diff --git "a/data_multi/ta/2021-17_ta_all_0583.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-17_ta_all_0583.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-17_ta_all_0583.json.gz.jsonl" @@ -0,0 +1,310 @@ +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2021-04-14T23:32:55Z", "digest": "sha1:TYOKN6E6ABMU3ONZT74ITR5ZBM5EG5UC", "length": 6261, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஈரத்தோட |", "raw_content": "\nபாஜக வென்றால் இயந்திரத்தில் கோளாறு என்பார்கள்\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nநாம அதிகம் விரும்பி சாப்பிடும் கரும்பில் , கடினமான நார் இழைகள் இருக்குது. இந்த நார் இழைகள்ல தான் சுக்ரோஸ்ங்கிற சர்க்கரை சேமித்து வைக்கப்பட்டிருக்கு. மனிதனோட நாக்கு, கோழைப்படலத்தால சூழப்பட்டு, வெளிர் சிவப்பு நிறத்துல ......[Read More…]\nApril,22,11, —\t—\tஇருக்கும், இருக்குற, இழைகள்ல, ஈரத்தோட, கோழைப்படலத்தால, சர்க்கரை, சுக்ரோஸ்ங்கிற, சுவை முகிழ்ப்புகள், சூழப்பட்டு, நாக்கு, நாக்கோட, நார், நிறத்துல, போர்த்தி இருக்குது, மனிதனோட, மேற்பரப்பை, வெல்வெட் மாதிரி, வெளிர் சிவப்பு, வைக்கப்பட்டிருக்கு\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nஅரசியலில் இருக்கும் தலைவர்களை மக்கள் � ...\nமாயாவதி மீது 1200 கோடி ருபாய் சர்க்கரை ஆல ...\n2ஜி வழக்கு திகார் சிறை நீதிமன்றத்திலே ...\nஅங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா உல� ...\nகந்தஹார் சிறையிலிருந்து 450க்கும் அதிகம ...\nசாய்பாபாவின் உடல் வரும் புதன்கிழமை அட� ...\nஇந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர் ...\nஇரண்டாவது-வது குற்றப் பத்திரிகையில் க� ...\nதேர்தல் பிரசாரம் இன்று-மாலை 5 மணியுடன் � ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E2%80%8C/", "date_download": "2021-04-14T22:15:33Z", "digest": "sha1:C6GC4KVAIAZDWSL3NHJV7VMGHZ325BPF", "length": 6026, "nlines": 133, "source_domain": "inidhu.com", "title": "தேட நீங்க கூட வாங்க‌! - இனிது", "raw_content": "\nதேட நீங்க கூட வாங்க‌\nவெட்கக்கேடு என்ன சொல்ல – எழுத\nதட்டும்போதும் ஓசையில்லை ‍- பாட்டெழுத‌\nசிட்டுப்போல நான் திரிஞ்ச கதையை\nசேர்த்துச் சொல்ல வார்த்தை யில்லை\nபட்டுப்போன மரம் போல – எழுதும்\nநட்ட நடு வீதியிலே – அந்த‌\nஒட்ட வைக்கத் துப்புமில்லை – கதையா\nகொட்டும் மழைபோல பாட்டி சொன்ன‌\nதாத்தா கொண்டு வந்ததெந்த பாதை\nஎட்டி நானும் தேடிப்போறேன் – அதைத்\nதேட நீங்க கூட வாங்க‌\nCategoriesஇலக்கியம், கவிதை Tagsஇராசபாளையம் முருகேசன்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious தோற்றுப் போனால் அழாதே\nNext PostNext திருமால் பாடல்கள் தொகுப்பு\nநீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்\nபத்தி எரியுது நெருப்பு ஒண்ணு\nஒரு வழிப் பாதை – சிறுகதை\nபுகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு\nபவளப் பாறைகள் – கடலின் மழைக்காடுகள்\nவியந்து நிற்கும் உன் மனமே\nபுதினா லெமன் ஜூஸ் செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/minister-vijayabaskar-treated-the-pregnant-cow-injured-in-the-accident-near-madurai-404304.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-04-14T23:27:08Z", "digest": "sha1:7JEX7UWY35W7RF27GY2PM4W5G4OT7TLZ", "length": 18375, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "திடீரென காரை விட்டு இறங்கிய விஜயபாஸ்கர்.. முகமெல்லாம் அதிர்ச்சி.. ஹைவேஸில் நடந்த \"அந்த\" சோகம் | Minister Vijayabaskar treated the Pregnant Cow injured in the accident near Madurai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nமதுரையில் அம்மாவுடன்... திருமாவளவன் போட்ட ஒரே ஒரு போட்டோ... நெக்குருகி போன நெட்டிசன்கள்\nஅம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பீங்களோபாஜகவினரை கல்,கம்புகளால் அடித்து ஓட ஓட விரட்டிய மதுரை விசிக\nநள்ளிரவில் கண் விழித்து பார்த்த பாலகிருஷ்ணன்.. மனைவி கிடந்த கோலம்.. மதுரையில் விபரீதம்\nமதுரை சித்திரை திருவிழாவுக்கு தடை... ஹரித்வார் கும்பமேளாவுக்கு அனுமதியா\nகல்விக் கடன் வழங்குவதாக கூறி ஆன்லைன் மோசடி.. ரூ.1 லட்சத்தை இழந்த மாணவி தற்கொலை.. மதுரையில் சோகம்\nஜில்லின்னு மோர் குடிங்க.. கூப்பிட்டு கொடுத்த ச���ல்லூர் ராஜூ.. எடப்பாடி குறித்து கூலாக சொன்ன விஷயம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nமதுரை எய்ம்ஸ்-க்காக ஜப்பான் கம்பெனியுடன் ஒப்பந்தம் கையெழுத்தாமே.. விரைவில் கட்டுமான பணி தொடக்கம்\nஅதிகரிக்கும் கொரோனா... அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் மதுரை மாநகராட்சி..18 தெருக்கள் மூடல்\nசபாஷ்.. வயதோ 86; உடல்நலமும் சரியில்லை.. ஆனாலும் ஆம்புலன்சில் வந்து ஆர்வமுடன் வாக்களித்த பாட்டி\n\"நீங்க வந்தா மட்டும் போதும்\".. மோடிக்கு வெத்தலை பாக்கு வைத்து அழைத்த திமுக வேட்பாளர்கள்.. குசும்பு\nவருமான வரி சோதனை: அ.தி.மு.க-பா.ஜ.க தோல்வி பயத்தை பிரதிபலிக்கிறது - பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்\nமதுரையை வன்முறை நகரமாக மாற்றிய திமுக... திரும்ப திரும்ப பெண்களை இழிவுபடுத்துகின்றனர் - மோடி விளாசல்\nமதுரைக்கு எய்ம்ஸ் தந்தவர் பிரதமர் மோடி - துணை முதல்வர் ஓபிஎஸ் புகழாரம்\n2024-க்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர்.. மதுரையில் மோடி வாக்குறுதி\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும்.. மோடி உறுதி.. திமுக, காங்கிரஸ் மீது கடும் தாக்கு\nஆஹா.. புது ரூட்டை பிடித்து.. \"அவங்க\" வாக்கு வங்கியை.. அப்படியே கபளீகரம் செய்ய முயலும் பாஜக\nSports சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்\nAutomobiles வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்\nFinance ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.. நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்க..\nMovies பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் \nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nvijayabaskar minister vijayabaskar madurai விஜயபாஸ்கர் அமைச்சர் விஜயபாஸ்கர் பசு\nதிடீரென காரை விட்டு இறங்கிய விஜயபாஸ்கர்.. முகமெல்லாம் அதிர்ச்சி.. ஹைவேஸில் நடந்த \"அந்த\" சோகம்\nமதுரை: எவ்வளவோ சிகிச்சை தர முயற்சித்தும் அந்த ஜீவனை காப்பாற்ற முடியவில்லை.. இறுதியில் உயிரிழந்த பசுமாட்டினை கண்டு அதிர்ந்து போனார் அமைச்சர் விஜயபாஸ்கர்\nவழக்கமாக அமைச்சர்கள் காரில் எங்காவது வெளியூர் சென்று கொண்டிருந்தால், வழியில் யாராவது ஆபத்தில் இருந்தால் அவர்களுக்கு உதவுவது வழக்கம்.. விபத்தில் பலர் சிக்கி இருந்தாலும், உடனடியாக தங்கள் காரை நிறுத்தி, முதலுதவி சிகிச்சைக்கு உதவுவார்கள்.\nஅந்த வகையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் பலமுறை உதவி செய்திருக்கிறார்.. ஒருநாள் திருச்சி ஏர்போர்ட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார்... அப்போது, குளத்தூர் இளையாவயல் அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே வரும்போது, ஒரு பெண் கீழே ரத்தம் கொட்டிய நிலையில் விழுந்து கிடந்தார்.\nஅந்த பெண்ணின் பெயர் மேரி.. இதை பார்த்து பதறியதும் காரை விட்டு கீழே இறங்கிய அமைச்சர் ஓடோடி சென்றார்.. மேரியின் முகமெல்லாம் ரத்தம் வழிந்தது.. தன்னுடைய கர்சீப்பால் ரத்தத்தை துடைத்த அமைச்சர், தானே முதலுதவி சிகிச்சையும் தந்து, அதன்பிறகு மேரியை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வழிவகை செய்தார்.\nஇன்னொருநாள், சென்னையில் விபத்தில் அடிபட்டு கிடந்த ஒருவரை, தனது காரிலேயே அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தார். இதுபோலவே இப்போது இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.. விராலிமலை அருகே, திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கர்ப்பிணி பசு மாடு ஒன்றினை, ஒரு கார் வேகமாக வந்து மோதிவிட்டது.. இதனால், அந்த பசு உயிருக்கு போராடி கொண்டிருந்தது.\nஅப்போது மதுரையில் இருந்து விராலிமலைக்கு, காரில் விஜயபாஸ்கர் வந்து கொண்டிருந்தார்.. பசு மாட்டினை பார்த்ததும், வண்டியை நிறுத்திவிட்டு, சிகிச்சை அளிக்க டாக்டரை தொடர்பு கொண்டு பேசினார்.. அதன்பிறகு இன்ஸ்பெக்டர், சுங்க சாவடி மேலாளரிடம் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை உடனடியாக சுங்க சாவடியில் நிறுத்தி போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வர உத்தரவிட்டார்.\nஅதன்பிறகு, பசுவிற்கு காலில் ஒரு கட்டு கட்டி, முதலுதவி செய்தார்.. ஆனால் சிகிச்சை தந்து கொண்டிருந்த பொழுதே பசுமாடு உயிரிழந்தது... இதனால் அதிர்ந்து போனார் அமைச்சர்.. கர்ப்பிணி பசு உயிரிழந்த சோகத்தில், அதன் உரிமையாளர் கண்ணீர் வடித்தார்.. அவருக்கு ஆறுதல் சொன்ன அமைச்சர், இழப்பீடு தொகை அரசு சார்பில் கிடைக்க வழி செய்து தருவதாக உ��ுதி தந்தார்.. சிகிச்சை தந்து கொண்டிருக்கும்போது பசுமாடு உயிரிழந்த சோகத்தில், விஜயபாஸ்கர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.\nபொதுவாக, இதுபோன்ற தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடப்பது இயல்புதான்.. ஆனால்,கர்ப்பிணி பசு மாட்டின் மீது வண்டியை கொண்டு வந்து மோதிய மனசாட்சி இல்லாத மிருகம் யார் என்று தெரியவில்லை..\nகுறைந்தபட்சம் மனிதாபிமானமே இல்லாமல், வண்டியை கூட நிறுத்தாமல் சென்றிருக்கிறார்கள்.. இது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/tirumangalam/?page-no=2", "date_download": "2021-04-14T22:51:24Z", "digest": "sha1:GJ7LUENCHOLKWMY3EYVNUILFSVYSFXYN", "length": 8613, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tirumangalam News in Tamil | Latest Tirumangalam Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆதாரத்தை காட்டுங்க... மான நஷ்ட வழக்கு போடவா பைலை தூக்கி வீசி அடித்த கோட்டாட்சியர்\nஇறுதி அஞ்சலிக்குப் போன போது விபத்தில் சிக்கிய குடும்பம்.. காப்பாற்றிய நபர் பரிதாப மரணம்\nதிருமங்கலத்தில் வென்றது நான் அல்ல.. கருணாநிதி பார்முலா.. அழகிரி உடைத்த ரகசியம்\nமதுரை: காருடன் சரக்கு லாரி மோதி விபத்து - 4 பேர் பலி\nதிருமங்கலம்- நேரு பார்க் சுரங்க மெட்ரோ சேவை தொடங்கியது.. சென்னை மக்கள் மகிழ்ச்சி\nசுரங்கப்பாதையில் நாளை முதல் ஓடப்போகுது மெட்ரோ ரயில்.... ஒரு ஜிலீர் அனுபவம்\nதிருமங்கலத்தில் சசிகலாவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் சரிசமமா இருக்கே\nமதுரை திருமங்கலத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்\nமதுரை அருகே இறந்த சிறுமிக்கு சிகிச்சை.. மருத்துமனையை நொறுக்கிய உறவினர்கள்\nமதுரை திருமங்கலத்தில் டெங்கு காய்ச்சல் இலவச விழிப்புணர்வு முகாம்.. பொதுமக்களிடையே ஆர்வம்\nபெண் மருத்துவரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டதால் நின்று போன திருமணம் – 5 பேர் மீது வழக்கு பதிவு\nமதுரை திருமங்கலத்தில் அதிகாரி வீட்டில் 150 சவரன் நகைக்கொள்ளை\nநானும் அண்ணன் வைகோவும் சிங்கங்கள்... விஜயகாந்த்\nஅவதூறு பேச்சு: அதிமுக எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் மன்னிப்பு கேட்க கோரி சாலை மறியல்\nமதுரை: பள்ளிக்கு வந்த மர்ம போன்… கலவரமான திருமங்கலம்… பெற்றோர்கள் பீதி\nஅத்வானியை கொல்ல முயன்ற வழக்கில் கைதானவர் நீதிபதி முன்பு தற்கொலை முயற்சி\nதிருமங்கலம் அருகே தண்டவாளத்தில் விரிசல்-நெல்லை எக்ஸ்பிரஸ் தப்பியது\nவெள்ளத்தில் மிதக்கும் மதுரை திருமங்கலம்: விடுதியில் சிக்கிய 68 மாணவிகள் மீட்பு\nமதுரை திருமங்கலம் இளைஞர் காங். தேர்தலில் வன்முறை - அரிவாள் வெட்டு\nதிமுகவின் திருமங்கலம் பாணி தில்லுமுல்லு-ஜெ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/news/cooku-with-comali-pugazh-emotional-post-as-season-2-comes-to-en-end/articleshow/81963248.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-04-14T22:09:34Z", "digest": "sha1:ATZXUWRPNEZVD3DWXPZDI4WP7DU5CTEK", "length": 9963, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகுக் வித் கோமாளி 2 முடிந்துவிட்டது.. புகழ் கண்ணீருடன் போட்டிருக்கும் பதிவு\nகுக் வித் கோமாளி 2 நிறைவுபெறுவது பற்றி மிகவும் எமோஷ்னலாக பதிவிட்டு உள்ளார் புகழ்.\nரொம்ப கஷ்டமா இருக்கு, அழுகையா வருது\nகுக் வித் கோமாளி 2 முடிந்தது பற்றி புகழ் எமோஷ்னல்\nகுக் வித் கோமாளி இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. பைனல் நிகழ்ச்சியின் ஷூட்டிங் நடந்து முடித்துவிட்ட நிலையில் அது வரும் தமிழ் புத்தாண்டு அன்று ஒளிபரப்பாக உள்ளது.\nகுக் வித் கோமாளி 2ன் இறுதி நாள் ஷூட்டிங்கில் அனைவரும் அதிகம் எமோஷ்னல் ஆகி இருக்கிறார்கள். இறுதி நாள் ஷூட்டிங்கில் எடுத்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில் புகழ் தற்போது மிகவும் எமோஷலாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது..\n\"Miss u so much மக்களே, and my Cook with Comali team. ரொம்ப கஷ்டமா இருக்கு, அழுகையா வருது\" என அவர் கூறி இருக்கிறார்.\nகுக் வித் கோமாளி மூலமாக புகழின் உச்சிக்கே சென்றிருக்கும் புகழ் தற்போது சினிமாவிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவருக்கு அதிக அளவில் சினிமா வாய்ப்புகளும் வந்து கொண்டிருகிறது. அஜித், விஜய், அருண் விஜய் என பல டாப் நடிகர்களுடன் இணைந்து புகழ் நடிக்க இருக்கிறார் எண்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசின்னத்திரையில் இன்றைய (ஏப்ரல் 8) திரைப்படங்கள் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஆண்டு பலன்கள்தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021 : பிலவ தமிழ் வருடத்தில் தீராத பிரச்னைகள்\nடெக் நியூஸ்Samsung Galaxy F12 அதன் True 48MP Quad Cam, சூப்பர் மென்மையான 90Hz டிஸ்பிளே மற்றும் மிகப்பெரிய பேட்டரி 6000mAh அனைத்தும் சேர்த்தும் வெறும் ரூ.10,000/- மட்டுமே\nடெக் நியூஸ்POCO பொளேர்; ஆமாம் அடுத்த போனின் விலை அதிகமாகத் தான் இருக்கும்\nடிரெண்டிங்தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள், வாட்சப் ஸ்டேட்டஸ் 2021\nஉறவுகள்உடலுறவு கொள்வதற்குமுன் நீங்கள் எப்போதும் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன...\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (14 ஏப்ரல் 2021) : Daily Horoscope, April 14\nஆரோக்கியம்வெயில்ல மார்புப் பகுதியில அதிகமா வேர்க்குதா\nராணுவம்இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2021\nடெக் நியூஸ்இந்த மேட்டர் தெரிஞ்சா ஏப்.23 வரை எந்த டிவியும் வாங்க மாட்டீங்க\nசெய்திகள்தேர்தல் முடிவுகளில் பாஜகவிற்கு எத்தனை தொகுதிகள்\nசினிமா செய்திகள்உங்களுக்கு எதுக்கு இந்த பொழப்பு தனுஷ்\nபாலிவுட்தற்கொலை செய்து கொண்ட மகன்: குற்ற உணர்ச்சியில் தவிக்கும் நடிகர்\nசெய்திகள்அடக்கி வாசிக்கும் அதிகாரிகள்: கணிக்க முடியாமல் திணறும் திமுக, அதிமுக\nகிசு கிசுவேணும்னு தான் செய்றியா குமாரு: சர்ச்சை நடிகராக துடிக்கும் பிரபல நடிகர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/photos/msdhoni-virat-kohli-rohit-sharma-version-of-vaathi-coming-thalapthy-vijay-goes-viral-on-internet/photoshow/81965495.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-04-14T22:55:55Z", "digest": "sha1:DMKPTK4XSZC7JMIPR5JX5RLAWU5ZA2VY", "length": 4914, "nlines": 82, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவாத்தி விஜய் ரூபத்தில் தோனி, விராட், ரோஹித்... CSK, RCB, MI ரசிகர்களுக்கு ட்ரீட்\n'Vaathi Coming' விஜய் ரூபத்தில் தோனி, விராட், ரோஹித்... போட்டோஸ்\n'Vaathi Coming' விஜய் ரூபத்தில் தோனி, ��ிராட், ரோஹித்... போட்டோஸ்\n'Vaathi Coming' விஜய் ரூபத்தில் தோனி, விராட், ரோஹித்... போட்டோஸ்\n'Vaathi Coming' விஜய் ரூபத்தில் தோனி, விராட், ரோஹித்... போட்டோஸ்\n'Vaathi Coming' விஜய் ரூபத்தில் தோனி, விராட், ரோஹித்... போட்டோஸ்\n'Vaathi Coming' விஜய் ரூபத்தில் தோனி, விராட், ரோஹித்... போட்டோஸ்\n'Vaathi Coming' விஜய் ரூபத்தில் தோனி, விராட், ரோஹித்... போட்டோஸ்\n'Vaathi Coming' விஜய் ரூபத்தில் தோனி, விராட், ரோஹித்... போட்டோஸ்\n'Vaathi Coming' விஜய் ரூபத்தில் தோனி, விராட், ரோஹித்... போட்டோஸ்\n'Vaathi Coming' விஜய் ரூபத்தில் தோனி, விராட், ரோஹித்... போட்டோஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nப்ளூ சட்டை மாறன் படத்திற்கு சென்சார் மறுப்பு, வைரல் மீம்ஸ்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2021/03/04171721/2407395/IND-vs-ENG-4th-test-ENG-all-out-for-205.vpf", "date_download": "2021-04-14T22:21:15Z", "digest": "sha1:T7HFUQW46VVKT5AO5GIQNN6AECIARNFS", "length": 15703, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "அசத்திய அக்சர் பட்டேல்... 205 ரன்களில் இங்கிலாந்து அணி சுருண்டது || IND vs ENG 4th test, ENG all out for 205", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 12-04-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஅசத்திய அக்சர் பட்டேல்... 205 ரன்களில் இங்கிலாந்து அணி சுருண்டது\nஅகமதாபாத்தில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்கள் சேர்த்தார்.\nவிக்கெட் கைப்பற்றிய உற்சாகத்தில் இந்திய வீரர்கள்\nஅகமதாபாத்தில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்கள் சேர்த்தார்.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இன்று தொடங்கியது.\nஇங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் சிப்லி (2), கிரவுலி (9) இருவரையும் சுழற்பந்து வீரர் அக்சர் பட்டேல் விரைவில் வெளியேற்றினார்.\nஅதன்பின்னர் இங்கிலாந்து அணி நிதானமாக ஆட���யது. எனினும் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் பேட்ஸ்மேன்களால் எதிர்பார்த்த ரன் ரேட்டை எட்ட முடியவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டும் சரிந்தது.\n75.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 205 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்கள் குவித்தார். லாரன்ஸ் 46 ரன்களும், பேர்ஸ்டோவ் 28 ரன்களும், போப் 29 ரன்களும் சேர்த்தனர்.\nஇந்தியா தரப்பில் அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அஷ்வின் 3 விக்கெட், சிராஜ் 2 விக்கெட், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.\nIND vs ENG | இந்தியா இங்கிலாந்து தொடர் | அக்சர் பட்டேல்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nதேர்வு ரத்து... உள் மதிப்பீடு அடிப்படையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்\nகொரோனா பாதிப்பு- வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட யோகி ஆதித்யநாத்\nகும்ப மேளாவில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்... ஹரித்வாரில் 2 நாட்களில் 1000 பேருக்கு கொரோனா\nடெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் அன்ரிச் நோர்டியா கொரோனாவால் பாதிப்பு\nவிராட்கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பாபர் அசாம்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூரு அணி ‘திரில்’ வெற்றி\nஐதராபாத் அணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆர்சிபி\nஐபிஎல் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஇங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி சிறப்பானது - ரவிசாஸ்திரி பாராட்டு\nரன்களாக குவித்து தள்ளிய பேட்ஸ்மேன்கள்: தள்ளாடிய பந்து வீச்சாளர்கள்...\n12-ல் 10 முறை டாஸ் தோல்வி: இருந்தாலும் கெத்து காட்டிய டீம் இந்தியா\nஅதிக முறை 100 ரன்னுக்கு மேல் குவிப்பு: ரோகித் சர்மா-தவான் ஜோடி சாதனை\nஇந்தியா இங்கிலாந்து ஒருநாள் தொடர் - ஆட்ட நாயகன் சாம் கர்ரன், தொடர் நாயகன் பேர்ஸ்டோவ்\nஇரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ\nசினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\nகர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி\nசக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி\nகடவ��ள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி\nஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nபுது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி\nஎன்ன திட்டாதீங்க எப்போவ் - கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்\nகன மழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/index.html", "date_download": "2021-04-14T23:57:06Z", "digest": "sha1:JFZDCQGEPPH3B7U4RF7FT3E2BAJRYSE7", "length": 23008, "nlines": 346, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - அமரர் கல்கியின் நூல்கள் - \", வானதியின், மண்டபம், பாகம், பொன்னியின், நந்தினியின், கேட்ட, செல்வன், நூல்கள், அமரர், கல்கியின், பிசாசு, அபாயம், நந்தி, வானதி, அநிருத்தரின், ஒற்றன், பாய்ந்தது, கல்கி, பூங்குழலியின், நான், ஆண்டு, யானை, கொலை, வாள், வந்தது, படகு, குந்தவையின், பினாகபாணியின், கீதம், வானதிக்கு, ஆபத்து, மகன், கலக்கம், அல்ல, வரம், முருகய்யன், மீண்டும், கனவு, மறைவு, வேளை, மதுராந்தகன், வேட்டை, மணிமேகலை, திகைப்பு, பாகன், குதிரை, கதைகள், அமுதனின், பிடி, திருடர், நந்தினி, பிரவேசம், நம்பி, மக்கள், மாளிகை, கூத்து, சிரிப்பும், நிலவறை, குற்றம், பாதை, கத்தி, யானைப், யுத்தம், மந்திராலோசனை, பெண், குரல், மலையமான், காதலன், பூங்குழலி, பிரமை, கப்பல்", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 15, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - அமரர் கல்கியின் நூல்கள்\nபொன்னியின் செல்வன் அமரர் கல்கி அவர்களால் எழுதப்பட்ட புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். இது 1950 ஆண்டு தொடங்கி 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.\nமுதல் பாகம் - புது வெள்ளம்\n33. மரத்தில் ஒரு மங்கை\n44. \"எல்லாம் அவன் வேலை\"\n45. குற்றம் செய்த ஒற்றன்\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\n14. இரண்டு பூரண சந்திரர்கள்\n15. இரவில் ஒரு துயரக் குரல்\n16. சுந்தர சோழரின் பிரமை\n18. துரோகத்தில் எது கொடியது\n20. இரு பெண் புலிகள்\n22. சிறையில் சேந்தன் அமுதன்\n24. அனலில் இட்ட மெழுகு\n26. இரத்தம் கேட்ட கத்தி\n31. \"ஏலேல சிங்கன்\" கூத்து\n32. கிள்ளி வளவன் யானை\n33. சிலை சொன்ன செய்தி\n36. தகுதிக்கு மதிப்பு உண்டா\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\n7. காட்டில் எழுந்த கீதம்\n21. \"நீயும் ஒரு தாயா\n22. \"அது என்ன சத்தம்\n33. வானதி கேட்ட உதவி\n36. இருளில் ஓர் உருவம்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\n8. இருட்டில் இரு கரங்கள்\n20. மீண்டும் வைத்தியர் மகன்\n21. பல்லக்கு ஏறும் பாக்கியம்\n32. \"ஏன் என்னை வதைக்கிறாய்\n33. \"சோழர் குல தெய்வம்\"\n41. கரிகாலன் கொலை வெறி\n42. \"அவள் பெண் அல்ல\n45. \"நீ என் சகோதரி\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\n5. தாயைப் பிரிந்த கன்று\n13. குந்தவை கேட்ட வரம்\n18. ஏமாந்த யானைப் பாகன்\n31. \"வேளை வந்து விட்டது\n37. இரும்பு நெஞ்சு இளகியது\n48. \"நீ என் மகன் அல்ல\n51. மணிமேகலை கேட்ட வரம்\n67. \"மண்ணரசு நான் வேண்டேன்\"\n68. \"ஒரு நாள் இளவரசர்\n71. 'திருவயிறு உதித்த தேவர்'\n74. \"நானே முடி சூடுவேன்\n83. அப்பர் கண்ட காட்சி\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - அமரர் கல்கியின் நூல்கள், \", வானதியின், மண்டபம், பாகம், பொன்னியின், நந்தினியின், கேட்ட, செல்வன், நூல்கள், அமரர், கல்கியின், பிசாசு, அபாயம், நந்தி, வானதி, அநிருத்தரின், ஒற்றன், பாய்ந்தது, கல்கி, பூங்குழலியின், நான், ஆண்டு, யானை, கொலை, வாள், வந்தது, படகு, குந்தவையின், பினாகபாணியின், கீதம், வானதிக்கு, ஆபத்து, மகன், கலக்கம், அல்ல, வரம், முருகய்யன், மீண்டும், கனவு, மறைவு, வேளை, மதுராந்தகன், வேட்டை, மணிமேகலை, திகைப்பு, பாகன், குதிரை, கதைகள், அமுதனின், பிடி, திருடர், நந்தினி, பிரவேசம், நம்பி, மக்கள், மாளிகை, கூத்து, சிரிப்பும், நிலவறை, குற்றம், பாதை, கத்தி, யானைப், யுத்தம், மந்திராலோசனை, பெண், குரல், மலையமான், காதலன், பூங்குழலி, பிரமை, கப்பல்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/sivakamiyin_sapatham/sivakamiyin_sapatham2_50.html", "date_download": "2021-04-14T23:11:40Z", "digest": "sha1:M64S3U43M5V3QAM2MW4M5MF6VL6ZGDIJ", "length": 35774, "nlines": 75, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிவகாமியின் சபதம் - 2.50. மந்திராலோசனை - சக்கரவர்த்தி, வந்து, மந்திராலோசனை, மாமல்லர், சேனாதிபதி, நான், பல்லவ, கோட்டத், கோட்டை, இன்னும், சக்கரவர்த்தியின், மந்திரி, வடக்குப், குமார, கொண்டு, தமது, நின்று, தளபதி, நிலைமையில், கூறினார், திரும்பி, அவர், புள்ளலூர்ப், முதன், என்ன, அமைச்சர், பரஞ்சோதி, காலத்தில், அவ்விதமே, போர்க்களத்திலிருந்து, காஞ்சிக், தாங்கள், சிவகாமியின், கலிப்பகையார், சபதம், விரும்புகிறோம், சொல்ல, நமது, நாம், முதலில், எழுந்து, பிறகு, அனைவரும், அல்லது, தலைவர்கள், என்றும், சம்மதம், எதிர்பார்த்துக், முடிவு, சொல்லுங்கள், உங்களுடைய, தங்கள், உங்களுக்கெல்லாம், முற்றுகைக்கு, சிலர், யோசனை, எங்கள், செய்ய, முகத்தை, உரிமை, தாம், வந்த, ஆக்ஞையை, போய்விட, செய்துவிட்டேன், முற்றுகை, ஆசனத்திலிருந்து, இருப்பவர்களுக்கும், நாளைச், நாங்கள், சேரும், ஒருவர், என்றார், என்பது, எல்லாரும், வேண்டுமல்லவா, என்பதை, கேட்டுக், எதுவும், இன்று, நல்லது, அபிப்பிராயத்தைச், கோட்டைக்குள், பற்றிக், அமைச்சர்களும், மந்திரிகளும், மந்திராலோசனைக்கு, கோட்டத்தலைவர்களும், எதிர்பாராத, அவருடைய, ஆக்ஞை, கூறியதாவது, சபையை, தலைவன், ஆலோசனை, செய்தி, கல்கியின், அமரர், வந்தது, புறப்பட்டார், இராஜ்ய, இரண்டு, கூடியது, வேறு, தலைமையில், தெரிந்துகொள்ள, அபிப்பிராயத்தைத், கோட்டைக்குள்ளே, கோட்டைக்கு, விட்டுப், பத்து, எனக்கு, தந்தை, எனக்குக், படைகள், வரையில், சென்றார், போர்க்களத்துக்குச், முன்பு, மாமல்லரின், சபையோர், இந்தச், பல்லவராயர், ரணதீர, வாசலில்", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 15, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிவகாமியின் சபதம் - 2.50. மந்திராலோசனை\nஅன்றிரவு ஒன்றரை ஜாமம் ஆனபோது, மந்திராலோசனை சபை கூடியிருப்பதாகவும், குமார சக்கரவர்த்தியின் வரவை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் செய்தி வந்தது. மாமல்லரும் அன்னையிடம் விடைபெற்றுப் புறப்பட்டார். புள்ளலூரிலிருந்து சக்கரவர்த்தி செய்தி அனுப்பியதன் காரணமாகத்தான் இன்றிரவும் இந்த மந்திராலோசனை சபை கூடியது.\n(பல்லவ சாம்ராஜ்யத்தில் மந்திரி மண்டலம் என்றும் அமைச்சர் குழு என்றும் இரண்டு சபைகள் சக்கரவர்த்திக்கு இராஜ்ய நிர்வாகக் காரியங்களில் துணை செய்தன. மந்திரிகள் ஆலோசனை சொல்வதற்கு உரியவர்கள். அமைச்சர் அல்லது அமாத்தியர் காரிய நிர்வாகத் தலைவர்கள். சாம்ராஜ்யம் பற்பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கோட்டத்திற்கும் ஒரு தலைவன் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கோட்டத்தலைவர்களும் மந்திராலோசனைக்கு அழைக்கப்படுவார்கள்.)\nமந்திரிகளும், அமைச்சர்களும், கோட்டத்தலைவர்களும் மந்திராலோசனைக்கு அழைக்கப்பட்டு வந்திருந்தார்கள்.\nதளபதி பரஞ்சோதி பின்தொடர, மாமல்லர் மண்டபத்திற்குள் பிரவேசித்ததும் அங்கே கூடியிருந்தவர் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்தார்கள் பிறகு பீடங்களில் அமர்ந்தார்கள். சக்கரவர்த்தியின் சிம்மாசனம் வெறுமையாயிருந்தது. அதனருகில் போட்டிருந்த மற்றொரு சிம்மாசனத்தில் மாமல்லர் அமர்ந்தார். அவருக்குப் பின்னால் பரஞ்சோதி நின்று கொண்டிருந்தார். அவருக்கு ஏனோ உட்கார மனம் வரவேயில்லை. ���தோ எதிர்பாராத சம்பவங்கள் நடக்கப் போவதாக அவருடைய உள்ளுணர்ச்சி சொல்லிக் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பரபரப்பு அவருடைய முகத்தில் பிரதிபலித்தது.\nமுதன் மந்திரி சாரங்கதேவ பட்டர் சபையை ஆரம்பித்து வைத்தார். அவர் சபையைப் பார்த்துக் கூறியதாவது: \"இன்றைக்கு இந்த நேரத்தில் மந்திராலோசனை சபை கூட்டும்படியாகச் சக்கரவர்த்தி ஆக்ஞை இட்டதன் பேரில் இங்கே கூடியிருக்கிறோம். ஆனால், சக்கரவர்த்தி இன்னும் வந்து சேரவில்லை. விசித்திர சித்தரான நம் சக்கரவர்த்தி வேறு முக்கிய அலுவல்களில் ஈடுபட்டிருப்பதனால் இன்னும் வந்து சேரவில்லையா அல்லது எதிர்பாராத இடையூறுகளினால் தடுத்து நிறுத்தப்பட்டாரா என்பதும் தெரியவில்லை. இந்த நிலைமையில் மந்திராலோசனையைத் தள்ளிப் போடுவதா அல்லது குமார பல்லவரின் தலைமையில் சபையை நடத்துவதா என்று முதலில் தீர்மானிக்க வேண்டும். சக்கரவர்த்தி ஒன்பது மாதத்துக்கு முன்பு வடக்குப் போர்க்களத்துக்குச் சென்றபோது மாமல்லருக்குச் சர்வ இராஜ்ய அதிகாரங்களையும் கொடுத்துவிட்டுச் சென்றார். எனவே, மாமல்லரின் தலைமையில் மந்திராலோசனை நடத்தலாம் என்றே நான் நினைக்கிறேன். உங்கள் எல்லோருடைய அபிப்பிராயமும் அவ்விதமே இருக்கும் என்று கருதுகிறேன்.\"\nமுதன் மந்திரியின் மேற்படி பிரேரணையை, \"ஆம், ஆம்\" என்று கூறி சபையோர் அனைவரும் ஆமோதித்தார்கள்.\nபின்னர், முதல் அமைச்சர் ரணதீர பல்லவராயர் சொன்னதாவது: \"இந்தச் சபையைத் தள்ளிப்போட்டு, சக்கரவர்த்தி வருகிற வரையில் காத்திருப்பதற்கு முடியாத நிலைமையில் நாம் இருக்கிறோம். வாதாபியின் முன்னணிப் படைகள் கோட்டைக்கு இரண்டு காத தூரத்தில் வந்து விட்டன. இந்த நிலைமையில் நாம் செய்யவேண்டியது என்னவென்பது பற்றிக் குமார சக்கரவர்த்தியின் அபிப்பிராயத்தையும், ஆக்ஞையையும் அறிய விரும்புகிறோம். வடக்குப் போர்க்களத்திலிருந்து நம் வீர பல்லவ சைனியத்தைச் சேதமடையாமல் கோட்டைக்குள்ளே கொண்டு வந்து சேர்த்த சேனாதிபதி கலிப்பகையாரும் நமது கடமையைப் பற்றி தமது அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துவாரென்று எதிர்பார்க்கிறோம்.\"\nசெஞ்சிக்கோட்டைத் தலைவன் சடையப்பசிங்கன் சொன்னான்: \"சக்கரவர்த்தியைப் பற்றிய செய்தியை முதலில் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். வடக்குப் போர்க்களத்தில் தமது சேனாதிப���ியுடன் பல்லவேந்திரர் இருப்பதாகவே இத்தனை காலமும் எண்ணிக்கொண்டிருந்தோம். சைனியத்தை விட்டுப் பிரிந்து சக்கரவர்த்தி எங்கே போனார் என்பதைச் சேனாதிபதி தெரிவிக்கக் கூடுமா\nசேனாதிபதி கலிப்பகையார் கூறினார்: \"பத்து தினங்களுக்கு முன்னால் சக்கரவர்த்தி இரண்டாயிரம் வீரர்களுடன் வடக்குப் போர்க்களத்திலிருந்து புறப்பட்டார். காஞ்சிக் கோட்டைக்குச் சைனியங்களுடன் வந்து சேரும்படி எனக்குக் கட்டளையிட்டு விட்டுச் சென்றார். அப்புறம் எனக்குத் தகவல் ஒன்றும் தெரியாது. புள்ளலூர்ப் போர்க்களத்துக்குச் செல்வதாக நான் ஊகித்தேன். சக்கரவர்த்தி அழைத்துச் சென்ற வீரர்களில் திரும்பி வந்திருப்பவர்கள் அவ்விதமே சொல்கிறார்கள்.\"\n\"புள்ளலூர்ப் போர்க்களம்\" என்றதும் அங்கிருந்தோர் அனைவருடைய கண்களும் மாமல்லரை நோக்கின. சபையின் நோக்கத்தை அறிந்து கொண்டு மாமல்லர் பேசினார்.\n\"சேனாதிபதி ஊகித்தது உண்மை. தந்தை புள்ளலூர்ப் போர்க்களத்துக்குத்தான் வந்தார். ஆனால், இன்னும் இங்கு வந்து சேரவில்லையென்பது எனக்கு வியப்பாகவே இருக்கிறது. உங்களையெல்லாம் கோட்டை வாசலில் சந்தித்தபோது, என் தந்தை அரண்மனையில் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று எண்ணினேன். அரண்மனைக்கு வந்ததும் பெரும் ஏமாற்றமடைந்தேன். என் அருமைத் தோழர் பரஞ்சோதிக்குச் சக்கரவர்த்தி அனுப்பியிருந்த ஓலையிலிருந்து அவ்விதம் நாங்கள் நினைக்க நேர்ந்தது. தளபதி எல்லா விவரங்களையும் இவர்களுக்குச் சொல்லுங்கள் எல்லா விவரங்களையும் இவர்களுக்குச் சொல்லுங்கள்\nஅவ்விதமே தளபதி பரஞ்சோதி புள்ளலூர்ப் போரின் விவரம், துர்விநீதன் தோற்று ஓடியது, அவனைத் துரத்திக் கொண்டு தாங்கள் சென்றது, சக்கரவர்த்தியும் வேறு மார்க்கமாகத் தெற்கு நோக்கி வந்தது, மாமல்லர் வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டு மண்டபப்பட்டுக் கிராமத்தில் ஒதுங்கியது, தாம் அவரைத் தேடியது, துர்விநீதனைச் சக்கரவர்த்தி சிறைப்படுத்தி விட்டு தமக்கு ஓலை அனுப்பினது ஆகிய விவரங்களைச் சபையோருக்கு எடுத்துக் கூறினார். ஆயனர் சிவகாமி விஷயத்தை மட்டும் அவர் பிரஸ்தாபிக்கவில்லை.\nஅதன் மேல் முதன் மந்திரி சாரங்கதேவபட்டர் கூறியதாவது: \"சக்கரவர்த்தி இல்லாத சமயத்தில் நம்முடைய பொறுப்பு பன்மடங்கு அதிகமாயிருக்கிறது. தென் தமிழ்நா��ு இது வரையில் கண்டிராத பெரிய பகைவர் படை நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. அந்த நிலைமையில் நாம் செய்ய வேண்டியதைப் பற்றிக் குமார சக்கரவர்த்தியின் அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். கோட்டத் தலைவர்களும் மாமல்லரின் ஆக்ஞையை எதிர்பார்க்கிறார்கள். காஞ்சிக் கோட்டை முற்றுகைக்கு உட்படுவதற்குள் அவர்கள் தங்கள் தங்கள் கோட்டத்துக்குத் திரும்பிப் போய்விட வேண்டுமல்லவா\nஇதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மாமல்லர் உடனே மறுமொழி எதுவும் சொல்லவில்லை. ஏதோ தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தவராகக் காணப்பட்டார்.\nஅதைக் கவனித்த முதல் அமைச்சர் ரணதீர பல்லவராயர், \"முதலில் வடக்குப் போர்க்களத்திலிருந்து திரும்பி வந்திருக்கும் சேனாதிபதி கலிப்பகையார் தமது அபிப்பிராயத்தைச் சொல்லுவது நல்லது. சக்கரவர்த்தி இந்தச் சபை கூட்டச் சொன்ன தன் நோக்கம் என்ன என்பது அவருக்குத் தெரிந்திருக்கக்கூடும்\nசேனாதிபதி கலிப்பகையார் தம் ஆசனத்திலிருந்து எழுந்து நின்று சொல்லத் தொடங்கினார்: \"சக்கரவர்த்தி இந்த மந்திராலோசனை சபையைக் கூட்டியதன் காரணம், காஞ்சி முற்றுகை சம்பந்தமானதுதான். முற்றுகை ஒருவேளை ஓராண்டு காலம் நீடித்தாலும் நீடிக்கலாம் என்று சக்கரவர்த்தி எதிர்பார்க்கிறார். இந்த ஒரு வருஷமும் கோட்டைக்குள்ளே இருப்பவர்களுக்கும் வெளியில் இருப்பவர்களுக்கும் சம்பந்தம் எதுவும் இராது. ஓலைப் போக்குவரவுக்கும் இடமிராது. காஞ்சிக் கோட்டை முற்றுகைக்கு உட்பட்டிருக்கும் காலத்தில் நமது கோட்டத் தலைவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை அவர்களுக்குச் சக்கரவர்த்தி சொல்ல விரும்பினார். அவர் சொல்ல விரும்பியது என்ன என்பதை நான் அறியேன்.\"\n\"சேனாதிபதியை ஒன்று கேட்க விரும்புகிறேன். வாதாபிப் படைகள் கோட்டை வாசலுக்கு எப்போது வந்து சேரும் என்று நினைகிறீர்கள்\" என்று கோட்டத் தலைவரில் ஒருவர் கேட்டார்.\n\"நாளைச் சூரியோதயத்துக்கு வந்து சேரலாம். அஸ்தமனத்துக்குள் கோட்டையை நாலாபுறமும் சூழ்ந்து கொள்ளக் கூடும்.\"\n\"அப்படியானால், கோட்டைக்கு வெளியே போகிறவர்கள் நாளைச் சூரியோதயத்துக்குள் போய்விட வேண்டுமல்லவா\n\"சக்கரவர்த்தி இன்று இரவுக்குள்ளே வந்து சேராவிட்டால், கோட்டத் தலைவர்கள் அவர்களுடைய ஊர்களுக்குத் திரும்பிச் சென்று விடுவதுத���ன் நல்லது. சக்கரவர்த்தியின் ஆக்ஞை அவர்களைத் தேடிக்கொண்டு வந்து சேரும் என்று எதிர்பார்க்கலாம்.\"\nசற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. எல்லாரும் மாமல்லருடைய முகத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள்.\n\"குமார சக்கரவர்த்தியின் ஆக்ஞையை எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்\" என்று முதல் மந்திரி கூறினார்.\nமாமல்லர் தமது ஆசனத்திலிருந்து கம்பீரமாக எழுந்தார். சபையோர் அனைவரையும் ஒரு தடவை பார்த்தார். பிறகு கூறினார்: \"பத்து மாதங்களுக்கு முன்பு சக்கரவர்த்தி காஞ்சியை விட்டுப் புறப்பட்டபோது, தாம் திரும்பி வரும்வரை தம்முடைய ஸ்தானத்தில் சகல இராஜ்யாதிகாரங்களையும் வகிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டார். அது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கிறதல்லவா\n\" என்று சிலர் சொன்னார்கள். இன்னும் சிலர் ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார்கள்.\nஏதோ விபரீதமான யோசனை வரப்போகிறதென்று எண்ணியவர்களைப்போல் மற்றவர்கள் மௌனமாயிருந்தார்கள். \"சக்கரவர்த்தி இன்னும் திரும்பி வரவில்லை. ஆகவே, அவர் எனக்கு அளித்த இராஜ்யாதிகாரத்தை இன்னும் நான் வகிக்கலாமல்லவா அது உங்களுக்கெல்லாம் சம்மதந்தானே\n சம்மதம்\" என்பதாகச் சபையில் பல குரல்கள் ஏக காலத்தில் கோஷித்தன.\nமுதன் மந்திரி எழுந்து, நின்று, \"பல்லவ குமாரா சக்கரவர்த்தி எங்களை ஆலோசனை கேட்கும்போது நாங்கள் எங்கள் கருத்தைச் சொல்வோம். அதுபோலவே தாங்கள் கேட்டாலும் எங்கள் அபிப்பிராயத்தைச் சொல்கிறோம். தீர ஆலோசித்தபின் தாங்கள் எப்படிக் கட்டளையிடுகிறீர்களோ, அப்படியே நடத்திவைப்போம். யோசனை சொல்வதற்குத் தான் எங்களுக்கு உரிமை. ஆக்ஞையிடும் உரிமை தங்களது\" என்றார்.\n\"சந்தோஷம், நீங்கள் சொல்லவேண்டிய யோசனையெல்லாம் சொல்லுங்கள்; கேட்டுக் கொள்கிறேன். ஆனால் என்ன செய்யவேண்டும் என்பதைப்பற்றி நான் முன்னமே முடிவு செய்துவிட்டேன். மந்திரிகளே அமைச்சர்களே அனைவரும் கேளுங்கள். படையெடுத்து வந்த பகைவர்களுக்குப் பயந்து கோட்டைக்குள் ஒளிந்து கொள்வது என்பது பல்லவ குலத்துக்கு என்றும் அழியாத அவமானத்தை உண்டுபண்ணக் கூடியது. தொண்டைமான் இளந்திரையன் வழி வந்த வீர பல்லவ வம்சத்துக்கு இந்த மகத்தான களங்கம் என்னுடைய காலத்தில் ஏற்படுவதை நான் ஒருநாளும் சகிக்க முடியாது. இந்தக் கோட்டைக்குள் இன்று சுமார் ஒரு லட்சம் பல்லவ வீரர்கள் போருக்குத் துடிதுடித்துக்கொண்டு காத்திருக்கிறார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு நாளைக்கே வெளியேறி நமது கோட்டை வாசலில் வாதாபி சைனியத்தைத் தாக்குவது என்று முடிவு செய்துவிட்டேன். அதற்கு உங்களுடைய சம்மதத்தை எதிர்பார்க்கிறேன். தளபதி பரஞ்சோதி என்னுடன் போர்க்களத்துக்கு வருவார். பரஞ்சோதிக்குப் பதிலாகச் சேனாதிபதி கலிப்பகையாரைக் கோட்டை காவலுக்கு நியமிக்கிறேன். இதற்கு உங்களுடைய சம்மதம் தெரிந்துகொண்ட பிறகு, வெளியூர்க் கோட்டத் தலைவர்களுக்கு நான் சொல்ல வேண்டியதைச் சொல்கிறேன்.\"\nமாமல்லர் பேச்சை நிறுத்தியபோது இடி இடித்து ஓய்ந்தது போலிருந்தது. மந்திரிகளும் அமைச்சர்களும் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்தார்கள்; யாருக்கும் பேச நா எழவில்லை.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிவகாமியின் சபதம் - 2.50. மந்திராலோசனை, சக்கரவர்த்தி, வந்து, மந்திராலோசனை, மாமல்லர், சேனாதிபதி, நான், பல்லவ, கோட்டத், கோட்டை, இன்னும், சக்கரவர்த்தியின், மந்திரி, வடக்குப், குமார, கொண்டு, தமது, நின்று, தளபதி, நிலைமையில், கூறினார், திரும்பி, அவர், புள்ளலூர்ப், முதன், என்ன, அமைச்சர், பரஞ்சோதி, காலத்தில், அவ்விதமே, போர்க்களத்திலிருந்து, காஞ்சிக், தாங்கள், சிவகாமியின், கலிப்பகையார், சபதம், விரும்புகிறோம், சொல்ல, நமது, நாம், முதலில், எழுந்து, பிறகு, அனைவரும், அல்லது, தலைவர்கள், என்றும், சம்மதம், எதிர்பார்த்துக், முடிவு, சொல்லுங்கள், உங்களுடைய, தங்கள், உங்களுக்கெல்லாம், முற்றுகைக்கு, சிலர், யோசனை, எங்கள், செய்ய, முகத்தை, உரிமை, தாம், வந்த, ஆக்ஞையை, போய்விட, செய்துவிட்டேன், முற்றுகை, ஆசனத்திலிருந்து, இருப்பவர்களுக்கும், நாளைச், நாங்கள், சேரும், ஒருவர், என்றார், என்பது, எல்லாரும், வேண்டுமல்லவா, என்பதை, கேட்டுக், எதுவும், இன்று, நல்லது, அபிப்பிராயத்தைச், கோட்டைக்குள், பற்றிக், அமைச்சர்களும், மந்திரிகளும், மந்திராலோசனைக்கு, கோட்டத்தலைவர்களும், எதிர்பாராத, அவருடைய, ஆக்ஞை, கூறியதாவது, சபையை, தலைவன், ஆலோசனை, செய்தி, கல்கியின், அமரர், வந்தது, புறப்பட்டார், இராஜ்ய, இரண்டு, கூடியது, வேறு, தலைமையில், தெரிந்துகொள்ள, அபிப்பிராயத்தைத், கோட்டைக்குள்ளே, கோட்டைக்கு, விட்டுப், பத்து, எனக்கு, தந்தை, எனக்குக், படைகள், வரையில், சென்றார், போர்க்களத்து���்குச், முன்பு, மாமல்லரின், சபையோர், இந்தச், பல்லவராயர், ரணதீர, வாசலில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/12358-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D?s=8f04a6b562841037e26b3ae4480cf010&p=357730&highlight=", "date_download": "2021-04-14T22:36:37Z", "digest": "sha1:ELLEET327ESAWP3RDLA7YVB4XIUC4PHP", "length": 13673, "nlines": 360, "source_domain": "www.tamilmantram.com", "title": "யான் தமிழ்ச்சூரியன்.. - Page 3", "raw_content": "\nவாருங்கள்...தமிழ்ச்சூரியன்...உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி, கோவையிலிருந்து இங்கே பெரும் படையே இருக்கிறது.மாலை நேரச் சூரியனாய் குளிர்சியாக ஒளி வீசுங்கள்.வாழ்த்துக்கள்.\nதற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்\nஇருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். \"\nகோவை சூரியன் மன்றத்தின் உதித்திருக்கிறது. நல்வரவு.. பிரகாசமாய் பதிவுகளில் பிரகாசிக்க வாழ்த்துகள்..\nதமிழ் மன்றத்தின் சூரியன்களில் மற்றுமொரு சூரியனாய் நீங்களும் இணைவதில் மகிழ்ச்சி.\nமன்றத்தில் இனிய படைப்புகளை தர தழிழ்சூரியன் அவர்களை அன்புடன்\nதமிழ் சூரியனின் வரவு நல்வரவாகட்டும். சூரிய ஒளியில் நனைய விடுங்கள் . பதிப்புகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.\n:- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்\n=> எனது பிளாக் - வாழ்க்கையினூடே\nOriginally Posted by தமிழ்ச்சூரியன்\nபெயர் தமிழ்ச்சூரியன். பிறந்து வளர்ந்தது கொங்குமண்டலத்தில் கோவை மாநகரம். தற்போது பணி புரிவது கடல் கடந்து... பல நாட்களாக, நம் தமிழ் மன்றத்தில், இன்று சேர்வோம்..நாளை சேர்வோம்.. என நினைத்துக் கொண்டே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த நான் இப்போது ஒருவழியாக இணைந்து விட்டேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மன்ற உலா வந்து, தளத்தைப் பற்றி முடிந்தவரை அனைத்தும்(அதற்குப் பலநாட்கள் எடுக்கும் போல..) அறிய முயல்கிறேன். பின் பங்களிப்புகளில் கவனம் காட்டுகிறேன். வணக்கம் நண்பர்களே.\nவந்து எட்டு மதமாகிவிட்டது தைரியமாக உங்க பதிவுகளை போடுங்கள். நாங்கள் படித்து பின்னூட்டமிடுகிறோம்.\nதெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...\nவாழ்வதுதான் வலியில்லாமல�� சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்\nவந்து எட்டு மதமாகிவிட்டது தைரியமாக உங்க பதிவுகளை போடுங்கள். நாங்கள் படித்து பின்னூட்டமிடுகிறோம்.\nஎன்னங்க அக்கா இப்படி பொடியன பயமுறுத்தறீங்க. கடைசியா வந்த நாள போல்டுல போட்டு காய்ச்சறீங்களே.. இனிமேல் கொஞ்சம் தைரியத்த வரவழைச்சுட்டு, பதிவுகளப் போட்டுட்டாப் போச்சு. வணக்கம். என்னைய வரவேற்றதுக்கு நெம்பத் தேங்ஸுங்கோவ்\nரொம்ப நாளைக்கப்புறம் மன்றம் வந்த நான் இந்தத்திரியப் பாத்தேன். முழுசும் படிச்சேன். விரைவில் அதிக நேரம் நம் மன்றத்துக்காக ஒதுக்கணும்னு ஒரு வேகம் வருது. பார்ப்போம் எப்படிப் போகுதுன்னு.\nவரவேற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள். | சிற்றாறு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?p=462", "date_download": "2021-04-14T23:20:04Z", "digest": "sha1:UTU7FEVCXQREEOLFLWNWPSZ2OVHWYPKT", "length": 10568, "nlines": 99, "source_domain": "www.writermugil.com", "title": "தமுக்கம் மைதானத்தில் ஐபிஎல் நடைபெறும் : அழகிரி அதிரடி – முகில் / MUGIL", "raw_content": "\nதமுக்கம் மைதானத்தில் ஐபிஎல் நடைபெறும் : அழகிரி அதிரடி\n‘ஐபிஎல் என்பது இந்தியாவின் பாரம்பரியம். அதை மதுரையிலேயே நடத்திக் காட்ட நான் தயார்’ என்று திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி கூறியுள்ளார்.\nநேற்று இரவு மதுரையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது :\n‘இந்தியன் பிரிமியல் லீக், இந்தியாவில்தான் நடத்த வேண்டும். தேர்தல் என்ற ஒரு காரணத்தினால் அதை இங்கிலாந்துக்கோ, தென் ஆப்பிரிக்காவுக்கோ மாற்றுவதை திராவிட இதயங்கள் விரும்பாது. ஆகவே இந்தியாவின் பாரம்பரியம் நிறைந்த, ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் மதுரையிலே யே நடத்திக் காட்ட நான் தயாராக இருக்கிறேன். இங்கே தமுக்கம் இருக்கிறது, வண்டியூர் தெப்பக்குள மைதானம் இருக்கிறது, மேலும் பல பள்ளி, கல்லூரிகளின் மைதானங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும்விட விளையாட வரும் வீரர்களுக்கு எமது தொண்டரடிப்படையினர் குவாலிஸ்களில் வலம்வந்து தக்க பாதுகாப்புகளை அளிப்பார்கள். இதனால் மதுரையில் மக்களவைத் தேர்தல் பணிகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. திருமங்கலம் இடைத்தேர்தல் போல��ே எல்லாம் சுபிட்சமாக நடக்கும். இந்தியாவின் நலன் கருதி, கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பத்துக்காக நான் எடுத்திருக்கும் இந்த முடிவை லலித்மோடி வரவேற்பார் என்று நம்புகிறேன்.’\nஇதற்கிடையில் தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவிஸ் சார்பில் போட்டிகளை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது :\n‘ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மதுரையில் நடத்த வைத்து அதை எம்பிஎல் (மதுரை பிரிமீயர் லீக்) என்று பெயர் மாற்ற கருணாநிதியின் குடும்பத்தினர் முயற்சி செய்கிறார் கள். கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதன்மூலம் தேர்தலில், மக்களின் கவனத்தைத் த ங்கள் பக்கம் இழுக்கலாம் என்று தப்புக்கணக்குப் போடுகிறார்கள். அவர்களுக்கும் எம்பிஎல்லும் கிடைக்கப்போவதில்லை, ஒரு எம்பி சீட்டும் கிடைக்கப்போவதில்லை. டுவெண்டி டுவெண்டி போட்டிகள் மதுரையிலேயே நடந்தாலும், கருணாநிதியின் கட்சிக்கு நாற்பது தொகுதிகளிலும் தோல்விதான் கிடைக்கப்போகிறது என்பது மக்களுக்கே தெரியும். தேர்தல் கமிஷனும் இந்திய கிரிக்கெட் வாரியமும் கருணாநிதி குடும்பத்தின் குறுக்குபுத்தி வேலைகளுக்கெல்லாம் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள்.’\nஇவ்வாறு ஜெயலலிதா தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.\nஇன்று காலையில் வீரத்தளபதி என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் நடிகர் என்று சொல்லிக்கொள்ளும் ஜே.கே. ரித்தீஷ், அவசர அவசரமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘மதுரையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் பட்சத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தலைமையேற்று விளையாட கேப்டன் தோனி மறுத்துள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் வீரமாக விளையாடிய அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்க நான் தயார்’ இவ்வாறு அவர் கூறினார்.\nCategories அரசியல், கிரிக்கெட், தேர்தல் 2009, நகைச்சுவை Tags அரசியல், ஐபிஎல், கிரிக்கெட், ஜெயலலிதா, ஜே.கே.ரித்தீஷ், தமுக்கம், தேர்தல், தோனி, மதுரை, மு.க. அழகிரி, லொள்ளு 3 Comments Post navigation\nஜெ��ினி vs சிவாஜி : கணேசன்கள் சண்டைக்கோழிகளா\n3 thoughts on “தமுக்கம் மைதானத்தில் ஐபிஎல் நடைபெறும் : அழகிரி அதிரடி”\nஅண்ணாச்சி, வைகோ, விஜயகாந்த், கார்த்திக் போன்ற காமெடியன்களை காணவில்லை என்றாலும் செமகாமெடியா இருந்துச்சு\nஅண்ணா கொன்னுட்டிங்ணா. அது எப்படிண்ணா இப்டி ரோசிக்கிறீங்க கால் எங்கண்ணா அம்மா கச்சி ஆள் போல உழுந்து கும்டணுங்ணா.\n(அக்‌ஷய்க்கு இன்னிக்கு பொறந்த நாளுங்கண்ணா. வந்து வாழ்த்துங்க. இங்க குத்துங்க: http://www.sathyamurthy.com/2009/03/24/fifth-birthday-of-akshay/)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?p=660", "date_download": "2021-04-14T23:37:59Z", "digest": "sha1:HYUACE26GZYZF7ISINYX4WBZJ4ERDMDA", "length": 6827, "nlines": 93, "source_domain": "www.writermugil.com", "title": "அழிந்து கொண்டிருக்கிறோம்! – முகில் / MUGIL", "raw_content": "\nபதினைந்து நிமிடங்கள் ஓடும் வீடியோ காட்சி இது. இதில் வரும் சில காட்சிகள் உங்கள் மனத்தைப் பாதிக்கலாம், தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்ற வாசகத்துடன் ஆரம்பிக்கிறது. இன்றைய ஈழத்தமிழர்களில் நிலையே ஒட்டுமொத்த உலகத்தால் தவிர்க்கப்பட்ட ஒன்றாகத்தானே இருக்கிறது. பாதிக்கட்டும், பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் அதற்கான இணைப்புகளைத் தருகிறேன். பாதித்தால் மட்டும் என்ன நடக்கப்போகிறது\nஸ்ரீலங்காவில் இறுதியாக நடைபெற்ற போரில் கனரக ஆயுதங்களின் பாவனைக்கான தெளிவான ஆதாரங்களை நான் காணவில்லை என்று சிஎன்என் தொலைக்காட்சிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பேட்டி கொடுத்துள்ளார்.\nதிருவாசகம். ஐநா சபையின் நியு யார்க தலைமையகத்தில் பொறித்து வைத்துக் கொள்ளட்டும். தமிழினத் தலைவர்களே டெல்லியில் முடிந்தவரைக்கு ஆதாயம் ஈட்டுவதில் முனைப்புடன் இருக்கும்போது, யாரோ ஒரு மூன்றாவது மனுசன் ஆதாரம் இல்லையென்று சொல்வதில் வியப்பில்லையே.\nரமணன் இன்று மழை பெய்யும் என்று சொன்னாரா கந்தசாமி ரிலீஸ் தள்ளிப்போகிறதா 20-20 வேர்ல்ட் கப்ல தோனி மறுபடியும் ஜெயிப்பாரா – நமக்கென்று வாழ்க்கையில் இப்படி ஆயிரம் யதார்த்தக் கவலைகள் இருக்கின்றன. ஈழத்தமிழர்களின் நிலையை எண்ணி, நமது இன உணர்வு பீறிட, அதிகபட்சம் ‘உச்’ கொட்டி கண்ணீர் சிந்துவோம். உள்ளுக்குள் கோபம் கொந்தளிக்கும். நாலு பேரைத் திட்டிப் பேசுவோம், எழுதுவோம். பிறகு,அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவோம்.\nஇந்த வீடியோவ���ப் பார்த்து கண்ணீர் சிந்தக்கூட அருகதையற்றவனாகத்தான் என்னை நினைக்கிறேன்.\nCategories அரசியல், பொது, விமரிசனம் Tags இலங்கை, ஈழத்தமிழர்கள், ஐநா, பான் கீ மூன் 1 Comment Post navigation\nஅடச்சே, ராதா இல்லாமல் போய்விட்டாரே\n1 thought on “அழிந்து கொண்டிருக்கிறோம்\nமனிதாபிமானம் கொண்ட அனைத்து தமிழ் மக்களின் மன நிலையும் இதுதான். கையறு நிலையே. ஆனால் என்னுடைய நாடும் அதன் தலைவர்களும் சர்வதேச அரங்கின் முன் ஒரு மனிதாபிமானமற்ற நாடாக நடந்து கொள்கிறதே என்று வருத்தம் கொள்ளுவதும், கோபப்படுவதும் மட்டுமே நம்மால் செய்ய முடியும்.\nஅடுத்த பிறவியில் புழு பூச்சியாய் பிறந்தாலும் கேடு கெட்ட தமிழனாய் பிறக்காதிருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=2&chapter=33&verse=", "date_download": "2021-04-14T23:25:20Z", "digest": "sha1:VBMQ2ZGDUK4SJL4CKISFDRER3XDKU7YD", "length": 19513, "nlines": 78, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | யாத்திராகமம் | 33", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\nகர்த்தர் மோசேயை நோக்கி: நீயும், எகிப்துதேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டு வந்த ஜனங்களும் இவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு. உன் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குப் போங்கள்.\nநான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன்.\nஆனாலும், வழியிலே நான் உங்களை நிர்மூலம்பண்ணாதபடிக்கு, நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், நீங்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்க���் என்றார்.\nதுக்கமான இவ்வார்த்தைகளை ஜனங்கள் கேட்டபோது, ஒருவரும் தங்கள் ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.\nஏனென்றால், நீங்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள், நான் ஒரு நிமிஷத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை நிர்மூலம்பண்ணுவேன்; ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதை அறிவேன் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல் என்று கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தார்.\nஆகையால், இஸ்ரவேல் புத்திரர் ஓரேப் மலையருகே தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்.\nமோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக்கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத்தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்.\nமோசே கூடாரத்துக்குப் போகும்போது, ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும், அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.\nமோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே பேசினார்.\nஜனங்கள் எல்லாரும் மேகஸ்தம்பம் கூடாரவாசலில் நிற்கக்கண்டார்கள்; ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்துகொண்டார்கள்.\nஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளையத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.\nமோசே கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடேகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும், உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டே;\nஉம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த ஜாதி உம்முடைய ஜனமென்று நினைத்தருளும் என்றான்.\nஅதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.\nஅப்பொழுது அவன் அவரை நோக்கி: உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும்.\nஎனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்.\nஅப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்; என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப்பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார்.\nஅப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.\nஅதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக்கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி,\nநீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார்.\nபின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு.\nஎன் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்;\nபின்பு, என் கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய்; என் முகமோ காணப்படாது என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2019/10/25093252/1267965/bigil-movie-review-in-tamil.vpf", "date_download": "2021-04-14T23:34:02Z", "digest": "sha1:2YNL435S56D6NKFKOZJEOVJ4DZK526ZD", "length": 16951, "nlines": 98, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :bigil movie review in tamil || தந்தையின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் மகன்- பிகில் விமர்சனம்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 25, 2019 09:32\nமாற்றம்: அக்டோபர் 25, 2019 10:44\nசென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள கல்லூரியை இடித்துவிட்டு, அரக்கோணம் அருகில் புதிதாக கல்லூரி கட்டி தருவதாக அமைச்சர் கூறுகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள், போராட்டத்தில் குதிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, அமைச்சர் தனது அடியாட்களை ஏவிவிட்டு அடித்து துரத்துகிறார். இதையடுத்து விஜய்(மைக்கேல்) வசிக்கும் பகுதியில் மாணவர்கள் தஞ்சமடைகின்றனர். மாணவர்களை தேடி அப்பகுதிக்கு வரும் அடியாட்களை அடித்து துவம்சம் செய்கிறார் விஜய்.\nவிஜய்யின் இந்த நடவடிக்கையால் கல்லூரியை இடிக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்குகிறார் அமைச்சர். இது ஒருபுறம் இருக்க, நயன்தாரவுக்கு அவரது தந்தை ஞானசம்பந்தன் கல்யாண ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால் தான் விஜய்யை தான் திருமணம் செய்து கொள்வேன் எனக்கூறி கல்யாணத்தை நிறுத்தி விடுகிறார் நயன்தாரா.\nஇந்த சூழலில் விஜய்யின் நண்பரும், தமிழ்நாடு பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளருமான கதிரை, விஜய்யின் எதிரியான டேனியல் பாலாஜி கத்தியால் கழுத்தில் குத்தி விடுகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில், கதிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பயிற்சியாளர் இல்லாததால் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா அடங்கிய பெண்கள் அணியினர் முக்கியமான போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகிறது.\nஆனால் அவர்களை எப்படியாவது போட்டியில் பங்கேற்க வைக்க வேண்டும் என முடிவெடுக்கும் கதிர், விஜய்யை பயிற்சியாளராக செல்லுமாறு அறிவுறுத்துகிறார். ரவுடியை எப்படி பயிற்சியாளராக ஆக்க முடியும் என அணியின் மேலாளர் கதிரிடம் கேட்க, அப்போது தான் பிகிலின் பிளாஷ்பேக்கை சொல்கிறார் கதிர்.\nராயபுரத்தையே தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ராயப்பனின் (தந்தை விஜய்) மகன் தான் பிகில் (மகன்). அப்பகுதி மக்களுக்கு இடையூறாக பல்வேறு வேலைகளை செய்யும் டேனியல் பாலாஜியின் தந்தையை ராயப்பன் தட்டிக்கேட்கிறார். இதனால் இருவருக்கும் பகை உண்டாகிறது. ராயப்பனை கொல்ல சதித்திட்டம் தீட்டி வருகிறார் டேனியல் பாலாஜியின் தந்தை. தன்னைபோல் தனது மகனும் ரவுடி ஆகிவிடக்கூடாது என என்னும் ராயப்பன், பிகிலை கால்பந்தாட்ட வீரனாக மாற்ற வேண்டும் என தீர்க்கமாக உள்ளார்.\nஇந்த விளையாட்டால தான் நம் அடையாளங்கள் மாறும் என மகனுக்கு அட்வைஸ் கொடுக்கிறார். கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்தி படிப்படியாக முன்னேறும் பிகிலுக்கு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. இதற்காக அவர் டெல்லி புறப்படும் வேளையில், ராயப்பனை டேனியல் பாலாஜியின் தந்தை கொன்றுவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பிகில், டேனியல் பாலாஜியின் தந்தையை கொன்றுவிடுகிறார். தந்தை இறந்ததால், ராயபுரம் மக்களை பாதுகாக்க வேண்டும் என பிகில் முடிவெடுக்கிறார். இதனால் பிகில் கால்பந்து விளையாட முடியாமல் போகிறது. பின்னர் மைக்கேலாக வாழ்ந்து வருகிறார்.\nவிஜய்யின் பின்னணியை கதிர் கூற, அவரது விருப்பப்படி விஜய் பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார். அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது கால்பந்து வீராங்கனைகளுக்கு பிடிக்கவில்லை. ரவுடி எப்படி பயிற்சியாளர் ஆக முடியும் எனக்கூறி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.\nஇந்திய கால்பந்து அசோசியேசன் தலைவராக இருக்கும் ஜாக்கி ஷெராப், விஜய் பயிற்சி அளிக்கும் தமிழ்நாட்டு பெண்கள் அணியினருக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகிறார். இதனை மீறி பெண்கள் அணி வென்றதா கால்பந்தாட்டத்தில் சாதிக்க வேண்டும் என்ற தனது தந்தையின் ஆசையை விஜய் நிறைவேற்றினாரா கால்பந்தாட்டத்தில் சாதிக்க வேண்டும் என்ற தனது தந்தையின் ஆசையை விஜய் நிறைவேற்றினாரா\nவிஜய், ராயப்பன் மற்றும் மைக்கேல் என இரு கதாபாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் உடல் மொழி, நடை என வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் காட்டியிருக்கும் விஜய், செண்டிமென்ட் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தடம் பதிக்கிறார். குறிப்பாக இடைவேளைக்கு முன்னர் ரெயில்வே ஸ்டேஷனில் நடக்கும் சண்டை காட்சி வேற லெவல்.\nபெண்கள் அணியின் பிசியோதெரபிஸ்டாக வரும் நயன்தாரா, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். மேலும் டேனியல் பாலாஜியும், ஜாக்கி ஷெராப்பும் கொடூரமான வில்லன்களாக வந்து மிரட்டுகிறார்கள். கால்பந்தாட்ட வீராங்கனைகளாக வரும் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா என ஒவ்வொருவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். யோகிபாபு, விவேக், கதிர், ஆனந்தராஜ், சவுந்தரராஜா என அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.\nநடிகர் விஜய்யை போல், கால்பந்து பெண்களுக்கும் இந்த படத்தில் இயக்குனர் அட்லீ முக்கியத்துவம் கொட���த்துள்ள விதம் சிறப்பு. செண்டிமென்ட், ஆக்‌ஷன், ரொமான்ஸ் போன்ற கமர்ஷியல் அம்சங்களுக்கு படத்தில் பஞ்சமில்லை. விஜய்யின் கதாபாத்திரத்தை செதுக்கி இருக்கிறார் அட்லீ. தந்தை ராயப்பன் கதாபாத்திரம் 4 சீன் வந்தாலும் நச்சுனு இருக்கு. லாஜிக் மீறல்களை சற்று குறைத்திருக்களாம். குறிப்பாக கதிரின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட சில மணிநேரங்களில் அவர் பேசுவது போன்ற இடங்களை கவனித்திருக்கலாம்.\nபடத்திற்கு மிகப்பெரிய பலம் ஏ.ஆர். ரகுமான். அவரது பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டான நிலையில், பின்னணி இசை மூலம் மிரட்டி இருக்கிறார். குறிப்பாக விஜய் வரும் காட்சிகளில் சும்மா தியேட்டரை அதிர வைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணுவின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘பிகில்’ விசில் போட வைக்கும்.\nஅரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழக சட்டசபை தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nஇந்தியாவில் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு- புதிதாக 1,15,736 பேருக்கு தொற்று\nமகளை மீட்க போராடும் தந்தை - லெகசி ஆப் லைஸ் விமர்சனம்\n - மஞ்ச சட்ட பச்ச சட்ட விமர்சனம்\nவிவசாயத்தை பற்றி பேசும் கமர்ஷியல் படம் - சுல்தான் விமர்சனம்\nகார் திருட்டில் ஈடுபடும் மர்ம கும்பல் பிடிபட்டதா - கால் டாக்ஸி விமர்சனம்\nபூட்டிய வீட்டிற்குள் மாட்டிக் கொள்ளும் இரண்டு பேர் - ரூம் மேட் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2019/08/43-11.html", "date_download": "2021-04-14T23:29:31Z", "digest": "sha1:LH66JDVAKFWAEXZ4HY6A2GJQAVLV6S6B", "length": 9990, "nlines": 162, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: தொல்தமிழர் அறிவியல் – 43 : 11. காதல் இனிக்கும்", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nதிங்கள், 5 ஆகஸ்ட், 2019\nதொல்தமிழர் அறிவியல் – 43 : 11. காதல் இனிக்கும்\nதொல்தமிழர் அறிவியல் – 43 : 11. காதல் இனிக்கும்\nகாதல் வயப்பட்டோர் உணர்வின் வழி, அவர்தம் வாயில் சுரக்கும் உமிழ் நீர் இனிமை உடையதாய் இருக்கும்.எனவே தண்ணீரும் சுவை மிகுந்து தோன்றும்; தண்ணீருக்கென்று சுவை ஏதும் இல்லை என்பது அறிவியல். அருவி நீர் இன���மை உடையது என்பதும் ; மான் உண்டு எஞ்சிய கலங்கிய நீர் தேன்கலந்த பாலினும் மிக்க இனிதாயிற்று என்பதும் காதல் வயப்பட்ட நிலையை உணர்த்தும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரசனையான பொருண்மையில் விவாதம். அருமை ஐயா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதொல்தமிழர் அறிவியல் – 68 : 23.முல்லை\nதொல்தமிழர் அறிவியல் – 67: 22. நெல்லிக்கனி\nதொல்தமிழர் அறிவியல் – 66: 22. நெல்லிக்கனி\nதொல்தமிழர் அறிவியல் – 65: 22. நெல்லிக்கனி ...\nதொல்தமிழர் அறிவியல் – 64 : 22. நெல்லிக்கனி\nதொல்தமிழர் அறிவியல் – 63 : 21. காட்டுத் தீ\nதொல்தமிழர் அறிவியல் – 62: 21. காட்டுத் தீ\nதொல்தமிழர் அறிவியல் – 61 : 20. தீக்கடை கோல்\nதொல்தமிழர் அறிவியல் – 60 : 20. தீக்கடை கோல்\nதொல்தமிழர் அறிவியல் – 59 : 19. நாழிகை வட்டில்\nதொல்தமிழர் அறிவியல் –58 : 18. குடவோலை– தேர்தல்அறிவ...\nதொல்தமிழர் அறிவியல் – 57 : 18. குடவோலை – தேர்தல்\nதொல்தமிழர் அறிவியல் – 56 : 17. நரை\nதொல்தமிழர் அறிவியல் – 55 : 17. நரை (Grey hair )\nதொல்தமிழர் அறிவியல் – 54 : 16. நிறம் மாறும் பூக்கள்\nதொல்தமிழர் அறிவியல் – 53 : 16. நிறம் மாறும் பூக்கள்\nதொல்தமிழர் அறிவியல் – 52 : 15.பசலை ...\nதொல்தமிழர் அறிவியல் – 51 : 15. பசலை\nதொல்தமிழர் அறிவியல் – 50 : 15. பசலை\nதொல்தமிழர் அறிவியல் – 49 : 15. பசலை\nதொல்தமிழர் அறிவியல் – 48 : 14. வயவு நோய்\nதொல்தமிழர் அறிவியல் – 47 : 14. வயவு நோய்\nதொல்தமிழர் அறிவியல் – 46 : 13. மேனியில் மத நாற்றம...\nதொல்தமிழர் அறிவியல் – 45 : 13. மேனியில் மத நாற்றம...\nதொல்தமிழர் அறிவியல் – 44 : 12. இமையைத் தீய்க்கும் ...\nதொல்தமிழர் அறிவியல் – 43 : 11. காதல் இனிக்கும்\nதொல்தமிழர் அறிவியல் – 42: 11. காதல் இனிக்கும்11.கா...