக்ஸிஜன் அளவு குறையாது.. சித்த மருத்துவர் | Siddha Dr Sekar says how to tackle Coronavirus - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஜஸ்ட் அப்பதான் எடப்பாடி, ஓபிஎஸ்சை மீட் செய்தார்.. உடனே டிஸ்மிஸ்.. புகழேந்தி நீக்கத்தின் பரபர பின்னணி\nட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவரும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\"\nசசிகலா ஆடியோ ரிலீஸ் நாடகம்... அதிமுகவில் தீர்மானம் - தொலைபேசியில் பேசிய அனைவரும் கூண்டோடு நீக்கம்\n\"யாருக்கும் அடிபணிய கூடாது\".. அதிமுக மீட்டிங்கில் பளீரென பேசிய இபிஎஸ்.. கூட்டத்தில் என்ன நடந்தது\nமதுக்கடைகள் திறப்பு... மதுநீதிச் சோழன் வாழ்க - டாக்டர் ராமதாஸ் நக்கல் பதிவு\nபா.ம.க.வை காட்டமாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்:ஓபிஎஸ்- ஈபிஎஸ் அதிரடி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஜஸ்ட் அப்பதான் எடப்பாடி, ஓபிஎஸ்சை மீட் செய்தார்.. உடனே டிஸ்மிஸ்.. புகழேந்தி நீக்கத்தின் பரபர பின்னணி\nட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவரும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\"\nசசிகலா ஆடியோ ரிலீஸ் நாடகம்... அதிமுகவில் தீர்மானம் - தொலைபேசியில் பேசிய அனைவரும் கூண்டோடு நீக்கம்\n\"யாருக்கும் அடிபணிய கூடாது\".. அதிமுக மீட்டிங்கில் பளீரென பேசிய இபிஎஸ்.. கூட்டத்தில் என்ன நடந்தது\n2 நிமிடம்தான்.... ரூ16 கோடி விலை உயர்வு... அயோத்தி ராமர் கோவில் நிலத்தின் பெயரால் மெகா மோசடி\n\"பெருமாள்\" ஜம்முவுக்கு வர போகிறார்.. வடமாநில மக்களுக்கு செம குஷி.. திருப்பதி வரை போகவே வேணாம்..\nSports \"விராட் மனைவி அனுஷ்காவுக்கு டீ கொடுத்தது உண்மையா\" - முன்னாள் தலைவர் \"பொளேர்\" பதில்\nMovies ஸ்டைலா கெத்தா மாஸா.. மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட வேற லெவல் புகைப்படங்கள்\nAutomobiles இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்\nLifestyle கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nFinance சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுரத உணவுகளை எடுங்க.. கார்போஹைட்ரேட் உணவுகளை குறைங்க.. ஆக்ஸிஜன் அளவு குறையாது.. சித்த மருத்துவர்\nசென்னை: கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்வது எப்படி என்பது குறித்து சித்த மருத்துவர் சேகர் விளக்கியுள்ளார்.\nஇதுகுறித்து சித்த மருத்துவர் சேகர் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில் ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு இருந்து அது சில நாட்கள் கழித்துதான் வெளிப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவுக்கு இருக்கிறதோ அதன் அடிப்படையில்தான் கொரோனா தாக்கம் இருக்கிறது.\nமு.க.ஸ்டாலினிடம் ரூ. 50 லட்சம் கொரோனா நிதி கொடுத்த ரஜினிகாந்த் - அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டுகோள்\nநோய் வரும் முன்னரே சில அறிகுறிகள் உள்ளன. அதை வைத்து முன்கூட்டியே மருத்துவமனைக்கு சென்றால் நல்லபடியாக கொரோனாவிலிருந்து மீளலாம். குறைந்த அளவு பிரச்சினைகள் இருக்கும் போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் நல்லதாகும்.\nமுதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை இத்தனை மோசமான பாதிப்பை கொடுப்பதற்கு காரணம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு இல்லை. முதல் அலையின் போது நிறைய மக்களிடம் பயம் இருந்தது. நிறைய பேர் வெளியே செல்லவில்லை. சமூக இடைவெளியை கடைப்பிடித்தார்கள்.\nமாஸ்க் போட்டார்கள். கையுறைகளை எல்லாம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த பயம் இந்த அலையில் மக்களிடம் இல்லை. இந்த கொரோனா வைரஸ் நம் நுரையீரலில் உள்ள நீரை சளியாக மாற்றுகிறது. பின்னர் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. சளி, இருமல், காய்ச்சல் இருக்கும் போது ஆவி பிடிக்கலாம். அருகில் உள்ள மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம்.\nமூன்றாவது அலை வரும் என மத்திய அரசும் உலக சுகாதார நிறுவனமும் தெளிவாக சொல்லியுள்ளார்கள். கொரோனா வந்தாலும் மனவலிமை இருக்க வேண்டும். புரத சத்துகளை நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும். தியானம் செய்யலாம். சிறிய சிறிய மூச்சுதப் பயிற்சிகள செய்யலாம். ஏசியில் இருக்கக் கூடாது.\nகொரோனாவின் சிறிய அறிகுறிகள் இருந்தாலும் ஆவி பிடித்தல் நல்லது . நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பாதாம்-20 , பேரிச்சம் - 10 இரவே ஊறவைத்துவிட்டு அதை காலையில் வெறும் வயிற்றில் மிக்ஸியில் அடித்து குடித்தால் தேவையான புரதசத்துகள், ஆக்ஸிஜன் நிறைய கிடைக்கும்.\nஅது போல் பாலில் கடுக்காய் அரை ஸ்பூன் அல்லது கிராம்பு அரை ஸ்பூன் கலந்து குடிக்கலாம். கார்போஹைட்ரேட்ஸை குறைத்துக் கொண்டு டயட்டை மாற்ற வேண்டும். கவுனி அரிசி எடுத்துக் கொள்ளலாம். காலையில் பாதாம், பேரிச்சம் ஜூஸ் குடிக்கலாம், 7.30 மணிக்கு சிவப்பு அவலில் உப்புமா செய்து சாப்பிடலாம்.\nஅது போல் முளைக் கட்டிய தானியம் ஏதாவது ஒன்று கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை, காய்கறிகளை நிறைய சேர்த்துக் கொள்ளலாம். குறைந்தது 3 லிட்டர் நீராவது குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் கஞ்சி குடித்தல் நல்லது. இது போன்ற டயட்டை பின்பற்றினால் ஆக்ஸிஜன் குறையும் நிலைக்கு நாம் செல்ல மாட்டோம் என்றார்.\nஎங்கு பார்த்தாலும் சியர்ஸ்.. யாரைப் பார்த்தாலும் சியர்ஸ்.. தலைகீழாக மாறிய குடிகாரர்கள்.. \n\"நம்பர் 2\".. முக்கியமான கட்டத்தில் இறங்கி வந்த ஓபிஎஸ்.. திடீர்ன்னு ஏன் இப்படி.. என்ன நடந்தது\nபப்ஜி மதன் தலைமறைவு.. விசாரணைக்கு ஆஜராகாமல் \"விபிஎன்\" பயன்படுத்தி டிமிக்கி.. களமிறங்கிய காவல்துறை\nநீலகிரி, கோவை, தேனியில் இடியுடன் மழை பெய்யும்... 5 நாட்களுக்கு குடை அவசியம் மக்களே\n\"எல்லாம் பொய்\".. பிராமணராக இருந்தாலும் இதுதான் விதி.. திமுக குழப்ப கூடாது.. இந்து முன்னணி அட்டாக்\nதமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ், கொறடாவாக எஸ்.பி. வேலுமணி தேர்வு\nஒரு மாதத்துக்கு பின் மது கடைகள் திறப்பு- சூடம் கொளுத்தி, தேங்காய் உடைத்து கொண்டாடிய குடிமகன்கள்\n\"பெண்கள் பாதுகாப்பு\".. பரபரப்பு கேஸ்களில்.. அடுத்தடுத்து சாட்டையை சுழற்றிய தமிழ்நாடு அரசு.. ஆக்சன்\nஅடுத்தடுத்த சம்பவங்கள்.. அரசியல் மோதல் முதல் அந்தரங்க சாட்ஸ் வரை.. பரபரப்பை கிளப்பும் \"கிளப் ஹவுஸ்\"\nகட்டுமானப்பொருட்கள் விலையேற்றம் தமிழ்நாடு அரசு கண்காணிக்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்\nதமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ரேஸில் வென்றார் மாஜி எம்.பி. நாகை ஏ.கே.எஸ். விஜயன்\n\"40 வயதுக்கும் கீழ்.. 90% பேர்.. \" அடுத்தடுத்து ஆட்சியர்கள் டிரான்ஸ்பர்.. பின்னணியில் முக்கிய காரணம்\nமதுக்கடைகள் திறப்புக்கு முதல்வர் ஸ்டாலின் சொல்லும் காரணத்தை ஏற்க முடியாது: டாக்டர் ராமதாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sshivada-daughter-and-muralikrishna-recent-family-viral-photo/", "date_download": "2021-06-14T13:09:48Z", "digest": "sha1:RQHXTYDSA45WVFIAAUKJJP3EB35OVJ73", "length": 4819, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "நெடுஞ்சாலை பட ஹீரோயின் ஞாபகம் இருக்கா.? கேரள புடவையில் செம ஸ்லிம்மாக வைரலாகும் புகைப்படங்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநெடுஞ்சாலை பட ஹீரோயின் ஞாபகம் இருக்கா. கேரள புடவையில் செம ஸ்லிம்மாக வைரலாகும் புகைப்படங்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநெடுஞ்சாலை பட ஹீரோயின் ஞாபகம் இருக்கா. கேரள புடவையில் செம ஸ்லிம்மாக வைரலாகும் புகைப்படங்கள்\nதமிழ் சினிமாவில் நெடுஞ்சாலை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷிவதா. இந்த படத்தில் சிறப்பாக நடித்து பல தரப்பினரிடமும் பாராட்டை பெற்றார்.\nஇந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் அடுத்தடுத்த படங்கள் கவனமாக தேர்வு செய்யாததால் பெரிய அளவு வெற்றி பெறாமல் அதே கண்கள் மற்றும் ஜீரோ படங்கள் வசூல் ரீதியாக சற்று சரிவை சந்தித்தன.\nதிருமணம் செய்து கொண்டாலும் தற்போது இவர் கதாநாயகியாகவே ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு பல வருடமாக நெருங்கிய நண்பராக இருந்த முரளி கிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.\nதிருமணமான பிறகு ஒருசில படங்களில் நடிப்பதை தவிர்த்து வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். 2019 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் அழகிய பெண் குழந்தை பிறந்தது. தற்போது சாவிதான மற்றும் முரளி கிருஷ்ணன் இவர்கள் பெண் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.\nதற்போது ஷிவதா வல்லவனுக்கு வல்லவன் காட்டம் மற்றும் இரவாகாலம் ஆகிய படங்களில் நடி��்து வருகிறார்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், நெடுஞ்சாலை, ஷிவதா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/04/4cAAm8.html", "date_download": "2021-06-14T12:07:52Z", "digest": "sha1:BYY4LZACXGGUIPRACVJOSG3UXPYQ4CC2", "length": 5162, "nlines": 35, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "கொரோனா எதிரொலி - நடிகை அனுஷ்கா வேதனை", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nகொரோனா எதிரொலி - நடிகை அனுஷ்கா வேதனை\nகொரோனா எதிரொலி - நடிகை அனுஷ்கா வேதனை\nஇன்று உலக நாடுகளை அச்சுறுத்தி, தனது கோரத்தாண்டவத்தை ஆடிவருவது கண்ணுக்கு தெரியாத (நுண்ணுயிரி) கொரோனா என்ற வைரஸ்தான். இந்த கொரோனா தொற்றின் பிறப்பிடம் சீனாதான். அங்கு உருவான கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் உலகம் முழுக்க பரவி பல உயிர்களை பலிவாங்கி வருகிறது.\nஇந்தியாவிலும் இந்த கொடிய வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. வைரஸ் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.\nஇந்நிலையில், நடிகை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா குறித்து வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: வாழ்க்கையில் நாம் கற்றுக்கொண்டதை எல்லாம் மறந்து, முற்றிலும் புதிதாக கற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் இதுவரை செய்ய முடியாது என்று நினைத்ததை எல்லாம் இப்பொழுது செய்துகொண்டிருக்கிறோம். நம்மால் முடிந்ததை இப்பொழுது செய்ய முடியாத நிலை.\nநாம் காலத்தால் பிரிந்திருந்தாலும், புவியியல் ரீதியான தடையால் நாம் ஒன்றாக நிற்கிறோம். நமது பாதுகாப்புக்காக பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. இந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரும்போது எல்லோருக்கும் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. சின்னதோ, பெரியதோ அந்த கதாபாத்திரத்தை மனிதனாக மனிதத்துடன் செய்வோம்'' என்று தெரிவித்துள்ளார்.\nஜோதிகாவின் சர்ச்சை - கழுதைக்கு தெரியு��ா கற்பூர வாசனை\nதமிழ் நடிகையும் விலகல் விஜயசேதுபதியைத் தொடர்ந்து\n3 மாத EMI அவகாசம் - தகுதியானவர்கள் யார் யார்\nசிறிது தேன் தேங்காய்பாலில் கலந்து குடித்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/04/1515.html", "date_download": "2021-06-14T11:14:38Z", "digest": "sha1:GDGVEY55YPOTQYLKLXNWZAMFZZFWTKN3", "length": 7049, "nlines": 44, "source_domain": "www.yazhnews.com", "title": "1515 நாட்கள் போராட்டம்; அமெரிக்காவின் தலையீட்டை கோரும் உறவினர்கள்!", "raw_content": "\n1515 நாட்கள் போராட்டம்; அமெரிக்காவின் தலையீட்டை கோரும் உறவினர்கள்\nதமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக கோருவதாக வவுனியாவில் கடந்த 1515 ஆவது நாளாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.