\nதொல்தமிழர் அறிவியல் – 41: 10. நோக்கு\nதொல்தமிழர் அறிவியல் – 40 : 10. நோக்கு\nதொல்தமிழர் அறிவியல் – 39 : 9. கொல்லும் சினம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/10/15/seer/", "date_download": "2021-04-14T22:54:39Z", "digest": "sha1:ELQOSB35OJHNZIYXNE2ZZMRKN5IQFB2P", "length": 54911, "nlines": 177, "source_domain": "padhaakai.com", "title": "சீர் – கமல தேவி சிறுகதை | பதாகை", "raw_content": "\nபதாகை – டிசம்பர் 2020\nபதாகை – ஜனவரி 2021\nசீர் – கமல தேவி சிறுகதை\nமழை பெயருக்கு பெய்திருந்த முன்மதியம். மண்ணில் விழுந்து காய்ந்த துளிகளின் தடங்கள��ன் மேலிருந்த சில பாதங்களைப் பார்த்தபடி அமுதா வாசல் படியில் அமர்ந்திருந்தாள். எதிர்த்தத் திண்ணையில் இரண்டு குழுக்களாகப் பிரிந்து வாயசாளிப் பாட்டிகளும், அம்மாக்களும், எதிர்வீட்டுஅய்யாவும் அடுத்தத் தெரு மாமாவும் தாயம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.\nசெல்லத்தின் குரல் கிழக்கே தெரு முடக்கில் தெளிவில்லாமல் கேட்டது. பதறியக் குரலாக இருக்கவும் அமுதா சட்டென எழுந்தாள். அதைப்பார்த்த எதிர்வீட்டய்யா, “என்னம்மா,” என்றார். சரியாகத் தெரியாமல், “ஒன்னுமில்லங்கய்யா,” என்றாள்.\nகுரல் நெருங்கி வந்ததும், “செல்லத்துக் குரல் கேக்கல,” என்றாள்.\nதாயக்கட்டைகளை நிறுத்தி கூர்ந்தப்பின், “ஆமா… என்னன்னு தெரியலயே,”என்று எழுந்து தெருவின் நாற்சந்திப்பில் நின்றார்கள். ஒருப்பக்கம் துப்பட்டா வீதியில் இழுபட வெள்ளய்யன் தாத்தா வீட்டில் பேசிவிட்டு விடுவிடு என்று வந்தாள்.\n எங்காளுக்கிட்ட என்ன பதில் சொல்றது”என்று அழுதபடி வந்தாள். மேற்கு பக்கம் நின்றவள் நகர்ந்து வடக்குப் பக்கமாக நின்றாள்.\nஅய்யா கொஞ்சம் முன்னால் வந்து, “என்னாச்சு… பதறாம சொல்லு,” என்றார்.\nசெல்விஅம்மா, “கன்னுக்குட்டி எங்கடி,” என்றாள். மீண்டும் திரும்பி நின்று தலையைத் தடவிவிட்டுக் கொண்டாள்.\nசெல்லம் மூச்சு வாங்கியபடி அய்யாவிடம், “மாமா… கன்னுக்குட்டிக்கு தடுப்பூசி போட்டுக்கிட்டு பாலம் வர வந்துட்டேன். கன்னுக்குட்டி ஆத்துல பூந்துருச்சு,” என்றாள்.\n“யாரையாச்சு கூப்பிட வேண்டியது தானே..” என்றபடி அவர் முன்னால் வந்தார்.\n“அக்கம் பக்கம் ஆளில்ல மாமா. ஆத்துல எறங்கி பின்னாலயே ஓடுனா, அது ஓட்டத்துக்கு என்னால முடியல. மேல வயல்ல ஏறி மறஞ்சிருச்சி. கள்ளுக்கட முடக்குல ஆளுகளப் பாக்கவும் ஓடியாந்து சொல்லி அவங்க பைக்குல கொஞ்ச தூரம் பாத்துட்டு வந்துட்டாங்க..” என்றபடி இடையில் கைவைத்து குனிந்து வளைந்து நின்றாள்.\n“அவன் அதுக்கு மீறின ஐல்லிக்காள. என்னப் பண்ணப் போறியோ\n“ஆம்பிளயள போவச் சொல்லாம உனக்கதுக்கு” என்ற பங்காரு அத்தை குரலை கடுமையாக்கினாள்.\n“அதுதான் இன்னிக்கு நாளக்குன்னு பெரும்போக்கா இருக்கவும் நா போனேன்,”என்ற செல்லத்தின் குரல் வெட்டி வெட்டி நின்றது.\n” என்ற பூஞ்சோலை அம்மா வடக்குப் பாதையைப் பார்த்தாள்.\n“அதுக்கு போன் பண்ணி கள்ளுக்கட முடக்குக்கு வந்துரு��்சு. தேடிப் போயிருக்கு,”\n“அடிச்சானா..” என்று சின்னசாமிமாமா குரலை தாழ்த்திக் கேட்டார்.\n“ம். அங்கனயே.. ஆளுங்க வந்து தடுத்துட்டாங்க,” என்படி குனிந்து அழுதாள்.\n” என்ற கிழவியின் குரலால் அமைதியானார்கள்.\n“இன்னிக்கு அந்தக் கன்னுக்குட்டி என்ன வெலக்கி போகும். பொழப்புல கருத்து வேணாம். என்னத்த எழவு இந்த காலத்துப் பிள்ளங்க வெவரமும் பொழப்பும்,” என்று மணியக்கா சொல்லிக் கொண்டிருக்கையில் கலைந்தார்கள்.\nஅமுதா, “அது போனதுக்கு நீ என்ன பண்ணுவ… பேசாம இரு. ரெண்டு நாளில வேகம் குறஞ்சிரும். என்னப் பண்றது… நாம நெனச்சா நடக்குது,” என்றாள்.\nபடியாக போட்டிருந்த அகன்ற கருங்கல்லில் அமர்ந்தாள். ஆளாளுக்கு பேசிவிட்டு விட்ட இடத்திலிருந்து தாயத்தை தொடர்ந்தார்கள். வழியில் வந்தவர்கள் போனவர்கள் என்று அனைவருக்கும் செல்லம் ஒரே பதிலை சொல்லிக் கொண்டிருந்தாள்.\nஅவளுக்கு வயிற்றில் பசி எரிந்தது. எந்த நேரத்திலும் யாரும் வந்துவிட்டால் என்ன செய்வது என்று சோற்றுக் கிண்ணத்தைப் பார்த்தபடி தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் கல்லில் அமர்ந்தாள். பக்கவாட்டில் குந்தாணியில் அமர்ந்த காகம் தலையைகுனிந்து எடுத்துத் தின்றது.\nமதியம் கடந்து வெயில் இறங்கிக் கொண்டிருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அலைபேசியை எடுத்தாள். வரும் வழியில் காலில் கல் குத்திய இடத்தை தடவிவிட்டபடி இருந்தாள்.\n“கன்னுக்குட்டி பத்தி ஏதாச்சும் தெரிஞ்சுதாய்யா…”\nஅலைபேசி நின்றதும் செல்லம் உதட்டை வளைத்தபடி அதை பக்கத்தில் வைத்தாள். மணியைப் பார்த்தாள். பிள்ளைகள் வரும் நேரம். சட்டென்று எழுந்தாள். தகரக்கதவை ஒருக்களித்து வைத்து அப்படியே இருக்க அகல கல்லை பின்னால் முட்டுகொடுத்துவிட்டு அலைபேசியை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.\nஉள்கதவை ஒருக்களித்து வெளியில் பார்க்கும்படி நான்று அவசர அவசரமாக வெறும் சோற்றை அள்ளித் தின்றாள். தண்ணீர் குடிக்கையில் வண்டி சத்தம் கேட்கவும் கிண்ணிய மூடி வாயைத் துடைத்தபடி வந்தவள் தாழ்வாரத்திலிருந்த கருங்கல் தொட்டி நீரில் கையை அலசி துடைத்துவிட்டு வெளியே வந்தாள்.\n“என்ன வேலய பண்ணித் தொலச்சிருக்க…” என்று கையை ஓங்கிக்கொண்டு வந்தவனை உடன்வந்த பயல்கள் பிடித்துக் கொண்டார்கள்.\n“உங்கண்ணன் பொங்கலுக்கு சீராக் குடுத்ததுன்னு சீராட்டி வளத்தது இப்படி தர்மத்துக்கு ஓட்டிவிடத்தானா..” என்று கத்தினான்.\nசெல்லம் அசையாமல் நின்றாள். அவன் கத்திக் கொண்டிருந்தான்.\n“நான் என்னப் பண்றது.. ஆள ஒருஇழுப்பு இழுத்து விட்டுட்டு ஓடிருச்சு. தடுமாறி பின்னால ஓடறதுக்குள்ள அது ஆத்துக்குள்ள நிக்குது. பின்னால ஓடி கன்னுக்குட்டியப் பிடிச்சவங்க யாரு\nகுமார், “நல்லா பேசு… இரு ஒனக்கு இருக்கு,” என்றான்.\nபப்புலு அண்ணனுடன் ஓட்டமும் நடையுமாக வந்தாள்.\n“ம்மா…மாமா ஊர்க்கு போலாமா,” என்று திருந்தாத மொழியில் கேட்டாள்.\n“ஆமா…அது ஒன்னுதான் குறச்சல்,”என்று அவள் முதுகில் ஒன்று வைத்தான். அவள் வீல் என்று கத்தவும், அவள் அண்ணனும் சேர்ந்து அழுதான்.\n“அந்தட்டம் போவல தூக்கிப் போட்டு மிதிச்சுப்புடுவன்,” என்று அவன் கத்திக் கொண்டிருக்க, பக்கத்து வீட்டிலிருந்து அவன் அக்கா வந்து பிள்ளைகளை தூக்கிக்கொண்டு போனாள்.\nஅத்தை, “செவல காணாமப் போச்சுடி,”என்றாள்.\n“அது தண்ணிக் குடிக்க வந்துடும்,”என்ற பப்புலு இடையிலிருந்து இறங்கியபடி, “அப்பா அடிக்குதுன்னு அங்க போச்சா,”என்று கையை தூக்கிக் காட்டினாள்.\nவெளியில் நடராசு ஆசாரியார், “டேய்…பழகுன கன்னுக்குட்டி காத்தால வந்துடும்,” என்றார்.\n“அது என்ன நாய்க்குட்டியா வரதுக்கு,” என்றான். கன்று காணாமல் போன இடத்திலிருந்து முன்னப் பின்ன பக்கத்து ஊர்களில், வயல்காடுகளில் விசாரித்தான். ஒருவரும் கன்றை பார்த்ததாகக்கூட சொல்லவில்லை. வயல்காட்டுக்குள்ளயே போயிருக்கலாம் என்று சிலர் சொன்னார்கள். “ஒத்தக் கண்ணுலக் கூடவா படல,” என்று உடன்வந்தப் பயல்கள் சொல்லவும் ஆற்றுக்குள் இறங்கி ஆனமட்டும் தேடிவிட்டு வந்தார்கள்.\nகாலையில் வந்தால் ஆளைத் தேடும் என்று குமார் வயலில் போய் படுத்துக் கொண்டான்.\nஅதிகாலையில் அமுதா வாசல் தெளித்து கூட்டுவதற்காக தென்னம்மார் துடைப்பத்தை இடது உள்ளங்கையில் தட்டி சரிசெய்தாள். செல்லம் வாசல் தெளித்துவிட்டு கல்லில் உட்கார்ந்தாள். மெலிந்த தேகம் அவளுக்கு. கல்லூரிக்கு போகும் வயதில் பிள்ளைகள் பிறந்துவிட்டார்கள். செல்லத்துக்கு ஊரறிந்த காதல் கல்யாணம்.\nசொந்தத்தில் கல்யாணத்தில் பார்த்த இவனைத்தான் கட்டிக்குவேன்னு வயசு பதினெட்டாக காத்திருந்து கல்யாணம் செய்து கொண்டதை நினைத்துக் கொண்ட அமுதா, “என்னாச்சு செல்லம்,” என்று கேட்டாள்.\n���நேத்து சரியா சோறு திங்கல. நடுராத்திரி வர அந்தாளு பேசிக்கிட்ட இருந்துட்டு வயலுக்கு போயிருக்கு”\n“கன்னுக்குட்டி வந்துரும் . மனசப்போட்டு குழப்பிக்காத. உங்கண்ணன் கல்யாணம் நாளக்கு தானே. போகலியா\nஇல்லை என தலையாட்டியபடி செல்லம் பெருமூச்சு விட்டாள். எழுந்து வாசலைக் கூட்டினாள்.\nஇருவரும் தெருவிளக்குக்கடியில் கூட்டிக்கொண்டு நெருங்கி வருகையில் நிமிர்ந்து நின்றார்கள். தெருவில் யாரும் விழிக்கவில்லை. ராசு தாத்தா மட்டும் டீ க்கடைக்கு போய்க் கொண்டிருந்தார்.\n“பப்புலு ராத்திரி பசிக்குதுன்னு அழுதா. வறக்காப்பி ரெண்டு கிளாஸ் குடிச்சா.. மிச்சம் இருக்கு,” என்றாள்.\n“அண்ணன் கல்யாணத்துக்கு போகனுமேன்னு இருக்கா\n“நீ வேறக்கா. என்னயவிட நொந்து போவியாட்டுக்கு,”\n“இல்ல… அண்ணன் கல்யாணம்ன்னா ஆசதானே,” என்று கையை எடுத்துக்கெண்டாள்.\n“கட்டிக்கிட்டு வந்தப்புறம் அண்ணன் கல்யாணம்ன்னாலும் சீரோட போனாதான் எல்லாம்..”\n“எதுவும் வாங்காட்டி பரவாயில்லயே. எங்கண்ணங்கிட்ட வாங்கின கடன கல்யாண செலவுக்குக் கேட்டா, எங்காளு குடுக்காம எகத்தாளம் பேசுது. என்னால கூடப் பொறந்தவன் மூஞ்சியில முழிக்க முடியல. அதான்…”என்றபடி சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டாள்.\n“அதான்.. அநியாயக்காரனுக்கு என்ன நியாயம்ன்னு நேத்து அண்ணன ஆத்துக்குள்ள நிக்க சொல்லி கன்னுக்குட்டிய ஓட்டிவிட்டுட்டேன்”\n“அண்ணன் ஆத்தோட கொண்டு போய் வித்து காசாக்கிருச்சு,” என்றபோது மேற்கால வீட்டுக்கதவு திறந்தது. செல்லம் குனிந்து கூட்டியபடி நகர்ந்து உள்ளே சென்றாள்.\n“கூட்டிட்டு எடுப்பியா.. இந்நேரத்துல சாவகாசமா நின்னுக்கிட்டு. இந்த சந்தில சங்கிலிகருப்பன் ஓட்டம் இருக்குல்ல,” என்று மேற்கால வீட்டு அம்மா அமுதாவை விரட்டினாள்.\nவானில் மெல்லிய ஔி பரவிக்கொண்டிருந்தது. கதவுகள் திறக்க அரைமணியாகும் என்று நினைத்தபடி கோலத்தை வரைந்துவிட்டு எழுந்து பெருமூச்சு விட்டபடி செல்லத்து வீட்டைப் பார்த்தாள். கூட்டிப்பெருக்கிய வாசல் சந்தடியின்றி அரையிருளில் தெரிந்தது.\n← வாராணசி – வே. நி. சூரியா கவிதை\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம் →\nPingback: செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் ��தைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (110) அஜய். ஆர் (29) அஞ்சலி (5) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனுபவக் கட்டுரை (1) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆனந்த் குமார் (1) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (15) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,671) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாபு (1) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (12) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (4) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (76) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (28) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (21) கவிதை (636) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (10) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (37) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (55) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (11) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (435) ச��றுகதை (10) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவதனுசு (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (4) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செமிகோலன் (3) செய்வலர் (5) செல்வசங்கரன் (11) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (40) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (13) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (4) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேடன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (11) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (57) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (31) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (53) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பூவன்னா சந்திரசேகர் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (39) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம இராமச்சந்திரன் (2) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்��ிரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (4) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (275) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (7) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (147) விமர்சனம் (220) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைக்கம் முகமது பஷீர் (1) வைரவன் லெ ரா (8) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (4) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\njananesan on என் இறப்பு பற்றிய நினைவுக் க…\nகுறியீடு அல்லது இலக்… on குற்றமும் தண்டனையும்\nகுறியீடு அல்லது இலக்… on எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ்…\nபதாகை ஏப்ரல் 12, 2021\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nகனவுக்குள் புகுந்த சிங்கம் - வெ கணேஷ் சிறுகதை\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nஆற்றுகை – சில குறிப்புகள்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனுபவக் கட்டுரை அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆனந்த் குமார் ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாபு எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவதனுசு சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செமிகோலன் செய்வலர் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணா���லம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேடன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பூவன்னா சந்திரசேகர் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம இராமச்சந்திரன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழ���த்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைக்கம் முகமது பஷீர் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுறியீடு அல்லது இலக்கிய சகுனம் – காலத்துகள்\nஎன் இறப்பு பற்றிய நினைவுக் குறிப்பு- வைக்கம் முகமது பஷீர்\nசாஸ்வதம், பதம், தரிசனம்- மூன்று கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2020/01/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-14T23:58:12Z", "digest": "sha1:IP4WCP7CC4XWZWPMPBCHLR3AZ6EUZKCK", "length": 114956, "nlines": 336, "source_domain": "padhaakai.com", "title": "குளிர் உறையும் கனல் – தன்ராஜ் மணி சிறுகதை | பதாகை", "raw_content": "\nபதாகை – டிசம்பர் 2020\nபதாகை – ஜனவரி 2021\nகுளிர் உறையும் கனல் – தன்ராஜ் மணி சிறுகதை\nஅந்த நள்ளிரவில் “தப் தப் தப்” என்று செருப்பு முகத்தில் அறையும் ஓசை தெரு முக்கு திரும்பும் போதே என் வண்டி சத்தத்தை தாண்டி கேட்டது.\nசெல்வத்தை அவன் மச்சான் நடு ரோட்டில் நிற்க வைத்து செருப்பால் அடித்துக் கொண்டிருந்தான். அவன் மச்சானை விலக்கி வீட்டுக்கு அனுப்பிவிட்டு, ரத்தம் வழிந்து கொண்டிருந்த உதட்டில் தண்ணீர் அடித்து துடைத்துவிட்டு செல்வத்தை அவன் வீட்டு முன் படிக்கட்டில் உட்கார வைத்தேன்.\nமுதலில் இவனை என் வீடியோ கடையில் வைத்துதான் பார்த்தேன், இருந்தால் பத்து, பன்னிரெண்டு வயதிருந்திருக்கும். அப்பொழுது நான் சிவில் எஞ்சினியரிங் டிப்ளமா முடித்துவிட்டு வேலை எதுவும் கிடைக்காததால் அரிசிபாளையம் மெயின் ரோட்டில் சின்னதாக ஒரு கடை பிடித்து வீடியோ காசேட் லைப்ரரி நடத்திக் கொண்டிருந்தேன்.\nஇவனும் குருவியும் ஒரே போன்றிருந்த ஹீரோ புக் சைக்கிளில் வந்து கடை முன்னால் இறங்கினார்கள். இன்னும் நினைவிருக்கிறது இரண்டும் சிகப்பு கலர்.\nகுருவிதான் உள்ளே நுழையும்போதே கேட்டான், “அண்ணா, ஈ டி எக்ஸ்ட்ரா டெரஸ்ரியல் இருக்கானா,” என்றான்.\nஇருவரும் சந்தோஷமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.\n“இங்கதானா, அவ்வை மார்க்கெட் முன்னாடி செய்யட் காதர் ஸ்டீரிட்”\n“அங்க எந்த வீடு” என்றேன்\n“எட்டாம் நெம்பர், சுந்தரம் மில்ஸ் வீடு, இவன் பத்தாம் நெம்பர் பருப்பு மண்டி வெச்சிருக்காங்களே வரதராஜன்”\n“சரி, அவன் பேர்லயே எழுதிக்கிறேன். டென் ரூபீஸ், ரெண்டு நாள்ல திருப்பி கொண்டு வந்திரணும் இல்லாட்டி எக்ஸ்ட்ரா கொடுக்கணும்” என்றேன்\n“சரிணா , நீங்க எனக்கும் , செல்லுக்கும் தனியாவே அக்கவுண்ட் போடுங்க” என்றான் குருவி.\n“சாமுண்டி கடைல எங்கண்ணனுக்கும் சேத்து நாங்க காசு கொடுத்தோம். வேணும்னே காசு குடுக்க மாட்டான். அபுறம் என் பாக்கெட் மணி போவும், நீங்க என் பேர்லயும் செல்லு பேர்லயும் ஒரு அக்கவுண்ட் போடுங்க,” என்றான்.\nநான் சிரித்துக்கொண்டே, “சரி பேரச் சொல்லு,” என சிட்டையில் பேரும், அட்ரசும் எழுதிக் கொண்டேன்.\nஇவ்வளவு பேச்சும் நடந்து கொண்டிருக்கையில் செல்லு, கடையில் உள்ள காஸெட்டுகளை ஒவ்வொன்றாய் நின்று பார்த்து கொண்டிருந்தான். ஒரு வார்த்தையும் பேசவில்லை.\nசெல்லு திரும்பி பார்த்துவிட்டு, பாக்கெட்டில் கைவிட்டு ஐந்து ரூபாய் எடுத்து கொடுத்தான்.\nகுருவி தன் பாக்கெட்டில் இருந்து ஐந்து ரூபாய் எடுத்து இரண்டையும் என்னிடம் கொடுத்தான்.\n“இது நல்ல டிமாண்ட்ல இருக்க படம், பாத்துட்டு உடனே குடுத்துறனும்,” என்றேன்\n“சர்ணா, தாங்ஸ்ணா, வாடா” என்றுவிட்டு வெளியேறினான்.\nநின்ற இடத்தை விட்டு நகராமல், “குருவி இங்க வா,” என்றான் செல்லு.\nகுருவி மீண்டும் கடைக்குள் வந்து செல்லின் அருகில் நின்றான். சிட்டையை உற்றுப் பார்த்தேன். சிட்டையில் இருக்கும் பேருக்கும் குருவிக்கும் ஒரு அட்சரம் கூட சம்மந்தமில்லை.\nடிஸ்ப்ளேவில் இருந்த க்ரேஸி பாய்ஸ் ஆப் த கேம்ஸ் விடியோ காஸெட் அட்டையை சுட்டினான், “இதுவும் எடுக்கலாமா\n“டேய், மொதல்ல இதப் பாப்பம் வாடா,” என்று இழுத்துக் கொண்டு போனான் குருவி.\nஅதன் பிறகு வாரத்திற்கு இரண்டு முறையாவது இருவரும் கடைக்கு வந்து விடுவார்கள்.\nஆங்கில காமெடி மற்றும் சிறுவர் படங்கள் மேல் இருவருக்கும் பெரும் ஆர்வம். அவர்களுக்காகவே நான் பிரிண்ட்களை வரவழைக்கும் அளவுக்கு ரெகுலர் கஸ்டமர்கள் ஆனார்கள். குருவி விடாமல் பேசிக் கொண்டே இருப்பான், செல்லு பேசாமல் புன்னகையுடன் உடன் நிற்பான். ஆனால் சில வாரங்களிலேயே எனக்கு தெரிந்தது செல்லுதான் படங்கள் அனைத்தையும் தேர்ந்தெடுக்கிறான் என, அதில் ஒரு தொடர்ச்சியும் நேர்த்தியும் இருக்கும். ஒருவன் இருவருக்கும் சேர்த்து பேசுகிறான் இன்னொருவன் இருவருக்கும் சேர்த்து யோசிக்கிறான் என நினைத்து கொண்டேன்.\nசெல்லு மட்டுமல்ல அவன் பிற நண்பர்கள், அவன் வீடு, வீதியாட்கள் என எல்லோருமே குருவியை குருவி என்றுதான் அழைத்தார்கள் என்பது தெரிய எனக்கு சில மாதங்கள் ஆனது. யாருக்கும் பெயர்க் காரணம் தெரியாது , அவன் பெயரில் அவனை அழைத்து நான் யாரையும் பார்த்ததில்லை.\nபள்ளிக்கூடம் போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் என் கடையில் எப்பொழுதும் இருவரும் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் படம் எடுத்தால் சிட்டையில் எழுதுவதெல்லாம் முதல் வருடத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. அவர்களுக்கு வேண்டிய படங்கள் கடையில் இல்லை என்றால் அவர்களே கடை போனில் என் சப்ளையர்களை அழைத்து ஆர்டர் போட்டு வாங்கி விடுவார்கள். அவர்களுடைய பள்ளி நண்பர்கள் அத்தனை பேரும் வாடிக்கையாக வாங்கும் கடையானது என் கடை. மற்ற பெரிய கடைகள் எல்லாம் பெரியவர்களுக்காக படங்கள் எடுத்து வைக்க இவர்கள் இருவரால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் காஸெட் எடுக்கும் கடையாக என் கடை மாறிப்போனது.\nவேறு ஏரியாக்களில் இருந்தெல்லாம் தேடி வந்து வாங்க ஆரம்பித்தனர். சேலத்தில் பேர் சொன்னாலே தெரியும் வீடியோ கடைகளில் என்னுடையதும் ஒன்றானது. கடைக்குள் கிரிக்கெட் உபகரணங்கள் வைப்பது, நண்பர்களோடு உட்கார்ந்து அரட்டை அடிப்பது என இருந்து அவர்கள் பனிரெண்டாவது வகுப்பு போகும் போது ரோட்டில் போகும் பெண்களை கடைக்கு வெளியில் நின்று கொண்டு ரூட் விடுவது என பள்ளிக் கூடம் போகாத பிற நேரம் முழுதும் என் கடையே கதி என கிடந்தனர் இருவரும்.\nஅவர்கள் பார்க்கும் படங்களும் சிறுவர் படங்களில் இருந்து லாரன்ஸ் ஆப் அரேபியா, ப்ரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய் என போய், பேஸிக் இன்ஸ்டின்க்ட் வழியாக இரண்டு மணி நேர முழு நீள நீலப்படம் பார்ப்பது வரை முன்னேறியிருந்தது.\nஎன் சப்ளையர் ஒருவன் கேபிள் டி.வி என ஒன்று மெட்ராஸில் புதிதாக வந்திருப்பதாகவும், இனி படமெல்லாம் அதில்தான் ஓடும், ��ீடியோவெல்லாம் போய்விடும் என்றான். அவன் விபரம் தெரிந்தவன் என்பதால் அவனை முழுமையாக நம்புவது என முடிவெடுத்தேன். அவனிடமே அதற்கான மெட்டீரியலை வாங்கி, கடையை கார்ட்போர்ட் சுவர் வைத்து இரண்டாய் தடுத்து பின் பக்கம் கேபிள் டி.வி சாதனங்களை வைத்துவிட்டு, முன் பக்கம் வீடியா லைப்ரரியாக மாற்றினேன். வீடு வீடாக நடையாய் நடந்து, “தினம் ஒரு படம் போடுவோம்கா, இருவத்தஞ்சு ரூபாதான் மாசத்துக்கு, ரெண்டு மாசம் பாத்துட்டு காசு குடுங்கக்கா,” என கொஞ்சி கூத்தாடி கேபிள் வயர் இழுத்துக் கொண்டிருந்த நேரம். இவர்கள் கடையில் இருந்தால் கல்லாவை பூட்டாமல்தான் வெளியே போவேன்.\nகஸ்டமர் கொடுக்கும் காசை வாங்கி செல்லும், குருவியும்தான் கல்லாவில் போடுவார்கள். தெரியாமல் அவர்கள் கைக் காசை போட்டிருப்பார்களே ஒழிய ஒரு நாளும் கல்லாவில் காசு குறைந்ததில்லை. பல பேர் அவர்கள் இருவரும் நடத்தும் கடை அது என என்னிடமே சொல்லும் அளவுக்கு கடையையும் அவர்களையும் பிரிக்க முடியாதிருந்தது.\nஒரு நாள் கேபிள் கான்வாஸிங் போய் விட்டு கடைக்கு வர மிக தாமதமாகிவிட்டது. வெளியில் யரும் இல்லை, கேபிள் தடுப்புக்குள் இருவரின் பேச்சு குரல் மட்டும் கேட்டது.\nநீலப்படம் ஏதாவது பார்க்கிறார்கள் போலவென நினைத்து கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றேன். குருவி கையில் ஒரு புல்லட் பியர் பாட்டிலை வைத்துக் கொண்டிருந்தான். செல்லு நான் உள்ளே வருவது கூட தெரியாமல் பாட்டிலையே பார்த்துக் கொண்டிருந்தான்.\nகோபத்தில் பாய்ந்து பாட்டிலை பிடிங்கினேன்.\n“பாபுனா,” என்றான் செல்லு, பாட்டிலுக்கு கையை நீட்டியபடி.\n“ ஏற்கனவே உங்க ரெண்டு பேர் வீட்லயும் நீங்க படிக்காம இங்கயே உக்காந்திட்டு இருக்கிங்கன்னு என்ன திட்றாங்க. இன்னும் இதயெல்லாம் வேற பண்ணிங்கன்னா நாந்தான் உங்களுக்கு ஊத்தி உட்றேனு சொல்லுவாங்க. இன்னையோட சரிடா, இனிமேலு கடப்பக்கமே வராதிங்க. தயவு செஞ்சு கெளம்புங்க மொதல்ல,” என்றேன்.\n“ண்னா இன்னிக்கிதான் ட் ரை பண்லாம்னு வாங்னோம்,” என்றான் குருவி\n“ டேய், போதும், கெளம்புங்க மொதல்ல”\n“போறணா, குடிக்காதிங்கன்னு சொல்ணா, கடைக்கு வராதிங்கன்னெல்லாம் சொல்லாத,” என்றான் செல்லு.\n“பெரிய மனுசா, பன்னண்டாவது படிச்சு மொதல்ல பாஸ் பண்றா. கட இங்கயேதான் இருக்கும், போ,” என்றேன்.\n“ ணா, பாதி பாட்டிலு அப்படியே இருக்கு,” என்றான் குருவி தன் வழக்கமான சிரிப்போடு.\n“டேய் அடிச்சே புடுவேன், போயிரு பேசாம,” என்றுவிட்டு விடு விடுவென கடைக்கு முன் வந்து சாக்கடையில் மீதி பாட்டிலை கொட்டினேன்.\nஉண்மையிலேயே கோபமாக இருக்கிறேன் என்பது புரிந்து பேசாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.\nஅடுத்த நாளே வழக்கம் போல் வந்து நின்றனர்.\nநான் பேச வாயெடுப்பதற்குள், “உனக்கு நாங்க இங்க குடிக்க கூடாது அவ்ளோதான, குடிக்க மாட்டோம். நீயும் அட்வைஸ் மழைல எங்கள முக்கி எடுக்காத,” என்றான் குருவி.\nஅதற்குள் ஒரு சிறுவன் வந்து “செல்லுணா, ஹனி ஐ ஷ்ரங்க் த கிட்ஸ் இருக்கானா” என்றான்.\nசெல்லு தலையை ஆட்டிவிட்டு கவுண்டர் தட்டியை தூக்கிவிட்டு உள்ளே வந்து கீழிருந்த காஸட்டை எடுத்து சிறுவனிடம் கொடுத்தான்.\n“ காப்பி கம்மியாதான் இருக்கு, போன தடவ மாதிரி லேட் பண்ண, பைன் போடுவேன்,” என்றான் செல்லு.\n“ சர்ணா, உடனே குடுத்துர்ரன்னா. உன் கடைல இல்லாத படமே இல்லனா,” என்றான் சிறுவன் உற்சாகமாக.\nஅவன் கொடுத்த பணத்தை வாங்கினான். கல்லா முன்னால் நின்று கொண்டிருந்த என்னை பார்த்து விலகச் சொல்லி தலையை காண்பித்தான். விலகினேன். கல்லாவை திறந்து காசை போட்டுவிட்டு அருகில் இருந்த சேரில் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டான்.\nநான் ஒன்றும் பேசாமல் கேபிள் இழுக்கும் பையனை கூட்டிக் கொண்டு தெருவில் இறங்கினேன். அதன் பிறகு ஒரு நாள் கூட அவர்களிருவரும் என் கடையில் வைத்து குடித்ததில்லை. ப்ளஸ் டூ தேர்வு, நுழைவு தேர்வுக்கு ராசிபுரம் கோச்சிங் என போகும் வரை கடைக்கு வருவதை குறைக்கவும் இல்லை.\nஇருவருக்கும் ரிசல்ட் வந்தது. என்ஜினியரிங் கட் ஆப் மார்க் இருவருக்கும் நூற்றி இருபதுக்கும் கம்மி. ஒரு வாரம் கடை பக்கமே வரவில்லை. ராகவன் தான் படம் எடுத்து போகும் போது இருவரும் என்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதாகவும் அதுவும் ஒரே காலேஜில் சேர வேண்டும் என அடம் பிடிப்பதாகவும் சொன்னான். தமிழ் நாட்டில் சேர முடியாது, பெங்களூரில் பார்த்துக் கொண்டிருப்பதாக சொல்லிவிட்டு போனான்.\n“இங்கயே இருந்தா உன் கடைல உக்காந்து பெஞ்ச தேச்சுகிட்டு உருப்படாமதான் போவானுங்க, அங்கயாவது போயி படிக்கறானுங்களானு பாக்கலாம்,” என்றான்.\nஒரு வாரத்தில் முகமெல்லாம் சிரிப்பாக இருவரும் கையில் ஒரு டெய்ரி மில்க் சாக்லேட் பாருடன் கடைக்குள் நுழைந்தனர். ஒருவன் கையை பிடித்து கொள்ள இன்னொருவன் ஒரு வில்லையை உடைத்து என் வாய்க்குள் திணித்தான்.\n“ டும்கூர் சித்தகங்கால ரெண்டு பேருக்கும் சீட் போட்டாச்சு, அடுத்த வாரம் கெளம்பறோம்” என்றான் குருவி.\n“அப்படியென்னடா இன்ஜீனியரிங்கே வேணும்னு அடம் பிடிச்சிங்களாம்,” என்றேன்.\n“பி. டெக் முடிச்சிட்டு ஜி ஆர் ஈ எழுதி யூ எஸ் போயிருவோம் பாபுன்னா, அங்க போயி ஷாரன் ஸ்டோன் மாதிரி ஒரு பிகர கரெக்ட் பண்ணி செட்டில் ஆக வேண்டியதுதான். பக்கா ப்ளானிங்,” என்றான் குருவி வாயெல்லாம் பல்லாக, செல்லு என்னை பார்த்து கண்ணடித்தான்.\n“அதானே பாத்தேன். என்னடா உருப்பட்டுடிங்களோனு நெனச்சேன்,” என்றேன்.\n“போறதுக்குள்ள உன் கடைல என்னென்ன படம் இருக்குனு சொல்லிட்டு போறோணா இல்லாட்டி அல்லாடி போயிருவ,” என்றான் செல்லு பெரிதாக சிரித்தபடி.\n“நேரம் டா. வாங்க இன்னிக்கி என்னோட ட்ரீட் உங்களுக்கு”\nபாவா கடைக்கு கூட்டிச் சென்று அவர்கள் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்தேன்.\nபிச்சு போட்ட கோழி, புறா ரோஸ்ட், கல்டா, முட்டை ரோஸ்ட் என ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டே இருந்தனர்.\nஎங்கோ எனக்குள் இருந்த குற்ற உணர்வு இவர்களுக்கு சீட் கிடைத்ததில் குறைந்து நிம்மதியாய் இருந்தது. அவர்கள் சாப்பிடுவதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஅதன் பிறகு அவர்களை அதிகம் நான் பார்க்கவில்லை. கேபிள் வேலைகளில் மூழ்கிவிட்டதால் கடையில் வேறு ஆள் போட்டு விட்டேன். கடையில் நான் இருப்பதில்லை என்பதால் ஊருக்கு வரும் போது அவர்கள் கடை பக்கம் வருவது குறைந்தது. ஊருக்கு வந்தால் சாமுண்டி செட்டியார் கடை வாசலில் நின்று நண்பர்களுடன் சிகரெட் குடிக்கிறார்கள் , கேப்டன் பங்க் பக்கத்தில் உள்ள பாரில் குடிக்கிறார்கள் என என் காதுக்கு செய்தி வந்து கொண்டிருந்தது. அவர்களை பார்ப்பதே எப்போதாவது என ஆகிவிட்டதால் பார்க்கும் போது அவர்களிடம் அதையெல்லாம் நான் கேட்பதில்லை.\nஓரு நாள் இருவரும் நான் கடை மூடும் நேரத்தில் இரண்டு சிகப்பு கலர் புத்தம் புது யமஹா பைக்கில் வந்திறங்கினர்.\n“எப்படா வந்திங்க, என்ன புது பைக்கா\n“பைக் எடுக்கறதுக்குனே வந்தோணா,” என்றான் குருவி.\n“ஆமாண்ணா, முடியவே முடியாதுனாங்க அழுது அடம் பிடிச்சு வாங்கிட்டோம்ல,” என்றான் குர��வி.\n“டேய் பாத்து ஓட்டுங்கடா,” என்றேன், வண்டியை சுற்றி வந்து பார்த்துக் கொண்டே.\n“ஓட்டி பாருணா,” வண்டியை விட்டு இறங்கி சாவியை கையில் கொடுத்தான் செல்லு.\nஒரு ரவுண்டு ஓட்டி விட்டு கொடுத்தேன்.\n“என்னுதையும் ஓட்டி பாரு,” என்று குருவி அவன் வண்டியை கொடுத்தான்.\nஅதையும் ஒரு ரவுண்டு ஓட்டி விட்டு கொடுத்தேன்.\nநெம்பர் கூட ஒன்று போலவே இருந்தது இரு பைக்கிலும், ஒரே ஒரு எண் மட்டும் வித்தியாசம்.\n“லேட்டாச்சு. செந்திலுகிட்ட காட்டணும் இன்னும். கிளம்பறோம்னா, அடுத்த தடவ வரும் போது வரோம்,” என்றான் குருவி\nஇருவரும் ஒருவர் பின் ஒருவர் காற்றை கிழித்துக் கொண்டு வேகமாக போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றேன்.\nஏதோ ஒரே நாளில் அரை டவுசரில் இருந்து பாண்ட்டுக்கு அவர்கள் மாறிவிட்டது போல இருந்தது எனக்கு.\nஅதன் பிறகு குருவியை நான் மார்ச்சுவரியில் பிணமாகத்தான் பார்த்தேன் , மூன்று மாதம் கழித்து.\nலீவுக்கு வந்தவர்கள் பாரில் சென்று குடித்துவிட்டு, நள்ளிரவு தாண்டி போதையில் அண்ணா பூங்கா பெரியார் மேம்பாலம் முதல் ஐந்து ரோடு வரை டூ வீலரில் ரேஸ் விட்டு விளையாடி இருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் இரவு பதினோரு மணிக்கு மேல் அவ்வளவு பெரிய ரோடு வெறிச்சோடி போய் கிடக்கும். மூன்றாவது முறை ரேஸ் விடும்போது குருவி கட்டுப்பாடு இழந்து வண்டியை சாலைக்கு நடுவில் இருந்த டிவைடரில் ஏற்றிவிட்டான். வண்டியில் இருந்து தெறித்து, விளக்கு கம்பத்தின் மேல் தூக்கி எறியபட்டிருக்கிறான். தலை முதலில் கம்பத்தின் மேல் மோதி, பதினைந்தடி உயரத்தில் இருந்து தலைக் குப்புற ரோட்டில் விழுந்திருக்கிறான்.\nசெல்லு உலுக்கி எழுப்பப் பார்த்திருக்கிறான். தலையில் இருந்து பெருகிய ரத்தத்தை பார்த்து பயந்து மேம்பால இறக்கத்தில் இறங்கி அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு ஓடி ஆட்களை கூட்டி வந்திருக்கிறான்.\nகுருவியின் உயிர் அவன் தரையை தொடும் முன்பே பிரிந்துவிட்டிருக்கிறது. நேராக மார்ச்சுவரிக்குதான் எடுத்து சென்றிருக்கிறார்கள்.\nகாலையில் தகவல் தெரிந்தவுடன் கடையை சாத்திவிட்டு சென்றேன். ராகவனுக்கு போலீஸ், ஆஸ்பிடல் சம்பிரதாயங்களுக்கெல்லாம் ஒத்தாசை செய்தேன். குருவியின் உடலை ஆஸ்பிடலில் இருந்தே காக்காயன் சுடுகாட்டுக்கு எடுத்து சென்று புதைத்தோம்.\nவீட்டுக்கு வந��து குளித்துவிட்டு உட்காரும் போதுதான் செல்லின் ஞாபகம் வந்தது.\nஅவனை ஆஸ்பிடலில் பார்த்ததாகவே நினைவில்லை.\nவண்டியை எடுத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு சென்றேன், அவன் அங்கு இல்லை. சாமுண்டி செட்டியார் கடைக்கு சென்றேன். அவன் நண்பர்கள்தான் நின்று தம்மடித்து கொண்டிருந்தார்கள். என்னை பார்த்தவுடன் ஒருவன் என் அருகில் வந்தான்\n“செல்லு இங்க வர்லணா. கீதாலாயா தியேட்டர்கிட்ட பாத்ததா ராஜேஷ் சொன்னான்,” என்றான்.\nசற்று தயங்கி விட்டு, “காலைல இருந்தே நிறைய சிரப் அடிச்சிட்டு இருந்தாண்ணா,” என்றான்.\nஎனக்கு பகீரென்றது. போதைக்காக ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் இருமல் மருந்தை சில மாத்திரைகளோடு சேர்த்து குடிக்கும் பழக்கம் காலேஜ் மாணவர்களுக்கு அந்த சமயத்தில் இருந்தது. செல்லு அதைச் செய்வான் என நான் நினைக்கவே இல்லை.\nகீதாலாயா தியேட்டர் போனேன், அவன் வண்டி டூ வீலர் ஸ்டாண்டில் இருந்தது. தளபதி படம் ஓடிக் கொண்டிருந்தது.\nபடம் முடியும் வரை அவன் வண்டிக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன்.\nவந்தவன் என்னை பார்த்து வழக்கம் போல் புன்னகைத்தான்.\n“ண்ணா , சூப்பர் படண்ணா, செக்க காமிரா வொர்க்,” என்றான்.\n“நியூ ரெஸ்டாரென்ட் போலாம், நீ முன்னாடி போ”\nஅவன் தெளிவாகத்தான் ஓட்டிக் கொண்டு போனான், நான் எங்கே விழுந்து விடுவானோ என்ற பயத்தில் அவன் பின்னாலேயே இடை வெளி விடாமல் தொடர்ந்தேன்.\nபோஸ் மைதானம் பாலம் தாண்டி, ஹென்றி அன் ஊல்ஸி மணிக் கூண்டுக்கு முன் திரும்பி ஹோட்டல் வாசலில் வண்டியை நிறுத்தினான்.\nஅவன் போதையில் இருப்பதற்கான ஒரு அறிகுறியும் இல்லை.\nநெய் புரோட்டா ஆர்டர் செய்தான். முகத்தில் கவலை ரேகையே இல்லை, அமைதியாக உட்கார்ந்திருந்தான். புரோட்டா வந்தது, இரண்டு வாய் சாப்பிட்டவுடன் ஒமட்டலுடன் வாஷ் பேசினுக்கு ஓடி வாந்தி எடுத்தான்.\nஎடுத்து விட்டு வந்தவன், வேணாம் என்பது போல் தலையாட்டிவிட்டு வெளியே வண்டியில் போய் உட்கார்ந்து கொண்டான்.\nநானும் பாதியிலேயே எழுந்து கொண்டு பில்லை கொடுத்து விட்டு அவனருகில் போய் நின்றேன்.\nசற்று நேரம் கழித்து “ அழுதியாடா,” என்றேன்\nநான் ஒரு கிங்ஸ் பற்ற வைத்துக் கொண்டு அவனுக்கொன்று கொடுத்தேன்.\nஅதற்கும் அவன் ஒன்றும் சொல்லவில்லை, புகையை ஆழ இழுத்து கொஞ்சமாக வெளியே விட்டு கொண்டிருந்தான்.\nநான் புகையை நுரையீரலுக்க��ள் இழுத்து தேக்கி கண்ணை கிறங்கி மூடினேன். குருவியின் முகம் கண்ணுள் வந்தது. அவன் கோவில் மணி போல் கணீரென்ற சிரிப்பும், ஓலைப்பாயின் மேல் பெய்யும் மழை போல ஓயாத பேச்சும்.\n“பேசிகிட்டே இருப்பான் தாயோளி… இப்படி அல்பாயுசுல போய்டான்,” வாய்விட்டு சொல்லிவிட்டு என்னையறியாமல் தேம்பி அழ ஆரம்பித்தேன். ரோடு என்னும் பிரக்ஞை எதுவும் இல்லை. ஒன்பது வருடங்கள் என் கண் முன் வளர்ந்த பையன். காலையிலிருந்து அடக்கி வைத்திருந்த துக்கம் அழுகையாய் மடை திறந்து கொட்டி கொண்டிருந்தது.\nஹோட்டலில் இருந்து ஒருவர் வண்டி எடுக்க அருகில் கடந்து போனார். சட்டென்று என்னை திரட்டி கொண்டு, கர்ச்சீப்பால் முகத்தை துடைத்தேன்.\nசெல்லு ரோட்டை வெறித்து கொண்டு அமைதியாய் உட்கார்ந்திருந்தான்.\n“பொறந்ததுல இருந்து கூட இருந்தவன் இப்படி போறது… எனக்கே தாங்க முடியல உனக்கு எப்படி இருக்கும்னு எனக்கு புரியுது. அவங்கூட இருந்தத எல்லாம் நெனச்சுக்கோ அழுதுருவ,” என்றேன்.\n“போலாம் பாபுனா,” என்று வண்டியில் சாவியை போட்டான்\nஏதோ சரியாக இல்லை என புரிந்தது. எதுவும் பேசாமல் அவன் பின்னால் அவன் வீடு வரை வந்தேன். வண்டியை நிறுத்தியவன் நேராக வீட்டிற்குள் போய் அவன் ரூமுக்குள் புகுந்து கொண்டான்.\nஇரண்டு வீடு தள்ளியிருந்த குருவி வீட்டிற்கு நடந்தேன். செல்லின் அப்பா முன்னால் சேரில் உட்கார்ந்திருந்தார்.\nவீட்டிற்குள் இன்னும் அழுகை சத்தம் கேட்டு கொண்டிருந்தது.\nசெல்லின் அப்பாவை தோளை தொட்டு தனியாக கூட்டி சென்றேன்\n“அண்ணா, செல்ல டும்கூருக்கு உடனே அனுப்பி வைங்க. அவன் இங்க இருக்கறது சரியா படல எனக்கு,” என்றேன்.\n“அவன் சுடுகாட்டுக்கு வராதப்பவே எனக்கு கலுக்குனுதான் இருந்துச்சு. மொதல்ல இந்த பாழா போன பைக்க விக்கணும்,” என்றார்.\nசற்று நேரம் கழித்து “தனியா இருந்தா எதாச்சும் பண்ணிக்குவானோனு பயமா இருக்கு பாபு,” என்றார்.\n“அதெல்லாம் ஒன்னும் பண்ணிக்க மாட்டாணா. அவன் இங்க இருந்தா இதே ஞாபகமா சுத்திட்டு இருப்பான். அனுப்பிடுங்க,” என்றேன்\nசாவு வீட்டில் பெருத்த ஓலம் ஒன்று எழுந்தது. சொந்தக் காரர்கள் யாராவது ஊரில் இருந்து வந்திருக்க வேண்டும்.\nவீட்டை திரும்பி பார்த்துவிட்டு, “நீ சொல்றதும் சரிதான், எம்பேச்ச எங்க கேப்பான் , அவனம்மாகிட்ட பேசறேன்,” என்றார்\nஅடுத்த நாளே செல்லு டும���கூர் கிளம்பிப் போனான்.\nசென்றவன் ஆறேழு மாதங்கள் சேலம் பக்கமே வரவில்லை. அவன் மறக்கட்டும் என அவன் வீட்டிலும் அவனை வா வென்று சொல்லவில்லை.\nஅதற்குள் எனக்கு கேபிள் டி.வி நன்றாக பிக் அப் ஆகிவிட்டது. லோக்கல் திருவிழா வீடியோ எடுத்து ஒளிபரப்புவது, கடை விளம்பரங்கள் பிடித்து அவற்றை வீடியோ எடுத்து கேபிள் சானலில் ஒளிபரப்புவது என ஆரம்பித்தேன். இடக்குறைவால் வீடியோ கடையை மூடிவிட்டு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அனைத்தையும் அங்கு மாற்றிக் கொண்டேன். இருந்த வேலையில் யாரையும் பார்ப்பதற்கு கூட எனக்கு நேரம் இல்லாமல் போனது.\nகோட்டை பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்பை வீடியோ எடுக்க போகும் போது ராகவனை பார்த்தேன்.\nஅவனை பார்த்தவுடன் நான் கேட்ட முதல் கேள்வியே, “செல்லு எப்டி இருக்கான் ஊரு பக்கம் வந்தானா\nராகவன், “ இங்கதா இருக்கான் ரெண்டு மாசமா. காலேஜ் ஹாஸ்டல்ல டோப் அடிச்சிருக்கான். சீட்ட கிழிச்சு வீட்டுக்கு அனுப்பிட்டானுங்க.,“ என்றான். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சற்று தணிந்த குரலில், “பெங்களூர்லயே ரீ ஹாப்ல சேத்துவிட்டுருக்காரு வரதண்ணன், அங்க இருந்து செவுரேறி குதிச்சு எங்கயோ போயி மருந்தேத்திகிட்டு பஸ்ஸ புடிச்சு ஊருக்கு வண்டான். சும்மா வந்திருந்தாலும் பரவால்ல ஒரு நர்ஸோட மோதரத்த திருடிட்டு வந்திருக்கான். கர்நாடகா வேறயா வரதண்ணண் படாத பாடு பட்டு , தண்ணியா செலவு பண்ணி போலிஸ் கேஸ் இல்லாம பண்ணியிருக்காரு. மெண்டலாயிட்டான், பாபு,” என்றான்.\n“கிட்டத்தட்ட பூட்டிதான் வெச்சிருக்காங்க. ஒரு நாளு சாமுண்டி வரைக்கும் நடந்தாவது போய்ட்டு வரேனு அவங்கம்மாகிட்ட ரொம்ப கெஞ்சியிருக்கான். கைல காசெல்லாம் எதுவும் குடுக்காம அனுப்பிவுட்ருக்காங்க. திரும்பி வந்தவன் புல் டைட்டு. காச கீச திருடிட்டானா பார்த்த அதுவும் இல்ல. ஆர்த்திதான் அவன் மைனர் செயின் சின்னதா இருக்க மாதிரி இருக்குனு சொல்லியிருக்கா. செயின்ல பாதிய நகை கடைல வெட்டி வித்திட்டு டோப்பு வாங்கியிருக்கான் பாபு. எனக்கெல்லாம் என்ன சொல்றதுனே தெரில,” என்றான்.\n“வீட்லயே வெச்சு ட்ரீட்மண்ட் பண்ண முடியாதா\n“ இந்த மாதிரி கேஸ் எல்லாம் ஜெயில் மாதிரி ஒரு ரீ ஹாப் செண்டர்லதான் வெச்சு ட்ரீட் பண்ணனுமாம். மெட்ராஸிக்கோ பெங்களூருக்கோதான் கூட்டிட்டு போவணும். வரதண்ணன் என்ன பண்ணப் போறாருனு தெரியல,” என்றான்\nஅன்றே சென்று பார்க்க வேண்டும் என நினைத்தேன் , சவுண்ட் மிக்ஸிங் வேலைகள், வேறொரு இடத்தில் மஞ்சு விரட்டு கவரேஜ் என்று பண்டிகையெல்லாம் முடிந்து ஒரு வாரம் கழித்துதான் அவன் வீட்டுக்கு போக முடிந்தது.\nஅவன் வீட்டில் இல்லை. வரதண்ணன் அவனுக்கு மயக்க ஊசி போட்டு ஆம்புலன்ஸில் பெங்களுர் நிம்ஹான்ஸில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்.\nவீட்டில் யார் முகத்திலும் ஒளியில்லை, வீடே சாவு வீடு போல துக்கம் நிறைந்து கிடந்தது.\nஅங்கே இருக்க பிடிக்காமல் காபியை அவசரமாய் குடித்துவிட்டு கிளம்பிவிட்டேன்.\nஅதன் பிறகு பல மாதங்கள் கழித்து ஒரு இண்ட் சுஸிகி வண்டியில் என் கேபிள் அலுவலகத்திற்கு வந்து இறங்கினான்.\n“பாபுணா,” என்றான் அதே புன்னகையுடன்.\nதோளோடு அனைத்து என்னுடைய ஆபிஸ் ரூமுக்குள் கூட்டி சென்றேன்.\n“ எப்டி இருக்கற, எப்படா வந்த பெங்களூர்ல இருந்து\n“நல்லாருக்கனா, ரெண்டு வாரம் ஆச்சி வந்து”\n“வித் ட்ராயல் எல்லாம் போச்சு, க்ரேவிங்கும் இல்ல. ரெண்டு மாத்தர மட்டும் குடுத்திருக்காங்க. நார்மலாதான் இருக்கேன்”\n“என்ன பண்ணப் போற, மண்டிக்கு போ போறியா”\n“இல்லனா, வைஸ்யால பி காம் சேந்துருக்கேன்”\n“சூப்பர்றா. அவன் சட்டுனு போய்ட்டான் நீ சின்னம்பட்டு போப் போறியோனு ரொம்ப பயந்தட்டண்டா,” இதைச் சொல்லும் போது என் கண்கள் கலங்கிவிட்டன.\n“ம்.” சுற்றிலும் பார்த்துவிட்டு, “பிசினஸ் நல்லா பிக் அப் ஆயிருச்சு போலருக்குனா” என்றான்\n“மெட்ராஸ்காரன் அருணுக்குதான் தாங்க்ஸ் சொல்லணும். டி.வியெல்லாம் பாக்குறியா. சன் டிவி, எம் டிவி , வீ டி வினு நிறைய சானல் வந்துருச்சு,” என்றேன்.\n“போட்டியா உங்க சானலும் ஓடுதே. உங்க சானல பாத்துட்டுதான் வண்டியெடுத்துட்டு பாக்க வந்தேன்,” என்றான்.\nபலமாக சிரித்துவிட்டு, “லொல்லு மட்டும் அப்படியே இருக்குடா உனக்கு,” என்றேன்\nநீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பிச் சென்றான்.\nஎனக்கு உண்மையாகவே குருவியும் அவனுடன் இருந்தது போலவே ஒரு உணர்விருந்தது அன்று.\nஅதன் பிறகு அவனை மீண்டும் அடிக்கடி பார்த்தது அவன் காலேஜ் மூன்றாம் ஆண்டு படிக்கும் போதுதான். அப்பொழுது நான் என் பழைய வீட்டை விற்றுவிட்டு அவன் தெருவிலேயே ஒரு பெரிய வீட்டை வாங்கி குடி புகுந்திருந்தேன்.\nரோட்டில் பார்த்தால் நின்று பேசாமல் போகமாட்டான். ஒரு நாள் பங்க் கடையில் நான் தம்மடித்து கொண்டிருக்கும் போது பார்த்தான், தம்மெல்லம் அடிப்பதில்லை என நான் கொடுத்தும் மறுத்துவிட்டான். மூன்றாம் வருட பரீட்சையெல்லாம் முடிந்துவிட்டது பி எஸ் ஜீ யில் எம் பி ஏ சேரலாம் என்றிருப்பதாக சொன்னான். உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தான், குருவியின் பேச்சு, குருவியின் சிரிப்பு, செல்லின் புன்னகை.\nசொன்ன ஒன்றிரண்டு வாரங்களில் அவன் வீட்டைத் தாண்டும்போது ஒரே சத்தமாக இருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன். வரதண்ணண் உள் கதவை வெளியே இருந்து சாத்தி விட்டு வீட்டு வராண்டாவில் செல்லை பெல்ட்டால் விளாசிக் கொண்டிருந்தார். செல்லின் அம்மா உள்கதவின் கம்பியை பிடித்துக் கொண்டு “ஐயோ அடிக்காதிங்க செத்துற போறான் விட்றுங்க அடிக்காதிங்க,” என்று கதறிக் கொண்டிருந்தார்.\nநான் சென்று வரதண்ணனை பின்னால் இருந்து இரண்டு கைகளையும் இறுகப் பிடித்து கொண்டேன். “அண்ணா, மேல கீழ ஏதாவது பட்ற போவுது, கொஞ்சம் பொறுமையா இருங்கண்ணா,” என்றேன்\n“படட்டும் பாபு பட்டு போய் தொலையட்டும் நாதேறி நாயி,” என்றார் மூச்சிறைக்க.\nகொஞ்சம் அவரை அமைதிபடுத்தி , பெல்ட் டை கையில் இருந்து வாங்கிவிட்டு வராந்தா தின்னையில் அவரை உட்கார வைத்தேன்.\nசெல்லு செருப்பு வைக்கும் ஸ்டேண்ட் அருகில் சுவற்றோடு ஒட்டி கால்கள் ரெண்டையும் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.\nஉள் வாசல் கதவை நான் திறந்துவிட்டேன், செல்லின் அம்மா ஓடி வந்து செல்லை கையை பிடித்து தூக்கி உள்ளே அழைத்து சென்றார்.\nவரதண்ணன் சட்டென்று உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார். பஜாரில் எல்லோராலும் பெரும் மரியாதையுடன் பார்க்கப்படும் அவ்வளவு பெரிய மனிதர் குலுங்கி அழுவதை பார்க்க மிகுந்த சங்கடமாக இருந்தது.\nசற்று அழுகை அடங்கியவுடன், “என்னாச்சுண்ணா\n“திரும்பவும் ஆரம்பிச்சிட்டான் பாபு. சுஸிகி ஆர். ஸி புக்க வெச்சு ஆறு மாசத்துக்கு முன்னாடி மாணிக்கத்துகிட்ட வட்டிக்கு பணம் வாங்கியிருக்கான். இவன் வட்டியும் கட்டல அசலும் திருப்பல. இனிமேல் இவண்ட்ட வாங்க முடியாதுனு தெரிஞ்சி போயி இன்னிக்கி காலைல வீட்டுக்கே வந்து மாணிக்கம் என்கிட்ட சொல்லிட்டான்.\n“இவனுக்கு எதுக்கு இவ்வளவு பணம்னு கூப்புட்டு கேட்டா மாக்கான் மாதிரி அப்படியே நிக்கறான். ரூமுக்��ுள்ள போயி எல்லாத்தையும் பொரட்டி பாத்தா அலமாரி ட்ராவுக்கு கீழ ஒளிச்சு வெச்சுருக்கான் பாபு. கஞ்சால இருந்து சாரு கோக்கேயினுக்கு போய்ட்டாரு இப்போ.”\nஎன்னால் நம்பவே முடியவில்லை. “எவ்ளோ நாளாணா\n“யாருக்கு தெரியும். நான் வீட்ல அதிகம் இருக்கறதுல்ல காலைல போனா ராத்திரிதான் வரேன். இவள கேட்டா ஒரு வித்தியாசமும் இல்ல நல்லாத்தான் இருந்தான்றா. ஆர்த்திதான் அஞ்சாறு மாசமா அவன் ரூம்ல அவனே தனியா பேசி சிரிக்கிறானு சொல்லி இருக்கா இவகிட்ட . வயசு பையன் ஏதாவது புஸ்தகம் கிஸ்தகம் படிப்பானு இவ அசால்டா உட்டுட்டா என் கிட்ட சொல்லவே இல்ல.”\n“ஒரு வேள திரும்ப குருவி ஞாபகம் வந்து…” என்றேன்.\n“அட போ பாபு. அதெல்லாம் நம்ம சொல்லிக்கலாம் சமாதானத்துக்கு. இவன் ருசி பாத்துட்டான் இனி மேல் உட மாட்டான். அதுவும் இவன உடாது. இவன் ட்ரீட்மெண்ட் முடிஞ்சு இத விட்டானானே எனக்கு இப்ப சந்தேகமா இருக்கு,” என்றார்.\n“நல்லாதான இருந்தான் ட்ரீட்மெண்ட் போய்ட்டு வந்து\n“எப்படி நம்மள ஏமாத்துறதுனு கத்துகிட்டு வந்திருக்கான் ட்ரீட்மெண்ட்ல. ஒத்த ஆம்பள புள்ள பெத்து அவன இப்படி…” அடக்க மாட்டாமல் மீண்டும் அழ ஆரம்பித்தார்.\nஎந்த வார்த்தையும் அவரை தேற்றாது என தெரிந்து பேசாமல் அவரருகில் உட்கார்ந்திருந்தேன்.\nசெல்லை பார்க்காமலே வண்டி எடுத்து கொண்டு கிளம்பிவிட்டேன்.\nஅவனை வரதண்ணன் எங்கும் அனுப்பவில்லை. அவனை கிட்டதட்ட சிறையில் வைத்திருப்பதைப் போல் வைத்திருந்தார். அவர் மண்டி மூட்டைக்காரர்கள் இரண்டு பேர் எந்நேரமும் அவனுடனே இருந்தனர். அனைத்து கட்டுப்பாடுகளையும் மாதம் ஒரு முறையாவது உடைத்து பவுடர் வாங்கிவிடுவான். செயின், பணம், பாத்திரம் என எது கிடைத்தாலும் அதை பவுடராய் மாற்றி விடுவான். வரதண்ணன் சோகத்தில் ஆளே வாடி வதங்கி பாதியாகி போனார்.\nநான் பல முறை சொல்லியும் அவனை திரும்பவும் ரீ ஹாப் அனுப்ப அவர் சம்மதிக்கவில்லை. அதில் சுத்தமாக அவருக்கு நம்பிக்கை போய்விட்டது.\nஆர்த்தி காலேஜ் முடித்த கையோடு அவள் கல்யாணத்தை முடித்து வைத்தார். செல்லை கல்யாணத்திற்கு கூட கூட்டி வரவில்லை, அம்மை போட்டிருக்கிறது என்று மாப்பிள்ளை வீட்டில் சொல்லிவிட்டார்கள்.\nஆர்த்தி கல்யாணத்திற்காகவே உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்ததை போல, அவள் கல்யாணமாகி போன மூன்றே மாதத்தில் ஹார்ட் அட்டாகில் வரதண்ணன் போய் விட்டார்.\nஅவர் எழவு விழுந்த அன்று படிந்த சாவுக் களை அந்த வீட்டிலிருந்து இன்னும் விலகவே இல்லை. சில சமயம் யோசித்தால் குருவி போனதில் இருந்தே அப்படித்தான் இருந்தது என தோன்றும்.\nவரதண்ணன் இறந்த பிறகு மண்டி செல்லின் கைக்கு வந்தது. காலையிலேயே பவுடரை இழுத்து விட்டுத்தான் மண்டி பக்கமே போவான். வாயே திறக்காத செல்லு சிரிக்க சிரிக்க பேசுபவன் என பஜார் முழுக்க பெயரெடுத்தான். அவனுடைய போதை பழக்கம் நெருங்கிய வட்டத்திற்கு மட்டுமே தெரிந்த விஷயமாக இருந்தது. ஒன்றிரண்டு வருடங்கள் பெண் தேடினாலும் அதன் பிறகு அவனுக்கு வரன் பார்ப்பதையே செல்லின் அம்மா விட்டுவிட்டார். பழக்க வழக்கங்களில் தெரியாவிட்டாலும் நிர்வாகத்தில் போதையின் தாக்கம் நன்றாக தெரிந்தது. முடிவுகள் எதையும் அவனால் எடுக்க முடியவில்லை, எடுக்கும் முடிவுகளும் மோசமானவையாக இருந்தன. பல லாரிகள் ரோட்டை நிறைத்து நிறுத்தி லோடடித்த வியாபாரம் சுருங்கி சில லாரிகள், அரை லாரி, டெம்போ, ஆட்டோ என தேய்ந்து பத்து வருடங்களில் வியாபாரமே இல்லாத நிலை வந்தது.\nகையிருப்பு காசு தீரும் வரை வீட்டில் உட்கார்ந்து கோக் அடித்து கொண்டிருந்தான்.\nவரதண்ணன் மெயின் ரோட்டில் சில கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். அந்த கடைகளை தவிர வேறு வருமானம் இல்லை என்ற நிலை வந்தது. செல்லின் அம்மா கடை வாடகையை அவனை வாங்க விடவில்லை. விட்டால் அதையும் விற்று பவுடர் ஆக்கி விடுவான் என பயந்து தரமுடியாது என சொல்லிவிட்டார்.\nஏதாவது வேலை வேண்டும் என என்னை வந்து பார்த்தான். டி டி எச் எல்லாம் வந்து கேபிள் டல்லடிக்க ஆரம்பித்த நாட்களிலேயே நான் விளம்பர படங்கள் எடுப்பது, பெரிய கல்யாணங்களுக்கு சினிமா போல வீடியோ எடுப்பது என தொழிலை சற்று மாற்றிக் கொண்டிருந்தேன். அதன் மூலம் எனக்கு நிறைய பெரிய மனிதர்களின் தொடர்புகள் இருந்தது. ட்ரீட்மெண்ட் எடுத்து கொண்டால் எங்காவது சொல்லி வேலை வாங்கி தருகிறேன் என சொன்னேன். அதன் பிறகு என்னை பார்க்க அவன் வரவில்லை. ஒரு வருடம் கழித்து நான் தான் அவனை பார்க்க போக வேண்டியிருந்தது.\nஅவன் பேசும் நுனி நாக்கு ஆங்கிலத்தால் ஒரு பெரிய பைனான்ஸ் கம்பெனியில் மானேஜராக வேலை கிடைத்து சேர்ந்திருந்தான். அவர்கள் அவனை கட்டி வைத்திருக்கிறார்கள் என செல்லின் அம்மா ஒரு நாள் இரவு பத்து மணிக்கு வந்து கதவை தட்டினார். அவரை என் வீட்டிலேயே என் மனைவியுடன் இருக்க சொல்லிவிட்டு என்னிடம் வேலை செய்யும் ஐந்தாறு பேரை அங்கு நேராக வரச் சொல்லிவிட்டு நானும் அந்த கம்பெனிக்கு போனேன். செல்லை மானேஜர் ரூம் சேரிலேயே நைலான் கயிற்றால் கட்டி வைத்திருந்தார்கள். அருகில் நின்றிருந்தவர்கள் யாருமே ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்பவர்கள் போல் இல்லை. செல்லின் உதடு தடித்து போய், முகமெல்லாம் வீங்கி இருந்தது.\nஎன்னைப் பார்த்தவுடன் கட்டை அவிழ்த்து விட்டனர்.\n“ரெண்டு லட்ச ரூபா கையாடல் பண்டாரு சார், கேட்டா கெத்தா செலவாயிருச்சினு சொல்றாரு,“ வேறோரு ரூமில் இருந்த வந்த சேட்டு பையன் போல இருந்தவன் சொன்னான். இவன் ஒருவன் தான் அந்த கம்பெனியில் வேலை பார்ப்பவன் போல இருந்தான்.\n“அதுக்காக கட்டி வெச்சு அடிப்பிங்களா. போலிஸுக்கு போக வேண்டியதுதானே\n“சார் கம்பெனி ரெப்பூடேஷன் டேமேஜ் ஆயிரும் சார். பொய் சொல்றாரு நாலு தட்டி தட்டுனா உண்மை வரும்னு பாத்தோம். இப்பதான் இந்தாளு ஒரு போத பார்ட்டினு தெரிஞ்சது, அதான் வீட்டிக்கி போன் பண்ணோம். சார் இவர் பண்ண வேலையால இந்த ப்ராஞ்சல இருக்க எல்லார் மேலயும் ஆக்‌ஷன் எடுப்பாங்க சார். நாந்தான் இந்த ப்ராஞ்சுக்கு சீனியர் மேனேஜர், என் வேலயே போய்ரும் சார்,” என்றான் நாத்தழுதழுக்க.\n“அவன் அந்த காசு முழுசா பவுடர் அடிச்சிருப்பான். அஞ்சு பைசா அவன் கைல இருக்காது. அவங்க வீட்லயும் இப்ப இருக்க நிலைமைல ஒன்னும் கிடைக்காது. நீங்க அவன அடிச்சு கொன்னு போட்டுட்டு ஜெயிலுக்கு போலாம் அவ்ளோதான்” என்றேன்\n“சார் ஏதாவது பாத்து பண்ணுங்க சார். இந்தாளுக்கு வேல கொடுத்த பாவத்துக்கு நான் நடுத் தெருவுல நிப்பேன் போலருக்கு,” என்றான்.\n“இப்ப நான் இவன கூட்டிட்டு போறேன். என் நம்பர தரேன் நாளைக்கு மத்தியானத்துக்கு மேல கூப்புடுங்க அவங்கம்மாகிட்ட பேசி எவ்ளோ தர முடியும்னு பாத்து சொல்றேன்”\nஅவனை ஆஸ்பிடல் கூட்டிப் போய் மருந்து போட்டு வீட்டிற்கு அழைத்து சென்றேன்.\nபைனான்ஸ் கம்பெனிக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுப்பதாக பேசி, செல்லுடைய அம்மா நகையை அடகு வைத்து அந்த பணத்தை கொடுத்தார்.\nஅதன் பிறகு மாதம் ஒரு தொகையை அவனுக்கு கொடுக்க ஆரம்பித்தார். அப்படியும் ஆறு மாதத்திற்கொரு முறை நகையோ, வெள்ளி சாமானோ மாயமா���து தொடந்து கொண்டுதான் இருந்தது. இப்போது தங்கை மகனின் அரணைக் கொடியை கழட்டி பவுடராக்கிவிட்டு நடு ரோட்டில் செருப்படிபட்டு உட்கார்ந்திருக்கிறான்.\nநான் போகாமல் நிற்பதை பார்த்துவிட்டு, “ஒரு தம்மு வாங்கி தரியா பாபுணா” என்றான்.\nபோதை நன்றாகவே இறங்கி இருக்கிறது போல பட்டது எனக்கு.\n“எந்திருச்சி வா,” என்றுவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.\nசெருப்பெதுவும் போடாமல் அப்படியே நடந்து வந்து வண்டியின் பின்னால் உட்கார்ந்தான்.\nபுது பஸ் ஸ்டாண்டிற்குள் போய் ஒரு பெட்டி கடையில் கிங்ஸ் வாங்கி அவனிடம் கொடுத்தேன். நான் சிகரெட் இப்பொழுது குடிப்பதில்லை.\nபற்ற வைத்து இழுக்க ஆரம்பித்தான். சிரிப்பும் மிதப்பும் கண்ணில் இல்லை. முழுதாக போதையிறங்கி நின்று கொண்டிருந்தான்.\n“இப்படி போதையில இல்லாதப்போ என்ன வாழ்க்க வாழ்றோம்னு ஒரு நாளாவது யோசிச்சி பாத்திருக்கியாடா\nஅவனுக்கு புகை இழுப்பதில் கவனமெல்லாம் குவிந்திருந்தது.\nஎனக்கு கோபம் ஏறி வந்தது.\n“உனக்கு நாப்பது வயசுக்கு மேல ஆகுது. இது வரைக்கும் நீ வாழ்ந்த வாழ்க்க யாருக்காச்சும் உபயோகமா இருந்தததா, உனக்கே கூட இல்ல. உன்ன விட சின்ன பையனெல்லாம் உன்ன நடு ரோட்ல செருப்பால அடிக்கறான். இப்படி வாழனுமாடா. இப்பாவாவது வாடா ட்ரீட்மெண்ட் எடு,” என்றேன்\n“ம்.. திரும்ப ஒரு மனுசனா வருவ” என்றேன்.\n“ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நீ என்கிட்ட பேசிகிட்டு இருக்கும்போது ஒரு வார்த்த சொன்ன ஞாபகம் இருக்கா, நீதாண்டா அவன்னு, அது உண்மைனா. கோக் ஏத்துனா நான் ரெண்டாள் பாபுணா. குருவி எனக்குள்ள இறங்கிறுவான். அப்புறம் சிரிப்பும் சந்தோஷமும் மட்டும்தான். செல்லா மட்டும் இருந்தன்னா ரெண்டு நாள்ல செத்து போயிருவேன்,” என்றான்.\nஒரு பப் இழுத்துவிட்டு தொடர்ந்தான். “உங்களுகெல்லாம் அவன் செத்துட்டான் எனக்கு இன்னும் அவன் உயிரோடதான் இருக்கான். கல்லுல மந்திரம் சொல்லி சாமிய எழுப்புற மாதிரி என் உடம்புல கோக்கை விட்டு அவன எழுப்புறேன். நான் உசுரோட இருக்க வரைக்கும் அவனும் இருப்பான்”\n“இன்னுமாடா உம் பழக்கத்துக்கு குருவி பேர சொல்லிகிட்டு இருப்ப\nநிமிர்ந்து என்னை பார்த்தான். பில்டர் வரை கங்கு போய்விட்டது, அதை கீழே போடாமல் விரல்களை விசில் அடிப்பது போல் மடக்கி நடுவில் கங்கின் நுனியில் மெலிதாக ஒட்டிக் கொண்டிருந்த பில்டரை பிடித்து உதட்டில் வைத்து புகையை இழுத்தான், கங்கு உதட்டில் ஒளிர்ந்து அடங்கியது.\n← புத்தக கண்காட்சி 2020 – பதாகை பதிப்பக வெளியீடுகள்\nசாட்சி சொல்ல வந்தவன் – இரா.கவியரசு கவிதை →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (110) அஜய். ஆர் (29) அஞ்சலி (5) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனுபவக் கட்டுரை (1) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆனந்த் குமார் (1) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (15) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,671) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாபு (1) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (12) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (4) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (76) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (28) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (21) கவிதை (636) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (10) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (37) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (55) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (11) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) ��ங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (435) சிறுகதை (10) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவதனுசு (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (4) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செமிகோலன் (3) செய்வலர் (5) செல்வசங்கரன் (11) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (40) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (13) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (4) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேடன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (11) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (57) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (31) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (53) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பூவன்னா சந்திரசேகர் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (39) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம இராமச்சந்திரன் (2) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (4) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (275) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (7) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (147) விமர்சனம் (220) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைக்கம் முகமது பஷீர் (1) வைரவன் லெ ரா (8) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (4) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\njananesan on என் இறப்பு பற்றிய நினைவுக் க…\nகுறியீடு அல்லது இலக்… on குற்றமும் தண்டனையும்\nகுறியீடு அல்லது இலக்… on எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ்…\nபதாகை ஏப்ரல் 12, 2021\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nகனவுக்குள் புகுந்த சிங்கம் - வெ கணேஷ் சிறுகதை\nதி ஜானகிராமன் சிறுகதைகள், ம��ழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nஆற்றுகை – சில குறிப்புகள்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனுபவக் கட்டுரை அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆனந்த் குமார் ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாபு எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவதனுசு சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா ச���ல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செமிகோலன் செய்வலர் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேடன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பூவன்னா சந்திரசேகர் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம இராமச்சந்திரன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜ��வா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைக்கம் முகமது பஷீர் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுறியீடு அல்லது இலக்கிய சகுனம் – காலத்துகள்\nஎன் இறப்பு பற்றிய நினைவுக் குறிப்பு- வைக்கம் முகமது பஷீர்\nசாஸ்வதம், பதம், தரிசனம்- மூன்று கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-14T23:12:48Z", "digest": "sha1:VNFBR2EU5KCRPVLJNZQJ45JH5V6OZEY3", "length": 9587, "nlines": 117, "source_domain": "seithichurul.com", "title": "ஷாருக் கான் | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (14/04/2021)\nஷாருக் கானுக்கு அட்லி சொன்னது அந்த பட கதையா\nஅட்லி, ஷாருக்கானை வைத்து படம் இயக்கப் போவதாக பிகில் படம் ஷூட்டிங்கில் இருந்த போதிலிருந்து கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே அட்லி ஷாருக்கானிடம் ஒரு கதை சொன்னதாகவும், அது கமல் நடித்த நாயகன் படம் கதை என்றும்,...\nவீடியோ செய்திகள்1 year ago\nஷாருக் கான் மனைவிக்கு உதவும் வீடியோ இணையத்தில் வைரல்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் 63-ல் ஷாருக் கான் நடிப்பதை மீண்டும் உறுதி செய்த அட்லி\nதளபதி 63 படத்தில் ஷாருக்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்ற செய்திகள் சில நாட்களுக்கு முன்னர் வைரலாக பரவியது. தற்போது அதை மீண்டும் உறுதி செய்யும் படியான சம்பவம் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது....\nசினிமா செய்திகள்3 years ago\nஎனக்கு இது வரை ஒரு ஹாலிவுட் பட வாய்ப்பு கூட வந்ததில்லை: ஷாருக் கான்\nபாலிவுட் பாட்ஷ��� என அழைக்கப்படும் ஷாருக் கான் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஜீரோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் இவருடன் கேட்ரினா கைப் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்திலும்...\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (15/04/2021)\nதமிழ் பஞ்சாங்கம்2 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/04/2021)\nஉங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (15/04/2021)\nRoyal Enfield பிரியர்கள் அதிர்ச்சி.. ஒரே ஆண்டில் இரண்டு முறை விலை உயர்வு\n‘அனைவருக்கும் தடுப்பூசி’- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தும் புதிய திட்டம்\nமத்திய பட்டு வளர்ப்பு துறையில் வேலைவாய்ப்பு\nமகாராஷ்டிராவைப் போன்று தமிழகத்திலும் ஊரடங்கு..- சுகாதாரத் துறை செயலாளர் பதில்\nசென்னையில் கொரோனா தடுப்பூசி நிலவரம்: ஆணையர் பிரகாஷ் முக்கிய தகவல்\nIPL- மும்பையிடம் தோற்ற KKR அணியை கழுவி ஊற்றிய சேவாக்\nநேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்க���ின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/petrol-price/", "date_download": "2021-04-14T23:37:45Z", "digest": "sha1:W3JYPV6VV7N6UMF7HBMLOXQ3TJ25QQWM", "length": 15177, "nlines": 137, "source_domain": "seithichurul.com", "title": "petrol price | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (14/04/2021)\nராக்கெட் வேகத்தில் உயரும் பெட்ரோல், டீசல் விலை; பிரதமர் மோடியைப் பாராட்டும் அமைச்சர்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்த விலை உயர்வுக்கு பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டியுள்ளார் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர். நாட்டில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல்...\nரூ.100-ஐ நெருங்கும் பெட்ரோல் விலை – தமிழகத்தில் குறைய வாய்ப்பா- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nநாட்டில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதேபோல டீசல் விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலின் உற்பத்தி விலையானது அதற்கு விதிக்கப்படும் விலையில் மூன்றில் ஒரு பங்கு தான்...\nஇந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது – அதிர்ச்சியில் மக்கள்\nநாட்டில் பெட்ரோல் விலை இன்று 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. ராஜஸ்தான் மாநில ஶ்ரீ கங்காநகரில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 100.13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல அங்கு ஒரு லிட்டர் டீசல் 92.13 ரூபாய்க்கு...\nசினிமா செய்திகள்2 months ago\nபெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு – வைரமுத்துவுக்கு அனுப்பப்பட்ட ‘குபீர் சிரிப்பு’ கவிதை\nநாட்டில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. சில நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொடும் நிலையில் உள்ளது. இதற்கு நாட்டின் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்....\nஅசாமில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 குறைப்பு – காரணம் என்ன\nஇந்திய அளவில் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், அசாம் மாநிலத்தில் இவற்றின் விலைகள் தலா 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதைப் போலவே மதுபானங்களில் வரி விதிப்பையும் 25...\nஜெட் வேகத்தில் சென்ற பெட்ரோல், டீசல் விலை உயர்வை மின் வேகத்திற்கு மாற்றிய பட்ஜெட் அறிவிப்பு…\nபெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.2.50 ��ற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.4 என்ற அளவில் வேளாண் வரியை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல் பெட்ரோல் டீசல்...\nபெட்ரோல், டீசல் விலை திங்கட்கிழமை இரண்டு வருடம் இல்லாத அளவுக்கு உயர்வு\nபெட்ரோல், டீசல் விலை திங்கட்கிழமை அதிகரித்ததை அடுத்து, இரண்டு வரும் இல்லாத அளவிற்கு அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 86.21 ரூபாய் என விற்கப்பட்ட பெட்ரோல் விலை, திங்கட்கிழமை 30 பைசா அதிகரித்து...\nபெட்ரோல், டீசல் விலையில் மீண்டும் ஏற்றம்.. புதிய உச்சத்தை தொட்டது\nசென்னை: இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை 29 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ. 85.80 காசுகளாக...\nஅட போங்க பாஸ்.. மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. மக்கள் அதிர்ச்சி\nசென்னை: இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது. கடந்த மூன்று நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாயை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. நிதி அமைச்சர் அருண்...\nவாவ்.. கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2 குறைப்பு\nசென்னை: கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் குறைக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 85.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.00 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் ராஜஸ்தான்,...\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (15/04/2021)\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/04/2021)\nஉங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (15/04/2021)\nRoyal Enfield பிரியர்கள் அதிர்ச்சி.. ஒரே ஆண்டில் இரண்டு முறை விலை உயர்வு\n‘அனைவருக்கும் தடுப்பூசி’- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தும் புதிய திட்டம்\nமத்திய பட்டு வளர்ப்பு துறையில் வேலைவாய்ப்பு\nமகாராஷ்டிராவைப் போன்று தமிழகத்திலும் ஊரடங்கு..- சுகாதாரத் துறை செயலாளர் பதில்\nசென்னையில் கொரோனா தடுப்பூசி நிலவரம்: ஆணையர் பிரகாஷ் முக்கிய தகவல்\nIPL- மும்பையிடம் தோற்ற KKR அணியை கழுவி ஊற்றிய சேவாக்\nநேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊரா���்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/raghava-lawrence/", "date_download": "2021-04-14T22:32:49Z", "digest": "sha1:HPSRRWF54M4UYNJL2JLMWTJ7JZOSWQXY", "length": 13990, "nlines": 135, "source_domain": "seithichurul.com", "title": "raghava lawrence | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (14/04/2021)\nசினிமா செய்திகள்2 months ago\nமீண்டும் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்த நடிகர் சரத்குமார்..\nபுதிய படம் ஒன்றுக்காக மீண்டும் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்றில் இணைந்துள்ளார் நடிகர் சரத்குமார். காஞ்சனா திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க அந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரமாக திருநங்கை வேடத்தில் கலக்கியிருப்பார்...\nசினிமா செய்திகள்3 months ago\nஎனக்குந்தான் வலிக்குது… தலைவர் ரசிர்கர்கள் மன்னிகணும்’- ராகவா லாரன்ஸ் உருக்கம்\n‘எனக்குந்தான் வலிக்குது. ஆனால் தலைவர் ரஜினிகாந்த் ரசிகர்கள் என்னை மன்னிக்கணும்’ நடிகர் ர��கவா லாரன்ஸ் உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்ததில் இருந்து சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் தொடர்ந்து போராட்டத்தில்...\nசினிமா செய்திகள்3 months ago\nதினமும் ஒரு படத்தில் கமிட் ஆகும் நடிகை பிரியா பவானி சங்கர்..\nநடிகை பிரியா பவானி சங்கர் தினம் ஒரு படம் என்ற கணக்கில் மிக வேகமாக தன் வசம் படங்களைக் கவர்ந்து வருகிறார். இன்று தனது 31-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர்....\nவீடியோ செய்திகள்1 year ago\nசீமானை கடுமையாக விமர்சித்த லாரன்ஸ்\nவீடியோ செய்திகள்1 year ago\nதன்னை விமர்சித்து வரும் சீமானை கடவுள் பார்த்துக் கொள்வார்- ராகவா லாரன்ஸ்\nசினிமா செய்திகள்2 years ago\nஇனிமே பேய் படம் இல்லை; சூப்பர் ஹீரோவாகும் ராகவா லாரன்ஸ்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் காஞ்சனா 1,2&3 என மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை ராகவா லாரன்ஸ் கொடுத்துள்ளார். மூன்றாம் பாகத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையிலும், 150 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றிப்படமாக...\nசினிமா செய்திகள்2 years ago\nலாரன்ஸை புகழ்ந்து தள்ளிய கியாரா அத்வானி\nகாஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கை அக்‌ஷய் குமாரை வைத்து நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் லக்‌ஷ்மி பாம் எனும் பெயரில் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே படத்தை இயக்குவதில் இருந்து தான் விலகுவதாக...\nசினிமா செய்திகள்2 years ago\nஹிந்தி காஞ்சனா இயக்குவது உறுதி – ராகவா லாரன்ஸ்\nராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தின் முதல் பாகத்தை இந்தியில் அக்‌ஷய் குமாரை ஹீரோவாக வைத்து இயக்க உள்ளதை உறுதிபடுத்தியுள்ளார். காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களையும் வெற்றி படமாக்கிய ராகவா லாரன்ஸ், காஞ்சனா முதல் பாகத்தை லக்‌ஷ்மி...\nசினிமா செய்திகள்2 years ago\nமீண்டும் ஹிந்தி காஞ்சனாவை இயக்கும் ராகவா லாரன்ஸ்\nநடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா படம் பயங்கர ஹிட் அடித்தது மட்டுமின்றி, காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூலித்து பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளன. இந்நிலையில், பாலிவுட்டில் நடிகர்...\nசினிமா செய்திகள்2 years ago\nகாஞ்சனா 3 வெற்றி; லாரன்ஸுக்கு ரஜினி பாராட்டு\nகாஞ்சனா 3 படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்துள்ள நிலையில், மும்பை சென்றுள்ள ராகவா லாரன்ஸ��� ரஜினியை சந்தித்து அவரது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் பெற்றுள்ளார். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா 3 படம் 130...\nதமிழ் பஞ்சாங்கம்2 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/04/2021)\nஉங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (15/04/2021)\nRoyal Enfield பிரியர்கள் அதிர்ச்சி.. ஒரே ஆண்டில் இரண்டு முறை விலை உயர்வு\n‘அனைவருக்கும் தடுப்பூசி’- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தும் புதிய திட்டம்\nமத்திய பட்டு வளர்ப்பு துறையில் வேலைவாய்ப்பு\nமகாராஷ்டிராவைப் போன்று தமிழகத்திலும் ஊரடங்கு..- சுகாதாரத் துறை செயலாளர் பதில்\nசென்னையில் கொரோனா தடுப்பூசி நிலவரம்: ஆணையர் பிரகாஷ் முக்கிய தகவல்\nIPL- மும்பையிடம் தோற்ற KKR அணியை கழுவி ஊற்றிய சேவாக்\nநேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nIPL – டெல்லி கேப்பிடல்ஸ் வேகப்பந்து வீச்சாளருக்கு கொரோனா தொற்று; அதிர்ச்சியில் வீரர்கள்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட��டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/01/08144846/2234809/Tamil-News-Sathya-Pratha-Sahoo-advised-to-district.vpf", "date_download": "2021-04-14T23:10:17Z", "digest": "sha1:JNCAJR4WBQV4KJQ7G4KIT34LP5FWPZAR", "length": 19711, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்த மாத இறுதிக்குள் வாக்குப்பதிவு எந்திரங்கள் தயாராக இருக்க வேண்டும்- கலெக்டர்களுக்கு தேர்தல் அதிகாரி அறிவுரை || Tamil News Sathya Pratha Sahoo advised to district collectors", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 15-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஇந்த மாத இறுதிக்குள் வாக்குப்பதிவு எந்திரங்கள் தயாராக இருக்க வேண்டும்- கலெக்டர்களுக்கு தேர்தல் அதிகாரி அறிவுரை\nவாக்குப்பதிவு எந்திரங்கள் இந்த மாத இறுதிக்குள் செயல்முறை சோதனை நடத்தப்பட்டு தயாராக இருக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மாவட்ட கலெக்டர்களிடம் தெரிவித்துள்ளார்.\nதமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு\nவாக்குப்பதிவு எந்திரங்கள் இந்த மாத இறுதிக்குள் செயல்முறை சோதனை நடத்தப்பட்டு தயாராக இருக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மாவட்ட கலெக்டர்களிடம் தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் தீவிரமாக செய்து வருகிறது.\nதமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை பெறும் நடவடிக்கைகள் முடிவடைந்துவிட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து வருகிறது.\nஇறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 20-ந் தேதி வெளியிடப்படுகிறது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக தேர்தல் கமி‌ஷன் எடுத்துள்ளது.\nவாக்காளர் பட்டியல் தயாரிப்பு, தமிழக சட்டசபை தேர்தல் முன் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளான மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று ஆலோசனை நடத்தினார்.\nதலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் துறை கூட்ட அரங்கில் இருந்து காணொலி வாயிலாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் பேசினார். அப்போது ஒவ்வொரு மாவட்டங்களிலும் செய்ய வேண்டிய தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தார்.\nபுகைப்படங்களுடன் கூடிய வாக்காளர��� பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு எந்திரங்களும் இந்த மாத இறுதிக்குள் செயல்முறை சோதனை நடத்தப்பட்டு தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.\nஅரியலூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்முறை சோதனை அனைத்துக் கட்சியினர் முன்பு பரிசோதித்து காட்டப்பட்டுவிட்டது. இது பற்றிய அறிக்கையை உடனே அனுப்பி வைக்க கலெக்டர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.\nமீதம் உள்ள மாவட்டங்களில் இன்னும் ஒருவாரத்துக்குள் வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்முறை பரிசோதனை செய்யப்பட்டு தயாராக இருக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து அறிக்கை தயாரிக்க வேண்டும். கொரோனா வைரஸ் நடைமுறையை பின்பற்றவும் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.\nவருகிற 20-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதையடுத்து, 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் சென்னையில் நடைபெறும் விழாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்குகிறார்.\nஇந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக வாக்காளர் களாக பதிவு செய்து கொண்டவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த விழாவில் பங்கேற்கும் கவர்னருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று நேரில் சென்று அழைப்பு விடுத்தார். அப்போது விழாவில் பங்கேற்க கவர்னர் ஒப்புதல் அளித்தார்.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nதேர்வு ரத்து... உள் மதிப்பீடு அடிப்படையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்\nகொரோனா பாதிப்பு- வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட யோகி ஆதித்யநாத்\nகும்ப மேளாவில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்... ஹரித்வாரில் 2 நாட்களில் 1000 பேருக்கு கொரோனா\nதிருப்பூரில் தமிழ்புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை - வீடுகளில் பழங்கள் வைத்து வழிபாடு\nதிருப்பூரில் 21 இடங்களில் நடந்த முகாமில் 1,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nதிருப்பூர் மாவட்டத்தில் மேலும் 225 பேருக்கு கொரோனா - சிகிச்சை பலனின்றி பெண் பலி\nமாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா : 2 நாட்களில் முதல் டோஸ் 14,674 பேர் போட்டுள்ளனர்\nகொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை : விழுப்புரம் கோட்டத்தில் 3,200 அரசு பஸ்களில் கிருமிநாசினி தெளிப்பு\nவேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் -92 ல் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்\nதிருப்பத்தூரில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்\nதமிழக சட்டசபை தேர்தல்- ஆண்களை விட 5.68 லட்சம் பெண்கள் அதிகமாக வாக்களித்தனர்\nதமிழகத்தில் ஓட்டுபோட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு\nஇரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ\nசினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\nகர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி\nசக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி\nகடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி\nஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nபுது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி\nஎன்ன திட்டாதீங்க எப்போவ் - கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்\nகன மழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/03/blog-post_30.html", "date_download": "2021-04-14T22:50:07Z", "digest": "sha1:DKC2KNCRAY4XYHYCQT3BWIYJTOHWIULI", "length": 7845, "nlines": 90, "source_domain": "www.yarlexpress.com", "title": "கவிழ்ந்தது எரிபொருள் பவுஸர்: அள்ளிச் சென்ற மக்கள் ! \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகவிழ்ந்தது எரிபொருள் பவுஸர்: அள்ளிச் சென்ற மக்கள் \nதிருகோணமலை -ஹபரணை பிரதான வீதியில் ஹபரணை- ஹதரஸ்கொட்டுவ பகுதியில் நேற்று (25) மா��ை எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுஸர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ள...\nதிருகோணமலை -ஹபரணை பிரதான வீதியில் ஹபரணை- ஹதரஸ்கொட்டுவ பகுதியில் நேற்று (25) மாலை எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுஸர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.\nதிருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n19, 800 லீட்டர் பெற்றோல் எடுத்துச் சென்ற பவுஸரே விபத்திற்குள்ளானது.\nபவுசர் விபத்துக்குள்ளானதால் எரிபொருள் கசியத் தொடங்கியதனையடுத்து எரிபொருள் வேறு வாகனத்திற்கு மாற்றியதாகவும் இதனால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nவிபத்திற்குள்ளானதும், எரிபொருள் வழிந்தோட தொடங்கியதும் பிரதேசவாசிகள் போட்டி போட்டுக்கொண்டு எரிபொருளை எடுத்துச் சென்றனர்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nநல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.. தேர்தல் கால கூட்டு மட்டுமே...அங்கஜன் தெரிவிப்பு\n\"வங்கி ஊழியர்களது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக\" - யாழில் போராட்டம்\nயாழ்.சுழிபுரத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து..\nதிருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு : மக்கள் வெளியேற தடை.\nYarl Express: கவிழ்ந்தது எரிபொருள் பவுஸர்: அள்ளிச் சென்ற மக்கள் \nகவிழ்ந்தது எரிபொருள் பவுஸர்: அள்ளிச் சென்ற மக்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/03/blog-post_74.html", "date_download": "2021-04-14T22:13:52Z", "digest": "sha1:LIB3ZS6V2HCKXENLZEFGL5T7I3ASL5JT", "length": 8505, "nlines": 91, "source_domain": "www.yarlexpress.com", "title": "தொல்லியல் திணைக்களத்தால் கிளிநொச்சியில் குறிவைக்கப்படும் மற்றுமொரு சிவனாலயம்..! \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதொல்லியல் திணைக்களத்தால் கிளிநொச்சியில் குறிவைக்கப்படும் மற்றுமொரு சிவனாலயம்..\nகிளிநொச்சியில் அமைந்துள்ள உருத்திர புரீச்சகம் சிவனாலய வளாகத்தில் தொல்பொருள் ஆய்வுக்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. அதன்படி எதிர்வரும் 23 ஆம...\nகி��ிநொச்சியில் அமைந்துள்ள உருத்திர புரீச்சகம் சிவனாலய வளாகத்தில் தொல்பொருள் ஆய்வுக்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.\nஅதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி குறித்த பகுதியில் அகழ்வாராச்சி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் குறித்த கோவில் வளாகம் இன்று (செவ்வாய்க்கிழமை) துப்பரவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த கோவில் அமைந்தள்ள வளாகத்தில் பௌத்த சின்னங்கள் காணப்புடுவதாக ஏற்கனவே தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.\nஇந்நிலயைில் குருத்தூர் மலை விவகாரத்தின் பின்னர் குறித்த பகுதிக்கு பௌத்த துறவி ஒருவரும், பொலிஸாரும் சென்று பார்வையிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன..\nஇந்த நிலயைில் குறித்த பகுதியில் எதிர்வரும் 23ம் திகதி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nநல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.. தேர்தல் கால கூட்டு மட்டுமே...அங்கஜன் தெரிவிப்பு\n\"வங்கி ஊழியர்களது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக\" - யாழில் போராட்டம்\nயாழ்.சுழிபுரத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து..\nதிருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு : மக்கள் வெளியேற தடை.\nYarl Express: தொல்லியல் திணைக்களத்தால் கிளிநொச்சியில் குறிவைக்கப்படும் மற்றுமொரு சிவனாலயம்..\nதொல்லியல் திணைக்களத்தால் கிளிநொச்சியில் குறிவைக்கப்படும் மற்றுமொரு சிவனாலயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/21/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B9%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9/", "date_download": "2021-04-14T23:39:10Z", "digest": "sha1:56E7S26GXIMIVVTWCAZXCVGOZQQE7XUQ", "length": 11054, "nlines": 126, "source_domain": "makkalosai.com.my", "title": "ஆவணி சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்தால் திருமண தடைகள் நீங்கும் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆவணி சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்தால் திருமண தடைகள் நீங்கும்\nஆவணி சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்தால் திருமண தடைகள் நீங்கும்\n12 மாதங்கள் கொண்ட தமிழ் வருடங்களில் ஐந்தாவதாக வருகின்ற மாதம் ஆவணி மாதம். தெய்வ வழிபாட்டுக்குரிய ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறக்கின்ற போது ஒரு மாத காலம் நடைபெறாத பல சுப நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. காரணம் சூரிய பகவான் அவரது சொந்த வீடான சிம்ம ராசியில் ஆவணி மாதத்தில் பிரவேசிக்கும் காரணத்தினால் பல நன்மையான பலன்களை உண்டாக்கும் என்பது ஐதீகம். அப்படிப்பட்ட ஆவணி மாதத்தில் வருகின்ற ஒரு தினம் தான் ஆவணி சங்கடஹர சதுர்த்தி. இந்த ஆவணி சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nபொதுவாக சுப நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு தகுதி வாய்ந்த சில மாதங்களில் ஆவணி மாதமும் ஒன்றாக கருதப்படுகிறது. ஆவணி மாதத்தில் பல தெய்வங்களுக்குரிய பண்டிகை தினங்கள் வருகின்றன. இந்த ஆவணி மாதத்தில் தெய்வங்களுக்குரிய வழிபாடு மற்றும் விரதம் இருப்பதால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிச்சயமான வெற்றியை பெறும் என்பது பெரியோர்களின் அனுபவமாக இருக்கிறது. ஆவணி மாதத்திலேயே வருகின்ற சங்கடஹர சதுர்த்தி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. காரணம் இந்த ஆவணி மாதத்தில் தான் விநாயகருக்குரிய விநாயகர் சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆவணி சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்.\nஉணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் உப்பு சேர்க்காத உணவு அல்லது பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் மற்றும் வாசமிக்க மலர்கள், மஞ்சள், விபூதி போன்ற அபிஷேக பொருட்களை தந்து, அபிஷேக பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து விநாயகரை வணங்கி பூஜையறையில் நைவேத்தியம் வைக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டு விரதத்தை முடித்து கொள்ளலாம்.\nஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் நீண்ட காலமாக திருமண தாமதமானவர்களுக்கு திருமணம் நடக்கும். புதிய வீடு, மனை போன்ற சொத்துகள் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் விலகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வ��ற்றிகளை பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் பாதிப்புகள் நீங்கி அவர்கள் கல்வியில் சிறக்க செய்யும். தொழில், வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் பெருகும்.\nPrevious articleபொருளாதார கஷ்ட நிலை நீங்க ஆவணி சஷ்டியில் முருகனுக்கு விரதம்\nNext articleவாழ் முனீஸ்வரர் காத்தாயி அம்மன்\nதேவிகாபுரம் பெரிய நாயகி அம்மன் கோயில்\nமுக்கிய சில ஆன்மிக குறிப்புகள்\nரூ. 3000 கோடி கடனை இலங்கை திருப்பிக் கொடுத்தது- பின்னணியில் சீனா\nஅரபிக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இந்திய மீனவர்கள்\nபோதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட கும்பல் கைது\nமுதல்முறையாக 13 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு\nதனது மெய்காப்பாளர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய ஆடவர்\nநாட்டின் கல்வி முறை மாற்றம் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் என்கிறார் தோக் மாட்\nஇன்று கோவிட் தொற்று 1,889 – மீட்பு 1,485\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபிரச்சனைகளை தீர்க்கும் மேஜிக் பரிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-04-15T00:19:37Z", "digest": "sha1:KLX3CIF4ZXN5WSBWGFQAIETZHVWDNST5", "length": 6261, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "உழுந்து - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபயறு வகை; தானிய வகை\nஉழுந்து, உளுந்து, உளுத்தம்பயறு, உழுத்தம்பருப்பு, உழுத்தமா, உளுந்தமா, உழுந்தமா, கூந்தியாவுழுந்து, டாங்கர்மா, டாங்கர்பச்சடி, மாடம்\nபயறு, பச்சைப்பயறு, கடலைப்பயறு, உளுந்தம்பயறு, பாசிப்பயறு, நரிப்பயறு, மொச்சைப்பயறு, பாசிப்பயறு, தட்டைப்பயறு\nகாடு, பயிர், ஊடுபயிர், புன்செய், நன்செய், காட்டுப்பயறு, காட்டுயிர்\nகோடைப்பயிர், கார்ப்பயிர், காலப்பயிர், பருவப்பயிர்\nகாட்டுப்பயிர், தோட்டப்பயிர், கொல்லைப்பயிர், சாத்துப்பயிர், சாவட்டைப்பயிர், தன்மப்பயிர்\nஆச்சாட்டுப்பயிர், ஈரிலைப்பயிர், கட்டைப்பயிர், கதிர்ப்பயிர், கழனிப்பயிர்\nகீழ்ப்பயிர், செய்ப்பயிர், குசினிப்பயிர், இளம்பயிர், கூட்டுப்பயிர், கைப்பயிர்\nநடவுப்பயிர், நீர்ப்பயிர், பாற்கட்டுப்பயிர், புலுட்டைப்பயிர், புழுதிப்பயிர்\nஆதாரங்கள் ---உழுந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2012, 06:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/vijay-sethupathi-who-shocked-suri/", "date_download": "2021-04-14T22:35:10Z", "digest": "sha1:SSJEA5MFMAB6LBMELOYYE5PPAOJILD5D", "length": 9400, "nlines": 193, "source_domain": "vidiyalfm.com", "title": "சூரிக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி. - Vidiyalfm", "raw_content": "\n54 தமிழக மீன்வார்கள் விரைவில் விடுதலை\n20 நாடுகளிடம் இருந்து தப்புமா இலங்கை\nவெளிநாட்டில் இருந்து வந்தால் 7நாட்கள் தனிமைப்படுத்தல்\nதமிழகம் உட்பட 12 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோன\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nகொரோன தொற்றை உலகுக்கு மறைக்க சீனா செய்த பயங்கரம்\nரஷ்யாவை உலுக்கும் கொரோன மரணம் 90000 கடந்தது.\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MPக்கு முக்கியபதவி\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nகார்த்தியின் புதிய படம் எப்போ வருகின்றது.\nவெஸ்ட் இண்டீஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியது.\n6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்\nஅர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை.\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nHome Cinema சூரிக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி.\nசூரிக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி.\nமதுரையில் 2017ல் “அம்மன்” உயர்தர சைவ உணவகத்தை துவக்கினார் திரையுலகில் இன்று முன்னிலை வகித்து வரும் நகைச்சுவை நடிகர் சூரி.\nசூரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நோக்கத்தில் விஜய் சேதுபதி அவரது உணவகத்திற்கு திடீர் வருகை செய்துள்ளார்.\nஉணவகத்திற்கு சென்ற விஜய் சேதுபதி அங்கு உணவு உண்டு சூரியின் உறவினர்களோடு செல்ஃபீ எடுத்துக்கொண்டார்.\nஇந்த நிகழ்வு சூரி மற்றும் அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.\nPrevious articleவள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள். சீமான் ஆவேசம்\nNext articleசென்னை – யாழ் விமான சேவை- நேர அட்டவணை��ை வெளியிட்டது அலையன்ஸ் எயர்\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nதவறி விழுந்த பிரியா வாரியார்.\nhttps://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...\nரீ மேக் படங்களுக்கு நான் எதிரி.( Video)\nதமிழகம் உட்பட 12 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோன\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nமாநாடுக்காக தீவிர பயிற்சியில் சிம்பு.\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த நடிகை.\nஅசுரன் அதிக லாபம் – தயாரிப்பாளர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1756", "date_download": "2021-04-14T23:20:56Z", "digest": "sha1:734MWC4DJFKFYWER5ZHXFTNHXUW4Z4PG", "length": 8865, "nlines": 68, "source_domain": "kumarinet.com", "title": "திருவட்டார் அருகே காண்டிராக்டர் வீட்டில் 61 பவுன் நகை–ரூ. 65 ஆயிரம் கொள்ளை", "raw_content": "\nதிருவட்டார் அருகே காண்டிராக்டர் வீட்டில் 61 பவுன் நகை–ரூ. 65 ஆயிரம் கொள்ளை\nதிருவட்டார் அருகே உள்ள செறுகோல், சிவனான்தட்டுவிளையை சேர்ந்தவர் சோபிதராஜ், கட்டிட காண்டிராக்டர். இவருடைய மனைவி அமலோற்பவம். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கும், மகனுக்கும் திருமணம் ஆகி விட்டது. சிவகங்கையில் மகனும், மருமகளும் வங்கிகளில் வேலை செய்து வருகிறார்கள்.\nஇந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10.45 மணி அளவில் சோபிதராஜ் வீட்டை பூட்டி விட்டு, மனைவி மற்றும் மகளுடன் வீடு அருகே உள்ள ஆலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் பிரார்த்தனையில் பங்கு பெறுவதற்காக சென்றார். அங்கு நள்ளிரவு பிரார்த்தனை முடிந்த பிறகு 1.45 மணி அளவில் வீட்டுக்கு திரும்பினார்கள்.\nவீட்டின் கதவை சோபிதராஜ் திறக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டின் பின்புறம் சென்று பார்த்த போது, அங்கு ���ின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு கீழ்தளத்தில் உள்ள அறையின் கதவு திறந்த நிலையில், அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில், ஒரு டிபன் பாக்சில் வைத்து இருந்த 6 பவுன் நகையை காணவில்லை. அவை கொள்ளை போனது தெரிய வந்தது. இதே போல் மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைத்து ரூ.65 ஆயிரம் மற்றும் அலமாரி பர்சில் இருந்த ரூ.1,500–ம் என மொத்தம் ரூ.66 ஆயிரத்து 500–யும் கொள்ளையடிக்கப்ப ட்டது.\nஇதே போல் முதல் மாடியில் இருந்த பீரோவையும் உடைத்து அதில் வைத்து இருந்த 55 பவுன் நகையையும் கொள்ளையடித்து செல்லப்பட்டது.\nஇதுபற்றி சோபிதராஜ் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டின் பின்பக்க வாசலில் உள்ள சாலை வழியாக ஓடி குட்டைகுழி அருகே உள்ள முட்டைகுளம் பகுதியில் நின்று விட்டது.\nஎனவே சோபிதராஜ் குடும்பத்துடன் ஆலயத்துக்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவரது வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்து 61 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். மேலும் தாங்கள் தப்பிக்க வசதியாக முன்புற கதவையும் திறக்க முடியாத அளவு உள்புறமாக பூட்டிவிட்டு கைவரிசையை காட்டியுள்ளனர்.\nஇதுதவிர சோபிதராஜ் வீடு அருகே உள்ள தெருவிளக்கு பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதுபற்றி அவர்கள் பலமுறை புகார் கொடுத்தும் சரி செய்யப்படவில்லை எனவும் பொது மக்கள் கூறுகிறார்கள்.\nஇந்த துணிகர சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n‘இதய துடிப்பை எகிற வைத\nஇந்தியாவில் கடந்த 24 ம\n8 அணிகள் பங்கேற்கும் ஐ\nதனுஷ் நடித்த கர்ணன் தி\nசத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும்\n144 தடை உத்தரவு மக்களி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2647", "date_download": "2021-04-14T23:27:24Z", "digest": "sha1:BPNZYKTGJCMQBVV2FURRQEJ77TEGPEDQ", "length": 7176, "nlines": 68, "source_domain": "kumarinet.com", "title": "மார்த்தாண்டம் அருகே, கோவில் ஊர்வலத்துக்கு வந்த யானை திடீர் சாவு", "raw_content": "\nமார்த்தாண்டம் அருகே, கோவில் ஊர்வலத்துக்கு வந்த யானை திடீர் சாவு\nகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திற்பரப்பு பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 44). இவர் கடந்த பல ஆண்டுகளாக 48 வயதுடைய பெண் யானையை வளர்த்து வந்தார். அந்த யானைக்கு இந்திரா என பெயரிட்டிருந்தார்.\nஇந்த யானையை பிரதீப்குமார் கோவில் விழாக்களுக்கும், யானை ஊர்வலத்திற்கும் வாடகைக்கு அனுப்பி வைப்பது வழக்கம். யானையை ராஜன் என்ற பாகன் பராமரித்து வந்தார்.\nமார்த்தாண்டம் அருகே ஐரேனிபுரத்தில் உள்ள பழையகாடு கிருஷ்ணன்கோவிலில் 7 நாட்கள் திருவிழா நடந்து வந்தது. நேற்று 7-வது நாள் திருவிழாவை முன்னிட்டு மாலையில் யானையுடன் ஊர்வலம் நடப்பதாக இருந்தது. அதில் கலந்து கொள்வதற்காக யானை இந்திராவை, பாகன் ராஜன் நேற்று முன்தினம் அழைத்துச்சென்றார். அங்கு பழையகாடு கிருஷ்ணன் கோவிலுக்கு அருகே யானையை கட்டியிருந்தனர். அதற்கு தென்னை ஓலை மற்றும் இலை தழைகள், பழங்கள் போன்றவை உணவாக வழங்கப்பட்டன.\nஇந்த நிலையில் நேற்று அதிகாலையில் யானை திடீரென கீழே விழுந்து மயங்கிய நிலையில் கிடந்தது. உடனடியாக கால்நடை டாக்டருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு வந்து பரிசோதித்து பார்த்து யானை இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த யானை மாரடைப்பினால் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nயானை இறந்தது குறித்து அதன் உரிமையாளர் பிரதீப் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.\nஇது குறித்து உரிமையாளர் பிரதீப் குமார் கூறியதாவது:-\nயானை இந்திராவை நான் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்து வந்தேன். இந்த யானை நல்ல ஆரோக்கியத்துடன்தான் இருந்து வந்தது. அடிக்கடி கால்நடை டாக்டரை வரவழைத்து யானையை பரிசோதனை செய்து வந்தேன். கோவில் விழாவுக்கு வந்த போது கூட யானை உற்சாகமாகத்தான் நின்றது. ஆனால் யானை திடீரென இறந்தது கவலையாக உள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n‘இதய துடிப்பை எகிற வைத\nஇந்தியாவில் கடந்த 24 ம\n8 அணிகள் பங்கேற்கும் ஐ\nதனுஷ் நடித்த கர்ணன் தி\nசத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும்\n144 தடை உத்தரவு மக்களி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3538", "date_download": "2021-04-14T23:30:38Z", "digest": "sha1:ADP2VEBVTBW3DIHE4HP2ELXNE4B5CXRI", "length": 9531, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "நாகர்கோவிலில் புதிய ஏற்பாடு வடசேரி பஸ் நிலையத்தில் கிருமி நாசினி சுரங்கப்பாதை - இன்று பயன்பாட்டுக்கு வருகிறது", "raw_content": "\nநாகர்கோவிலில் புதிய ஏற்பாடு வடசேரி பஸ் நிலையத்தில் கிருமி நாசினி சுரங்கப்பாதை - இன்று பயன்பாட்டுக்கு வருகிறது\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் பொதுமக்கள் வெளியே அனுமதிக்கப்படுகிறார்கள். அதற்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் காய்கறி சந்தையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், சந்தைகளை மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.\nஅதே சமயத்தில் கூட்ட நெரிசலின்றி இருப்பதற்காக நாகர்கோவில் வடசேரி பஸ்நிலையம் தற்காலிக சந்தையாக மாற்றப்பட்டு அங்கு காய்கறி விற்பனை நடந்து வருகிறது. இந்தநிலையில் காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவி விடக்கூடாது என்பதற்காக நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் மற்றொரு தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, சுரங்க வடிவிலான கிருமிநாசினி தெளிப்பானை அறிமுகப்படுத்துகிறது. இந்த கிருமிநாசினி சுரங்கப்பாதை வழியாக தான் பொதுமக்கள் செல்ல வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.\nஇந்தநிலையில் சுரங்க வடிவிலான கிருமி நாசினி தெளிப்பான் கருவி நாகர்கோவில் மாநகராட்சிக்கு வந்துள்ளது. இதற்கான செயல்முறை விளக்கம் நேற்று வடசேரி பஸ் நிலையத்தில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தலைமையில் இந்த செயல் விளக்கம் நடத்தப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுரங்கவடிவிலான கிருமிநாசினி தெளிப்பான் பயன்பாட்டுக்கு வருகிறது.\nஇதுதொடர்பாக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nநாகர்கோவில் மாநகராட்சி மூலம் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அம்மா உணவகத்தில் நாள்தோறும் முதலில் 800 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. தற்போது 2 ஆயிரம் பேருக்கு 3 வேளை உணவு வழங்கப்படுகிறது. மேலும் அவசர தேவைக்கு நாகர்கோவில் மாநகராட்சியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. உதவிதேவைப்படுகிறவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. தன்னார்வலர்கள் 1,000 பேர் தங்கள் பெயர்களைசேவை பணிக்கு நாகர்கோவில் மாநகராட்சியில் பதிவு செய்துள்ளார்கள்.\nநாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம், இந்து கல்லூரி அருகே உள்ள காப்பக மையம், கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகிய 4 இடங்களில் நாகர்கோவில் மாநகராட்சி மூலம் சுரங்க வடிவிலான கிருமி நாசினி தெளிப்பான் கருவி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.\nமேலும் ஆரல்வாய்மொழியில் தற்காலிகமாக காய்கறி மார்க்கெட் செயல்படும் நகர பூங்காஅருகில் எனது சொந்த நிதியிலிருந்து ரூ.70 ஆயிரம் மதிப்பில் சுரங்க வடிவிலான கிருமிநாசினி தெளிப்பான் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n‘இதய துடிப்பை எகிற வைத\nஇந்தியாவில் கடந்த 24 ம\n8 அணிகள் பங்கேற்கும் ஐ\nதனுஷ் நடித்த கர்ணன் தி\nசத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும்\n144 தடை உத்தரவு மக்களி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3736", "date_download": "2021-04-14T23:20:17Z", "digest": "sha1:5LNWUZ5PDODFAYJ5FQG5MGCQPSGY6BJG", "length": 6827, "nlines": 63, "source_domain": "kumarinet.com", "title": "குமரி மாவட்டத்தில் சூழலியல் மண்டலத்தில் ஜீரோ கி.மீட்டராக எல்லை நிர்ணயம்; விஜயதரணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்", "raw_content": "\nகுமரி மாவட்டத்தில் சூழலியல் மண்டலத்தில் ஜீரோ கி.மீட்டராக எல்லை நிர்ணயம்; விஜயதரணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்\nதமிழகத்தில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலமாக வரையறை செய்யப்பட தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும், மாவட்ட வனத்துறையும் இணைந்து வருவாய்த்துறை அலுவலர்கள், உள்ளூர் பொதுமக்கள், மலையடிவாரம், காடுகளில் ஓரங்களிலும் வசிக்கும் பொதுமக்களிடம் கருத்துகள், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு எல்லை நிர்ணயம் செய்யப்படும் போது குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள், தனியார் பட்டா விவசாய நிலங்கள் பாதிக்கப்படாதவாறு ஜீரோ கிலோ மீட்டராக எல்லையை நிர்ணயம் செய்து மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வ���ண்டும்குமரி மாவட்டத்தில் சதுர கிலோ மீட்டருக்கு 1,100 பேர் என நெருக்கமாக வாழ்கிறார்கள். இந்தநிலையில் மலை சார்ந்த பகுதியில் தனியார் பட்டா நிலங்களில் உள்ள தேக்கு, அல்பீசியா போன்ற மரங்களும் வெட்டி பயன்பாட்டுக்கு கொண்டு செல்லவும் வனத்துறை சட்டங்கள் மிக கடுமையாக உள்ளன. இதனால், ஏழை விவசாயிகள் பலர் பாதிக்கப்படுகிறார்கள்.\nமேலும், தனியார் பட்டா நிலங்களில் தங்கள் முன்னோர் நட்டு வளர்த்து பராமரித்த பின்பு முதிர்ந்த மரங்களை வெட்ட சூழலியல் பாதுகாப்பு மண்டலம், தனியார் பாதுகாப்பு சட்டங்கள் பெரும் தடையாக உள்ளன.\nஇதனால், குமரி மாவட்டத்தில் எனது தொகுதியான விளவங்கோடு பகுதியில் களியல், கடையால், ஆறுகாணி, பத்துகாணி, ஒரு நூறாம் வயல், அணைமுகம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, ஏழைகள் பயன்பெறும் வகையில் தனியார் பட்டா நிலத்தில் உள்ள மரங்களை வெட்டி கொண்டு செல்ல போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தவும் அனுமதி வழங்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது\n‘இதய துடிப்பை எகிற வைத\nஇந்தியாவில் கடந்த 24 ம\n8 அணிகள் பங்கேற்கும் ஐ\nதனுஷ் நடித்த கர்ணன் தி\nசத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும்\n144 தடை உத்தரவு மக்களி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-14T23:58:42Z", "digest": "sha1:HOQMFATVWPZDZCIIPQELO7KBCULEUBUX", "length": 6623, "nlines": 117, "source_domain": "inidhu.com", "title": "அன்னதானம் - இனிது", "raw_content": "\nதானங்களில் சிறந்தது இரண்டு. ஒன்று அன்னதானம் மற்றொன்று வித்யாதானம். அதாவது ஏழைச்சிறுவர்களுக்கு கல்வி அளிப்பது. மற்ற அனைத்துத் தானங்களைவிட இந்த இரு தானங்களும் மகத்தான புண்ணிய பலன்களை அளிக்க வல்லவை ஆகும்.\nபொதுவாக ஏழைகளுக்கும், தீர்த்த யாத்திரை செய்பவர்களுக்கும் செய்யும் அன்னதானம் மிக அதிக புண்ணிய பலன்களை அளிக்க வல்லது. வசதி உள்ளவர்களுக்கு உணவளிப்பதை விட ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும், அனாதைகளுக்கும், நோயுற்றவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் அளிக்கப்படும் உணவு அஸ்வ மேத யாகம் செய்த அளவிற்கு நற்பலன்களைத் தரும் என நீதி நூல்கள் கூறுகின்றன.\nபித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுத���யில் (ஹோட்டல்) பத்து டோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம்.\nஅன்னதானம் செய்வதற்கு நேரம், நாள் என்ற கணக்கில்லை. அன்னதானத்தில் அளிக்கப்படும் உணவை ஏற்பவர்களுக்கு எவ்வித பாவமும் கிடையாது.\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious நல்ல உணவுப் பழக்கம்\nNext PostNext எப்படி சாப்பிட வேண்டும்\nநீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்\nபத்தி எரியுது நெருப்பு ஒண்ணு\nஒரு வழிப் பாதை – சிறுகதை\nபுகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு\nபவளப் பாறைகள் – கடலின் மழைக்காடுகள்\nவியந்து நிற்கும் உன் மனமே\nபுதினா லெமன் ஜூஸ் செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2019/01/3.html", "date_download": "2021-04-14T22:43:14Z", "digest": "sha1:Q52RCZFOCLHX5YXEZ4N5GGLZ37DUOMD3", "length": 13378, "nlines": 170, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: சல்லிக்கட்டு…… வரலாற்றுப் பார்வை ~ 3", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nவியாழன், 17 ஜனவரி, 2019\nசல்லிக்கட்டு…… வரலாற்றுப் பார்வை ~ 3\nசல்லிக்கட்டு…… வரலாற்றுப் பார்வை ~ 3\nஆய்ச்சியர் குரவைக் கூத்தும் ஏறு தழுவுதலும்\nஏறு தழுவலுக்கும் குரவைக் கூத்திற்கும் தொடர்பிருந்தது [4]. குரவைக் கூத்து ஏறு தழுவலுக்குரிய நாளுக்கு முதல் நாள் மாலையிலாவது, ஏறு தழுவும் நாளின் மாலையிலாவது ஊர் பொதுமன்றே நிகழும். முதல் நாளாயின் தம் காதலரை ஏறு தழுவுவதற்குத் தூண்டும் பாட்டுகளையும், ஏறுதழுவிய நாளாயின் தம் காதலர் வெற்றியைக் கொண்டாடும் பாட்டுகளையும் ஆயர் குல மகளிர் பாடுவர். ஏறுதழுவுதல் மண வினையுடன் தொடர்புடையதாய் அமைந்திருந்தது. காளையை அடக்கிய மணமாகா இளைஞர் பெண்ணினைப் பரிசாகப் பெறுவதுண்டு. இன்று ஏறு தழுவுதல் என்ற பெயர் வழக்கில் இல்லை. இருப்பினும் ஏறுதழுவலின் எச்சமாக இன்றைய சல்லிக்கட்டு விளங்குகிறது…. (விக்கிபீடியா.)\n”கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்\nசோழன் நல்லுருத்திரன். கலித். 103:63 ~ 64\nகொல்லும் இயல்புடைய காளையின் கொம்புக்கு அஞ்சுகின்றவனை இப்பிறப்பில் மட்டுமன்று மறு பிறப்பிலும் தழுவமாட்டாள் ஆயமகள்…\n”கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார்\nசொல்லும் சொல் கேளா அளைமாறி யாம்வரும்\nசெல்வம் எம் கேள்வன் தருமோ எம் கேளே”\nசோழன் நல்லுருத்திரன். கலித். 106:43 ~ 45\n இவள் ��ணவன் கொல் ஏறு தழுவி இவளைக் கொண்டான் என்று ஊரார் சொல்லும் சொல்லைக் கேட்டவாறே யான் மோர் விற்று வருகின்ற இன்பத்தை என் காதலன் எனக்குத் தருவானோ…\nஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.\nசல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது…..(விக்கிபீடியா.) …… தொடரும்…..\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:37\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொடர்ந்து வாசித்து வருகிறேன் ஐயா. உங்களின் இப்பதிவுகளைப் படிக்கும்போது களத்தில் உள்ளதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது ஐயா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசல்லிக்கட்டு…… வரலாற்றுப் பார்வை ~ 4Bull fighting...\nசல்லிக்கட்டு…… வரலாற்றுப் பார்வை ~ 3\nசல்லிக்கட்டு…… வரலாற்றுப் பார்வை…2 <\nசல்லிக்கட்டு…… வரலாற்றுப் பார்வை பகைய...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%8F%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-15T00:07:50Z", "digest": "sha1:PLX2MCHLF47XIDSX2YLA67KZFYNTF2DF", "length": 8211, "nlines": 109, "source_domain": "seithichurul.com", "title": "ஏஞ்சலினா சுருதி | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (14/04/2021)\nAll posts tagged \"ஏஞ்சலினா சுருதி\"\nஅனிதா, பிரதீபா, சுபஸ்ரீயை தொடர்ந்து ஏஞ்சலினா சுருதி: தொடரும் நீட் தற்கொலைகள்\nநீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்த ஏஞ்சலினா சுருதி என்ற மாணவி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோலையூரை சேர்ந்த ஏஞ்சலினா சுருதி கடந்த மே மாதம்...\nRoyal Enfield பிரியர்கள் அதிர்ச்சி.. ஒரே ஆண்டில் இரண்டு முறை விலை உயர்வு\n‘அனைவருக்கும் தடுப்பூசி’- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தும் புதிய திட்டம்\nமத்திய பட்டு வளர்ப்பு துறையில் வேலைவாய்ப்பு\nமகாராஷ்டிராவைப் போன்று தமிழகத்திலும் ஊரடங்கு..- சுகாதாரத் துறை செயலாளர் பதில்\nசென்னையில் கொரோனா தடுப்பூசி நிலவரம்: ஆணையர் பிரகாஷ் முக்கிய தகவல்\nIPL- மும்பையிடம் தோற்ற KKR அணியை கழுவி ஊற்றிய சேவாக்\nநேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nIPL – டெல்லி கேப்பிடல்ஸ் வேகப்பந்து வீச்சாளருக்கு கொரோனா தொற்று; அதிர்ச்சியில் வீரர்கள்\nசினிமா செய்திகள்4 hours ago\nஉதயநிதி கோரிக்கையால் ‘கர்ணன்’ படத்தில் ஏற்பட்ட மாற்றம்\nதடுப்பூசி விவகாரத்தை சரியாக கணித்த ராகுல்; மத்திய அரசுக்கு கொடுத்த பன்ச்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று ���ொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/09/12/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-14T22:02:47Z", "digest": "sha1:W7KDM2BQXOBLNO5GQMV7EKX2INQV4TWG", "length": 8544, "nlines": 89, "source_domain": "www.mullainews.com", "title": "மனைவிக்கு ஆசையாக வாகனம் ஓட்ட கற்றுக்கொடுத்த கணவன்...பின் நடந்த கோர சம்பவம்..!! - Mullai News", "raw_content": "\nHome இந்தியா மனைவிக்கு ஆசையாக வாகனம் ஓட்ட கற்றுக்கொடுத்த கணவன்…பின் நடந்த கோர சம்பவம்..\nமனைவிக்கு ஆசையாக வாகனம் ஓட்ட கற்றுக்கொடுத்த கணவன்…பின் நடந்த கோர சம்பவம்..\nதமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் அருகேயுள்ள சின்னாக்கவுண்டம்பட்டி பிரதேசத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 43). இவர் முன்னாள் கவுன்சிலராக இருந்தவர். இவர் தாரமங்கலம் – சங்ககிரி சாலையில் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவரது மனைவி மல்லிகா (வயது 40).\nஇவர்கள் இருவருக்கும் நேகா என்ற 12 வயது மகளும், நந்தகிஷோர் என்ற 10 வயது மகனும் இருக்கின்றனர். இவ்வாறு இருக்கையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பழனிச்சாமி, தனது மனைவி மல்லிகாவிற்கு இரு சக்கர வாகனம் இயக்க பழக்கிக் கொடுத்துள்ளார்.\nதாரமங்கலம் புறவழிச்சாலை பகுதியில் இருசக்கர வாகனம் இயக்க பழகிய நிலையில், மல்லிகா வாகனத்தை இயக்கிகொண்டிருந்துள்ளார். பழனிச்சாமி பின்னால் அமர்ந்துகொண்டுள்ளார். இதன் போது அடையாளம் தெரியாத வாகனமொன்று இவர்களின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிர்க்கமால் வேகமாக சென்றுள்ளது.\nநிலைதடுமாறி கீழே விழுந்த இருவரும் உயிருக்கு துடிதுடித்து வீதியில் போராடிய நிலையில், அவ்வழியாக சென்றவர்கள் இவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உ���ிரிழந்துள்ளனர்.\nஇந்த நிலையில் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த காவல் துறையினர், இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleஊரடங்கால் அ திகரித்த க டன் தொ ல் லை.. குடும்பத்தோடு எடுத்த வி பரீத முடிவு..\nNext article44 வருட இணைபிரியாத பாசமான வாழ்க்கை..அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்பால் ஏற்பட்ட சோகம்..\nதகப்பன், தாயால் சிறுபிள்ளைகள் அ.னுபவித்த து.யரம்.. கதறிய பிள்ளைகள்.\n100 வேகத்தில் செ.ன்று பி.ண.மா.க தி.ரு.ம்.பி.ய இ.ளை.ஞ.ன்.. அ.திவேக பயணத்தால் ப.ரி.தா.ப.மா.க ப..லி.யா.ன சோ.கம்.\n.. மாணவி ஆ.ன்லைன் க.ட.ன் மோ.ச.டி.யா.ல் ப.ணத்தை இ.ழந்து த.ற்.கொ..லை.\nதகப்பன், தாயால் சிறுபிள்ளைகள் அ.னுபவித்த து.யரம்.. கதறிய பிள்ளைகள்.\n100 வேகத்தில் செ.ன்று பி.ண.மா.க தி.ரு.ம்.பி.ய இ.ளை.ஞ.ன்.. அ.திவேக பயணத்தால் ப.ரி.தா.ப.மா.க ப..லி.யா.ன சோ.கம்.\n.. மாணவி ஆ.ன்லைன் க.ட.ன் மோ.ச.டி.யா.ல் ப.ணத்தை இ.ழந்து த.ற்.கொ..லை.\nநிறைமாத க.ர்ப்பிணி பெ..ண் இ.ர.த்.த போ..க்.கு ஏ.ற்.ப.ட்.டு உ.யி.ரி.ழ.ப்.பு.. வெளியான அ.திர்ச்சி தகவல்\nதாய், தந்தையின் பிரிவு.. அ.ண்ணன் – த.ங்கை ம.ன.மு.டை.ந்.து த.ற்.கொ..லை மு.யற்சி.. அ.னாதைபோல ம.யங்கிக்கி.டந்த ப.ரிதாபம்.\nதா.ய், ம.க.ன், ம.க.ள் தூ..க்.கி.ட்.டு த.ற்.கொ..லை.. நெ.ஞ்.சை உ.லு.க்.கு.ம் அ.தி.ர்.ச்.சி பி.ன்னணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/03/video_1.html", "date_download": "2021-04-14T22:52:51Z", "digest": "sha1:X73LWGAWNSHN3UIL7BUTUTWNRW4ZMCSX", "length": 8352, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுந்த வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணி... (video) \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுந்த வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணி... (video)\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுந்த வேண்டும் என வலியுறுத்தி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்ற...\nஇலங்கையை சர்வ��ேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுந்த வேண்டும் என வலியுறுத்தி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.\nவடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த பேரணியானது, நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வரை சென்றடைந்துள்ளது.\nஇறுதியில் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தினூடாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு கையளிப்பதற்கான அறிக்கை ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nநல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.. தேர்தல் கால கூட்டு மட்டுமே...அங்கஜன் தெரிவிப்பு\n\"வங்கி ஊழியர்களது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக\" - யாழில் போராட்டம்\nயாழ்.சுழிபுரத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து..\nதிருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு : மக்கள் வெளியேற தடை.\nYarl Express: இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுந்த வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணி... (video)\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுந்த வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணி... (video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/09/71.html", "date_download": "2021-04-14T23:41:19Z", "digest": "sha1:LSQEXBJ6SIFYIRS3HKIPQBJ3A5DQT67Y", "length": 4467, "nlines": 137, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி ( 71 )", "raw_content": "\nஎனது மொழி ( 71 )\nநெருப்பில் சமைத்த உணவை உண்ண நினைப்பது நியாயம் .\nஅந்த நெருப்பையே உண்ண நினைப்பது என்ன நியாயம்\nஅணுக்களால் ஆனா பொருட்களைப் பயன்படுத்தி வாழ்வது நியாயம். அதுதான் இயற்கை நமக்கு வழங்கிய கொடை\nஆனால் அந்த அணுக்களையே நேரடியாகப் பயன்படுத்தி அதன் கட்டமைப்பைத் தகர்ப்பதன்மூலம் நமது அழிவுக்கு நாமே வழிதேடுவது என்ன நியாயம்\nஎனது மொழி ( 74 )\nசிறுகதைகள் ( 11 )\nஉணவே மருந்து (36 )\nஎனது மொழி ( 73 )\nஅரசியல் ( 18 )\nஉணவே மருந்து ( 35 )\nவிவசாயம் ( 36 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 15 )\nகூடங்குளமும் நானும் ( 6 )\nஎனது மொழி ( 72 )\nஎனது மொழி ( 71 )\nகூடங்குளமும் நானும் ( 5 )\nஎனது மொழி ( 70 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 14 )\nஎனது மொழி ( 69 )\nவானியலும் சோதிடமும் ( 2 )\nஉணவே மருந்து ( 34 )\nஐயம் தெளிதல் ( 1 )\nகவிதை ( 3 )\nஉணவே மருந்து ( 33 )\nஅண்டவெளியும் நானும் ( 1 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 13 )\nபல்சுவை ( 8 )\nஎனது மொழி ( 67 )\nஎனது மொழி ( 66 )\nஎனது மொழி ( 65 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 12 )\nஎனதுமொழி ( 64 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/25064-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95?s=8f04a6b562841037e26b3ae4480cf010&p=580408&highlight=", "date_download": "2021-04-15T00:01:53Z", "digest": "sha1:SAL7WJHJFHQHHPSIN7XBUE3OOHGZ5ZHQ", "length": 18299, "nlines": 456, "source_domain": "www.tamilmantram.com", "title": "கொஞ்சநேரம் கணக்குக்காக - Page 69", "raw_content": "\nசரியான விடையளித்த தாமரை அவர்களுக்கு நன்றி \nஇருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்\nமலையும் மலை சார்ந்த இடமும்\nமூளையை மழுங்காமல் சுறு, சுறுப்புடன் வைத்திருக்க கூடிய திரி - வாழ்த்துகள் ஜெகதீசன் அவர்களே..\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nமூளையை மழுங்காமல் சுறு, சுறுப்புடன் வைத்திருக்க கூடிய திரி - வாழ்த்துகள் ஜெகதீசன் அவர்களே..\nசெட்டியார் ஒருவர் , தன் மாப்பிள்ளையைத் தலைதீபாவளிக்கு அழைப்பதற்காக , மாப்பிள்ளையின் வீட்டிற்குச் சென்றார். தலை தீபாவளிக்கு வருவதற்கு மாப்பிள்ளை ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது\n\" நீங்கள் 30 ஜாண் நீளம், 30 ஜாண் அகலம், 30 ஜாண் உயரத்திற்கு அல்வா செய்யவேண்டும். அதில் தினமும் 1 ஜாண் நீளம், 1 ஜாண் அகலம், 1 ஜாண் உயரமும் கொண்ட அல்வாவை நான் வெட்டி சாப்பிடுவேன். இவ்வாறு மொத்த அல்வாவும் தீரும் வரையில் உங்கள் வீட்டில் தங்கி இருப்பேன். உங்களுக்கு சம்மதமா \nசெட்டியாரும் சரி ன்று சொன்னார். அப்படியானால் மாப்பிள்ளை செட்டியார் வீட்டில் எத்தனை நாள் தங்கியிருந்தார் \nஇருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்\n30x30x30 = 27000 சதுர ஜான்கள். ஆக 27000 நாள் இருக்க வேண்டும். அதாவது ஏறக்குறைய 74 வருடங்கள்.\nஆனால் தினம் தினம் ஸ்வீட்டையே சாப்பிட்டுகிட்டு இருந்தால் சுகர் வந்து சீக்கிரம் போயிடுவார்.\nஅதுவும் வருஷக் கணக்கில பழசான அல்வாவை தினம் சாப்பிட்டா சீக்கிரமே பொட்டுன்னு போயிடுவார்.\nஅதனால மாப்பிள்ளை தங்கி இருக்க ஆசைப்ப��்டது 270000 நாட்கள்.\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nசரியான விடை அளித்த தாமரை அவர்களுக்கு நன்றி தங்களுடைய விடையில் 27000 சதுர ஜாண்கள் என்பதற்குப் பதிலாக 27000 கன ஜாண்கள் என்று இருக்கவேண்டும்.\nஇருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்\nரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்\nஇருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்\nரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்\n15 ரூபாய்க்கு 15 சாக்லேட்டுகள்\n15 சாக்லேட் உறைகளைத் திருப்பிக்கொடுத்து 5 சாக்லேட் இலவசம்\n3 சாக்லேட் உறைகளைத் திருப்பிக்கொடுத்து 1 சாக்லேட் இலவசம்\n2 + 1 = 3 சாக்லேட் உறைகளை திருப்பிக்கொடுத்து 1 சாக்லேட் இலவசம்\nரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்\n15 ரூபாய்க்கு 15 சாக்லேட்டுகள்\n15 சாக்லேட் உறைகளைத் திருப்பிக்கொடுத்து 5 சாக்லேட் இலவசம்\n3 சாக்லேட் உறைகளைத் திருப்பிக்கொடுத்து 1 சாக்லேட் இலவசம்\n2 + 1 = 3 சாக்லேட் உறைகளை திருப்பிக்கொடுத்து 1 சாக்லேட் இலவசம்\nசரியான விடையளித்த Aren அவர்களுக்கு நன்றி \nஇருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் க��ை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கண்ணுக்கு தெரியாத கவசம் பூமியின் மேற்பரப்பில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு மேலே கண்டுபிடிக்கப | புது முடிவு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-04-14T23:11:43Z", "digest": "sha1:O74WQKFUGRXWRDDQ2VYMX5NB7HMRSMXZ", "length": 27293, "nlines": 136, "source_domain": "www.writermugil.com", "title": "சிலுக்கு – முகில் / MUGIL", "raw_content": "\nசென்னை புத்தகக் கண்காட்சி 2013 : என் புத்தகங்கள்\nசென்னை புத்தகக் கண்காட்சி இன்று ஜனவரி 11 முதல் ஆரம்பமாகவிருக்கிறது. இந்த வருடம் என்னுடைய புதிய புத்தகம் ஒன்று வெளியாகிறது. நான் எடிட் செய்த புத்தகம் ஒன்று புதிதாக வெளியாகிறது. தவிர மறுபதிப்பாகும் சில புத்தகங்கள் குறித்த அறிவிப்புகளையும் இங்கே தருகிறேன்.\nஅறிவிப்பு 1 : வெளிச்சத்தின் நிறம் கருப்பு\nமர்மங்களின் சரித்திரம் குறித்த புத்தகம். பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஆவி, அமானுஷ்யம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இந்தப் புத்தகத்தை அடக்கிவிடக் கூடாது. அவற்றையும் தாண்டி, நெஞ்சை நடுங்க வைக்கும், தூக்கத்தை தொலைக்க வைக்கும் சாகாவரம் பெற்ற மர்மங்கள் குறித்து இந்தப் புத்தகம் பேசுகிறது. இது 2012ல் தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் தொடராக வெளிவந்தது.\nவெளியீடு : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிஷர்ஸ்\nஅறிவிப்பு 2 : ரஜினி\nஆறிலிருந்து அறுபத்து மூன்று வரை ரஜினியின் முழு வாழ்க்கையைச் சொல்லும் புத்தகம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் பா. தீனதயாளன் எழுதியுள்ள, ‘ரஜினி’ புத்தகம் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகிறது. கடுமையான உழைப்பைக் கொட்டி, நுணுக்கமான தகவல்கள் சேர்த்து, அசரடிக்கும் எழுத்து நடையில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை எடிட் செய்தவன் என்ற முறையில், சந்தையில் இனி எத்தனை ரஜினி புத்தகங்கள் வந்தாலும் இது தனித்துவமாக நிலைத்து நிற்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். சிவாஜி, ஜெமினி கணேசன், சிலுக்கு, சாண்டோ சின்னப்பா தேவர் வரிசையில் தீனதயாளனில் மாஸ்டர் பீஸ் – ரஜினி. இந்தப் புத்தகக் கண்காட்சியில் நிச்சயம் இந்தப் புத்தகம் ஹிட் ஆகும். புத்தகத்தின் பதிப்பாளர் முடிவு செய்து அச்சிட்டுள்ள அட்டைப்படத்தில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை என்பதையும�� இங்கே பதிவு செய்துகொள்கிறேன்.\nஅரிய புகைப்படங்களுடன் 400+ பக்கங்கள்.\nவிலை : ரூ. 275\nவெளியீடு : மதி நிலையம்\nஅறிவிப்பு 3 : அகம் புறம் அந்தப்புரம்\nமூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியான எனது மெகா வரலாற்று புத்தகம். இந்திய சமஸ்தானங்களின் – மகாராஜாக்களின் வரலாறு. கிழக்கு பதிப்பகம் வெளியீடு. விலை குறித்து கவலைப்படாமல் வாசகர்கள் அதிகம் நேசித்த புத்தகமும்கூட. சுமார் 1400 பக்கங்கள் கெட்டி அட்டைப் புத்தகமாக இதைக் கொண்டு வருவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால், கிழக்கு பதிப்பகத்தினர் இதனை அதிக அளவில் பிரிண்ட் செய்யவில்லை. ஆனால், டிமாண்ட் இருந்துகொண்டே இருந்தது. இந்த முறை, அகம் புறம் அந்தப்புரத்தை ‘பேப்பர் பேக்’காக கொண்டு வருகிறார்கள் என்பதை வாசகர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவெளியீடு : கிழக்கு பதிப்பகம்\nவிலை : ரூ. 995.\nஅறிவிப்பு 4 : சந்திரபாபு\n2006 சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு, பெரும் வரபேற்பைப் பெற்ற எனது புத்தகம், கண்ணீரும் புன்னகையும். நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு. இது எனது முதல் புத்தகமும்கூட. கடந்த இரண்டு ஆண்டுகளாக அச்சில் இல்லாமல் இருந்தது. பலரும் புத்தகம் மீண்டும் எப்போது வரும் என்று கேட்டார்கள். இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு, ‘சந்திரபாபு’ என்ற தலைப்பில், அரிய புகைப்படங்களுடன் புதிய பதிப்பாக இந்தப் புத்தகத்தைக் கொண்டு வருகிறேன்.\nவெளியீடு : சிக்ஸ்த் சென்ஸ்\nவிலை : ரூ. 125\nஅறிவிப்பு 5 : அண்டார்டிகா\n‘ஸ்…’ என்ற தலைப்பில் அண்டார்டிகாவின் வரலாறு, சில ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு வெளியீடாக வந்தது. தலைப்பு புரியவில்லையா அல்லது என்ன பிரச்னை என்று தெரியவில்லை, என் புத்தகங்களில் இது ‘குசேலன்’ ஆகிப்போனது. தற்போது, ‘அண்டார்டிகா – வரலாறு’ என்ற நேரடித் தலைப்பிலேயே புத்தகம் மறுபதிப்பு காண்கிறது. அண்டார்டிகா என்ற ஆச்சரியம் நிறைந்த கண்டம் குறித்த அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய புத்தகம். உலகின் தென் துருவத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் ஒவ்வொன்றும் உயிரை உலக்குபவை. படித்துப் பார்த்தால் உணருவீர்கள்.\nவெளியீடு : மதி நிலையம்.\nஅறிவிப்பு 6 : சிலுக்கு\nசிலுக்கு குறித்த உருப்படியான பயாகிராஃபி. சிலுக்கு லேபிளோடு தற்போது வெளிவந்த / வெளிவரப்போகும் அனைத்து பட இயக்குநர்களுக்கும் இந்தப் புத்தகம் நிச்சயம் பேருதவியாக இருந்திருக்கும். பா. தீனதயாளனின் எழுத்தில், நான் எடிட் செய்த, சிலுக்கு – ஒரு பெண்ணின் கதை, மேம்படுத்தப்பட்டு தற்போது மறுபதிப்பு காண்கிறது.\nவெளியீடு : மதி நிலையம்.\nஅறிவிப்பு 7 : சுப்ரமணியபுரம்\nசசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் திரைக்கதை, படம் உருவான விதம் – நூலாக வெளிவருகிறது. புத்தகத்தின் எழுத்து வடிவம் என்னுடையது. சில வருடங்களுக்கு முன்பு செய்து கொடுத்தேன். தற்போது புத்தகம் விகடன் பிரசுர வெளியீடாக வருவதாக நண்பர் சசிகுமார் தகவல் சொன்னார்.\nமேற்சொன்ன புத்தகங்கள் தவிர, என்னுடைய பிற நூல்களான முகலாயர்கள், யூதர்கள், கிளியோபாட்ரா, செங்கிஸ்கான் போன்றவை கிழக்கு பதிப்பக ஸ்டாலில் கிடைக்கும். மற்றும் பல ஸ்டால்களிலும் கிடைக்கும்.\nகடந்த ஏழு வருடங்களாக கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர் குழுவில் இருந்தபடி புத்தகக் கண்காட்சிக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தேன். இந்த வருடம் எந்த நிறுவனமும் சாராத, சுதந்தர எழுத்தாளனாக புத்தகக் கண்காட்சியைச் சந்திக்கப் போகிறேன்.\nஜனவரி 19 முதல் 23 வரை சென்னை புத்தகக் கண்காட்சியில் இருப்பேன்.\nஅனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.\nCategories அறிவிப்பு, புத்தகம் Tags 2013, Chennai book Fair, Mugil, அகம் புறம் அந்தப்புரம், அண்டார்டிகா, சந்திரபாபு, சிலுக்கு, சுப்ரமணியபுரம், சென்னை புத்தகக் கண்காட்சி, பா. தீனதயாளன், முகில், ரஜினி, வெளிச்சத்தின் நிறம் கருப்பு 6 Comments\nஇந்த ஒரு வார்த்தையை முன் வைத்தால் போதும். ஒவ்வொருவருக்கும் நினைவுகள் எங்கெங்கோ அலைமோதித் தள்ளாடும். ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவைக் கட்டி ஆண்ட பேரரசி. நிஜ வாழ்வில்\nசிலுக்கின் வாழ்க்கையை புத்தகமாகக் கொண்டுவர முடிவெடுத்தபோது, பாரா அதை எழுதும் பொறுப்பை நண்பர் பா. தீனதயாளனிடம் ஒப்படைத்தார். தீனதயாளன் என்ற நாற்பது வயது இளைஞரைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் ‘கடந்த ஐம்பது கால தமிழ் சினிமாவின் என்சைக்ளோபீடியா.’\nசிலுக்கு – ஒரு பெண்ணின் கதை என்ற புத்தகத்தை உருவாக்கும்போது தனக்குக் கிடைத்த அனுபவங்களை தீனதயாளனே தனது வார்த்தைகளில் பதிவு செய்துள்ளார்.\nஒரு பத்திரிகையாளனாக, சிலுக்கை பேட்டி எடுக்கக் கூட முயற்சி செய்திராத எனக்கு, சிலுக்கின் வாழ்க்கை குறித்த புத்தகம் எழுதும் பணி வந்து சேரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.\nசிலுக்கின் மரணம் குறித்த காரசாரமான கட்டுரை பிரசுரமாகியிருந்த தினமணிகதிரின் பழைய இதழ் ஒன்று மிக நீண்ட நாள்களாக என்னிடம் இருந்தது. அதுதான் ஆரம்பம். சிலுக்கை அவரது மரணத்திலிருந்துதான் பின்னோக்கிப் பின் தொடர ஆரம்பித்தேன்.\nசிலுக்கின் ‘தூக்குக் கயிறு’ விஷயம் கிடைத்து விட்டது. ‘தொப்புள் கொடி’ விஷயத்தை எங்கே தேடுவது யார், யாரைச் சந்திக்கலாம் என்றொரு பட்டியலைத் தயார் செய்தேன்.\nசிலுக்கின் காலத்தில் பிரபல கதாநாயகியாக இருந்த நளினியை முதலில் சந்தித்தேன்.\n‘ஹலோ அளவில்தான் எங்கள் பழக்கம்’ என்று முடித்துக் கொண்டார். ஏமாற்றம். நளினியின் மேக்-அப் மேன் சிலுக்கின் மேக்-அப் மேன் பற்றிய தகவலைக் கூறினார். சிலுக்கு கண்ணன் என்றழைக்கப்படும் அவரைத் தேடிப் போனேன்.\nசினிமாவும் பத்திரிகைகளும் அறிமுகப்படுத்திய சிலுக்கைவிட, கண்ணன் எனக்கு அறிமுகப்படுத்திய சிலுக்கு, ஒரு தேவதை போல் இருந்தார். ‘நீங்கள் சிலுக்கு பற்றித்தானே சொல்லுகிறீர்கள், சிவாஜி பற்றி இல்லையே’ என்று பலமுறை ஆச்சரியத்துடன் கேட்டிருக்கிறேன்.\nவினு சக்கரவர்த்தி சொன்ன விஷயங்கள் சிலுக்கு என்ற ‘மனுஷி’யைக் கண்முன் நிறுத்தியது. ஒளிப்பதிவாளர் என்.கே. விஸ்வநாதன் கூறிய பல தகவல்கள் சிலுக்கின் மறுபக்கத்தை விளங்க வைத்தது.\n – என்கிற கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்தான். அவரை மனுஷியாகப் பார்த்த அத்தனை பேருக்கும் அவர் நல்லவராகவே இருந்திருக்கிறார். மற்றவர்களுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனம்தான். சந்தேகமே இல்லை. நடித்துக் கொண்டிருந்த காலம் முழுவதும் திரையுலகில் அவர் யாராலும் நெருங்கமுடியாத ஒரு நெருப்புப் பந்தாகத்தான் இருந்திருக்கிறார். அது, அவர் வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக்கொண்ட இமேஜ் என்பது தெரியவந்தபோதுதான், அப்படியொரு இமேஜை உருவாக்கிக்கொள்ள நேர்ந்த அவசியம் என்ன என்று அறியும் ஆவல் ஏற்பட்டது.\nஅவருடன் பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் தேடித்தேடிச் சந்திக்கத் தொடங்கினேன்.\n‘என்னிடம் சிவாஜி பற்றிக் கேளுங்கள், கலைஞர் பற்றிக் கேளுங்கள், காமராஜர் பற்றிக் கேளுங்கள். சிலுக்கைப் பற்றிக் கேட்கலாமா’ என்று தொலைபேசியிலேயே ஒது���்கிக் கொண்டார் முக்தா சீனிவாசன்.\nநாசரைச் சந்தித்தேன். ‘சிவாஜிக்கு அப்புறம் சிலுக்கு பற்றியா எழுதப் போகிறீர்கள் என்ன வரிசை உங்களுடையது சிலுக்கு பற்றி என்ன எழுதப் போகிறீர்கள் அவரை உங்கள் புத்தகத்தில் எப்படிக் காட்டப் போகிறீர்கள் அவரை உங்கள் புத்தகத்தில் எப்படிக் காட்டப் போகிறீர்கள் நம் நாட்டில் எந்த சுயசரிதையும் வாழ்க்கை வரலாறும் நிஜமான விஷயங்களை அப்பட்டமாகச் சொல்வதில்லை’ என்று விசனப்பட்டார்.\nவில்லனாக இருந்து ஹீரோவாகி, இன்று தன் மகன் காலத்திலும் தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வரும் ஒரு நடிகரிடம் பேசினேன். உடனே வரச் சொன்னவர், அடுத்த ஓரிரு நொடிகளில், ‘சிலுக்கு தற்கொலை செய்து கொண்டு இறந்த நடிகை. எனவே பேட்டி வேண்டாம்’ என்று தொலைபேசியை வைத்து விட்டார்.\n‘சிலுக்கு ஒரு கவர்ச்சி நடிகை. அவரைப் பற்றி என்ன எழுதப் போகிறீர்கள் வேண்டாமே அந்தப் பாவம்’ என்றார் ஒரு சீனியர் நடிகர்.\nபல சினிமா ஆண்கள் இப்படி ஒதுங்கிக் கொண்டனர். ஆனால் பல சினிமா பெண்கள் மனம் திறந்து பேசினர்.\n‘சிலுக்கு பற்றி என் கருத்துகள் இல்லாமல் இந்தப் புத்தகம் வரக்கூடாது’ என்று கண்ணீருடன் பல விஷயங்களைப் பேசினார் மனோரமா. புலியூர் சரோஜா, வடிவுக்கரசி, சிலுக்கின் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஹேமமாலினி ஆகியோரும் மறுக்காமல் பல தகவல்களைப் பகிர்ந்து உதவினர்.\nஇந்தப் புத்தகத்துக்காக தகவல்கள் தந்து உதவிய எஸ்.பி. முத்துராமன், கங்கை அமரன், பாண்டியராஜன், ஒளிப்பதிவாளர் பாபு, ஒளிப்பதிவாளர் அசோக்குமார் ஆகியோருக்கு என் நன்றி.\nசிலுக்கோடு சமகாலத்தில் போட்டி போட்ட நடிகை அனுராதா வீட்டுக்குப் போனேன். நான் அங்கே அனுராதாவைக் காணவில்லை. ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ படத்தில் கணவர் ஜெமினிக்குப் பணிவிடை செய்யும் அஞ்சலி தேவியையைப் போல் தன் கணவருக்குப் பார்த்துப் பார்த்துப் பணிவிடை செய்துகொண்டிருந்த ஒரு அன்பான மனைவியைக் கண்டேன். பல ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கி இன்னும் முழுமையாகக் குணம் அடையாத தன் கணவர் சதீஷுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார் அனுராதா. இன்று தெலுங்கு சினிமாக்களில் கவர்ச்சி நடனம் ஆடும் அவர்களது மகள் அபிநயஸ்ரீ, உள்ளிருந்து வந்து தன் அப்பாவின் காலருகே அமர்ந்து கொண்டார். அனுராதா சிலுக்கின் கடைசி ��ாள்கள் குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.\nசமூகத்தின் கண்ணோட்டத்தில் மட்டுமே பதிவாகியிருக்கும் ஒருவரைப் பற்றிய எண்ணங்கள் பெரும்பாலும் நிஜமானதாக இருப்பதில்லை.\nசிலுக்கின் விஷயத்திலும் அப்படித்தான். என்னால் முடிந்தவரை ‘நிஜமான சிலுக்கை’ இந்தப் புத்தகத்தில் வரைந்துகாட்ட முயற்சி செய்திருக்கிறேன். இம்முயற்சிக்கு உதவிய அத்தனை பேருக்கும் என் நன்றி.