\nவருடப்பிறப்பான இன்று (14) அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,\nகடந்த 2009 முதல் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு குழந்தையை கூட நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதன் மூலம் எந்தவொரு தீர்வையும் காணமுடியாது என்பதை நாங்கள் நிச்சயமாக கண்டறிந்துள்ளோம்.\nஎந்தவொரு தீர்வையும் அடைய தமிழர்களுக்கு மூன்று தடுப்புக்கள் உள்ளன. முதலாவது புத்த மதகுருக்கள், இரண்டாவது சிங்கள அரசியல்வாதிகள், இறுதியாக சிங்கள பொதுமக்கள் அவர்கள் எப்போதும் இனவெறி அரசியல்வாதிகளையே பதவிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள்.\nபெப்ரவரி 2017 முதல், எங்கள் போராட்டத்தில் இலங்கையில் அமெரிக்காவின் ஈடுபாட்டைக் கேட்டு வருகிறோம். இலங்கைக்கான அமெரிக்க அழைப்பை பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் சிந்தனையாளர்கள் அனைவரும் நிராகரித்தனர். இப்போது, அனைத்து தமிழ் அரசியல் வாதிகளும், சிந்தனையாளர்களும் ஐ.நா.வில் அமெரிக்காவின் தலையீடு முக்கியமானது என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.\nஎனவே அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக உதவவும், காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் அன்புக்குரியவர்களை கண்டுபிடிப்பதற்கும் அமெரிக்க உதவியை பகிரங்கமாக கேட்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்த நாளில், இனப்படுகொலை மற்றும் ஒடுக்கு முறையிலிருந்து தமிழர்களை மீட்க அமெரிக்க உத��ியை நாம் அனைவரும் கூட்டாக அழைக்கிறோம்.\nஇலங்கையில் அமெரிக்க தலையீட்டை கேட்டு, ஆயிரக்கணக்கான அமெரிக்க கொடிகளுடன் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மற்றொரு பெரிய ஆர்ப்பாட்டம் தேவை என்பதை தமிழ் தலைவர்கள் உணரவேண்டும்.\nஇல்லையெனில், இந்த தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழர்களுக்கு அல்ல, மாறாக அவர்களின் சுகபோக நல்வாழ்வுக்கும் அவர்களின் அதிகாரத்துக்கும் மட்டுமே. என்றனர்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://idaivelai.net/tata-altroz-find-the-coolant-oil-tank-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-06-14T11:47:28Z", "digest": "sha1:ZWTUX536WJJKVIFHGE3YDB4N76XZ62WW", "length": 5719, "nlines": 159, "source_domain": "idaivelai.net", "title": "Tata altroz| Find the coolant oil tank| டாடா அல்ட்ராஸ் காரில் கூலன்ட் ஆயில் டேங்க் எங்கு உள்ளது? – idaivelai.com", "raw_content": "\nTata altroz| Find the coolant oil tank| டாடா அல்ட்ராஸ் காரில் கூலன்ட் ஆயில் டேங்க் எங்கு உள்ளது\nTata altroz| Find the coolant oil tank| டாடா அல்ட்ராஸ் காரில் கூலன்ட் ஆயில் டேங்க் எங்கு உள்ளது\nடாடா அல்ட்ராஸ் காரில் என்ஜின் கூலன்ட் ஆயில் டேங்க் எந்தப் பகுதியில் உள்ளது என்பதை விளக்கும் காணொளி\n\"பேய் தூக்கம்\" வருதே கார் ஓட்டும்போது| எனது அனுபவத்தில் தீர்வு| How to avoid sleeping while driving.\n‘தளபதி 65’ படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் – என்ன தெரியுமா எல்லாம் இவர் தான் காரணமா இருக்கும்.\nநாம் தமிழரை அழைத்திருக்க வேண்டும்- சுந்தரவள்ளி பேட்டி #DMK #Sterlite #Oxygen #Sundaravalli\n\"பேய் தூக்கம்\" வருதே கார் ஓட்டும்போது| எனது அனுபவத்தில் தீர்வு| How to avoid sleeping while driving.\n‘தளபதி 65’ படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் – என்ன தெரியுமா எல்லாம் இவர் தான் காரணமா இருக்கும்.\nநாம் தமிழரை அழைத்திருக்க வேண்டும்- சுந்தரவள்ளி பேட்டி #DMK #Sterlite #Oxygen #Sundaravalli\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://viralbuzz18.com/pm-kisan-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE/", "date_download": "2021-06-14T12:41:03Z", "digest": "sha1:HR3FXOKAA7RTHAS2HUJDX4SAGUT2XBHI", "length": 19911, "nlines": 126, "source_domain": "viralbuzz18.com", "title": "PM Kisan திட்டத்தின் கீழ் இந்த மாநில விவசாயிகளுக்கு மட்டும் 10,000 ரூபாய் கிடைக்கும்: விவரம் உள்ளே!! | Viralbuzz18", "raw_content": "\nPM Kisan திட்டத்தின் கீழ் இந்த மாநில விவசாயிகளுக்கு மட்டும் 10,000 ரூபாய் கிடைக்கும்: விவரம் உள்ளே\nபிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் (PM Kisan Samman Nidhi Yojana) கீழ், மாநில விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் நான்காயிரம் ரூபாய் கூடுதல் நிதியை வழங்க மத்திய பிரதேச (Madhya Pradesh) அரசு முடிவு செய்துள்ளது. இந்த வகையில், விவசாயிகளின் கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் ரூபாய் போடப்படும்.\nமுதல்வர் சிவராஜ் சிங் சவுகான் (Shivraj Singh Chauhan), மாநில அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னர் அமைச்சர்கள் அனைவருடனும் உரையாற்றியபோது, ​​பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனாவில் (PMKSNY), மாநிலத்தின் 77 லட்சம் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது, இதன் மூலம் ஒரு விவசாயிக்கு மொத்தம் ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என்றார்.\nஇப்போது, ​​மத்தியப் பிரதேசம் விவசாயிகளின் நலனுக்காக ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. அவர்களுக்கு மாநில அரசின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு தவணைகளில் இரண்டாயிரம் ரூபாய் அதாவது மொத்தம் ஆண்டுக்கு நான்காயிரம் ரூபாய் கௌரவ நிதியாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் மேலும் கூறினார். மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களின் மொத்த தொகை இப்போது 10 ஆயிரம் ரூபாயாக இருக்கும்.\n கண்டிப்பா இதை செய்யுங்கள், ரூ. 2000 கிடைக்கும்\nமுதல்வர் கிசான் சம்மான் நிதி யோஜனா மாநில விவசாயிகள் அனைவருக்கும் பயனளிக்கும். பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் பலனை மாநிலத்தின் 77 லட்சம் விவசாயிகள் பெறுகின்றனர் என்று முதல்வர் கூறினார்.\nவிவசாயிகளின் கணக்கெடுப்பின் மூலம், மத்திய பிரதேச அரசு, முதல்வர் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் பலன்களை மாநிலத்தின் ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கும். மாநிலத்தில் வங்கி கணக்கு உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியாகும்.\nமுதல்வர் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் கீழ் பண்டித் தீன்தயாள் உபாத்யாயின் பிறந்த நாளில் சம்மான் நிதியின் முதல் தவணை ��ொடங்கப்படும் என்று சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.\nவிவசாயிகளுக்கு பயிர் கடன்களை பூஜ்ஜிய சதவீத வட்டி விகிதத்தில் (Zero Percent Interest Rate) வழங்கும் திட்டத்தை மத்திய பிரதேச அரசு தொடங்கியுள்ளது.\nமுதலமைச்சர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பற்றிய தகவல்கள் கிசான் சம்மான் நிதி போர்ட்டலில் பதிவு செய்யப்படும் என்று தலைமைச் செயலாளர் இக்பால் சிங் பெய்ன்ஸ் தெரிவித்தார். அப்பகுதியின் பொறுப்பாளர் தகவல்களை சரிபார்ப்பார். விவசாயிகள் தங்கள் விண்ணப்பத்தை ஒரு முறை மட்டும் சமர்ப்பிக்க வேண்டி இருக்கும்.\nALSO READ: PM Kisan Yojana: மொபைலில் இருந்து எப்படி விண்ணப்பிக்கலாம்\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nPrevious ArticleCOVID -19 update: புதிய பாதிப்புகள் 86,508; மொத்த எண்ணிக்கை 57 லட்சம்\nNext Articleபெண்களுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளிகளுக்கு யோகி அரசு வழங்கும் தண்டனை என்ன தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/5881.html", "date_download": "2021-06-14T11:44:42Z", "digest": "sha1:4H7W72ZISQQTCVSJABZA5DY47GZQE6NA", "length": 6625, "nlines": 79, "source_domain": "www.dantv.lk", "title": "வவுனியாவில் காடுகள் அழிக்கப்படுவதாக மக்கள் கவலை! (படங்கள் இணைப்பு) – DanTV", "raw_content": "\nவவுனியாவில் காடுகள் அழிக்கப்படுவதாக மக்கள் கவலை\nவவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சின்ன அடம்பன் கிராம சேவகர் பிரிவில், கரப்புக்குத்தி கிராமத்தில், பெரியமடு வன வள திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதி, சின்ன அடம்பன் கிராம சேவையாளர் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளரால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nகுறித்த காட்டுப்பகுதியில் இளம் குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 30 ஆயிரம் ரூபா என வசூலிக்கப்பட்டு, துப்பரவு செய்யப்பட்டு பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, அவர்களுக்கான நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு ஒரு சில பயனாளிகள் அத்திவாரம் வெட்டி கட்டப்பட்ட நிலையிலும், சில பயனாளிகள் அத்திவாரம் வெட்டிக்கொண்டிருந்த நிலையிலும் நெ���ுங்கேணி வன வள திணைக்களமும், அதிரடிப்படையும் இணைந்து பயனாளிகளை கைது செய்துள்ளனர். (நி)\nகைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், அரச அதிகாரிகளின் சுய இலாபத்திற்காக பொது மக்களை பலிக்கடாவாக பயன்படுத்தி செயற்படுவதனால், பொதுமக்கள் நீதிமன்றங்களில் அதிகளவு பணத்தை செலவிட்டு வருவதாகவும், இதனை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (நி)\nயாழ்ப்பாணத்தில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 27 பேருக்கு தொற்று\nயாழில் 86 பேர் உட்பட வடக்கில் 99 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி\nவடக்கில் நேற்று 37 தொற்றாளர்கள் அடையாளம்\nமன்னார் – மாந்தை மேற்கில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/On_this_day", "date_download": "2021-06-14T12:32:28Z", "digest": "sha1:SQSA2R32T3Y3AQMFQFLDO5MR2NHUZE6Y", "length": 6706, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Latest On_this_day News, Photos, Latest News Headlines about On_this_day- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:30:58 PM\n13.06.1997: தில்லி உப்ஹார் திரையரங்க தீ விபத்து நிகழ்ந்த தினம் இன்று\nதெற்கு டெல்லியில் இருந்த உப்ஹார் திரையரங்கில் கடந்த 1997 ஜூன் 13-ல் நேரிட்ட தீ விபத்தில் 59 பேர் பலியாகினர்.\n12.06.1924: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பிறந்த தினம் இன்று\nஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் ஜூன் 12, 1924 அன்று அமெரிக்காவில் பிறந்தார்.\n26.04.1762: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் பிறந்த தினம் இன்று\nசியாமா சாஸ்திரிகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் பிறந்தார்\n05.01.1971: உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற தினம் இன்று\nஜனவரி 5: 1971 ஆம் ஆண்டு இதே நாளில்தான் உலகின் மு��ல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்போர்னில் நடைபெற்றது.\nகிமு 46, ஜனவரி 1 - ஜுலியன் காலண்டர் நடைமுறைக்கு வந்த தினம் இன்று\nஉலகிலேயே முதன்முறையாக கிரேக்கர்கள்தான் காலண்டரை உருவாக்கினர்.\n05.09.1997 : அன்னை தெரசா நினவு தினம்\nஅன்னை தெரசா ஐரோப்பிய நாடான மாசிடோனியாவின் தலைநகர் கோபிஜேவில் 26.08.1910 அன்று பிறந்தார்.\nசெப்டம்பர் 3: சர்வதேச வல்லூறு விழிப்புணர்வு தினம்\nஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தின்முதல் சனிக்கிழமை சர்வதேச வல்லூறு விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-14T12:02:51Z", "digest": "sha1:5UGCBXGNHTEDT5W7EW6EVW7BT2CMU6HE", "length": 9905, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கரோனாவில் உயிரிழந்தவரின் உடல்", "raw_content": "திங்கள் , ஜூன் 14 2021\nSearch - கரோனாவில் உயிரிழந்தவரின் உடல்\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 14 முதல்...\nசசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை நீக்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏக்கள் தீர்மானம்\nதூத்துக்குடியில் விசைப்படகுகள் சுழற்சி முறையில் கடலுக்கு செல்ல முடிவு; கரோனா பரவலைத் தடுக்க...\nதேசிய விருது வென்ற கன்னட நடிகர் மூளைச்சாவு: உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர்...\nபாளை., சிறைக்கைதி கொலை வழக்கு: நீதி கேட்டு நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்...\nதேசிய விருது வென்ற கன்னட நடிகர் மூளைச்சாவு: உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர்...\nஇன்று ஜூன் 14 - உலக ரத்த தான தினம்: பிறர் நலத்தை...\nதலித் இலக்கிய ஆளுமை, கன்னட கவிஞர் சித்தலிங்கையா மறைவு: முழு அரசு மரியாதையுடன்...\nமுதல்வர் பாதுகாப்பில் பெண் போலீஸாருக்கு விலக்கு\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு: விசாரணை சிபிசிஐடி...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nமதுக்கடைகளைத் திறக்கும் திமுக அரசைக் கண்டித்து வீட்டு...\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கிய��ானது;...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/tag/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-06-14T10:59:28Z", "digest": "sha1:6LZCLXL4QHO6CTJYYP7SNJ36MCIRGDMB", "length": 3960, "nlines": 87, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". நம்மவர் படைப்பு – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n“ஒரே கனா” குறும்படத்தின் முன்னோட்டம்\nஇயக்குனர் அஷாத் இன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் “ஒரே கனா” குறும்படத்தின் முன்னோட்டம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது ,\tRead more »\nயாழ்ப்பாணத்தில் இருந்து TKS Production மற்றும் Universal Entertainment உருவாக்கத்தில் Free யா பாடல் வெளியாகியுள்ளது. இயக்கம் – சுஜீந்திரனின் ஒளிப்பதிவு – வின்சன் குரு Editing – ஜெய் லோகேந்திரா நடன அமைப்பு -R.H.Jans கலை அமைப்பு – சாரங்கன் பாடலை எழுதிப்...\tRead more »\nஇயக்குனர் கிருத்திகன் இயக்கத்தில் உருவான “இருட்டறை” குறும்படம் எதிர்வரும் 25ம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு யாழ் இந்துக்கல்லூரியில் வெளியிடபடவுள்ளது. இதில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றார்கள் இருட்டறை படக்குழுவினர்.\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfirst.lk/archives/676", "date_download": "2021-06-14T12:05:01Z", "digest": "sha1:5TBA23IS6PHWL5JEJVP3QL3J5D5EQAIL", "length": 22131, "nlines": 117, "source_domain": "www.tamilfirst.lk", "title": "கொழும்பு துறைமுக நகரத்தில் முதலாவது முதலீட்டை மேற்கொள்ள இலங்கை முதலீட்டுச் சபை தயார்…. – TamilFirst.lk(Official Site)", "raw_content": "\nகொழும்பு துறைமுக நகரத்தில் முதலாவது முதலீட்டை மேற்கொள்ள இலங்கை முதலீட்டுச் சபை தயார்….\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nகொழும்பு துறைமுக நகரத்தில் முதலாவது முதலீட்டை மேற்கொள்ள இலங்கை முதலீட்டுச் சபை தயார்….\nகொழும்பு துறைமுக நகரத்தில் முதலாவது முதலீட்டை மேற்கொள்ள இலங்கை முதலீட்டு சபை தயாராக உள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழுவில் புலப்பட்டது.\nஇது தொடர்பாக இலங்கை பாராளுமன்றம் (தொடர்பாடல்) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:\nக��ழும்பு துறைமுக நகரத்தில் முதலாவது முதலீட்டை மேற்கொள்ள இலங்கை முதலீட்டுச் சபை தயாராக உள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழுவில் புலப்பட்டது\nநூறு பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டிலான கொழும்பு துறைமுக நகரத்தின் முதலாவது திட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் புலப்பட்டது.\n2025ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்படவுள்ள இந்த கொழும்பு சர்வதேச நிதிசார் நிலையமானது அதன் முதலாவது கட்டத்தில் ஒரு சர்வதேச ஏ தரம் கொண்ட உயர்நிலை அலுவலகக் கோபுரம், இரண்டு உயர்முனை வதிவிடக் கோபுரங்கள் மற்றும் ஒரு சில்லறை நெடுமேடைப் பீடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இரண்டாவது கட்டம் இரண்டு சர்வதேச ஏ தரம் கொண்ட உயர்நிலை அலுவலகக் கோபுரங்கள், ஒரு சில்லறை நெடுமேடைப் பீடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.\nஇதில் தேர்ச்சியற்ற தொழிலாளர் தேவைப்பாடு, உயர்நிலை வேலையாட்களின் தேவைப்பாட்டில் உள்நாட்டில் 75 வீதமானவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதுடன், தேர்ச்சிபெற்ற தொழிலாளர் தேவைப்பாட்டில் உள்நாட்டில் 65 வீதமானவர்கள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇருந்தபோதும் பல வரிச்சலுகைகள் வழங்கப்படும் இத்தகைய திட்டங்கள் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கு நேரடியான பங்களிப்புக்களைச் செலுத்த வேண்டும் என முதலீட்டுச் சபைக்குச் சுட்டிக்காட்டிய அரசாங்க நிதி பற்றிய குழு, இதற்குத் தனது அனுமதியையும் வழங்கியது.\nஇதனைவிட, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் உட்பகுதியில் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவிருக்கும் சிலோன் டயர் மெனுபக்ஷரிங் கம்பனி (பிரைவட்) லிமிடட் என்ற பெயரில் ஏற்றுமதித் தரத்திலான டயர்களை உற்பத்தி செய்யும் ஆலைக்கும் அரசாங்க நிதி பற்றிய குழு தனது அனுமதியை வழங்கியது.\nஇத்திட்டம் 36 மாதங்களுக்குள் அது தனது வர்த்தகத் தொழிற்பாடுகளை ஆரம்பித்தல் வேண்டும். இத்திட்டத்துக்காக நீண்டகால பாரிய வரிச் சலுகைகள் வழங்கப்படுவதால், இதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் அடிமட்டத்தில் உள்ள இறப்பர் உற்பத்தியாளர்களுக்குச் செல்லவிருப்பதாகவும் முதலீட்டுச் சபையின் தலைவர் கலாநிதி சஞ்சய மொஹட்டால, பாராளுமன்ற உறுப்பினர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.\nநாட்டின் இறப்பர் உற்பத்தியை படிப்படியாக அதிகரிப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா, முதலீட்டுச் சபையின் தலைவரிடம் வினவினார். இலங்கையின் தேசிய உற்பத்திகள் ஏனயை நாடுகளின் உற்பத்திகளுடன் ஒப்பிடும்போது அதிக விலையுடன் காணப்படுவது குறித்து இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டியதுடன், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகள் இந்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கும் சென்றடைய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.\nஇக்கூட்டத்தில் முதலீட்டுச் சபையின் தலைவர் கலாநிதி சஞ்சய் மொஹட்டால தொழில்திறனுடன் செயற்பட்டுவருவதை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.டி சில்வா உள்ளிட்ட குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டியிருந்தனர்.\nஅரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் அமைச்சர் சரத் வீரசேகர, இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, விதுர விக்ரமநாயக, கலாநிதி நாளக கொடஹேவா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, எம்.ஏ.சுமந்திரன், கலாநிதி ஹர்ஷ.டி சில்வா, நளின் பண்டார, அனுப பஸ்குவல், பேராசிரியர் ரஞ்சித் பண்டார, இசுறு தொடங்கொட, சஹன் பிரதீப் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nதற்பொழுது நிலவும் கொவிட் 19 சூழ்நிலையில் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் அரசாங்க அதிகாரிகள் ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைத்துக்கொள்ளப்பட்டமை விசேட அம்சமாகும்.\nஇலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் அரிஃபுல் இஸ்லாம் , சாபாநயகர் மஹிந்த யாப்பா அபேர்தனவை இன்று (17) மரியாதையின் நிமித்தம் சந்தித்தார்.\nமனிதாபிமான செயற்பாட்டின் வெற்றி தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமர் இன்று (2021.05.18) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக ந��ரம்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (11) அலரி மாளிகையில்...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nஎரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விலைகள் அதிகரிப்பு அமுலாகும் திகதி நிதி மற்றும் வலுசக்தி அமைச்சுகளால்...\n‘பயணத்தடைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படவுள்ள சேவைகள்’\nபயணத்தடை நீடிக்கப்பட்டாலும் தற்போது முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் – என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட...\nநாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் 2 ஆயிரத்து 232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 366 ஆக...\nகொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…\nமூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும்...\nLatest | சமீபத்தியது World | உலகம்\nதென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…\nதென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர்...\nமக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\n மீன்களை உண்பதால் புற்றுநோய் ஏற்படலாம் – இது தான் காரணம் \nரஷ்ய தூதுவர் பாதுகாப்புச் செயலாளர் உடன் சந்திப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%B0%E0%AF%82-199-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-399-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-06-14T12:22:50Z", "digest": "sha1:4GF6VELFBOJQFXZYB6TKHQQZTCOPYBOJ", "length": 9544, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "ரூ.199 மற்றும் ரூ.399 ரீசார்ஜ் பிளான்களில் கூடுதல் சலுகைகள்: வோடபோன் அசத்தல் - TopTamilNews", "raw_content": "\nHome தொழில்நுட்பம் ரூ.199 மற்றும் ரூ.399 ரீசார்ஜ் பிளான்களில் கூடுதல் சலுகைகள்: வோடபோன் அசத்தல்\nரூ.199 மற்றும் ரூ.399 ரீசார்ஜ் பிளான்களில் கூடுதல் சலுகைகள்: வோடபோன் அசத்தல்\nவோடபோன் நிறுவனம் ரூ.199 மற்றும் ரூ.399 ரீசார்ஜ் பிளான்களை அப்டேட் செய்துள்ளது.\nமும்பை: வோடபோன் நிறுவனம் ரூ.199 மற்றும் ரூ.399 ரீசார்ஜ் பிளான்களை அப்டேட் செய்துள்ளது.\nவோடபோன் நிறுவனம் ரூ.199 மற்றும் ரூ.399 விலையில் வழங்கி வரும் பிரீபெயிட் சலுகைகளை மாற்றுவதாக அறிவித்துள்ளது. அதனால் இரு சலுகைகளிலும் பயனர்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கிறது. வோடபோன் ரூ.199 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 42 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் வரம்பற்ற ரோமிங் வழங்கப்படுகிறது. முன்னதாக தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் 100 எம்.பி. கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.\nஅதேபோல ரூ.399 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் சலுகையில் பயனர்களுக்கு 84 ஜிபி டேட்டா கிடைக்கும். முன்னதாக இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.4 ஜி.பி. டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்பட்டது. அந்த வகையில் தற்சமயம் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டு, தினசரி டேட்டா அளவு குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு சலுகைகளிலும் தினசரி வாய்ஸ் கால் அளவு 250 நிமிடங்களுக்கும், வாரம் 1000 நிமிடங்கள் என கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nநகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் – சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு\nசென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலர்களாக முஜிப் ரஹ்மான், சுஜின் ஆகியோர் பணியாற்றினர். அந்தப் பகுதியில் பாதி ஷட்டர் திறக்கப்பட்ட நிலையில் இருந்த நகைக்கடையை கண்ட இவர்கள், ஊரடங்கு காலத்தில்...\nடாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்\nவிருதுநகர் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு கிளம்பி சென்றனர்.\nநாளை மறுநாள் முதல் அருங்காட்சியகங்கள் திறக்கப்படும் – மத்திய தொல்லியல் துறை அறிவிப்பு\nகொரோனா காரணமாக இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் வரும் 16ஆம் தேதி முதல் திறக்கப்படும் என மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம்...\n39 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் மேலும் 39 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். உள், மதுவிலக்கு மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/advancing-budget-will-help/", "date_download": "2021-06-14T12:08:31Z", "digest": "sha1:2IRGGTWL6HTIDUPLGU4QOBGHTBGWWUGI", "length": 16254, "nlines": 70, "source_domain": "marxist.tncpim.org", "title": "முன்கூட்டியே பட்ஜெட் - சரியான முடிவா? » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமுன்கூட்டியே பட்ஜெட் – சரியான முடிவா\nஎழுதியது வெங்கடேஷ் ஆத்ரேயா -\nபொதுவாக நமது நாட்டில் மத்திய அரசின் வரவு செலவு அறிக்கை பிப்ரவரி மாதத்தின் இறுதி நாளில் மக்களவையில் சமர்ப்பிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1 அன்றே வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது சரியான முடிவா\nபா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து தடாலடியாக பல புதிய முடிவுகளை அறிவித்து அதன் ஆட்சியின் அவலங்களை மறைக்க, திசை திருப்ப முயன்று வருகிறது. இதுவும் – செல்லாக்காசு நடவடிக்கை போலவே – இந்த வரிசையில் வருகிறது. அது மட்டுமின்றி ரயில்வே துறைக்கு தனி வரவு-செலவு அறிக்கை என்பதை நீக்கி விட்டு, அதன் அம்சங்களை பொது பட்ஜெட்டின் பகுதியாக தாக்கல் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இவ்விரண்டு முடிவுகளுமே சர்ச்சைக்கு உரியவை. ஜனநாயக மாண்புகளின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை. தன்னிச்சையாக மத்திய அரசு இந்த முடிவுகளை எடுத்துள்ளது.\nரயில்வே துறை வரவு செலவு அறிக்கை தனியாக இதுவரை தாக்கல் செய்யப்பட்டதன் காரணங்களில் இத்துறை ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் மிக முக்கியமானது என்பதும் நாட்டின் ஒருங்கிணைப்பும் பாதுகாப்பும் இதில் மையப்பங்கு வகிக்கின்றன என்பதும் இரண்டு குறிப்பிடத்தக்க காரணங்களாகும். இது தவிர வேறு காரணங்களும் உள்ளன. எனவே, ரயில்வெ பட்ஜெட் தனியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால் ரெயில்வே பட்ஜெட்டை மத்திய பொது பட்ஜெட்டுடன் இணைப்பதில் உள்ள அரசின் அஜண்டா ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவது, மானியங்களை வெட்டுவது போன்ற நோக்கங்கள் கொண்டதாகும்.\nமத்திய அரசின் வரவு செலவு அறிக்கையைப் பொருத்த வரையில், நடப்பு ஆண்டு வளர்ச்சிப் போக்கு, இதுவரை அரசால் செய்யப்பட்டு உள்ள செலவுகள்,வந்துள்ள வரவுகள், இதன் அடிப்படையில் வரும் ஆண்டு பொருளாதார செயல்பாடுகள் பற்றிய மதிப்பீடு ஆகியவற்றை செய்வதற்கான கால அவகாசம் பிப்ரவரி துவக்கத்தில் இருக்காது.குறிப்பாக, நடப்பு ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளுக்கான – ஒன்பது மாதங்களுக்கான – விவரங்கள் – பிப்ரவரி இறுதியில் தான் கிடைக்கும். பொருளாதார ஆய்வறிக்கை தயாரிப்பும் பாதிக்கப்படும், சரியான விவரங்கள் அடிப்படையில் அமையாது. இத்தகைய விவரங்கள் இன்றி பட்ஜெட் தயாரிப்பது சரியாக இருக்காது. ஆனால் பா ஜ க அரசுக்கு இதைப்பற்றி கவலையில்லை. உத்தர் பிரதேசம் மற்றும் சில மாநிங்களில் நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தல்களை மனதில் கொண்டு பட்ஜெட் தாக்கலை பிப்ரவரி முதல் தேதிக்கு கொண்டு வர அரசு விரும்புகிறது. இது சரியான தரவுகளின் அடிப்படையில் பட்ஜெட் தயாரிக்க உதவாது.\nபணமதிப்பு இழப்பு நடவடிக்கை, மற்றும் அதன் தாக்கம் ஆகிய பின்னணியில் வரவிருக்கும்பட்ஜெட் எப்படி இருக்கும்\nபணமதிப்பு இழப்பு நடவடிக்கை – இதை நாம் செல்லாக்காசு நடவடிக்கை என்றே அழைக்கலாம் – கிராக்கியை வீழச்செய்து மந்த நிலையை உருவாக்கியுள்ளது. விவசாயமும் தொழில் துறையும் மட்டுமின்றி சேவை துறையும் கூட பாதிக்கப்பட்டுள்ளது. பல கோடி மக்களின் வேலை வாய்ப்பும் வாழ்வாதாரங்களும் கடுமையான இழப்புக்கு உள்ளாகியுள்ளன. இத்தகைய சூழலில் பட்ஜெட்டில் அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், விவசாய மற்றும் இதர முறைசாரா தொழிலாளர்கள்,சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் ஆகிய பகுதியினருக்கு சலுகைகள் வழங்குவதாக பட்ஜெட் இருக்கவேண்டும் என்பதே ஜனநாயக கோரிக்கையாக இருக்க முடியும். அதேபோல், கிராக்கியை மேம்படுத்தும் வகையில் அரசு கூடுதல் பொது முதலீடுகள் மேற்கொள்வது அவசியம். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். இதனால் வரவு – செலவு இடைவெளி அதிகரிப்பதை, செல்வந்தர்கள், கார்ப்பரேட்டுகள் மீதான நேர்முக வரிகள் கறாராக வசூல் செய்து குறைக்க இயலும். பல வரிவிலக்குகளை நீக்குவதும் பொருத்தமாக இருக்கும். மறுபக்கத்தில் கடும் விவசாய மற்றும் கிராம பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படவேண்டும். மேலும் ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்படவேண்டும். நகரப்புரங்களிலும் வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.\nபா ஜ க தனது கடந்த மூன்று பட்ஜெட்டுகளிலும் நேர்முக வரிகளை குறைத்துவந்துள்ளது. மறைமுக வரிகளை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வரிக்கொள்கை மாறவேண்டும். கடந்த பட்ஜெட்டில் சொத்து வரியையே மத்திய அரசு நீக்கியது. கருப்புப்பண முதலைகளுக்கு வருமான மூலத்தை தெரிவிக்காமல் வரிகட்ட சலுகை திட்டத்தை முன்வைத்தது. இத்தகைய கொள்கைகள் கைவிடப்படவேண்டும்.\nஆனால் தாராளமய கொள்கைகளை தீவிரமாக பின்பற்றிவரும் பா ஜ க அரசு நாம் பரிந்துரைக்கும் திசைவழியில் பயணிக்காது. எனவே, மேலும் பலசுமைகளை மக்கள் தலையில் ஏற்றும். அதேசமயம் கவர்ச்சிகரமான, ஆனால் மிகக்குறைந்த ஒதுக்கீடு கொண்ட பல திட்டங்களை அரசு அறிவிக்கக்கூடும். இதைத்தான் நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.\nமுந்தைய கட்டுரைஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் விடுதலை - சோஷலிசத்தின் சாதனை\nஅடுத்த கட்டுரைகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (1)\nசமகால முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி\nகருத்தைப் பதிவு செய்யவும் மறுமொழியை ரத்துசெய்\nஅவனது ரத்தம் போதிய அளவு வெளியேற்றப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.in/2016/07/08/mathinala-ganam/", "date_download": "2021-06-14T11:55:56Z", "digest": "sha1:W7TDFENRO4RZZICSULTFEP4NJWUILLSH", "length": 3322, "nlines": 54, "source_domain": "arunn.in", "title": "மதிநல கணம் – Arunn Narasimhan", "raw_content": "\nஅமெரிக்க தேசி — கோமாளி மேடை குழு வாசிப்பு அனுபவம்\nகலை என்றால் என்ன — தொல்ஸ்தோய்\nபௌதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள் புத்தகத்திற்கான அணிந்துரை\nபரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்\nஅமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n’ என்பவளிடம் ‘அதைத் தெரிந்துகொள்ளும் வசதி இதன் ஓரத்தில் இல்லை’ என்கிறேன், வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகத்திலிருந்து தலைதூக்கி. கையில��� மதிபேசியற்ற மற்றொரு மதிநல கணத்தில்.\nதமிழ் இலக்கிய மரபின் அச்சுவார்ப்புகள்\nஅறிவியலை உளறல் செய்தியாக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/thani-oruvan/", "date_download": "2021-06-14T11:23:06Z", "digest": "sha1:RIWLUXAMAUXEF42MOW45TODXFN7LJEYQ", "length": 2806, "nlines": 98, "source_domain": "dinasuvadu.com", "title": "thani oruvan Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nதனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமி ரோலில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.\nமக்கள் செல்வனின் புதிய படத்தில் களமிறங்கும் தனி ஒருவன் இயக்குனர் மோகன் ராஜா\nதனி ஒருவன் 2 பற்றிய மாஸ் அப்டேட் கதை ஓகே\nதல அஜித்தை கண்டிப்பாக இயக்குவேன் – தனி ஒருவனாக இயக்குனர் பேட்டி\nசிவகர்த்திகேயனின் வசூல் வேட்டை : ஐந்தே நாள் 35 கோடி\n4 கண்கள்,2 வாய் மற்றும் 2 தலை கொண்ட கன்று;தெய்வீக அதிசயமாக கருதும் மக்கள்…\nசிரியா மருத்துவமனையில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 13 பேர் பலி..\nசசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட 15 பேர் நீக்கம்- ஓபிஎஸ், இபிஎஸ் உத்தரவு..\nஜகமே தந்திரம் படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/blog/can-happen-anyone-car-get-involved-car/", "date_download": "2021-06-14T11:08:00Z", "digest": "sha1:KALSEAQPWTSA44XOIZ7YRJLUNA3VZY2I", "length": 8193, "nlines": 133, "source_domain": "lawandmore.co", "title": "டச்சு உச்ச நீதிமன்றம் தெளிவு அளிக்கிறது மற்றும் தீர்மானித்தது ...", "raw_content": "வலைப்பதிவு » டச்சு உச்ச நீதிமன்றம் தெளிவு அளிக்கிறது மற்றும் தீர்மானித்தது…\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nடச்சு உச்ச நீதிமன்றம் தெளிவு அளிக்கிறது மற்றும் தீர்மானித்தது…\nஇது யாருக்கும் ஏற்படலாம்: நீங்களும் உங்கள் காரும் ஒரு கார் விபத்தில் சிக்கி, உங்கள் கார் மொத்தம். மொத்த வாகனத்தின் சேதத்தை கணக்கிடுவது பெரும்பாலும் கடுமையான விவாதத்திற்கு வழிவகுக்கிறது. டச்சு உச்ச நீதிமன்றம் தெளிவு அளிக்கிறது மற்றும் அந்த வழக்கில் ஒருவர் நஷ்டத்தின் போது காரின் சந்தை மதிப்பைக் கோரலாம் என்று தீர்மானித்துள்ளது. இது டச்சு சட்டக் கொள்கையிலிருந்து பின்வருமாறு, பின்தங்கிய தரப்பினர் முடிந்தவரை சேதத்தை ஏற்படுத்தாவிட்டால் அவர் இருந்திர���க்கும் நிலைக்கு மீட்டெடுக்கப்பட வேண்டும்.\nமுந்தைய இடுகைகள் முன்னதாக, டிஜிட்டல் சாத்தியம் பற்றி நாங்கள் எழுதினோம்…\nஅடுத்த படம் நல்ல வேலிகள் நல்ல அண்டை நாடுகளை உருவாக்குகின்றன - சைபர் கிரைம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் இணையத்தின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் எதிர்வினை\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1477", "date_download": "2021-06-14T12:43:37Z", "digest": "sha1:G7OAACXKEY4LJ2FW4WVVX2DHXNKTSPED", "length": 6886, "nlines": 92, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1477 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1477 (MCDLXXVII) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2230\nஇசுலாமிய நாட்காட்டி 881 – 882\nசப்பானிய நாட்காட்டி Bunmei 9\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1477 MCDLXXVII\nசனவரி 5 – நான்சி சமரில், பர்கண்டியின் கோமகன் சார்லசு கொல்லப்பட்டான். பர்கண்டிப் போர்கள் முடிவுக்கு வந்தன.\nபெப்ரவரி – ஐசுலாந்தில் பர்தார்புங்கா எரிமலை வெடித்தது.\nபெப்ரவரி 27 – சுவீடன், மற்றும் எசுக்காண்டினாவியாவின் முதலாவது பல்கலைக்கழகம் உப்சாலா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.\nஆகத்து 19 – பர்கண்டியின் மேரி புனித உரோமைப் பேரரசர் முதலாம் மாக்சிமிலியனைத் திருமணம் செய்தார். இதன் மூலம் பிளம்மிய, பர்கண்டிய நிலங்கள் பிரான்சில் இருந்து பிரிக்கப்பட்டு புனித உரோமைப் பேரரசுடன் இணைக்கப்பட்டன.[1]\nநவம்பர் 18 – இங்கிலாந்தில் முதலாவது நூல் அச்சியந்திரசாலை ஒன்றில் பிரசுரிக்கப்பட்டது. அந்தோனி வுட்வில் என்பவரின் நூலை வில்லியம் காக்சுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெசுட்மினிஸ்டரில் வெளியிட்டார்.