\nசிலுக்கு ஒரு பெண்ணின் கதை : புத்தகத்தை வாங்க\nCategories சினிமா, பதிவுகள், புத்தகம், மனிதர்கள் Tags அனுராதா, கிழக்கு, சிலுக்கு, தமிழ் சினிமா, தீனதயாளன், வினு சக்கரவர்த்தி 3 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/05/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2021-04-14T23:04:36Z", "digest": "sha1:DTBVR2TF7VKDNHZPJFDOLGEAA3DOOPV3", "length": 6938, "nlines": 110, "source_domain": "makkalosai.com.my", "title": "நடமாட்டக் காட்டுப்பாடு மீறலுக்கு சிறை வேண்டாம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா நடமாட்டக் காட்டுப்பாடு மீறலுக்கு சிறை வேண்டாம்\nநடமாட்டக் காட்டுப்பாடு மீறலுக்கு சிறை வேண்டாம்\nமக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறுபவர்கள் (எம்.சி.ஓ) சிறையில் அடைக்கப்படக்கூடாது என்று இஸ்கந்தார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினரரான லிம் கிட் சியாங் கூறினார்.\nசிறைச்சாலை தலைமை இயக்குநர் சுல்கிஃப்லி ஒமார் முன்மொழிவுக்கு ஆதரவாக அவர் இவ்வாறு தம் கருத்தை வழிமொழிந்தார்., மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டை மீறுகின்றவர்ளைச் சிறைக்கு அனுப்புவதற்குப் பதிலாக நீதிமன்றம் காவலற்ற தண்டனைகளை ஏற்க வகை செய்யலாம், இப்படிச்செய்வதால் சிறைச்சாலை நெரிசலை குறைக்கமுடியும். நாட்டின் சிறைச்சாலைகள் பெருமளவில் நிரம்பி வழிகின்றன,. அதனால், இது சாத்தியமில்லை” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.\nஇப்படிச் செய்வது சிறை ஊழியர்களுக்கு இது இடையூறாக அமையக்கூடும்.\nஇந்தோனேசியா, இந்தியா , மேற்கத்திய நாடுகளின் கைதிகளைப்போன்று கைதிகளுக்கு முன்கூட்டியே விடுதலை அளிக்க வேண்டும் என்று அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார், சிறையில் அடைப்பதால் சிறைச்சாலைகளில் சுகாதார மற்றத்தன்மையை உருவாக்கிவிடும் என்ற அச்சமும் இதற்குக் காரணமாகும்.\nவயதான கைதிகளை விரைவில் விடுவிக்க வழியமைந்தால் ந���ரிசல்.\nசுகாதாரம் ஆகியவற்றுக்கு தீர்வாக அமையும் என்றார் அவர்.\nPrevious articleMCO க்கு மதிப்பளியுங்கள் – இல்லையென்றால் விளைவுகள் பயங்கரமாகும்\nNext articleதொழிற்சாலைகள் ஒருமாதத்திற்கு மூடல் சிங்கை அறிவிப்பு\nதனது மெய்காப்பாளர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய ஆடவர்\nநாட்டின் கல்வி முறை மாற்றம் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் என்கிறார் தோக் மாட்\nஇன்று கோவிட் தொற்று 1,889 – மீட்பு 1,485\nதனது மெய்காப்பாளர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய ஆடவர்\nநாட்டின் கல்வி முறை மாற்றம் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் என்கிறார் தோக் மாட்\nஇன்று கோவிட் தொற்று 1,889 – மீட்பு 1,485\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nவாடிக்கையாளர்கள் இல்லை- வாடகை எப்படி செலுத்த முடியும்\nமகாதீரை பதவி விலகச் சொல்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/08/08/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-08-08-2020-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-04-15T00:00:49Z", "digest": "sha1:C6GLHUEK3CBPMES5PVGZFDHNOYQHP6UE", "length": 12687, "nlines": 99, "source_domain": "www.mullainews.com", "title": "இன்றைய ராசிபலன்: 08.08.2020: ஆடி மாதம் 24ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்! - Mullai News", "raw_content": "\nHome ஆன்மீகம் இன்றைய ராசிபலன்: 08.08.2020: ஆடி மாதம் 24ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன்: 08.08.2020: ஆடி மாதம் 24ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்று சார்வரி வருடம், ஆடி மாதம் 24ம் தேதி, துல்ஹஜ் 17ம் தேதி, 8.8.2020 சனிக்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி அதிகாலை 4:04 வரை, அதன்பின் சஷ்டி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 4:52 வரை, அதன்பின் ரேவதி நட்சத்திரம், சித்த – மரணயோகம்.\nநல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை சூலம் : கிழக்கு\n* பரிகாரம் : தயிர் * சந்திராஷ்டமம் : மகம், பூரம் * பொது : பெருமாள் வழிபாடு.\nமேஷம்: தம்பதி இடையே இருந்த பிரச்னைகள் நீங்கும் நாள். பிள்ளைகளின் நன்மைக்காக சில செயல்களை மேற்கொள்வீர்கள். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாகும். மனம் நிம்மதியடையும்.\nரிஷபம்: எடுத்த முயற்சிகள் தடைக்குப் பின் முடியும் நாள். மனதில் எதைபற்றியாவது சிந்தித்தவாறு இருப்பீர்கள். வியாபாரத்தில் சீரான போக்கு காணப்படும். வேலை தேடுவோருக்கு நற்செய்தி உண்டு. சுபநிகழ்ச்சி முயற்சிகள் தள்ளிப்போகும்.\nமிதுனம் : எதிலும் சற்று தாமதம் ஏற்படும் நாள். தொழிலில் இருந்த பிரச்னை விலகும். பணியாளர்களுக்கு நன்மை உண்டாகும். பொழுது போக்கின்மீது ஆர்வம் அதிகரிக்கும். மனதின் சஞ்சலங்கள் மெல்லக் காணாமல் போகும்.\nகடகம்: தெய்வீக விஷயங்களில் ஈடுபடும் நாள். உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். திட்டங்களில் மாற்றம் உண்டு. பணியாளர்கள் புதிய பொறுப்புக்களை ஏற்பர். சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் தீரும்.\nசிம்மம் : குடும்பத்தில் திடீர் விவாதங்கள் ஏற்படும் நாள். பணிகளில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். வரவேண்டிய வருமானங்கள் தாமதப்படக் கூடும்.\nகன்னி : உத்யோகஸ்தர்கள் பணிகளில் கவனமாக இருக்கவும். தம்பதி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தர்மம் செய்யத் தோன்றும். கலைத்துறையினர் வாக்கு வன்மையால் புது ஒப்பந்தங்ளைப் பெறுவர்.\nதுலாம்: நிம்மதியான நாள். தொழில் தொடர்பான விவகாரங்களில் நிதானப் போக்கு காணப்படும். பணியாளர்களுக்குப் போட்டிகள் விலகும். குடும்பத்தில் வாக்குவாதம் தீரும். புதிய விஷயங்களைக் கற்று மகிழ்வீர்கள்.\nவிருச்சிகம்: பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதிற்கு திருப்தி தரும் நாள். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் மெத்தனப் போக்கு காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.\nதனுசு: அலைச்சல் உண்டாகும் நாள். மனதில் தேவையேயில்லாத கவலை தோன்றும். கலைத்துறையினருக்கு வாய்ப்பு வரும். சுதந்திர எண்ணம் உண்டாகும். சின்ன சின்ன இடர்பாடுகளைத் தவிர்க்க இயலாது.\nமகரம் : திறமைகள் வெளிப்படும் நாள். சிறு விஷயங்களில் மனநிறைவு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பயணம் தள்ளிப்போகும். கலைஞர்களின் முயற்சிகள் பலன் தரும். பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும்.\nகும்பம்: சவாலான வேலைகளை முடிக்கும் நாள். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். நேற்றிருந்த களைப்பு நீங்கும். கலைஞர்களுக்கு புது ஒப்பந்தங்களால் லாபம் கிடைக்கும். சக பணியாளர்களின் ��த்துழைப்பு உண்டு.\nமீனம்: திடீர் யோகம் கிடைக்கும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்களால் உற்சாகம் பொங்கும். அரசால் உதவி உண்டு. வழக்கு சாதகமாக முடிவதற்கான அடையாளம் தென்படும். வேலையாட்களின் அன்பு கிடைக்கும்.\nPrevious articleடுபாயிலிருந்து 191 பயணிகளுடன் வந்த விமானம் தரையிறக்கும் போது இரண்டாக முறிவு – பலர் பலி\nNext articleதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nகடக ராசி அன்பர்களே…வரும் புது வருடம் எப்படி இருக்கப் போகிரது தெரியுமா..\n2021 தமிழ்ப்புத்தாண்டு எப்படி இருக்கப்போகின்றது தெரியுமா..\nஇன்றைய ராசிபலன்: 24.2.2021: மாசி மாதம் 13ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nதகப்பன், தாயால் சிறுபிள்ளைகள் அ.னுபவித்த து.யரம்.. கதறிய பிள்ளைகள்.\n100 வேகத்தில் செ.ன்று பி.ண.மா.க தி.ரு.ம்.பி.ய இ.ளை.ஞ.ன்.. அ.திவேக பயணத்தால் ப.ரி.தா.ப.மா.க ப..லி.யா.ன சோ.கம்.\n.. மாணவி ஆ.ன்லைன் க.ட.ன் மோ.ச.டி.யா.ல் ப.ணத்தை இ.ழந்து த.ற்.கொ..லை.\nநிறைமாத க.ர்ப்பிணி பெ..ண் இ.ர.த்.த போ..க்.கு ஏ.ற்.ப.ட்.டு உ.யி.ரி.ழ.ப்.பு.. வெளியான அ.திர்ச்சி தகவல்\nதாய், தந்தையின் பிரிவு.. அ.ண்ணன் – த.ங்கை ம.ன.மு.டை.ந்.து த.ற்.கொ..லை மு.யற்சி.. அ.னாதைபோல ம.யங்கிக்கி.டந்த ப.ரிதாபம்.\nதா.ய், ம.க.ன், ம.க.ள் தூ..க்.கி.ட்.டு த.ற்.கொ..லை.. நெ.ஞ்.சை உ.லு.க்.கு.ம் அ.தி.ர்.ச்.சி பி.ன்னணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sliit.lk/ta/business/programmes/quality-management-degree/", "date_download": "2021-04-15T00:11:41Z", "digest": "sha1:Q6SDXQITT7NKAP2A5R6QC44FL3RNSYF4", "length": 12127, "nlines": 270, "source_domain": "www.sliit.lk", "title": " BBA (Hons) In Quality Management | SLIIT", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nபல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளன\nகாமன்வெல்த் பல்கலைக்கழக சங்கத்தின் உறுப்பினர்\nபல்கலைக்கழகங்களின் சர்வதேச சங்கம் (IAU)\nநுழைவு: பிப்ரவரி / ஜூன் / செப்டம்பர்\nஇடம்: மாலபே / கொழும்பு / மாத்தறை / கண்டி / குருநாகல்\nகடல்: வாரநாட்கள் / வார இறுதி\nதேர்வுகள்: வாரநாட்கள் / வார இறுதி\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/10/blog-post_85.html", "date_download": "2021-04-15T00:08:36Z", "digest": "sha1:ZI52YOCD2WPKZKC4NKJ3V4Q3OXRU6HX7", "length": 19791, "nlines": 265, "source_domain": "www.ttamil.com", "title": "சினிமாத் துளிகள் ~ Theebam.com", "raw_content": "\nவிஜய் தேவரகொண்டா நடிப்பில் 2017 இல் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்ற 'அர்ஜூன் ரெட்டி' என்ற தெலுங்கு படம் ,நாயகனாக விக்ரம் மகன் துருவ் மற்றும் நாயகியாக மேகா என்ற புதுமுக பெங்காலி நடிகையுடன் ''வா்மா'' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. பாலா இயக்கும் இப்படத்தின் போஸ்டர் வெளிவர ஆரம்பித்துள்ளது.\nநடிகை காஜல் அகர்வால் லுடன் நடிகர் ஜெயம் ரவி\nநடிகர் ஜெயம் ரவி அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் காஜல் அகர்வால் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் தொடங்கியுள்ளது.\nஇந்தப் படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், யோகிபாபு, சம்யுக்தா ஹெக்டே உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை, வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.\nமுருகதாஸ் படங்கள் என்றாலே எப்போதும் ஒரு வகையான எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தற்போது இவர் சர்கார் படத்தை இயக்கி வருகின்றார்.\nஇதை தொடர்ந்து இவர் யாருடன் இணைவார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது, தற்போது நமக்கு நம்பத்தகுந்த ஒரு தகவல் கிடைத்துள்ளது.\nஅது என்னவென்றால் முருகதாஸ் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கவுள்ளாராம், அதற்கான கதையை அவர் ரெடி செய்துவிட்டதாகவும் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.\nஜெயலலிதா வாழ்க்கை கதை படத்துக்கு ‘த அயன் லேடி’ என்று பெயர் வைத்து டைரக்டர் பிரியதர்ஷினி எடுக்கும் படத்திற்கு ஜெயலலிதா வாக நடிக்க நித்யா மேனன் தேர்வாகி இருக்கிறார். சசிகலா வேடத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமாரிடம் பேச்சு நடந்துவருகிறது.. இதர நடிகர்–நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. பிப்ரவரி மாதம் 24–ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாளில் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள்.\nதர்மதுரையில் டாக்டராகவும் சேதுபதியில் போலீஸ் அதிகாரியாகவும் வந்தார் விஜய் சேதுபதி. இப்போது சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், 96, செக்க சிவந்த வானம், ரஜினியுடன் பேட்ட, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. செக்கச்சிவந்த வானம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது.\nதற்போது ' சீதக்காதி' படத்தில் வயதான விவசாயியாக வருகிறார். மேலும் பல தோற்றங்களிலும் நடிக்கிறார். இந்த படத்தை பாலாஜி தரணிதரன் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த நிலையில் விவசாயியாக வரும் விஜய் சேதுபதியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.\nசுந்தர்.சி இயக்கும் படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த ‘அத்தாரின்டிகி தாரேதி’ படத்தின் தமிழ் ரீமேக் செய்யப்பட்டு படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.\nஇதில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். இதன் பட வேலைகளுக்காக படக்குழுவினர் ஜார்ஜியா சென்றுள்ளனர்.\nஇந்த நிலையில் சுந்தர்.சி படத்தில் சிம்பு நடிக்கும் தோற்றம் வெளியாகி உள்ளது. . படப்பிடிப்பை விரைவாக முடித்து ஜனவரியில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nவிமல் நடிக்கும் 3 படங்கள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஆன்மீகம் அறியாது அலையும் மனிதர்கள்- ஆதாரம் சித்தர்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-02\nஎந்த நாடு போனாலும் , தமிழன் ஊர் [மண்டைதீவு] போலாகுமா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-01\nதமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ள...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 06\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணான��ள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?p=664", "date_download": "2021-04-14T23:33:41Z", "digest": "sha1:K6FHHWUCWYRRHESV4334ZLEVLAXHSXRV", "length": 3372, "nlines": 90, "source_domain": "www.writermugil.com", "title": "டில்லி வர்றாராம் ராசபக்கிஷே! – முகில் / MUGIL", "raw_content": "\nசெய்தி : இலங்கை அதிபர் அடுத்த வாரம் டில்லி வருகிறார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.\nCategories அரசியல், கார்ட்டூன் Tags இலங்கை, டில்லி, ராஜபக்‌ஷே 3 Comments Post navigation\n3 thoughts on “டில்லி வர்றாராம் ராசபக்கிஷே\nPingback: இதுக்குத்தான் வர்றாரோ ராஜபக்சே\nவரலாற்றில் இத்தனை பெரிய இனப்படுக்கொலையை நிகழ்த்திவிட்டு அதை மூடிமறைத்து கொண்டாடும் தேசத்தை, அதை நியாயப்படுத்தும் மனிதர்களை காணும் போது அரசியல் அறிவை மீறி உணர்ச்சிவசப்பட வேண்டியிருக்கிறது. கோபமும் இயலாமையும் எழுகின்றது.\n‘உயிரோடு இருப்பதற்காக வெட்கபடுகிறேன்’ என்ற எஸ்.ராவின் வரிகளை வழி மொழிகிறேன்.\nதமிழனாய் பிறந்து விட்டதை எண்ணி வெட்கி தலை குனிகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/8863", "date_download": "2021-04-14T23:37:51Z", "digest": "sha1:2B44SCXGSKRQ7KEUJ5FR3HRYF7I6REF6", "length": 5608, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Chinese, Wu: Chuqu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Chinese, Wu: Chuqu\nGRN மொழியின் எண்: 8863\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chinese, Wu: Chuqu\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChinese, Wu: Chuqu க்கான மாற்றுப் பெயர்கள்\nChinese, Wu: Chuqu எங்கே பேசப்படுகின்றது\nChinese, Wu: Chuqu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Chinese, Wu: Chuqu\nChinese, Wu: Chuqu பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவ���ம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.valutafx.com/EUR.htm", "date_download": "2021-04-14T22:05:15Z", "digest": "sha1:JPJGYT5GMGGZGCCGUHQ6PLTFA2HP7YRV", "length": 22304, "nlines": 439, "source_domain": "ta.valutafx.com", "title": "யூரோ (EUR) சமீபத்திய மாற்று விகிதங்கள்", "raw_content": "\nமத்தியக்கிழக்கு & மத்திய ஆசியா\nஆசியா-பசிபிக்கில் உள்ள நாணயங்களுக்கு எதிரான யூரோ மாற்று விகிதங்கள் 14 ஏப்ரல், 2021 UTC அன்று\nமத்தியக்கிழக்கு & மத்திய ஆசியாவில் உள்ள நாணயங்களுக்கு எதிரான யூரோ மாற்று விகிதங்கள் 14 ஏப்ரல், 2021 UTC அன்று\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம்\nஆப்பிரிக்காவில் உள்ள நாணயங்களுக்கு எதிரான யூரோ மாற்று விகிதங்கள் 14 ஏப்ரல், 2021 UTC அன்று\nஅமெரிக்காக்களில் உள்ள நாணயங்களுக்கு எதிரான யூரோ மாற்று விகிதங்கள் 14 ஏப்ரல், 2021 UTC அன்று\nடிரினிடாட் மற்றும் டொபாகோ டாலர்\nஐரோப்பாவில் உள்ள நாணயங்களுக்கு எதிரான யூரோ மாற்று விகிதங்கள் 14 ஏப்ரல், 2021 UTC அன்று\nஃபிஜி டாலர் (FJD)அங்கோலா குவான்சா (AOA)அசர்பைஜானிய மனாட் (AZN)அமெரிக்க டாலர் (USD)அர்ஜென்டினா பேசோ (ARS)அல்பேனிய லெக் (ALL)அல்ஜீரிய தினார் (DZD)ஆர்மேனிய டிராம் (AMD)ஆஸ்திரேலிய டாலர் (AUD)இந்திய ரூபாய் (INR)இந்தோனேசிய ருபியா (IDR)இலங்கை ரூபாய் (LKR)ஈராக்கிய தினார் (IQD)ஈரானிய ரியால் (IRR)உகாண்டா ஷில்லிங் (UGX)உக்ரைனிய ஹிரீவ்னியா (UAH)உருகுவே பேசோ (UYU)உஸ்பெகிஸ்தானி சொம் (UZS)எகிப்திய பவுண்ட் (EGP)எத்தியோப்பிய பிர் (ETB)ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் (AED)ஐஸ்லாந்திய குரோனா (ISK)ஓமானி ரியால் (OMR)கசக்ஸ்தானிய டெங்கே (KZT)கத்தாரி ரியால் (QAR)கம்போடிய ரியெல் (KHR)கனேடிய டாலர் (CAD)காம்பியா டலாசி (GMD)கானா சேடி (GHS)கியூபா பேசோ (CUP)கிர்கிஸ்தானி சொம் (KGS)கிழக்கு கரீபியன் டாலர் (XCD)கினியா ஃப்ராங்க் (GNF)குரொஷிய குனா (HRK)குவாத்தமாலா குவெட்சால் (GTQ)குவைத்தி தினார் (KWD)கென்ய ஷில்லிங் (KES)கேப் வெர்டிய எஸ்குடோ (CVE)கேமன் தீவுகள் டாலர் (KYD)கொலம்பிய பேசோ (COP)கோஸ்டா ரிக்கா கொலோன் (CRC)சவூதி ரியால் (SAR)சாம்பிய குவாச்சா (ZMW)சி.ஃப்.ஏ பி.ஈ.ஏ.சி ஃப்ராங்க் (XAF)சி.ஃப்.ஏ பி.சி.ஈ.ஏ.ஓ ஃப்ராங்க் (XOF)சி.ஃப்.பீ ஃப்ராங்க் (XPF)சிங்கப்பூர் டாலர் (SGD)சிலேயப் பேசோ (CLP)சீசெல்சு ரூபாய் (SCR)சீன யுவான் (CNY)சுவாஸி லிலாஞ்செனி (SZL)சுவிஸ் ஃப்ராங்க் (CHF)சுவீடிய குரோனா (SEK)சூடானிய பவுண்ட் (SDG)���ெக் கொருனா (CZK)செர்பிய தினார் (RSD)சோமாலி ஷில்லிங் (SOS)டானிய குரோன் (DKK)டிரினிடாட் மற்றும் டொபாகோ டாலர் (TTD)டொமினிக்க பேசோ (DOP)தன்சானிய ஷில்லிங் (TZS)தாய் பாட் (THB)துருக்கிய லிரா (TRY)துருக்மெனிஸ்தான் மனாட் (TMT)துனிசிய தினார் (TND)தென் ஆப்ரிக்க ராண்ட் (ZAR)தென் கொரிய வான் (KRW)நமீபிய டாலர் (NAD)நார்வே குரோன் (NOK)நிக்கராகுவா கோர்டோபா (NIO)நியூசிலாந்து டாலர் (NZD)நெதர்லாந்து அண்டிலிய கில்டர் (ANG)நேபாள ரூபாய் (NPR)நைஜீரிய நைரா (NGN)பராகுவே குவாரானி (PYG)பல்கேரிய லெவ் (BGN)பனாமா பல்போவா (PAB)பஹாமிய டாலர் (BSD)பஹ்ரைனிய தினார் (BHD)பாகிஸ்தானி ரூபாய் (PKR)பார்படோஸ் டாலர் (BBD)பிரிட்டிஷ் பவுண்ட் (GBP)பிரேசிலிய ரெயால் (BRL)பிலிப்பைன் பெசோ (PHP)புதிய தைவான் டாலர் (TWD)புது இசுரேலிய சேக்கல் (ILS)புருண்டி ஃப்ராங்க் (BIF)புருனை டாலர் (BND)பெரு நியூவோ சோல் (PEN)பெர்முடா டாலர் (BMD)பெலருசிய ரூபிள் (BYN)பெலீசு டாலர் (BZD)பொலிவிய பொலிவியானோ (BOB)போட்ஸ்வானா புலா (BWP)போலந்து ஸ்லாட்டி (PLN)மக்கானிய பட்டாக்கா (MOP)மலாவிய குவாச்சா (MWK)மலேசிய ரிங்கிட் (MYR)மல்டோவிய லியு (MDL)மாசிடோனிய டெனார் (MKD)மியான்மர் கியாத் (MMK)மெக்சிகோ பேசோ (MXN)மொராக்கோ திர்ஹாம் (MAD)மொரிசியசு ரூபாய் (MUR)யூரோ (EUR)யெமனி ரியால் (YER)ரஷ்ய ரூபிள் (RUB)ருவாண்டா ஃப்ராங்க் (RWF)ரொமேனிய லியு (RON)லாவோஸ் கிப் (LAK)லிபிய தினார் (LYD)லெசோத்தோ லோட்டி (LSL)லெபனான் பவுண்ட் (LBP)வங்காளதேச டாக்கா (BDT)வியட்நாமிய டொங் (VND)வெனிசுவேலா பொலிவார் (VES)ஜப்பானிய யென் (JPY)ஜமைக்கா டாலர் (JMD)ஜார்ஜிய லாரி (GEL)ஜிபவ்டிய ஃப்ராங்க் (DJF)ஜோர்டானிய தினார் (JOD)ஹங்கேரிய ஃபோரிண்ட் (HUF)ஹாங்காங் டாலர் (HKD)ஹெயிட்டிய கோர்ட் (HTG)ஹோண்டுரா லெம்பிரா (HNL)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/simbus-manadu-will-be-released-soon/", "date_download": "2021-04-14T23:34:59Z", "digest": "sha1:BRL23BHE2DA3MEL2R5Q2UKIR7ABAP2Z7", "length": 9206, "nlines": 192, "source_domain": "vidiyalfm.com", "title": "சிம்புவின் மாநாடு விரைவில் ரிலீஸ் - Vidiyalfm", "raw_content": "\n54 தமிழக மீன்வார்கள் விரைவில் விடுதலை\n20 நாடுகளிடம் இருந்து தப்புமா இலங்கை\nவெளிநாட்டில் இருந்து வந்தால் 7நாட்கள் தனிமைப்படுத்தல்\nதமிழகம் உட்பட 12 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோன\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nகொரோன தொற்றை உலகுக்கு மறைக்க சீனா செ��்த பயங்கரம்\nரஷ்யாவை உலுக்கும் கொரோன மரணம் 90000 கடந்தது.\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MPக்கு முக்கியபதவி\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nகார்த்தியின் புதிய படம் எப்போ வருகின்றது.\nவெஸ்ட் இண்டீஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியது.\n6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்\nஅர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை.\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nHome Cinema சிம்புவின் மாநாடு விரைவில் ரிலீஸ்\nசிம்புவின் மாநாடு விரைவில் ரிலீஸ்\nமாநாடு திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டாப்பிங்க் பணிகள் நடைபெற்று வருகின்றது.\nஇந்த படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.\nகல்யாணி பிரியதர்‌ஷன் ஜோடியாக நடிக்கின்றார் பெரும் பொருட்செலவில் உருவாகின்றது இந்த படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.\nரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் முடிவுசெய்துள்ளனர்.\nPrevious articleகொட்டகலை நகரில் வாகன விபத்தில் ஒருவர் பலி( Video)\nNext articleஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nதவறி விழுந்த பிரியா வாரியார்.\nhttps://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...\nரீ மேக் படங்களுக்கு நான் எதிரி.( Video)\nதமிழகம் உட்பட 12 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோன\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nமாஸ்டர் படத்தை குறிவைக்கும் OTT\nசெங்கோல் கதையும் சர்கார் கதையும் ஒன்றுதான் – கே. பாக்கியராஜ்\nதற்கொலை எண்ணம் என்னை வாட்டியது – ஏ.ஆர். ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/03/01110304/2396611/Opinion-Poll-Mamata-Banerjee-Likely-To-Return-To-Power.vpf", "date_download": "2021-04-14T22:38:30Z", "digest": "sha1:6WTBYPFBF3F2U4GQRQE7TCJY4EFYIITJ", "length": 17793, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு- கருத்துக் கணிப்பில் தகவல் || Opinion Poll: Mamata Banerjee Likely To Return To Power", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 13-04-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nமேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு- கருத்துக் கணிப்பில் தகவல்\nமேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.\nமேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.\nமேற்கு வங்கத்தில் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.\nஅந்த மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.\nமேற்கு வங்கத்தில் இந்த தடவை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று பா.ஜனதா தீவிரமாக களம் இறங்கி உள்ளது. அதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் மீண்டும் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று துடிப்புடன் உள்ளது.\nஇந்தநிலையில் மேற்கு வங்கத்தில் எந்த கட்சிக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்று சி-ஓட்டர் நிறுவனமும், ஏ.பி.பி. நிறுவனமும் இணைந்து கருத்து கணிப்பு நடத்தின. நேற்று அந்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.\nமம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு வங்க மக்களிடம் அதிக செல்வாக்கு இருப்பது கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. 3-வது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சி அமைப்பார் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 148 முதல் 164 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே தனிப்பெரும்பான்மை பலத்துடன் மம்தா பானர்ஜி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.\nமேற���கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் காங்கிரஸ் இந்த தடவை கூட்டணி அமைத்து உள்ளது. இந்த கூட்டணியில் இஸ்லாமிய கட்சி ஒன்றும் இணைந்து உள்ளது. என்றாலும் இந்த கூட்டணிக்கு அதிகபட்சமாக 39 இடங்களே கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇதனால் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளுக்கு கடும் இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது. அதேசமயத்தில் பா.ஜனதா கட்சி 92 முதல் 108 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக மேற்கு வங்க அரசியலில் பா.ஜனதா கட்சி வலிமையான எதிர்க்கட்சியாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் கருத்து கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nதேர்வு ரத்து... உள் மதிப்பீடு அடிப்படையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்\nகொரோனா பாதிப்பு- வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட யோகி ஆதித்யநாத்\nகும்ப மேளாவில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்... ஹரித்வாரில் 2 நாட்களில் 1000 பேருக்கு கொரோனா\nஎஸ்-400 ஏவுகணை ஒப்பந்தத்தில் இந்தியாவும், ரஷியாவும் உறுதி - ரஷிய தூதர் திட்டவட்டம்\nமேற்கு வங்காளத்தையும், அதன் கலாசாரத்தையும் பா.ஜனதா அழிக்க முயற்சிக்கிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது\nமேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது - தேர்தல் கமிஷன்\nநாடு முழுவதும் போதுமான அளவு தடுப்பூசி கிடைப்பதில் அரசு உறுதி - பிரதமர் மோடி தகவல்\nமம்தா கிளீன் போல்டு... பாஜக செஞ்சூரி அடித்துவிட்டது -மோடி பிரசாரம்\nவன்முறை எதிரொலி- கூஜ்பெகர் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் நுழைய தடை\nமேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு\nமம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nஉள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலகவேண்டும்... திரிணாமுல் காங். எம்பி வலியுறுத்தல்\nஇரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ\nசினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\nகர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி\nசக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி\nகடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி\nஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nபுது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி\nஎன்ன திட்டாதீங்க எப்போவ் - கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்\nகன மழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/07/31/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95/", "date_download": "2021-04-14T22:33:24Z", "digest": "sha1:EMNRXT555ST4ZGXUPOGYMNA2BGEV5WJQ", "length": 7542, "nlines": 89, "source_domain": "www.mullainews.com", "title": "பாடசாலை மாணவர்களுக்காக கல்வியமைச்சு அறிமுகப்படுத்தும் புதிய நடைமுறை - Mullai News", "raw_content": "\nHome இலங்கை பாடசாலை மாணவர்களுக்காக கல்வியமைச்சு அறிமுகப்படுத்தும் புதிய நடைமுறை\nபாடசாலை மாணவர்களுக்காக கல்வியமைச்சு அறிமுகப்படுத்தும் புதிய நடைமுறை\nஅனைத்து பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு பாடசாலை காலத்திற்கான மாணவர் அடையாள இலக்கத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.\nதற்போது பாடசாலைகளில் கல்வி பயிலும் 43 லட்சம் மாணவ, மாணவிகளில் 39 லட்சம் பேரின் தகவல்கள் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 லட்சம் மாணவர்களின் தகவல்களை துரிதமாக கணனிமயப்படுத்திய பின்னர், இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.\nகல்வியமைச்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nமாணவர்களுக்கு அடையாள இலக்கம் வழங்கப்பட்ட பின்னர், மாணவர்கள், அந்த இலக்கத்தை 5 ஆம் ஆண்டு புலம்பரிசில் பரீட்சை, சாதாரண தரம், உயர்தரப் பரீட்சைகள், விளையாட்டு உட்பட ஏனைய திறமைசார் போட்டிகளுக்கு பயன்படுத்த முடியும்.\nதற்போதுள்ள மாணவ, மாணவிகளுக்கு அடையாள இலக்கங்கள் வழங்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் மாணவர்களை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அடையாள இலக்கங்களை வ���ங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleயாழில் பரிதாபமாக உயிரிழந்த மாணவி\nNext articleயாழில் மீண்டும் கொரோனா.. 70 நோயாளிகள் சுயதனிமைப்படுத்தலில்\nதமிழன் ஒருவருக்கு கிடைத்த இலங்கையில் வழங்கப்படும் மிக உயர்ந்த ஜனாதிபதி விருது\nபல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் ஒயில் (Palm Oil) இறக்குமதி முழுமையாக தடை\nதகப்பன், தாயால் சிறுபிள்ளைகள் அ.னுபவித்த து.யரம்.. கதறிய பிள்ளைகள்.\n100 வேகத்தில் செ.ன்று பி.ண.மா.க தி.ரு.ம்.பி.ய இ.ளை.ஞ.ன்.. அ.திவேக பயணத்தால் ப.ரி.தா.ப.மா.க ப..லி.யா.ன சோ.கம்.\n.. மாணவி ஆ.ன்லைன் க.ட.ன் மோ.ச.டி.யா.ல் ப.ணத்தை இ.ழந்து த.ற்.கொ..லை.\nநிறைமாத க.ர்ப்பிணி பெ..ண் இ.ர.த்.த போ..க்.கு ஏ.ற்.ப.ட்.டு உ.யி.ரி.ழ.ப்.பு.. வெளியான அ.திர்ச்சி தகவல்\nதாய், தந்தையின் பிரிவு.. அ.ண்ணன் – த.ங்கை ம.ன.மு.டை.ந்.து த.ற்.கொ..லை மு.யற்சி.. அ.னாதைபோல ம.யங்கிக்கி.டந்த ப.ரிதாபம்.\nதா.ய், ம.க.ன், ம.க.ள் தூ..க்.கி.ட்.டு த.ற்.கொ..லை.. நெ.ஞ்.சை உ.லு.க்.கு.ம் அ.தி.ர்.ச்.சி பி.ன்னணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-14T23:00:40Z", "digest": "sha1:RY6KXUUKYHZNNEUVODS4RN25F6PHLQFA", "length": 20939, "nlines": 109, "source_domain": "www.writermugil.com", "title": "அவன் இவன் – முகில் / MUGIL", "raw_content": "\nஅவனப் பத்தி நான் பாடப் போறேன் – இவன பத்தி நான் பாடப் போறேன் – அவனும் சரியில்ல இவனுந்தான் சரியில்ல… யாரைத்தான் நான் இப்போ பாடப்போறேன்…\nதெரிஞ்சேதான் யுவன், இப்படி ஒரு பாட்டை போட்டுக் குடுத்துருக்காருபோல அதையும்புரிஞ்சுதான் பாலா, அந்தப் பாட்டை படத்துல உபயோகிக்கவும் இல்ல.\nபடம் ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிசத்துல ‘டியா டியா டோலே’வென விஷால் குத்தாட்டம் போட ஆரம்பிச்சாரு. அடுத்து ஆர்யா தன் பங்குக்கு காதில் ஹெட்ஃபோனோடு. அப்புறமா ஆர்யாவும் அவரு அம்மாவும் நாக்கை மடிச்சு ரொம்ப நேரத்துக்கு குத்தாட்டம் போட்டாங்க. ஆட ஆட நமக்குத்தான் மூச்சு வாங்குது. இந்தக் குத்தாட்டங்கள் க்ளைமாக்ஸ் வரை தொடர்ந்து வந்துகிட்டே இருக்குது (ஓ, இதுதான் கண்டினியூட்டியா). இதனால் அறியப்படும் நீதியென்னென்னா, விளிம்புநிலை மனிதர்கள் தம் சோகத்தில், சந்தோஷத்தில், பசித்தால், தூக்கம் வந்தால், வயிறு கடமுடாவென்றால், வாந்தி வந்தால்கூட குத்தாட்டம் போடுவார்கள்.\nஅம்பிகா – பீடி வலிக்குறப்போ தியேட்டரில் கைதட்டல், ஆர்யா – பூட்டைத் திறக்குறப்போ கைதட்டல், விஷால் – மேடையில நவரச ஆக்டிங் கொடுக்குறப்போ, மரமேறிகிட்டே அழுறப்போ கைதட்டல் – இப்படி படம் முழுக்க ஏகப்பட்ட இடங்கள்ல கைதட்டல். நான்கூட டைட்டில் கார்டுல டைரக்‌ஷன் பாலான்னு போட்டதுல இருந்து, கிளைமாக்ஸ்ல எ ஃபிலிம் பை பாலான்னு வர்ற வரைக்கும் விடாம கைதட்டிக்கிட்டே இருந்தேன், இண்டர்வெல்லகூட ஏன்னா இது பாலா படமாச்சே\nபடத்துல திடீர்னு சூர்யா நடிச்ச அவரோட வெளம்பரம் ஒண்ணு பத்து நிமிஷத்துக்கு வந்துச்சு. அது அவரோட அகரம் பவுண்டேஷன் வெளம்பரம். அதுக்கடுத்ததா சரவணா ஸ்டோர்ஸ் வெளம்பரம், நவரத்னா தைல கூல்கூல் வெளம்பரம், ஜோதிகாகூட காப்பி குடிக்கிற வெளம்பரமெல்லாம் தொடர்ந்து வரும்னு நினைச்சு ஏமாந்துட்டேன். அந்த பத்து நிமிஷ அகரம் வெளம்பரம்கூட படத்தோட கதைய எந்த விதத்துலயும் பாதிக்கக்கூடாதுன்னுதான், பாலா படத்துல கதைன்னு ஒண்ணை கமிட் பண்ணிக்கவே இல்ல.\nதலைகீழா நின்னு ஆர்யா, நான் கடவுள்ல அவார்டு பெர்பார்மென்ஸ் பண்ணிட்டாரு. ‘மச்சி எனக்கொரு பெர்பார்மன்ஸ் சொல்லேன்’னு விஷாலு அவருகிட்ட கேட்க… அப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு. இந்தப் படத்துல எதுக்காக விஷால் மாறுகண்ணோட நடிச்சாருன்னு நாமெல்லாம் அதே கண்ணோட்டத்துடன் படம் பார்த்தா ஒருவேளை புரியலாம். அதுல அவரோட உடல்மொழி, குரல்ல எல்லாம் பெண்மைத் தன்மைவேற பின்நவீனத்துவமா இருக்குமோ என்ன எழவுக்குன்னு யாமறியோம்; யாமம் அறியலாம்.\nஅடிமாடைக் கடத்துறாங்க. அதைவைச்சு அடிவயித்தைப் பிசையுற மாதிரி எதாவது சொல்லுவாங்களோன்னு நினைச்சேன். அந்த நேரத்துலதான் செம ட்விஸ்ட் ஒண்ணு வந்தது. ப்ளூ கிராஸ்காரங்க வந்து மாடுங்களையெல்லாம் அவுத்து உட்டுட்டாங்க. மாடுங்க எல்லாம் பட்டிக்குள்ள இருந்து கூட்டமா வெளியேறுன சமயத்துல, ரசிகர்களும் அதேமாதிரி வெளியேறி இருக்கணும். அஞ்சறிவு ஜீவனுங்களுக்கு இருந்த அறிவு, ஆறறிவு ரசிகர்களுக்கு இல்ல. ஏன்னா இது பாலா படமாச்சே\n அதையெல்லாம் பாராட்டலாம். ஆனா இங்க என்ன ‘தனிநடிப்பு போட்டியா’ நடக்குது. அவரு ஸ்டேஜ் ஏறி ஸோலோவா திறமையைக் காட்டுறதுக்கு. கதையே இல்லாத படத்துல அவரு கதறிக் கதறி நடிச்சாலும் எதுவுமே ஒட்டலியே. ஆர்யா வேற தன் பங்குக்கு ���ாறைமேல நின்னு பத்து நிமிஷத்துக்கு திறமை காட்டுறாரு. அந்த பெரிய மனுஷன் ஹைனஸும் (பேரென்ன, ஆங்.. எம்.ஜே. குமாரு) ஒட்டுத்துணியில்லாம வாழ்க்கையோட எல்லைக்கே ஓடி பொணாமாகுறாரு. அப்பதானே ரசிகர்களை ரணகளமாக்குற க்ளைமாக்ஸ் வைக்க முடியும். எல்லாம் எதுக்கு) ஒட்டுத்துணியில்லாம வாழ்க்கையோட எல்லைக்கே ஓடி பொணாமாகுறாரு. அப்பதானே ரசிகர்களை ரணகளமாக்குற க்ளைமாக்ஸ் வைக்க முடியும். எல்லாம் எதுக்கு ரெண்டு தேசிய விருது பார்சேல்ல்ல்ல்ல்ல் ரெண்டு தேசிய விருது பார்சேல்ல்ல்ல்ல்ல் (அட, போங்கப்பு. அது பாலா படத்துக்குத்தான் கொடுப்பாங்க. பாலா பேரு போடுற படத்துக்கெல்லாம் கொடுக்க மாட்டாங்க (அட, போங்கப்பு. அது பாலா படத்துக்குத்தான் கொடுப்பாங்க. பாலா பேரு போடுற படத்துக்கெல்லாம் கொடுக்க மாட்டாங்க\nபலகோடி மதிப்புள்ள மரம் உள்ள லாரியை எடுத்துக்கிட்டு விஷால் போனாரே, அப்புறம் என்ன ஆச்சுன்னு கேட்காதீங்க. நான் கடவுள்ல ஆர்யா, வில்லனை புதர் மறைவுல எடுத்துட்டுப் போயி என்ன பண்ணுனாரோ, அதையேத்தான் இதுல விஷாலும் பண்ணிருக்காருன்னு புரிஞ்சுக்கணும். ஆர்கே எதுக்கு, ஹைனஸோட ப்ளாஷ்பேக் என்ன, காதலிகளோட தேவை என்ன – இப்படி கேள்வி கேட்டுக்கிட்டே போகலாம். ஆனா பாலா பட கதாநாயகப் பாத்திரம் யாராவது வந்து என் குரல்வளையைக் கடிச்சுத் துப்பிருவாங்களோன்னு பயப்படுறதால…\nதியேட்டரை விட்டு வெளியேவரும்போது, என்னோட சக ரசிகர்கள் எல்லாரோட முகத்தையும் பார்த்தேன். வெள்ளைத்துணியால தாடையோட சேர்த்து தலைல ஒரு கட்டு போட்டுருந்துச்சு. நெத்தியில ஒத்த ரூபாயும் தெரிஞ்சுது. நான் என் கட்டை அவுத்துட்டு, என் நெத்தியில இருந்த ஒத்த ரூபாய எடுத்து பாக்கெட்ல போட்டுட்டு வீட்டுக்கு நடந்தேன்.\nஒல்லியாகவே இருந்தாலும் பாலா ஒரு யானை. யானைக்கும்…\n(பின்குறிப்பு : இதுவரை பாலாவின் படங்களை நான் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவையாகத்தான் பார்த்திருக்கிறேன். அவன் இவன் தந்த ஏமாற்றத்தின் விளைவே இந்த விமரிசனம்.)\nCategories சினிமா, விமரிசனம் Tags avan ivan, அவன் இவன், ஆர்யா, சூர்யா, பாலா, விஷால் 9 Comments\nசமீபத்தில் கேட்ட பாடல்களில் என்னைக் கவர்ந்தவை மட்டும் இங்கே :\nஅவன் இவன் (யுவன் ஷங்கர் ராஜா)\nசுசித்ரா குரலில் டியா டியா டோலே என்ற தீம் இசைதான் கேட்டதிலிருந்தே மனத்துக்குள் சடுகுடு ஆடிக் கொண்டி���ுக்கிறது. உற்சாகத் துள்ளல் இசை. அதன் பின் பாதியில் வரும் கிராமிய இசை, அப்படியே நம்மை ஊர்ப்பக்கம் நடக்கும் ‘கோயில் கொடை’க்கு தூக்கிச் சென்று விடுகிறது.\nராசாத்தி போல – ஹிட் ஆவதற்குரிய இசைக்கலவை, ஏற்ற இறக்கங்கள், மாய வார்த்தைகள் கொண்ட பாடல். பிடித்திருக்கிறது. இருந்தாலும் காட்டுச் சிறுக்கியே என்ற வார்த்தை மட்டும் ராவணனால் தொந்தரவு கொடுக்கிறது.\nஒரு மலையோரம் – அருமையான மெலடி. எப்போதும் பச்சை (Ever green) ரக பாடல். ஏர்டெல் சூப்பர் ஜூனியர் சிங்கர்ஸ் ஸ்ரீநிஷா, பிரியங்கா, நித்யஸ்ரீயுடன் விஜய் யேசுதாஸ் பாடியிருக்கிறார். இளையராஜாவின் பழைய சரக்குதான் என்றாலும் அவன் இவனில் எனக்கு மிகப் பிடித்த பாட்டாக இது உள்ளுக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறது.\nமுதல் முறை, அவனைப் பத்தி – இரண்டுமே காட்சிகளுடன் பார்க்கும்போது, பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன். இரண்டு பாடல்களிலுமே மரணத்தின் வாசனை தூக்கலாக இருக்கின்றன. அவனைப் பத்தி பாடலில் – சாவு மோளத்தின் பின்னணியில் ஹீரோக்களின் ஆரம்பப் பாடல்போல இருக்கிறது. பாலாவின் டச் டி.எல். மகாராஜன் குரல் – அதிர்வுகளை ஏற்படுத்துவது உண்மை.\nஅவன் இவன் – பாலாவின் காமெடி படமென்று கேள்விப்பட்டேன். இல்லையோ\nகாதல் 2 கல்யாணம் (யுவன் சங்கர் ராஜா)\nஎனக்காக உனக்காக – யுவன் டெம்ப்ளேட் டூயட் – நரேஷ், ஆண்ட்ரியா குரல்களுக்காக, கேட்கக் கேட்க பிடிக்கும்.\nகுறிப்பு : இதே படத்தில், நான் வருவேன் உன்னைத் தேடி, தேடி உன்னை நான் வருவேன், வருவேன் தேடி நான் உன்னை, உன்னை வருவேன் தேடி நான், தேடி வருவேன் நான் உன்னை – இந்த வார்த்தைகள் கூட்டணியில் ஒரு பாடல் இருக்கிறது. கேட்காதீர்கள் 😉\n180 (இசை : Sharreth – தமிழ்ல என்ன ஸ்பெல்லிங்\nகார்க்கியின் வரிகளில் சிறுசிறு கண்ணில் – உத்வேகமூட்டும் வித்தியாசமான பாடல். பாடியிருக்கும் சிறுவர்களின் குரல்கள், பாடலைக் கவனம் பெற வைக்கின்றன.\nAJ என்றொரு பாடல் – முழுவதும் கேட்கத் தோன்றுகிறது. மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. ஆனால் பாடலைப் புரிந்துகொள்ள தமிழோடு பிரெஞ்ச், ஜப்பானிஷ், ஆங்கிலம் உள்ளிட்ட ஏகப்பட்ட மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்போல.\nதெய்வத் திருமகன் (ஜி.வி. பிரகாஷ்)\nவிழிகளில் ஒரு வானவில் – இசையமைப்பாளரின் வருங்கால மனைவி பாடிய பாடல். கேட்க இதமாகத்தான் இருக்கிறது. ��ண்பலை வானொலிகள் மூலம் ஹிட் ஆக ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் இருபதோடு இருபத்தொன்றாகத்தான் இருக்கிறது.\nஇந்த ஆல்பத்தில் என்னைக் கவர்ந்த பாடல்கள் இரண்டு. இரண்டுமே விக்ரம் பாடியவை : பாப்பாப் பாட்டு, கதை சொல்லப் போறேன். இரண்டுமே குழந்தைத்தனமான பாடல்கள். அதனால்தான் எனக்குப் பிடித்திருக்கிறதுபோல.\nஆரிரோ ஆராரிரோ – நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல் இது. நா. முத்துக்குமாருக்கும் பெயர் கொடுக்கும் இன்னொரு பாடல், பாடகர் ஹரிசரனுக்கும். இசையில் புதிதாக எதுவும் தெரியவில்லை என்றாலும் மனதோடு ஒட்டிக் கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்ட பாடல்.\nகோ – படம் சென்றிருந்தேன். இடைவேளையில் தெய்வத்திருமகன் டீஸர் காண்பித்தார்கள். விக்ரம், ஜன்னலைத் திறந்துகொண்டு வந்து, மழலையாகப் பேசும்போது… தியேட்டரே கேலியாகச் சிரிக்கிறது. இந்தப் படத்தைப் பார்க்க நினைத்தால்கூட தியேட்டரில் பார்க்கவிட மாட்டார்கள்போல\nவைரமுத்துவின் கவிதைகள் சில வைரமுத்துவின் குரலில், ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பல காலத்துக்கும் முன் வந்திருக்கிறது. அந்த அபூர்வ புதையல் இங்கே.\nCategories இசை, சினிமா, விமரிசனம் Tags 180, அவன் இவன், ஜி.வி. பிரகாஷ், தெய்வத்திருமகன், யுவன் சங்கர் ராஜா, ஹரிசரன் Leave a comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/8864", "date_download": "2021-04-14T22:49:02Z", "digest": "sha1:NEV4POXE544NNDMC5IAJ4RQDG3A67EBW", "length": 5631, "nlines": 64, "source_domain": "globalrecordings.net", "title": "Chinese, Wu: Jinhua மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 8864\nROD கிளைமொழி குறியீடு: 08864\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chinese, Wu: Jinhua\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChinese, Wu: Jinhua க்கான மாற்றுப் பெயர்கள்\nChinese, Wu: Jinhua எங்கே பேசப்படுகின்றது\nChinese, Wu: Jinhua க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Chinese, Wu: Jinhua\nChinese, Wu: Jinhua பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-04-15T00:37:10Z", "digest": "sha1:2ENQBQVKXCJICWGJPY5TMAX3N5B7K3XR", "length": 12212, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "தென்திருப்பேரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் கி. செந்தில் ராஜ், இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 8.6 சதுர கிலோமீட்டர்கள் (3.3 sq mi)\nதென்திருப்பேரை (Thenthiruperai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள இரண்டாம்நிலை பேரூராட்சி ஆகும். தென்திருப்பேரை நவதிருப்பதிகளில் ஒன்றாகும்.\nதிருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில், தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ள தென்திருப்பேரை பேரூராட்சி, தூத்துக்குடியிலிருந்து 35 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 40 கிமீ தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து 28 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தொடருந்து நிலையம் 4 கிமீ தொலைவில் உள்ளது.\nஇங்குள்ள தென்திருப்பேரை கைலாசநாதர் கோயில், நவகைலாயிலத்தில் ஒன்றானது. தென்திருப்பேரை திருத்தலம் நூற்றியெட்டு வைணவத் திருப்பதிகளில் ஒன்றானதும், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும் ஆகும்[4].\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1,276 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 4,934 ஆகும்[5][6]\n8.6 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 61 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[7]\nஇங்கு பிறந்து புகழ் பூத்தோர்[தொகு]\nபி.ஸ்ரீ, எழுத்தாளர், விடுதலைப் போராட்ட வீரர்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ தென்திருப்போரை பேரூராட்சியின் இணையதளம்\nஎட்டயபுரம் வட்டம் · கோவில்பட்டி வட்டம் · ஒட்டபிடாரம் வட்டம் · சாத்தான்குளம் வட்டம் · ஸ்ரீவைகுண்டம் வட்டம் · திருசெந்தூர் வட்டம் · தூத்துக்குடி வட்டம் · விளாத்திக்குளம் வட்டம் · ஏரல் வட்டம் · கயத்தாறு வட்டம்\nதூத்துக்குடி · ஸ்ரீவைகுண்டம் · ஆழ்வார்திருநகரி · திருச்செந்தூர் · உடன்குடி · சாத்தான்குளம் · கோவில்பட்டி · ஒட்டப்பிடாரம் · கயத்தார் · புதூர் · விளாத்திகுளம் · கருங்குளம்\nஆழ்வார்திருநகரி · ஆறுமுகநேரி · ஆத்தூர் · நாசரெத் · தென்திருப்பேரை · திருச்செந்தூர் · ஏரல் · எட்டயபுரம் · கடம்பூர் · ஸ்ரீவைகுண்டம் · கழுகுமலை · கானம் · கயத்தார் · பெருங்குளம் · சாத்தான்குளம் · சாயர்புரம் · உடன்குடி · புதூர் (விளாத்திகுளம்) · விளாத்திகுளம்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 செப்டம்பர் 2020, 14:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-04-15T00:14:35Z", "digest": "sha1:BCHROWMAPMIV3P3QYZIYWTLZ5KLEOCMY", "length": 37926, "nlines": 918, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாம் தூத்மோஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலாம் தூத்மோசின் சிலை (பிரித்தானிய அருங்காட்சியகம்)\nஏறத்தாழ கி மு 1506 – 1493, எகிப்தின் 18-வது வம்சத்தின் மூன்றாவது பார்வோன்\nஇராணி அக்மோஸ் மற்றும் முத்னோப்ரெட்\nஇரண்டாம் தூத்மோஸ், இளவரசி ஆட்செப்சுட்டு, இளவரசன் அமென்மோஸ், வட்ஜ்மோஸ்\nமுதலாம் அமென்கோதேப் (எனக் கருதப்படுகிறது)\nமன்னர்களின் சமவெளியின் கல்லறை எண் 38, பின்னர் எண் 20\nகர்னக் நகரத்தில் நான்காம் மற்றும் ஐந்தாம் பைலோன் மன்னர்களின் இரண்டு நினைவுச் சதுரத் தூபிகளும்; கூரையின் மேற்பரப்பைத் தாங்கும் தூண்கள் உடைய மண்டபமும்.\nகல்லறையில் இருந்த முதலாம் தூத்மோசின் மம்மியை, அவரது மகள் ஹாட்செப்சுத் மறுசீரமைத்து, காவி நிற படிகக் கல் சவப்பெட்டி, பாஸ்டன் நுண் கலைகளின் அருங்காட்சியகம்\nமுதலாம் தூத்மோஸ் கர்னக் நகரத்தில் நிறுவிய கூரையின் மேற்பரப்பைத் தாங்கும் தூண்கள் உடைய மண்டபம்\nமுதலாம் தூத்மோஸ் (Thutmose I) (தோத்மெஸ், தூத்மோசிஸ் முதலாம் தூத்மோசிஸ் என பல பெயரிகளிலும் அழைக்கப்படுபவர்). தூத் என்பதற்கு பண்டைய எகிப்திய மொழியில் பிறந்தவன் எனப்பொருளாகும். முதலாம் தூத்மோஸ் புது எகிப்திய இராச்சியத்தின் எகிப்தின் பதினெட்டாம் அரச குலத்தின் மூன்றாவது பார்வோன் எனப்படும் மன்னர் ஆவார்.[2]\nமன்னர் முதலாம் அமென்கோதேப் இறந்த பின் பட்டத்திற்கு வந்த முதலாம் தூத்மோஸ், தனது படைகளை அனுப்பி, லெவண்ட் மற்றும் எகிப்தின் தெற்குப் பகுதியில் உள்ள, தற்கால சூடானின் வடக்குப் பகுதியில் உள்ள நுபியா பகுதிகளைக் கைப்பற்றினார்.\nமுதலாம் தூத்மோஸ், மன்னர்களின் சமவெளியின் தீபை மற்றும் அல்-உக்சுர் பகுதிகளில் பல எகிப்தியக் கடவுளர்களின் கோயில்களையும், இறந்து போன எகிப்திய மன்னர்கள் மற்றும் மன்னர் குடும்பத்தினர்களின் சடங்களை மம்மி முறையில் பதப்படுத்தி பிரமிடு வடிவிலான பெரிய கட்டிடங்களைக் கட்டி அதில் ��டக்கம் செய்தார்.\nமுதலாம் தூத்மோஸ், எகிப்தை கி மு 1506 முதல் 1493 முடிய அல்லது கி மு 1526 முதல் 1513 முடிய ஆண்டார் என இருவேறு கருத்துகள் உள்ளது.[3][4] முதலாம் தூத்மோசின் மறைவிற்குப் பின் அவரது மகன் இரண்டாம் தூத்மோசும், பின்னர் அவரது மகள் ஆட்செப்சுட்டும் எகிப்தை ஆண்டனர்.\nபண்டைய எகிப்தின் மிகப் பெரும் அடைவுகளில் குறிப்பிடத்தக்கது அல்-உக்சுர் கோயில், அல்-உக்சுர், அதாவது \"அரண்மனைகள்\") எனப்படும் கர்னாக்கில் உள்ள மன்னர்களின் சமவெளி மற்றும் எனப்படும் அரசிகளின் சமவெளியும் அடங்கும்.\nமுதலாம் தூத்மோசின் உயரமான உருவச்சிலை, எகிப்திய அருங்காட்சியகம்\nமன்னர் முதலாம் தூத்மோஸ் எழுப்பிய நான்முகக் கூர்நுனிக்கம்பம், இடம்; கர்னக்\nதூத்மோஸ் தனது ஆட்சிக் காலத்தில் பல எகிப்தியக் கோயில்களையும், கல்லறைகளையும் கட்டினார். கர்னக் இடமிடத்தில், கட்டிடக் கலைஞர் இனேனியின் மேற்பார்வையில் மிகப்பெரிய அளவிலான கட்டிடங்கள் கட்டப்பட்டது.[5]\nமுதலாம் தூத்மோஸ் மறைந்த பின் அவரது சடலம் மம்மி முறையில் பதப்படுத்தி மன்னர்களின் சமவெளியில் உள்ள கல்லறை கட்டிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இக்கல்லறைக் கோயிலைக் கட்டியவர் கட்டிடக் கலைஞர் இனேனி ஆவார்.\nமன்னர்களின் பள்ளத்தாக்கில் உள்ள மன்னர் முதலாம் தூத்மோசின் கல்லறை, தற்போது கல்லறை எண் KV20 எனப் பெயரிடப்பட்டுள்ளது.[6]\nமுதன்மைக் கட்டுரை: பார்வோன்களின் அணிவகுப்பு\n3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்து புகழ்பெற்ற 22 பார்வோன்களின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் முதலாம் தூத்மோஸ் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [7][7]\nபொதுவகத்தில் Thutmosis I தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் - முதலாம் இடைநிலைக் காலம் வரை (<(கிமு 6,000 – 2040)\nஎகிப்தின் ஏழாம் வம்சம்/எகிப்தின் எட்டாம் வம்சம்\nமத்தியகால இராச்சியம் மற்றும் இரண்டாம் இடைநிலைக்காலம் (கிமு 2040–1550)\nபுது எகிப்து இராச்சியம் மற்றும் மூன்றாம் இடைநிலைக்காலம் (கிமு 1550–664)\nஎகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி மூன்றாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம்\nப��ந்தைய காலம் மற்றும் தாலமி வம்சம் (கிமு 664–30)\nஎகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஒன்பதாம் வம்சம்\nஎகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சம்\nஹெலனிய காலம் முதல் தாலமி வம்சம் வரை\nஎகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்\nநார்மெர் கற்பலகை, கிமு 3100\nதுவக்க அரசமரபுகள் (கிமு 3150 - கிமு 2686)\nபழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)\nமுதல் இடைநிலைக்காலம் - (கிமு 2181 - கிமு 2055)\nமத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)\nஇரண்டாம் இடைநிலைக்காலம் - (கிமு 1650 - கிமு 1580)\nபுது இராச்சியம் (கிமு 1550 – 1077)\nமூன்றாம் இடைநிலைக்காலம் - (கிமு 1100 – கிமு 650)\nபிந்தைய காலம் - (கிமு 664 - கிமு 332)\nகிரேகக மாசிடோனியாப் பேரரசின் கீழ் எகிப்து -கிமு 332 – கிமு 305\nகிரேக்க தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30\nஉரோமைப் பேரரசின் கீழ் எகிப்து (கிமு 30 - கிபி 619 & கிபி 629 – 641)\nமொழி, சமயம் & பண்பாடு\nமம்மியின் வாய் திறப்புச் சடங்கு\nமெடிநெத் அபு மன்னர்கள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2021, 10:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/27858/", "date_download": "2021-04-14T23:15:16Z", "digest": "sha1:OXJXVOWPIDVUJDVGAYZE4RSQ4ROX2RIN", "length": 14419, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிந்துவெளிநாகரீகம் அழிந்தது எவ்வாறு? | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபொது சிந்துவெளிநாகரீகம் அழிந்தது எவ்வாறு\nஇந்து சமவெளி நாகரிகம்(indus civilization) என்றும் சிந்து சமவெளி நாகரிகம் என்றும் அழைக்கப்பட்ட இடத்தில் இன்றும் நிலவியலாய்வாளர்களும், அகழாராய்வாளர்களும் ஆராய்ந்து வருகிறார்கள். வேதங்கள் என்னும் புராதன புத்தகங்கள் இங்கேயே 3000 வருடங்களுக்கு முன்னர் இயற்றப்பட்டதாக கூறினர். இந்த வேதங்கள் சரஸ்வதி என்னும் மாபெரும் நதி இங்கே பாய்ந்து சென்றதாக கூறுகின்றன. இந்த சரஸ்வதி என்ற பெயரிலேயே கல்விக்கான கடவுள் அழைக்கப்படுகிறாள். ”எல்லா நதிகளிலும் பிரம்மாண்டமானதும் மகத்தானதுமான சரஸ்வதி” என்று வேதங்கள் கூறுகின்றன. ஆனால், 4000 ஆண்டுகளுக்கு முன்னால், சுற்றுச்சூழல் மாறுபாடால் இந்த நதி காணாமல் மறைந்ததாக இன்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.\nசுற்றுச்சூழல் மாறுதல்களால் அழிந்த சிந்து சமவெளி நாகரிகம்\nமுந்தைய கட்டுரைஎன் இரு ஆங்கில நூல்கள்\nபுதியவாசகர் சந்திப்பு கோவை- கடிதம்\nலலிதா என்ற யானை- கடிதங்கள்\nவருகையாளர்கள் 4, மருத்துவர் கு .சிவராமன்\nஅ முத்துலிங்கம் - கலந்துரையாடல் நிகழ்வு\nமாடன்மோட்சம்- கடிதங்களைப் பற்றி இரு கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vaani.neechalkaran.com/word/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-04-14T23:41:30Z", "digest": "sha1:CSSOJUIF7TTDPY23FF5DM7JAHYRQYXQG", "length": 1942, "nlines": 23, "source_domain": "vaani.neechalkaran.com", "title": "Dictionary Meaning of விசாதி", "raw_content": "\nதமிழ் - தமிழ் அகரமுதலி\nநோய் ; வேறான சாதி ; காண்க : விசாதி பேதம் .\nதமிழ் லெக்சிகன் - Tamil Lexicon\nவியாதி. கொன்றுயி ருண்ணும் விசாதி பசிபகை தீயனவெல்லாம் (திவ். திருவாய். 5, 2, 6). Disease;\n. 2. See விசாதி பேதம். சிவத்தினுக்கு விசாதியிலை யென்றுணர்க (வேதா. சூ. 26).\nn. < vyādhi. Disease;வியாதி. கொன்றுயி ருண்ணும் விசாதி பசிபகை தீயனவெல்லாம் (திவ். திருவாய். 5, 2, 6).\nn. < vi-jāti. 1. Differentclass or caste; வேறான சாதி. 2. See விசாதிபேதம். சிவத்தினுக்கு விசாதியிலை யென்றுணர்க(வேதா. சூ. 26).\nⒸ 2021 நீச்சல்காரன் | புரவலர்: வலைத்தமிழ் | நன்கொடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/bphs/effects_of_the_chara_dashas_3.html", "date_download": "2021-04-14T23:00:08Z", "digest": "sha1:TQUA3YARWVS3FGEGTWOS6XXVH6KRT3BO", "length": 5301, "nlines": 49, "source_domain": "www.diamondtamil.com", "title": "சர தசையின் விளைவுகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - grah, ஜோதிடம், dasha, benefics, rasi, inimical, rasis, விளைவுகள், தசையின், பிருஹத், சாஸ்திரம், பராசர, financial, bhavas, disposed, favourable, gains, grahas, birth", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 15, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nசர தசையின் விளைவுகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசர தசையின் விளைவுகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம், grah, ஜோதிடம், dasha, benefics, rasi, inimical, rasis, விளைவுகள், தசையின், பிருஹத், சாஸ்திரம், பராசர, financial, bhavas, disposed, favourable, gains, grahas, birth\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கல��கள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/8865", "date_download": "2021-04-14T23:59:31Z", "digest": "sha1:EBW46L4H6PNWDFFJWZBI6KPSRMME7VKT", "length": 5481, "nlines": 62, "source_domain": "globalrecordings.net", "title": "Chinese, Wu: Oujiang மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 8865\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chinese, Wu: Oujiang\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChinese, Wu: Oujiang க்கான மாற்றுப் பெயர்கள்\nChinese, Wu: Oujiang எங்கே பேசப்படுகின்றது\nChinese, Wu: Oujiang க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Chinese, Wu: Oujiang\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் த���்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/01/17/paavannans-literary-world-thirugnanasambandam/", "date_download": "2021-04-14T22:09:24Z", "digest": "sha1:4OQLZCN667IBPLTQJZWWNY62TCGGQG7R", "length": 52511, "nlines": 137, "source_domain": "padhaakai.com", "title": "விளை நிலமும் வேரடி மண்ணும்: பாவண்ணனின் படைப்பாளுமை | பதாகை", "raw_content": "\nபதாகை – டிசம்பர் 2020\nபதாகை – ஜனவரி 2021\nவிளை நிலமும் வேரடி மண்ணும்: பாவண்ணனின் படைப்பாளுமை\nவயல்வெளிகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் பரப்பு அற்புதமாக காட்சி தரும் ஓவியம் போன்றது. ஒவ்வொரு கணமும் சூரியனின் ஒட்டத்திற்கேற்ப தன் வண்ணத்தையும் அழகையும் மாற்றி மாற்றி காட்சி தரும். சேற்றின் மேற்பரப்பில் மண்புழுக்கள் பயணித்த கோடுகள் வளைந்தும் நெளிந்தும் உருவாக்கும் கோட்டோவியங்கள் வயலெங்கும் நிரம்பியிருக்கும்.\nபல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையையும் மற்ற கடலோரப் பகுதியையும் திருப்பிப் போட்ட அடர்பெரும் அடைமழையின் ஓதமாக எங்கள் கிராமப் பகுதியிலும் ச்ற்றே பெய்ததால் நெல் நடவு இந்த போகத்தில் சாத்தியமாயிற்று. நெல் வயல் மனித மனம் போன்றே விசாலமானது. ஆயிரமாயிரம் இரகசிய விதைகளைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும். அது பயிரோடு சேர்த்து களையையும் வளர்த்தெடுக்கும். அதற்கு பயிரும் களையும் ஒன்றே. பாரபட்சம் பார்க்காதது. வயல் தாய். தாய்க்கு தன் பிள்ளைகளில் பேதம் பார்க்கத் தெரியாது. எல்லாப் பிள்ளைக்கும் ஒன்றே போல் தன் முலை சுரக்கும்.\nவயல்தான் நம் தாய். மொழிதான் நாம் வளரும் வயல். நம்மை வளர்க்கும் வயல். எனவே நம் மொழியும் நமக்குத் தாயாகிறாள்.\nஎழுத்தாளர் பாவண்ணனின் படைப்புகள், தமிழின் நவீன இலக்கிய வயல்வெளி பரப்பின் எல்லா திசைகளிலும் படர்ந்திருக்கிறது. பாவண்ணனின் படைப்புகள் தமிழ்நாட்டின் வட மாவட்ட/பாண்டிச்சேரி மண்ணில் வேர்விட்டு, கர்நாடக நிலப்பரப்பின் வளர்ச்சி மற்றும் வாழ் நிலைகளை தன் அநுபவத்தில் உள்வாங்கி, ஒட்டு மொத்த இந்திய மரபின் கலாசார பிண்ணனியை உள்ளடக்கிய எழுத்தாக பரிணாமம் பெற்றிருக்கிறது. அவர் வயலில் எல்லாமும் விளையும். நெல் மட்டுமல்ல, எள்ளும், கொள்ளும், புல்லும் வளரும். ஒவ்வொரு படைப்பும் தமிழுக்கு அறுவடைதான்.\nகாலத்தின் காலடிச் சுவடுகளில், அன்றாட வாழ்வின் அர்த்தங்கள் மட்டுமல்ல அர்த்தமின்மையின் எச்சங்களும் தொடர்ந்து பயண��க்கின்றன. பயணத்தின் ஒவ்வொரு சிறு கணத்தையும், அதன் ஆகச் சிறந்த வனப்புகளின், வலிகளின் அநுபவப் பதிவுகளையும் செதுக்கியபடி கதை, நாவல், கட்டுரை, விமர்சனம், கவிதை என்று எல்லாத் தளங்களிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.\nஎல்லா கதைகளிலும் அவர் இருக்கிறார். அப்பாவின் அடிக்கு பயந்த சிறுவனாக, வெறும் கருங்கல் தொட்டியாக மாறும் மாயத்தை கண்டு அதிசயிக்கும் பள்ளிக் கூடம் போகும் மணவனாக, குடிசைத் தீயில் தன் பெற்றோரையும் கனவுகளையும் பறி கொடுத்து அநாதையாக நிற்கும் திக்கற்ற இளைஞனாக, பாக்குத்தோட்டத்தையும் தந்தையையும் இழந்து குடும்ப பாரம் சுமக்கும் யட்சகான ஹெக்டேவாக, பெரியம்மாவாக, தாயாக பிள்ளையாக, ஓவியனாக, சாமியாக, செடியாக, தோப்பாக…. இருக்கிறார். காலத்தின் முன்னும் பின்னுமாக கூடு விட்டு கூடு பாய்ந்து, தன் அநுபவங்களை முன் வைக்கும் கதைகள்.\nகதைகளில் வரும் பாத்திரப் படைப்புகள் புனையப்பட்டவை என்றாலும், நம்முடன் வாழும் எளிய மனிதர்கள். எங்காவது ஒரு ஓரத்தில் சிறு அன்பிற்காகவும், ஆதரவுக்காகவும் அரவணைப்புக்காகவும் ஏங்கும் உயிர்கள். பெரும்பாலும் அவர்களின் ஏக்கம் நிறைவேறுகிறது. யாராவது கைகொடுத்து தூக்கி விடுகிறார்கள். முடியாத போது அவர்களுக்காக கண்ணீர் விடுகிறார்கள். அவர்களின் கண்ணீர் உண்மையானது. வாழ்வின் மீதான அவநம்பிக்கையை தகர்த்து நம்பிக்கையின் துளிர்களை முகிழ்க்கச் செய்கிறது.\nமகாபாரதத்தின் மாந்தர்களை கதைப் பொருளாகக் கொண்டு எழுதாத எழுத்தாளர்களே இந்தியாவில் இல்லை எனலாம். பல நூறு கதைகளை பல நூறு எழுத்தாளர்கள் மீண்டும் மீண்டும் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். பாவண்ணனின் மொழியாக்கத்தில் வந்த எஸ்.எல்.பைரப்பாவின் பருவம் என்ற மகாபாரத நாவல் தமிழில் நிகழ்ந்த ஒரு மகத்தான முயற்சி. இதன் பின்னணியில்,2001-ல் வெளியான ஏழு லட்சம் வரிகள் என்ற தொகுப்பு, புராணத்தின் அடிப்படைக் கதைகளின் சிறுசிறு முடிச்சுகளை முன்வைத்து எழுதப் பட்ட கதைகள். அந்தக் கதைகளில், மாவீர்ர்கள், சக்ரவர்த்திகள், காவிய நாயகர்கள், மாமுனிவர்கள், பெருங்கவிஞர்கள் நம்முடன் வந்து பேசுகிறார்கள். தாங்க முடியாத வலிகளின் ரணங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.\nகுணாட்யர் மிகுந்த மன வலியோடு அரசவையிலிருந்து திரும்பி காட்டில் இருக்கும் தன் குடிலுக்கு வருகிறார். பைசாச மொழியில் எழுதப்பட்ட முதல் மாபெரும் காவியம். ரத்தத்தால் எழுதப்பட்டது. இவை இரண்டுமே தீட்டுகள். ஏற்க முடியாது. தத்துவ சாஸ்திரப்படி காவியத்தை அரங்கேற்ற முடியாது என்று முடிவாகச் சொல்லி விட்டார்கள். இதுவரை யாராலும் செய்ய முடியாத மாபெரும் சாதனை. ஏழு லட்சம் வரிகள். தன் ரத்தத் துளிகளைத் தொட்டுத் தொட்டு எழுத்தாணியால் சுவடிகளில் எழுதி முடித்தவை. சமஸ்கிருதம் ஒலிக்கும் அவையில், பைசாச மொழிக் காவியம் தீண்டத்தகாத மொழியாக ஒதுக்கப்படுகிறது.\nகாவியத் தீட்டு. ஒற்றை வார்த்தையால் ஒரு மொழியையும் மக்களையும் எப்படி தள்ளி வைக்க முடிகிறது இரவெல்லாம் எண்ணி எண்ணி தவிக்கிறார். சீடர்கள் மனம் குமைகிறார்கள். காவியம் படைத்த அதி உன்னத, ஆனந்த பித்து நிலையினை மனம் மீண்டும் அசை போடுகிறது. பைசாச மொழியின் மக்களைத் தன் கண் முன் நிற்க வைத்து பார்க்கிறார். அவர்களின் கபடற்ற முகமும் சிரிப்பும் அசைந்தாட இரவில், நிலவில் குடிலை விட்டு வெளியே வந்து வானத்தில் மின்னும் நட்சத்திரங்களை பார்த்தபடி கண்ணீர் வடிக்கிறார். தீட்டு என்ற ஒரு சொல் அவரை வாட்டுகிறது. அப்போது தூரத்தில் பாதி இரவில் எழுந்த தன் குழந்தையைத் தூங்க வைக்க ஒரு தாய் பைசாச மொழியில் பாடும் தாலாட்டு கேட்கிறது. மொழியின் இசையும் தாயின் அன்பும் குணாட்யரின் மனதை பொங்க வைக்கிறது.\nஇவ்வளவு அற்புதமான மொழியை தீட்டென்னும் சாயம் பூசித் தள்ளுகிறார்களே என்கிற சோகம் மனத்தில் தைத்தது.\nமெல்ல இருட்டுத் திரை விலகத் தொடங்கியது.வெளிச்சம் படர ஆரம்பித்தது. திடுமென குணாட்யருக்கு மனம் பொங்கி, இக்காவியத்தை அரங்கேற்ற வேண்டிய இடம் இந்தக் காடுதான் என்றும், இந்த நேரம் தான் என்று தோன்றிய கணம் அவர் மனத்தில் பெரும் விடுதலையுணர்வு தோன்றியது. அருகிருக்கும் குளத்தில் மூழ்கி எழுந்து குடிலை அடைந்து ஈரத் தோலாடையுடன் அக்கினி குண்டத்தின் முன் உட்கார்ந்தார்.\nநெருப்புக்கு தீட்டு இல்லை. தன் காவியத்தின் முதல் சுவடியை எடுத்து வாசித்தார். காவிய ஓசையில் காடே ஸ்தம்பித்தது. காட்டு விலங்குகள் அவரை நோக்கி வந்தன. பறவைகள் பறக்க மறந்தன. மக்கள் கூட்டம் அவரைச் சுற்றி நின்றனர். வாசித்து முடித்ததும் நெருப்புக்கு அவிசாக்கினார். அரசர் வந்து அவர் காலடியில் வீழ்ந்து மன்��ிப்பு கோருவதற்குள் ஆறு லட்சம் வரிகள் நெருப்புக்கு இரையாயின. அவர் தன் காவியத்தை எரிக்கவில்லை. மக்களை, மக்களின் மொழியை ஒதுக்கிய ஆணவத் தீட்டை எரித்தார். அகங்கார அறியாமைத் தீட்டை எரித்தார். இன்றும் நாம் எரிக்க வேண்டிய தீட்டுக்கள் மீதமிருக்கின்றன.\nபோர்க்களம் என்று ஒரு கதை. பாற்கடலைக் கடைந்து அமுதெடுக்கும் வேலை. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே சம உழைப்பு, சம பங்கு ஒப்பந்தம். எல்லோருக்கும் ”அமரர்” ஆகத் துடிக்கும் பேராவல். அமுதக் கலசம் கைவசப்பட்டதும் பங்கீட்டில் குழப்பம். மோகினி வேசம் போட்டு ஒட்டு மொத்த அசுரர் குலத்திற்கே துரோகம் இழைத்தவனின் சுயம் உலகறிந்த கதை. எத்தனை ஒப்பந்தம் எழுதினாலும், அதைச் சட்டமாக இயற்றினாலும், எத்தனை பட்டியலிட்டு பங்கு கொடுப்பதாக நடித்தாலும் துரோகம் இன்று வரை தொடர்கிறது. உண்மை ஒருபோதும் அழிவதில்லை. ஆனால் அதை திட்டமிட்டு நூற்றாண்டுகளாக மறைக்க முடியும் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nபாவண்ணனின்இலக்கிய பரிணாம வளர்ச்சியில், மனித வாழ்வின் அனைத்து உணர்வுகளையும், அது நிகழும் சூழலையும் தொடர்ந்து பதிவு செய்திருக்கிறார். அவரின் படைப்புகளும், படைப்போடு இணைந்த படைப்பூக்கச் செயல்பாடுகளும் புதிதாக எழுத வருபவர்களுக்கும், வாசகர்களுக்கும் எப்போதும் தொடர்ந்து உற்சாகத்தையும் நெருக்கத்தையும் கொடுப்பதாகவே அமைந்திருக்கிறது. அவரின் படைப்பாளுமை தமிழ் கூறும் மக்களுக்கு விளை நிலமாகவும், மொழிக்கு வேரடி மண்ணாகவும் இருக்கும் என்பது என் திடமான நம்பிக்கை. நம் தாய்மண் நம்மை ஒருபோதும் கைவிடாது.