[2]\nஉருசியப் பேரரசர் மூன்றாம் இவான் நவ்கோரத் குடியரசு நோக்கிப் படையெடுத்தான். உருசியக் குடியேற்றம் ஆரம்பமானது.\nமார்க்கோ போலோவின் பயணங்கள் என்ற நூலின் முதல் பதிப்பு வெளியானட்னு.\nமலாக்காவில் மன்சூர் ஷா சுல்தானின் ஆட்சி முடிவடைந்து அலாவுதீன் ரியாட் ஷா சுல்தானின் ஆட்சி ஆரம்பமானது.\nகியார்கியோன், இத்தாலிய ஓவியர் (இ. 1510)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக���கத்தைக் கடைசியாக 7 திசம்பர் 2019, 11:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2021-06-14T12:54:23Z", "digest": "sha1:W3YUGFDQPYNYD2I3FBJIPM2GPZE74CY3", "length": 8761, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "மின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை (இந்தியா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபியூஸ் கோயல், மின்சக்தி அமைச்சகம்\nமின்சக்தி அமைச்சகம் (Ministry of Power ,India) இந்திய அமைச்சகங்களில் ஒன்றாகும். இந்தியாவில் உற்பத்திசெய்யப்படும் மின்சாரம், உள்கட்டமைப்பு மேம்பாடு, மேலும் மின்உற்பத்தி, எடுத்துச் செல்லுதல், விநியோகித்தல் மற்றும் பராமரிப்பு செய்தல் போன்றவற்றை மேற்பார்வையிடுதலுக்கு பொறுப்பு ஆகின்றது. இந்த அமைச்சகமே ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கிடையே மின்சார வேலைகளுக்கு ஒத்திசைவு ஏற்படுத்துகிறது.\n1992 ஜூலை 2ல், மின்சக்தி அமைச்சகம் தனியே ஏற்படுத்தப்பட்டது.[1] அதற்கு முந்தைய காலகட்டத்தில் மின்சாரத் துறையானது மின்சக்தி, நிலக்கரி மற்றும் மரபுசாரா எரிசக்தி அமைச்சகத்தின் ஒரு பிரிவாக இருந்து வந்தது. பின்னர் மின்சக்தி அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம், மரபுசாரா எரிசக்தி அமைச்சகம் என்று, இந்த அமைச்சகம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. 2006ல் அது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.\nஆற்றல் செயல்திறன் செயலகம் (Bureau of Energy Efficiency)\nஇந்தக் கட்டுரை இந்திய அரசு தொடர்பான கட்டுரைகளின் ஒரு பகுதி. இதை விரிவுபடுத்தி தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உதவி புரியுங்கள்.\nஇந்திய அரசுத் தொடர்பான கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2019, 02:29 மணிக்குத் திருத்தினோம்.\n��னைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-06-14T12:55:57Z", "digest": "sha1:3KKDNHOGNUH2LS6YQTHUDE26SLOJACTJ", "length": 4484, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "இறுவரை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇறுவரை காணிற் கிழக்காந் தலை (குறள், 488)\nஇறுவரை வீழ (பு. வெ. 7, 20)\nஇரு டூங்கிறுவரை (கலித். 43)\nகுன்ற விறுவரைக் கோண்மா (கலித். 86)\nஆதாரங்கள் ---இறுவரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:மலை - குறிஞ்சி - அடிவாரம் - குன்று - வெற்பு - #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 நவம்பர் 2010, 06:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/71-floating-corpses-found-in-bihar-and-up-border-in-ganges-river-420591.html?ref_source=articlepage-Slot1-18&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-14T13:11:48Z", "digest": "sha1:BJWU4N3UC4CRC73X6ZGAEFBQJ4UOCPAR", "length": 20883, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "அழுகிய நிலையில்.. கங்கையில் கரை ஒதுங்கிய 71 உடல்கள்.. பீகார், உ.பியில் பதற்றம்.. என்ன நடக்கிறது? | 71 Floating corpses found in Bihar and UP border in Ganges River - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nகுழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை\n2 நிமிடம்தான்.... ரூ16 கோடி விலை உயர்வு... அயோத்தி ராமர் கோவில் நிலத்தின் பெயரால் மெகா மோசடி\nகொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க என்ன செய்யலாம்... ஆயுஷ் அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறை\nதமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ரேஸில் வென்றார் மாஜி எம்.பி. நாகை ஏ.கே.எஸ். விஜயன்\n75 ஆயிரத்திற்கும் கீழே குறைந்த கொரோனா பாதிப்பு...119501 பேர் குணமடைந்தனர் - 3921 பேர் மரணம்\nசர்வதேச அச்சுறுத்தலுக்கு எதிராக.. ஜி7 நாடுகளுடன் இணைந்து போராட எப்போதும�� தயார்.. பிரதமர் மோடி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n'குரூரமான எண்ணம் கொண்ட பதிவுகள்..' கிஷோர் கே சாமி விளாசிய நீதிபதிகள்.. செங்கல்பட்டு சிறையில் அடைப்பு\nசீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nசசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்\nதொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது\nஉருவானது \"டெல்டா +\" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்\nசித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்\nLifestyle கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இரத்த உறைவு உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்களை ஏற்படுத்தலாம் தெரியுமா\nMovies தனுஷ் இந்தியாவின் சிறந்த பாப் இசை கலைஞன்…. புகழ்ந்து பாராட்டிய சந்தோஷ் நாராயணன் \nFinance வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nSports எதிரணி வீரரை தள்ளிவிடச் சொன்னவருக்கு.. ஐசிசியின் \"சிறந்த பிளேயர்\" கவுரவமா\nAutomobiles இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅழுகிய நிலையில்.. கங்கையில் கரை ஒதுங்கிய 71 உடல்கள்.. பீகார், உ.பியில் பதற்றம்.. என்ன நடக்கிறது\nடெல்லி: இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், பீகார், உத்தர பிரதேசத்தில் கங்கை நதியில் இதுவரை 71 பிணங்கள் மீட்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா நோயாளிகளின் பிணங்கள் இது என்று புகார் வைக்கப்படுவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.\nBihar-ல் கங்கை நதிக்கரையில் ஒதுங்கிய ஏராளமான சடலங்கள்.. Corona உயிரிழப்புகளா என விசாரணை\n2014 லோக்சபா தேர்தலை சந்தித்த போது பாஜக வைத்த முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று, கங்கை நதியை சுத்தம் செய்வது. பாஜகவிற்கு உத்தர பிர��ேசத்தில் மிகப்பெரிய பலமாக இந்த வாக்குறுதி பார்க்கப்பட்டது.\nதமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்களில் .. கிடுகிடுவென உயரும் கொரோனா கேஸ்கள்.. மத்திய அரசு எச்சரிக்கை\nதற்போது அதே பாஜக ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்திலும், பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் பீகாரில் 71 பிணங்கள் கங்கை நதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த உடல்கள் எல்லாம் கொரோனா நோயாளிகளுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nபீகார், உத்தர பிரதேச கங்கை எல்லையில் இந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. முக்கியமாக இரண்டு மாநிலங்களின் எல்லையான புக்ஸர் பாலத்தில் கீழ் இந்த உடல்கள் அதிகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பீகாரின் குற்றச்சாட்டின்படி உத்தர பிரதேச ஆம்புலன்ஸ் டிரைவர்கள் எல்லையில் இருக்கும் பல்லியா கிராமத்தில் உள்ள கங்கை நதி கரையில் உடல்களை வீசுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஆனால் உத்தர பிரதேசத்தின் குற்றச்சாட்டின்படி பீகார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சரன் என்ற எல்லையோர கிராமத்தில், உள்ள கங்கை நதி கரையில் இந்த உடல்களை வீசுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் எல்லையோர கிராமத்தில் உள்ள மக்களோ, இரண்டு மாநில ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் புக்ஸர் பாலத்தில் வந்து உடல்களை வீசி செல்வதாக குற்றஞ்சாட்டி உள்ளனர்.\nஇந்த உடல்கள் கொரோனா நோயாளிகளின் உடல்களாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை வீசப்பட்ட உடல்களில் பீகார் கங்கை நதியில் 71 உடல்கள் கரை ஒதுங்கி உள்ளன. இந்த உடல்களை பாலத்தில் இருந்து தண்ணீரில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் வீசும் வீடியோக்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இரண்டு மாநிலங்களுக்கு இடையில் இது மோதலை ஏற்படுத்தி உள்ளது.\nஅழுகிய நிலையில் இந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த உடல்கள் கொரோனா பாதிக்கப்பட்டவையா என்பதை கண்டுபிடிக்க, பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த 71 பேரின் மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அதேபோல் உடல்களை அடையாளம் காண வேண்டும் என்று டிஎன்ஏ எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.\nஇதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்த உடல்கள் 5-6 நாட்கள் பழைய உடல்கள். இதனால் எங்கோ இந்த உடல்களை பதுக்கி வைத்துவிட்டு, பின் இரவோடு இரவாக வந்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் இப்படி உடல்களை வீசிவிட்டு செல்வதாக புகார்கள் வைக்கப்பட்டுள்ளது. புனித நதியாக கருதப்படும் கங்கை நடக்கும் இந்த அவலம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n'கொரோனா நலத்திட்டங்களின் செலவுக்கு சேமிக்கிறோம்..' பெட்ரோல் விலை உயர்வு.. தர்மேந்திர பிரதான் பதில்\nபறக்கும் மனிதர் மில்கா சிங்கின்... மனைவி நிர்மல் கவுர் கொரோனா தொற்றால் காலமானார்\nதேர்தல் அறிக்கையில் கூறிய.. பெட்ரோல் விலை ரூ.5 குறைப்பு எப்போது.. முதல்வருக்கு, அன்புமணி கேள்வி\nஇந்தியாவில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படவில்லை.. சர்வதேச ஊடக செய்திக்கு.. மத்திய அரசு பதிலடி\nமத்திய அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றம்... பிரதமர் மோடி தீவிர ஆலோசனை- வாய்ப்பு கனவில் அதிமுக\nஇந்தியாவில் 71 நாட்களில் மிக குறைந்த பாதிப்பு- நேற்று 80,834 பேருக்கு கொரோனா- 3,303 பேர் உயிரிழப்பு\nவேக்சின் காப்புரிமை ரத்து.. ஒரே உலகம் ஒரே சுகாதாரம்.. ஜி7 மாநாட்டில் மோடி முக்கிய கோரிக்கை.. பின்னணி\nவரலாறு காணாத உச்சம்.. ராஜஸ்தானில் பெட்ரோலை போல ரூ 100 ஐ தாண்டிய டீசல் விலை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\n'சீனா, பாகிஸ்தானுடன் காங்கிரஸ் ரகசிய ஒப்பந்தம் '.. பாஜக கடும் விமர்சனம்.. காரணம் என்ன தெரியுமா\nகொரோனா குணமானாலும்… நோயாளிகளிடம் அதிகரிக்கும் காதுகேளாமை.. அச்சத்தை ஏற்படுத்திய பகீர் புள்ளிவிவரம்\nமருத்துவர்கள் மீது தொடரும் வன்முறை.. ஜூன் 18இல் நாடு தழுவிய போராட்டத்தை... அறிவித்த மருத்துவ சங்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus china india usa கொரோனா வைரஸ் இந்தியா கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/one-day-collection-in-tamilnadu-tasmac-before-election/", "date_download": "2021-06-14T12:12:08Z", "digest": "sha1:EONZMGDSP4T56LH2QH2YRKJOLE7QIVGG", "length": 5293, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "வசூலில் சாதனை படைத்த டாஸ்மார்க்.. தமிழ்நாட்டு குடிமக்களால் ஒரே நாளில் இத்தனை கோடி வருமானமா.? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவசூலில் சாதனை படைத்த டாஸ்மார்க்.. தமிழ்நாட்டு குடிமக்களால் ஒரே நாளில் இத்தனை கோடி வருமானமா.\nவசூலில் சாதனை படைத்த டாஸ்மார்க்.. தமிழ்நாட்டு குடிமக்களால் ஒரே நாளில் இத்தனை கோடி வருமானமா.\nதமிழ்நாட்டில் தற்போது பல சிக்கல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பலரும் மதுபானத்திற்கு அடிமையாகி உள்ளது தான் வேடிக்கையாக உள்ளது.\nகொரோனா காலத்தில் கூட எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மது பிரியர்கள் அவருக்கு வேண்டிய மதுபானத்தை மட்டும் தான் விரும்பி வருகின்றனர்.