\nPosted in காலாண்டிதழ், சிறப்பிதழ், திருஞானசம்பந்தம், பாவண்ணன் சிறப்பிதழ் and tagged காலாண்டிதழ், திருஞானசம்பந்தம், பாவண்ணன் சிறப்பிதழ் on January 17, 2016 by பதாகை. Leave a comment\n← மண்ணில் படரும் மலர்கள் – பாவண்ணன் புனைவின் மீதொரு வெளிச்சக் கீற்று\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (110) அஜய். ஆர் (29) அஞ்சலி (5) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனுபவக் கட்டுரை (1) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் க��ுணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆனந்த் குமார் (1) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (15) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,671) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாபு (1) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (12) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (4) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (76) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (28) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (21) கவிதை (636) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (10) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (37) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (55) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (11) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (435) சிறுகதை (10) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவதனுசு (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் ��ண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (4) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செமிகோலன் (3) செய்வலர் (5) செல்வசங்கரன் (11) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (40) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (13) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (4) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேடன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (11) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (57) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (31) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (53) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பூவன்னா சந்திரசேகர் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (39) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம இராமச்சந்திரன் (2) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (4) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (275) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (7) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (147) விமர்சனம் (220) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைக்கம் முகமது பஷீர் (1) வைரவன் லெ ரா (8) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (4) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\njananesan on என் இறப்பு பற்றிய நினைவுக் க…\nகுறியீடு அல்லது இலக்… on குற்றமும் தண்டனையும்\nகுறியீடு அல்லது இலக்… on எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ்…\nபதாகை ஏப்ரல் 12, 2021\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nகனவுக்குள் புகுந்த சிங்கம் - வெ கணேஷ் சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nஆற்றுகை – சில குறிப்புகள்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனுபவக் கட்டுரை அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆனந்த் குமார் ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாபு எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவதனுசு சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செமிகோலன் செய்வலர் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேடன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பூவன்னா சந்திரசேகர் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம இராமச்சந்திரன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைக்கம் முகமது பஷீர் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுறியீடு அல்லது இலக்கிய சகுனம் – காலத்துகள்\nஎன் இறப்பு பற்றிய நினைவுக் குறிப்பு- வைக்கம் முகமது பஷீர்\nசாஸ்வதம், பதம், தரிசனம்- மூன்று கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/north-bombay-clinic-surgical-and-maternity-home-mumbai-maharashtra", "date_download": "2021-04-14T22:57:57Z", "digest": "sha1:FHCSU6362HXDTIEOJKEO5LRWEJXCHZP6", "length": 6127, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "North Bombay Clinic Surgical & Maternity Home | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-15T00:17:17Z", "digest": "sha1:ZG3X67RKK7M3QANGORQ6A25ECPD3644P", "length": 4603, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஹெக்டா மீட்டர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஹெக்டா மீட்டர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஹெக்டா மீ���்டர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவார்ப்புரு:Convert/conversion data ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-15T00:34:05Z", "digest": "sha1:YUGLFN4RZUVAWWBI63GZQUM5XKW5HOB4", "length": 14120, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரெஞ்சு ஓப்பன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூடும் இடம் இல் தெ பூதோ (Île de Puteaux) (அனைத்து ஒற்றை ஆண்டுகளில் 1891 இலிருந்து 1907 வரை)\nபிரெஞ்சு பந்தய மைதானம் (Racing Club de France) (அனைத்து இரட்டை ஆண்டுகளிலும் 1892-1908, பிறகு 1910-1924, 1926 )\nபிரெஞ்சு விளையாட்டரங்கம் (Stade Français) (1925, 1927)\nரோலாண்ட் கேரோசு விளையாட்டரங்கு (1928–நடப்பு)\nதரை மண்- ஒற்றை ஆண்டுகள் (1891–1907) களிமண்- இரட்டை ஆண்டுகள் (1891-1907) களிமண் (1908–நடப்பு) (வெளிப்புறம்)\nபெருவெற்றி (கிராண்ட் சிலாம்) தொடர்கள்\nபிரெஞ்சு ஓப்பன்(பிரெஞ்சு:Les Internationaux de France de Roland Garros அல்லதுTournoi de Roland-Garros) என்று பரவலாக அறியப்படும் பிரெஞ்சு திறந்த சுற்று டென்னிசுப் போட்டிகள் பிரான்சின் தலைநகர் பாரிசில் ரோலாண்ட் கேரோசு விளையாட்டரங்கில் ஆண்டுதோறும் மே மாத இறுதி மற்றும் சூன் மாத துவக்கத்தில் இரு வாரங்கள் நடத்தப்படுகிறது. டென்னிசு விளையாட்டின் பெருவெற்றித் தொடர்கள் (கிராண்ட் சிலாம்) என அறியப்படும் நான்கு போட்டிகளில் ஆண்டின் இரண்டாவது போட்டியாக இது உள்ளது. களிமண் தரையில் நடைபெறும் உலகின் டென்னிசு போட்டிகளில் இது முதன்மையாக விளங்குகிறது. பெருவெற்றித் தொடர் போட்டிகளில் ரோலாண்டு கரோசில் மட்டுமே இன்றும் களிமண் தரையில் டென்னிசுப் போட்டிகள் நடக்கின்றன.\nடென்னிசு போட்டிகளில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகத் திகழும் இப்போட்டி[2] உலகின் பல நாடுகளிலும் பார்வையாளர்களை காணொளி மூலம் கவர்ந்திழுக்கிறது.[3][4] களிமண் தரையின் மென்மையால் மெதுவான விளையாட்டுத் தன்மையாலும் ஐந்து தொகுப்பு ஆண்கள் ஒற்றையர் போட்டியில் கடைசி தொகுப்பில் ஆட்டங்கள் சமநிலைமுறிவின்றி(tiebreak) ஆடப்படுவதாலும் இப்போட்டிகள் உலகின் உடற்திறனை சோதிக்கும் போட்டியாகக் கருதப்படுகிறது.[5][6]\n2005, 206, 2007, 2008, 2010, 2011, 2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கான ஆண்கள் ஒற்றையர் போட்டியில் வென்று சாதனையாளராக ரஃபயெல் நதால் விளங்குகிறார். 2011 ஆம் ஆண்டின் பெண்கள் ஒற்றையர் சாதனையாளராக லீ நா விளங்கினார். 2014ம் ஆண்டின் பெண்கள் ஒற்றையர் சாதனையாளராக மரியா ஷரபோவா விளங்குகிறார்.\nநிகழ்வு வெற்றியாளர் எதிராளி புள்ளிகள்\n2015 ஆண்கள் ஒற்றையர் ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா நோவாக் ஜோக்கொவிச் 4–6, 6–4, 6–3, 6–4\n2015 பெண்கள் ஒற்றையர்] செரீனா வில்லியம்ஸ் லூசி சவரோவா 6–3, 6–7(2–7), 6–2\n2015 ஆண்கள் இரட்டையர் இவான் டோடிக்'\nமார்சலோ மேலோ பாப் பிரையன்\n2015 பெண்கள் இரட்டையர் பெத்தனி மேட்டக்\nலூசி சவரோவா கேசி டெல்லாக்குவா\nயாரோசுலவா செவ்டோவா 3–6, 6–4, 6–2\n2015 கலப்பு இரட்டையர் மைக் பிரையன்\nபெத்தனி மேட்டக் லூசி சவரோவா\nமார்சின் மாட்கோசுகி 7–6(7–3), 6–1\nபிரெஞ்சு ஓப்பன் - அனைத்து முதலாம் இரண்டாம் இடம் பெற்றவர்கள். உசாத்துணை நூல்\nவிளையாட்டு தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2015, 20:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/nalini-says-that-she-will-gets-release-soon-329336.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-04-14T23:52:48Z", "digest": "sha1:IDTGHFIAFN52QANPRVIEGA5X4GTAWBHR", "length": 15155, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் என்ன செய்வீர்கள்?- மனம் திறந்த நளினி | Nalini says that she will gets release soon - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nஊட்டி வளர்த்தது இதுக்குத் தானா.. இப்படி போட்டுக் கொடுத்துட்டாரே.. சீமானை 'அதிர' வைத்த ட்வீட்\nராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் படுகாயமடைந்த தா பாண்டியன்.. என்ன செய்தார் தெரியுமா\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையில் அதிமுக அரசு உறுதி - ஓபிஎஸ் ட்வீட்\nஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய - அற்புதம்அம்மாள் வேதனை பதிவு\n7 தமிழர் விடுதலை- ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்: சட்டசபையில் முதல்வர் எடப்பாடியார் நம்பிக்கை\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலை: ஆளுநருடன் முதல்வர் பழனிச்சாமி சந்திப்பு\nமேலும் Rajiv Gandhi செய்திகள்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை...நல்ல தீர்வு வரும் - ஓபிஎஸ் ட்வீட்\nபேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை: ஆளுநர் முடிவெடுக்க சுப்ரீம் கோர்ட் ஒரு வாரம் அவகாசம்\nபேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு திடீர் மாற்றம்- ஆளுநரே முடிவெடுப்பார் - உச்சநீதிமன்றத்தில் தகவல்\nபேரறிவாளன் விடுதலையை ஜனாதிபதிதான் முடிவெடுக்க வேண்டும் - சுப்ரீம் கோர்டில் மத்திய அரசு தகவல்\nராகுல் காந்தி அப்படியே அவுங்க அப்பா மாதிரி.. ராஜிவ் காந்தியின் சர்ச்சை சுற்றுலாக்கள்- ரீவைண்ட்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nபேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோல் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு.. உச்சநீதிமன்றம் உத்தரவு\nராஜீவ் கொலை வழக்கு: 7 தமிழர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியும்: பேரறிவாளன் வழக்கறிஞர்\nராஜீவ் கொலை: சிபிஐ-ன் சதி விசாரணைக்கும் 7 தமிழருக்கும் தொடர்பே இல்லை- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\nராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடும்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 15.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்துவது நல்லது…\nSports சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்\nAutomobiles வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்\nFinance ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.. நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்க..\nMovies பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் \nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங���கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nrajiv gandhi assassination murugan ராஜீவ் காந்தி படுகொலை முருகன் வேலூர்\nசிறையிலிருந்து வெளியே வந்தவுடன் என்ன செய்வீர்கள்- மனம் திறந்த நளினி\nவேலூர்: சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் என் மகளுடன் வசிப்பேன் என ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி பேட்டி அளித்துள்ளார்.\n1992-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஇவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர்கள் சிறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளனர். இவர்களை விடுவிக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியும் அவர்களை மத்திய அரசு விடுதலை செய்ய மறுத்துவிட்டது.\nஇதையடுத்து 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என கூறி உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துவிட்டது. இந்நிலையில் நளினி நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு எழுத்து மூலம் அனுபபிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.\nஅதில் 28 ஆண்டுகளாக சிறை தண்டனையில் இருந்த போது நிகழ்ந்த சம்பவங்களையும் வலிகளையும் மறக்க விரும்புகிறேன். நாங்கள் நிச்சயம் விடுதலை செய்யப்படுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.\nமாநில அரசின் உரிமை பாதுகாக்கப்பட்டது பெருமையாக உள்ளது. விடுதலை ஆனவுடன் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன். மகளின் திருமணத்துக்கு மத்திய- மாநில அரசுகள் உதவும் என நம்பிக்கையும் உள்ளது.\nவிடுதலைக்கு பிறகு முருகனும் மகளுடன் வசிப்பதையே விரும்புகிறார் என்றார் நளினி. இவர்கள் 7 பேர் விடுதலை குறித்து இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/the-death-toll-in-brazil-is-approaching-2-50-lakh/", "date_download": "2021-04-14T22:26:50Z", "digest": "sha1:EWTHCL23J4WJCNFLFRNQGUCBJXYJ24EJ", "length": 9310, "nlines": 189, "source_domain": "vidiyalfm.com", "title": "பிரேசிலில் 2.50 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை - Vidiyalfm", "raw_content": "\n54 தமிழக மீன்வார்கள் விரைவில் விடுதலை\n20 நாடுகளிடம் இருந்து தப்புமா இலங்கை\nவெளிநாட்டில் இருந்து வந்தால் 7நாட்கள் தனிமைப்படுத்தல்\nதமிழகம் உட்பட 12 மாநிலங்கள���ல் அதிகரிக்கும் கொரோன\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nகொரோன தொற்றை உலகுக்கு மறைக்க சீனா செய்த பயங்கரம்\nரஷ்யாவை உலுக்கும் கொரோன மரணம் 90000 கடந்தது.\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MPக்கு முக்கியபதவி\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nகார்த்தியின் புதிய படம் எப்போ வருகின்றது.\nவெஸ்ட் இண்டீஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியது.\n6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்\nஅர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை.\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nHome World பிரேசிலில் 2.50 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை\nபிரேசிலில் 2.50 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை\nஉலகை உலுக்கி வரும் கொரோன பிரேசிளையும் விட்டு வைக்கவில்லை அமெரிக்கா முதல் இடத்திலும் , இந்தியா இரண்டாவது இடத்திலும் , பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. பிரேசிலில் 1.01 கோடியை கொரோன பாதிப்பு கடந்துள்ளது பிரேசிலில் 2.50 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை, கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 91 லட்சத்தை நெருங்உள்ளது. 8.26 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nPrevious articleநானுஓயா பஸ் விபத்தில் 13 பேருக்கு பலத்த காயம்.\nNext articleவடிவேலை நடிப்பதற்கு அழைக்கும் மீரா மிதுன்.\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nதவறி விழுந்த பிரியா வாரியார்.\nhttps://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...\nரீ மேக் படங்களுக்கு நான் எதிரி.( Video)\nதமிழகம் உட்பட 12 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோன\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்���்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nநான்கு ஆசியப் புலிகள் கற்றுத் தந்த பாடம்\n52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் அமெரிக்கா\nசவுதியார்களுக்கு விசா மறுக்கும் அமெரிக்கா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kannan-oru-song-lyrics/", "date_download": "2021-04-14T23:27:01Z", "digest": "sha1:N43MZCHARDOQKYMFQ7IU5ORWWGKYWXOK", "length": 7402, "nlines": 208, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kannan Oru Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கே. ஜே யேசுதாஸ் மற்றும் பி. சுசீலா\nபெண் : கண்ணன் ஒரு கைக்குழந்தை\nகன்னம் சிந்தும் தேன் அமுதை\nகொண்டு செல்லும் என் மனதை\nபெண் : கண்ணன் ஒரு கைக்குழந்தை\nகன்னம் சிந்தும் தேன் அமுதை\nகொண்டு செல்லும் என் மனதை\nஆண் : உன் மடியில் நான் உறங்க\nபெண் : உன் மடியில் நான் உறங்க\nஆண் : ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்\nபெண் : அன்னமிடும் கைகளிலே\nஆண் : காயத்ரி மந்திரத்தை\nபெண் : மஞ்சள் கொண்டு நீராடி\nமொய் குழலில் பூ சூடி\nஆண் : வஞ்சி மகள் வரும் போது\nஆசை வரும் ஒரு கோடி\nபெண் : மஞ்சள் கொண்டு நீராடி\nமொய் குழலில் பூ சூடி\nஆண் : வஞ்சி மகள் வரும் போது\nஆசை வரும் ஒரு கோடி\nபெண் : கட்டழகன் கண்களுக்கு\nகண்கள் பாட கூடும் என்று\nபெண் : கண்ணன் ஒரு கைக்குழந்தை\nஆண் : கன்னம் சிந்தும் தேன் அமுதை\nகொண்டு செல்லும் என் மனதை\nபெண் : கையிரண்டில் நான் எடுத்து\nஆண் : மைவிழியே தாலேலோ\nபெண் : மாதவனே தாலேலோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/03/2_20.html", "date_download": "2021-04-14T22:40:34Z", "digest": "sha1:MOLH5EAWA44PUAXHOSRA4EXHYR4BMQEJ", "length": 9230, "nlines": 91, "source_domain": "www.yarlexpress.com", "title": "ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்த்தர் கைது..! 2 லட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்த்தர் கைது.. 2 லட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு..\nஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த யாழ்.சிறைச���சாலை உத்தியோகஸ்த்தர் ஒருவர் மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருக்...\nஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்த்தர் ஒருவர் மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.\nயாழ்ப்பாணம் மார்டீன் வீதி சந்தியில் வைத்து சந்தேக நபர் இன்று முற்பகல் 11.30 மணிக்கு கைது செய்யப்பட்டார் என்று மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து 2 லட்சம் ரூபாய் பெறுமதியான\n20 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.\nஎன்று மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கூறினர்.சந்தேக நபர், போதைப்பொருள் கடத்திலில் ஈடுபடுவதுடன் சிறைக்கைதிகளுக்கு போதைப்பொருளை விநியோகிப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.\nசந்தேக நபரை நீதிவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..\nவணிகம் / பொருளாதாரம் (6)\nநல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.. தேர்தல் கால கூட்டு மட்டுமே...அங்கஜன் தெரிவிப்பு\n\"வங்கி ஊழியர்களது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக\" - யாழில் போராட்டம்\nயாழ்.சுழிபுரத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து..\nதிருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு : மக்கள் வெளியேற தடை.\nYarl Express: ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்த்தர் கைது.. 2 லட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு..\nஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்த்தர் கைது.. 2 லட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ayyappapoly.com/", "date_download": "2021-04-14T22:03:44Z", "digest": "sha1:LUDO3QTPBFPGBLM6AJEONUYBSJT2BJ7Z", "length": 5692, "nlines": 102, "source_domain": "ayyappapoly.com", "title": "Ayyappa Polytechnic College", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்\nஅன்பார்ந்த பெற்றோர்களே, ஆசிரியர்களே, மாணவ, மாணவிகளே,\nஉலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.\nமருத்துவர்கள் பரிந்துரைக்கும் அறிவுரைகளை மட்டும் பின்பற்றவும். மேலும் மத்திய மாநில அரசாங்க அறிவுறுத்தலின் படி இருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nநாம் எதைப் பற்றி அதிகமாக பேசுகிறோமோ அது நம் மனதில், செயலில் இறங்குகிறது. நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். ஆதலால் நமக்கும் மற்றவர்க்கும் நன்மையானதை மட்டும் பேசுவோமாக.\nதேர்வுகள் எந்நேரமும் அறிவிக்க படலாம். ஆகையால் மாணவர்கள் தங்கள் பாடங்களை தினமும்படித்து நினைவில் நிறுத்தும் படி கேட்டுக்கொள்கிறோம்.\nமாணவர்கள் தங்கள் தேர்வு நுழைவுச் சீட்டை (Hall-Ticket) பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள கட்டணங்களை வங்கிகள் மூலம் செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம். இறுதி நேரத்தில் ஏற்படும் நெருக்கடிகளை தவிர்த்துக் கொள்ளவும்.\nஆலோசகர்கள் (Counsellor) ஒவ்வொருவரும் தங்கள் மாணவர்கள் நிலையை கேட்டறிந்து தங்களால் முடிந்த உதவிகளை நிர்வாகத்தை கலந்து ஆலோசித்து செய்யவும்.\nமனித உயிர் ஒவ்வொன்றும் மதிப்புமிக்கது. ஆதலால் நாம் வீட்டையும் நாட்டையும் பாதுகாப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/08/28220311/1258600/Dhanush-says-about-national-award.vpf", "date_download": "2021-04-14T22:07:29Z", "digest": "sha1:M3PLYMMDXYQMUZGXZSQN6RHQ72TI2QHP", "length": 15260, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "குதிச்சதும் கிடையாது, துடிச்சதும் கிடையாது - தனுஷ் || Dhanush says about national award", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 15-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nகுதிச்சதும் கிடையாது, துடிச்சதும் கிடையாது - தனுஷ்\nஅசுரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் தனுஷ், விருது கிடைச்சதும் குதிச்சதும் கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது என்று கூறியிருக்கிறார்.\nஅசுரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் தனுஷ், விருது கிடைச்சதும் குதிச்சதும் கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது என்று கூறியிருக்கிறார்.\nதனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அசுரன்’. வெற்றி மாறன் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ�� இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.\nதனுஷ் பேசும்போது, ‘அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா இருக்கு. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. நான் நடிப்பதற்கு வெற்றிமாறன் நிறைய கண்டெண்ட் கொடுப்பார்.\nஇந்தக் கதாப்பாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பனை. வேற எந்த நடிகருக்கும் அது கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்தப்படம் ஒரு முக்கியமான படமாக கண்டிப்பாக இருக்கும். மிகவும் மகிழ்ச்சியுடன் நான் நடித்த படம் இது. வெற்றிமாறனும் அவர் டீமும் எனக்கு நல்ல ப்ளாட்பார்ம் கொடுத்திருக்காங்க. மஞ்சுவாரியாரின் டேலண்ட் எனக்குப் பிடிக்கும். அவரோடு நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருந்தது.\nகென்னுக்கு கான்பிடண்ட் அதிகம். டி.ஜே பாடியே நம்மை கரெக்ட் பண்ணிருவான். இப்ப இருக்குற இளைஞர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. ஜிவி பிரகாஷோடு வேலை பார்ப்பது ஜாலியா இருக்கும். மண் சார்ந்த இசை இப்படத்திற்கு கொடுத்திருக்கிறார்.\nவடசென்னை படம் தான் வெற்றிமாறனின் பெஸ்ட் என்று நினைத்தேன். ஆனால் அசுரன் தான் அவரின் பெஸ்ட்டாக இருக்கும். வடசென்னைக்கு தேசியவிருது கிடைக்கவில்லை என்று மக்கள் வருத்தப்படுகிறார்கள். அதுதான் பெரியது. விருது கிடைச்சதும் குதிச்சதும் கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது\" என்றார்.\nஅசுரன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான அசுரன்\nதனுஷின் அசுரன் சீன மொழியில் ரீமேக் ஆகிறதா - தயாரிப்பாளர் தாணு விளக்கம்\nஅசுரன் இந்தி ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்த நடிகர்\nஅசுரன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்\nமேலும் அசுரன் பற்றிய செய்திகள்\nமகத் காதலுக்கு துணை நின்ற சிலம்பரசன்\nவிஜய்யை தொடர்ந்து அஜித் பட இயக்குனருடன் இணைந்த மாஸ்டர் தயாரிப்பாளர்\nஆர்யா படத்தில் நடித்த அரவிந்த் சாமி\nஎழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான் இந்த ரைட்டர் - பா.ரஞ்சித்\nகொரோனாவிற்கு பயப்பட தேவையில்லை - செந்தில்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி சக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி கடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/8866", "date_download": "2021-04-14T23:14:21Z", "digest": "sha1:GB3TGOI3G33R4GYX7SWSOLHBDKYANIJC", "length": 5614, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Chinese, Wu: Taihu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Chinese, Wu: Taihu\nGRN மொழியின் எண்: 8866\nROD கிளைமொழி குறியீடு: 08866\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chinese, Wu: Taihu\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChinese, Wu: Taihu க்கான மாற்றுப் பெயர்கள்\nChinese, Wu: Taihu எங்கே பேசப்படுகின்றது\nChinese, Wu: Taihu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Chinese, Wu: Taihu\nChinese, Wu: Taihu பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்��ீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-2%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-04-14T22:17:58Z", "digest": "sha1:NYNXF4IGZBEJPTU2T6E4AEAPZTDDRCHY", "length": 8094, "nlines": 109, "source_domain": "seithichurul.com", "title": "பிக் பாஸ் 2ஐஸ்வர்யா | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (14/04/2021)\nAll posts tagged \"பிக் பாஸ் 2ஐஸ்வர்யா\"\nபிக் பாஸ் இல்லம் உள்ளே வந்த ஐஸ்வர்யாவின் தாய் தாடி பாலாஜியிடம் அழுது மன்னிப்பு கேட்டார்.\nசென்னை: மகள் செய்த தவற்றுக்காக ஐஸ்வர்யாவின் அம்மா தாடி பாலாஜியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். சினிமாவில் நடிக்கும் ஆசையில் பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டு வெளியே வந்தாக ஐஸ்வர்யா தத்தா தெரிவித்தார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து...\nதமிழ் பஞ்சாங்கம்1 hour ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/04/2021)\nஉங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (15/04/2021)\nRoyal Enfield பிரியர்கள் அதிர்ச்சி.. ஒரே ஆண்டில் இரண்டு முறை விலை உயர்வு\n‘அனைவருக்கும் தடுப்பூசி’- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தும் புதிய திட்டம்\nமத்திய பட்டு வளர்ப்பு துறையில் வேலைவாய்ப்பு\nமகாராஷ்டிராவைப் போன்று தமிழகத்திலும் ஊரடங்கு..- சுகாதாரத் துறை செயலாளர் பதில்\nசென்னையில் கொரோனா தடுப்பூசி நிலவரம்: ஆணையர் பிரகாஷ் முக்கிய தகவல்\nIPL- மும்பையிடம் தோற்ற KKR அணியை கழுவி ஊற்றிய சேவாக்\nநேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nIPL – டெல்லி கேப்பிடல்ஸ் வேகப்பந்து வீச்சாளருக்கு கொரோனா தொற்று; அதிர்ச்சியில் வீரர்கள்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக���கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2021-04-14T23:05:38Z", "digest": "sha1:WB2OLEP2XDIV7AB2LQMXWK26DIQB3GMD", "length": 8463, "nlines": 112, "source_domain": "seithichurul.com", "title": "மோகன் ராஜா | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (14/04/2021)\nசினிமா செய்திகள்2 years ago\nகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் மோகன் ராஜா மகன்\nதம்பி ஜெயம் ரவியின் மகன் ஆரவ் டிக் டிக் டிக் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அவர் நடிப்பில் வெளியான குறும்பா பாடல், யூடியூபில் ஒரு கலக்கு கலக்கியது. இந்நிலையில், தற்போது இயக்குநரும் ஜெயம் ரவியின்...\n“தனி ஒருவன் 2“ இயக்குநர் மோகன் ராஜா டிவிட்டர் வீடியோ\nசென்னை: இயக்குநர் ராஜா இயக்கத்தில், கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி தனி ஒருவன் திரைப்படம் வெளியானது. தனி ஒருவன் 2 படம் எடுக்கப் போவதாக மோகன்ராஜாவும், ஜெயம் ரவியும் சேர்ந்து கூட்டாக அறிவித்துள்ளனர்....\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (15/04/2021)\nதமிழ் பஞ்சாங்கம்2 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/04/2021)\nஉங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (15/04/2021)\nRoyal Enfield பிரியர்கள் அதிர்ச்சி.. ஒரே ஆண்டில் இரண்டு முறை விலை உயர்வு\n���அனைவருக்கும் தடுப்பூசி’- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தும் புதிய திட்டம்\nமத்திய பட்டு வளர்ப்பு துறையில் வேலைவாய்ப்பு\nமகாராஷ்டிராவைப் போன்று தமிழகத்திலும் ஊரடங்கு..- சுகாதாரத் துறை செயலாளர் பதில்\nசென்னையில் கொரோனா தடுப்பூசி நிலவரம்: ஆணையர் பிரகாஷ் முக்கிய தகவல்\nIPL- மும்பையிடம் தோற்ற KKR அணியை கழுவி ஊற்றிய சேவாக்\nநேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/in-the-p2-struggle-with-attending-inquiry-into-gajendrakumar/", "date_download": "2021-04-14T22:28:59Z", "digest": "sha1:3WLPVIN4I4GGNHTXN4RI6QNBDNZ65H27", "length": 9161, "nlines": 191, "source_domain": "vidiyalfm.com", "title": "p2pபோராட்டத்தில் கலந்து கொண்ட கஜேந்திரகுமார் மீது விசாரணை. - Vidiyalfm", "raw_content": "\n54 தமிழக மீன்வார்கள் விரைவில் விடுதலை\n20 நாடுகளிடம் இருந்து தப்புமா இலங்கை\nவெளிநாட்டில் இருந்து வந்தால் 7நாட்கள் தனிமைப்படுத்தல்\nதமிழகம் உட்பட 12 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோன\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nகொரோன தொற்றை உலகுக்கு மறைக்க சீனா செய்த பயங்கரம்\nரஷ்யாவை உலுக்கும் கொரோன மரணம் 90000 கடந்தது.\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MPக்கு முக்கியபதவி\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nகார்த்தியின் புதிய படம் எப்போ வருகின்றது.\nவெஸ்ட் இண்டீஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியது.\n6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்\nஅர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை.\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nHome Srilanka Jaffna p2pபோராட்டத்தில் கலந்து கொண்ட கஜேந்திரகுமார் மீது விசாரணை.\np2pபோராட்டத்தில் கலந்து கொண்ட கஜேந்திரகுமார் மீது விசாரணை.\nP2P போராட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி கலந்து கொண்டதாக குற்றம்சாட்டி பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருரிடம் விசாரணை மாங்குளம் பொலீசார் விசாரணை.\nPrevious articleஎருமைப் பண்ணை நடத்தி மாதத்துக்கு 6 லட்சம் ஈட்டும் 22 வயது பெண்\nNext articleபளையில் சீனாவுக்கு காணிகளை வழங்கும் இலங்கை அரசு.\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nதவறி விழுந்த பிரியா வாரியார்.\nhttps://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...\nரீ மேக் படங்களுக்கு நான் எதிரி.( Video)\nதமிழகம் உட்பட 12 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோன\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் ம��ண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nகோட்டாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளும் நிகழ்வு ஆரம்பம்.\nயாழ்ப்பாணம் – சென்னை பயணிகள் விமான சேவை, நவம்பர் 1ஆம் திகதி ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102915/", "date_download": "2021-04-14T22:57:28Z", "digest": "sha1:S4P7G3INF7FT42UUR7EVPDDITCBB72MB", "length": 15305, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாணாசிங் -கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் பாணாசிங் -கடிதம்\nஇன்றைய கல்வியாளர் ஶ்ரீதரன் அவர்களைப் பற்றிய அஞ்சலிக் குறிப்பில் “முதமுதலாக பரம்வீர் சக்ரா வாங்கிய பாணாசிங் அவர்களின் பெயரால் அமைந்த பள்ளி அவருடையது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாணா சிங் அவர்கள் இன்னும் பணியில் இருக்கும் மூன்று பரம்வீர் சக்ரா அளிக்கப்பட்ட வீரர்களுள் ஒருவர்.\nகார்கில் போருக்கு முன்பு வரை பணியில் இருந்த ஒரே பரம்வீர் சக்ரா வாங்கிய வீரர்.\nமற்ற இருவர் யோகேந்திர சிங் யாதவ் மற்றும் சஞ்சய் குமார்.\nஇவர்களின் சாதனைகள் மானுட உடல் என்பதன் சாத்தியங்களை விஞ்சுவது. உடைந்து தொங்கும் கையோடு பதினைந்து குண்டுகளை உடலில் தாங்கிக் கொண்டு 4 எதிரிகளை வீழ்த்துவது, மெஷின் கண் கொண்டு சுடுவது, அதோடு மீண்டும் தன் நிலைக்குத் திரும்பி வந்து எதிரிகளில் திட்டங்களைத் தெரிவிப்பது என்பதெல்லாம் மானுட சாத்தியமா என்ன செய்தது யோகேந்திர சிங் யாதவ் – கார்கில் யுத்தத்தில் செய்தது யோகேந்திர சிங் யாதவ் – கார்கில் யுத்தத்தில் இது ஒரு சோறு பதம் தான். ஒவ்வொருவரும் பிறரை விஞ்சும் வகையில் தான் சாதனைகள் புரிந்திருக்கின்றனர்.\nஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்– எதிர்வினை\nகல்பனா ஜெயகாந்த் கவிதைகள்- கடலூர் சீனு\nமட்காக் குப்பை – கடிதங்கள்\nதன்மீட்சி வாசிப்பனுபவங்களில் தேர்வான நண்பர்கள்…\nசிரிஷ் யாத்ரி- தாமரைக் கண்ணன்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 33\nராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-4\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அ��ைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/02/23133317/2385321/Tamil-News-DMK-duraimurugan-says-assembly-session.vpf", "date_download": "2021-04-14T22:55:12Z", "digest": "sha1:WZH7LFHI3UFK2CZGFTZAHR6TNUL2NT76", "length": 25915, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்கிறோம்- துரைமுருகன் || Tamil News DMK duraimurugan says assembly session ignore", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 15-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்கிறோம்- துரைமுருகன்\nமாற்றம்: பிப்ரவரி 23, 2021 13:42 IST\nதமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்கிறோம் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nதமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்கிறோம் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nசட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் காலை 10.55 மணிக்கு வந்தார்.\nஇதேபோல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் துரைமுருகன் தலைமையில் முன் கூட்டியே சட்டசபைக்கு வந்து அமர்ந்து இருந்தனர்.\nஇன்றைய கூட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வரவில்லை. 11 மணிக்கு சபாநாயகர் வந்ததும் பேரவை நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. அப்போது இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாசித்தார். அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nஅப்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து சில கருத்துக்களை பேச முற்பட்டார். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை. துணை முதல்-அமைச்சரை பட்ஜெட் வாசிக்க அனுமதி அளித்துவிட்டேன். எனவே இப்போது உங்களை பேச அனுமதிக்க இயலாது என்று துரைமுருகனை பார்த்து சபாநாயகர் கூறினார்.\nஆனாலும் துரைமுருகன் அ.தி.மு.க. அரசை பற்றி சில கருத்துக்களை பேச தொடங்கினார். ஆனால் அவருக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இந்த சமயத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தொடரை தொடர்ந்து வாசித்தார்.\nஇதனால் அவையில் துரைமுருகன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிறிது நேரம் நின்று கொண்டே இருந்தனர். ஆனாலும் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படாததால் பட்ஜெட் உரையை புறக்கணித்து துரைமுருகன் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.\nஅதைத்தொடர்ந்து சட்ட மன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் வெளி நடப்பு செய்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அமைப்புகளும் வெளிநடப்பு செய்தனர்.\nபின்னர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஇடைக்கால நிதிநிலை அறிக்கையை தி.மு.க. புறக்கணிக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நிதிநிலை அறிக்கை பற்றி சபையில் தெரிவிக்கும் போது தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ரூ.1 லட்சம் கோடி கடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த ஆட்சியில் ரூ.5.70 லட்சம் கோடி கடன் இருக்கிறது.\nதமிழ்நாட்டில் இந்த ஆட்சியில் நிதி நிர்வாகம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு தற்போது தமிழக அரசுக்கு இருக்கும் கடனே உதாரணம்.\nஇந்த கடன் நெருக்கடியில் அ.தி.மு.க. ஆட்சியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. தமிழக மக்கள் வேதனைப்படும் அளவுக்கு கடன் இருப்பது வெட்கக் கேடானது. இந்த அரசு தேவையானவற்றுக்கு செலவு செய்யாமல் தேவை இல்லாமல் கண்மூடித்தனமாக செலவு செய்கிறது.\nகொரோனா காலத்தில் மக்கள் தவித்த போது எந்த உதவியும் செய்யவில்லை. இப்போது தேர்தல் வருவதால் புதுப்புது விதமாக நிதிகளை அறிவிக்கிறது. மக்களை ஏமாற்ற பார்க்கிறது. தேர்தலுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறது. இந்த அரசு அஜாக்கிரதையாக பொருளாதாரத்தை கையாளுகிறது.\nகடந்த 10 ஆண்டுகளாக கடனுக்கு மேல் கடன் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அனைத்து துறைகளும் படுபாதாளத்தை நோக்கி செல்கிறது. நிதி மேலாண்மைக்கு எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.\nதி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிதிநிலை மேலாண்மை சரிசெய்யப்படும். தமிழக மக்களுக்கு சிறப்பான ஆட்சியை கொடுப்போம். மு.க.ஸ்டாலின் இதுவரை 152 தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்துள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் தெரிவிக்கும் பிரச்சினைகளை பார்க்கும் போது இந்த அரசு தகுதி இல்லாத அரசு என்பது உறுதியாகி இருக்கிறது.\n110 விதியின் கீழ் ஜெயலலிதாவும், அதைத்தொடர்ந்து இன்றைய முதல்-மந்திரியும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்கள். எதையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. புதுச்சேரியில் மத்திய பா.ஜனதா அரசு ஜனநாயக படுகொலை செய்து இருக்கிறது.\nதமிழகஅரசு ஊழல் மிகுந்த அரசாக இருக்கிறது. வருகிற சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றிபெறும். மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி அமையும். இந்த இடைக்கால பட்ஜெட் கடன் நிறைந்த அரசின் பட்ஜெட். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதையும் தி.மு.க. புறக்கணிக்கிறது.\nசட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-\nநிதியே இல்லாத நிலை��ில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை இந்த அரசு தாக்கல் செய்து இருக்கிறது ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் பற்றாக்குறை உள்ளது. அறிவிப்புகளை வெளியிட்டாலும் அதற்கு ஒதுக்க நிதி இல்லை.\nமுதல்-அமைச்சர் தொடர்ந்து பல்வேறு சலுகைகளையும், அறிவிப்புகளையும் தேர்தலுக்காக வெளியிட்டு வருகிறார். அவை எதையும் நிறைவேற்ற முடியாது. தேர்தலுக்காக மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் நல்ல பதிலை அளிப்பார்கள். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதையும் நாங்களும் புறக்கணிக்கிறோம்.\nஇதுபோல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கரும் இதே கருத்துக்களை தெரிவித்தார். கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக தெரிவித்தார்.\nதமிழக பட்ஜெட் 2021 பற்றிய செய்திகள் இதுவரை...\nபட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள்- சபாநாயகர் அறிவிப்பு\nகுடும்ப தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சம் கிடைக்கும்- பட்ஜெட்டில் புதிய காப்பீட்டு திட்டம் அறிவிப்பு\nஅம்மா மினி கிளினிக்குகளுக்கு ரூ.144 கோடி ஒதுக்கீடு\nதாமிரபரணி-நம்பியாறு இணைப்பு திட்டம் 2022-ல் முடிக்கப்படும்- ஓ.பன்னீர்செல்வம்\n301 தொழில் ஒப்பந்தங்களில் 81 திட்டங்கள் வணிக உற்பத்தியை தொடங்கின\nமேலும் தமிழக பட்ஜெட் 2021 பற்றிய செய்திகள்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nதேர்வு ரத்து... உள் மதிப்பீடு அடிப்படையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்\nகொரோனா பாதிப்பு- வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட யோகி ஆதித்யநாத்\nகும்ப மேளாவில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்... ஹரித்வாரில் 2 நாட்களில் 1000 பேருக்கு கொரோனா\nதிருப்பூரில் தமிழ்புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை - வீடுகளில் பழங்கள் வைத்து வழிபாடு\nதிருப்பூரில் 21 இடங்களில் நடந்த முகாமில் 1,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nதிருப்பூர் மாவட்டத்தில் மேலும் 225 பேருக்கு கொரோனா - சிகிச்சை பலனின்றி பெண் பலி\nமாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா : 2 நாட்களில் முதல் டோஸ் 14,674 பேர் போட்டுள்ளனர்\nகொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை : விழுப்புரம் கோட்டத்தில் 3,200 அரசு பஸ்களில் கிருமிநாசினி தெளிப்பு\nஇடைக்கால பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து\nபட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள்- சபாநாயகர் அறிவிப்பு\nபட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த திமுக\nகோவையில் ரூ.6,683 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம்- இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு\nகுடும்ப தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சம் கிடைக்கும்- பட்ஜெட்டில் புதிய காப்பீட்டு திட்டம் அறிவிப்பு\nஇரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ\nசினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\nகர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி\nசக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி\nகடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி\nஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nபுது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி\nஎன்ன திட்டாதீங்க எப்போவ் - கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்\nகன மழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2021/03/328.html", "date_download": "2021-04-14T23:38:20Z", "digest": "sha1:WNLGRWY7BMZZLJEZQX7IM2ZCFM4SVWGE", "length": 18052, "nlines": 270, "source_domain": "www.ttamil.com", "title": "சித்தர் சிந்திய முத்துக்களில்......3/28 ~ Theebam.com", "raw_content": "\nஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாறது எங்ஙகனே\nசெய்ய தெங்கு இளங்குரும்பை நீர் புகுந்த வண்ணமே\nஐயன் வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்ட பின்\nவையத்தில் மாந்தரோடு வாய் திறப்பது இல்லையே\nஈசன் ஏன் உடன்பின் உள்ளே புகுந்தது எங்ஙகனமெனில் தென்னை மரத்தின் மேலே இளங் குரும்பையில் நீர் புகுந்து இருப்பது போலத்தான். இறைவன் என் மெய்யாகிய உடம்பில் உள்ளமாகிய கோயிலில் உறைவதை நான் அறிந்து கொண்டபின் அந்த மெய்ப்பொருள் நாட்டத்திலேயே ஒன்றி தியானம் செய்வதைத் தவிர வேறு எண்ணம் ஏதுமில்லையே. ஆதலால் இவ்வுலகில் மதத்தாலும், இனத்தாலும், சாதியாலும் பிரிந்து தீங்கையே செய்து தீவினைகளை சேர்த்துக் கொண்டு இறக்கப் போகும் மாந்தர்களோடு நான் வாய் திறந்து பேசுவதில்லை.\nநீரை அள்ளி நீரில்விட்டு நீ நினைந்த காரியம்\nஆரை உன்னி நீரெல்லாம் அவத்திலே இறைக்கிறீர்\nவேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்தெழுந்த\nசீரை உன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம்.\nபிராமணர்கள் குளித்து முடித்த பின்னர் அந்நீரில் நின்றபடியே, மூன்று முறை தண்ணீரை கைகளில் அள்ளி அத் தண்ணீரிலேயே மந்திரங்களை முணுமுணுத்து விடுவார்கள். இதற்கு வாக்கு, மனம், செயல் என்ற மூன்றையும் திரிகரண சுத்தி செய்வதாகச் சொல்லுவார்கள். இவையெல்லாம் இறைவனுக்கே செய்கின்ற சடங்குகள் தானே இதனால் இறைவனை அடைய முடியுமா இதனால் இறைவனை அடைய முடியுமா உனக்குள்ளேயே வேராக இருக்கும் ஆன்மாவையும், வித்தாக இருக்கும் இறைவனையும் அறிந்த அதிலேயே முளைத்து எழுகின்ற சிகரத்தை உணர்ந்து 'சிவயநம' என்று உனக்குள் பரவச் செய்து தியானம் செய்ய வல்லவர்களானால் சிவத்தின் திருவடியில் சேரலாம்.\nகருத்தரிக்கு முன்னெலாம் காயம் நின்றது தேயுவில்\nஉருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்றது அப்புவில்\nஅருள் தரிக்கு முன்னெலாம் ஆசை நின்றது வாயுவில்\nதிருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர்.\nஆகாயத்திலிருந்து ஆன்மா கருத்தரிக்கும் முன்பு காயமான உடம்பு, தாய் தகப்பனின் உஷ்ணத்தில் தீயாக நின்றிருந்தது. உருவாக ஆவதற்கு முன்பு உயிர் சுக்கில சுரோனித நீராகி நின்றது. இறை அருளால் உயிர் உடம்பாகி வெளிவருவதற்கு முன்பு மனமானது ஆசையாக காற்றில் நின்றது. பின் தாயின் கருவறை என்ற மண்ணில் சிசுவாக வளர்ந்து உடலுயிராய் பிறவி வந்தது என்பதை திருத்தமாக தெரிந்துகொண்டு 'சிவயநம' என்ற பஞ்சாட்சரத்தை உணர்ந்து சொல்லி தியானம் செய்யுங்கள்.\n******************* அன்புடன் கே எம் தர்மா.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nலெமூரியா: 'கடலுக்குள் புதைந்த' கண்டம்\nசித்தர் சிந்திய முத்துக்கள் ......... ....3/30\nசெம்மொழி - குறும் படம் & புதிய திரைப���படங்கள்\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் / பகுதி 11:\nஉணவிலிருந்து தவிர்க்க வேண்டிய விஷங்கள்\nசித்தர் சிந்திய முத்துக்கள் ......3/29\nகுறும்படம், புதிய படம், செய்திகள் இவ்வாரம்\nபகுதி 10: /இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\nமாறிடும் உலகில் விஞ்சிடும் விஞ்ஞானம்\nபுதிய வெளியீடுகளும், ஈழத்து குறும் படமும்\nபண்பாட்டு அடையாளம்... எங்கள் சொத்து..\nபகுதி 09:இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\nபூமியின் மையத்தின் மேல் சிதம்பரம் நடராஜர் கோயில்\nசித்தர் சிந்திய முத்துக்கள்...... 3/27\nபுதிய வெளியீடும் ,ஒரு குறும்படமும்\nஅட்லான்டிக் பெருங்கடலில் மாயமாகும் விமானங்கள்,கப்ப...\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் / பகுதி 08:\nதொலைதூர உறவுகளில் வெற்றி பெறுவது எப்படி\nசித்தர் சிந்திய முத்துக்கள்...... 3/26\n\"எழுதுகோல் கொண்டு பா தொடுக்கிறேன்\"\nமூளைக்குப் பயிற்சி- வினாவுக்குரிய பதில்கள்\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/113483-", "date_download": "2021-04-14T23:58:51Z", "digest": "sha1:NBWCEZKZAY73LT2LK3AHSTPNG335YFQC", "length": 25851, "nlines": 215, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 December 2015 - ஏக்கருக்கு 70 மூட்டை நெல்... | Award winning Farmer - Paddy cultivation - Pasumai Vikatan - Vikatan", "raw_content": "\nகலப்புப் பயிரில் கலக்கும் பெண் விவசாயி\nஏக்கருக்கு 70 மூட்டை நெல்...\nஆடு, கோழி, மீன், அசோலா, தென்னை... அசத்தும் ஒருங்கிணைந்த பண்ணையம்\nகாய்கறிவிதை கொடுக்கும் தானியங்கி இயந்திரம்...\nஅடி மேல் அடி... விவசாயிகளுக்குக் கை கொடுக்குமா அரசு\nஅதிகாரிகளின் அலட்சியம்... அணை நீர் வெளியேறிய அவலம்\nமரத்தடி மாநாடு: காணாமல் போன நீர்நிலைகள்... பரிதவிக்கும் அப்பாவி மக்கள்\nமறந்து போன நீர்மேலாண்மை... தவிப்பில் தலைநகரம்\nவேளாண்மை... அரசு திட்டங்கள் + மானியங்கள்\nமண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வு\nகார்ப்பரேட் கோடரி - 9\nநீங்கள் கேட்டவை: ஏற்றுமதிக்கு யார் உதவி செய்வார்கள்..\nஅடுத்த இதழ் நம்மாழ்வார் சிறப்பிதழ்\nஅக்ரி எக்ஸ்போ திருச்சி - 2016\nஏக்கருக்கு 70 மூட்டை நெல்...\nவிருதுகளைக் குவிக்கும் நாகரத்தின நாயுடு\nகடந்த 26 ஆண்டுகளாக விவசாயம் செய்து... இயற்கை விவசாயத்தின் புகழை அமெரிக்கா வரை பரப்பியிருக்கும் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நாகரத்தின நாயுடுவின் அனுபவங்கள் குறித்து கடந்த இதழில் எழுதியிருந்தோம். அதன் தொடர்ச்சி இங்கே...\nகைகொடுக்கும் கலப்புப் பயிர் சாகுபடி\nஉணவு இடைவேளைக்குப்பின் பப்பாளி, மாமரங்களைச் சுற்றிக்காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார், நாகரத்தின நாயுடு. “இப்போ ஒரு ஏக்கர்ல தனியா பப்பாளி இருக்கு. மா மொத்தமா 5 ஏக்கர்ல இருக்கு. அதுல ரெண்டு ஏக்கர் மாந்தோப்பில் ஊடுபயிரா பப்பாளி கத்திரி, சோளம், புளிச்சக்கீரை, தோசைக்காய், ரோஜாச் செடிகள், அழகுச் செடிகள், தீவனப் புல் எல்லாம் இருக்கு. தென்னை, வாழைகளுக்கிடையில் ஊடுபயிரா அழகுச் செடிகள், புளிய மரங்கள், கொய்யா, சீத்தா, சாத்துக்குடினு 2 ஏக்கர் அளவுக்கு இருக்கு. நெல் அரை ஏக்கர்ல இருக்கு. பீர்க்கன் 25 சென்ட்லயும் வெண்டை 25 சென்ட்லயும் இருக்கு. நிலக்கடலை பயிர் செய்றதுக்காக 3 ஏக்கரை விட்டு வெச்சிருக்கேன்.\nவழக்கமா 3 ஏக்கருக்குக் குறையாம நெல் பயிரிடுவேன். இந்தமுறை தண்ணீர் பற்றாக்குறையால அரை ஏக்கர்லதான் நெல் போட்டிருக்கேன். 20 சென்ட்ல ஒற்றை நாற்று நடவு முறையிலயும், 30 சென்ட்ல வழக்கமான முறையிலயும் நடவு போட்டிருக்கேன். ஒற்றை நாற்று நடவு முறையில ஒரு செடியில் 37 கிளைகள் வரை கிளைக்குது. ஏக்கருக்கு சராசரியா 70 மூட்டை அளவுக்கு நெல் மகசூலாகுது.\nஒன்றரை வருஷமாத்தான் பப்பாளி சாகுபடி செஞ்சிக்கிட்டு வர்றேன். ரெட் லேடி ரகத்தைத்தான் போட்டிருக்கேன். இதுக்கான நாற்றுக்களை நானே தயார் பண்ணிக்குவேன். எப்போதும் ஒரே மாதிரியான பயிர்கள் இல்லாம, கலப்புப் பயிர்களாக செய்றதுதான் வழக்கம். அதனாலதான் பப்பாளியையும் சேர்த்துக்கிட்டேன்” என்ற நாகரத்தின நாயுடு, தொடர்ந்தார்.\n“ஆர்வமும், திறமையும் இருந்தால், எந்த மண்ணிலும் எந்த வகையான பயிர்களையும் விளைவிக்க முடியும் என்பதற்கு இந்த பல்லுயிர் தாவரத் தோட்டமே உதாரணம். பண்ணையில சில இடங்கள்ல குறைந்த தட்பவெப்பநிலையை உருவாக்கி... குறைந்த வெப்பநிலையில் வளரக்கூடிய காபி, மிளகுச் செடிகளைக்கூட வளர்க்கிறேன். ஆரம்பத்துல தென்னை, வாழையை நடவு செய்து அதுல ஊடுபயிர்களா அழகுச் செடிகளைப் போட்டேன். இப்போ, தென்னை, வாழை வெளிய தெரியாத அளவுக்கு ஊடுபயிர்கள் வளர்ந்து நிக்குது. இங்கு இருக்கிற எல்லா அழகுச் செடிகளும் வர்த்தக ரீதியாக விற்பனையாகக் கூடியவைதான். சில மலர்களை நேரடியா விற்பனை செய்துடுவேன். சில மலர்களை பொக்கே, அலங்கார வளைவுகள் செய்தும் விற்பனை செய்றேன்.\nஹெலிகோனியா ஹேங்கிங், பேர்ட் ஆஃப் பாரடைஸ், ஆர்னமெண்டல் ஜிஞ்சர், ஷோவர் ஜிஞ்சர், லேடி ஹெலிகோனியா, ஷாம்பூ ஜிஞ்சர், ஜெர்பரா, லேடி லேஸ், ஹெலிகோனியா பேட், ரெட் ஜிஞ்சர், கிளாடியோலி, டார்ச் ஜிஞ்சர், ஜிப்சோபிலா, ஆஸ்பிரா கிராஸ், துஜா, அழகு மாதுளைப் பூ, ஃபுட்பால் ஃப்ளவர் என பலவித மலர்களைப் பயிர் செய்றேன். இதுக்கெல்லாம் சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சிருக்கேன். மரங்கள், செடிகள்ல இருந்து உதிருற இலைகளை அப்படியே மூடாக்கா போட்டுடுவேன். அதனால் தோட்டம் முழுக்க எப்பவும் ஈரப்பதம் இருந்துக்கிட்டே இருக்கும். இலைகள் மட்கி உரமாவும் மாறிடும். என்னை ஒரு வெற்றிகரமான விவசாயியா மாத்துனதில், இந்த அழகு மலர்களுக்கு முக்கிய பங்கு இருக்கு.\nபண்ணை முழுவதும் மாமரங்கள் விரவி இருந்தாலும் மொத்தமா பார்த்தா, 140 மரங்கள்தான் மகசூல் கொடுத்துக்கிட்டு இருக்கு. அல்போன்சா, பங்கனப்பள்ளி, நீலம், பெங்களூரா, ஸ்வர்ணரேகா...னு 20 ரகங்கள் இருக்கு. இதைத்தவிர 50 பனைமரம், 40 முருங்கை, 10 கொய்யா, 10 தேக்கு, 10 சீத்தா, 3 புளிய மரம், 1 சந்தன மரம், 1 செம்மரம்னு மரங்களையும் நட்டிருக்கேன்.\nசீசன் சமயங்கள்ல பனைமரத்தில் பழுத்த பழங்களை விதைச்சு பனங்கிழங்குகளாக உற்பத்தி செய்து விற்பனை செய்வேன். சீத்தாப்பழம், முருங்கை, புளி எல்லாத்துலயும் நல்ல மகசூல் கிடைச்சுக்கிட்டு இருக்குது” என்ற நாகரத்தின நாயுடு, காய்கறிப் பயிர்கள் இருந்த நிலத்துக்கு அழைத்துச் சென்றார்.\n“முன்னாடி பசுமைக்குடில் அமைச்சு, காய்கறிகள் உற்பத்தி செஞ்சிக்கிட்டு இருந்தேன். இப்போ, வழக்கமான முறையிலதான் பீர்க்கன், வெண்டை காய்கறி சாகுபடி செய்றேன். மாமரங்களுக்கு இடையில ஊடுபயிரா தக்காளி, கத்திரி, மிளகாய், புளிச்சக் கீரைனு பயிர் பண்ணிடுவேன். தென்னந்தோப்புல கறிவேப்பிலை ஊடுபயிரா இருக்கு. காய்கறிகளை நடவு பண்ணிட்டுத்தான் தண்ணீர் கட்ட பாத்தி அமைப்பேன். காய்கறி வயல், நெல வயல்கள்ல களை எடுக்க, ஒற்றை நாற்று நடவு முறைக்கு கயிறு கட்டி குறி போடுறதுக்கு எல்லாம் சின்னச்சின்ன கருவிகளைத்தான் பயன்படுத்துறேன்.\nஒரு லிட்டர் பால் 42 ரூபாய்\nபண்ணையில் 5 பெரிய மாடுகள், 8 வளந்துட்டு இருக்கிற கன்றுகள்னு சேர்த்து மொத்தம் 13 மாடுகள் இருக்கு. இப்போதைக்கு ஒரு மாடுதான் பால் கொடுக்குது. 3 மாடுகள் சினையில இருக்கு. கிடைக்கிற பாலை ஒரு லிட்டர் 42 ரூபாய்னு விற்பனை செய்துடுவேன். மாடுகளை தினமும் மேய்ச்சலுக்கு விட்டுடுவேன். பட்டியில அடைக்கிறப்போ, பசுந்தீவனம் மட்டும்தான் கொடுப்பேன். வேற தீவனங்கள் கொடுக்கிறதில்லை. இந்த மாடுகள் மூலமா, விவசாயத்துக்குத் தேவையான சாணமும் சிறுநீரும் எனக்குக் கிடைச்சிடுது” என்ற நாகரத்தின நாயுடு, ஒவ்வொரு பயிர் மூலமாகவும் தான் எடுத்து வரும் வருமானத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.\nஒற்றை நாற்று நடவு முறையில் நெல் சாகுபடி...\nநாகரத்தின நாயுடுவின் நெல் சாகுபடித் தொழில்நுட்பங்கள்...\n“தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை 3 சால் உழவு செய்து 4 டிராக்டர் எருவைக் கொட்டிக் கலைத்து விட வேண்டும். பிறகு, நிலம் முழுவதும் ஈர்க்குகளோடு கூடிய வேப்பிலையைத் தூவி விட வேண்டும். அடுத்து, காய்ந்த இலை-தழைகளை அரை டன் அளவுக்கு நிலத்தில் இட்டு, சில நாட்கள் காயவிட வேண்டும். பிறகு, நிலத்தை சமன் செய்து சேறாக்க வேண்டும். பிறகு 25 சென்டி மீட்டர் இடைவெளியில் குறி போடும் கருவியை உருட்டினால், சதுரமாக குறி விழும். அந்தச் சதுரத்தின் முனைகளில் ஒரு குத்துக்கு ஒரு ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 3-ம் நாளில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் கட்ட வேண்டும்.\n10, 30 மற்றும் 45-ம் நாட்களில் கோனோ வீடர் மூலம் களைகளை அழுத்திவிட வேண்டும். களையெடுத்த மறுநாள், 100 கிலோ மண்புழு உரத்தை வயல் முழுவதும் தூவ வேண்டும். 20-ம் நாளில் இருந்து பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். இப்படிப் பராமரித்தால், பெரும்பாலும் பூச்சித்தாக்குதல் இருக்காது. ஏதேனும் பூச்சிகள் தென்பட்டால்... 20 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் புளித்த மோரைக் (நான்கு நாட்கள் புளித்தது) கலந்து தெளிக்கலாம். நீம் அஸ்திரம் பயன்படுத்தியும் பூச்சிகளை விரட்டலாம்.\nவழக்கமான முறையில் இல்லாமல் நெய் கலந்த ஜீவாமிர்தம் தயாரித்துப் பயன்படுத்தி வருகிறார், நாகரத்தின நாயுடு. அதைத் தயாரிக்கும் முறை இங்கே...\n10 கிலோ சாணம், 10 லிட்டர் மாட்டுச் சிறுநீர், ஒரு கிலோ வெல்லம், அரை கிலோ புற்று மண், அரை கிலோ நெய், ஒன்றரை கிலோ கடலை மாவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். சாணத்தையும் நெய்யையும் கலந்து நன்றாகப் பிசைந்து சிறிது நேரம் ஊற வைத்து அதோடு, மாட்டுச் சிறுநீர், வெல்லத்தைச் சேர்த்து கலக்க வேண்டும். பிறகு, கடலை மாவையும் சேர்த்துக் கலக்கி 200 லிட்டர் தண்ணீர் சேர்த்து... காலையிலும் மாலையிலும் கலக்கி வந்தால், இரண்டு நாட்களில் ஜீவாமிர்தம் தயாராகி விடும்.\nநாற்று நடவு முறையில் பப்பாளி\nநாகரத்தின நாயுடுவின் பப்பாளி சாகுபடி...பப்பாளியை நாற்றுகளாக வளர்த்து நடவு செய்வதுதான் நல்லது. 40 பங்கு சாணம், 40 பங்கு மண், 10 பங்கு மண்புழு உரம், 5 பங்கு கனஜீவாமிர்தம், 5 பங்கு நீம் பவுடர் ஆகியவற்றைக் கலந்து குழித்தட்டுக்களில் நிரப்பிக் கொள்ள வேண்டும். பிறகு, பப்பாளி விதையை விதைத்து, தினமும் தண்ணீர் தெ���ித்து வந்தால்... 15 நாட்களில் முளைத்து வரும். 60 நாட்களுக்குள் பறித்து நடவு செய்யலாம்.\nஒன்றரை அடி சதுரத்தில் ஓரடி ஆழத்துக்கு குழி எடுத்து... ஒவ்வொரு குழியிலும் ஒரு கைப்பிடி வேப்பிலை, 50 கிராம் நீம் பவுடர், ஒரு கிலோ சாணம், தோண்டிய மண் ஆகியவற்றைக் கலந்து குழியில் நிரப்பி செடியை நட வேண்டும். தொடர்ச்சியாக பாசன நீருடன் ஜீவாமிர்தம் கொடுத்து வர வேண்டும். களைகள் மண்டும்போது அவற்றை அகற்றி ஒவ்வொரு செடிக்கும் கைப்பிடி அளவு மண்புழு உரம் கொடுக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2021/03/326.html", "date_download": "2021-04-14T22:47:27Z", "digest": "sha1:APV3KLT2C3EO6YNYKG7H7VL6JC22XBZ7", "length": 18396, "nlines": 270, "source_domain": "www.ttamil.com", "title": "சித்தர் சிந்திய முத்துக்கள்...... 3/26 ~ Theebam.com", "raw_content": "\nசித்தர் சிந்திய முத்துக்கள்...... 3/26\nசாவல் நாலு குஞ்சது அஞ்சு தாயதான வாறு போல்\nகாயமான கூட்டிலே கலந்து சண்டை கொள்ளுதே\nகூவமான கிழநரிக்கூட்டிலே புகுந்த பின்\nசாவல் நாலு குஞ்சது அஞ்சும் தான் இறந்து போனவே\nநான்கு சாவல்களையும் ஐந்து குஞ்சுகளையும் அதன் தாய்க் கோழியையும் ஒரே கூட்டில் அடைத்து வைத்தால் அவை ஒன்றுக் கொன்று கூவி கொத்தி சண்டை போடுகிறது. அக்கூட்டில் ஒரு கிழநரி புகுந்துவிட்டால் அவை யாவும் இறந்து போய்விடும். அது போலவே மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கும், பஞ்ச பூதங்களும், ஆன்மாவும் நம் உடம்பான கூட்டில் இருந்து ஐம்புலன்களாக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வுயிர் உடம்பில் இருந்து போய்விட்டால் அந்தக் கரணம் நான்கும், பஞ்சபூதங்களும் மறைந்து போய்விடும் என்பதையும், எல்லா தத்துவங்களும், ஆன்மாவில் அடங்கிவிடும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.\nமூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை\nகாலமே எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பிரேல்\nபாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம்\nஆழம் உண்ட க ண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே.\nஅதிகாலை எழுந்து நமது மூலாதார சக்கரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியை பிராணாயாம பயிற்சி செய்து கோரையைப் போல முளைக்கும் கோழையாகிய மரண பயத்தை கட்டறுத்து வெளியேற்ற வேண்டும். பின் வாசியோகம் செய்து பிராணசக்தியை மேலேற்றி ரேசக பூரக கும்பகம் என்று மூச்சை கட்டுப்படுத்தி, மனதை இறைவனுடன் இருத்தி, நான்கு நாழிகை நேரம் முயற்சியுடன் தியானப் ��யிற்சியைத் தொடர்ச்சியாக தினமும் செய்து வரவேண்டும். இதனை விடாமல் தொடர்ந்து செய்து வரும் யோகிகள் பாலனாகி வாழ்ந்து பரப்பிரம்மம் ஆவார்கள். ஆலம் உண்ட நீலகண்டர் பாதமும் அம்மை பாதமும் நம்முள் அமர்ந்திருப்பதை உண்மையாய் உணர்ந்து தியானியுங்கள்.\nசெம்பினில் களிம்பு வந்த சீதரங்கள் போலவே\nஅம்பினில் எழுதொணாத அணியரங்க சோதியை\nவெம்பி வெம்பி வெம்பியே மெலிந்து மேல் கலந்திட\nசெம்பினில் களிம்பு விட்ட சேதி ஏது காணுமே\nசெம்பினில் களிம்பு வந்து சேர்ந்தது போல் நீ செய்த பாவங்கள் உயிரில் சேர்ந்து அது அழிவதற்கு காரணமாகின்றது. ஆகவே இச்சீவனை பாவங்கள் சேரா வண்ணம் சிவனோடு சேர்த்து தியானியுங்கள். அச்சிவன் நம் உடம்பில் எழுதா எழுத்தாகவும், அணி அரங்கமான அழகிய சிற்றம்பலத்தில் சோதியாக உள்ளான். அதனை அறிந்து அவனையே நினைந்து வெம்பி வெம்பி அழுது உன் உயிரும் ஊணும் உருக உணர்ந்து தியானம் செய்து வாருங்கள். செம்பினில் களிம்பு போனால் தங்கமாவது போல் நீயும் பாவங்கள் நீங்கி இறைவனோடு சேர்ந்து இன்புறலாம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nலெமூரியா: 'கடலுக்குள் புதைந்த' கண்டம்\nசித்தர் சிந்திய முத்துக்கள் ......... ....3/30\nசெம்மொழி - குறும் படம் & புதிய திரைப்படங்கள்\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் / பகுதி 11:\nஉணவிலிருந்து தவிர்க்க வேண்டிய விஷங்கள்\nசித்தர் சிந்திய முத்துக்கள் ......3/29\nகுறும்படம், புதிய படம், செய்திகள் இவ்வாரம்\nபகுதி 10: /இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\nமாறிடும் உலகில் விஞ்சிடும் விஞ்ஞானம்\nபுதிய வெளியீடுகளும், ஈழத்து குறும் படமும்\nபண்பாட்டு அடையாளம்... எங்கள் சொத்து..\nபகுதி 09:இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\nபூமியின் மையத்தின் மேல் சிதம்பரம் நடராஜர் கோயில்\nசித்தர் சிந்திய முத்துக்கள்...... 3/27\nபுதிய வெ���ியீடும் ,ஒரு குறும்படமும்\nஅட்லான்டிக் பெருங்கடலில் மாயமாகும் விமானங்கள்,கப்ப...\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் / பகுதி 08:\nதொலைதூர உறவுகளில் வெற்றி பெறுவது எப்படி\nசித்தர் சிந்திய முத்துக்கள்...... 3/26\n\"எழுதுகோல் கொண்டு பா தொடுக்கிறேன்\"\nமூளைக்குப் பயிற்சி- வினாவுக்குரிய பதில்கள்\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/8867", "date_download": "2021-04-14T22:26:54Z", "digest": "sha1:GHE3H4LY56TVCCPGGQGJH2ZEKABYUKDB", "length": 5634, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Chinese, Wu: Taizhou மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,க���ட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 8867\nROD கிளைமொழி குறியீடு: 08867\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chinese, Wu: Taizhou\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChinese, Wu: Taizhou க்கான மாற்றுப் பெயர்கள்\nChinese, Wu: Taizhou எங்கே பேசப்படுகின்றது\nChinese, Wu: Taizhou க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Chinese, Wu: Taizhou\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isrbexpo.org/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-14T23:39:37Z", "digest": "sha1:WTNX2BIW4PTTAFSAYRZJ4SBBTFKAMTSL", "length": 28319, "nlines": 106, "source_domain": "isrbexpo.org", "title": "தேனீ வளர்ப்பு சாதனங்கள் | ISRB EXPO", "raw_content": "\nதேனீ வளர்ப்பிற்கு வேண்டிய மிக முக்கியமான சாதனம் தேனீப் பெட்டிகளா��ும். அடுக்குத் தேனீக்களை மட்டுமே செயற்கை முறையில் மரச் சட்டங்களுள்ள பெட்டிகளில் வைத்து வளர்க்கலாம். ஒவ்வொரு மரச்சட்டத்திலும், ஒரு மேல் கட்டை, ஒரு அடிக் கட்டையுடன் இரண்டு பக்கக் கட்டைகளால் இணைக்கப்பட்டுள்ளது. பெட்டியினுள் தரப்படும் இந்த மரச்சட்டங்களில் தேனீக்கள் அடுக்கடுக்காக அடைகளைக் கட்டுகின்றன. ஒவ்வொரு ஆடையும் மரச் சட்டத்துடன் தனித்து வலுவாக இணைக்கப்பட்டுள்ளது. மரச் சட்டங்களுக்கு இடையேயும் சுற்றிலும் போதிய இடைவெளி தரப்பட வேண்டும். அப்பொழுதுதான் தேனீக்கள் அடையில் அமர்ந்து வசதியாகத் தங்கள் பணிகளைச் செய்ய முடியும். இந்த இடைவெளி தேனீ இடைவெளி எனப்படும். இந்தச் சந்து மிகச் சிறிதாக இருப்பதால் தேனீக்கள் இதில் அடை கட்டுவதில்லை. பெரிதாக இருப்பதால் தேன் பிசின் கொண்டு மூடுவதுமில்லை.\nதேனீப் பெட்டிகளை வடிவமைக்கும் பொழுது, சரியான தேனீ இடைவெளி கிடைக்கும் வண்ணம் பெட்டியும் மரச் சட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும். பெட்டிகள் மற்றும் சட்டங்களின் அளவுகள் ஒரு நூல் அளவு கூடக் கூடவும் விடாது, குறையவும் விடாது. தேனீ இடைவெளி கூடுதலாக இருக்கும் பொழுது தேனீக்கள் அடைகளை ஒழுங்காகக் கட்டாது. தேவையற்ற உதிரி அடைகளையும் இணைப்பு அடைகளையும் கட்டும். மேலும் சட்டங்களைப் பிரித்து எடுப்பது சிரமமாக இருக்கும். அதனால் பெட்டியை ஆய்வு செய்யும் பொழுது தேனீக்களை கொட்ட நேரிடும். இத்தகைய அடைகளில் சேமிக்கப்பட்ட தேன் மெழுகும் வீணாகின்றது.\nதேனீக்களின் இனத்திற்கு ஏற்பவும் தேனீக்கு உணவு கிடைக்கும் அளவைப் பொறுத்தும் தேனீப் பெட்டிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். பொதுவாக உருவில் சிறிய சட்டங்கள் கொண்ட பி.ஐ.எ.ஸ் பெட்டிகளிலும் வளர்க்கப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் நியூட்டன் பெட்டியை விடச் சிறிய பெட்டிகளில் இந்தியத் தேனீக்கள் சிறப்பாக வளர்க்கப்படுகின்றன. இப்பெட்டிகள் மார்த்தாண்டம் பெட்டிகள் எனப்படும். அளவில் சிறியதாக இருப்பதால் இப்பெட்டிகளைத் தேன் சேகரிப்பிற்காகப் பல இடங்களுக்கும் நெடுந்தொலைவு எளிதாக எடுத்துச் செய்ய இயலும். இப்பெட்டியில் புழு அறையில் ஆறு சட்டங்கள் இருக்கும். குறைவான மதுர வரத்துள்ள இடங்களுக்கும் ஏற்றது. இப்பெட்டி எளிய வடிவமைப்பும் குறைவான விலையும் உள்ளதால் தேனீ வளர்ப்பிற்கு ���திக அளவு தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுகின்றது.\nதேனீப் பெட்டிகள் நன்கு விளைந்த மரப்பலகைகள் கொண்டு செய்யப்பட வேண்டும். மரத்தால் செய்யப்பட்ட பெட்டிகளில் தான் தேனீக்களால் சீரான வெப்ப நிலையைப் பராமரிக்க இயலும். பச்சை மரப் பலகைகள் கொண்டு தேனீப் பெட்டிகள் செய்தால் நாளடைவில் பெட்டியின் பாகங்கள் வளையும். அதனால் பெட்டியில் தேனீக்களும் அவற்றின் எதிரிகளும் புகுந்து செல்லப் பல நுழைவு வழிகள் உண்டாக்கும். மேலும் மழைத் தண்ணீர் பெட்டிக்குள் புக நேரிடும். தேனீக்களால் தங்களைத் தங்கள் எதிரிகளிடமிருந்து சரிவரத் தற்காத்துக் கொள்ள இயலாது. பெட்டிகளில் வெடிப்புகள் பிறவுகள் இல்லாமல் இருத்தல் அவசியம். மரம் அல்லது இரும்பாலான தாங்கிகளைப் பயன்படுத்தலாம். தாங்கிகளின் கால்கள் எறும்புகள் ஏறாமல் தடுப்பதற்காக நீருள்ள கிண்ணத்துள் இருக்க வேண்டும்.\nதேனீபு் பெட்டியின் பாகங்கள்அடிப் பலகை\nஅடிப் பலகை ஒரே பலகையால் செய்யப்பட்டு இருத்தல் வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட துண்டுப் பலகைகளை இணைத்து உருவாக்கும் பொழுது இடைவெளி சிறிதும் இல்லாமல் நெருக்கமாக இணைக்கப்பட வேண்டும். பி.ஐ.எஸ் பெட்டியில் இப்பலகையின் ஒரு பக்கத்தில் ஒன்று அல்லது இரண்டு நுழைவு வழியை வலுவான கூட்டங்களுக்கும் சிறிய நுழைவு வழியை வலுக்குன்றிய கூட்டங்களுக்கும் பயன்படுத்த வேண்டும். அடிப்பலகை தேனீப் பெட்டியை விட்டுச் சற்று முன்பக்கம் நீட்டி வைக்கப்பட்டுள்ளது. நீண்டுள்ள இப்பகுதியைப் பறந்து வரும் தேனீக்கள் இறங்கும் தளமாகப் பயன்படுத்துகின்றன.\nபுழு அறையை அடிப் பலகையின் மேல் வைக்க வேண்டும். இந்த அறையின் அகல வாட்டத்தில் இருப்புறத்திலும் உள்ள இரண்டு காடிகள், சட்டங்களைத் தொங்க விட ஏற்றதாயுள்ளது. இச்சட்டங்களில் கட்டப்படும் அடைகளில் புழு வளர்ப்பு நடைபெறுகின்றது. சட்டங்கள் உட்சுவரையும் அடிப் பலகையையும் உரசாத வண்ணம் தேனீ இடைவெளி கொடுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் பெட்டியின் முன் புறச் சுவரின் அடியில் தேனீக்கள் வந்து செல்வதற்கான ஒரு நுழைவு வழி அமைக்கப்பட்டுள்ளது.\nதேன் அறையைப் புழு அறையின் மேல் வைக்க வேண்டும். இதனுள் தொங்க விடப்பட்டுள்ள சட்டங்களில் கட்டப்படும் அடைகளில் உபரியாகக் கிடைக்கும் தேன் சேமிக்கப்படுகின்றது. அ��்தச் சட்டங்களும் புழு அறைச் சட்டங்கள் உட்சுவர் மற்றும் உள் மூடியை உரசாத வண்ணம் உரிய தேனீ இடைவெளி தரப்பட்டு இரண்டு காடிகளில் தொங்க விடப்பட்டுள்ளன.\nஉள் மூடி அல்லது சிகைப் பலகை\nஉள் மூடி தேன் அறையின் மேல் வைக்கப்பட்டுள்ளது. அதன் நடுவே ஒரு பெரிய துறை கம்பி வலை கொண்டு மூடப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கூட்டினுள் காற்றோட்டத்திற்கு உதவுகின்றது. கம்பி வலையை சிறிது நெம்பி ஒரு தேனீ செல்லும் அளவிற்கு வழி ஏற்படுத்த வேண்டும். இதனால் உள் மூடிக்கும் இடையே அகப்பட்ட தேனீக்கள் கூட்டினுள் செல்ல இயலும். உள் மூடி பெட்டியினுள் வெப்ப நிலையைப் பராமரிக்கவும் வெளி மூடியினுள் தேனீக்களை அடை கட்டுவதைத் தவிர்க்கவும் உதவுகின்றது.\nமேல் மூடி அல்லது கூரை\nகூரை தட்டையாகவோ அல்லது இருபுறமும் சரிந்தோ இருக்கும். நியூட்டன் தேனீப் பெட்டியில் கூரையும் உள் மூடியும் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும். தட்டையாக உள்ள மேல் மூடியின் மேல் தகரத் தகட்டைப் பொருத்துவதால் மரத்தாலான மூடி மழையினால் பாதிப்படையாது. மார்த்தாண்டம் பெட்டியில் மேல் மூடி மட்டுமே இருக்கும் உள் மூடி இருக்காது.\nஅடை அஸ்திவாரத் தாள் தேன் மெழுகிலாலான அறுகோணப் பதிவுகளுடன் கூடிய மெழுகுத் தாள் ஆகும். அப்பதிவுகளின் மேல் தேனீக்கள் பணித் தேனீ வளர்ப்பு அறைச் சுவர்களை இருபுறமும் கட்டுகின்றன. இந்த அடை அஸ்திவாரத் தாளை சட்டங்களின் மேல் கட்டையின் உட் பகுதியில் பொருத்த வேண்டும். அடை அஸ்திவாரத் தாள் மீது அடை கட்டப்படும் பொழுது\n• அடைகள் செங்குத்தாகவும் சீராகவும் கட்டப்படும்\n• கட்டப்படும் அடை அறைகள் ஒரே வடிவில் சீராக இருக்கும்\n• அடை கட்டப்படும் பணி சுலபமாகவும் விரைவாகவும் நடைபெறும்\n• அடைகள் உறுதியானதாக இருப்பதால் அவற்றைத் தேன் எடுக்கும் கருவியில் வைத்து சுற்றும் பொழுது சேதமாவதில்லை\n• தேனீக்கள் தேன் வரத்து மிகும் காலங்களில் குறுகிய காலத்திற்குள் அடைகளைக் கட்டித் தேனைச் சேமிக்க இயலும்\n• குறைந்த மெழுகுச் செலவில் அடைகள் கட்டப்படும்\n• தேனீக்கள் அடை கட்டுவதற்காக தேன், காலம், சக்தி ஆகியவற்றை விரயம் செய்வது குறைக்கப்படும்\nதடுப்புப் பலகை மரத்தினாலான பலகை. இதனை அடைச்சட்டங்களுடன் புழு வளர்ப்பு அறையில் தொங்க விடலாம். வலுக் குன்றிய கூட்டங்களில் உள்ள காலி அடைகளை நீக்கிய பின்னர், இறுதி அடையை ஒட்டி இத்தடுப்புப் பலகையை வைக்க வேண்டும். இதனால் தேனீக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புழு அறையில் கொள்ளளவு குறைக்கப்படுகின்றது. அவ்வாறு இப்பலகையை ஒரு நகரும் சுவராகப் பயன்படுத்தலாம். மேலும் கூட்டின் வெப்ப நிலையைப் பராமரிக்கவும் தேனீக் கூட்டங்களை எதிரிகளின் தாக்குதலிலிருந்து காக்கவும் இப்பலகை உதவுகிறது.\nபணித் தேனீ நீக்கும் பலகை\nபணித் தேனீ நீக்கும் பலகை மரத்தாலான ஒரு பலகை. அதன் நடுவே ஒரு வழிப்பாதை ஒன்று உள்ளது. இதனைப் புழு அறைக்கும் தேன் அறைக்கும் நடுவே வைக்க வேண்டும். இரவு வேளையில் தேன் அறையில் உள்ள பணித் தேனீக்கள் இப்பலகையில் உள்ள ஒரு வழிப்பாதை மூலம் புழு அறைக்கு வந்து விடும். அவ்வாறு வந்த பணித் தேனீக்கள் மீண்டும் தேன் அறைக்குள் செல்ல இயலாது. எனவே இப்பலகை தேன் அறையிலிருந்து பணித் தேனீக்களை விரட்டப் பயன்படுகின்றது.\nராணித் தேனீ நீக்கி சீராகத் துளையிடப்பட்ட நாகத் தகட்டால் ஆனது. ராணித் தேனீ பணித் தேனீக்களை விட உருவில் பெரிதாக இருப்பதால் இந்நீக்கியில் உள்ள வழியே ராணித் தேனீயால் நுழைய இயலாது. இந்நீக்கியை புழு அறைக்கும் தேன் அறைக்கும் இடையில் வைக்க வேண்டும். இதனால் ராணித் தேனீ தேன் அறைக்குச் சென்று முட்டை வைப்பது தவிர்க்கப்படுகின்றது. ஆகவே தூய்மையான தேன் பெறவும் வழி பிறக்கின்றது.\nவாயில் தகடு சீராகத் துறையிடப்பட்ட ஒரு நாகத் தகடு ஆகும். இத்தகட்டை நுழைவு வழி முன் வைக்க வேண்டும். இந்த தகட்டில் உள்ள துறை அளவு சிறியதாக இருப்பதால் ராணித் தேனீயால் கூட்டை விட்டு வெளியேற முடியாது. இத்தகடு புதிதாகப் பிடித்த தேனீக் கூட்டத்திலிருந்து ராணி தப்பிச் செல்வதைச் தடுக்கவும் கூட்டம் பிரிவதைத் தடுக்கவும் உதவுகின்றது.\nஆண் தேனீப் பொறி ஒரு மரத்தாலான காடியுடன் கூடிய கட்டை ஆகும். இப்பொறியை நுழைவு வழி முன் வைக்கும் பொழுது நுழைவுப் பாதையின் அளவு குறைக்கப்படுகின்றது. இதனால் பெட்டியை விட்டு வெளியே பறந்து சென்ற ஆண் தேனீக்கள் மீண்டும் உள்ளே வர இயலாது. ஆனால் பணித் தேனீக்கள் எளிதாக இப்பொறி வழியே சென்று வந்து தங்களின் பணிகளைச் செய்ய முடியும்.\nமுகவலை கருப்பு நிற நைலான் கொசு வலையினால் ஆனது. தொப்பியுடன் கூடிய இதனைத் தலையில் அணிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அணியும் பொழுது முகத்திற்கும் திரைக்கும் போதிய இடைவெளி இருக்க வேண்டும். இதனை அணிவதால் தேனீக்கள் முகத்தில் கொட்டுவதும் தவிர்க்கப்படுகின்றது.\nகையுறை காடாத் துணி அல்லது மெல்லிய ரப்பர் அல்லது தோலினாலானது. புதிதாகத் தேனீ வளர்ப்பைத் துவக்கியவர்கள் தேனீக்களை முறையாக கையாள தெரிந்து கொள்ளும் வரை, கைகளில் தேனீக்கள் கொட்டி விடாமல் இருப்பதற்காக இதனை அணிந்து கொள்ளலாம்.\nபுகைக் குழல் மிகவும் அவசியமான ஒரு கருவி. புனல் வடிவிலான மூடியுடன் கூடிய ஒரு டப்பாவினுள் சாக்குத்தூள், காகிதச் சுருள், மரப்பட்டைத் துண்டுகள், தேங்காய் நார், காய்ந்த இலை போன்றவற்றை இட்டு எடுக்கும் புகை உண்டாகின்றது. இப்புகை டப்பாவின் அடியில் இணைக்கப்பட்டுள்ள துருத்தியை அழுத்தும்பொழுது மூடியில் உள்ள துவாரம் வழியே வெளிப்படுகின்றது. புகை தேனீக்களிடம் ஒரு வித பய உணர்வை ஏற்படுத்துகின்றது. புகையால் பயந்த தேனீக்கள் சிறிது தேனைக் குடித்தவுடன் அமைதியாகி விடுகின்றன. இதனால் தேனீக்களில் கொட்டும் தன்மை வெகுவாகக் குறைகின்றது.\nதேனீப் பெட்டிகளை ஆய்வு செய்து முடிக்கும் வரை புகைக் குழலில் புகை இருத்தல் வேண்டும். புகை வெண்மையாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும். தேனீக் கூட்டங்களை ஆய்வு செய்யும் பொழுது புகையைத் தேவைப்படும் பொழுது மட்டும் அளவாகப் பயன்படுத்த வேண்டும்.\nமெழுகு மூடி சீவும் கத்தி\nமெழுகு மூடி சீவும் கத்தி நீளமானது. இரு புறமும் கூர்மையானது. மரக் கைப்பிடி உடையாது. இக்கத்தி கொண்டு தேனடைகளின் மெழுகு மூடிகளைச் சீராகச் சீவலாம்.\nதேனீக்களைத் தேன் அடைகளிலிருந்து அப்புறப்படுத்தவும் தேனீக் கூட்டங்களைப் பிரிக்கும் சமயத்தில் தேனீக்களை புழு அடைகளிலிருந்து நீக்கவும் தேனீ புருசு உதவுகின்றது. இதன் கைப்பிடி மரத்தால் ஆனது. இதன் குச்சங்கள் மிருதுவானவை.\nதேன் எடுக்கும் கருவி உருளை வடிவினாலான ஒரு பாத்திரமாகும். இப்பாத்திரம் பித்தளை, நாகத்தகடு அல்லது எவர்சில்வரால் ஆனது. இதனுள் ஒரு வலைப் பெட்டியுள்ளது. அவ்வலைப் பெட்டியினுள் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட தேனடைச் சட்டங்களைச் செங்குத்தாகச் செருகி வைக்கலாம். மேலும் இவ்வலைப் பெட்டி இரண்டு பல்சக்கரங்கள் மூலம் ஒரு கைப்பியுடன் இணைக்கப்பட்டுள்ளது. கைப்பிடியைச் சுற்றும் பொழுது மைய விலக���கு விசை காரணமாக அடையிலிருந்து தேன் துளிகள் சிதறி விழுகின்றன. பிரித்து எடுக்கப்பட்ட தேன் இக்கருவியின் அடிப்பாகத்தில் உள்ள ஒரு சிறு குழாய் மூலம் வெளிவரும். இக்கருவியைப் பயன்படுத்துவதால்\n• தேன் அடைகள் சேதமாவது இல்லை\n• தேன் அடைகளை மீண்டும் பயன்படுத்தலாம்\n• தூய்மையான தேன் பெறலாம்\nசோப் பவுடர், சோப் ஆயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-14T23:55:22Z", "digest": "sha1:DNYHIEHZ7SM4UT77VCWJB7GLDE6Y6KSH", "length": 5526, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பரராசசேகரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபரராசசேகரன் என்பது, யாழ்ப்பாண இராசதானியை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் குடியைச் சேர்ந்த மன்னர்கள், தங்களுக்கு மாறிமாறி வைத்துக்கொண்ட அரியணைப் பெயர்களுள் இரண்டில் ஒன்றாகும். இன்னொரு பெயர் செகராசசேகரன் என்பதாகும்.\nயாழ்ப்பாண வைபவமாலையோ, வையாபாடலோ கைலாயமாலையோ யாழ்ப்பாணத்து அரசர்களின் அரியணைப் பெயர்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. பின்வந்த ஆய்வாளர்கள், மேற்படி நூல்களையும், பிற்காலத்தில் போத்துக்கீசரால் எழுதப்பட்ட நூல்களையும் வேறு ஆவணங்களையும் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணத்து அரசர்கள் அரியணைப்பெயர்களைக் கொண்டிருந்தனர் என்ற முடிவுக்கு வந்தனர்.\nஇக்குடியின் இரண்டாவது மன்னனில் தொடங்கி, 1450 இல் சப்புமால் குமாரயா என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது வரை ஐவர் பரராசசேகரன் என்னும் பெயரைத்தாங்கி ஆட்சி புரிந்துள்ளனர் என்கிறார் யாழ்ப்பாணச் சரித்திரம் [1]என்னும் நூலை எழுதிய செ. இராசநாயகம். பதினேழு ஆண்டுகளின் பின் மீண்டும் இக்குடி ஆட்சிக்கு வந்தது. 1620 இல் போத்துக்கீசர் முற்றாக யாழ்ப்பாணத்தை ஆட்கொள்ளும் வரை மேலும் ஐவர் இப் பெயருடன் ஆட்சி செய்துள்ளனர்.\nஇராசநாயகத்தின் குறிப்பிட்டபடி, பரராசசேகரன் என்னும் பெயர்கொண்ட யாழ்ப்பாண மன்னர்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.\nமார்த்தாண்டன் - (1325 - 1348)\nபெயர் தெரியாத மன்னன் - (1478 - 1519)\nபுவிராஜபண்டாரம் - (1561 - 1565)\nகாசிநயினார் - (1565 - 1570)\nபுவிராஜபண்டாரம் - (1582 - 1591)\nஎதிர்மன்னசிங்கம் - (1591 - 1615)\n↑ இராசநாயகம் செ.,Ancient Jaffna, Colombo, 1926, AED மறுபதிப்பு: புதுடில்லி, 1993\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்���க்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2014, 12:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/healthy/18660--2", "date_download": "2021-04-14T22:52:08Z", "digest": "sha1:WM5E4IR2RPKUIAHR3JNVGREUGE4SHTUW", "length": 17343, "nlines": 265, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 25 April 2012 - வாடிய மனிதர்களைக் கண்டபோது வாடுவோம் ! | - Vikatan", "raw_content": "\nஎன் விகடன் - கோவை\nரிலையன்ஸ் பாராட்டிய ரியல் ஹீரோ\nமாமன் - மச்சான் சொந்தத்துக்கு சேமந்தண்டு குழம்பு\nபப்பிக்கு பல் விளக்கி விடணும்\nவலையோசை : அன்பே சிவம்\nஎன் ஊர் : திருப்பூர்\nஎன் விகடன் - மதுரை\nஆகேய்... ஓகேய்... சேத்தாண்டி டோய்\nஎன் ஊர் : பெரியகுளம்\nவலையோசை : நாஞ்சில் எக்ஸ்பிரஸ்\nஎன் விகடன் - புதுச்சேரி\nமனித இனத்தில் பெண்தான் அழகு\nஎன் ஊர் : பாக்கமுடையான்பட்டு\nநான் என் கல்யாணத்துக்கே கோட் போட்டதில்லைங்க\nவலையோசை : பவித்ரா நந்தகுமார்\nஇதோ... நீங்கள் கேட்ட பாடல்\nஎன் விகடன் - சென்னை\nவலையோசை : தமிழ் வலைப்பூ\nஎன் ஊர் : அடையாறு\nஎன் வாழ்க்கை தழும்புகளால் நிறைந்தது\nஎன் விகடன் - திருச்சி\nவாடிய மனிதர்களைக் கண்டபோது வாடுவோம் \nகடலில் பல நாள்... மாரத்தானில் சில நாள் \nஎன் ஊர் - பிரபலங்கள் பெண் எடுத்த ஊர் \nவலையோசை - சந்திரமெளளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்\nநிலநடுக்கம்... நாம் செய்தது சரியா\nவிகடன் மேடை - பழ.நெடுமாறன்\nநானே கேள்வி... நானே பதில்\nகவிதை :நித்யா ஒரு பூனைக் குட்டியாகிறாள்\nதலையங்கம் - சிறைக்குள் சில சிரிப்பு போலீஸ்\nஆட்சியையா... பூச்சியைக்கூடப் பிடிக்க முடியாது\nஎன் சினிமா... என் வாழ்க்கை... ரெண்டும் வேற வேற\nஆமா... குத்துப் பாட்டு இல்லாம பாட்டு எடுக்க முடியலை\nசினிமா விமர்சனம் : ஒரு கல் ஒரு கண்ணாடி\nசினிமா விமர்சனம் : பச்சை என்கிற காத்து\nவட்டியும் முதலும் - 37\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nசஞ்சீவி மாமாவும் ஸ்மிதா பாட்டீலும்\nநடிகையர் திலகத்தின் அந்த நாள் ஞாபகம்\nவாடிய மனிதர்களைக் கண்டபோது வாடுவோம் \nஅ.சாதிக் பாட்ஷா படங்கள்: என்.ஜி.மணிகண்டன்\nதர்ம சாலை... திருச்சியில் உள்ள ஆதரவற்றவர்களின் அன்புக்குரிய அமைப்பு. 20 ஆண்டுகளாகக் காலை மற்றும் இரவு வேளைகளில் ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கிவருகிறது இந்த அமைப்பு.\n���லவச உணவு என்பதால் ஏனோதானோ என்று கடமைக்காகச் செய்யாமல், பிரியத்துக்கு உரிய ஒரு விருந்தினரை உபசரிப்பதைப் போல் உணவருந்த வருபவர்களை விழுந்து விழுந்து கவனிக்கின்றனர். தரமான அரிசியில் சாதம், சாம்பார், பொரியல், வடை, ஊறுகாயுடன் சாப்பாடு தரப்படுகிறது. அமாவாசை மற்றும் சுப தினங்களில் இந்த அயிட்டங்களுடன் கேசரி அல்லது பாயசம் போன்ற இனிப்பு வகைகளும் உண்டு.\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமிக் கோயில் தெப்பக் குளத்தின் வடக்குக் கரையில் மாலை 7 மணிக்குத் தொடங்குகிறது இந்த அன்னதானம். திருச்சி மாநகரின் சாலை மற்றும் வீதிகளில் அலைந்து திரியும் பிச்சைக்காரர்கள், சாப்பிடுவதற்காகக் கூட சம்பாதிக்க முடியாதவர்கள் என சுமார் 200 பேர் அங்கே வந்து உணவருந்திவிட்டுச் செல்கின்றனர். 'ஐயா, வயிறு நிரம்ப சாப்பிட்டுட்டுப் போங்க’, 'இவருக்கு மறு சோறு போடுங்க’, 'இவருக்கு ஊறுகாய் வையுங்க’, 'ஐயா உங்களுக்கு என்ன வேணும்’ - இப்படி உணவருந்த வரும் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் கவனிக்கிறார்கள். சாப்பிட்டவர்களை அவர்களுடைய தட்டுகளைக்கூட கழுவ அனுமதிப்பது இல்லை இங்கே.\nகாலையில் கஞ்சியுடன் துவையல் அல்லது ஊறுகாய் வழங்குகின்றனர். குளிர் காலமான கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் காவிரி ஆற்றுப் பாலத்தில் அதிகாலை நேரத்தில் வருவோருக்கு சூடான டீ கொடுக்கின்றனர்.\nதர்ம சாலையின் நிறுவனரான வடிவேல், 20 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் அதிபராக இருந்தவர். திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் இவருடைய தொழிற்சாலை இருந்தது. தீவிர வள்ளலார் பக்தரான இவர், தன்னுடைய தொழிற்சாலையை மூடிவிட்டு முழுநேரமும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் பணியில் இறங்கிவிட்டார். தன்னுடைய சொத்துகளில் இருந்து வரும் வருமானம் மற்றும் இவருடைய சேவையைப் பார்த்து சிலர் வழங்கும் நன்கொடைகளைக்கொண்டு இந்தப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. சேவை மனப்பான்மைக் கொண்ட வள்ளலார் பக்தர்கள், ஊதியம் பெறாமல் உணவு சமைப்பதிலும் பரிமாறுவதிலும் பங்குபெறுகின்றனர். வடிவேல் தலைமை சமையல்காரராக இருந்து சமைக்கிறார்.\n''பல சேவை அமைப்புகள் காலப்போக்கில் காணாமல் போய்விடுகின்றன. அந்த நிலை தர்ம சாலைக்கு வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். என்னுடைய மகன்கள் இருவ���ும் பெரிய நிறுவனங்களில் நல்ல பதவியில் இருக்கிறார்கள். இருப்பினும் அவர்களிடம் இருந்து எந்த விதமான உதவியையும் பெறுவது இல்லை. காரணம், அவர்களுக்குச் சேவை மனப்பான்மை இல்லை. அதனால் நானே சேவை மனப்பான்மை உள்ள ஒரு குழுவை உருவாக்கி இருக்கிறேன். 'எனக்குப் பிறகு அந்தக் குழு இந்த அறப் பணியைத் தொடர வேண்டும்’ என்று உயில் எழுதிவைத்திருக்கிறேன். வடலூர், காரைக்குடி மற்றும் கோவையிலும் சேவை மனப்பான்மை மிக்க சில அன்பர்களைவைத்து இந்தப் பணியைத் தொடங்கி உள்ளோம். எங்கெல்லாம் மக்கள் பசியுடன் இருக்கிறார்களோ... அங்கெல்லாம் இந்த அறப் பணி தொடர வேண்டும் என்பது என் ஆசை'' என்கிறார் வடிவேல் அடக்கத்துடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-04-14T23:02:13Z", "digest": "sha1:SFWDYOEIJ4TTOOISDOZ72LBL5K2BKQRA", "length": 3380, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாதுகாத்து", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநீலகிரி: மயக்க ஊசி செலுத்தப்பட்ட...\n” என்னை பாதுகாத்துக் கொள்ள 50 மு...\nகொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து ப...\nகொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி\nசென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nகொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/8868", "date_download": "2021-04-14T23:39:41Z", "digest": "sha1:RVGX44YZX66VM636BHEEK3T5MSEMNXLZ", "length": 5471, "nlines": 62, "source_domain": "globalrecordings.net", "title": "Chinese, Wu: Wuzhou மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 8868\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chinese, Wu: Wuzhou\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChinese, Wu: Wuzhou க்கான மாற்றுப் பெயர்கள்\nChinese, Wu: Wuzhou எங்கே பேசப்படுகின்றது\nChinese, Wu: Wuzhou க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Chinese, Wu: Wuzhou\nChinese, Wu: Wuzhou பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/Exhibition_%26_Fun_-_Fair", "date_download": "2021-04-14T22:46:49Z", "digest": "sha1:53RTKAXAIOGH6X6W4GGVI2GOZA4VV62A", "length": 3550, "nlines": 60, "source_domain": "noolaham.org", "title": "Exhibition & Fun - Fair - நூலகம்", "raw_content": "\nபதிப்பகம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\nExhibition & Fun - Fair (17.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஅகில இலங்கை நுண்கலை விழா\nஅருங்கலை விருந்து: களியாட்டு விழாத் திறந்த வெளி அரங்கில்\nநெருக்கடியாக உழைக்கும் பொழுது களைப்பைத் தீர்க்கும் தேனீர் அது சாந்தி தரும்\nநூல்கள் [11,391] இதழ்கள் [12,986] பத்திரிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] நினைவு மலர்கள் [1,463] சிறப்பு மலர்கள் [5,308] எழுத்தாளர்கள் [4,269] பதிப்பாளர்கள் [3,519] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1960 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&action=history", "date_download": "2021-04-14T22:05:09Z", "digest": "sha1:EKHRDF7EVFGXPDSSFV4QUVPVR6HBMR6K", "length": 2838, "nlines": 32, "source_domain": "noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"பகுப்பு:நினைவு மலர்கள்\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"பகுப்பு:நினைவு மலர்கள்\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 10:44, 22 ஏப்ரல் 2017‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (97 எண்ணுன்மிகள்) (+97)‎ . . (\"பகுப்பு:நூலகத் திட்டப் ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B", "date_download": "2021-04-15T00:29:12Z", "digest": "sha1:KT6DPYE3M7RACRSY3KCUXPBMBM7D65MR", "length": 10266, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓக்லோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநடு ஆப்பிரிக்காவில் காபோன் அமைந்திருக்கும் இடம்.\nஇயற்கை அணு உலைகள் இருந்த இடத்தின் புவியியல் அமைப்பின் குறுக்கு வெட்டுத் தோற்றம். படத்தில் எண்கள் குறிப்பிடும் பகுதிகள்-.\n(1) அணு உலைகள் இருந்த இடம்.\n(2) புரைகள் நிறைந்த பொரபொரப்பான பாறை (அல்லதை புழைப் பாறை)\nஓக்லோ என்னும் இடமானது, நடு ஆப்பிரிக்காவில் உள்ள காபோன் நாட்டில், ஓ-ஓகூயே (Haut-Ogooué ) என்னும் மாநிலத்தில் உள்ள பிரான்சிவில் (Franceville) என்னும் ஊரில் உள்ளது. இவ்விடத்தின் தனிச் சிறப்பு எனவென்றால், மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் (தொடரியக்கமாக அணுக்கரு பிளப்பு நிகழ்ந்து) தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வர���யும், இயங்கி வந்திருக்க வேண்டும் என்று செப்டம்பர் 1972ல் பிரான்சிய அறிவியலாளர்கள் கண்டு பிடித்தனர் [1]. பெரு வியப்பூட்டும் இந்நிகழ்வு நடந்த காலத்தில் நில உலகில் உள்ள தரைநிலப் பகுதிகள் யாவும் பல்வேறு கண்டங்களாகப் பிரியாமல் ஒன்றாக இருந்தது (பார்க்க: ஒருநிலக் கொள்கை). ஏறத்தாழ 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இந்த அணு உலை இயங்குவதற்கு ஆக்சிசன் தேவைப்பட்டிருக்கும் என்றும், அக்காலத்திற்கு சற்று முன்தான் (ஏறத்தாழ 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) உலகில் முதன் முதலாக ஆக்சிசன் வளிமம் வெளியிடும் உயிரிகள் தோன்றியிருந்தன என்றும் அறிகிறார்கள். இவ்வுயிரிகள் ஒளிச்சேர்க்கை வழி ஆக்சிசனை வெளிவிட்டன.\nபியர்லாத்தே (Pierrelatte) என்னும் இடத்தில் அமைந்துள்ள பிரான்சிய அணு ஆற்றல் நிறுவனம் ஜூன் 7 1972இல், யுரேனிய ஓரிடத்தான்களின் விகிதத்தில் (U235/U238) சிறு வழக்கமாறுமாடு ஒன்றைக் கண்டனர் [2]. U238 ஓரிடத்தானை ஒப்பிடு பொழுது U235 என்னும் யுரேனிய ஓரிடத்தானின் அளவு விகிதம் 0.7202+/- 0.0010 % இருப்பதற்கு மாறாக 0.7171 % ஆகக் குறைந்து இருந்தது. இதற்கான சோதனைப் பொருள் ஓக்லோ என்னும் இடத்தில் இருந்து வந்ததாகக் கண்டறிந்தனர். U235 ஓரிடத்தானின் அளவு இதைவிட மிகக் குறைந்த அளவான 0.440 % ஆக சில இடங்களில் இருப்பதையும் பின்னர் கண்டனர். இப்படி U235 குறைவது தொடர்-விளைவாக அணுபிளப்பு நிகழும் அணு உலை இருந்தால் நிகழும் ஒன்றாகும். U235 என்பது எளிதாக அணுக்கரு பிளப்புக்குட்பட்டு தொடர்-விளைவாக அணுபிளப்புக்கு வழிதரும் ஓர் ஓரிடத்தான். எனவே அதன் அளவு இப்படி வேறு எங்கும் இல்லாத அளவு குறைந்து இருப்பது அணு உலை இயங்கியதற்கு வலுவான சான்றாக உள்ளது.\nஓக்லோ: இயற்கை அணு உலை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tcsong.com/?page_id=1751", "date_download": "2021-04-14T23:40:33Z", "digest": "sha1:E4UP6LPW73YPJPCFKAIBF4CFSBK7PNCD", "length": 4319, "nlines": 124, "source_domain": "www.tcsong.com", "title": "போற்றும், போற்றும்! | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nவா���ோர் கூடிப் பாடவும் இன்பமாய்,\nபாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய;\nமாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்.\nநேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு\nஇயேசு நாதர் நம்மையும் தாங்குவார்;\nபாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்;\nபாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்து\nமா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்\nவாழ்க, வாழ்க, ஜெகத்து ரட்சகா\nஅருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி,\nவிண்ணும் மண்ணும் இசைந்து பாடவும்;\nபோற்றும், போற்றும், மீட்பர் மகத்துவமாக\nஏக ராஜா, மாட்சிமையோடு வந்து,\nஇயேசு ஸ்வாமி, பூமியில் ஆளுமேன்;\nலோகம் எங்கும் நீதியின் செங்கோலை ஓச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/149102-discuss-about-parliament-election-contestants", "date_download": "2021-04-15T00:04:06Z", "digest": "sha1:IGHGHFPSHPLALRIS5A7L7U6CAI2XAUZ5", "length": 9446, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 13 March 2019 - யாருக்கு சீட்டு... யாருக்கு வேட்டு! | Discuss about Parliament Election Contestants - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கரம் கொடுக்கிறார்களா... கழற்றி விடுகிறார்களா\nயாருக்கு சீட்டு... யாருக்கு வேட்டு\nமா.செ-க்கள் மாற்றம்... ஆளுங்கட்சியில் கோஷ்டிப்பூசல் உச்சம்\n - தமிழகத்தில் உருகிய மோடி...\nகீதாஜீவன் பேச்சு... தி.மு.க-வுக்கு பாதகமா\n” - எச்சரிக்கும் ஜவாஹிருல்லா\nஊழலில் சீரழியும் அரசு போக்குவரத்துக்கழகம்\n - அரசு ஆடும் ஐ.பி.எஸ் ஆட்டம்...\nஆபாச அரக்கர்கள் + ஆளும்கட்சி புள்ளிகள்... - பொள்ளாச்சி facebook பயங்கரம்\nநிர்மலா தேவி விவகாரம்... “பெரிய மனிதர்களை தேர்தல் நேரத்தில் தோலுரிப்பேன்\n - பெயர் மாற்றம்... சட்டத்தின் சாத்தியங்கள் என்ன\nயாருக்கு சீட்டு... யாருக்கு வேட்டு\nயாருக்கு சீட்டு... யாருக்கு வேட்டு\nயாருக்கு சீட்டு... யாருக்கு வேட்டு\nவழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர். சட்டம் மற்றும் முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட உயர்கல்வி படித்த முதல்தலைமுறை பட்டதாரியான இவர், கல்விக்காக தான் பட்ட வலிகள் மற்றும் அனுபவங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கி வருகிறார். மேலும், சமூகத்தின்மீது கொண்ட அக்கறை காரணமாக, பெற்றோர் - குழந்தைகள் உளவியல் மற்றும் மாணவர் தற்கொலை தடுப்பு மற்றும் உயர்கல்வி குறித்த ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் முன்னெடுத்துள்ளார். தொடர்ந்து, ஏழைகள் மற்றும் நலிவுற்ற மக்களுக்கு த��்னாலான சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு, கவுன்சிலிங் வழங்கி வருபவர். இடையிடையே எழுத்தின் மூலம் எளிய மக்களின் வலிகளை போக்கிட அவ்வபோது எழுதிவருகிறார்.\nஇளம் பத்திரிகையாளன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. துணிவே துணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/06/21/karunanidhi-chozhan/", "date_download": "2021-04-14T22:50:46Z", "digest": "sha1:XB7GWOBAEZPJRKZXQBY5BKEMWKFAVCPJ", "length": 78421, "nlines": 880, "source_domain": "www.vinavu.com", "title": "செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்!! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு ப���ருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅமெரிக்கப் போலீசின் நிறவெறி : தொடரும் கருப்பின மக்கள் படுகொலை || படக்கட்டுரை\nபெரியார் பெயர் நீக்கம் : முழு சங்கியாக மாறிய எடப்பாடி || கருத்துப்படம்\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ர��திங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nமுகப்பு செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்\nசெம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்\n“தர்ம ஏகத் கலைஞர் தேவஸ்ய\nஎன்று ஈழத்தமிழர் கதறிய காலத்தே\nகாலை உணவுக்கும், மதிய உணவுக்கும்\nஅன்ன ஆகாரம் உண்ண மறுத்து,\nபோரை நிறுத்திய ஒரே புறநானூற்றுத் தமிழன்\nஒரு ரூபாய் அரிசியாலேயே உடைத்தார்\nவண்ணத் தொலைக்காட்சி, காஸ் அடுப்பு,\nமனை கட்ட உதவி, மணமகன் கட்ட உதவி,\nகருணையும், நிதியும் ஒன்றாய் ஆனார்\nயாதும் ஊரே; யாவரும் கேளிர்\nஹூண்டாயும், ஃபோர்டும் நம் உடன்பிறப்பே,\nஎனப் பன்னாட்டு உறவில் புது எல்லை கண்டான்\nஅண்ணலும் ‘நோக்கியா’ அவளும் ‘நோக்கியா’\nஎன கம்பநாட்டாழ்வரையே கற்பனையில் விஞ்சி\nபெப்சி, கோக்குக்கு சதுர்வேதி மங்களங்கள்\nதிருவண்ணாமலை வேடியப்பன் மலையை எடுத்து\nபாலியல் கொலைகாரன் காஞ்சி சங்கரனுக்கு\nதனது வீட்டையே தானம் கொடுத்தார்\nபாடிச் சொரிந்த புலவர்க்கு மட்டும்\nதமிழ் வளர்த்தவர் தானைத் தலைவர்\nதமிழினத் தலைவரின் பரந்த உள்ளத்தை\nமழலையர் உதடுகளில் ஆங்கிலம் வளர்த்து\nபெயர்ப்பலகையில் மட்டும் தமிழ் வளர்க்கும்\nபராந்தகச் சோழனே பயந்து போவான்\n‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்’ எனப் புலம்பி\nஊரறிய அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் போட்டுவிட்டு\nபார்ப்பன மனுநீதிக்கு பங்கம் வராமல் பாதுகாக்க\nஅந்த முள்ளை எடுத்தே வேலிகட்டும்\nமுயலும் திறமை முடியுமோ யாராலும்\nபிறப்பொக்கும் இவர் பேரன், பேத்தி\nஎன்னடா இது வீண் இரைச்சல்\nபல்கலை நரிகள் பாசாங்கு முழங்க…\nஇறந்து கிடக்குது நம் தாய்மொழி…\nஉருவாக வேண்டும் ஒரு செம்மொழி…\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nசெம்மொழி மாநாடு: கலைஞர் எதற்காகக் கூச்சப்படவேண்டும்\nசெம்மொழி மாநாட்டை எதிர்த்த தோழர்கள் தமிழகமெங்கும் கைது \nசெம்மொழி மாநாடு – கருணாநிதி தமிழுக்கு செலுத்தும் இறுதி மரியாதை \nசெம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்\nநீதிமன்றத்திற்குள் செல்லாத தமிழுக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா\n‘தல’யும் ‘தலி’வரும் தமிழனின் தலையெழுத்தும் \nஅண்ணாதுரை: பிழைப்புவாதத்தின் பிதாமகனுக்கு நூற்றாண்டு நிறைவு \nஅழகிரி அண்ணன் வர்றாரு , எல்லாம் ஒதுங்கி நில்லுங்க \nமுல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்\nஅழியும் ஈழத் தமிழினம்…அதிகாரத்திற்கு அலையும் கருணாநிதி \nஈழப் ‘போர் நிறுத்தம்’: காங்கிரசு – தி.மு.க கம்பெனியின் கபட நாடகம்\nகருத்துப்படம்: ஈழத்துக்கு திரு.மு.க தலைமையில் இறுதி ஊர்வலம்\n🙂 ஆரம்பித்து 🙁 ஆக்கிய வரிகள்\nஅட அட அடா, அடுத்த பாராட்டு விழாவிற்கு பாட்டு ரெடி. ஏ.ஆர். ரகுமானைக் கூப்பிட்டு மியூசிக் போடச்சொல்லுங்க சீக்கிரம். இந்த பாட்டுக்கு தமிழினத்தின் தலைமகள் நமீதா மேடையில் நடனமாடுவார்.\nவாழ்க தமிழினம், வாழ்க தமிழ்.\nஇன்றைய தமிழக நிலையை எடுத்து இயம்பிருக்கும் பாடல். இது போன்ற பாடல்களை வைரமுத்துவால் எழுத முடியுமா என்ன இத்தனை ‘புகழை’ அளித்த வருக்கும் அளிக்கப்பட்டவருக்கும் ‘வாழ்த்த வயதில்லை, வணங்குகிரேன்’. ‘தலைவர்’ புளகாங்கிதம் அடைந்திருப்பார் என்றே நம்புகிறேன்.\nTweets that mention செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்....பராக் | வினவு\nஅருமையான கவிதை. ஒவ்வொரு சொல்லிலும் உள்ள அரசியல் சிறப்பாக வெளிப்படுகிறது.\nகோபாலபுரத்து கோமானின் கண்மணிகள் எப்படி வினையாற்றப் போகிறார்கள் என்று பார்ப்போம்.\nஉணர்சியூட்டும் கவிதை உண்மையான கவிதை ஆனாலும்…..\nபோரை நிறுத்திய ஒரே புறநானூற்றுத் தமிழன்\nகருணாநிதிச் சோழனை மீண்டும் சிம்மாசனம் ஏற்றி\nஅழகுபார்க்கும் தமிழகத் தமிழரைப்பற்றியும் ஒரு கவிபாட முடியுமா.\n“நியூ அமெரிக்கன் செஞ்சுரி” என்ற அமெரிக்க வெளியிறவுக் கொள்கை,ஜார்ஜ் புஷ் – சீனியர்-ஜூனியர் காலத்தில்,உருவாகிய போது,”ட்ராட்கியிஸம்” என்ற சொல அதில் உள்ளது.இதை தப்பும்,தவறுமாக ஈராக்கிலும்,ஆப்கானிலும் நடைமுறப்ப்டுத்தியது அமெரிக்க உளவு நிறுவனமான,”சி.ஐ.ஏ”.இதைதான், “குமரன் பத்மநாதனின் விடுதலைப்புலிகள்”இலங்கைத்தமிழரின்,இயல்பான “யு.என்.பி” ஆதரவு தளத்தை “குமரன் பத்மநாதனின் விடுதலைப்புலிகள்”இலங்கைத்தமிழரின்,இயல்பான “யு.என்.பி” ஆதரவு தளத்தை “குமரன் பத்மநாதனின் விடுதலைப்புலிகள்” பிரதிபலிக்கிறார் போலுள்ளது.”ட்ராட்கியிஸவதிகளான” ஜே.வி.பி. யை இலங்கைத் தமிழர்கள் (இடதுசாரிகள்” பிரதிபலிக்கிறார் போலுள்ளது.”ட்ராட்கியிஸவதிகளான” ஜே.வி.பி. யை இலங்கைத் தமிழர்கள் (இடதுசாரிகள்) உட்பட ஆதரித்ததாக வரலாறு கிடையாது) உட்பட ஆதரித்ததாக வரலாறு கிடையாது.பிரபாகரனை பிரேமதாசாவுடன் சேர்த்தவர்களும் இவர்களே.பிரேமதாச���தான் ஜே.வி.பி. யை அழித்தார்.பிரபாகரனை பிரேமதாசாவுடன் சேர்த்தவர்களும் இவர்களே.பிரேமதாசாதான் ஜே.வி.பி. யை அழித்தார்.யு.என்.பி. யுடன் சேர்ந்து,பிரபாகரனை பேச்சு வார்த்தைக்கு உட்ப்படுத்தி,பலவீனப்படுத்தி,முள்ளியவய்க்காலில் அழித்ததும் இவர்களே(புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள்).தற்போது கே.பி. யின் செம்மொழி.யு.என்.பி. யுடன் சேர்ந்து,பிரபாகரனை பேச்சு வார்த்தைக்கு உட்ப்படுத்தி,பலவீனப்படுத்தி,முள்ளியவய்க்காலில் அழித்ததும் இவர்களே(புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள்).தற்போது கே.பி. யின் செம்மொழி ஆதரவு அறிக்கை இதையே காட்டுகிறது.பனிப்போரின் இந்த கொள்கைக்கு எதிரானதுதான்,”ரா” வின் நடவடிக்கை.ஜே.வி.பி.யில் மீது 1970… போருக்கும்,முள்ளியவாய்க்கால் போருக்கும்,”ரா” வை குறைகூறினால்,அரசியல் நியாயம் உள்ளது ஆனால் “இந்திய எதிர்ப்புணர்வு” என்ற போர்வையில்,இலங்கைத்தமிழர்களின் பிரத்தியேக,”தமிழக எதிர்ப்புணர்வாக” மாற்றுவதுதான் வேதனை\nஇதே கோவையில், ஓரிரு வருடங்கள் முன் அ.இ.செங்கொடி மாநாடு நடந்ததாக ஞாபகம்\nசதா பணியாற்றும் அரசியலாருக்கும், அதிகாரங்களுக்கும், இலவச தமிழர்களுக்கும், வயிற்றெரிச்சல் கும்பலுக்கும், இது போன்ற சுகமான சொறிவுகள் தேவை\nஊர்வலம், மாநாடு,பொதுக்கூட்டம்,…இவையெல்லாம் பலம் காட்டவே\n///யாதும் ஊரே; யாவரும் கேளிர்\nஹூண்டாயும், ஃபோர்டும் நம் உடன்பிறப்பே,\nஎனப் பன்னாட்டு உறவில் புது எல்லை கண்டான்\nஅண்ணலும் ‘நோக்கியா’ அவளும் ‘நோக்கியா’\nஎன கம்பநாட்டாழ்வரையே கற்பனையில் விஞ்சி\n//// இதில் என்ன குற்றம் கண்டீர் அல்லது வட கொரியா போல தமிழகத்தை மாற்றியிருந்தால் தான் உங்களுக்கு திருப்த்தியாக இருந்திருக்குமோ அல்லது வட கொரியா போல தமிழகத்தை மாற்றியிருந்தால் தான் உங்களுக்கு திருப்த்தியாக இருந்திருக்குமோ இந்த அளவு வளர்ச்சி, வேலை வாய்ப்பு சாத்தியமானது, தாரளமயமாக்கலின் விளைவாகத்தான். இல்லாதிருந்தால், இதற்க்கும் வழியில்லாமல், 1980இல் வெளியான ’வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தில் வேலைக்காக அலையும் இளைஞர்களின் நிலை இன்றும் தொடர்ந்திருக்கும்.\nமற்றபடி கவிதை நல்லா இருக்கு.\nசொற்ப விலையில் நிலம், மானியங்கள், IFST அளித்தது, செம்பரம்பாக்கம் தண்ணீரை ஓசியில் ஊறிஞ்சியது, 6 மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு ஒருமுறை தொழிலாளியை விரட்டுவது இதற்காக கொரியாவை அல்ல கருணாநிதியை பாராட்டலாம்\nஉலகத்தமிழ் மாநாடு நடத்த முடியாமல் போனதும் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு எப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து நான் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். ://www.amudhavan.blogspot.comஅவருடைய மூளை எப்படி சூட்சுமமாக செயல்படுகிறது என்பதை அதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.\nவினவு ஏன் இந்த கொலை வெறி.\nஆகா ஆகா என் ஐயப்படுகளை நீக்கும் ஆழமான விளக்கங்கள் அறிவார்ந்த சொற்கள் என் அரசியல் அறியாமை நீங்கிவிட்டன எங்கே இதை எழுதிய புலவன் அவரை வரச்சொல்லுங்கள் மனதார பாராட்ட வேண்டும்\nபாராட்டை யார் கேட்டது போராட்டத்தில் பங்கெடு (ங்கள்)\nதி.மு.க.வினரல்லாத ஒட்டுமொத்த தமிழக கட்சி சாராத பொது மக்களின் எண்ண ஓட்டம் இப்படி கவிதையாக கடல் மடை திறந்தது போல் கொட்டியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. குறைகளையும், பகல் வேஷ ஏமாற்று வேலைகளையும் சுட்டிக் காட்டுவது ஒவ்வொருவரின் கடமை. எனினும் பிறர் மனம் வருந்தும்படியான கடுமையான சொற்களை வராமல் பார்த்துக் கொள்ளலாம்.\nநண்பர் அம்பிகாபதி, இந்தக் கவிதையில் நாட்டு நடப்புக்களைத்தானே கவிஞர் எழுதியிருக்கிறார் எதுவும் இட்டுக்கட்டி எழுதவில்லையே, நீங்கள் குறிப்பாக என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பது புரியவில்லை.\n‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்’ எனப் புலம்பி\nஊரறிய அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் போட்டுவிட்டு\nபார்ப்பன மனுநீதிக்கு பங்கம் வராமல் பாதுகாக்க\nஅந்த முள்ளை எடுத்தே வேலிகட்டும்\nபார்ப்பன குலமே மயக்கமுறும் பிறப்பொக்கும் இவர் பேரன், பேத்தி\nஇருப்பினும் வாழும் வள்ளுவர்… அருமை அருமை \n”;இயற்றமிழ் அழகிரிஇசைத்தமிழ் கனிமொழிநாடகத்தமிழ் தளபதிஎன முத்தமிழையும் வளர்த்துதமிழ்நிலத்தை மொத்தமாய் வளைக்கமுயலும் திறமை முடியுமோ யாராலும்;;\nபாதிக்கப்பட்டவர்களை சிரிக்க, அழ, சிந்திக்க வைக்கும் கவிதை.\nநித்தியானந்தா செய்திகளை மக்கள் மறக்கடிக்கவே செம்மொழி மாநாடு பிரபலமானதா\n நித்தி எவ்வளவு பணம் கொடுத்தார்\nஏன் எனில் ஒரு அறிவாளி சொன்னார் செம்மொழி மாநாடு செலவை நித்தி ஏற்று கொண்டதாக \nஅருமை. கருணாநிதிக்கு மட்டும் இல்லை . இந்த தி மு க பரதேசிகள் கூட திருந்த போவதில்லை.\nஆழமான கருத்துக்களை கொண்ட கவிதை.நன்றி வினவு, கவிஞர்.சிந்திக்க வைப்பதோடு வோட்டு போட்டு தெரிவு செய்யும் எம்மை செருப்பால் அறைகிறது.\nபல்கலை நரிகள் பாசாங்கு முழங்க…\nகலைஞரை குறை கூறுபவர்கள்(பார்ப்பனர்கள்,ஜாதிவெறியர்கள்,ஜெயலலிதாவின் அடிமைகள்) ஒன்று புரிந்து கொள்ளவேண்டும் கலைஞரின் உதவியை நாடாமல் நீங்கள் ஜெயலலிதா,வைகோ போன்றவர்களின் புகழை பாடினால் நாங்கள் பொறாமைபடமாட்டோம்\n“தினம் தமிழனுக்கு சாராயத்தை ஊத்தி கொடுத்து அவனை கொல்கின்ற உனக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா இலங்கையில் நமது ரத்தங்களை இத்தாலி நாட்டு காரியோடு சேர்ந்து கொன்று ஒழித்து, இன்று அவர்களை நடுத்தெருவில் பிச்சை காரர்களின் நிலைமையை விட மோசமாக ஆக்கிய துரோகியே உனக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா இலங்கையில் நமது ரத்தங்களை இத்தாலி நாட்டு காரியோடு சேர்ந்து கொன்று ஒழித்து, இன்று அவர்களை நடுத்தெருவில் பிச்சை காரர்களின் நிலைமையை விட மோசமாக ஆக்கிய துரோகியே உனக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய-மாநில அரசில் பங்கு பெற்று நாட்டையே உறிஞ்சி உப்புகிராயே, உனக்கு செம்மொழி மாநாடு என்ன கேடா பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய-மாநில அரசில் பங்கு பெற்று நாட்டையே உறிஞ்சி உப்புகிராயே, உனக்கு செம்மொழி மாநாடு என்ன கேடா ஊருக்கு ஊர் பொண்டாட்டிகளையும் பல வைப்பாட்டிகளையும் வைத்து அவர்களின் மூலம் காமத்தில் பிறந்த விஷ ஜந்துகள் நாட்டை கொள்ளை அடிப்பதை ரசிக்கும் கொம்பேறி மூக்கனே, உனக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா ஊருக்கு ஊர் பொண்டாட்டிகளையும் பல வைப்பாட்டிகளையும் வைத்து அவர்களின் மூலம் காமத்தில் பிறந்த விஷ ஜந்துகள் நாட்டை கொள்ளை அடிப்பதை ரசிக்கும் கொம்பேறி மூக்கனே, உனக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா காலை குஷ்பு, மதியம் ஷைலா, மாலை நமீதா என்று இந்த 86 வயதிலும் காமத்தை அடக்க முடியாது அலைகிறாயே, உனக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா காலை குஷ்பு, மதியம் ஷைலா, மாலை நமீதா என்று இந்த 86 வயதிலும் காமத்தை அடக்க முடியாது அலைகிறாயே, உனக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா நீ எப்போது பாடையிலே போரையோ, அப்போதுதான் தமிழ் என்ற பூ மலரும். நீ குழிக்குள் போகும் பொது இந்த சுத்திர பூக்கள் வாசமிட்டு மலரும்” (a comment made by an anonymous reader, appeared in Dinamani’s web-page )\nஉண்மையை நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள்… பாராட்டுக்கள்…\nகொடுமைகளையு��் கூத்தாட்டங்களையும் பார்த்துப் பார்த்து….நம் கையாலாகாத்தனத்தை நினைத்து நினைத்து நமக்கே நம் மீது வெறுப்பு வருகின்றது….\n//பேச்சு மறுக்கப்பட்டகோவை சிறுதொழில் உதடுகளில்அறுந்து கிடக்கும்ஓசையற்ற கைத்தறியில்இறந்து கிடக்குது நம் தாய்மொழி…தமிழகத்தை உய்ப்பிக்கஉழைக்கும் மக்களிடமிருந்துஉருவாக வேண்டும் ஒரு செம்மொழி// அருமையான வரிகள் சில கவிஞர்களின் எழுத்து வரிகள் சமுதாய மாற்றத்தை எதிர்பார்த்து நிற்கின்றன சமீபத்தில் நான் படித்த காசி ஆனந்தன் நறுக்குகள் என்ற புத்தகம் தேர்தல் பாதையின் மெசடியை ஒரு சிறு நறுக்கு மூலம் எளிமையாக இப்படி விளக்குகிறார். மாலை வளையல் மூக்குத்தி பொன்னான எதுவுமே இல்லை எங்கள் குடிசையில் அவன் சொல்கிறான் இருக்கிறதாம் எங்களிடம் பொன்னான வாக்குகள்\nஉள்ளக் கொதிப்பை அப்படியே வார்த்தைகளில் வடித்திருக்கிறார் கவிஞர். அற்புதம். ஆயிரம் வானவெடிக் கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் உண்மையின் அமைதியான இரைச்சலுக்கு கலைஞரின் காதுகள் தப்பி விட முடியாது.\nஇஸ்கூல் பீஸ் கட்ட வழியில்லை\nமொத்தமாய் தமிழ்த் தாயின் மடி\nநதிக்கரை நாகாரீகம் – ஆனாலும் திராவிடம் :\nவெள்ளையன் ஓடம் விட்ட நதி\nஅழகுச் சித்திரம்தான் – ஆனாலும்\nஅதனால் – இது ஆறறங்கரை நாகாரீகம்:\nஎட்டுக்கு எட்டில் கீற்றோலைத் தட்டி.\nநேரான கோடுபோட்ட தெரு –\nஒரு ஆள் போக, ஒரு ஆள் வர.\nஒன்றுபோலத்தான் குடில்கள் – ஆனால்\nகண்ணைப் பறிக்கும் வண்ணக் கூரையை…\nதங்கத் தாரகயே வா…’ – கட்சிக் கலரில்.\n…ழ்த்த வயதில்லை – வணங்குகிறோம்”\nமுந்தின மாதம் மீன்பாடி வண்டியில்\nஎங்க நைனா தள்ளிக்கொண்டு வந்தார்\nஇந்த வாசல் தட்டியைப் பாருங்கள்…\n“ரத்த ஆறு ஓடும்” என்று\n‘ராவா’கப் பேசினவர் – அந்தோ…\nகஜா வீட்டுக்கு வாருங்கள் -அங்கே\nகருப்பு எம்ஜியாராம் – ஆனால்\nகண்கள் ‘செவ செவ’ என்று இருக்கும்.\nரெண்டு காலிக்கட்டங்கள் – வாரிசுகளுக்கு\nமருத்துவர் ‘மாங்காய்’ ராமதாசி இருந்தார்.\nகூடவே அன்பு ‘மனி’ மகனும்.\nஆனால்… ஏனோ தொ¢யவில்லை –\nமங்காத்தா தூக்கிப் போட்டாள் தெருவிலே.\nஇப்ப்போது அவள் கூரையில் ¡¢த்தீஷ்\nசிவாஜி இருந்திருந்தால் செத்திருப்பான் –\nஒரே முகம் – ஒரெயொரு முகந்தான்.\nஎப்படி ஐயா, எப்படி முடியும்\nபதினாறு புள்ளி 00000.25 அடி பாய்வார்\nபுரட்சித் தலைவர் / தலைவிகளாகவும்,\n��ளபதி / இளைய தளபதிகளாகவும்,\nகேப்டன் களாகவும், எம்டன் களாகவும்,\nசினிமா நாகரீகம் தெரியுமா உங்களுக்கு\nபம்பாயில் இருக்கும் இதே கிளை நதியின்\nகரைகளில் வசிக்கும் நாய்கலைப் பற்றியது.\nஇந்திய சே நாய்களைப் பற்றிய\nஅதுவும் ஒரு தமிழன் – டமிளிலேயே பேசினவன்.\nகவுரவத்தை வீட்டுக்குக் கொண்டுவந்துவிட்டான் –\nசந்தியில் அல்லது சந்தையில் விற்ற பிறகு\nஉங்களின் ஆதங்கமே எங்களுக்கும். என்ன செய்வது எங்களுக்கு அரசியலும் சுத்துமாத்தும் கைவருவதில்லை.\nஎங்களது தானைத்தலைவர் இடைத்தேர்தல்களுக்கு பொன்முடியை அனுப்பித்தான் வெற்றிபெறுவார். நான் அமைச்சர் பொன்முடி அவர்களை சொல்லுகிறேன். தமிழ் மொழி இப்படியாவது தனது புகழை உலகம் முழுவதும் பவரவட்டும் என்ற பரந்த மனம் நம் தலைவருக்கு. நன்றி.\nராஜாவும், வரதராசனும் பாராளுமன்ற உருப்பினர்களான கதையையும் சேர்த்திருக்கலாம்….\nஇது போன்ற தீ பறக்கும் எழுச்சி எண்ணங்களை மக்கள் அறிய செய்யுங்கள் , வலைப்பதிவு படித்த செயல்படாத முட்டாள்களை மட்டுமே சேரும். உங்கள் எண்ணங்கள் பாமர மக்களை சென்றடைய தேர்தல் களம் சிறந்த இடம். களம் காணுங்கள் …. தமிழின துரோகிகளை ஓட ஓட விரட்டுவோம்.\nதமிழனுக்கு செருப்பால் அடித்தாலும் சொரணை இல்லாமல் போய்விட்டதே. மக்கள் சிந்தித்தால் போதும். இவர்கள் சிந்திக்க விடாமல் முட்டாளாகவே வைத்திருக்கிறார்கள் .\nகால நிலையை மறந்து – சிலது\nபுலியின் கடுன் கோபம் தெரிந்தும்\nவாழ்வின் கணக்கு புரியாமல் -ஒன்று\nகாசைத் திருடி பூட்டுது -ஆனால்\nகதை முடிவை காட்டுது ….\nவித விதமான பொய்களை கூறி\nதிருந்தி நடந்து கொள்ளடா -இதயம்\nதிருந்தி நடந்து கொள்ளடா -இதயம்\nதிருந்த மருந்து சொல்லடா …. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்\nஅருமை ,அருமை .எப்போதும் போல நல்ல கவிதை \nதோழர் துரை ஷண்முகத்திற்கு என் வாழ்த்துக்கள் \nதக்க சமயத்தில் எழுதப்பட்டுள்ள கூர்மையான கவிதை. நன்றி. வேடிக்கை பார்க்கும் மானமிழந்து நிற்கும் நமது ‘தமிழ்க்குடியையும்’ சற்று கவனித்திருக்கலாம்.\nநாட்பட நாட்பட நாற்றமும் சேறும்… « கொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட…\n[…] தொடர்புடைய பதிவுகள்: செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன்… […]\nஅட அட அடா, அடுத்த பாராட்டு விழாவிற்கு பாட்டு ரெடி. ஏ.ஆர். ரகுமானைக் கூப்பிட்டு மியூசிக் போடச்சொல்லுங்க சீக��கிரம். இந்த பாட்டுக்கு தமிழினத்தின் தலைமகள் நமீதா மேடையில் நடனமாடுவார்.\nகால நிலையை மறந்து – சிலது\nபுலியின் கடுன் கோபம் தெரிந்தும்\nவாழ்வின் கணக்கு புரியாமல் -ஒன்று\nகாசைத் திருடி பூட்டுது -ஆனால்\nகதை முடிவை காட்டுது ….\nவித விதமான பொய்களை கூறி\nதிருந்தி நடந்து கொள்ளடா -இதயம்\nதிருந்தி நடந்து கொள்ளடா -இதயம்\nதிருந்த மருந்து சொல்லடா …. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்\nநல்ல அரசியல் செறிவுள்ள கவிதை.\nயதார்த்தத்தை உணர்த்திய சிறப்பான கவிதை – பாராட்டுக்கள் – ஒவ்வொரு பஞ்சாலையும் ஒரு கோடி, பனியன் என்ற பெயரில் சிறிய பெரிய நிறுவனங்கள் தலைக்கு பல லட்சங்கள், என செம்மொழி மாநாட்டு நன்கொடை வசூலையும் இரண்டு வரிகள் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பு சேர்த்திருக்கும் .-\n[…] செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன்… […]\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-04-14T23:50:58Z", "digest": "sha1:BQIGNSVB72BMUOIQD27TBM5CUZUCD65E", "length": 4918, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "மருத்துவ சீட் |", "raw_content": "\nபாஜக வென்றால் இயந்திரத்தில் கோளாறு என்பார்கள்\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nநாடுமுழுவதும் 10 ஆயிரம் மருத்துவ சீட்கள் அதிகரிப்பு\nநாடுமுழுவதும் 10 ஆயிரம் மருத்துவ சீட் அதிகரிக்கப்பட உள்ளதாக கோவையில் நடந்த இஎஸ்ஐ மருத்துவ மனை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். தொழிலாளர்களின் நலனை கருத்தில்கொண்டு வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) மற்றும் ......[Read More…]\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்��� ...\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/tamilnadu_info/districts/kanyakumari5.html", "date_download": "2021-04-14T23:54:45Z", "digest": "sha1:S5FXIRUIESFMZXN3GUNSFU4HXL5YSI7O", "length": 16423, "nlines": 61, "source_domain": "www.diamondtamil.com", "title": "கன்னியாகுமரி - Kanniyakumari - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழக, செய்யப்பட்ட, கன்னியாகுமரி, tamilnadu, மாவட்டங்கள், சமணத், தெரிகிறது, இவ்வூர், அரசர், அமைந்துள்ளது, தகவல்கள், தமிழ்நாட்டுத், இக்கோவில், கோயிலின், கல்வெட்டு, சிற்பங்கள், | , தலம், பெண், என்றும், கேரள, தொலைவில், பெருமாள், கல்வி, திருவட்டாறு, வரகுணன், உள்ள, பார்க்க, கன்னியாகுமரியிலிருந்து, மன்னர், அரண்மனை, பத்மநாபபுரம், information, kanniyakumari, districts, இங்குள்ள, இங்கு, திருவிதாங்கூர், விழா, வேண்டிய, மண்டபம், பழங்கால, பெரிய, சிதாறல்", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 15, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகன்னியாகுமரி - தமிழக மாவட்டங்கள்\nகன்னியாகுமரியிலிருந்து 45 கி.மீ. உள்ளது. மன்னர் கால திருவாங்கூரின் தலைநகராக கி.பி. 1744 முதல் இருந்தது. அரண்மனை 6 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த அரண் மனையில் அரசர், அமைச்சர், அலுவலர்களுக்கு, பல கட்டடங்கள் இருக்கின்றன. இங்குள்ள இராமசாமி கோவிலில் இராமாயணக் கதை 45 காட்சிகளாக சித்தரிக்க ப்பட்டுள்ளது. இந்த அரண்மனை காலை ஒன்பது மணிமுதல் மாலை 5 வரை திறந்திருக்கும். திங்கள் விடுமுறை.\nஇந்திர விலாசம், தாமிரக் கடிதங்கள், கல்வெட்டுகள், பழங்கால நாணயங்கள், போர்க்கருவிகள் போன்றவை காட்சிக் கூடத்தில் உள்ளன. இதுதவிர, ஒரே மரத்தால் செய்யப்பட்ட சன்னல், வேனிற்காலத்தில் அரசர் படுக்கும் கல்கட்டில், பெரிய விருந்து மண்டபம், ஒரே மரத்தில் செய்யப்பட்ட தூணும் அதில் கடைந்தெடுத்த வளையமும், தூண்ட மணிவிளக்கு, சித்த மருத்துவக் கட்டில், அரசரின் வாள், நீராடுமிடம், பெரிய விலங்கும் காணத்தக்கவை. 17ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட கடிகாரம் புகழ்பெற்றது. இது தவிர ஓவியக்கூடம் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம். இங்கு திருவிதாங்கூர் அரசர் முடிசூட்டு விழா, திப்புவின் தோல்வி, நாஞ்சில் நாட்டுத் தமிழர்களால் மன்னர் காப்பாற்றப்பட்டது போன்ற சம்பவங்கள் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.\nசிதாறல் என்கிற திருச்சாரத்து மலை:\nஇவ்வூர் கன்னியாகுமரியிலிருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மலை மீது கோவில் அமைந்துள்ளது. இது சிறந்த சுற்றுலாத் தலம். சமணச் சிற்பங்கள் காணத் தக்கவை. நாகர்கோவில் நாகராஜா கோவிலும், திருச்சாரணத்து மலையும் கன்னியா குமரியில் சமணம் இருந்ததை பறைசாற்றுகின்றன.\nஇங்குக் கிடைத்துள்ள கல்வெட்டு மூலம் கிடைக்கும் செய்தி:\nஇக்கல்வெட்டு விக்ரமாதித்ய வரகுணப் பாண்டியன் காலத்து இக்கோவில் முத்துவாள நாராயண குரத்தியார் என்ற சமண சமயப் பெண் துறவியால் எழுப்பப்பட்டது என்றும், கோயிலுக்கு ஒரு விளக்கும், தங்க மலரும் அவர் காணிக்கை யாகக் கொடுத்தார் என்றும் தெரிகிறது. அரிட்டநேமி படாரரின் மாணக்கியாகிய குணந்தாங்கி குறத்திகள் திருச்சாரத்துமலை படாரியார்க்குப் பொன் நகைகளும், பூவும் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறது. மேலும் இங்குச் சமணர்களின் கல்வி நிலையம் இருந்ததற்கான ஏதுக்கள் கிடைக்கின்றன. பெண் சமணத் துறவியின் மக்களுக்குக் கல்வி புகட்டியதும், மக்களிடம் சமணப் பிரச்சாரம் செய்ததும் தெரியவருகிறது.\nஇவ்வூரும் பழங்கால சமணத் தலமாகும். பின்னர் சைவர்களுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இங்குள்ள கபோதரத்தில் உள்ள மாதேவர் ஓவியம்தான் சேரர் கால ஓவியங்களில் கிடைத்த ஒரே சான்று. விக்கிரமாதித்ய வரகுணன் திருநந்திக் ���ரையில் தங்கி இருந்ததாகவும், ஒரு சமணத் துறவியியின் முன்னிலையில் தெங்கு நாட்டுக் கிழவன் மகள் முருகன் சேத்தியை திருமணம் செய்து கொண்டதாகவும், அரசியின் வாழ்க்கைக்குத் தேவையான நிலங்களை விட்டுக் கொடுத்ததாகவும் வரகுணன் காலத்திய செப்பேடு கூறுகிறது. இவ்வூர் பார்க்க வேண்டிய ஓரூராகும். பாறையில் அமைக்கப்பட்ட கோயிலுள் புகுவதற்கு வாயிலும், மழைநீர், வாயிலுக்கு வராமல் மேலே ஓடையும் அழகுபெற அமைக்கப்பட்டுள்ளன.\nமுப்புறமும் ஆறு சூழ்ந்த தீபகற்பம் இவ்வூர். நாகர்கோவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது. வளைந்து வட்டமாக ஆறு இருப்பதால் வாட்டாறு என்று ஆற்றின் பெயரே நிலைத்து விட்டது. கேரள வர்ம ராஜா என்ற திருவிதாங்கூர் படைத்தலைவன், திப்பு சுல்தான் படையை வென்றதும் இங்குதான் படை சங்கீதர்த்தனம் என்ற வெற்றி விழா நடத்தியதாகக் கூறுவர். இக்கோவிலின் பழமையைக் காட்டும் வேணாட்டு அரசன் வீர உதயமார்த்தாண்ட வர்மா திருவடி கல்வெட்டு. கி.பி. 1174 இல் வடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் ஆலயம், 108 வைணவ தலங்களில் ஒன்று. 13 மலைநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாக திகழ்கிறது. நம்மாழ்வார், பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் முதலியோரின் பாடல் பெற்றத் தலம். இக்கோவிலில் பார்க்கத்தக்க கல், மரசிற்பங்கள் உண்டு. 18 அடி சதுரம், 3 அடிஉயரமும் உள்ள ஒற்றைக்கல் மண்டபம். தூண்களில் செதுக்கப்பட்டுள்ள இருநூறுக்கும் மேற்பட்ட லட்சுமி உருவங்கள் பலவிதங்களில் காட்சி தருகின்றன. கோயிலின் கூரையில் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சங்கலி தொங்குவதைக் காணலாம். அது போலவே கோயிலின் கதவிலும் அதிசயித்தக்க வேலைப்பாட்டுடன் சிற்பங்கள் உள்ளன. இக்கோவில் தமிழக-கேரள கலைத்திறனுக்கு சான்றாக விளங்குகிறது. சுவர்களில் வண்ண ஓவியங்கள் இன்றும் அழியாமல் காண்போரைத் தம்வசம் இழுக்கின்றன. சமய சுற்றலா தளமாக இதனைக் கொள்ளலாம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகன்னியாகுமரி - Kanniyakumari - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழக, செய்யப்பட்ட, கன்னியாகுமரி, tamilnadu, மாவட்டங்கள், சமணத், தெரிகிறது, இவ்வூர், அரசர், அமைந்துள்ளது, தகவல்கள், தமிழ்நாட்டுத், இக்கோவில், கோயிலின், கல்வெட்டு, சிற்பங்கள், | , தலம், பெண், என்றும், கேரள, தொலைவில், பெருமாள், கல்வி, திருவட்டாறு, வரகுணன், உள்ள, பார்க்க, கன்னியாகுமரியிலிருந்து, மன்னர், அரண்மனை, பத்மநாபபுரம், information, kanniyakumari, districts, இங்குள்ள, இங்கு, திருவிதாங்கூர், விழா, வேண்டிய, மண்டபம், பழங்கால, பெரிய, சிதாறல்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/beer%20bottle", "date_download": "2021-04-14T22:21:47Z", "digest": "sha1:M7B5YCJKNL5RSAYOAAQUZ5YS6T6IYM5I", "length": 3564, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | beer bottle", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபணம் கேட்டு மிரட்டல்: பீர் பாட்ட...\nபீர்பாட்டிலால் உதவி ஆய்வாளரின் ம...\nமனைவியை பீர் பாட்டிலால் தாக்கிய ...\nமனைவியை பீர் பாட்டிலால் தாக்கிய ...\nமனைவியை பீர் பாட்டிலால் தாக்கிய ...\nகொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி\nசென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nகொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/09/14182835/1877341/Atlee-wife-priya-grand-father-passed-away.vpf", "date_download": "2021-04-14T23:09:53Z", "digest": "sha1:JQXZE5KFOE7P5T7VCHPDJZUOCLZ2EYPH", "length": 13655, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அட்லி குடும்பத்தில் நடந்த சோகம்... இதயம் உடைந்து போயிருக்கிறது என்று உருக்கம் || Atlee wife priya grand father passed away", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 15-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nஅட்லி குடும்பத்தில் நடந்த சோகம்... இதயம் உடைந்து போயிருக்கிறது என்று உருக்கம்\nபதிவு: செப்டம்பர் 14, 2020 18:28 IST\nஇயக்குனர் அட்லி குடும்பத்தில் நடந்த சோகத்தால் இதயம் உடைந்து போயிருக்கிறது என்று அவர் உருக்கமாக பதிவு செய்து இருக்கிறார்.\nஇயக்குனர் அட்லி குடும்பத்தில் நடந்த சோகத்தால் இதயம் உடைந்து போயிருக்கிறது என்று அவர் உருக்கமாக பதிவு செய்து இருக்கிறார்.\nபிரபல இயக்குனர் அட்லியும் நடிகை பிரியாவும் 2014-ல் திருமணம் செய்துகொண்டார்கள். இந்நிலையில் பிரியாவின் தாத்தா கலியராஜ் காலமானார். இதையடுத்து அவருக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் அட்லி கூறியதாவது:-\nபிரியாவின் தாத்தா காலமாகிவிட்டார். தன்னை தாத்தா என்று அழைப்பது அவருக்குப் பிடிக்காது. அதனால் நான் அவரை ப்ரோ என்றுதான் அழைப்பேன். அவருக்கு 82 வயது. கடந்த வாரம் கூட இருவரும் அருமையாக உரையாடிக் கொண்டிருந்தோம். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நண்பராகவும் ஆலோசகராகவும் எனக்கு இருந்தார். நீங்கள் உயிருடன் இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை ப்ரோ. இதயம் உடைந்துபோயிருக்கிறது.\nஎங்கள் குடும்பம் ஒரு தூணை, நல்ல நண்பரை இழந்துவிட்டது. எங்கள் வாழ்க்கையில் உங்கள் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது.\nவாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் முடிவு உண்டு என்பதை உணர்கிறோம். எனவே உங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் வாழும் வரை பகிருங்கள்.\nநாம் வாழும் ஒவ்வொரு நாளும் கடவுளின் பரிசாகும். இவ்வாறு பதிவு செய்து இருக்கிறார்.\nஅட்லி பற்றிய செய்திகள் இதுவரை...\nஅட்லீயின் புதிய மாற்றம்... வைரலாகும் புகைப்படங்கள்\nஷாருக்கான் படத்திற்கான பணிகளை தொடங்கிய அட்லீ\nடிரெண்டாகும் அட்லீ.... மீண்டும் இணைகிறதா மெர்சல் கூட்டணி\nஅட்லி - ஷாருக்கான் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை\nசெப்டம்பர் 12, 2020 19:09\n‘என்னோட அண்ணா, என்னோட தளபதி’.... நீங்க இல்லாம நான் இல்ல - அட்லீ புகழாரம்\nமேலும் அட்லி பற்றிய செய்திகள்\nமகத் காதலுக்கு துணை நின்ற சிலம்பரசன்\nவிஜய்யை தொடர்ந்து அஜித் பட இயக்குனருடன் இணைந்த மாஸ்டர் தயாரிப்பாளர்\nஆர்யா படத்தில் நடித்த அரவிந்த் சாமி\nஎழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான் இந்த ரைட்டர் - பா.ரஞ்சித்\nகொரோனாவிற்கு பயப்பட தேவையில்லை - செந்தில்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி சக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி கடவுள் அர��ளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/8869", "date_download": "2021-04-14T22:53:13Z", "digest": "sha1:UFIDSZLRNOV6Q6CD676GJ5WXL7SIVIOA", "length": 5638, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Chinese, Wu: Xuanzhou மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 8869\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chinese, Wu: Xuanzhou\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChinese, Wu: Xuanzhou க்கான மாற்றுப் பெயர்கள்\nChinese, Wu: Xuanzhou எங்கே பேசப்படுகின்றது\nChinese, Wu: Xuanzhou க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Chinese, Wu: Xuanzhou\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப ��ோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/155637/potato-bonda/", "date_download": "2021-04-14T23:47:53Z", "digest": "sha1:ISNZA64FHTKHKHDKCPB4GFSBQZAW6BPZ", "length": 23708, "nlines": 409, "source_domain": "www.betterbutter.in", "title": "Potato bonda recipe by sudha rani in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு போண்டா\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nஉருளைக்கிழங்கு போண்டா செய்முறை பற்றி\nஸ்நேக்ஸ் வடை பஜ்ஜி எவ்வளவு சாப்பிட்டாலும் இது ஸ்பெஷல்\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 5\nமஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்\nகடலைமாவுடன் உப்பு மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்\nஉருளைக்கிழங்கு வேகவைத்து தோல் உரித்து மசித்து வைக்கவும்\nபின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்\nபின் தூள் வகைகள் தேவையான அளவு உப்பு சேர்த்து மசித்த உருளைக்கிழங்கு கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு வதக்கவும்\nபின் சற்று ஆறவிட்டு நன்கு பிசைந்து உருண்டை பிடித்து வைக்கவும்\nபின் மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nsudha rani தேவையான பொருட்கள்\nகடலைமாவுடன் உப்பு மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்\nஉருளைக்கிழங்கு வேகவைத்து தோல் உரித்து மசித்து வைக்கவும்\nபின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்\nபின் தூள் வகைகள் தேவையான அளவு உப்பு சேர்த்து மசித்த உருளைக்கிழங்கு கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு வதக்கவும்\nபின் சற்று ஆறவிட்டு நன்கு பிசைந்து உருண்டை பிடித்து வைக்கவும்\nபின் மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்\nமஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்\nஉருளைக்கிழங்கு போண்டா - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-04-14T23:45:52Z", "digest": "sha1:4XIO2S4HMNGQ2NXEPHRJTCFXO7ATBS37", "length": 5638, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மனமகலாம் ஸ்ரீலட்சுமி |", "raw_content": "\nபாஜக வென்றால் இயந்திரத்தில் கோளாறு என்பார்கள்\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nஸ்ரீனிவாசனுக்கும் லக்ஷ்மிக்கும் நடைபெறும் திருமணத்தை பற்றிய பாடல் {qtube vid:= } திருகல்யாணம் .. ஸ்ரீ ஹரிக்கும் ஸ்ரீமதிக்கும் இன்று திருகல்யாணம் திருகல்யாணம் .. ஸ்ரீனிவாசன் ......[Read More…]\nJanuary,2,11, —\t—\tதிருகல்யாணம், திருமணத்தை, திருமணப்பாடல், பாடல், மணமகனாம் ஸ்ரீனிவாசன், மனமகலாம் ஸ்ரீலட்சுமி, லக்ஷ்மிக்கும், ஸ்ரீ ஹரிக்கும், ஸ்ரீனிவாசனுக்கும், ஸ்ரீமதிக்கும்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் த� ...\nவந்தே மாதரம் பாடல் தமிழ்\nபாரத நாட்டை பாரியில் உயர்த்திட ஒன்று � ...\nஸ்ரீ கிருஷ்ணா சரணம் மமாஹ்\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பகுதி 3\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nஇயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் ...\nடீ யின் மருத்துவ குணம்\nடீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-04-14T22:57:16Z", "digest": "sha1:XECFUR5NH4OHJS2BN4SF5ZZF5XIF33HD", "length": 42593, "nlines": 245, "source_domain": "padhaakai.com", "title": "சிகந்தர்வாசி | பதாகை", "raw_content": "\nபதாகை – டிசம்பர் 2020\nபதாகை – ஜனவரி 2021\nபச்சை புல்வெளியில் சூரிய கதிர்கள் பட்டு\nயாரும் திறக்கத கதவு ஒன்று\n'அருகே வா' என்று இடைவிடாது\nஆசைகள் மேல் தூசு படிந்த\nPosted in எழுத்து, கவிதை, சிகந்தர்வாசி and tagged கவிதை, சிகந்தர்வாசி on March 6, 2016 by பதாகை. Leave a comment\nகடை வாசலின் விரிசல் விழுந்த கண்ணாடியில்\nஎன்னை அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும்\nமுதல் முறை நான் திரும்பியபொழுத���\nஎன்னைப் பெருமிதத்துடன் பார்த்த மனிதர்\nஇப்பொழுது தளர்நடை, வெள்ளை மயிர்\nஇளைத்துப் போன தேகம், தடித்த மூக்\\குக் கண்ணாடி\nவாழ்க்கையை முழுதாக வாழ்ந்து விட்ட மனிதன்\nசுகதுக்கங்களைத் தாண்டி, வெறுப்பைக் கடந்து,\nஉலகை அமைதியான கண்களுடன் நோக்குபவர்\nநானும் ஒரு நாள் இந்தச் சமநிலையை அடைவேனா\n“பக்கத்து வீட்டு நரசிம்ஹன் சட்டுன்னு ஹார்ட் அட்டாக்ல போயிட்டான்.\nஇன்னும் கொஞ்சம் தவிச்சு செத்திருக்கலாம் அந்த தேவடியா மகன்”\nஎன்று சொல்லிவிட்டு கண்ணாடியில் தன் முகத்தை ஒரு முறை\nஇந்த அறை சிறியதாக இருக்கிறது\nநான் ஓடி ஆடிய காலத்தில் இவ்வளவு சிறியதாகவா இருந்தது\nசுவர்கள் இவ்வளவு அழுக்காகவா இருந்தன\nஎன் நினைவில் மின்னும் சுவர்கள் இங்கு இல்லை\nவிவரிக்க முடியாத ஒளியும் இல்லை\nநினைத்துப் பார்த்தபொழுது கிடைத்த சுகம்\nஅறைக்குள் நிற்கும்பொழுது ஏன் இல்லை\nஜன்னல் வழியே பார்த்தால் ஒரே புகை\nஇன்னும் இங்கு கிரிக்கெட் விளையாடுகிறார்கள்\nதொலைந்த இடத்தைத் தேடி வருவது போல்\nPosted in எழுத்து, கவிதை, சிகந்தர்வாசி and tagged சிகந்தர்வாசி on August 2, 2015 by பதாகை. 1 Comment\nகண்ணாடியில் எல்லாம் பளிச்சென்று தெரிகின்றன-\nஉண்மையுலகை விட்டு நம்மை விலக்கி வைக்கிறது கண்ணாடி\nதூரத்தில் கால் தடுக்கி விழும் குழந்தை\nஅதன் அழுகையை காண முடிகிறது\nஆனால் குரல் என்னை வந்தடைவதில்லை\nகுரல் இல்லா நினைவுகளைக் காண்கிறேன்\nபல வருடக் காட்சிகள் வந்து மறைய\nஒளி பட்டு புண் ஆறிவிட்டிருக்கிறது\nமறைந்த காலத்தை கண்ணாடியில்தான் பார்க்க முடியும்\nஎன் விருப்பத்துக்குக் காலமும் வெளியும் விரிகின்றன\nஎன் முன்னுள்ள உலகம் மெல்ல மறைகிறது\nபெல் பாட்டமும் சிவப்பு கலரில் கருப்பு\nகட்டம் போட்ட சட்டையும் அணிந்திருந்த\nஇளைஞன் ஒரு கையால் ஆலமரத்தின்\nஇன்னொரு கை வானத்தை நோக்கி உயர்ந்திருக்க\nடார்ஜான் போல் கத்த வாய் பிளந்திருக்கிறது\nகீழே நின்றிருக்கும் எல்லா பெண்களும் அவனைப்\nஎல்லோர் கண்களின் ஒளியும் அவன் மீது\nசிவப்பு கலர் பாண்ட்டும் வெள்ளை கலர் அரைக்கை\nஷர்ட்டும் அணிந்த அம்மாவின் பார்வையும்\nசுற்றியிருக்கும் பெண்கள் போல் அல்லாமல்\nஅவள் கண்களில் ஒரு பெருமிதம் தெரிகிறது\nமற்றவர்கள் போல் அவள் உரக்கச் சிரிக்கவில்லை\nஆனால் அந்த கண்கள் அவனையே….