\nசமீபகாலமாக கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார துறையினரும், மருத்துவர்களும் படாதபாடுபட்டு வரும் நிலையில் மது பிரியர்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.\nமே 1ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளும் விடுமுறை என்பதால் மது பிரியர்கள் நேற்று தேவையான மதுபாட்டில்களை வாங்கி வைத்துள்ளனர். அதுவும் நேற்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டில் மொத்தம் 292 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்று உள்ளன.\nஅதுவும் சென்னையில் 63.44 கோடி ரூபாய் விற்றுள்ளது. திருச்சியில் 56.72 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. இதுவரைக்கும் நேற்று மட்டும் தான் அதிகமாக விற்பனையாகியுள்ளன.\nஇதன் வேடிக்கை என்னவென்றால் மதுபாட்டில்கள் வாங்குவது தவறில்லை, ஆனால் பலரும் முக கவசம் அணியாமல் கொரோனா தொற்று கவலைப்படாமல் இருப்பது தான் கவலையாக உள்ளது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இந்தியா, இந்தியா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சென்னை, செய்திகள், டாஸ்மாக், டாஸ்மார்க், தமிழ் செய்திகள், தமிழ்நாடு, தமிழ்நாடு அரசியல், திருச்சி, முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/660135-actor-vivek-debut-directorial.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-06-14T12:43:33Z", "digest": "sha1:DYZE6HUK643QSNPFU7P45KWMKFA3WEB7", "length": 19664, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "நடிகர் விவேக்கின் இயக்குநர் முகம்: நிறைவேறாமல் போன இன்னொரு ஆசை | actor vivek debut directorial - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 14 2021\nநடிகர் விவேக்கின் இயக்குநர் முகம்: நிறைவேறாமல் போன இன்னொரு ஆசை\nமறைந்த நடிகர் விவேக் இயக்குநராக அறிமுகமாகவிருந்தது குறித்து தயாரிப்பாளர் தியாகராஜன், படத்தொகுப்பாளர் ரூபன், நடிகை இந்துஜா ஆகியோர் பகிர்ந்துள்ளனர்.\nதமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று (ஏப்ரல் 16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்று (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.\nவிவேக்கின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் அவர் இயக்கவிருந்த முதல் திரைப்படம் பற்றிய தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளன.\nபடத்தொகுப்பாளர் ரூபன், \"வாழ்க்கையின் நிச்சயமற்ற நிலையை ஜீரணிக்க முடியவில்லை. அவர் இயக்கவிருந்த முதல் படத்தின் கதையைக் கேட்க சமீபத்தில் அவரை சந்தித்திருந்தேன். தற்போது கடவுள் அவரது கால் ஷீட்டைப் பெற்று விட்டார். ஒரு கனிவான, எளிமையான ஆன்மா நம்மை விட்டுச் சென்றுவிட்டது\" ரூபன் ட்வீட் செய்துள்ளார்.\nசத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், \"ஒரு நல்ல மனிதர், சமூக ஆர்வலர், நகைச்சுவையாளர், பகுத்தறிவாளர்‌ மட்டுமல்லாது எதிர்கால ஒரு சிறந்த இயக்குநரையும் நாம் இழந்துவிட்டோம்.\nஆம் கடந்த ஒரு மாத காலமாக எங்கள்‌ சத்ய ஜோதி நிறுவனத்திற்கு வந்து எங்களுடைய தயாரிப்பில் தான் அவருடைய முதல்‌ படத்தை இயக்க வேண்டும்‌ என்று விருப்பப்பட்டு, பல முறை கதை ஆலோசனையிலும்‌ ஈடுப்பட்டு படப்பிடிப்பிற்கான முன்னேற்பாடுகளையும்‌, நடிகர்‌-நடிகைகள்‌ மற்றும்‌ தொழில்நுட்ப கலைஞர்களின்‌ தேர்வும்‌ நடத்திக்‌ கொண்டிருக்கும்‌ தருவாயில்‌ அவர்‌ மறைந்த செய்தி எங்களை மிகுந்த மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅவர்‌ ஒரு சிறந்த இயக்குநர்‌ என்ற மற்றுமொரு பரிமாணத்தை நம்மிடையே காண்பிக்கும்‌ முன்பே இறைவனடி சேர்ந்தது நமது துரதிர்ஷ்டமே. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனிடம்‌ வேண்டிக்கொள்கிறேன்\" என்று பகிர்ந்துள்ளார். இதோடு கையில் திரைக்கதை புத்தகத்துடன் சத்யஜோதி அலுவலகத்தில் விவேக் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.\nவிவேக்கின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த நடிகை இந்துஜா, \"மிகப்பெரிய நடிகர் மட்டுமல்ல. மாமனிதர். சினிமாவைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றி அவரிடம் நிறைய உரையாடியிருக்கிறேன். சென்ற வாரம் கூட அவர் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று கேட்டார். நான் கண்டிப்பாக நடிப்பதாகச் சொன்னேன். இந்த வாரம் அது குறித்து சந்திப்பதாக இருந்தது. ஆனால் அதற்குள் இப்படி நடந்துவிட்டது\" என்று பேசியிருக்கிறார்.\nஇவற்றைத் தொடர்ந்து, கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற நடிகர் விவேக்கின் ஆசையும், திரைப்படம் இயக்க வேண்டும் என்கிற முயற்சியும் கடைசி வரை நிறைவேறாமல் போனது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வருத்தத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.\nஎப்படிப் போற்றினாலும் குறைவாகத் தான் இருக்கும்: விவேக் மறைவுக்கு ஹர்பஜன் சிங் இரங்கல்\nஉதவி கேட்டு ஆயிரக்கணக்கான அழைப்புகள், அனைவருக்கும் உதவ முடியவில்லையே: சோனு சூட் ஆதங்கம்\nஉங்களுடன் நடிக்கும் வாய்ப்பு அமையவில்லையே: சிவகார்த்திகேயன் உருக்கம்\nஎன்னால் முடியல.. என்ன பேசுவதென்று தெரியல: விவேக் மறைவுக்கு வடிவேலு கண்ணீர்\nஎப்படிப் போற்றினாலும் குறைவாகத் தான் இருக்கும்: விவேக் மறைவுக்கு ஹர்பஜன் சிங் இரங்கல்\nஉதவி கேட்டு ஆயிரக்கணக்கான அழைப்புகள், அனைவருக்கும் உதவ முடியவில்லையே: சோனு சூட் ஆதங்கம்\nஉங்களுடன் நடிக்கும் வாய்ப்பு அமையவில்லையே: சிவகார்த்திகேயன் உருக்கம்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nமதுக்கடைகளைத் திறக்கும் திமுக அரசைக் கண்டித்து வீட்டு...\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது;...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nகேரளாவில் தொடர்ந்து திரையரங்குகள் மூடல்: ஃபஹத் ஃபாசிலின் அடுத்த படமும் ஓடிடி வெளியீடு\nதேசிய விருது வென்ற கன்னட நடிகர் மூளைச்சாவு: உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர்...\nஇயக்குநர் சேரனால் உந்தப்பட்டேன்: மனம் திறக்கும் 'பிரேமம்' இயக்குநர்\nஅமெரிக்காவில் சிகிச்சை, ஓய்வு: தனி விமானத்தில் பறக்கும் ரஜினி\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 14 முதல்...\nபாஜக ஆட்சியி��் உயர் கல்வித்துறையில் எஸ்.சி, எஸ்.டி. மக்கள், முஸ்லிம்களுக்கு மாபெரும் அநீதி:...\nமே மாத பணவீக்க விகிதம் 12.94 ஆக உயர்வு: பெட்ரோல் விலை உயர்வு...\n‘இந்து தமிழ் திசை’, எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் வழங்கும் ’உயர்வுக்கு...\nதடுப்பூசி போடுவது இடைக்காலம் தான்: ஒருவருடத்துக்கு அந்த வீரியம் இருக்கும்; புதுச்சேரி முன்னாள்...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம் இருந்தால், இறப்புச் சான்றிதழிலும் படம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-09-13-03-03-20/175-7217", "date_download": "2021-06-14T11:49:45Z", "digest": "sha1:S2OEGZHGXVQMMOPXWEVXJBNI7QBA6ADR", "length": 10457, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கனேடிய தமிழ் காங்கிரஸ் அலுவலகம் உடைப்பு:பொலிஸார் விசாரணை TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 14, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் கனேடிய தமிழ் காங்கிரஸ் அலுவலகம் உடைப்பு:பொலிஸார் விசாரணை\nகனேடிய தமிழ் காங்கிரஸ் அலுவலகம் உடைப்பு:பொலிஸார் விசாரணை\nடொரொன்டோவிலுள்ள கனேடிய தமிழ் காங்கிரஸின் அலுவலகம் உடைக்கப்பட்டதுடன், அங்குள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் கனேடிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகடந்த சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கும் இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக நம்பப்படுகிறது.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கனேடிய தமிழ் காங்கிரஸின் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை, குறித்த அலுவலகத்தின் அறைகளில் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன், கணினிகள் மற்றும் தொலைபேசிகள் நிலத்தில் போடப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார். அத்துடன், வரவேற்பாளர் அறை மேசையிலிருந்த கணினி எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nகடந்த மாதம் எம்வி சன் ஸீ கப்பலில் வந்த 492 இலங்கைக் குடியேற்றவாசிகள் தொடர்பான விபரங்கள் மேற்படி கணினியில் பதிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாகவும் பூபாலப்பிள்ளை தெரிவித்தார்.\nசன் ஸீ கப்பல் விடயம் தொடர்பில் தாம் தலையிட்டதன் காரணமாகவே தமது அலுவலகத்தின் மீது இலக்கு வைக்கப்பட்டது என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும் எனவும் அவர் கூறினார்.\nசன் ஸீ கப்பலில் வந்தவர்களின் பெயர்களை வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை புலனாய்வுத் துறை இதன் பின்னணியில் இருக்கலாம் என தான் நம்புவதாகவும் பூபாலப்பிள்ளை கூறினார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் டொரொன்டோ பொலிஸார் மிகவும் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பூபாலப்பிள்ளை தெரிவித்தார்.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஎக்பிரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் கைது\nகள உத்தியோகஸ்தரின் கன்னத்தை பதம் பார்த்த கங்காணி\nபயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்படுமா\nஇரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nமீண்டும் கமலுடன் இணையும் பிரபல நடிகை\nஅது உண்மையில்லை -மறுக்கும் மாதவன்\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/11406/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-14T12:36:13Z", "digest": "sha1:KBRP4UPGFNNI44SSPDHSBM6AQY7FOZQJ", "length": 6039, "nlines": 71, "source_domain": "www.tamilwin.lk", "title": "சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அரசுக்கும் பொறுப்புள்ளது - Tamilwin", "raw_content": "\nசிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அரசுக்கும் பொறுப்புள்ளது\nசிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக பெற்றோருக்கு போன்றே அரசாங்கத்திற்கும் பிரதான பொறுப்பு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகடந்த காலங்களில் அரசாங்கம் மேற்கொண்ட சில தீர்மானங்கள் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு காரணமாக அமைந்ததாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபாலஸ்தீன நாட்டவர்கள் 16 பேர் பலி\nஅடுத்த வாரம் டெங்கு வாரம்\nவட்டுக்கோட்டையில் சங்கிலி அறுப்பு விசாரணையில் பொலிசார்\nஓய்வூதிய கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள இலவச போக்குவரத்து சேவை\nகொரோனா ஊசியை ஏற்றிக்கொள்ளமாட்டேன் : தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பிய சஜித் அதிரடி அறிவிப்பு\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்\n3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்\nபயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\nஅடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதில்\nயாழல் குருநகரில் அனுமதியை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nநாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம�� : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/chances-for-rain-4/", "date_download": "2021-06-14T12:39:30Z", "digest": "sha1:SJXMSAPJC6FHP3EZDSNVIUSMDDSXEPJ7", "length": 9001, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "மதுரையில் திடீர் கனமழை! அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வாய்ப்பு... - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் மதுரையில் திடீர் கனமழை அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வாய்ப்பு...\n அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வாய்ப்பு…\nதமிழகத்தில் மார்ச் மாத தொடக்கத்தில்இருந்தே வெயில் மண்டையை பிளக்கிறது. இதனால் வயதானவர்கள் குடைகளை கையில் எடுத்து செல்லுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதேசமயம் இளநீர், தர்பூசணி போன்ற கோடை வெயிலில் அதிகம் விரும்பப்படும் பொருட்களின் விற்பனையும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த சூழலில் காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக நெல்லை ,தென்காசி ,ராமநாதபுரம், தூத்துக்குடி , கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் .ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nகடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மதுரை காளவாசல், பெரியார் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கனமழை பெய்து வருகிறது. இதுமட்டுமின்றி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபசுவின் பெயரால் இளைஞர் அடித்துக் கொலை – இந்துத்துவ வெறியர்களால் தொடரும் அட்டூழியம்\nமத்தியப் பிரதேசத்தின் அச்சல்பூரைச் சேர்ந்த பாபு லால் பில் என்பவரும் அவரது நண்பர் பிந்துவும் வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் சென்று ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தர்கர் மாவட்டத்தில் பெகுன் என்ற இடத்திற்குச்...\n“உயர் கல்வித் துறையில் எஸ்சி/எஸ்டி, முஸ்லீம்களுக்கு மாபெரும் அநீதி” – கொதித்தெழுந்த திருமாவளவன்\nஉயர் கல்வித் துறையில் எஸ்.சி., எஸ்.டி. , முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"உயர் கல்வித்துறை நிலவரம் குறித்த...\nபெட்ரோல், டீசல் வில�� எதிரொலி: பணவீக்க விகிதம் 12.94% ஆக உயர்வு\nநாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்படும் தரவுகள் அடிப்படையில் மொத்தவிலை குறியீடுகளின் பட்டியல் ஒவ்வொரு மாதமும் 14ஆம் தேதி வெளியிடப்படும். மே மாதத்துக்கான மொத்தவிலை குறியீட்டை (Wholesale...\nநகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் – சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு\nசென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலர்களாக முஜிப் ரஹ்மான், சுஜின் ஆகியோர் பணியாற்றினர். அந்தப் பகுதியில் பாதி ஷட்டர் திறக்கப்பட்ட நிலையில் இருந்த நகைக்கடையை கண்ட இவர்கள், ஊரடங்கு காலத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinaseithi.in/2020/08/manavarkalukkuthervurathillai.html", "date_download": "2021-06-14T12:18:03Z", "digest": "sha1:FVI5IVNVEQUS7IUGUD7I63ZRGUDZCTWA", "length": 3667, "nlines": 72, "source_domain": "www.dinaseithi.in", "title": "மாணவர்களுக்கு தேர்வு ரத்து இல்லை - அதிரடி புதிய அறிவிப்பு..", "raw_content": "\nமுகப்புEducationமாணவர்களுக்கு தேர்வு ரத்து இல்லை - அதிரடி புதிய அறிவிப்பு..\nமாணவர்களுக்கு தேர்வு ரத்து இல்லை - அதிரடி புதிய அறிவிப்பு..\nயுஜி, பிஜி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஆன்லைனில் தேர்வு எழுதுவதில் சிரமம் உள்ள மாணவர்களுக்கு இயல்பு நிலைக்கு வந்தவுடன் பல்கலைக்கழக வளாகத்தில் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தேர்வு நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஎங்கள் சமூக ஊடகத்தைப் பின்தொடரவும்\n<<< பொதுவான செய்தி >>>\n<<< தேசிய செய்தி >>>\n<<< உலக செய்தி >>>\n<<< தொழில்நுட்ப செய்தி >>>\n<<< விளையாட்டு செய்தி >>>\n<<< வானிலை செய்தி >>>\n<<< அரசியல் செய்தி >>>\n<<< சமீபத்திய செய்தி >>>\n<<< அதிக பார்வைகள் >>>\nதமிழகம் முழுவதும் இன்று முதல் பாலிடெக்னிக்-ல் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்\nசென்னைக்கு செல்ல இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2011/03/walk-out.html", "date_download": "2021-06-14T11:08:32Z", "digest": "sha1:XOV7IYW7ZMSDTIDF3RHREHVLDTS2R6SK", "length": 38976, "nlines": 443, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: WALK OUT?", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 20 மார்ச், 2011\nசட்ட சப���யிலும் ராஜ்ய சபாவிலும் வாக் அவுட் பார்த்திருக்கிறோம். கிரிக்கெட்டில்\n அதிலும் முதல். சாதனைப் பட்டியலில் மற்றுமொரு இறகு (ஷார்ஜா மேட்ச் வேறு மாதிரி (ஷார்ஜா மேட்ச் வேறு மாதிரி\nஅவர் வெளிநடப்பு செய்ததற்கு ஊகிக்கப் பட்ட காரணங்கள்...\n1) நான் செஞ்சரி அடித்தால் மேட்ச் தோற்று விடும் என்பவர்களுக்கு...இதோ அவுட் ஆகி விட்டேன்...ஜெயித்துக் காண்பியுங்கள்...\n2) அம்பயர் சொல்வதெல்லாம் சரி என்பதல்ல. இதோ அவர் நாட் அவுட் என்று தலையாட்டினாலும் நான் வெளி நடப்பு செய்கிறேன்... நாளையே அம்பயர் சொல்வது தவறு\nஎன்று நாங்கள் சொல்லும்போது இந்தக் காரணம் உதவும்...\n3) அம்பயர் அவுட் கொடுத்து உள்ளேயே நின்றால் நடவடிக்கை எடுப்பார்கள்.... நாட் அவுட் என்று சொல்லியும் வெளி நடப்பு செய்ததால் நடவடிக்கை உண்டா... என்று கண்டு பிடிக்கத்தான்...\n4) எத்தனையோ வகைகளில் அவுட் ஆகியிருக்கிறார்...ரன் அவுட், ஸ்டம்ப்ட் அவுட், கேட்ச் அவுட், வாக் அவுட் வகையில் முதல் முறையாக....\n4) இந்தியப் பெயர் கொண்ட பவுலர் போடுகிறார். பெருமை அவருக்குத்தான் போகட்டுமே.... இந்தியா ஜெயித்தால் என்ன (மேற்கு) இந்தியா தோற்றால்\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 3:10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎனக்கென்னவோ காரணம் (1)-ல் சொன்னது போலத் தோன்றுகிறது\nதமிழ் உதயம் 20 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:26\nஎனக்கென்னவோ காரணம் (1)-ல் சொன்னது போலத் தோன்றுகிறது\nUnknown 20 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 6:22\nயோசித்த காரணங்கள் எல்லாம் கரெக்டாதான் இருக்கு.. :-)..\nHVL 20 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 6:47\nநான் செஞ்சரி அடித்தால் மேட்ச் தோற்று விடும் என்பவர்களுக்கு...இதோ அவுட் ஆகி விட்டேன்...ஜெயித்துக் காண்பியுங்கள்...\nகு கு 20 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 7:34\nமே இ தீவுகள் அணியை ஜெயித்து, அதனால ஆஸ்திரேலியாவை சந்திக்க நேர்வதை விட, மே இ இடம் கௌரவமாகத் தோற்று, இலங்கை அணியை கால் இறுதியில் சந்திப்போம் என்று இந்திய அணியினர் செயல்படுவது போல இருக்கு.\nஇந்தியா வெற்றி பெற்றால், காலிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்க நேரிடும்.. அதிலிருந்து தப்புவதற்காகவும் இருக்கலாமே \nஅப்படித்தான் ' நான் எனது பதிவில் சொல்லி இருக்கிறேன்.\nmeenakshi 20 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 9:38\nநீங்களும் நல்லாதான் யோசிக்கறீங்க. மேட்ச் போற போக்கை பாத்தா முதல் காரணம்தான் சரிங்கறது உண்மையாகும் போ��� இருக்கே\nஎல் கே 21 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 7:18\nஎன்னிக்கும் சச்சின் அவுட் ஆனா போய்டுவார். அவர் என்ன பாண்டிங்கா \nசக்தி கல்வி மையம் 21 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 10:27\nஅவரின் நோ்மை எனக்கு பிடித்திருக்கிறது..\nஉங்கள் தோழி கிருத்திகா 21 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 7:37\nஎங்கள் 21 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 8:27\n சச்சினை நாங்க திட்டவில்லை. அவருடைய வாக்-அவுட்டைப் பார்த்த உடனே எங்களுக்குத் தோன்றிய சிந்தனைகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டோம். மற்றபடி சாதனை மனிதர் சச்சினுக்கு நாங்கள் எல்லோரும் ரசிகர்களே\nவிஜய் 21 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 10:06\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nஉள் பெட்டியிலிருந்து. 2011 03\nபத்மபூஷன் எஸ் பி பாலசுப்ரமணியம் ஹை\nஅ. ஆ. இலவச யோசனைகள்\nஜே கே 14 மகிழ்ச்சி\nஜே கே 13 அன்பு என்பது ...\nஎ ப ப வி 01\nவெற்றிக்குத் தேவை சரியான இலக்கு\nவாசிப்பனுபவம் - கடிமிளை கானப்பேரெயில் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கடந்து வந்த பா...\nகதை கேளு கதை கேளு சுவையான அரசியல் கதை கேளு சுவையான அரசியல் கதை கேளு - இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் - இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் அரசியலில் கதை சொல்வது வேறு, கதைப்பது வேறு என்ற வித்தியாசத்தை நீங்கள் அறிந...\n - சமூக ஊடகங்களில் ட்வீட்டர் ஸ்பேஸ் மற்றும் கிளப் ஹவுஸ் எனப் புதுப்புது விஷயங்கள் புழக்கத்தில் வந்து இருப்பதை *முகநூலில் நண்பர் ராம்ஜி யாஹூ* வழியாக ஒரு சோற...\nநினைவுகள் தொடர்கதை – 1 - *ஏற்கனவே ஸ்ரீராமின் பதிவு எழுப்பிய நினைவால், இத்தலைப்பில் அம்மா பற்றி எழுதியிருந்தேன். * *இது மற்றுமொரு நினைவு. வலைப்பூவில் ஒரு பதிவை அல்லது பதிவின் ...\nஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் (Slide Rock State Park) - ஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் அரிசோனாவில் \"அன்னையர் தினத்தில்\" சென்று வந்த இடங்களின் தொடர் பதிவு. சென்ற பதிவு ம���ைப் பாதை பறவைகளும், மலர்களும் ...\nசங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்...... - வல்லிசிம்ஹன் வாட்ஸ் ஆப்பில் வந்த தகவல் தம்பி முகுந்தன். உபயம். #குமுறல் சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை... எது மேட்டர் தெரியுமா\nசர்வ மங்கலக் கோலங்கள். - சர்வ மங்கலக் கோலங்கள். மேலும் படிக்க »\nமதுரை கடலோரத்தில்... - ஏண்டா மங்குனி உங்க தலைவர் நேற்று விட்ட அறிக்கையில அப்படியென்ன சொல்லி இருக்காரு நாங்க ஆட்சியை பிடித்தால் தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு கடலைக் கொண்டு ...\n - சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது. அது 1974ம் வருடம். என் கணவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு ...\n1886. கதம்பம் - 65 - *தொல்காப்பியம்: ராஜாளியார் வீட்டுச் சொத்து* *மு.இளங்கோவன்* [ நன்றி: மு.இளங்கோவன் ] தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்துக்கு தெய்வச்சிலையார் எழுதிய உரையைக் ...\nசினிமா : மலையாளமும் தமிழும் - *ச*மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபா...\n - ஜூன் 18-ல் ஆரம்பிக்கவிருக்கும் முதல் உலக டெஸ்ட் கோப்பையின் இறுதிப்போட்டியில் (WTC Final) நியூஜிலாந்தோடு மோதவென, இங்கிலாந்து போயிருக்கிறது இந்திய அணி. தற்போ...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\nமாயச்சதுரம்... - அனைவருக்கும் வணக்கம்... எப்படிக் கூட்டினாலும் 34 என வரும் ஒரு வினோதச் சட்டகத்தை அறிவோமா...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய...\n - பத்தாம் வகுப்பு/பனிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடத்தும்படியான சூழ்நிலை இல்லை. ஆகவே மத்திய அரசு அதை ரத்து செய்திருக்கிறது. முக்கியக் காரணம் கொரோனா...\nஅழைப்பவர் குரலுக்கு - நாடும் வீடும்நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***அன்பின் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்... இக்கட்டானதொரு சூழ்நிலையை இறையருள...\nஅன்னையர்தினப்பதிவு—21 - Originally posted on சொல்லுகிறேன்: பந்தலலங்காரம், ஞாபகத்தில் அவர்கள் ஸாதாரணமாகக் கூட கேட்டிருக்கலாம். வினாக்கள் ஸுலபமானது. என்னுடைய சிலபஸ்ஸில் விடைகள்...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் - என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட், தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, கு...\nபுது பலம் - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (101)* #1 “மகிழ்ச்சி என்பது பின்விளைவு அல்ல, விருப்பத் தேர்வு. மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நீங்களாக விரும்பினாலன்றி...