\nநான் புகைப்படத்தை உற்றுப் பார்க்க பார்க்க\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (110) அஜய். ஆர் (29) அஞ்சலி (5) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனுபவக் கட்டுரை (1) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆனந்த் குமார் (1) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (15) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,671) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாபு (1) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (12) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (4) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (76) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (28) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (21) கவிதை (636) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (10) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (37) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (55) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (11) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) ச��பி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (435) சிறுகதை (10) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவதனுசு (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (4) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செமிகோலன் (3) செய்வலர் (5) செல்வசங்கரன் (11) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (40) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (13) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (4) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேடன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (11) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (57) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (31) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (53) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பூவன்னா சந்திரசேகர் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (39) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம இராமச்சந்திரன் (2) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (4) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (275) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (7) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (147) விமர்சனம் (220) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைக்கம் முகமது பஷீர் (1) வைரவன் லெ ரா (8) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (4) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\njananesan on என் இறப்பு பற்றிய நினைவுக் க…\nகுறியீடு அல்லது இலக்… on குற்றமும் தண்டனையும்\nகுறியீடு அல்லது இலக்… on எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ்…\nபதாகை ஏப்ரல் 12, 2021\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nகனவுக்குள் புகுந்த சிங்கம் - வெ கணேஷ் சிறுகதை\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nஆற்றுகை – சில குறிப்புகள்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனு���ிரஹா அனுபவக் கட்டுரை அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆனந்த் குமார் ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாபு எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவதனுசு சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செமிகோலன் செய்���லர் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேடன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பூவன்னா சந்திரசேகர் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம இராமச்சந்திரன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண��யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைக்கம் முகமது பஷீர் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுறியீடு அல்லது இலக்கிய சகுனம் – காலத்துகள்\nஎன் இறப்பு பற்றிய நினைவுக் குறிப்பு- வைக்கம் முகமது பஷீர்\nசாஸ்வதம், பதம், தரிசனம்- மூன்று கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-04-14T22:35:15Z", "digest": "sha1:JCO3ZMWBWYR6MYVXPE5TELR6GBWCHCJ7", "length": 4738, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பீர்மேடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெருமேடு கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மலைவாழிடமாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 915 மீட்டர் உயரத்தில் உள்ளது. கோட்டயத்தில் இருந்து தேக்கடி செல்லும் வழியில் அமைந்துள்ளது.\n, கேரளம் , இந்தியா\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• வாகனம் • KL-\nபெருமேடு அழகிய அருவிகளுக்கும், பரந்த புல்வெளிகளுக்கும், நெடிய ஊசியிலை மரங்களுக்கும் பெயர் பெற்றது. திருவிதாங்கூர் மன்னர்களின் கோடைவாழிடமாக இது ஒரு காலத்தில் திகழ்ந்திருக்கிறது. இந்தியாவின் பெரிய கானுயிர்க் காப்பகங்களுள் ஒன்றான பெரியார் கானுயிர்க் காப்பகம் இங்கிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.\nஇங்கு மிளகு, ஏலம் முதலிய வாசனைப் பொருட்கள் பயிர் செய்யப்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2020, 02:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/dr-rk-rudhrans-new-series-on-mental-health-9", "date_download": "2021-04-15T00:11:02Z", "digest": "sha1:ANDTPH2LAQ76HOEIXDDM2PF7HJDNAV3N", "length": 8142, "nlines": 216, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 08 July 2020 - மனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 9 | dr-rk-rudhrans-new-series-on-mental-health-9 - Vikatan", "raw_content": "\n” - உற்சாகத்தில் விஜயகாந்த்\nசீனாவை வெல்ல... வியூகம்தான் தேவை; வெற்று முழக்கம் அல்ல\nஇவர்கள் செய்த காரியம் தெரியுமா\nசாமி, எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்\n“என் தமிழ் மிஸ் யார் தெரியுமா\nWEB SERIES: வெப் சீரிஸில் கோலம் போட்ட கோகிலா\n\"மைனஸ் 10 டிகிரி குளிரில் நடிச்சேன்\nஇது கவிஞர் வீட்டு தூரிகை\nபாடகர்களிடம் அந்த மாதிரி கேட்காதீங்க ப்ளீஸ்\nஅஞ்சிறைத்தும்பி - 38: மொட்டைமாடி கொலைகள்\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 9\nவாசகர் மேடை: டீச்சர் ரொம்ப டார்ச்சர்\nமாபெரும் சபைதனில் - 38\nஇறையுதிர் காடு - 83\nஜோக்ஸ்: பச்சை கலர் பொண்ணு வீடு... செகப்பு கலர் பையன் வீடு\n\"கர்நாடக சங்கீதம் தெரிஞ்சாலும் நாட்டுப்புறப்பாட்டுதான் பாடுவேன்\nகடுப்பு கொஞ்சம்... கதைகள் நிறைய\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 9\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 9\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 12\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 11\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 10\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 9\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 8\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 7\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 6\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 5\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 4\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 3\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 2\nபுதிய பகுதி -1: மனதினிலே தோன்றும் மயக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/03/blog-post_932.html", "date_download": "2021-04-14T23:37:07Z", "digest": "sha1:4W5GSDW55U5PKVU4VLTE5TQKXYLVQKRS", "length": 8989, "nlines": 90, "source_domain": "www.yarlexpress.com", "title": "பாற்பண்ணை கிராமத்தில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் விழிப்புணர்வு செயற்பாடு... \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபாற்பண்ணை கிராமத்தில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் ���ிழிப்புணர்வு செயற்பாடு...\nயாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலனியினால் கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, பாற்பண்ணை கிராமத்தில் யாழ் மாவட்ட அனர்த்த முகாம...\nயாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலனியினால் கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, பாற்பண்ணை கிராமத்தில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் விழிப்புணர்வை செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.\nநல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்தில் நேற்றைய தினம் 51 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தின் தீர்மானத்தின் படி குறித்த பகுதி கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் இன்று பிற்பகல் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் யாழ் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா , கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்களும் இனைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nநல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.. தேர்தல் கால கூட்டு மட்டுமே...அங்கஜன் தெரிவிப்பு\n\"வங்கி ஊழியர்களது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக\" - யாழில் போராட்டம்\nயாழ்.சுழிபுரத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து..\nதிருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு : மக்கள் வெளியேற தடை.\nYarl Express: பாற்பண்ணை கிராமத்தில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் விழிப்புணர்வு செயற்பாடு...\nபாற்பண்ணை கிராமத்தில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் விழிப்புணர்வு செயற்பாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-04-14T23:02:14Z", "digest": "sha1:6ETBGCBZOOQERCIBRISDLNHKGQERNL55", "length": 7395, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "ஈராக் |", "raw_content": "\nபாஜக வென்றால் இயந்திரத்தில் கோளாறு என்பார்கள்\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\n38 இந்தியர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்��ம் இழப்பீடு\nஈராக்கின் முசோலில் பயங்கர வாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் குடும் பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்தார் பிரதமர்மோடி ஈராக்கின் மொசூல்நகரில் பணிபுரிந்துவந்த இந்திய தொழிலாளர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப் ......[Read More…]\nApril,3,18, —\t—\tஈராக், பயங்கரவாதி, முசோலி\nஈராக்கில் உள்ள அனைத்து இந்தியர்களும், பத்திரமாக நாடுதிரும்புவது உறுதி\nஈராக்கில், பயங்கர வாதிகளின் பிடியில் உள்ளவர்கள் உட்பட, அனைத்து இந்தியர்களும், பத்திரமாக நாடுதிரும்புவது உறுதி செய்யப்படும்,'' என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். ...[Read More…]\nஈராக் போர்க்களத்தில் சிக்கித்தவித்த மேலும் 17 இந்தியர்கள் மீட்ப்பு\nஈராக் போர்க்களத்தில் சிக்கித்தவித்த மேலும் 17 இந்தியர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தலைநகர் பாக்தாத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வெளியுறவு துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார். ...[Read More…]\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nபயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாற ...\nகடந்த ஆண்டு பிரதமர் மோடி கலந்துகொண்ட க� ...\nதென்னிந்திய பாஜக தலைவர்களை கொல்ல சதி ச� ...\nபாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போர� ...\nபாகிஸ்தான் மாறாது, நாம் தான் நம் நிலையை ...\nசர்வதேச அமைப்புகளிடமிருந்து பெறும்நி� ...\nஒட்டுமொத்த மனிதகுலத்துக்கே எதிராகச் ச ...\nஈராக்கில் உள்ள அனைத்து இந்தியர்களும், � ...\nஈராக் போர்க்களத்தில் சிக்கித்தவித்த ம ...\nஇறந்த பயங்கரவாதி உடலை வாங்க மறுத்த உறவ� ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/11/blog-post_55.html", "date_download": "2021-04-14T23:45:46Z", "digest": "sha1:VA36ESZFDAVDZMX56ORXF34COIPI57PX", "length": 13971, "nlines": 95, "source_domain": "www.nisaptham.com", "title": "நிசப்தம் அறக்கட்டளை - விதிமுறைகள் ~ நிசப்தம்", "raw_content": "\nநிசப்தம் அறக்கட்டளை - விதிமுறைகள்\nநிசப்தம் அறக்கட்டளை என்.ஜி.ஓவாகச் செயல்படுவதில்லை. வருகிற நிதியை தகுதியான மனிதர்களுக்குக் மனிதாபிமான அடிப்படையில் கொண்டு சேர்க்கும் பணியை மட்டுமே செய்கிறது.\nஅறக்கட்டளைக்கு பல்வேறு தரப்பினரும் நிதி வழங்குவதால் விதிமுறைகளையும், கணக்கு வழக்குகளையும் வெளிப்படையாகப் பின்பற்ற வேண்டியிருக்கிறது.\nதனிநபர்களுக்கான உதவிகள் பின்வரும் விதிகளுக்குட்பட்டு வழங்கப்படும்.\n1) அரசு மற்றும் அரசு உதவி பெறும் (Government or Govt.aided) கல்வி நிறுவனங்களில் படிக்கக் கூடிய மாணவர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுகிறார்கள். தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதில்லை.\n2) பெற்றோரில் இருவருமோ அல்லது ஒருவரோ இல்லாத மாணவர்களின் கோரிக்கைகள் முன்னுரிமை கொடுத்து பரிசீலிக்கப்படும்.\n3) மேற்சொன்ன இரண்டு விதிகளுக்கும் பொருந்தும்பட்சத்தில் இரண்டாம் கட்டமாக மாணவர்களின் பொருளாதாரப் பின்புலம் நிசப்தம் அறக்கட்டளையைச் சார்ந்த ஒருவரால் நேரடியாக சரிபார்க்கப்படும்.\n1) உயிர் காக்கும் மருத்துவத்திற்கான உதவி மட்டுமே வழங்கப்படுகிறது. எலும்பு முறிவு உள்ளிட்ட உயிருக்குப் பாதிப்பில்லாத மருத்துவ உதவிகளுக்கான கோரிக்கைகளை அனுப்புவதைத் தவிர்க்கவும்.\n2) குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள், குழந்தைகள் ஆகியோர்களுக்கான மருத்துவ உதவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.\n2) மருத்துவ உதவியைப் பொறுத்தவரையிலும் பொருளாதாரப் பின்புலம் மிகத் தீவிரமாக பரிசீலிக்கப்படும்.\nமேற்சொன்ன கல்வி, மருத்துவ உதவி தவிர தனிநபர்களுக்கான வேறு எவ்விதமான உதவிகளும் அறக்கட்டளையிலிருந்து செய்யப்படுவதில்லை.\nஅறக்கட்டளை நிதியிலிருந்து கடன் உதவி வழங்கப்படுவதில்லை என்பதால் எந்தக் காரியமெனினும் கடனாக நிதி கேட்பதைத் தவிர்க்கவும்.\nஅமைப்பு ரீதியான உதவிகள் எனில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வசதி வாய்ப்புகளை மேம்படுத்துதல், கிராமப்புற வளர்ச்சி, கிராமப்புற விளையாட்டுக்கான உதவி ஆகிய உதவிகளைச் செய்யலாம். தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு உதவிகள் செய்யப்படுவதில்லை.\nதனிநபர் உதவியாக இருப்பினும் அமைப்பு சார்ந்த உதவியாக இருப்பினும் யாராவது ஒருவர் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட வேண்டும். பத்திரிக்கைச் செய்திகள், குறிப்புகளை அனுப்பி வைக்கிறவர்கள் பயனாளிகள் குறித்தான முழுமையான விவரங்களைப் பெற்று ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட இயலுமெனில் மட்டுமே அனுப்பி வைக்கவும். இல்லையெனில் தவிர்த்துவிடலாம்.\nஎந்தக் காரணத்திற்காகவும் தனிநபர்களின் பெயரில் காசோலை வழங்கப்படாது. மருத்துவ உதவியெனில் மருத்துவமனையின் பெயரிலும், கல்வி உதவியெனில் கல்வி நிறுவனத்தின் பெயரில் மட்டுமே வழங்கப்படும்.\nஅரசியல், சாதி, மதம் சார்ந்து கவனத்துக்குக் கொண்டு வரப்படும் எந்தவிதமான பரிந்துரைகளும் நிராகரிக்கப்படும்.\nமேற்சொன்ன விதிகளைத் தாண்டி விதிவிலக்காக ஏதேனும் உதவிகள் வழங்கப்படுமாயின் அது குறித்த விவரங்கள் நிசப்தம் தளத்தில் விரிவாகப் பதிவு செய்யப்படும்.\nகோரிக்கைகளைத் தனியாளாக மட்டுமே பரிசிலீப்பதால் மின்னஞ்சல்கள் அல்லது follow-up போன்றவை தவறிவிடுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஒரு வாரம் கடந்தும் பதில் வரவில்லையெனில் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்படுகிறவர்கள் மனம் கோணாமல் நினைவூட்டல் கடிதங்களை அனுப்பி வைக்கவும்.\nசமீபமாக வாட்ஸப் பயன்படுத்துவதில்லை. எனவே எந்தச் செய்தியையும் வாட்ஸப்பில் அனுப்ப வேண்டாம்.\nஅலுவலக நேரம், இரவு நேரங்களில் தெரியாத எண்களிலிருந்து வரக் கூடிய அலைபேசி அழைப்புகளை எடுக்க இயல்வதில்லை. அதற்காக மன்னிக்கவும். முடிந்தவரையிலும் மின்னஞ்சல் வழியான தொடர்புகளே சிறப்பு. (மின்னஞ்சல்: nisapthamtrust@gmail.com).\nமேற்சொன்னவற்றைத் தவிர பிற எவ்விதமான உதவியையும் மனிதாபிமான அடிப்படையில், எனக்குத் தெரிந்த தொடர்புகளின் வழியாகச் செய்து தருகிற தனிப்பட்ட உதவிகள் மட்டுமே என்று எடுத்துக் கொள்ளவும். ஒருவேளை செய்து தர இயலவில்லையெனில் தயவு கூர்ந்து கோபப்படுவதைத் தவிர்க்கவும். நான் முழுநேர சமூக ஆர்வலரோ அல்லது களப்பணியாளரோ இல்லை.\nஅறக்கட்டளையின் வரவு செலவுக் கணக்கு ஒவ்வொரு மாதமும் நிசப்தம் தளத்தில் பதிவு செய்யப்படும்.\nஅறக்கட்டளையின் செயல்பாடுகள், வரவு செலவு உள்ளிட்டவற்றை நிசப்தம்.காம் தளத்தில் அறக்கட்டளை என்ற பகுதியில�� தெரிந்து கொள்ளலாம்.\nஅறக்கட்டளையில் இணைந்து செயல்பட விரும்புகிறவர்கள் (தன்னார்வலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள்) தொடர்பு கொள்ளலாம். நன்கொடையாக மட்டுமில்லாமல் நேரத்தை வழங்குவதன் மூலமாகவும் அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்குத் துணையாக இருக்கலாம்.\nவேறு ஏதேனும் கேள்விகள் அல்லது கருத்துகள இருப்பின் vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்கள்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/", "date_download": "2021-04-14T22:46:06Z", "digest": "sha1:YNTMVH6F6D34RGZYBLP3NLCHKUVMM2AF", "length": 119349, "nlines": 581, "source_domain": "www.paramanin.com", "title": "ParamanIn – வான் முகில் வழாது பெய்க!", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nமிர்தாத்தின் புத்தகம் – மிக்கேய்ல் நைமி : பரமன் பச்சைமுத்து\nமுன் குறிப்பு: ‘உலகிற்கு வெளிப்படுத்தலாம் என்று எனக்கு அனுமதிக்கப்பட்ட புத்தகத்தின் பகுதி இதோடு முடிகிறது… மிச்சத்திற்கான காலம் இன்னும் வரவில்லை’ என்று எங்கோ லெபனானில் ஒரு மூலையில் மிக்கேய்ல் நைமி எழுதி வைத்ததை ‘இதை படியுங்கள், ஒரு முறையல்ல 10,000 முறை படியுங்கள்’ என்று எங்கோ லெபனானில் ஒரு மூலையில் மிக்கேய்ல் நைமி எழுதி வைத்ததை ‘இதை படியுங்கள், ஒரு முறையல்ல 10,000 முறை படியுங்கள்’ என்று வெளி உலகிற்கு சத்தமாக சொல்லிஇப்படியொரு நூலை உலகிற்குக் காட்டிய ஓஷோவிற்கு… (READ MORE)\nகடும் போட்டி தேர்தல் 2021\nகாலையில் மாலனின் கட்டுரையை படிக்க நேர்ந்தது. தமிழகத்தின் வாக்கு சதவீதம், எடப்பாடி தொகுதி, கொளத்தூர் தொகுதி சதவீதம், கடந்த தேர்தல், பொதுப்புத்தி என நிறைய கணக்கிட்டு ஆய்வு செய்திருக்கிறார் அவர். அதன் கடைசிப் பத்தியை இப்படி முடித்திருக்கிறார். // திமுக தரப்பில், கடந்த மக்களவை தேர்தலில் வாக்கு சதவிகிதம் இதே போன்று 72 சதவிகிதம் இருந்ததையும்… (READ MORE)\nஒரு வேட்டியை எடுத்துப் பிரித்துக் கட��டும் போது…\nஒரு வேட்டியை எடுத்துப் பிரித்துக் கட்டும் போது உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும் வேட்டிகளில் ஒருபுறம் சிவப்பு வண்ண பார்டரும் அதற்கு் நேரெதிர் கீழே பச்சை வண்ண பார்டரும் இருந்தால், எதை இடுப்பிலும் எதை கால்பக்கமும் வைத்துக் கட்டுவீர்கள் வேட்டிகளில் ஒருபுறம் சிவப்பு வண்ண பார்டரும் அதற்கு் நேரெதிர் கீழே பச்சை வண்ண பார்டரும் இருந்தால், எதை இடுப்பிலும் எதை கால்பக்கமும் வைத்துக் கட்டுவீர்கள்….. நெருங்கிய வட்டத்தில் பொதுவாகவே ‘இந்தத் திசையிலும் சிந்திக்கலாமே….. நெருங்கிய வட்டத்தில் பொதுவாகவே ‘இந்தத் திசையிலும் சிந்திக்கலாமே’ என்று மறுபக்க ‘கவுண்ட்டர்’ கருத்துகளை வைப்பது என்… (READ MORE)\nஅமாவாசை, மு பச்சைமுத்து, வேட்டி\n‘கர்ணன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:\nசுதந்திரமாக ஓடி விடக்கூடாது என்பதற்காகவே முன்னங்கால் இரண்டையும் இணைத்து கட்டி வைக்கப்பட்ட நடக்க முடியாமல் விந்தி விந்தி நகரும் ஒரு கழுதைக்குட்டி வாழும், சரியான பாதையோ இணைப்போ இல்லாத சீமைக்கருவேல புதர்கள் மண்டிய, உலகை விட்டு ஒதுங்கியிருக்கும் ஒரு சிற்றூருக்கு ஆற்றல் மிகு பொலிவான ஓர் இளங்குதிரை கொண்டு வரப்படுகிறது. ஒரு நாள் ஊரே நினைத்திரா… (READ MORE)\nஇந்தியாவின் ஏதோவொரு மூலையில் பணியிலிருக்கும் ராணுவ வீரர் ஒரேயொரு நாள் வாக்குப்பதிவிற்காக தன் உள்ளூருக்கு பயணித்து வந்து திரும்புவது சிரமம் என்பதால் அவர்களுக்கு மட்டும் சிறப்பு அறிமுகமாக தபால் ஓட்டு என்று ஒன்று வந்தது. அது உரிமை என்பதைத் தாண்டி ஒரு சிறப்பு மரியாதை அன்று. வாக்குச் சாவடிகளுக்கு அலுவலர்களாக செல்லும் ஆசிரியர்கள் / அரசு… (READ MORE)\nஐ ஃபோன் – பாட்டி\nஅந்தக் காலத்தில நாங்கல்லாம் இப்படி…’ என்று பகிர்வதில் தவறில்லை, அதையே சொல்லிக் கொண்டு இன்றைய நடைமுறைக்கு மாற விரும்பாமல் எதிர்ப்பிலேயே நிற்பது எதிரியத்தை வளர்த்து விடும் தவறு. தான் கொண்ட பழக்கங்களை அது நல்லதென்றால் இன்றைய நடைமுறைக்கு ஏற்ப மாற்றிக் கொள்வேன், ஆனால் அதைத் தொடர்வேன் என்பது வாழ்வோடு இயைந்து வளரும் இன்றைக்குத் தேவையான நன்னெறி…. (READ MORE)\nஐ ஃபோன் பாட்டி, சகஸ்வரநாமம்\nஎத்தனையாண்டுகள் ஆனாலும் தொடர்கிறது குமுதத்தில் குறுக்கெழுத்து முடிக்கும் இந்த விளையாட்டு சிறுவனாக இருந்த போதுசித்தப்பா வாங்���ி வரும் குமுதத்தில் தொடங்கி, கல்லூரி காலத்தில் தினமலர் வாரமலரிலும் என கூடி, இத்தனையாண்டுகள் ஆன பின்னும் தொடர்கிறது விருப்பமாக. இதனால்தானோ என்னவோ, இதற்கு முன்பு ஆசிரியாக பணி செய்த தமிழ் இதழில் வலுக்கட்டாயமாக குறுக்கெழுத்துப் பகுதியை சேர்ந்தேன். ‘வளர்ச்சி’… (READ MORE)\n‘வெய்ய வர்றதுக்குள்ள போய் ஓட்ட போட்டுட்டு வாயேன்’ ‘கூட்டம் கம்மியா இருக்கும் போது போவோம்’ ‘கூட்டம் கம்மியா இருக்கும் போது போவோம்’ இந்த இரண்டுதான் தேர்தலில் வாக்களிப்பதை இயக்குகிறது என்று நினைக்கிறேன். மணக்குடியிலும் இதே கதைதான். பல தேர்தல்களாக புவனகிரி சட்டமன்ற தொகுதியில் இருந்த (கீழ)மணக்குடி இப்போது சில தேர்தல்களாக சிதம்பரம் தொகுதியில் இருக்கிறது. படித்த பள்ளிக்கே திரும்பிப் போவது என்பது தேர்தல்… (READ MORE)\nஅவர்கள் பார்வை கூட வேண்டாம், நம் பார்வையில் அவர்கள் பட்டாலே போதும், நம்முள் உள்ளே பூக்களும் வெளியே புன்னகையும் பூக்கின்றன. எத்தனை இறுக்கமான மனநிலையையும் சூழலையும், ‘ப்பூவா… மம்மம்’ சொல்லி ‘தத்தக்கா பித்தக்கா’ நடை போடும் ஒரு குழந்தை உடைத்துத் தகர்த்தி விடும். தூக்க முற்படும் போது ஒரு குழந்தை நம் மீது தாவுகிறது. உண்மையில்… (READ MORE)\nParaman Pachaimuthu, ஆதித்த கரிகாலன், ஓஷோ, குழந்தைகள், குழந்தைமை, துருவன், பரமன் பச்சைமுத்து, பொன்னியின் செல்வன், மணக்குடி, மாமல்லபுரம், மிர்தாத்\nபச்சை பூவரசங்கழிகளை ஒடித்து இழுத்து சணல் கொண்டு கட்டி வில்லாக்கி, தென்னை ஈர்க்குச்சிகளை (விளக்கமாற்றுக் குச்சிகளை) அம்புகளாக்கி அர்ச்சுனானாக ராவணனாக ராமனாக உருமாறி விளையாடியிருக்கிறேன், சரவணனோடும் ஆளவந்தாராடும் சிறுவனாக இருந்த போது. அதன் பிறகு இத்தனையாண்டுகளில் வில் வைத்து விளையாடிய சிறுவர்கள் சொற்பமாய் இருந்திருக்கலாம் என்றாலும், நான் பார்க்க நேரிடவில்லை. ‘அவெஞ்சர்ஸ்’ வகை ‘பிளாஸ்டிக் போ… (READ MORE)\nரேடியேஷன் டிபார்ட்மெண்ட்,Dr வனிதா கிருஷ்ணமூர்த்தி அறை: ‘அமிர்தம் அம்மா, இந்த ஸ்கேன் படத்தப் பாருங்க. உள்ள எந்த பிரச்சினையும் இல்ல. நல்லா இருக்கீங்க. சர்ஜரி பண்ணி ரேடியேஷன் மருந்து குடுத்து ஸ்கேன் பண்ண எல்லாருக்கும் ஒரு ரேடியேஷன் ட்ரீட்மெண்ட்டாவது குடுக்கற மாதிரி வரும். உங்களுக்கு எந்த ட்ரீட்மெண்ட்டும் தேவையில்லை.உங்களுக்கு வந்த கட்டிய சர்ஜரி பண்ணி எடுத்த… (READ MORE)\nManakkudi Manithargal, மு பச்சைமுத்து அறக்கட்டளை\nஅம்மா – குளோபல் மருத்துவமனை\nசென்ற ஆண்டு மார்ச் மாதத்திலேயே முடித்திருக்க வேண்டிய, உடல் ஆரோக்கிய சோதனை ஒன்றை,உலகம் தழுவிய பொது முடக்கத்தால் ஓராண்டு கழித்து இந்த மார்ச்சில் செய்துவிட்டு வெளியே வருகிறோம் (சென்னை, பெரும்பாக்கம் – குளோபல் மருத்துவமனையில்) 30.03.2021\nசாய்ந்து கொள்ள ஒரு தோள்…\nமகிழ்வான தருணங்கள், துயரமான நேரங்கள், இவை எதுவுமில்லாமல் வெறுமனே இருக்கும் சமநிலையான நேரங்கள் என எதுவாயினும் சாய்ந்து கொள்ள ஒரு தோள் இருப்பது வாழ்வின் பெரும் வரம். அம்மா மடி, அப்பாவின் தோள், வாழ்க்கைத்துணையின் நெஞ்சு, ஆசானின் தாள், தோழமையின் அரவணைப்பு என மனிதர்க்கு சாய ஓரிடம் தேவைப்படவே செய்கிறது. ‘சாய்ந்து கொள்ள ஒருவர்’ என்பது… (READ MORE)\nஎப்படி சொன்னார் சுஜாதா என்பது பெரிய வியப்பு\nகேள்வி: ஒரு பக்கம் இப்படி வரலாற்றை எடுத்துக் கொண்டு நிகழ்வுகளை சரியாக தந்து அதற்கு இடையில் கதாபாத்திரங்களை வைத்து கதை செய்து பெரிய விருதுகளும் பாராட்டுகளும் செய்கிறீர்கள். திடீரென்று அதற்கு இடையில் இணை பால்வெளி வேற்று கிரக கதைக்களங்களை ‘நான் ரம்யாவாக இருக்கிறேன்’ ‘அமில தேவதைகள்’ போன்ற அறிவியல் புனை கதைகளையும் தருகிறீர்கள் சுஜாதாவுக்கு அடுத்து… (READ MORE)\nParaman Pachaimuthu, அறிவியல் கதைகள், எழுத்தாளர் சுஜாதா, கற்றதும் பெற்றதும், சுஜாதா, தமிழ் மகன், நோபல் பரிசு, பரமன் பச்சைமுத்து, விகடன்\nகோழியைப் போலக் குறுநடையிலேயே ஓடிக் கடந்த கால்கள்\n கருவமரத்து சாலை பனஞ்சாலைசோளக் கொல்லை ஈச்சம்புதர் அடர் ஒத்தயடிப்பாதையென மணக்குடிக்கும் புவனகிரிக்குமான இடைவெளியை கோழியைப் போலக் குறுநடையிலேயே ஓடிக் கடந்த கால்கள் மக்களித்துக் கொண்டதால் மாவுக்கட்டில் புகுந்திருக்கு தூளியிலிருந்த பிள்ளையைதூக்கையில்தரை வழுக்கிய போதும்தம்பியை விடாமல் தாங்கியதில்தடம் பிசகி மடங்கின கால்கள் சில நாட்கள் சங்கடம்சில வாரங்கள் பறந்தோடும்சீக்கிரமே குணம் வரும் ஒரே இடத்தில் நீவீடு… (READ MORE)\nஎன் ‘கோவேக்ஸின்’ உட்புகும் படலம்.\nகூட்டமே இல்லையென்றும் கூற முடியா பெருங்கூட்டம் என்றும் கூற முடியா எப்போதும் 20 பேர் இருந்தார்கள் என்று சொல்லலாம். 18 பேர் சரியாக சுவாசக்கவசம் அணிந்திருந்தாலும், வாயை மறைக்க வாய்க்கட்டாக அதை அண���ந்திருந்த 2 பேரும் இருக்கவே செய்தனர். ‘ பரமன் பச்சைமுத்தூ…’ ‘யெஸ்’ ‘சார் உங்களுக்கு வேக்ஸினா, ஷீல்டா’ ‘சார் உங்களுக்கு வேக்ஸினா, ஷீல்டா’ ‘வாட்… கோவாக்ஸினையும் கோவிஷீல்ட்டயுந்தான் இப்படி… (READ MORE)\nகூட்டமே இல்லையென்றும் கூற முடியா பெருங்கூட்டம் என்றும் கூற முடியா எப்போதும் 20 பேர் இருந்தார்கள் என்று சொல்லலாம். 18 பேர் சரியாக சுவாசக்கவசம் அணிந்திருந்தாலும், வாயை மறைக்க வாய்க்கட்டாக அதை அணிந்திருந்த 2 பேரும் இருக்கவே செய்தனர். ‘ பரமன் பச்சைமுத்தூ…’ ‘யெஸ்’ ‘சார் உங்களுக்கு வேக்ஸினா, ஷீல்டா’ ‘சார் உங்களுக்கு வேக்ஸினா, ஷீல்டா’ ‘வாட்… கோவாக்ஸினையும் கோவிஷீல்ட்டயுந்தான் இப்படி… (READ MORE)\nCovaxine, covisheild, கொரோனா தடுப்பூசி, கோவிஷீல்ட், கோவேக்ஸின்\n13 ஆவது அன்னதானம் – மு பச்சைமுத்து அறக்கட்டளை\n இன்று பங்குனி- மிருகசீரிடம், தந்தையின் பெயரால்வடபழனியில் வழக்கமாக செய்யும் இடங்களில், மதிய உணவு வழங்கப்பட்டது. இறையருள் மிகப் பெரிது  பரமன் பச்சைமுத்து,மு பச்சைமுத்து அறக்கட்டளை20.03.2021\n‘பொம்முகுட்டி அம்மாவுக்கு ஆராரோ…தங்கக் கட்டிப் பாப்பாவுக்கு தாலேலோ…’ சில பாடல்கள், அவை இடம் பெற்ற திரைப்படங்களை நாம் பார்க்க வில்லையென்றாலும், நம்மை வேறு சில நினைவுகளுக்கு கூட்டிப் போய் விடுகின்றன. அந்தப் படங்களைப் பார்த்திருந்தால் படக்காட்சிகளின் நினைவுகள்தான் வரக்கூடும், பார்க்காததாலேயே நம் வாழ்வின் நிகழ்வுகள் நினைவில் வருகின்றன என்ற வகையில் பார்க்காததே வரம்தான். பகலில் பொதுவெளியில்… (READ MORE)\nஊஞ்சலை விரும்பாத குழந்தைகள் இருக்குமா…\nஊஞ்சலிலாடாத குழந்தைகள் கூட இருக்கலாம், ஊஞ்சலை விரும்பாத குழந்தைகள் இருக்குமா என்பது என் கேள்விக்குறி. ஊஞ்சல் வீடுகளின் அழகை கூட்டுகிறது, தமிழ் திரைப்படங்களில் கேஎஸ் ரவிக்குமாரின் நாயகர்களின் பிம்பம் உயர்த்தப் பயன்படுவது என்பனவன்றைத் தாண்டி ஊஞ்சலைக் காண்கையில் உள்ளே குதூகலம் வருகிறது, உள்ளிருக்கும் குழந்தைமை விழிக்கிறது என்பனவும் உண்மை. மயிற்பீலியணிந்து கண்கள் மூடி குழலூதும் கண்ணனும்,… (READ MORE)\nநட்பு தங்கும் ஊஞ்சல் தாங்கும்\nமஞ்சளாறு பாயும் அந்த ஊரு\n‘பச்சக் கிளி பாயும் ஊருபஞ்சு மெத்தப் புல்லப் பாருமஞ்சளாறு பாயும் அந்த ஊரு…’ இந்தப் பாடலைக் கேட்டிருக்கிருக்கிறீர்களா ‘கருத்த��்மா’ படத்தில் வரும் ஒரு பாடலின் தொடக்க வரிகள் இவை. …. கடல்மட்டத்திலிருந்து 2133 மீ (கிட்டத்தட்ட 7000 அடி) உயரத்தில் இருக்கும் கொடைக்கானல் மார்ச் மாத காலை 6 மணிக்கு 11 டிகிரியில் இருக்கிறது. சங்க… (READ MORE)\nஎன்னை வரவேற்பவர்… இரவெல்லாம் பயணித்து கொடைக்கானல் மலையேறி எனக்கான அறையை திறந்து பின்கட்டின் கதவைத் திறந்தால்… 11 டிகிரியிலும் நடுங்காமல், என்னைக் கூர்மையாக பார்த்தபடி வரவேற்கிறார் இவர் ( இவள்) ‘வந்தாச்சா… மலர்ச்சி வணக்கம்) ‘வந்தாச்சா… மலர்ச்சி வணக்கம் என்ன சரி எடு, நீ நம்மாளு, நான் ஓட மாட்டேன். ஒழுங்கா எடுத்துக்கோ எடுத்தாச்சா… வர்ட்ட்டா\nமுப்பத்திமூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக வீட்டை விட்டு வெளியூரி்ல் தங்கி கல்லூரியில் படிக்கப் போனபோது, என் அம்மா அழுதார்களாம், சில நாட்கள் தொடர்ந்து. நான் சிரித்தபடியே உற்சாகமாகப் புறப்பட்டுப் போனேன். இன்று என் மகளை படிப்பிற்காக வெளியூர் அனுப்பும் வேளையில் என் கண்களில் எட்டிப்பார்க்கிறது கண்ணீர். சிரித்தபடியே உற்சாகமாகப் புறப்பட்டுப் போகிறாள் மகள்\nசசிகலா துறப்பு – 2\n(சசிகலா – தொடர்ச்சி) அதிமுக பற்றிய அவரது வழக்கு மார்ச் 15 வரை நீதிமன்றத்தில் இருக்கிறது. அது வரை தேர்தலை எதிர்கொள்வதில் அவருக்கு நிலைப்பாடு குறித்து சிக்கல் இருக்கலாம். அமமுகவில் இறங்கி வேலை செய்தால், அவர் அதிமுக இல்லை என்றாகிவிடும். அதிமுகவில் அவர் இறங்கினால் சட்டச் சிக்கல்கள், ஈபிஎஸ் ஓபிஎஸ் அணி மற்றும் அமைச்சர்கள் பாய்வர்…. (READ MORE)\nஅரசியலை விட்டு விலகுவதாக சசிகலா அறிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.விவரங்கள் முழுதாகத் தெரியாமல் கருத்து சொல்ல முடியவில்லை. முழுதும் துறப்பா, தேர்தல் வரையா… என்பதை பொறுத்திருந்தே பார்க்க முடியும். ஆனால்… இதே நிலையை டிடிவி தினகரன் முன்பு எடுத்தது தேவையில்லாமல் நினைவுக்கு வந்து தொலைக்கிறது இப்போது. ‘நான் தொந்தரவா இருக்கேன்னு சொன்னாங்க. வேணாம்னு ஒதுங்கிட்டேன்’ என்று பேட்டியெல்லாம்… (READ MORE)\n🌸 மூப்பின் அல்சைமர் மறதி நோய் முடங்கிப் படுக்கையிலேயே வாழ்க்கை முதுகில் ‘பெட் சோர்’ புண்கள் முடிந்தது எல்லாம்பெருமாள் கவுண்டருக்கு உடலின் சிறுமை உடைத்துஉயிரின் சுதந்திரம் இனி புன்னை பூலைமலர்கள் இட்டேமகள்கள் வழியனுப்ப தலைமழித்த மகன் ராமுதந்தையை ���ந்திச் சென்றார் கணப்பொழுதில் அஸ்தியானவரைகரைத்தாயிற்று காவிரியில் காலையில் இறந்த கவுண்டருக்குகருக்கலில் கருமாதியும் முடித்தாயிற்றுகாக்காய்க்கு சோறும் இட்டாயிற்றுகாதில் ஒலிக்கிறதுகடைசி… (READ MORE)\nஅழைத்தது திராவிட பாரம்பரியம் கொண்டவரும் திமுக நண்பர் என்பதாலும், மக்கள் நீதி மய்யத்தின் சிகே குமரவேலு, வைரமுத்து பேரவை நண்பர்கள் என எல்லாப் பக்கங்களிலிருந்தும் நண்பர்கள் வருகிறார்கள் என்று உறுதியானதாலும், இன்று வெல்கம் ஹோட்டலில் ( பழைய சோழா செரேட்டன்) நடந்த, வானதி சீனிவாசனுக்கு நண்பர்களால் நடத்தப்பட்ட விழாவிற்கு சென்றிருந்தேன். பல ஆண்டுகள் கழித்து பல… (READ MORE)\n‘மன்மதன்’ என்றதும் உங்களுக்கு யார் நினைவில் வருவார்கள் (சிம்பு என்று சொல்லாதீர்கள்) மணக்குடியில் ‘மன்மதன்’ என்றால் நாங்கள் மந்தான் அவர்களையே நினைப்போம். ‘முத்துவோட அப்பா’ ‘தர்மலிங்கம்’ என பல பெயர்கள் இருந்தாலும் ‘மந்தான்’ என்பதே அவரின் பொது வழக்குப் பெயர். நல்ல உயரமாக வாட்டசாட்டமாக உடலும் நீண்ட முகமும் கொண்டவர் மந்தான். நாசிக்கும் தடித்த உதட்டிற்கும்… (READ MORE)\nகாமன் விழா, காமுட்டி, காமுட்டி படையல், கீழமணக்குடி, மணக்குடி, மந்தான், மன்மதன்\n‘த்ரிஷ்யம் – 2’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nஎல்லா மொழிகளிலும் மக்களால் கொண்டாடப்பட்ட மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்திற்கு இரண்டாம் பாகம் எடுப்பதென்பது கத்தி மேல் நடப்பது போன்றது. அதை அநாயாசமாக செய்திருக்கிறார்கள். முந்தைய ‘த்ரிஷ்யம்’ (தமிழ் ‘பாபநாசம்’) நடந்ததிலிருந்து ஆறு ஆண்டுகள் கழித்து நடக்கும் நிகழ்வுகளால் ஆனது கதை. கேபிள் டிவி வைத்திருந்த சினிமா பைத்தியமான ஜார்ஜ்குட்டி, இப்போது வளர்ந்து சொந்த… (READ MORE)\n‘என்னைக் கடவுளாக்கி வணங்காதீர்கள்’ – நூல் விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nஉலகின் மிகச் சிறந்த தலைவர்கள் என்று பட்டியல் செய்தால் அதில் தவிர்க்கவே முடியாதவர் முதலில் வருபவர் என்று இறைத்தூதர் முகம்மது நபி அவர்களை சொல்வார்கள். அவரை இறைத் தூதராகவும், இஸ்லாம் மார்க்கத்தை தந்தவராகவும் மட்டுமே தெரிந்து கொண்டவர்களுக்கு, அவரது பிறப்பிலிருந்து 63 வயதில் அவருக்கு நிகழ்ந்த இறப்பு வரை உள்ள முக்கிய சங்கதிகளை தொகுத்து எளிதில்… (READ MORE)\nM A Mustafa, Prophet Mohammed, Rahmath Publications, என்னைக் கடவுளாக்கி வணங்காதீர், எம் ஏ முஸ்தபா, ரஹ்மத் பதிப்பகம்\n12 ஆவது அன்னதானம் : மு பச்சைமுத்து அறக்கட்டளை\n🌸🌸 இன்று மாசி – மிருகசீரிடம், தந்தையின் பெயரால்வடபழனியில் வழக்கமாக செய்யும் இடங்களில், மதிய உணவு வழங்கப்படுகிறது. இறையருள் மிகப் பெரிது 🌸🌸 பரமன் பச்சைமுத்து,மு பச்சைமுத்து அறக்கட்டளை21.02.2021\nஆண்டுகள் ஆன பின்னும் அடுத்தவரையே இன்னும் குறை சொல்வது ஆட்சியாளருக்கு அழகல்ல.\n‘இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியைக் குறைப்பதில் முந்தைய அரசு கவனம் செலுத்தத் தவறியதே பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் இப்போது பாதிக்கப்படுவதற்குக் காரணம்’ என்று குற்றம் சாட்டியுள்ளார் பிரதமர் மோடி. சென்ற முறை ஆட்சிக்கு வந்த போது சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருந்து விட்டு, அதற்கும் முந்தைய ஆட்சியை இப்போது இழுத்து… (READ MORE)\nமுகத்தைப் பார்த்தே ஒருவரை அடையாளம் காண்போம் என்ற நிலை மாறி முன்னேறி விட்டது உலகம். பாதி முகத்தை மறைத்து சுவாசக் கவசம் அணிந்து கொண்டு ஆர் ஏ புரத்தின் தெருவொன்றில் இளநீர் வாங்க போனாலும், ‘ஹலோ பரமன் சார்’ என்கின்றனர் எதிரே போகிறவர்கள். முழு முகமும் தெரியாவிட்டாலும் மொத்த உடலமைப்பை கண்டு நொடியில் மூளையில் பதிந்திருக்கும்… (READ MORE)\n*3* ’91 Batch – AVCCP – Tiruvarur Meet – 2021′ 13,14,15 Feb 2021 ( நிறைவுப் பகுதி) மதிய உணவு முடித்து டீ பார்ட்டீ ஹாலுக்கு வந்த போது, அலங்கரிப்பு மேடையில் கீர்த்தனாவோடு கவிதாவும் அழகாக நின்று ஃப்ரேம் ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஃபோட்டோ எடுத்துக் கொள்ள முயல, நாங்கள் உள்ளே… (READ MORE)\n2 2 ’91 Batch – AVCCP – Tiruvarur Meet – 2021′ 13,14,15 Feb 2021 ( சென்ற பகுதியின் தொடர்ச்சி) ‘செம்மனார் கோவில்’ பிரகாஷை பாராட்டியே ஆக வேண்டும்.( முன்கதை: சென்ற ஆண்டு டிசம் 28 நம் ‘சவேரா மீட்’ படங்களை நான் ஃபேஸ்புக்கில் பகிர, அதைப் பார்த்து விட்டு ‘அடடா…… (READ MORE)\n’91 Batch – AVCCP – Tiruvarur Meet – 2021′ 13,14,15 Feb 2021 பல பகுதிகளிலிருந்தும் 91 பேட்ச் கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்புத் தோழர்கள், திருவாரூரில் ஒரே இடத்தில் குவிந்து கலந்து களித்து மகிழ்ந்தோம். தம்பதி சமேதராய் மணிமாறன், நப்பின்னை, மீனாட்சி சுந்தரி, வசுமதி, ராஜவேல் ஆகியோர் வந்திருந்து அசத்த, நெடிதுயர்ந்த மகனோடு… (READ MORE)\nபாண்டிய ஆபத்துதவிகளும் ஒற்றர்களும் நெரிசலும் மிகுந்த நகராகிவிட்டது இது. நிர்வாகத்திற்காகவும் என் விர��ப்பத்திற்காகவும் புதிய தலைநகரை நிர்மாணிக்கிறேன், மொத்தமாக புலம் பெயர்ந்து போகிறேன்’ என்று முடிவெடுத்து சோழப் பேரரசன் ராஜேந்திர சோழன் நிர்மாணித்த சோழத் தலைநகரத்தை கடந்த போது ஒரு படமெடுத்துக் கொண்டேன். இந்த நகருக்கு வெளியேதான் தந்தை வழியில் சிவனுக்கு கற்றளி அமைத்து வடக்கிலிருந்து… (READ MORE)\nஏவிசிசி பி – திருவாரூர் மீட்\nவகுப்புத் தோழியின் மகள் திருமணத்திற்கு வகுப்புத் தோழர்கள் குவிந்தோமே, திருவாரூரில் வனிதா மகள் விஷ்ணுப்பிரியா திருமணத்தில், 91 பேட்ச் ஏவிசிசிபி மக்கள்.\nராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)\nராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)\nராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)\nராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)\nராஜேந்திர சோழனின் இதயராணியி���் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)\nசில மனிதர்களின் நேர்காணல்களை சில பக்கங்களில் அடைத்து சுருக்கி விட முடியாது, சுருக்கி விடவும் கூடாது. புதிய ஒலிப்பதிவுக் கூடத்தைத் திறந்து விட்ட இளையராஜாவின் பேட்டி வந்திருக்கிறது இன்று காலை வந்த விகடனில். உங்கள் பாடல்கள் ஆழ்ந்த மனநிலையைத் தருகின்றன. இதை அடையும் மாயநிலை என்ன பாடலின் தன்மையை எப்படித் தீர்மானிக்கிறீர்கள் பாடலின் தன்மையை எப்படித் தீர்மானிக்கிறீர்கள் பிண்ணனிக்குரலின் பங்கு என்ன\n‘முத்தையனுக்கு மணி விழா பண்ணிடனும்’ வெவ்வேறு சமயங்களில் என அப்பா மூன்று முறை சொன்னார் இதை. ‘மாமன் ஆசைப்பட்டத நாம செஞ்சிடனும்டா தம்பீ’ வெவ்வேறு சமயங்களில் என அப்பா மூன்று முறை சொன்னார் இதை. ‘மாமன் ஆசைப்பட்டத நாம செஞ்சிடனும்டா தம்பீ’ அம்மா இது குறித்து சொல்லிக்கொண்டேயிருந்தது. (அப்பாவை மாமன் என்றே குறிப்பிடுவார் அம்மா). இனைவனருளால் மலர்ச்சி ஐம்பதாவது பேட்ச்சின் ஏழாவது வகுப்புக்கும் எட்டாவது வகுப்புக்கும் இடையே இன்று புதன் கிழமை மிக மிக… (READ MORE)\nகண்ணெதிரே அழிகிறதே ஓர் ஏரி இனியேனும் கவனம் கொள்ள வேண்டும், இருப்பதையாவது காக்க வேண்டும். நீர் வெளியேறும் வழி, நீர் வரத்து வழி, ஏரியின் பகுதி என தாம்பரம் பெரிய ஏரியில் 436 இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளனவாம். இவை ஒரு நாளிலா நடந்திருக்கும், ஆண்டாண்டு காலங்களாக நடந்திருக்கும் இனியேனும் கவனம் கொள்ள வேண்டும், இருப்பதையாவது காக்க வேண்டும். நீர் வெளியேறும் வழி, நீர் வரத்து வழி, ஏரியின் பகுதி என தாம்பரம் பெரிய ஏரியில் 436 இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளனவாம். இவை ஒரு நாளிலா நடந்திருக்கும், ஆண்டாண்டு காலங்களாக நடந்திருக்கும் இந்தக் கட்சி, அந்தக் கட்சி… (READ MORE)\nதைமாசம் பொறந்ததுமேதைதைன்னு குதிக்கும் ஆத்தா வயலெல்லாம் வெளஞ்சி நிக்கும்ஆத்தா மனசெல்லாம் நெறஞ���சி நிக்கும் தகதகன்னு தங்கமாதலை சாய்ஞ்சி நிக்கும் கதிரு ஆளுங்கள கூட்டியாந்துஅறுப்ப ஆரம்பிக்கும் மானத்த காக்கும் சேலையையெடுத்து சொருவும்வானத்த பாக்கும் கையெடுத்து கும்புடும் அறுவாள எடுத்துகிட்டுஆத்தா வயலில் இறங்கும் ‘சளக் புளக்’ சேத்துல காலு‘சரக் சரக்’ கதிருல அறுவாளு மொத கதிரு முருகன்சாமிக்குரெண்டாங் கதிரு… (READ MORE)\nசன் டிவி வானிலை மோனிகாவிடமிருந்து அழைப்பு. ‘இந்த நிகழ்ச்சிக்கு நீங்க வரணும் பரமன்’ ………. சுஜாதா குமுதம் ஆசிரியராக இயங்கிய காலம் நிறைய வாசகர்களுக்கு பொற்காலம் என்பது போல் எனக்கும். அப்போது வெளியாகியிருந்த ‘இருவர்’ படத்திற்கு அவர் பெயரிலேயே அவர் எழுதியிருந்த சிறப்பு விமர்சனத்தை 20 முறையாவது படித்திருப்பேன். எழுத்தாளன் என்பதை விட சினிமா விமர்சகன்… (READ MORE)\n‘ …..தனது அந்திமக் காலத்தில் நோவா தன் மகனை அழைத்து, ‘மகனே… இனி வரும் மனிதர்கள் ஆதிப் பெருவெள்ளத்தையும், அதன் ஆழத்தையும்,நூற்றியைம்பது நாட்கள் அதில் நாம் தத்தித் தவித்து வெற்றி கண்டதையும் மறந்து விடுவார்கள் என்று பயம் வருகிறது. இந்தப் பகுதியின் உயர்ந்த சிகரத்தில் ஒரு பலிபீடம் கட்டு. அதன் எதிரிலேயே கப்பல் வடிவில் ஒரு… (READ MORE)\nடீசல் கக்கும் பழைய வண்டிகள்…\nகுறிப்பட்ட கால இடைவெளி கடந்த பழைய வாகனங்களுக்கு பசுமை வரி என்பது மத்திய அரசால் இப்போது கொண்டு வரப்படுகிறதாம். மேற்கத்திய நாடுகள் போல ‘இத்தனை ஆண்டுகளுக்கு மேற்பட்ட வண்டிகளை வைத்துக் கொள்ளக்கூடாது, நசுக்கி அழித்து விட வேண்டும்’ எனும் வகையில் நேரடியாக சொல்லி கட்டுப்படுத்தும் சட்டங்கள் இந்தியாவில் இது வரையில் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை… (READ MORE)\nபணத்திற்கு ஆசைப்பட்டு திட்டம் போட்டு ராஜஸ்தானிலிருந்து நண்பர்களை வரவழைத்து சீர்காழியில் தான் பணிபுரியும் வீட்டிலேயே இரட்டைக் கொலைகள் செய்து நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்த கொள்ளையர்களை நான்கு மணி நேரத்தில் பிடித்த காவல்துறைக்கு பாராட்டுக்கள். காரை பாதி வழியில் நிறுத்தி விட்டுநகையையும் பணத்தையும் எடுத்துக் கொண்டு வயல் வழியே போன கொள்ளையர்களை ‘யார்ரா நீங்க\nநின்று கொண்டிருக்கிறது புளிய மரம்\nகாஞ்சி நகரின் உள்ளே பயணிக்கும் போது, கீழே நீரோடிக்கொண்டிருக்கும் அந்த சிறு பாலத்தைக் கார் கடந்தாலும���, அந்த வேகவதி ஆற்றை சற்றென்று கடந்து வந்துவிட முடிவதில்லை. நீண்ட தூரம் போன பின்பும் மனம் மட்டும் வேகவதியிலேயே நின்று, மகேந்திர பல்லவன், இரண்டாம் புலிகேசி, காஞ்சி நகர் வெளிப்புறம் தீக்கிரையாதல், சாளுக்கிய வாதாபி, பதின்ம வயது நரசிம்ம… (READ MORE)\nTamarind tree, குலதெய்வம், கொளப்பாக்கம், பச்சைவாழியம்மன், புளிய மரம்\n11 வது அன்னதானம் – மு பச்சைமுத்து அறக்கட்டளை\n🌸🌸 இன்று தை – மிருகசீரிடம், தந்தையின் பெயரால்கே கே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ளவர்கள், வடபழனியில் வழக்கமாக செய்யும் இடம் என இரண்டு இடங்களிலும் மதிய உணவு தரப்பட்டது. 🌸🌸 பரமன் பச்சைமுத்து,மு பச்சைமுத்து அறக்கட்டளை25.01.2021\n🌸 கபாலியை வணங்கி விட்டு ஐயர் தந்த சாமந்தியையும் வில்வத்தையும் கையில் வைத்துக்கொண்டு உள்பிரகாரத்தை சுற்றி வர நடக்கிறேன். ‘பெருமிழலைக் குரும்ப நாயன்மார்’ சிலையை இன்னைக்கு பாத்துடனும்’ என்ற நினைப்புடனே நடக்கிறேன். திருநீலகண்டர் தொடங்கி வரிசையாய் அறுபத்து மூவரும் இருக்குமிடத்தில் ஒரு மனிதர் நிற்கிறார். சுவரில் இருக்கும் நாயனார்கள் சிலைகளுக்கும் அவருக்கும் இடையில் வெண்கல வண்ண… (READ MORE)\nவானின் நீல நிற சட்டையும், யானை பழுப்பு நிற கோட்டும் அணிந்து கொண்டு ராயப்பேட்டை மேம்பாலத்தின் அருகிலிருந்த அந்த ஹோட்டலின் பேங்கொயட் ஹாலுக்குள் நுழைந்ததும், விஜய் சிவா படிகளில் என்னைப் படம் பிடித்ததும், சுதர்சனா, குத்தாலிங்கம், ராஜலட்சுமி, ஜெயகாந்தன், பூர்ணிமா நீத்து, பாலாஜி, அனீஷ் அன்பரசன், ஜெயந்தி, முத்துக்குமார், மோகன்குமார், கார்த்திகேயன், தனுஜா, சக்திவேல், அருள்பிரகாசம்,… (READ MORE)\nஎன் மனைவி பள்ளிக்குப் போகிறாள்…\nஎன் மனைவி பள்ளிக்குப் போகிறாள்… கொரோனா தீ நுண்மி முடக்கத்திற்குப் பிறகு, நீண்ட காலம் கழித்து பள்ளி திறக்கப்பட்டது இன்று.வகுப்புகளில் மர பெஞ்சுகள் நீக்கப்பட்டு தனி நபர் இடைவெளி நெறியோடு நாற்காலிகள் சிறு மேசைகள் போடப்பட்டுள்ளனவாம் மாணவர்கள் அமர்வதற்கு. கழிப்பறைகளில் தொடாமல் இயங்குவதற்கு தானியங்கி தண்ணீர்க்குழாய்களாம். நுழையுமிடம் தொடங்கி ஒவ்வொரு தளத்திலும் முக்கிய இடங்களிலும் கால்களால்… (READ MORE)\n‘மாஸ்டர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:\nதன் கடந்தகால வாழ்க்கையின் கசப்புகளால் குடிபோதையில் மூழ்கி எதையும் சிரத்தைய���க எடுத்துக் கொள்ளாமல் வாழும், ஆனால் மிகச்சிறந்த அறிவும் ஆற்றலும் உள்ளே கொண்ட ஒரு கல்லூரிப் பேராசிரியர் தண்டனையாக சில காலம் ஒரு பள்ளிக்கு பொறுப்பேற்று வரும்போது, இன்னும் இத்தனை நாட்களை கழித்து விட்டு போய்விடுவேன் என அதே மேம்போக்கு அசிரத்தையில் அங்கும் வாழும்போது, அவரது … (READ MORE)\nமாற்றுமத நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டும்\nஆந்திர மாநிலத்தில் பல இடங்களில் 700 கோவில்களின் வழிபாட்டு சிலைகள் உடைத்து துண்டாக்கப் பட்டுள்ளன. பவன் கல்யாணும், தெலுங்கு தேசமும், பாஜகவும் ஆளும் குரல் கொடுத்ததால் விசாரணை நடந்தது. அதுவும் தெலுங்கு தேசம் கட்சியினரையும் பாஜகவினரையும் கைது செய்தது காவல்துறை. இந்நிலையில்,‘ஆமாம் நான்தான் 699 இந்துக்கோயில்களின் சிலைகளை உடைத்தேன். கோவிலில் இருந்த அந்த ராமர் சிலையையும்… (READ MORE)\nவளர்ச்சி வாசிக்கும் காவல் நிலையம்…\nதிருப்பூர் பகுதியின் குன்னத்தூர் காவல் நிலையத்தில், காலை காவலர்கள் கூடும் போது பணி பொறுப்பு பிரித்தளிக்கப்படும் தினசரி நிகழ்வில், நம் ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ் வாசிக்கப் படுகிறதாம். சுழற்சி முறையில் தினம் ஒரு காவலர் ‘வளர்ச்சி’ இதழின் ஒரு கட்டுரையை வாசிக்கிறார்கள். நாளின் தொடக்கத்தை மலர்ச்சி இறைவணக்கப் பாடலோடும், வளர்ச்சி கட்டுரையோடும் தொடங்குகிறார்கள். அந்த… (READ MORE)\nகாவல் நிலையம் வளர்ச்சி, குன்னத்தூர், திருப்பூர், பட்டியலில் வளர்ச்சி இதழ் வாசிப்பு, மஷுதா பேகம்\nஎல்லா நாட்களிலும் மாக்கோலம்தான் என்றாலும், மார்கழியில் பூசணிப்பூவோடு பெரிதாகும் கோலம், தை பிறந்ததும் தெருவடைத்து போடப்படுகிறது. தை இரண்டாம் நாள், மாட்டுப்பொங்கல் அன்று மணக்குடியில் போடப்படுவது மிக வித்தியாசமானது. இதை கோலமென்றும் சொல்ல முடியாது கட்டங்கள் என்றும் சொல்ல முடியாது. இரண்டும் சேர்ந்தவை இவை. அரிசி மாவால் வெள்ளைக் கோடுகளும், செங்காமட்டை (செங்கல் துண்டுகளை இடித்து… (READ MORE)\nKeezhamanakkudi, Manakkudi, கீழமணக்குடி, மணக்குடி, மாட்டுப் பொங்கல், வெள்ளை சிவப்பு கோலம்\nபோகி – முதல் மாற்றம்\nபெங்களூருவில் வாழ்ந்த காலங்கள், சென்னையில் வசிக்கும் காலம் என எங்கிருந்தாலும் மார்கழியின் கடைசிநாளான போகியன்று சொந்த ஊருக்குப் பயணிப்பது இருபத்தியொன்பதாண்டுகளாக இறையருளால் தொடரும் வழக்கம். கர்நாடக பெங்களூரு��ாக இருந்தாலும் சரி, சென்னையாக இருந்தாலும் சரி. போகி அன்று நடத்தப்படும் சம்பிரதாய முறைகளால் மூச்சுத்திணற வைப்பதையே கண்டிருக்கிறேன். விடிந்த பிறகும் விலகாத மூட்டமாக போகி கொளுத்திய புகை… (READ MORE)\nதீபாவளியின் போது வெளுத்துக்கட்டும் மழை பொங்கல் நேரங்களில் இருப்பதில்லை. நெற்கதிர்கள் விளைந்து பொன்னிறமாக மாறி அறுவடைக்குத் தயாராகும் வேளையில், நிற்காமல் அடித்து ஊற்றுகிறது மழை. பயிர்கள் படுத்துவிட்டன. எல்லா நெல்லும் நாசம். விவசாயிகள் உயிர் போனதாக குமைந்து வருந்தி தவிக்கின்றனர். அவரவர்க்கு தெரிந்த புரிந் த வகையில் இறையை இறைஞ்சுகின்றனர். மணக்குடி கோபாலகிருஷ்ண ஐயர், குழவியில்… (READ MORE)\nஏவிசிசி – பெங்களூரு மீட்\n Bengaluru – Meet நண்பர்களை சந்திப்பது போல எதுவுமில்லை உலகில். அதுவும் கல்லூரியில் ஒன்றாய்ப் படித்த வகுப்புத் தோழர்களை, தோழிகளை பெங்களூரு ஹெச்எஸ்ஸார் லேஅவுட்டில் மலர்ச்சி மாணவரின் நிறுவனத்தி்ன் புதிய கிளையொன்றை திறந்து வைக்க வர இருப்பதால், நண்பர்களை செல்லிடப்பேசியில் அழைத்து ‘சந்திக்கலாமா பெங்களூரு ஹெச்எஸ்ஸார் லேஅவுட்டில் மலர்ச்சி மாணவரின் நிறுவனத்தி்ன் புதிய கிளையொன்றை திறந்து வைக்க வர இருப்பதால், நண்பர்களை செல்லிடப்பேசியில் அழைத்து ‘சந்திக்கலாமா’ என்று கேட்டிருந்தேன். மூவரும் ‘நிச்சயமாக’ என்று கேட்டிருந்தேன். மூவரும் ‘நிச்சயமாக’ என்றார்கள். அதிகாலை நான் விமானத்திலிருக்கும்… (READ MORE)\nசெய்தித்தாள்களைக் கூட வாசிக்காமல் வெறும் மீம்ஸை படித்துவிட்டு பேசும் இளசுகளாக இருக்கிறார்களே, வாசிப்புப் பழக்கமே குறைகிறதே என்று கவலைப்படுவோர்க்கு ஒரு சிறு புள்ளி வெளிச்சம் தந்திருக்கிறது தமிழ்நாட்டு அரசுப்பணியாளர்கள் தேர்வு மையம். சமீபத்தில் நடந்த குரூப் 1 முதல் நிலைத் தேர்வில் இளைஞர்களை கலை பண்பாடு நோக்கி நகர்த்தும் முயற்சியாக ‘வேள் பாரி’ புதினம் பற்றியும்… (READ MORE)\n‘மழைப்பாடல்’ – ஜெயமோகன் : பரமன் பச்சைமுத்து\nபள்ளிப் பாடங்களில் காந்தாரம் பற்றி காந்தாரக் கலை பற்றிப் படித்திருப்போம், பாகிஸ்தானுக்கு அடுத்த பெருமணல் வெளி பாலையைக் கடந்து இருக்கிறது ஆப்கானிஸ்தான் என்று அறிந்திருப்போம், மகாபாரதக் கதையில் திரிதராஷ்டிரனுக்கு மனைவியாக கண்ணைக் கட்டிக் கொண்டு வரும் காந்தாரி பற்றியும் க��ைகள் கேட்டிருப்போம்… இவையெல்லாம் ஒரே இடத்தை குறிக்கின்றன, ஆப்கன் நாட்டிலிருந்து வந்த இளவரசி வசுமதியே காந்தார… (READ MORE)\nஅம்பாலிகை, அம்பிகை, அஸ்தினாபுரம், காசி தேசம், குந்தி, சத்யவதி, ஜெயமோகன், திரிதராஷ்டிரன், தேவவிரதன், பாண்டு, பிருதை, பீஷ்ம பிதாமகர், மகாபாரதம், மழைப்பாடல், மாத்ரி, விதுரன், வெண்முரசு\nகோதாவரி ஆற்றில் சிலீர் அனுபவம்\nஆந்திரா செழித்திருப்பதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று. இந்தியாவின் இரண்டாவது நீண்ட ஆறான கோதாவரி. தமிழ், தெலுங்கு, இந்தித் திரைப்படங்களின் முக்கிய படபிடிப்புப் பகுதியான ராஜமுன்ட்றியில் கோதாவரியில் இறங்கி மார்கழி மாதத்தின் ஜஸ் நீரில் காலாற நிற்கும் வாய்ப்பை வாழ்க்கை தந்தது இன்று. சாளுக்கிய மன்னன் ராஜ மகேந்திரன் ஆண்ட இடம் என்பதால் ‘ராஜமகேந்திரவரம்’ என்று… (READ MORE)\nஆந்திர துவரம் பருப்பை அரைத்து கலக்கப்பட்ட மாவை, நல்ல சூடான கல்லில் மெலிதாக வார்த்து, பதத்திற்கு வரும் போது அதில் ஏசியன் பெயிண்ட்ஸ் வெளிப்பூச்சு போல பச்சை வண்ண சட்னியொன்றை பூசி, சில நிமிடங்கள் காய்ந்ததும், அதன் மீது அப்படியே உப்புமாவை கொட்டி (ஆமாம்பா… ஆமாம், உப்புமாதான் ஆவ்வ்வ்வ்…) அள்ளியடித்த சிமெண்ட் கலவையை கொற்றர் கரணையால்… (READ MORE)\npesrettu, Visakhapatnam, vizag, பெஸ்ரெட்டு, விசாகப்பட்டினம்\nசரியாக ஓராண்டிற்குப் பிறகு விமானமேற வருகிறேன். ‘டிக்கெட் தேதோ, ஐடி கார்ட்..’ என்று முரட்டு இந்தி இங்கிலீஷில் சொல்லி வாங்கி பார்த்துத் தரும்வாயிற்காவலர்கள், இப்போது இரண்டையும் தொடாமல் பார்க்கிறார்கள். ‘மாஸ்க் டவுன்..’ என்கிறார்கள் புதிதாய் முகம் பார்க்க. செல்ஃப் செக்இன் இயந்திரங்கள் கூடுதலாக உள்ளன என்றாலும் மக்கள் இன்னும் வரிசையிலே அதிகம் இருக்கிறார்கள். எல்லா இடங்களிலும்… (READ MORE)\nநல்ல ஆண்டாக அமையும் 2021\n🌸 ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1, மலர்ச்சியின் புத்தாண்டு நிகழ்ச்சி 400 பேர்களுக்கு என்று நடத்தியே வழக்கம். நோய்த்தொற்றிலிருந்து உலகம் மெதுவாக மீண்டு கொண்டிருந்தாலும்,வழக்கமான பெரிய அரங்கு எடுத்து மலர்ச்சி உரை நிகழ்த்த நிறைய கட்டுப்பாடுகள். ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு வருபவர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பர் என்பதால் அவர்களுக்காகமலர்ச்சி அரங்கிலேயே இம்முறை நிகழ்ச்சியை வைத்தோம். அறிவித்த… (READ MORE)\nமக்கள், பல்லுயிர் சூழல் முக்கியமல்லவா\nமத்திய அமைச்சர் தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளோடு ஒன்றாக இணைந்து அவர்களது உணவை கரண்டியால் கிளறியும் உண்டும் மகிழ்கிறார். இரண்டு சட்டங்களை மாற்ற ஒத்துக்கொண்டிருக்கிறார் என்றும் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறதென்றும், அடுத்த கட்ட பேச்சு வார்த்தை சில நாட்களில் தொடரும் என்றும் இன்று ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. ‘விவசாயிகள்… விவசாயிகள்’ என்று உணர்ச்சி வசப்பட்டவர்கள் சிலர் அமைதியாயிருப்பர்…. (READ MORE)\nபதிப்புரை சிவ ஆகமங்களின்படி பூசைகள் செய்த, செய்து கொடுத்த என் தந்தை மு. பச்சைமுத்து அவர்கள், எல்லா நிகழ்வுகளிலும் திருமுறைகள் ஓதினார், ஓதச் செய்தார், ஓதப்பட வேண்டுமென்று விரும்பினார். கோவில் குடமுழுக்கு, வேள்வி, வீட்டில் பூசை, இறப்பு என எல்லா நிகழ்வுகளுக்கும் சரியான திருமுறை, பஞ்ச புராணப் பதிகங்களைத் தேர்ந்தெடுத்து நிகழ்த்தித் தருவார்.அவர் ஆசைப்பட்டு செய்த… (READ MORE)\nசிவ வழிபாட்டு மாலை, திருப்புகழ், திருமுறைகள், திருவாசகம், திருவிசைப்பா, தேவாரம், மு. பச்சைமுத்து அறக்கட்டளை\n17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னுமொரு நூல்…\nபெங்களூருவில் ஐடி இஞ்சினியராக இருந்த காலத்தில், அப்பாவிற்கு மணி விழா வந்தது (60 வயது). அப்பாவும் அம்மாவும் முறைமைகள் செய்து சிவலிங்கம் கட்டிக் கொள்ள முடிவெடுத்து, ‘லிங்காயத்’ சமூகம் அதிகம் வாழும் கர்நாடகாவிலிருந்து ‘செச்சை’ (சிவலிங்கத்தை வைத்து மூடி மார்பில் அணிய உதவும் வெள்ளியிலான கூடு) வாங்கி வரச் சொன்னார். அப்பா கொண்டாடி மகிழ்வார் என்பதற்காகவே,… (READ MORE)\nகீழமணக்குடி, சிவ வழிபாட்டு மாலை, திருமுறைகள், மு பச்சைமுத்து\nபலவிதமான மக்கள் ஓரிடத்தில் குவிந்து இருப்பதை வெறுமனே கவனிக்கப் பிடிக்கும் எனக்கு. எல்லோரும் குளித்து உடை திருத்தி ஒரே ஒழுங்கோடு மனது குவித்து இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் உற்சாகம் வராதா என்ன அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் இன்று காலை அந்த சிறப்பு உற்சாகம் எனக்கு. வைகுந்த ஏகாதசி, பரம்பத வாசல் திறப்பு என… (READ MORE)\n‘பரமன், ஒரு எடத்துக்குப் போறோம் வாங்க’ ராம்ஜீயின் அழைப்புகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும். லதா கிருஷ்ணசாமியும், சாமுவேல் மேத்யூவும், சில நேரங்களில் ஏஆர்கேயும் சேர்ந்து கொள்ள, இணைந்து போவோம். டிசம்���ர் என்றால் கச்சேரி சீசன். ‘அந்நியன்’ திரைப்படத்தில் வருவது போல சபா மேலாளர்கள் சிறிய கலைஞர்கள், பெரிய கலைஞர்கள் என பிரித்து நேரம் ஒதுக்கி நிர்வகித்து… (READ MORE)\nதூங்குவது போல பாசாங்கு செய்து நடித்திருக்கிறீர்களா\nகுட்டிப் பையனாக இருக்கும் போது வீட்டுக்கு யாரேனும் விருந்தினர்கள் வந்திருக்கும் வேளையில், அவர்கள் முன்பு வெறுந்தரையில் கண்ணை மூடிக் கொண்டு உறங்குவது போல பாசாங்கு செய்து நடித்திருக்கிறீர்களா கண்களை மூடிக்கொண்டு, ‘நம்மள பத்தி ஏதாவது பேசறாங்களா கண்களை மூடிக்கொண்டு, ‘நம்மள பத்தி ஏதாவது பேசறாங்களா’ என்று காதுகளைத் திறந்து வைத்துக் கொண்டு கிடந்திருக்கிறீர்களா, நீங்கள்’ என்று காதுகளைத் திறந்து வைத்துக் கொண்டு கிடந்திருக்கிறீர்களா, நீங்கள் ‘அக்கா, இவன் தூங்கனாலும் கண்ணு மட்டும் அலையிது பாருங்கக்கா ‘அக்கா, இவன் தூங்கனாலும் கண்ணு மட்டும் அலையிது பாருங்கக்கா\nஉறக்கம், சிவன், டிசம்பர், திருவெம்பாவை, தூக்கம், பரமன் பச்சைமுத்து, மார்கழி\nதில்லை நடராசரின் தேர் திருவீதியுலா வரட்டும்\nஒரு புறம் மார்கழித் திருவாதிரை தில்லை நடராசர் உற்சவத்திற்கு கோவில் தயாராகிறது. அதற்கு முந்தைய நாள் நடராஜர் தேரை இயக்குவதற்கு கொரோனாவைக் காரணம் சொல்லி அனுமதி மறுக்கப் படுகிறது. வடம் பிடித்து இழுப்பதில் தொற்று வந்துவிடும் எனக்கூறி என்எல்சி பொறியாளர்களை வைத்து தேரை இயந்திரங்கள் மூலம் இழுக்க வைக்க முடியுமா என்று மதிப்பீடு செய்வதாக தகவல்… (READ MORE)\nசிதம்பரம் தேர், சிதம்பரம் நடராசர், தில்லை நடராசர்\n‘பன்னீர் மாதிரி கார்த்தி சுத்தனும்’ ‘பன்னீரோட கார்த்தியில மட்டும் எவ்வளோ நல்லா நெருப்பு பொறி வருது’ ‘ஒரு நாளு நானும் பன்னீரு மாதிரி சுத்துவேன்’ எனக்கு மட்டுமல்ல மணக்குடி சிறுவர்களில் பலர் இவ்வகை ஏக்கத்தை கண்ணில் தேக்கியே ‘கார்த்தி’ சுற்றுவர். உறுதியாகவும் நீள் வடிவமும் கொண்ட பனம் பூவை பறித்து வந்து, உதிர்ந்துவிடாமல் இருக்க அதைச்… (READ MORE)\nகார்த்தி சுற்றுதல், மார்கழி, மாவலி சுற்றுதல்\n‘சென்னை என்பது ஒரு நகரமல்ல, வெவ்வேறு உலகங்களைக் கொண்ட இரு நகரங்கள்’ என்று பல ஆண்டுகளுக்கு முன்பு தனது ‘புதுப்பேட்டை’ திரைப்படத்தின் கதைக்களனைப் பற்றிப் பேசுகையில் விகடன் பேட்டியில் சொல்லியிருந்தார் இயக்குநர் ச��ல்வராகவன். என் உணர்வுகளை வார்த்தையாகப் பிரதிபலித்தன அவரது வார்த்தைகள். பிழைப்பிற்காக முதலில் வந்த போது அறிந்த சென்னையின் உலகமும், பெங்களூரு – கலிஃபோர்னியா… (READ MORE)\nஅலர்மேல் வள்ளி, சென்னை, டிசம்பர் சீசன், பாரதீய வித்யா பவன், மார்கழி\nநம் வீட்டு வாசலில் திடீரென்று கையளவு பெரிய மஞ்சள் பூ ஒன்று முளைத்து சிரித்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும் அதுவும் நீங்கள் அரைக்கால் சட்டையணியும் சிறுவன் என்றால் அதுவும் நீங்கள் அரைக்கால் சட்டையணியும் சிறுவன் என்றால் அதிகாலை வாசல் திருத்தி தெருவடைக்கும் வகை பரந்து விரிந்த பெரும் மாக்கோலம் இட்டு அதன் ஓர் ஓரத்தில் பசுஞ்சாணியில் பாத்தி கட்டி அதன் குழிவில் ஆலக்கரைசலை… (READ MORE)\nபறங்கிப் பூ, பூசணிப் பூ, மார்கழி\n’ அதிகாலை நீராடி வேட்டியுடுத்தும் போதே அப்பா நினைவுதான். மார்கழி என்றால், ஊரை எழுப்பும் மணக்குடியின் சேவலையே அப்பாவின் பதிகம்தான் எழுப்பும். ஐந்து மணிக்கு முன்னேயே ஆர்மோனியத்தின் இசையும் அப்பாவின் ‘போற்றியென் வாழ் முதலாகிய பொருளே… புலர்ந்தது பூங்கழற்கிணை துணை மலரடி…’ பாடலும் மணக்குடியின் வெளியில் நிறையும். ஐந்தரை மணி பேருந்துக்கு நிற்பவர்கள்,… (READ MORE)\nபரமன் ரெண்டு நிமிஷம் பேசனும். உங்க கிட்ட ஒண்ணு சொல்லனும்’ என்று அழைத்த மலரவன், சென்னை பெருநகரை தூய்மையாக வைத்திருக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்தின் உயர்நிலை இரண்டாம் கட்ட பொறுப்பு அதிகாரி. ‘சொல்லுங்க’ என்று அழைத்த மலரவன், சென்னை பெருநகரை தூய்மையாக வைத்திருக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்தின் உயர்நிலை இரண்டாம் கட்ட பொறுப்பு அதிகாரி. ‘சொல்லுங்க ஆமாம் இன்னைக்கு வீட்லதான் இருக்கேன். சொல்லுங்க ஆமாம் இன்னைக்கு வீட்லதான் இருக்கேன். சொல்லுங்க’ ‘எங்க ஜோன்ல துப்புறவு பணியாளர் வேலைகள் காலி இருந்துச்சி. அதுக்கு, மேல பேசி ட்ரான்ஸ்ஜென்டர… (READ MORE)\nகொரோனா தீ நுண்மிக் காலம் என்பதே தெரியாத அளவிற்கு எப்போதும் போல அரங்கை நிறைத்து வந்தமர்ந்திருந்தனர் மலரவர்கள் திருவண்ணாமலை வளர்ச்சிப் பாதைக்கு. கூடுதலாக அனைவரும் சுவாசக்கவசம் அணிந்திருந்தனர். ஆண்டாள் சிங்காரவேலர் அரங்கின் நீள் வடிவ அமைப்பு தனி்நபர் இடைவெளிக்கு மிக உகந்ததாக அமைந்திருந்தது. சென்னை வளர்ச்சிப்பாதையில் பதிவு செய்து இடம் பிடிக்க முடியாமல் நேராக திருவண்ணாமலை… (READ MORE)\nஉறவினர்கள் நிகழ்வில் கலந்து கொள்வதில் உள்ள நல்ல விஷயம் நம் ஆட்களை ஒன்றாக சந்திக்க முடியும். உறவினர் நிகழ்வு ஒன்றில் சற்று முன்பு எடுத்தது் ##Somasippadi ##Gangashree 13.12.2020\nஉள்நாட்டில் பெட்ரோல் விலையைத் தீர்மானிப்பது யார் எதனடிப்படையில் அது முடிவு செய்யப்படுகிறது எதனடிப்படையில் அது முடிவு செய்யப்படுகிறதுஎண்ணெய் / எரிபொருள் விற்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பே அதை தீர்மானிக்கின்றன என்பதைத் தாண்டி இவற்றில் எனக்கு ஆழ் அறிவில்லை. உலக சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் விலை குறையும் போது உள்நாட்டில் விலை குறையும், அது கூடும் போது உள்நாட்டில் விலை கூடும் என்கிறார்கள். … (READ MORE)\nசென்ற ஆண்டு ‘டிசம்பர் 28 – 91 பேட்ச் – சவேரா மீட்’டிற்குப் பிறகு ஓராண்டு கழித்து சபாநாயகத்தை சந்தித்தேன் இன்று. திருவண்ணாமலை வருவதற்கு முன்பே சபாவோடு சில நிமிட சந்திப்பு என்பது முடிவு செய்யப்பட்டது. ‘ரத்தபூமி’ வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இருப்பதால் தினமும் தொடர்பிலிருப்பதால், ஓராண்டு கழித்தே சந்திக்கிறோம் என்ற உணர்வே இல்லை. மன்னம்பந்தல் கல்லூரி… (READ MORE)\nசிவ ஆகமம் படி பூசைகள் செய்த, செய்து கொடுத்த, செல்லுமிடமெல்லாம் திருமுறைகளை பாடிய, தன்னால் முடிந்தவரை அடுத்தவருக்குக் கடத்திய என் தந்தையின் முதலாம் ஆண்டு நாள் (குருபூசை என்போம்) வருகிறது சில தினங்களில். சிவபூசனை செய்வோர், இறைவனை வழிபட விரும்புவோர் பஞ்ச புராணங்களை திருமுறை பதிகங்களை பாடி வழி பட விரும்பினால், அவர்களுக்கு உதவ சில… (READ MORE)\nஇரண்டாண்ணுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வில் என்னை அதிரச் செய்த காஞ்சிபுரத்து நிகழ்வு, இன்று திரும்பவும் அதிர வைக்கிறது. மலர்ச்சி மாணவர் கீர்த்திநாதனின் கந்தன் எஸ்டேட்டின் புதிய லே அவுட் திறப்புவிழா மரம் நடுதலுக்கு போனபோது,நீரணிந்த சிவநெறி ஓதுவார்கள் இருவர் திருமுறைகளை ஓதிய படியே நம் இருபக்கமும் நடந்து வரும் படி செய்திருந்தார். ‘ஐய்யோ, இது ஓவர்…. (READ MORE)\nஊடகங்கள் செல்லட்டும் கடலூர் சிதம்பரம் வயல்களுக்கு\nநிவர் புயல் வீசப்போகிறதென்றதும் அதிகாரிகள், பாதுகாப்புப் பணிகள் என அரசு நல்ல முன்னேற்பாடுகளோடு நின்றது. எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் அவர்கள் மழைக்கோட்டு அணிந்து கொண்டு மழைநீரில் இறங்கி நீர் சூழ்ந்த பகுதிகளுக்கே சென்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மழையில் செம்பரம்பாக்கம் ஏரிக்குப் போனார். ஸ்டாலின் அவர்கள் இறங்கி செய்வது எப்போதும் அரசிற்கு அழுத்தம் தரும், அது… (READ MORE)\n‘ரஜினி காந்த் ஒரு நல்ல நடிகர். அவர் பாட்டுக்கு நடிச்சிட்டு போகட்டும்’ ‘இங்கல்லாம் வரக்கூடாது. வந்தா செஞ்சி வுட்ருவோம் ஹஹ்ஹாஹ்ஹா’ என கிண்டலும் கேலியும், அவரை ஒரு டம்மி பீஸ் என்றெல்லாம் மீம்ஸ் தட்டி எகத்தாளமாக சிரித்தவர்கள் என்ன செய்வார்கள் இப்போது என்பதை இனி பார்க்கலாம். ‘நீ வரக்கூடாது. அவரு வரக்கூடாது. தமிழன் இல்ல. மராட்டி,… (READ MORE)\nரஜினி, ரஜினி அரசியல், ரஜினி புதுக்கட்சி\nவேட்டி மறைப்பிற்கு இருபுறம் நின்றபடி திருமணம்\nநாதஸ்வரமும் தவிலும் இசைக்கத் தொடங்கிய உடனேயே ஒரு இடமானது நல்நிகழ்வுக்குத் தயாராகிவிடுகிறது. லாஷ்கர காந்தார தேசத்திலிருந்து படையெடுத்து வந்து டெல்லியை ஆட்சி செய்த சுல்தான்களுக்கு நாதஸ்வர இசை புதியதாகவும் இடைஞ்சலாகவும் இருந்ததென்றும் மாலிக்காபூர் மட்டும் அதில் மயங்கிக் கிடந்தான் என்றும் சாகித்ய விருது பெற்ற தனது ‘சஞ்சாரம்’ புனைவில் எழுதியிருப்பார் எஸ்ரா.நாதஸ்வரமும் தவிலும் மிக எளிமையான… (READ MORE)\nசென்னை வந்த போது முதல்வர் வரவேற்க, திரும்பிப் போகும் போது துணை முதல்வர் வழியனுப்ப என்று நிகழ்ந்த அமித்ஷாவின் தமிழக வருகை இரண்டு சங்கதிகளை வெளிப்படையாக செய்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும், அதிமுக தங்கள் வசதிக்கு பாஜகவை நடத்த முடியாது. ‘திமுக எதிரி பாஜக’ என்று நிலையை தொடங்கி வைத்தாயிற்று எதிர்காலக் கணக்கை குறிவைத்து…. (READ MORE)\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பற்றி நகைப்பு மீம்ஸ் போடுவோருக்கும், அதைக் கண்டு பீதியடைவோர்க்கும்… வணக்கம். ஏரியைத் திறந்து விட வேண்டும். திறந்து விடுவதே நல்லது. 2015ல்…ஒரே நாளில் 50cm மழை பெய்து ஏரி நிரம்பி உடைந்தது. இன்று 2020ல்…தற்போது வரை 20cm பெய்துள்ளது. செம்பரம்பாக்கத்தை இப்போதே திறந்து கொஞ்சம் நீரை வெளியேற்றுவது நல்லது. ஏரியையும் மக்களையும்… (READ MORE)\nAdaiyaru river, chennai, Lake, Sembarambakkam, அடையாறு ஆறு, செம்பரம்பாக்கம, செம்பரம்பாக்கம் ஏரி\nமலர்ச்சி வகுப்பில் நேரடியாய் அமர்ந்து அமிழ்வது ஓரனுபவம்\nசோகம், வலி, ஏமாற்றம் என்றுஅழுகையில் பல்வேறு வகைகள் உண்டு. தனக்கு நேர்ந்ததை நினைவு கூர்ந்து உணர்ந்து வருவது ஒரு வகை அழுகை. தனக்கு எதுவும் நடக்காத போதிலும், நல் ஆழமான உணர்ச்சியின் மிகுதியாக பொசுக்கென வெளிப்படும் நேரிய அழுகை பிறிதொரு வகை. இவ்விரு வகையும் உணரப்பட்டது சென்ற சனிக்கிழமை ‘வளர்ச்சிப்பாதை’யில். உறவுகள் பற்றிய வளர்ச்சிப்பாதை சிலரை… (READ MORE)\n‘சூரரைப் போற்று’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து.\n‘ஒரு கர்நாடக பிராமணரை மதுரையின் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பெரியாரிய மனிதராக காட்டியிருப்பது நியாயமா’ ‘ஏர்ஃபோர்ஸ்ல இப்படியா நடக்கும்’ ‘ஏர்ஃபோர்ஸ்ல இப்படியா நடக்கும்’ போன்ற கேள்விகளை எழுப்புகிறவர்கள் படத்தின் தொடக்கத்தில் போடப்பட்ட வரிகளையும் சில காட்சிகளின் போது இடப்பக்க மூலையில் போடப்படும் வரிகளையும் சரியாக கவனிக்கவில்லை என்பது புரிகிறது. மேற்கண்ட கேள்விகளை மனதில் வைத்துக் கொண்டே நீங்கள் படத்தைப் பார்த்தாலும், உங்களை… (READ MORE)\nஅடிக்கடி தேர்தல் வரட்டுமேயென்கிறது அடிமனது\nதனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி, விடுதிச் செலவை அரசே ஏற்கும், சுழல் முறையில் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் முதல்வர். இப்படியொன்று நடப்பதற்கு காரணமானவர் மு.