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- ) - எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று \"சிகரம்\" இதழ்களும் முப்படை போல மிகத் தீவீரமாய் என் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால் அது மிகையில்லை 1 ...\n5ஜி வழக்கு – விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்கு - கொல்கத்தா ஐபிஎல் அணியின் உரிமையாளர்களின் ஒருவரும் , பாலிவுட் நடிகையுமான ஜூஹி சாவ்லா இன்னும் இருவருடன் இணைந்து 5ஜி தொழில்நுட்பத்தை சோதிப்பதற்கு தடை விதிக்க ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nவைகாசி விசாகம் - சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த, ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் வைகாசி விசாகம். Rea...\nஇஸ்ரேல் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நிரந்தரமானதுதானா - ஹமாஸ், இஸ்ரேல் இருதரப்பினரிடையே 11 நாட்களாக நடந்து வந்த தாக்குதல் எதிர்த்தாக்குதல் நிபந்தனை எதுவுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக இர...\nஎங்கள் நண்பன் நாகராஜன் - 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொணாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் நண்பன் கும்பகோண...\nஇஞ்சி புளிக்காய்ச்சல். - இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை. \"இ���்போதுள்ள காலகட்டத்தில், \"காய்ச்சலுக்கெல்லாம்\" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும் என்ன....\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n'திங்க'க்கிழமை : தே மி.பொடியும் எரிவுள்ளி சாம்பாரும் - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n'திங்க'க்கிழமை : பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி\nசிறுகதை - அத்தை - ரேவதி நரசிம்மன்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2021-06-14T12:51:41Z", "digest": "sha1:PTI3RKDAR43WJHWPOHGKENB32TO3PFGF", "length": 8239, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிருஷ்ணசந்திர ராய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராஜ கிருஷ்ணச்சந்திரா (பிறப்பு கிருஷ்ணசந்திர ராய் 1710-1783) ஒரு ராஜாவும் [1] [2] மற்றும் இந்தியாவின், மேற்கு வங்காளத்தில், கிருஷ்ணாநகர், நாடியா பகுதியின் நிலச்சுவான்தாரும் ஆவார். 1728 ஆம் ஆண்டு முதல் 1782 ஆம் ஆண்டு வரை இவர் ஆட்சி செய்தார்.[3] இவர் நாடியா ராஜ் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1968 ஆம் ஆண்டின் வங்காள வரலாறு முகலாய காலம் 1526-1762 இன்படி, கிருஷ்ணச்சந்திரா \"அந்தக் காலத்தின் வங்காளத்தின் இந்து சமுதாயத்தில் மிக முக்கியமான மனிதர்\" என குறிப்பிடப்படுகிறார்.[4] முகலாய ஆட்சிக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததற்காக மட்டுமல்லாமல், அவரது இராச்சியத்தில் கலைகளின் வளர்ச்சிக்காக கலைகளுக்கு ஆதரவளித்ததற்காகவும் பாராட்டப்பட்டார்.\nகிருஷ்ண சந்திர ராயின் ஆட்சி[தொகு]\nஅவரது ஆட்சிக் காலத்தில், கிருஷ்ணச்சந்திரா இந்து மத நடைமுறைகளில் அதிக பிடிப்பு கொண்டவராக இருந்தார். அதனால்தான் பிக்ராம்பூரைச் சேர்ந்த ராஜா ராஜ்பல்லப் சென் தனது விதவை மகளுக்கு மறுமணம் செய்வதற்கு சமயத்தில் உள்ள தடைகளை நீக்கி ஆதரவு பெற தனது பண்டிதர்களின் உதவியை நாடினார். [5] கிருஷ்ணச்சந்திரர் இந்த செயலை கடுமையாக எதிர்த்தார். கிருஷ்ணச்சந்திராவின் எதிர்ப்பால், ராஜ்பல்லாப் அவர் விரும்பிய மாற்றத்தை செய்ய முடியவில்லை. [6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2019, 09:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூட���தலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Skoda_Fabia_2010-2015/Skoda_Fabia_2010-2015_1.2L_Diesel_Ambiente.htm", "date_download": "2021-06-14T11:09:21Z", "digest": "sha1:BZ2A4R26QMAJY25AQAHMMJ2MX6P7SVGM", "length": 22389, "nlines": 386, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா பாபியா 2010-2015 1.2எல் டீசல் எம்பியண்ட் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஸ்கோடா பாபியா 2010-2015 1.2L டீசல் ஃ ஆம்பியன்ட்\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்பாபியா 2010-2015\nபாபியா 2010-2015 1.2எல் டீசல் எம்பியண்ட் மேற்பார்வை\nஸ்கோடா பாபியா 2010-2015 1.2எல் டீசல் எம்பியண்ட் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 19.5 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 15.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1199\nஎரிபொருள் டேங்க் அளவு 45.0\nஸ்கோடா பாபியா 2010-2015 1.2எல் டீசல் எம்பியண்ட் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஸ்கோடா பாபியா 2010-2015 1.2எல் டீசல் எம்பியண்ட் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை டிடிஐ டீசல் என்ஜின்\nஅதிகபட்ச ஆற்றல் 75 பிஹச்பி ஏடி 4200 rpm\nஅதிகபட்ச முடுக்கம் 180 nm ஏடி 2000rpm\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 0\nகியர் பாக்ஸ் 5 speed மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்\nடிரைவ் வகை two சக்கர drive\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bharat stage iv\nபின்பக்க சஸ்பென்ஷன் compound link crank axle\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 158\nசக்கர பேஸ் (mm) 2465\npower windows-front கிடைக்கப் பெறவில்லை\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டல் கடிகாரம் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nடிஜிட்டர் ஓடோமீட்டர் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/70 r14\nanti-lock braking system கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபாபியா 2010-2015 1.2எல் டீசல் எம்பியண்ட்Currently Viewing\nபாபியா 2010-2015 1.2எல் டீசல் கிளாஸிக்Currently Viewing\nபாபியா 2010-2015 1.2 டிடிஐ ஆக்டிவ் பிளஸ்Currently Viewing\nபாபியா 2010-2015 1.2 டிடிஐ ஆம்பிஷன் பிளஸ்Currently Viewing\nபாபியா 2010-2015 1.2எல் டீசல் எலிகன்ஸ்Currently Viewing\nபாபியா 2010-2015 1.2 எம்பிஐ எம்பியண்ட் பெட்ரோல்Currently Viewing\nபாபியா 2010-2015 1.2 எம்பிஐ ஆக்டிவ் பிளஸ்Currently Viewing\nபாபியா 2010-2015 1.2 எம்பிஐ ஆம்பிஷன் பிளஸ்Currently Viewing\nஎல்லா பாபியா 2010-2015 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஸ்கோடா பாபியா 2010-2015 கார்கள் in\nஸ்கோடா பாபியா 1.2 எம்பிஐ எம்பியண்ட் பெட்ரோல்\nஸ்கோடா பாபியா 1.2எல் டீசல் எம்பியண்ட்\nஸ்கோடா பாபியா 1.2 டிடிஐ ஆம்பிஷன் பிளஸ்\nஸ்கோடா பாபியா 1.2எல் டீசல் எலிகன்ஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஸ்கோடா பாபியா 2010-2015 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2022\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/gallery/3687?page=13", "date_download": "2021-06-14T12:36:13Z", "digest": "sha1:AZ6LWSTDAVXYS2S4R57TTQPDGKP5JSCL", "length": 15788, "nlines": 209, "source_domain": "www.thinaboomi.com", "title": "புகைப்படங்கள் | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅப்துல் கலாம் அஞ்சலிஅரசியல்அறிவியல்சினிமாதொழில்நுட்பம்பொதுமோட்டார் பூமிவிண்வெளிவிளையாட்டு\nபோக்கிரி ராஜா படக்குழுவினர் வழங்கிய நலத்திட்ட உதவிகள்\nலாரன்ஸ் எழுதி இயக்கும் “ பைரவா “\nஉலக நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்\nமாலை நேரத்து மயக்கம் படங்கள்\nபிரஷாந்த் நடிக்கும் \"இருபத்தியாறு 26\"\nஇமான் அண்ணாச்சி நடிக்கும் “ குட்டிப் பட்டாளம் “\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 14-06-2021\n3-வது அலையை சமாளிக்க ஒரு லட்சம் படுக்கைகள் தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்\n10-ம் வகுப்பு சான்றிதழில் தேர்ச்சி என்று மட்டுமே இருக்கும்: பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை: அமைச்சர் தகவல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுக��ும் தடை விதிப்பு\nபுதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது : சட்டப்பேரவை தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்\nதெலுங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் பா.ஜ.க.வில் இணைந்தார்\nபாதுகாப்பு துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு ரூ. 499 கோடி ஒதுக்கீடு: ராஜ்நாத்சிங் தகவல்\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nதேச துரோக வழக்கு பதிவு: நடிகை ஆயிஷா முன்ஜாமீன் கோரி மனு\nதமிழில் அறிமுகமாகும் கேரள நடிகர்\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nகொரோனா தொற்று குறையும் வரை கட்டுப்பாடுகள் தொடர ஐகோர்ட் அறிவுறுத்தல்\nநீட் தேர்வு விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு ஆலோசனை\nஅமலுக்கு வந்தது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு: தமிழகத்தில் டீக்கடைகள், பியூட்டி பார்லர்கள் திறப்பு\nஅமெரிக்காவில் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nஜி-7 மாநாடு நிறைவு: எலிசபெத் ராணியுடன் ஜோபைடன் சந்திப்பு\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக பென்னெட் பொறுப்பேற்பு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nதேசிய முகாமிற்கு தேர்வான தமிழக வீரர்\nபட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்: ஓராண்டில் ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய 50 விளையாட்டு நட்சத்திரங்கள்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டும்: சேவாக்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nமராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்பு\nமும்பை : 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ...\nகுஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nகாந்திநகர் : குஜராத் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று டெல்லி ...\nகார் விபத்தில் காயமின்றி தப்பினார் அரியானா முன்னாள் முதல்வர்\nசண்டிகர் : அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா கார் விபத்தில் காயமின்றி தப்பினார்அரியானா மாநில முன்னாள் முதல்வராக பதவி...\nபாதுகாப்பு துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு ரூ. 499 கோடி ஒதுக்கீடு: ராஜ்நாத்சிங் தகவல்\nபுதுடெல்லி : பாதுகாப்புத் துறையில் புத்தாக்க சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.499 கோடி ...\nதெலுங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் பா.ஜ.க.வில் இணைந்தார்\nபுதுடெல்லி : தெலுங்கானா மாநில முன்னாள் அமைச்சரும், தெலுங்கானா ராஷ்டிர சமீதி கட்சியின் மூத்த தலைவருமான ஈடல ராஜேந்தர் ...\nகண்டனூர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருவீதியுலா.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nதிருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பரங்கி நாற்காலி பவனி.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவாரம்பம்.\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2021\nசதுர்த்தி விரதம், முகூர்த்த நாள்\n1புதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது : சட்டப்பேரவை தலைவர் தேர்வு செய்யப்படுகி...\n2தெலுங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் பா.ஜ.க.வில் இணைந்தார்\n3கொரோனா தொற்று குறையும் வரை கட்டுப்பாடுகள் தொடர ஐகோர்ட் அறிவுறுத்தல்\n4நீட் தேர்வு விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487612154.24/wet/CC-MAIN-20210614105241-20210614135241-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}