க.ஸ்டாலின் என்பதை முன் வைத்தே ஆக வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என ஸ்டாலின் அறிவித்ததன்… (READ MORE)\nகாவலர்களுக்கு ஒரு நாள் ஓய்வு…\nகாவல்துறையில் பணி புரிவோருக்கு சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்று சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் செய்துள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது. (சேலத்திலோ எங்கோ ஒரு காவல் ஆணையர் இதை முன்பு முயன்று பார்த்ததாக நினைவு) காவல்துறையினரின் மனவழுத்தத்தைக் குறித்து எழுதி மனு தாக்கல் செய்த அந்த மனிதருக்கு நன்றி.அதை விசாரித்து… (READ MORE)\n‘வைரமுத்து சிறுகதைகள்’ – நூல் விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nஇருநூறு பக்க நாவல் எழுதுவது எளிது, அதை வெட்டிச் சுருக்கி சிறுகதையாக்குவது பெருங்காரியம் எனும் பொருள்பட சுஜாதா சொல்லியிருந்தார் எப்போதோ. ஒவ்வொரு சிறுகதையும் உண்மையில் ஒரு நாவலுக்கான உள்ளடக்கமே. ஒரு பாத்திரம் அல்லது சில பாத்திரங்கள், ஒரு நிகழ்வு இவற்றை வைத்துக் கொண்டு சில ப��்கங்களில் வாசிக்கும் வாசகனுக்குள் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், அனுபவம் தர… (READ MORE)\nசென்னை நிலத்தடி நீர் உயர்வு…\nஅக்டோபரில் பெய்ய வேண்டிய அளவுக்கு குறைவாகவே பெய்துள்ளது மழை என்ற போதிலும் சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பகுதிவாரியாக உயர்ந்துள்ள அளவு வெளியாகியிருக்கிறது. கோயில் குளங்களை, ஏரிகளை, பயன்படுத்தாத கிணறுகளை என நீர்நிலைகளை மழை நீர் சேமிப்பிற்காக செப்பனிட்ட மாநகராட்சியின் பணிக்கு கிடைத்த பரிசு இது. வீடுகள், அடுக்ககங்கள், கட்டிடங்கள், தொழிற்சாலைகளில் மழைநீர் சேமிப்பு… (READ MORE)\nசிதம்பரம், சென்னை, நிலத்தடி நீர், மழை நீர் சேமிப்பு, மாநகராட்சி\n’ பாவாடை மாமாவைப் பற்றிப் பேசுவதானால் ராமலிங்கம் சித்தப்பா சொல்லும் முக்கிய வார்த்தை இதுவாகத்தான் இருக்கும். தெரிந்த மனிதர்களையும் அறிந்து கொள்ள சிலர் உதவுகிறார்கள். இளம் பிராயத்தில் நான் விரும்பி நெருங்கி இருந்தது ராஜவேல் சித்தப்பாவோடும் ராமலிங்கம் சித்தப்பாவோடும்தான். ராமலிங்கம் சித்தப்பாவுக்கு பாவாடை மாமா என்றால் பெருமை, மதிப்பு. ராமலிங்கம் சித்தப்பாவால் பாவாடை மாமா மீது… (READ MORE)\nமிர்தாத்தின் புத்தகம் – மிக்கேய்ல் நைமி : பரமன் பச்சைமுத்து\nகடும் போட்டி தேர்தல் 2021\nஒரு வேட்டியை எடுத்துப் பிரித்துக் கட்டும் போது…\n‘கர்ணன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-04-14T23:07:54Z", "digest": "sha1:JLC3A56XMPP74G7EJSP2NMCWHIYMR7XN", "length": 9978, "nlines": 97, "source_domain": "www.writermugil.com", "title": "சிக்ஸ்த் சென்ஸ் – முகில் / MUGIL", "raw_content": "\nபலே பாண்டியா – மாமா மாப்ளே – பின்னணி\nநேற்றிரவு (1.2.14) முதல் பலரும் ‘மாமா… மாப்ளே – பலே பாண்டியா’ பாடல் நினைவாக இருக்கின்றனர். உபயம் : ஏர்டெல் சூப்பர் சிங்கர் திவாகர். சற்று முன்புதான் அந்தக் காட்சியை யூட்யுப் வழியாகக் கண்டேன். மிக அருமையாகப் பாடினார். அந்தப் பாடலின் மூலம் திவாகர் தனக்கான வெற்றியை உறுதி செய்துகொண்டதாகவும் அறிந்தேன். திவாகருக்கு வாழ்த்துகள்.\nபலே பாண்டியா – இந்தப் பாடல் உருவான பின்னணி குறித்து எம்.ஆர். ராதா குறித்த எனது புத்தகத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் இங்கே.\n‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்…\nபாடலை முதன் முதலில் செட்டில் கேட்டார் ராதா. அவரது குரல் போலவே இருந்தது அது.\n நான் பாடுன மாதிரியே இருக்குது’ – ஆச்சரியமாகக் கேட்டார். விவரம் சொன்னார்கள். பாடலைப் பாடிய எம். ராஜூவை உடனே பார்க்க வேண்டும் என்று விருப்பப்பட்டார் ராதா. அவர் எம்.எஸ். விஸ்வநாதன் குழுவிலிருந்தவர். வரவழைக்கப்பட்டார்.\nஒல்லியாக, சிவப்பாக இருப்பார் அவர். ராதா முன் சென்று நின்றார். ‘என்னப்பா பாடகரை அழைச்சுட்டு வரலையா’ கேட்டார் ராதா. இவர்தான் என்றார்கள்.\n’ – ராதாவுக்கு ஆச்சரியம்.\n‘ஆமாண்ணே’ என்றார் ராஜூ. மென்மையான குரல்.\n‘எனக்கு அதிசயமா இருக்கு. பேசறப்போ இவ்வளவு மெதுவா பேசறீங்க. என் குரல்லயே பாடியிருக்கீங்க. உங்களை எப்படிப் பாராட்டறதுன்னே தெரியலை. நான் உன்னை மறக்கவே மாட்டேன் தம்பி. யாருப்பா அங்க தம்பிக்கு காப்பி கொடுங்க’ உபசரித்து அனுப்பினார் ராதா.\nஅந்தப் பாடலில் நடிப்பதற்காக சிவாஜி பலமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். பாடலில் கிட்டத்தட்ட இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு ஆலாபனை வருமே. அதற்காகத்தான் அவ்வளவு பயிற்சி.\n‘அண்ணே, நீங்க மாட்டிக்கிட்டீங்க’ என்ற போகிற போக்கில் ராதாவையும் கலாட்டா செய்துவிட்டுப் போனார் சிவாஜி. உண்மையிலேயே அவ்வளவு பெரிய ஆலாபனைக்கு உதடசைப்பதெல்லாம் ராதாவுக்குக் கடினமான காரியமாகத்தான் தோன்றியது.\n‘இங்க பாரு பந்தலு. கணேசன் மாதிரில்லாம் நம்மளால முடியாது. கேமராவை வைச்சுக்கோ. நான் பாட்டுக்கு ஆக்ட் பண்ணுவேன். எங்க எனக்கு உதடசைக்கிறது கரெக்டா வருதுன்னு தெரியுதோ, அந்த இடத்துல கேமாராவுக்கு முகத்தைக் காட்டுவேன். மத்த இடத்துல குனிஞ்சுகிட்டுதான் இருப்பேன். வேற வழியில்லப்பா. நீ பாட்டுக்கு டைட் குளோஸ் அப்பெல்லாம் வைச்சிடாதே. அப்பப்ப கட் சொல்லிடாதே. சரியா\nசொல்லிவிட்டு ராதா ஷாட்டுக்குச் சென்றார்.\nபாடல் படப்பிடிப்பு ஆரம்பமானது. பாதி பாடல் வரை ஒழுங்காகப் போனது. ஆலாபனைக் காட்சிகள் வரும்போது, ராதா தன் உதடசைவுகளை அட்ஜெஸ்ட் செய்ய உட்கார்ந்திருக்கும் சோபாவிலிருந்து குதியோ குதியென்று குதிக்க ஆரம்பித்தார். ஏகப்பட்ட சேஷ்டைகள் செய்தார். செட்டில் டைரக்டர், கேமராமேன், லைட் பாய் உள்பட எல்லோராலும் சிரிப்பை அடக்கமுடியவில்லை. சில ரீடேக்குகள் ஆகத்தான் செய்தன.\nஒரு கட்டத்தில் ராதா திடீரென பெரிய பாடகர் போல காதருகே தன் இடது கையை வைத்து, வலது கையை நீட்டி பயங்கர ஆக்‌ஷன் கொடுப்பதை பாடலில் காணலாம். ஆனால் அது ஆக்‌ஷன் அல்ல. நடந்த விஷயமே வேறு.\nஏகத்துக்கும் குதித்ததில் ராதாவின் விக் லூஸாகி விட்டிருந்தது. அந்த ஷாட் முடியப் போகும் நேரம் அது. விக் கழண்டு விட்டால், இன்னொரு முறை நடிக்க வேண்டியது வருமே. அந்தச் சமயத்தில்தான் பெரிய பாடகர் போல ஆக்‌ஷன் செய்து, விக்கைக் காப்பாற்றிக் கொண்டார் ராதா.\nகுறிப்பு : சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பக வெளியீடான எம்.ஆர். ராதா புத்தகம், நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் சிக்ஸ்த் சென்ஸின் டாப் 10ல் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.\nCategories இசை, சினிமா, புத்தகம் Tags M.R. Radha, எம். ஆர். ராதா, சிக்ஸ்த் சென்ஸ், பலே பாண்டியா Leave a comment\nCategories அறிவிப்பு, புத்தகம் Tags அகம் புறம் அந்தப்புரம், சிக்ஸ்த் சென்ஸ், முகில் Leave a comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/parthiban-talks-about-karunanidhi-mgr-and-vijayakanth", "date_download": "2021-04-14T23:39:44Z", "digest": "sha1:UV2ZOIIM23CXZ4QWMMN5YRARFYPHLAJ4", "length": 39763, "nlines": 218, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"எம்ஜிஆரிடம் பிடித்தது, கலைஞரிடம் பிடிக்காதது, விஜயகாந்த்திடம் பிடிக்கும்!?\"- பார்த்திபன் தொடர் - 15 | Parthiban talks about Karunanidhi, MGR and Vijayakanth - Vikatan", "raw_content": "\n\"எம்ஜிஆரிடம் பிடித்தது, கலைஞரிடம் பிடிக்காதது, விஜயகாந்த்திடம் பிடிக்கும்\"- பார்த்திபன் தொடர் - 15\n\"எம்ஜிஆரிடம் பிடித்தது, கலைஞரிடம் பிடிக்காதது, விஜயகாந்த்திடம் பிடிக்கும்\"- பார்த்திபன் தொடர் - 15\nநாம் தமிழர் சீமானுக்கும், `துக்ளக் தர்பார்' ராசிமானுக்கும் என்ன சம்பந்தம் பார்த்திபன் தொடர் - 27\n\"தனுஷ் படத்துல நானும் நடிக்கலாம்\" - பார்த்திபன் தொடர் - 26\n''விஜய்யுடன், விஜய் சேதுபதி ஏன் நடிக்கணும் 'துக்ளர் தர்பார்' தகராறு என்ன 'துக்ளர் தர்பார்' தகராறு என்ன'' -பார்த்திபன் தொடர் - 25\n``பா.ஜ.க-வில் நான் சேரப்போகிறேனா... உண்மை என்ன'' - பார்த்திபன் தொடர் - 24\n'' 'மாஸ்டர்' டீசரில் மச்சான் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் இயக்க 'வேள்பாரி''' - பார்த்திபன் - 23\n\"விகடன் விருது விழாவில் நடந்தது என்ன... விகடன் எனக்கு ஃப்ரெண்டா\"- பார்த்திபன் தொடர் - 22\n\"முத்தையா முரளிதரனுக்காக விஜய் சேதுபதியை மிரட்டியது சரியா\" - பார்த்திபன் - 21\n''சிவாஜி - கமல் - தனுஷ்... சிம்புவின் 'சம்பவம்''' - பார்த்திபன் தொடர் - 20\n\"மீனா மிரட்டினாங்க... ரோஜா, குஷ்பு பயம் காட்டிட்டாங்க\" - பார்த்திபன் தொடர் - 19\n``விஜய் அரசியலுக்கு வர இவ்ளோ டிராமா பண்ணணுமா'' - பார்த்திபன் தொடர் - 18\n``சிம்பு நடிக்க `புதிய பாதை - 2'... விரைவில் உங்களுக்காக'' - பார்த்திபன் தொடர் - 17\nஇபிஎஸ் - ஓபிஎஸ் என்னதான் பிரச்னை... சூர்யாவுக்காக நீதிபதிகள் சொன்னது சரியா - பார்த்திபன் - 16\n\"எம்ஜிஆரிடம் பிடித்தது, கலைஞரிடம் பிடிக்காதது, விஜயகாந்த்திடம் பிடிக்கும்\"- பார்த்திபன் தொடர் - 15\n``தோனிக்கும் அஜித்துக்கும் ஈகோ அதிகம்... ஏனென்றால்'' - பார்த்திபன் தொடர் - 14\n``ரகுவரனும், சிம்புவும் அந்த விஷயத்துல ஒரே மாதிரி... ஆனா'' - பார்த்திபன் தொடர் - 13\nரஜினி சொன்ன கதை... இளையராஜாவின் எரிச்சல்... எஸ்.பி.பி-க்கான காத்திருப்பு - பார்த்திபன் தொடர் - 12\n`` `நோ, நோ... நீங்க வேணாம்'னு ரஜினி என்னை ஒதுக்கினார்... எதுக்காக'' - பார்த்திபன் தொடர் - 11\n``சிம்பு ஒரு சுயம்பு, மாஸ்டர் ஆஃப் ஆல் ஆர்ட்ஸ், லைவ் ஒயர்... ஆனா, அவரோட\" - பார்த்திபன் தொடர் - 10\n``கவுண்டமணி ஒன்லி 5 ஸ்டார் ஹோட்டல்லதான் தங்குவார்... ஏன்னா'' - பார்த்திபன் - 9\n``அஜித்தோட அந்தத் திறமைக்கு அவர் வில்லனாதான் நடிக்கணும்... ஏன்னா''- பார்த்திபன் தொடர் - 8\n``கமல் சார்க்கு பதில் நான் பிக்பாஸா இருந்தேன்னா..'' - பார்த்திபன் தொடர் - 7\n``விஜய் சேதுபதியைப் பார்க்கும்போது அந்த ரஜினிகாந்த் ஞாபகத்துக்கு வந்தார்\" - பார்த்திபன் தொடர் - 6\n``டபுள் மீனிங் பாட்டு... இளையராஜாவோட முறைப்பு... கடைசியா அந்தச் சிரிப்பு'' - பார்த்திபன் தொடர் - 5\n``நல்லவேளை... நயன்தாரா அந்தப் படத்துல என்கூட நடிக்கல'' - பார்த்திபன் தொடர் - 4\n\"அஜித்தின் அந்தக் கண்கள்... `நீ வருவாய் என'வில் நடித்த, `நேர்கொண்ட பார்வை'யில் பார்த்த...\" - பார்த்திபன் தொடர் - 3\n`` `3 இடியட்ஸ்' ரீமேக்கை முதல்ல விஜய் என்கிட்டதான் கொடுத்தார்... ஆனா'' - பார்த்திபன் தொடர் - 2\n2டி சூர்யா; நானும் ரவுடிதான்; பணத்து��்காகப் படங்கள் - பார்த்திபனின் ஆண்line பெண்line Thought காம்\nஇயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 15.\n''சிறந்த வசனகர்த்தாவான நீங்கள் ரசித்த, ரசிக்கும் வசனகர்த்தா யார்\n''சிறந்த வசனம் எப்படியிருக்கணும்கிறதுக்கு என்ன அளவுகோல்னு எனக்குத் தெரியாது. ஆனால் உலகம் முழுக்க, எந்த இடத்தில் போட்டாலும் ஒரே நேரத்துல கதைட்டுற வசனம் நல்ல வசனம்னு நான் நினைச்சுக்குறேன். எல்லோரோட மனசையும் தொடுற வசனம்தான் சிறந்த வசனம். 'பராசக்தி' படத்துல நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சார் தூங்கிட்டிருப்பார். அப்ப போலீஸ்காரர் வந்து அவரை அடிச்சி எழுப்பிட்டு 'என்னடா முழிக்கிற'ன்னு கேட்பார். அதுக்கு சிவாஜி சார் 'தூங்கிட்டிருக்குறவனை எழுப்பி ஏன்டா முழுக்கிறேன்னு கேட்டா என்ன சொல்றது'ன்னு சொல்வார். அந்த வசனம் அபாரமா இருக்கும். வசனத்துல இருக்குற ஹியூமர் அவ்ளோ நல்லா இருக்கும்.\nபாக்யராஜ் சார்கிட்ட இருக்கும்போது இந்த இடத்துல அவர் என்ன டயலாக் சொல்லாப்போறார்னு அவ்ளோ ஆர்வமா இருக்கும். 'ஒரு கை ஓசை'ன்னு ஒரு படம்... கிளைமேக்ஸ்ல ஒரு கார்டு போடுவார். அதாவது அவர் ஊமையா இருக்கும்போது ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுவார். ஆனா, அவருக்கு சரியாகும்போது அந்தப் பொண்ணு அது புருஷனோட போயிடும். க்ளைமாக்ஸ்ல 'இவன் ஊமையா இருக்கும்போது பேசணும்னு ஆசைப்பட்டான். இப்ப ஊமையாவே இருக்கணும்னு ஆசைப்படுறான்'னு திருக்குறள் மாதிரி அந்தப் படத்தோட கதையை ரெண்டே வரில கார்டு போட்டு முடிச்சிருப்பார். அதேபோல 'ஆரண்ய காண்டம்' படத்துல அவரை அவ்ளோ பிடிக்குமான்னு கேட்கும்போது, 'அப்படியில்ல, ஆனா, அவர் என் அப்பா'னு ஒரு டயலாக். என்னை ரொம்ப யோசிக்கவெச்ச வசனம்.\nகே.பாலசந்தரோட படங்களில் நிறைய வசனங்கள் இருக்கும். 'தப்புத்தாளங்கள்'னு ஒரு படம். அதுல ஒரு புரோக்கர் வேலை பார்க்குறவர், ஒரு பெண்ணை லாட்ஜ் ரூம்ல கொண்டுபோய்விட்டு வெளியிலவந்து பணத்தை எண்ணிட்டு இருப்பார். கேமரா அப்படியே டில்ட் அப் ஆகும். அங்க ஒரு ஹோர்டிங் இருக்கும். 'Have you paid your income tax'-னு அதுல இருக்கும். நான் கைதட்டி அடங்குறதுக்கு ரொம்ப நேரம் ஆச்சு. வசனம் எழுதுறதுன்றதைவிடவும், அந்த வசனத்தை அந்த இடத்துல சரியா பொருத்துறதை கே.பி சார் கிட்ட ��ொம்ப ரசிச்சிருக்கேன்.''\n''தமிழ் சினிமாவில் பெரும்பான்மையான இயக்குநர்கள் புதிய முயற்சிகளை தங்கள் சொந்தத் தயாரிப்பில் தயாரிக்காத பொழுது நீங்கள் மட்டும் சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் செலவு செய்வது எந்த விதத்தில் நியாயம் சார்\n''என்னோட முதல் ரெண்டு படம் 'புதிய பாதை', 'பொண்டாட்டி தேவை' இது ரெண்டும்தான் விவேக் சித்ரா, திரு.சுந்தரம் அவர்களுக்காக நான் இயக்கிய படங்கள். ரெண்டாவது படம் இயக்கும்போதே இனி நாமளே தயாரிச்சி, இயக்கணும்னு முடிவுபண்ணிட்டேன். ஏன்னா, அது ஒரு சுதந்திரம். நாம நினைச்சபடி படத்தை எடுக்கமுடியும்னு நம்பினேன். அதுக்கு இன்ஸ்பிரேஷன் ராஜ்கபூர் போன்ற, மக்கள் திலகம் எம்ஜிஆர் போன்ற மாமேதைகள். 'அடிமைப்பெண்', 'உலகம் சுற்றும் வாலிபன்'னு எம்ஜிஆர் பிச்சர்ஸ்ல வந்த படங்கள் எல்லாமே பிரமாண்டமா இருக்கும். அவர் நடிக்கிற படங்களைவிட அதிகமான பொருட்செலவில் அவர் தயாரித்த படங்கள் இருக்கும். அதேமாதிரிதான் நாமளே தயாரிப்பாளரா இருக்கிறது ஒரு சுதந்திரம். அப்புறம் நான் எடுக்கும் படங்களில் நஷ்டம் வரலாம். அதை ஏன் ஒரு தயாரிப்பாளர் சுமக்கவேண்டும்.\n'சுகமான சுமைகள்' பண்ணும்போது பூஜைபோட்டாலே பணம் வந்துடும். அப்ப எனக்கு அந்த மார்க்கெட் இருந்தது. ஆனா, அந்தப் படம் படுதோல்வி. கிட்டத்தட்ட 75 லட்சம் ரூபாய் நஷ்டம். அப்ப என்னை நிலைநிறுத்திக்க 'உள்ளே வெளியே'ன்னு ஒரு படம் பண்ணினேன். அப்புறம் 'ஹவுஸ்ஃபுல்', 'குடைக்குள் மழை'ன்னு நான் பண்ணுன படங்கள் நஷ்டம்தான். ஆனால், அந்தப் படங்களை இப்பவும் பெருமையாப் பேசுறோம். ஆனா, அதை வேற ஒருத்தர் தயாரிச்சி, நஷ்டமாகி அவர் நொந்து நூல் ஆகியிருக்கும்போது நான் பாராட்டுகள் வாங்கிட்டு இருந்தேன்னா அது நல்லாருக்காது.\nநானே தயாரிப்பாளர், இயக்குநரா இருக்கிறதாலதான் என்னோட எதிர்பார்ப்பை என்னோட தோல்விப்படங்கள் மூலமே அதிகப்படுத்திக்கிட்டேன். என்னோட வாழ்க்கை மிக எளிமையானது. 4 காசு கிடைச்சா 3 காசை திரும்ப படம் எடுக்கப்போடுறதுலதான் எனக்கு ஆர்வம். ரிஸ்க்கா இருந்தா அந்த ரிஸ்க்கை நானே எடுக்கலாம்னு நினைப்பேன். இப்ப என்னுடைய மிக மிக நெருங்கிய நண்பர்களெல்லாம் சேர்ந்து என்னை வெச்சுப் படம் எடுக்குறாங்க. சில படங்கள் லாபம் வரும், சில படங்களில் நஷ்டம் வரும். அதை எங்களுக்குள் பிரிச்சுக்கிறோம். ���ப்ப என் நண்பர்கள் இருக்கிறதால அந்தப் பொருளாதார சுமை கொஞ்சம் குறையும். உங்க கேள்வியில் இருக்கிற ஆதங்கத்துக்கு நன்றி. பொருளாதாரத்தில் நஷ்டம் இல்லாத கமர்ஷியல் ரீதியான படங்கள் தொடர்ந்து பண்ணப்போறேன். 2021-ல இருந்து என்னுடைய படங்கள் வரிசையா வரும். வரவேண்டும்.''\n''கலைஞர் மு.கருணாநிதிக்கும் உங்களுக்கும் இடையேயான பிடித்த, பிடிக்காத, நல்ல நகைச்சுவையான சம்பவங்கள் பற்றிச் சொல்ல முடியுமா\n''அரசியல்ல அவரோட பங்கு எவ்ளோ முக்கியமானதுன்னு எல்லோருமே சொல்லுவாங்க. எதிர்க்கட்சிகளில் இருக்குறவங்ககூட அவரோட சொல்வளத்தையும் எழுத்தாற்றலையும் சமயோசிஜதத்தையும் பாராட்டுவாங்க. அப்படிப்பட்ட கலைஞர் என்னோட பட விழாவில் கலந்துக்குறார், என்னைப் பாராட்டுறார் என்பதெல்லாம் எப்போதும் மறக்கமுடியாதது. 'புதிய பாதை' படத்தோட வெள்ளிவிழாவில் கலைஞர் அவர்கள் கலந்துக்கிட்டார். அந்த விழாவில் நான் பேசும்போது, 'அம்மி குத்துற மாதிரிதான் நான் 'புதிய பாதை' படம் எடுத்திருக்கேன். அம்மி குத்துறவங்களில் சில பேர் அதுல புள்ளி புள்ளியா வெச்சிட்டுப் போயிடுவாங்க. சிலர் தாமரைப்பூ வரைவாங்க. அதுபோல நான் ஒரு அம்மி குத்துற கலைஞன்தான். அதில் ஒரு சின்ன வேலைப்பாடு மட்டும் பண்ணியிருக்கேன். அம்மி குத்துற கலைஞனுக்கு சிலைகளை வடிக்கிற கலைஞர் பரிசு கொடுக்கிறார்'னு கலைஞர் அவர்களைப் பாராட்டிப் பேசினேன். அப்ப கலைஞர், 'தம்பி பார்த்திபன் தன்னை அம்மிகுத்துற கலைஞர்னு சொன்னார். அம்மிதான் சமையலுக்குப் பயன்படும். சிலைகள் எதற்கும் பயன்படாது'ன்னு சொன்னார்.\nஎன்னை அவர் பாராட்டிப்பேசணும்னு அவசியமே இல்ல. அதுவும் தன்னைத் தாழ்த்திக்கிட்டுப் பேசவேண்டியதேயில்லை. ஆனால் தன்னைத் தாழ்த்தி இன்னொருத்தரைப் புகழ்ந்து பாராட்டிப்பேசினார். அந்தக் குணத்தை அவர்கிட்ட கத்துக்கிட்டேன். எனக்குத் திருமணம் முடிஞ்சதும் என்னுடைய மனைவி இனி படங்களில் நடிக்கிறதில்லைன்னு முடிவெடுத்திருந்தாங்க. அப்ப, அவங்க நடிக்கிறதா ஏற்கெனவே ஒத்துக்கிட்டிருந்த படங்களுக்கெல்லாம் நாள்கள் கொடுத்து முடிச்சுக்கொடுத்தோம். 'ஆடிவெள்ளி' படம்லாம் அப்பதான் முடிஞ்சது. ஆனால், கலைஞர் அவர்கள் சம்பந்தப்பட்ட படம் மட்டும் முடியல. சொர்ணம் இயக்கத்துல முரளி நடிச்ச படம் அது. நாங்க கொடுத்த நாள்களுக்கு���்ள அவங்க படம் எடுத்து முடிக்கல. அப்ப என் மனைவி நிறைமாத கர்ப்பிணியா இருக்காங்க.\nகலைஞர் என்னைக் கூப்பிட்டு 'அந்தப் படத்தைக் கொஞ்சம் முடிச்சிக்கொடுங்க'ன்னு பேசினார். நான் 'இல்லைங்க... நாங்க டைம் கொடுத்துட்டோம். அவங்க அந்த டைம்குள்ள எடுத்து முடிக்கல. நாங்க டேட் கொடுக்காம இல்லை. இப்ப அவங்களும் கர்பபமா இருக்காங்க'ன்னு சொன்னேன். 'சரி... குழந்தை பிறந்தபிறகு முடிச்சுக்கொடுங்க'ன்னு சொன்னார். 'இல்லைங்க... அவங்க இனி நடிக்கிறதில்லைன்னு முடிவு பண்ணியிருக்காங்க. மன்னிக்கணும்'ன்னு சொல்றேன். அவர் அப்ப முதலமைச்சர். அவர் என்கிட்ட கேட்குறார். அவர்கூட திரும்ப திரும்ப பேசுறேன். என் மனசுக்குள்ள ஏதோ ஸ்ட்ராங்கா நினைச்சிக்கிட்டு அப்படிப் பேசுறது தப்பில்லைன்னு பேசுறேன். இப்ப யோசிச்சுப் பார்த்தா ஆச்சர்யமா இருக்கு. அவ்ளோ ஸ்ட்ராங்காலாம் பேசியிருக்கணுமான்னு இப்ப தோணுது. அவர் ரொம்பப் பெருந்தன்மையா 'சரி நீங்க பாருங்க'ன்னு அனுப்பிவிட்டுட்டார். 'ஹவுஸ்ஃபுல்' படம் அவர் பார்க்குறதுக்காக ஸ்க்ரீன் பண்ணிட்டு உட்கார்ந்து பார்த்துட்டிருக்கோம். அதுல ஒரு அமைச்சருக்குக் காது கேக்காது. படம் பார்த்து முடிஞ்சதும் 'இது ஆற்காடு வீராசாமியைத்தானே மனசுல வெச்சுட்டுப் பண்ணுன'ன்னு என்கிட்ட கலைஞர் கேக்குறார். 'இல்லைங்க... அப்படி ஒரு விஷயமே எனக்குத் தெரியாது. இந்தப் படத்துல நடிச்சவருக்கு அப்படி இருந்தது. அதை உண்மையிலேயே படத்துலயும் வெச்சேன்'னு சொன்னேன். 'சும்மா பொய்யெல்லாம் சொல்லக்கூடாது... அதெல்லாம் தெரிஞ்சுதான் பண்ணியிருக்க'ன்னு சொன்னார்.\nஅந்தப் படத்தை அவருக்குப் போட்டு காண்பிச்சு வரிவிலக்கு வாங்குறதுதான் என்னோட பிளான். ஆனா, என்னடா இப்படி ஆகிடுச்சே, எப்படி வரிவிலக்கு கிடைக்கும்னு நினைச்சேன். அடுத்தநாள் காலைல 8 மணிக்கு கலைஞர் வீட்டுக்கு வரசொல்லியிருந்தாங்க. காலையில் போறேன். அங்க வரிவிலக்குக் கடிதம் கலைஞர் கையெழுத்து போட்டு ரெடியா இருந்தது. அவர் ஒரு விஷயத்தை விமர்சனம் பண்ணுறார். ஆனா, அந்த விமர்சனத்துனால யாருக்கும் எந்த பாதிப்பும் வந்துடக்கூடாதுன்னு நினைக்கிறார்னு கலைஞர் அவர்களை நினைச்சு வியந்தேன். அப்புறம் ஒருமுறை அவரைப் பார்க்க அவர் வீட்டு வாசல்ல உட்கார்ந்திருக்கும்போது சண்முகநாதன் அவர்கள் ஒரு பேப்பர் கொண்ட��வந்து 'இப்ப காலையில் கலைஞர் ஒரு கவிதை எழுதியிருக்கார். உங்ககிட்ட கொடுத்துப் படிக்கச் சொன்னார்'னு கொடுத்தார். எனக்கு செம சந்தோஷம். என்னது, கலைஞர் எழுதின கவிதையை முதல் ஆளா, நான் படிக்கிறதான்னு ரொம்ப சந்தோஷப்பட்டேன். படிச்சதும் அவர்கிட்ட போய் எனக்குப் பிடிச்ச விஷயங்களைச் சொன்னேன். 'அப்படியா நல்லாருக்கா'ன்னு சந்தோஷப்பட்டு சிரிக்கிறார். ஒரு கலைஞனுக்குப் பாராட்டுன்றது கடைசிவரைக்கும் தேவையான விஷயம்னு அப்பதான் புரிஞ்சிக்கிட்டேன்.\nஆனா, அவர்மேல ஒரே ஒரு வருத்தம்தான். தமிழ்தான் அவரோட பெரிய அடையாளம். ஆனா, சிலோன் பிரச்னை அப்ப, தமிழர்களுக்காக அவர் குரல் கொடுக்கவேண்டிய நேரத்துல ஆட்சியையே கலைச்சிட்டு தமிழர்கள் பின்னாடி நின்னிருக்கவேண்டாமான்னு தோணும். அப்படி அவர் பண்ணியிருந்தார்னா உலகத்தமிழர்கள் அத்தனை பேரும் அவரை இந்த மாதிரி 100 மடங்கு கொண்டாடியிருப்பாங்க. எனக்கு அதுதான் வருத்தம். அவர் ஏன் அப்படிச் செய்யலைன்னு தெரியல. ஒரு பெரிய கிரீடத்தைத் தவறவிட்டுட்டாரோன்னு தோணுது. குடும்பத்துக்காக அவர் அப்படி பண்ணாமவிட்டுட்டாரோன்னு நினைப்பேன். அந்த விஷயம் மட்டும்தான் அவரிடம் எனக்குப் பிடிக்காதது.''\n''வணக்கம் பார்த்திபன் சார்... 'வித்தகன்' டைட்டிலை விஜயகாந்த் சார் படத்துக்குக் கேட்டு, நீங்கள் கொடுக்கவில்லை. அதுக்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா விஜயகாந்த் சாரை கடைசியா எப்போ சந்திச்சீங்க விஜயகாந்த் சாரை கடைசியா எப்போ சந்திச்சீங்க\n'' விஜயகாந்த் சார்... என்னுடைய மரியாதைக்குரிய கலைஞர். அவரைப்பல நேரத்துல பார்த்து ரசிச்சிருக்கேன். உதவி இயக்குநரா இருக்கும்போது அவர்கிட்ட கதை சொல்ல சான்ஸ் கிடைக்குமான்னு அலைஞ்சிருக்கேன். அப்ப தாணு சார் விஜயகாந்த் சாரை வெச்சு படங்கள் பண்ணிட்டிருந்தார். அவர் மூலமா ட்ரை பண்ணினேன். அவர்கிட்டபோய் 'புதிய பாதை', அப்புறம் வேறொரு கதைலாம் சொன்னேன். ஆனா, அது அமையல. என்னோட முதல் படம் தாடண்டர் நகர்ல, ஷூட்டிங்கைத் தொடங்கிவைக்க விஜயகாந்த் சார் வந்தார். காலைல ஆறரை, ஏழு மணிக்கெல்லாம் ஷூட்டிங் ஆரம்பம். அவ்ளோ சீக்கிரம் வருவாரான்னு நினைச்சேன். அப்பல்லாம் இரண்டு மூணு ஷிப்ட்லாம் அவர் வொர்க் பண்ணிட்டு நைட்டு ரொம்ப லேட்டாதான் வீட்டுக்குப்போவார். ஆனா, டான்னு காலைல கரெக்ட் டைமுக்கு வந்��ுட்டார்.\nஅப்புறம் அவரோட 'தாலாட்டு பாடவா' படத்துல நான் ஹீரோவா நடிச்சது ரொம்ப சந்தோஷமான விஷயம். விஜயகாந்த் சார் ஒரு வெள்ளந்தியான மனிதர். மனசுக்குள்ள தோன்றதை வெளில ஸ்ட்ராங்கா பேசக்கூடியவர். கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு அழகான விளக்கை அவர்கிட்ட கொண்டுபோய் கொடுத்து, அவர் மடிகிட்ட உட்கார்ந்து பேசிட்டுவந்தேன். என்னை அடையாளம் தெரிஞ்சி பேசினார். ஷங்கர்னு அவருக்கு ட்ரீட் பண்ணுற டாக்டர்கிட்ட நானும் அடிக்கடி பேசி, விஜயகாந்த் சார் உடல்நிலையைப் பற்றித் தெரிஞ்சுக்குவேன். அரசியல்ல ரொம்பக் குறுகிய காலத்துல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினவர். அவரோட ஆரோக்கியத்துனால இப்ப சிறு தடங்கல். ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். மக்கள் திலகம் எம்ஜிஆர்-க்குப் பிறகு நிறைய பேருக்கு சாப்பாடு போட்டிருக்கார். நிறைய பேருக்கு உதவி பண்ணியிருக்கார். அது எல்லாமே அவரோட ஆரோக்கியத்தை மீட்டு மறுபடியும் கொண்டுவரும்கிறது என்னோட நம்பிக்கை. விரைவில் அவரை நலமுடன் காண நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.''\nபார்த்திபனிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைப் பதிவுசெய்ய கீழிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.\nகுண்டக்க மண்டக்க கேள்வி டு சீரியஸ் சினிமா டவுட்ஸ்... பார்த்திபன் ரெடி, நீங்க ரெடியா\nஆண்Line பெண்Line Thought காம் தொடரின் வீடியோ பதிவை சினிமா விகடன் சேனலில் விரைவில் காணலாம். தொடர்ந்து விகடனின் வீடியோ பதிவுகளைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isrbexpo.org/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-solar-power/", "date_download": "2021-04-14T22:17:47Z", "digest": "sha1:DRZRZ653C3GFNSSUMM7D4KEU4DBRBCPR", "length": 10986, "nlines": 89, "source_domain": "isrbexpo.org", "title": "சூரிய ஒளி மின்சாரம் (SOLAR POWER) | ISRB EXPO", "raw_content": "\nசூரிய ஒளி மின்சாரம் (SOLAR POWER)\nசூரிய ஒளி மின்சாரம் (SOLAR POWER)\nஎந்த விஷயமாக இருந்தாலும் அமெரிக்காவை பார், ஜப்பானை பார் என இண்டர்நெட்டில் தகவலை தேடியெடுத்து பதிவு போடுவதே நமக்கு தொழிலாகிவிட்டது. அந்த நாட்டு மக்களின் வாழ்க்கை தரம், நம் நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் இவற்றை ஒப்பிட்டு பார்த்து அதன் பின்பே அது ஒத்து வருமா வராதா என முடிவெடுக்க வேண்டும்.\nதமிழக அரசு சூரிய மின் சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும், எளிய மக்களுக்கு அரசு கட்டி கொடுக்கும் வீடுகள் இனி சூரிய ஒளி மின்சார வசதியுடம் பசுமை வீடுகளாக கட்டிக்கொடுக்கப்படும் என கவர்னர் உரையில் குறிப்பிட்டுள்ளது. அதனால் இனி மக்கள் இது தொடர்பான பதிவுகளை போடுவார்கள். மின்சாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மற்றவர்களை விட எனக்கு அதிகமாக தெரியும்.\nமின்சாரம் இரண்டு வகைப்படும். 1. ஏசி கரண்ட் (Alternative Current). இந்த வகை மின்சாரத்தை தான் நாம் வீடுகளில் உபயோகப்படுத்துகிறோம். இதன் மின் அழுத்தம் (VOLT) 220 V ஆகும். லைட்டிலிருந்து அனைத்து மின் சாதனக்களும் 220V. ஏசி -ல் இயங்குபவை. இவ்வகை மின்சாரத்தை சேமிக்க முடியாது. உதாரணத்திற்கு ஒரு மின்நிலையம் 100 MW மிசாரத்தை உற்பத்தி செய்யும் பொழுது, 60MW மின்சாரம் மட்டுமே உபயயோகப்படுத்தப்பட்டால், மீதி மின்சாரத்தை சேமிக்க முடியாது.\nஇரண்டாவது வகை டி.சி எனப்படும் டயரக்ட் கரண்ட் (DIRECT CURRENT). இதை நடைமுறையில் பாட்டரி கரண்ட் என சொல்லுவோம். அதாவது சேமிக்கப்பட்டு தேவைப்பட்ட நேரத்தில் உபயோகிக்ககூடியது. தேவைபடாத நேரத்தில் பாட்டரியில் இருக்கும் மீதி மின்சாரம் அடுத்த முறை உபயோகத்திற்கு பயன்படும்.\nஇனி சூரிய ஒளி மின்சாரத்தை பற்றி பார்க்கலாம். சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை தயாரிக்க கூடியது பி.வி (photovoltaicCell) எனப்படும் சிரிய பாட்டரியாகும். தேவைப்படும் மின்சாரத்திற்கேப பல பாட்டரிகளை இணைத்து பிளேட் வடிவத்தில் அமைக்கப்படுவது தான் சோலார் பேனல் ஆகும். இது 15W 12V, 30W-12V என பல அளவுகளில் தயாரிக்கப்படுகிறது.\nஇந்த படத்தில் 9 சோலார் பானல்கள் இணைக்கப்பட்டுள்ளது.\nசோலார் பானல்கள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பாட்டரிகளில் சேமிக்க வேண்டும். அதன் பின் பாட்டரி மின்சாரத்தை நம் உபயோகத்திற்கான 220V ஏ.சி மின்சாரமாக மாற்ற வேண்டும். இதற்கு இன்வெர்ட்டர் என்ற உபகரணம் பயன் படுகிறது.\nஎந்தெந்த உபகரணங்கள் எவ்வளவு வாட் என்பதை தெரிந்து கொள்வோம்.\nஒரு நாளில் உபயோகப்படுத்தப்படும் மின் சாதங்களின் அட்டவணை\nடி.வி 1 100 W 3 மணி நேரம் 300 வாட்ஸ்\nஃபேன் 1 60 W 12 மணி நேரம் 720 வாட்ஸ்\nடியூப் லைட் 3 40 W 4 மணி நேரம் 480 வாட்ஸ்\nஒரே நேரத்தில் அதிகப்படியாக உபயோகிக்கும் மின்சாரத்தை கணக்கிடலாம். அதிகப்படி மின்சாரத்தை செலவு செய்வது இரவு 6.30 முதல் 9.30 வரைதான். அதன்படி பார்த்தால் 3 டியூப் லைட்டுகள்( 3 * 40 =120 வாட்ஸ்), டிவி (1* 100= 100வாட்ஸ்), பேன���(1*60= 60 வாட்ஸ்) எல்லாம் சேர்ந்து 280 வாட்ஸ். ஆக நமக்கு தேவை 600 VA திறன் (Capacity) கொண்ட இன்வெர்ட்டர்.\nநாள் ஒன்றுக்கு 1500 வாட்ஸ் அல்லது 1.5 யூனிட் மின்சாரம் தேவை.\nசோலார் மின்சாரத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டியவர்கள் 3 நாட்களுக்கு தேவையான் மின்சாரத்தை பெற்று சேமிக்கும் வகையில் சோலார் பேனல்களையும், பாட்டரிகளையும் இணைக்கவேண்டும்.\nநாம் இங்கு ஒரு நாள் தேவையை மட்டும் பூர்த்தி செய்யும் திறன் கொண்ட சோலார் யூனிட்டை பற்றி பார்க்கலாம்.\n100 வாட் / 12 வோல்ட் சோலார் பேனல் 1 உத்தேச விலை = ரூ.20,000\n600 VA இன்வெர்ட்டர் 1 உத்தேச விலை = ரூ. 4000.\nசார்ஜ் ரெகுலேட்டர் = ரூ. 2000\nஇதர செலவுகள் = ரூ.7000\nஆக உத்தேச செலவு = ரூ 45,000 -50000\nஇது ஒரு நீண்ட கால் முதலீடு.\nசோலார் பேனலின் ஆயுட் காலம் 30 ஆண்டுகளுக்கு மேல். கம்பெனி வாரண்டி 20 வருடங்கள்.\nபாட்டரி சுமார் 4-5 வருடங்கள் வரும்\nஇதை 20 வருடகால முதலீடாக பார்த்தால் 3 தடவை பாட்டரி மாற்ற வேண்டியிருக்கும். 20 வருட காலத்தில் இன்வெர்ட்டர் பழுது ஏற்பட்டால் மாற்றவோ அல்லது ரிப்பேர் செய்யவோ வேண்டியிருக்கும். பாட்டரி, இன்வெர்ட்டர் வகைக்கு அதிகப்படியாக 40,000 ரூபாயை சேர்த்தால் 90,000 ரூபாய் முதலீடு ஆகும்\nமாதம் ஒன்றுக்கு 50 யூனிட் என்றால் 20 வருட கால்த்தில் 12,000 யூனிட் மின்சாரம் கிடைக்கும்.\n90,000 ரூபாய் முதலீட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் உற்பத்தி செலவு ரூ 8 ஆகும்.\nஇதே கணக்கை 5 வருடம் என பார்த்தால் பாட்டரி மாற்ற வேண்டாம் அப்பொழுது 1 யூனிட்டுக்கு கிட்டத்தட்ட 16 -18 ரூ உற்பத்தி செலவு வரும்.\nசோப் பவுடர், சோப் ஆயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jubile2017.org/ta/waist-trainer-review", "date_download": "2021-04-14T23:03:59Z", "digest": "sha1:VP33KWREHOBFGB3ASCEEQT4M7SL4EA2P", "length": 34390, "nlines": 124, "source_domain": "jubile2017.org", "title": "Waist Trainer ஆய்வு ஆஹா! உண்மை வெளிப்படுத்தப்பட்டது: முற்றிலும்...", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதோற்றம்தள்ளு அப்Celluliteஅழகான அடிசுறுசுறுப்புசுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசை கட்டிடம்Nootropicபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திபெண் வலிமையைமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்\nWaist Trainer அனுபவங்கள் - சோதனையில் எடை குறைப்பு தீவிரமாக சாத்தியமா\nநீங்கள் எடை இழக்க விரும்பினால் Waist Trainer மிகவும் சிறந்த விருப்பங்களில் ஒன்றாகத் தெரிகிறது, அது ஏன் வாங்குபவரின் சான்றுகளைப் பார்ப்பது தெளிவைக் கொண்டுவருகிறது: எடை இழப்பு ஆதரவுக்கு Waist Trainer சிறந்தது என்று சிலர் கூறுகிறார்கள். இது உண்மையா வாங்குபவரின் சான்றுகளைப் பார்ப்பது தெளிவைக் கொண்டுவருகிறது: எடை இழப்பு ஆதரவுக்கு Waist Trainer சிறந்தது என்று சிலர் கூறுகிறார்கள். இது உண்மையா எங்கள் வலைப்பதிவு இடுகை உங்களுக்கு பதில்களை வழங்கும்.\nஅதிர்ச்சியூட்டும் மாதிரி பரிமாணங்களுடன் நீங்கள் வாழ்க்கையில் மிகவும் சிக்கலாக இருப்பீர்களா\nஉங்கள் உள்ளார்ந்த விருப்பங்களை ஆராய்ந்து, படிப்படியாக மீண்டும் கேள்வியைக் கேளுங்கள். பதில் தெளிவாக உள்ளது: நிச்சயமாக\nநல்ல விஷயம் என்னவென்றால்: நீங்கள் அதிக எடை கொண்டவர் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் இப்போது செய்ய வேண்டியது அந்த தேவையற்ற பவுண்டுகளை நிரந்தரமாக அகற்ற பொருத்தமான வழியைக் கண்டுபிடிப்பது \"தான்\".\nநிச்சயமாக இந்த சிக்கல்களை நீங்கள் அறிவீர்கள், பாரம்பரிய எடை இழப்பு திட்டங்கள் இந்த பெரிய பதட்டத்தைப் போலவே நல்லவை, நீங்கள் முற்றிலும் உணர்ச்சிவசப்படும்போது வரும்.\nநீண்ட நேரம் கழித்து மீண்டும் ஆடை அணிந்த பிறகு, நீங்கள் உண்மையிலேயே விரும்புவது மற்றும் அதை சரியாக உணருவது - அது ஒரு சிறந்த குறிக்கோள். நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், எனவே அதிக தன்னம்பிக்கையுடனும், மேலும் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையில் சென்றால், இவை நிச்சயமாக சிறந்த பக்க விளைவுகளாக இருக்கும்.\nWaist Trainer முடியும் - முடிவுகள் சரியாக இருந்தால் - எல்லாவற்றையும் மிகவும் எளிதாக்குங்கள். இது விரைவாக உடல் எடையை குறைக்க உதவும் செயலில் உள்ள பொருட்களைப் பற்றியது மட்டுமல்ல, இதுபோன்ற எடை இழப்பு ஊக்கத்தை குறிப்பாக ஊக்குவிக்கும் விரைவில் இது மிகவும் சுவாரஸ்யமான தருணங்களில் ஒன்றாகும்.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nஇது, Waist Trainer தாக்கத்துடன் சேர்ந்து, இறுதியாக உங்களை உங்கள் வெற்றிக்கு கொண்டு வர முடியும்.\nஅதனால்தான் - உண்மை என்னவென்றால்: ஆன்டெஸ்டன் காயப்படுத்தவில்லை.\nWaist Trainer பற்றிய மிக முக்கியமான தகவல்கள்\nஎடையைக் குறைக்கும் முயற்சிக்காக Waist Trainer வெளிப்படையாக உருவாக்கப்பட்டது. தயாரிப்பின் பயன்பாடு மிகக் குறுகிய காலத்திற்குள் அல்லது நீண்ட காலத்திற்கு நடைபெறுகிறது - வெற்றி மற்றும் விளைவு உங்கள் திட்டங்கள் மற்றும் உங்கள் மீதான தனிப்பட்ட தாக்கத்தை சார்ந்துள்ளது.\nஏற்கனவே முயற்சித்த நுகர்வோரின் அனுபவங்களைப் பார்த்தால், இந்த முறை இந்த பகுதியில் விதிவிலக்காக திறமையானதாகத் தெரிகிறது. எனவே மருந்து பற்றி வேறு என்ன சொல்ல வேண்டும்\nசந்தையில் பல ஆண்டுகளாக, வழங்குநர் தெளிவாகக் காட்ட முடியும். அதைத்தான் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும், எனவே உங்கள் இலக்கை விரைவில் நடைமுறையில் வைக்கலாம்.\nமிக முக்கியமானது: நீங்கள் அந்த தீர்வை சோதிக்க விரும்பினால், நீங்கள் மிகவும் திறமையான மற்றும் குறைந்த-அபாய தயாரிப்பைப் பெறுவீர்கள், குறிப்பாக அதன் மெதுவாக பயனுள்ள, இயற்கையான கலவையால் அது நம்புகிறது.\nWaist Trainer டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். அது சிறப்பு. இது அநேகமாக Flexa விட வலுவாக இருக்கும். போட்டியிடும் தயாரிப்புகள் ஒரே நேரத்தில் எண்ணற்ற புகார்களைத் தீர்க்க முயற்சி செய்கின்றன, அவை நிச்சயமாக அரிதாகவே வெற்றி பெறுகின்றன.\nஇதன் சோகமான விளைவு என்னவென்றால், அவை மிக முக்கியமான செயலில் உள்ள பொருட்களின் மிகக் குறைந்த அளவுகளைக் கொண்டிருக்கின்றன, அதனால்தான் அந்த ஏற்பாடுகள் தேவையற்றவை.\nமூலம், Waist Trainer தயாரிப்பாளர் வெப்ஷாப் வழியாக தயாரிப்புகளை விற்கிறார். இது உங்களுக்கு அசாதாரணமாக நல்ல கொள்முதல் விலை என்று பொருள்.\nஉற்பத்தியாளரின் இணையதளத்தில் Waist Trainer பொருட்களைப் பார்த்தால், பின்வரும் செயலில் உள்ள பொருட்கள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nபொதுவாக, விளைவு இந்த கூறுகளால் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதில்லை, ஆனால் அதனுடன் தொடர்புடைய அளவின் அளவையும் குறிக்கிறது.\nஇந்த விவரங்கள் அடிப்படையில் மிகவும் திருப்திகரமானவை - இந்த கட்டத்தில் இருந்து நீங்கள் நிச்சயமாக தவறுகளை செய்ய முடியாது மற்றும் கவலையற்ற முறையில் ஆர்டர் செய்யலாம்.\nWaist Trainer மிகவும் சுவாரஸ்யமாக்கும் அம்சங்கள்:\nசிறந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிகவும் இனிமையான சிகிச்சைக்கு, ஒரே கரிம பொருட்கள் அல்லது பொருட்கள்\nஒரு மருந்தாளுநராக மாறுவதற்கான பாதையை ந���ங்களே விட்டுவிடுங்கள் & எடை குறைப்பு செய்முறையைப் பற்றிய வெட்கக்கேடான உரையாடல்\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து ஒரு மருந்து தேவையில்லை, குறிப்பாக மருந்து மற்றும் சிக்கலற்ற மலிவான ஆன்லைனில் தீர்வு கோரப்படலாம் என்பதால்\nஇணையத்தில் தனித்தனியாக வரிசைப்படுத்துவதால், உங்கள் அவல நிலையைப் பற்றி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை\nபாதிக்கப்பட்டவருக்கு Waist Trainer எந்த அளவிற்கு உதவுகிறது\nWaist Trainer உண்மையில் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பற்றிய சிறந்த விழிப்புணர்வுக்கு, பொருட்களின் ஆய்வைப் பார்ப்பது உதவுகிறது.\nபணியை எங்களிடம் விட்டுவிடலாம்: பிற்காலத்தில், வெவ்வேறு நபர்களின் கருத்துகளையும் பார்ப்போம், ஆனால் முதலில் Waist Trainer விளைவு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இங்கே:\nWaist Trainer எடுத்துக்கொள்வதால் துரித உணவு மீதான ஆர்வம் குறைந்து வருகிறது\nWaist Trainer கூறுகள் ஆரோக்கியமான மனநிறைவை உருவாக்குகின்றன, இது ஊட்டச்சத்துக்களுக்கான விரைவான ஏக்கத்தை குறைக்கிறது\nவிளைவின் ஒரு பகுதி அடித்தள வளர்சிதை மாற்ற விகிதத்தின் அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்டது, இது ஒரு சிறந்த உணர்வை உருவாக்குகிறது மற்றும் கொழுப்பை வேகமாக குறைக்கிறது\nWaist Trainer அடிப்படையில் குறிப்பிடப்பட்ட அனைத்து பரிந்துரைகளும் உத்தியோகபூர்வ பக்கத்திலும் பயனர்களாலும் Waist Trainer அவை முகப்புப்பக்கங்களிலும் அச்சு ஊடகங்களிலும் கூட படிக்கப்படலாம்.\nWaist Trainer என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nமருந்து இல்லாமல் ஆர்டர் செய்யலாம்\nநீங்கள் இப்போது உறுதியாக யோசிக்கிறீர்கள்: தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படுமா\nதீங்கற்ற இயற்கை பொருட்களின் கலவையைப் பொறுத்தவரை, Waist Trainer ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nவாடிக்கையாளர்களின் மதிப்பீடுகளை நீங்கள் உற்று நோக்கினால், அவர்கள் விரும்பத்தகாத சூழ்நிலைகளையும் அனுபவித்ததில்லை என்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள்.\nஅளவு, பயன்பாடு மற்றும் நிறுவனம் குறித்த உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்கள் செய்யப்படுவது முக்கியம், ஏனென்றால் தயாரிப்பு சோதனைகளில் வெளிப்படையாக மிகவும் வலுவானது, இது நுகர்வோரின் புகழ்பெற்ற முன்னேற்றத்தை விளக்குகிறது.\nகேள்விக்குரிய கூறுகளுடன் எப்போதும் ஆபத்தான நகல்கள் இருப்பதால், அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே நீங்கள் தயாரிப்பை வாங்க வேண்டும் என்பது எனது பரிந்துரை. பின்வரும் கட்டுரையில் நீங்கள் இணைப்பைப் பின்தொடரும் வரையில், நீங்கள் நம்பக்கூடிய உற்பத்தியாளரின் வலைத்தளத்தைப் பெறுவீர்கள்.\nஇந்த தயாரிப்பைப் பயன்படுத்த உங்களுக்கு அனுமதி இல்லை என்பதை எந்த அளவுகோல்கள் உறுதி செய்கின்றன\nதீர்வுகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் காரணிகள் இவை: நீங்கள் 18 வயதுக்கு குறைவானவர்கள். உங்கள் விவகாரங்களை ஒழுங்கமைக்க பணத்தை செலவழிப்பது கேள்விக்குறியாக உள்ளது. நீங்கள் எடை இழக்கிறீர்களா என்பது உங்களைப் பாதிக்காது.\nபட்டியலிடப்பட்ட அளவுகோல்கள் தேர்வுசெய்யப்பட்டவுடன், சாத்தியமான சிக்கல்களின் பட்டியல் நிச்சயமாக உங்களைப் பாதிக்காது, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துவதாகும்: \"முன்னேற்றத்தை அடைய, நான் என்னால் முடிந்ததைச் செய்வேன் \", நீண்ட நேரம் காத்திருந்து உங்கள் கோரிக்கையை சமாளிக்க வேண்டாம்.\nநீங்கள் இதை முயற்சிக்க விரும்பினால், நினைவில் கொள்ளுங்கள்: இந்த பயன்பாட்டிற்கு, இந்த தயாரிப்பு உண்மையான விளைவுகளை அடைவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.\nஎன்ன சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும்\nஅடிப்படையில், தயாரிப்பு எந்தவொரு இடத்தையும் எடுத்துக்கொள்வதில்லை மற்றும் புத்திசாலித்தனமாக எந்த இடத்திற்கும் கொண்டு செல்லப்படுகிறது.\n✓ Waist Trainer -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஎனவே நீங்கள் தயாரிப்பை சோதிக்கும் முன் முன்கூட்டிய முடிவுகளை எடுப்பது பயனற்றது.\nWaist Trainer என்ன முடிவுகள் யதார்த்தமானவை\nதத்ரூபமாக, நீங்கள் Waist Trainer எடை இழக்கலாம்\nஇதற்கு போதுமான நேர்மறையான மதிப்புரைகள் மற்றும் போதுமான சான்றுகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன்.\nவிளைவு எவ்வளவு கவனிக்கத்தக்கது மற்றும் கவனிக்கத்தக்கதாக மாற எவ்வளவு நேரம் ஆகும் இது கணிப்பது மிகவும் கடினம் மற்றும் தன்மைக்கு மாறுபடும்.\nWaist Trainer முடிவுகள் முதல் பயன்பாட்டிற்குப் பிறகு சிறிது நேரத்திற்குள் ஏற்படக்கூடும் அல்லது குறைவாகக் கவனிக்கப்படலாம்.\nமற்ற பயனர்களில் பெரும்பாலோரைப் போலவே நீங்கள் திருப்தி அடைவீர்கள் என்பது போலவே கற்பனை செய்யக்கூடியத���க இருக்கும், மேலும் முதல் உட்கொள்ளலுக்குப் பிறகு எதிர்பார்க்கப்படும் எடை இழப்பு நன்மைகளைப் பெறுவீர்கள்.\nநீங்கள் புதிதாகப் பிறந்த மனிதர் என்பது இனி மறைக்கப்படாது. வளர்ச்சியை நீங்கள் கவனிக்காமல் இருக்கலாம், மாறாக, அந்நியர்கள் உங்களைப் பாராட்டுவார்கள்.\nWaist Trainer சோதித்த ஆண்கள் அதை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள்\nபொதுவாக ஒருவர் வாடிக்கையாளர் மதிப்புரைகளை மட்டுமே கண்டுபிடிப்பார், இது மகிழ்ச்சியான முடிவுகளைப் பற்றி பேசுகிறது. மறுபுறம், அவ்வப்போது நீங்கள் ஓரளவு சந்தேகத்திற்குரிய கதைகளையும் கேட்கிறீர்கள், ஆனால் அவை சந்தேகத்திற்கு இடமின்றி எண்ணிக்கையில் உள்ளன. KETO Advanced ஒப்பிடும்போது அதைக் குறிப்பிடுவது மதிப்பு\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nWaist Trainer ஒரு வாய்ப்பை Waist Trainer - உற்பத்தியாளரின் கவர்ச்சிகரமான சலுகைகளை நீங்கள் பயன்படுத்தினால் - மிகச் சிறந்த தூண்டுதலாக இருக்கும்.\nஆனால் மற்ற சோதனையாளர்களின் மதிப்புரைகளை உற்று நோக்கலாம்.\nஇவை தனிநபர்களின் உண்மை மனப்பான்மை என்பதைக் கவனியுங்கள். இதன் விளைவாக மிகவும் கவர்ந்திழுக்கிறது மற்றும் நான் பெரும்பான்மைக்கு முடிவுக்கு வருவதால் - உங்களுக்கும் பொருந்தும் - பொருந்தும்.\nஎனவே இந்த தயாரிப்பு பற்றி மேலும் அறிவிப்பு இல்லாமல் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்:\nஇப்போது நிறைய எடையைக் கழற்றி, உங்களுக்காக ஒரு புதிய இருப்பை உருவாக்குங்கள், அதில் நீங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்க்கையை அனுபவிக்கிறீர்கள்\nநீங்கள் முதல் முடிவுகளைப் பெறும்போது, குறிப்பாக உங்கள் இலக்கு எடையை எட்டும்போது, உங்கள் சுயமரியாதை எவ்வளவு தவிர்க்கமுடியாது என்பதை நீங்கள் நம்ப முடியாது.\nஎனது கருத்து என்னவென்றால்: Waist Trainer யார் முயற்சித்தார்கள் என்பது விரைவாக முடிவுகளை எதிர்பார்க்க வேண்டும்.\nநண்பர்களின் வட்டத்திலும், டிவியிலும் நீங்கள் டிக்கனின் உடலில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று மீண்டும் மீண்டும் கேட்கிறீர்கள், ஆனால் இதற்கு மாறாக, ஒரு முறை தனது எடையைக் குறைக்க முடிந்த ஒருவர் புதிய உடல் உணர்வு மிகவும் சிறந்தது என்று பொருள்.\nமகிழ்ச்சியானவர் ஒருவரின் சொந்த உடலுடன் இருக்கிறார், பெண் பாலினத்தின் மீது அதிக அபிப்ராயம், தன்னம்பிக்கை அதிகமாக வெளிப்படுகிறது. உங்கள் தனிப்பட���ட ஹீரோவாகுங்கள். அதிகப்படியான உடல் பருமனை இன்று இழக்கத் தொடங்குங்கள்.\nஇதேபோன்ற வியாதிகளுடன் கூடிய டஜன் கணக்கான பிறரின் சிறந்த சோதனைகளை இது தெளிவாகக் காட்டுகிறது. நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களைப் போலவே, உங்கள் சொந்த வாழ்க்கையிலும் சிறந்த வழியை உடனடியாகத் தொடங்குங்கள்.\nதயாரிப்பு பற்றிய எனது சுருக்கமான கருத்து\nபொருட்கள் அவற்றின் தேர்வு மற்றும் கலவையுடன் ஈர்க்கின்றன. பயனர் அறிக்கைகளையும் செலவையும் மறந்துவிடக் கூடாது: இவை கூட வாங்குவதற்கு நல்ல காரணங்களை வழங்குகின்றன.\nஎனது விரிவான ஆன்லைன் ஆராய்ச்சி மற்றும் எனது சொந்த சோதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஏராளமான முறைகளைப் பயன்படுத்தி \"\" நான் உறுதியாக நம்புகிறேன்: இந்த தயாரிப்பு ஒவ்வொரு வகையிலும் போட்டியைத் துடிக்கிறது.\nமுகவரைப் பாராட்டும் அனைத்து வாதங்களையும் சேகரிக்கும் எவரும் தயாரிப்பு பயனுள்ளதாக இருக்கும் என்ற முடிவுக்கு வர வேண்டும்.\nஎனவே நீங்கள் அதற்கான உதவியை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், தீர்வு நிச்சயமாக பரிந்துரைக்கப்படும். ஆனால் கூடுதல் குறிப்புக்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்: அசல் உற்பத்தியாளர் பக்கத்தில் பிரத்தியேகமாக Waist Trainer வாங்கவும்.\nWaist Trainer -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\n→ இப்போது Waist Trainer -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nசரிபார்க்கப்படாத விற்பனையாளர்கள் வழங்கும் தயாரிப்பு ஒரு சாயல் அல்ல என்றால் யாருக்கும் முன்கூட்டியே தெரியாது.\nவிரைவான பயன்பாட்டின் இந்த சிறப்பு டிரம்பில் குறிப்பாக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும், இது உங்களுக்கு குறுகிய நேரம் மட்டுமே செலவாகும்.\nஎல்லா வகையான வாடிக்கையாளர்களும் நீங்கள் நிச்சயமாக இல்லாமல் செய்யக்கூடிய நல்ல விஷயங்களை உருவாக்கியுள்ளனர்:\nதவிர்க்க முடியாமல், விளம்பரத்தின் வாக்குறுதிகள் காரணமாக நம்பத்தகாத ஆன்லைன் கடைகளில் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.\nஇந்த இணைய இணையதளங்களில், நீங்கள் ஒரு பயனற்ற தயாரிப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், நிச்சயமற்ற ஆபத்தையும் எடுக்க முடியும்\nவேகமான மற்றும் பாதுகாப்பான விளைவுகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரிடமிருந்து ஆர்டர் செய்யுங்கள்.\nமாற்று சில்லறை விற்பனையாளர்களுக்கான முழுமையான ஆன்லைன் ஆராய்ச்சியின் அடிப்படையில், வேறு எந்த இடத்திலும் அசல் செய்முறை இல்லை என்பது தெளிவாகியுள்ளது.\nஇந்த வழிகாட்டியைப் பின்பற்றி, Waist Trainer அதைப் பெறுவதற்கான எளிய வழி:\nவெறுமனே, நீங்கள் பொறுப்பற்ற ஆராய்ச்சி முறைகளை விட்டுவிட வேண்டும், இதன் மூலம் நீங்கள் இறுதியில் ஒரு போலியுடன் முடிவடையும். இந்த பக்கத்தில் உள்ள எங்கள் இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வது நல்லது. விலை, நிபந்தனைகள் மற்றும் விநியோகம் ஆகியவை தொடர்ந்து சிறந்தவை என்பதை இவை சுழற்சி முறையில் சரிபார்க்கப்படுகின்றன.\nDianabol ஒப்பிடும்போது இது சுவாரஸ்யமாக இருக்கலாம்\n✓ Waist Trainer -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nWaist Trainer க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2737145", "date_download": "2021-04-15T00:30:50Z", "digest": "sha1:U32II6M2U7UJPQKEOYD2L26MMUF7KSZF", "length": 4974, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி) (தொகு)\n14:20, 24 மே 2019 இல் நிலவும் திருத்தம்\n197 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n16:41, 8 மே 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு | பங்களிப்புகள்)\n14:20, 24 மே 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016|2016]] || [[என். ஜி. பார்த்திபன்]] || [[அதிமுக]] || 77651 || ---|| ஏ. எம். முனிரத்தினம் || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 67919 || ---\n|[[தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள் 2019|2019 இடைத்தேர்தல்]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/amitshah-angry-speech-at-maharastra-election-campaign-119101100002_1.html", "date_download": "2021-04-14T23:23:31Z", "digest": "sha1:2KO4OKSAALQH5KRVZXQQXHXBALVOKFGM", "length": 12426, "nlines": 150, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஒரு இந்தியர் கொல்லப்பட்டால் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்: அமித்ஷா ஆவேசம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 15 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒரு இந்தியர் கொல்லப்பட்டால் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்: அமித்ஷா ஆவேசம்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 21ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைக்க தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. குறிப்பாக மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் அளவுக்கு தலைவர்களின் பேச்சு இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நேற்று மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘ஒரு இந்திய வீரர் கொல்லப்பட்டால், அதற்குப் பதிலடியாக 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதையும் அதற்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பதையும் சாடிய அமைச்சர் அமித்ஷா, ‘370ஆவது பிரிவை ரத்து செய்திருப்பதன் மூலம் பிரதமர் மோடி மாபெரும் பணியை செய்து முடித்திருப்பதாகவும், இதன் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் கூறினார்.\nஇந்த விவகாரத்தில் ராகுல்காந்தியும், சரத்பவாரும் தங்கள் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்திய அமித்ஷா, பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் தேசிய பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,, ஒரு இந்திய வீரர் கொல்லப்பட்டால் அதற்கு பதிலாக எதிரிகள் 10 பேர் கொல்லப்படுவார்கள் என்பதை ஒட்டுமொத்த உலகமே இப்போது அறிந்திருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.\nஅமித்ஷாவின் இந்த ஆலோசனைக்கு பேச்சுக்கு பதிலடி கொடுப்பது எப்படி என்பது குறித்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனை செய்து வருவதாக தகவல்\nபதவிக்காக யாகம் நடத்தினாரா பொன்.ராதாகிருஷ்ணன்\nஅதிகரிக்கும் தற்கொலைகள், மனநல நோய்���ள்: இந்தியர்களின் உளவியல் எப்படி இருக்கிறது\nஇந்தியர்களின் கருப்புப்பணம்: முதல் பட்டியலை அளித்தது சுவிஸ் வங்கி\nமோடி, அமித்ஷாவுடன் தமிழக கவர்னர் சந்திப்பு: எதிர்பாராத திருப்பமா\n#GoBackAmitShah அமித்ஷாவை விரட்டும் மேற்கு வங்க மக்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/a-r-in-rahukuman-music-simbu-is-acting-in-the-movie-pathu-thala/", "date_download": "2021-04-14T23:11:05Z", "digest": "sha1:LJYQXSJZES5RFPGFHD4QQZ5KTKBSO2FY", "length": 9563, "nlines": 192, "source_domain": "vidiyalfm.com", "title": "சிம்புவின் புதிய படம். - Vidiyalfm", "raw_content": "\n54 தமிழக மீன்வார்கள் விரைவில் விடுதலை\n20 நாடுகளிடம் இருந்து தப்புமா இலங்கை\nவெளிநாட்டில் இருந்து வந்தால் 7நாட்கள் தனிமைப்படுத்தல்\nதமிழகம் உட்பட 12 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோன\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nகொரோன தொற்றை உலகுக்கு மறைக்க சீனா செய்த பயங்கரம்\nரஷ்யாவை உலுக்கும் கொரோன மரணம் 90000 கடந்தது.\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MPக்கு முக்கியபதவி\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nகார்த்தியின் புதிய படம் எப்போ வருகின்றது.\nவெஸ்ட் இண்டீஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியது.\n6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்\nஅர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை.\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nHome Cinema சிம்புவின் புதிய படம்.\nஈஸ்வரனை தொடர்ந்து சிம்பு புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கின்றார் சிம்பு.\nஇந்த படத்தை முடித்தவுடன். ‘ஜில்லுனு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்காதில் எ.ஆர். ரஹகுமான் இசையில் ”பாத்து தல” படத்தில் நடிக்கின்றார் சிம்பு.\nஇந்த படைத்ததை தொடந்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இந்த படத்துக்கும் எ.ஆர். ரஹமான் இசை அமைக்க உள்ளார்.\nபடத்துக்கான பணிகளை துவங்கிவிட்டார் படத்தின் இயக்குனர் இதில் நயன்தாராவை நடிக்க வைக்க அணுகினார்கள் நயன்தாரா மறுத்துவிட திரிஷாவிடம் பேசி வருகிறார்கள்.\nPrevious articleIPL திருவிழா ஆரம்பம்.\nNext articleமலாலா மீது துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதி டுவிட்டரில் மிரட்டால்.\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nதவறி விழுந்த பிரியா வாரியார்.\nhttps://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...\nரீ மேக் படங்களுக்கு நான் எதிரி.( Video)\nதமிழகம் உட்பட 12 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோன\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nகதை திருடி படம் எடுத்தால் நிலைக்காது – பாக்யராஜ்\nவிக்ரமமுடன் மோதும் இப்ரான் பதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/08/09/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-2-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4/", "date_download": "2021-04-14T23:35:29Z", "digest": "sha1:GYXCXBWJEGMTA5A4QEY67LVILIMBTFY6", "length": 8357, "nlines": 90, "source_domain": "www.mullainews.com", "title": "தி ருமணமான 2 மா தத்திலேயே த ற் கொ லை செ ய்து கொ ண்ட பு துமணத்தம்பதி! விசா ரணையின் போது வெளியான பின்னணி!! - Mullai News", "raw_content": "\nHome இந்தியா தி ருமணமான 2 மா தத்திலேயே த ற் கொ லை செ ய்து கொ...\nதி ருமணமான 2 மா தத்திலேயே த ற் கொ லை செ ய்து கொ ண்ட பு துமணத்தம்பதி விசா ரணையின் போது வெளியான பின்னணி\nஇ ந்தியாவில் தி ருமணமான 2 மா தத்தில் பு துமணத்தம்பதி ஒ ரே ம ரத்தில் தூ க்கி ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டுள்ள ச ம்பவம் பெ ரும் ப ரப ரப்பை ஏ ற்படுத்தியுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலத்தின் ஹனியா கிராமத்தை சேர்ந்தவர் ஜீத்து (25). இவருக்கும் அர்ச்சனா (25) என்ற பெண்ணுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.\nஇ ந்த நிலையில் இ ரு தி னங்களுக்கு மு ன்னர் வே ப்ப ம ரத்தில் ஜீ த்துவும், அ ர்ச்சனாவும் தூ க் கி ல் ச ட ல மாக தொ ங் கி ய நி லையில் கா ணப்பட்டுள்ளனர். இ ரவு நேர த்தில் இ ருவரும் உ யி ரை மா ய்த் து கொ ண்ட நி லையில் கா லையில் அ வர்களை கிரா ம ம க்கள் பா ர்த்து க ண்ணீர் வி ட்டு அ ழுதனர்.\nச ம்பவ இ டத்துக்கு வ ந்த பொ லிசார் ஜீ த்து ம ற்றும் அ ர்ச்சனா ச ட லத்தை மீ ட்டனர். விசா ரணையில் இ ருவரும் ஜீ த்துவின் மா மாவின் வீ ட்டுக்கு கி ளம்பி செ ன்றனர்.\nபி ன்னர் வீ ட்டுக்கு தி ரும்பிய போ து அ ர்ச்சனாவின் ந கை தி ருடு போ னது தெ ரிய வந்தது. இ து தொ டர்பாக க ணவன் – ம னைவி இ டையே ச ண் டை ஏ ற்பட்டது, அர்ச்சனா க வனக்கு றைவாக இ ருந்ததாக ஜீத்து அவரிடம் வா க்குவா தம் செ ய்தார்.\nஇ தன் கா ரணமாக இ ருவரும் ம ன வ ரு த்த ம் அ டைந்த நி லையில் தூ க் கி ட்டு த ற் கொ லை செ ய்து கொ ண்டது தெ ரியவந்துள்ளது. மே லும் இ ருவரின் பி ரேத ப ரிசோதனை அறிக்கை முடிவுக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.\nPrevious article‘தங்கம் விலை குறித்து கவலையில்லை.’ பழைய விலைக்கே வாங்கி குவிக்கும் மக்கள்.\nNext articleஇன்றைய ராசிபலன்: 10.08.2020: ஆடி மாதம் 26ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nதகப்பன், தாயால் சிறுபிள்ளைகள் அ.னுபவித்த து.யரம்.. கதறிய பிள்ளைகள்.\n100 வேகத்தில் செ.ன்று பி.ண.மா.க தி.ரு.ம்.பி.ய இ.ளை.ஞ.ன்.. அ.திவேக பயணத்தால் ப.ரி.தா.ப.மா.க ப..லி.யா.ன சோ.கம்.\n.. மாணவி ஆ.ன்லைன் க.ட.ன் மோ.ச.டி.யா.ல் ப.ணத்தை இ.ழந்து த.ற்.கொ..லை.\nதகப்பன், தாயால் சிறுபிள்ளைகள் அ.னுபவித்த து.யரம்.. கதறிய பிள்ளைகள்.\n100 வேகத்தில் செ.ன்று பி.ண.மா.க தி.ரு.ம்.பி.ய இ.ளை.ஞ.ன்.. அ.திவேக பயணத்தால் ப.ரி.தா.ப.மா.க ப..லி.யா.ன சோ.கம்.\n.. மாணவி ஆ.ன்லைன் க.ட.ன் மோ.ச.டி.யா.ல் ப.ணத்தை இ.ழந்து த.ற்.கொ..லை.\nநிறைமாத க.ர்ப்பிணி பெ..ண் இ.ர.த்.த போ..க்.கு ஏ.ற்.ப.ட்.டு உ.யி.ரி.ழ.ப்.பு.. வெளியான அ.திர்ச்சி தகவல்\nதாய், தந்தையின் பிரிவு.. அ.ண்ணன் – த.ங்கை ம.ன.மு.டை.ந்.து த.ற்.கொ..லை மு.யற்சி.. அ.னாதைபோல ம.யங்கிக்கி.டந்த ப.ரிதாபம்.\nதா.ய், ம.க.ன், ம.க.ள் தூ..க்.கி.ட்.டு த.ற்.கொ..லை.. நெ.ஞ்.சை உ.லு.க்.கு.ம் அ.தி.ர்.ச்.சி பி.ன்னணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tcsong.com/?page_id=1754", "date_download": "2021-04-14T22:10:18Z", "digest": "sha1:LAIFLAJB6BSYY2PVANO23NF3T4OCUU4T", "length": 3709, "nlines": 115, "source_domain": "www.tcsong.com", "title": "யாரை நான் புகழுவேன் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல���கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\n1. யாரை நான் புகழுவேன், யாரை நான் அறிகிறேன்\nஎன் கதியும் பங்கும் யார், நான் பாராட்டும் மேன்மை யார்\n2. யார் நான் நிற்கும் கன்மலை, யார் என் திட நம்பிக்கை\n தெய்வ நேசம் தந்தோர் யார்\n3. என்தன் பிராண பெலன் யார், ஆத்துமத்தின் சாரம் யார்\nயாரால் பாவி நீதிமான், யாரால் தெய்வ பிள்ளை நான்\n4. கஸ்தியில் சகாயர் யார், சாவின் சாவு ஆனோர் யார்\nஎன்னைத் தூதர் கூட்டத்தில், சேர்ப்போர் யார் நான் சாகையில்\n5. இயேசுதான் என் ஞானமே, அவர் என் சங்கீதமே;\nநீங்களும் புகழுங்கள், அவரைப் பின் செல்லுங்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valamonline.in/2019/01/14.html", "date_download": "2021-04-14T23:17:19Z", "digest": "sha1:YOPMRASLON7NTFN37BKGLEIG7JYITKJC", "length": 26904, "nlines": 166, "source_domain": "valamonline.in", "title": "சில பயணங்கள் சில பதிவுகள் – 14 | சுப்பு – வலம்", "raw_content": "\nHome / Valam / சில பயணங்கள் சில பதிவுகள் – 14 | சுப்பு\nசில பயணங்கள் சில பதிவுகள் – 14 | சுப்பு\nபணம் முக்கியம். அதைவிட பத்துஜீ முக்கியம்\nவிவேகானந்தர் பாறைக் குழு வெளியிட்ட புத்தகத்தை நானும் கண்ணனும் விற்பனை செய்தோம், சாதனை செய்தோம், ஒரு வாரத்தில் பன்னிரண்டு புத்தகங்கள் விற்றோம் என்று சொன்னேன் அல்லவா கணக்கு தப்பு. விற்பனை பன்னிரண்டு அல்ல, தொண்ணூற்று இரண்டு.\nஅது ஒரு தனிக் கதை. இந்தத் தனிக்கதை வீரக் கதையா, சோகக் கதையா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.\nநானும் கண்ணனும் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குப் போனோம். சைக்கிளில் போனால் வழி திறக்காது என்பதால் பேருந்தில் போய்விட்டு நடந்தே போனோம். அதுமட்டுமல்ல, அரை ட்ரௌசருக்கு அனுமதி கிடைக்காது என்பதால் சலவை செய்யப்பட்டு இஸ்திரி செய்யப்பட்ட முழுக்கால் சட்டையோடுதான் போனோம்.\nவரவேற்பறையில் இருந்த பெண்மணிக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் தமிழ் தட்டுப்படவில்லை. என்னைப் பொருத்தவரை எவ்வளவுதான் ஆங்கிலப் புத்தகங்களை விழுந்து விழுந்து படித்தாலும் சம்பாஷணை சமயத்தில் அது கை கொடுக்காது என்பதை முன்பே சொல்லியிருக்கிறேன். சில நிமிடங்கள் நீடித்த இந்த வாக்குவாதத்தை அங்கு வந்த ஒரு பெரியவர் கவனித்துவிட்டார். குளுகுளு லிப்டில் ஏற்றி எங்களை அவருடைய அறைக்கு அழைத்துச்சென்றார். போகிற வழியில் அவருக்குக் கிடைத்த மரியாதையை வைத்தே அவர்தான் இங்கே முதலாளி என்பதை யூகித்துவிட்டோம்.\nஅந்த சவேரா ஹோட்டல் முதலாளி ராமராகவ ரெட்டி எங்களுக்குக் கொடுத்தது இனிய அதிர்ச்சி. விவேகானந்தர் பாறைக்குழு பற்றியோ இந்தப் புத்தகம் பற்றியோ எதையும் நாங்கள் அவருக்கு விளக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. அவருக்கு எல்லாம் தெரிந்திருந்தது. எண்பது புத்தகங்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுக் காசோலையை வாங்கிச் செல்லும்படிச் சொல்லிவிட்டார்.\nஎனக்கும் கண்ணனுக்கும் இடையே எப்போதும் ஒற்றுமைகள் குறைவு, வேற்றுமைகள் அதிகம் என்பதுதான் யதார்த்தம். இருந்தாலும் சவேரா ஹோட்டல் லிப்டில் இறங்கி வாசலைக் கடந்து வெளியே வந்த பிறகுதான் இருவருடைய புத்தியும் ஒரே திசையில் பயணித்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். எண்பது புத்தகங்களை விற்றால் கமிஷன் தொகை மட்டும் ரூபாய் இரண்டாயிரம். தர்ம நியாயப்படி இதைப் பிரித்துக்கொண்டால் ஆளுக்கு ரூபாய் ஆயிரம். இதை எப்படி செலவு செய்வது என்கிற ரீதியில்தான் இருவரும் யோசித்துக்கொண்டிருந்தோம். கண்ணனுடைய தேர்வு புதுச் சட்டை புது பேண்ட். என்னுடைய தேர்வு எலிபன்ஸ்டன் தியேட்டரில் ஆங்கிலப் படம் என்று ஆரம்பித்து கற்பனை ஒருமாதிரி கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது…\nமறுநாள், பத்துஜீ என்று அழைக்கப்படும் பத்மநாபன்ஜீயை சந்தித்தோம். அவர்தான் எங்களை வழிநடத்துகிற மாலுமி. பத்துஜீ காரியத்தில் கவனமாக இருப்பார். கொள்கையில் உறுதியாக இருப்பார். நாங்கள் அவருக்குக் கட்டுப்பட்டவர்கள் என்றாலும் அவர் எடுத்த முடிவை நாங்கள் ரசிக்கவில்லை. இவ்வளவு பெரிய வியாபாரம் செய்துவிட்டு அதில் இவ்வளவு ரூபாய் கமிஷன் வரும் என்று வணிக ரீதியில் கணக்குப் போடுவது தவறு என்றும், தேச சேவைக்கு வந்தவர்கள் இதற்கெல்லாம் சபலப்படக்கூடாதென்றும் சொல்லி முடித்துவிட்டார்.\nபிறகு எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் வருத்தப்படுகிறோம் என்பது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டதால் எங்களை சமாதானப்படுத்தும் விதமாக ‘புத்தகங்களை டெலிவரி செய்வது, காசோலையை வாங்கி வருவது என்பதற்கெல்லாம் வேறு ஏற்பாடு செய்துகொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டார்.\nபத்துஜீ புறப்பட்டுப் போன பிறகு எனக்கும் கண்ணனுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. பணம் முக்கியம் என்றாலும் அதைவிட பத்துஜீ முக்கியம் என்ற தீர்மானத்திற்கு முடிவில் வந்து அந்த விஷயத்தை அதோடு விட்டுவிட்டோம்.\nகாசு கம்மியாகவும் நாட்டுப்பற்று அதிகமாகவும் இருந்த அந்த நாட்களில் ஏற்பட்ட அனுபவங்கள் சுவாரஸ்யமானவை. நான் கண்ணன் மூன்றாவதாக வாசு பிரசன் ஆகிய மூவரும் அடையாறு பகுதியில் சங்க நடவடிக்கைகளுக்கான தளம் அமைத்துக் கொண்டிருந்தோம். வாசு பிரசன் என்னுடைய கல்லூரித் தோழரான விஷ்ணுவின் தம்பி என்பதைக் குறித்துக்கொள்ளவும். நாங்கள் அடையாறு காந்தி நகரின் ஆற்றங்கரைப் பகுதியில் ஷாகா நடத்தினோம். இதில் வாசுவுக்கு ஓரளவு கொள்கைத் தெளிவு உண்டு. எனக்கும் கண்ணனுக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு புதுப்பாடம். கொள்கை, தத்துவம் ஆகியவற்றில் நான் பின்தங்கியிருந்தாலும் கூட்டம் சேர்ப்பதில் எனக்குத்தான் முதலிடம். ஷாகாவிற்கு வருகிறவர்கள் இருபது இளைஞர்கள், இதில் பதினைந்து பேர் என்னால் கொண்டுவரப்பட்டவர்கள் என்கிற பெருமிதம் எனக்கு இருந்தது.\nஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியாக ஷாகாவுக்கு வருகிறார்கள். என்னுடைய பிரவேசத்தைப் பற்றி ஏற்கெனவே சொல்லிவிட்டேன். வாசு அன்றைய நிலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவன். கல்லூரியைச் சேர்ந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் நண்பர்கள் அழைத்த கூட்டத்திற்கு வாசு போயிருக்கிறான். அங்கு போன பிறகுதான் தெரிந்தது, அது பகத்சிங்குடைய தாயார் வித்யாவதிக்கான வரவேற்புக் கூட்டம் என்று. கூட்டத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. பாராட்டிப் பேசுவதற்காக சிவாஜி கணேசனை அழைத்திருந்தார்கள். இதை எல்லாம் பார்த்துப் பரவசப்பட்ட வாசு உடனே வித்யார்த்தி பரிஷத்தில் தன்னை இணைத்துக்கொண்டான். எப்படியும் தாய்க் கழகத்திலும் தன்னைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற முறையில் ஆர்.எஸ்.எஸ்ஸிலும் இணைந்துவிட்டான்.\nகண்ணன் நல்ல வசதியான குடும்பத்துப் பையன். எனக்கு நெருக்கமானவன். மணிக்கணக்கில் நான் சங்கத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் முகபாவம் மாறாமல் கேட்டுக்கொண்டிருப்பான். ஓரளவில் எனக்கே சலித்துப்போய் நானே நிறுத்திவிடுவேன்.\nசென்னை லாயட்ஸ் ரோடில் நடந்த ஆர்.எஸ்.எஸ் முகாமுக்கு நான் போனோன். ஆர்ய சமாஜம்தான் முகாமுக்கான இடம். நான் போனது முகாமுக்கு முதல்நாள் – சில ஏற்பாடுகள் விஷய��ாக. கண்ணனையும் என்னோடு அழைத்துப்போனேன்.\nபோன இடத்தில் அண்ணா சாலையில் உள்ள ஒரு கடைக்கு போகச் சொல்லி என்னை அனுப்பிவிட்டார்கள் – ஏதோ ஒரு மருந்து வாங்க வேண்டும் என்பதற்காக. குறிப்பிட்ட மருந்துள்ள குறிப்பிட்ட கடையைக் கண்டுபிடித்து அது இங்கே கிடைக்காது, இன்னொரு இடத்தில் பார்க்கவும் என்று அவர்கள் சொன்னதன் பேரில் திரும்பி வந்துகொண்டிருந்தேன்.\nநான் வந்த பஸ் லாயட்ஸ் ரோடு ஆர்ய சமாஜம் அருகில் வந்ததும் இறங்கிவிட்டேன். ஆர்ய சமாஜத்தின் உள்ளே நுழையும் முன் ஒரு ஆச்சரியம் என்னைத் தாக்கியது. பாத்திரங்கள் நிரம்பிய கட்டை வண்டி ஒன்றை இழுத்துக்கொண்டு கண்ணன் உள்ளே போய்க்கொண்டிருக்கிறான். மேலே சட்டை இல்லை, பேன்டை மடித்துவிட்டு முக்கால் சைஸ் ஆக்கிவிட்டான். உடம்பெல்லாம் வியர்வை.\nகண்ணனுடைய மாற்றத்திற்கு காரணம் என்ன மணிக்கணக்காக நான் பேசியபோதெல்லாம் ஏற்படாத மாற்றம் இரண்டு மணி நேரத்தில் ஏற்பட்டது எப்படி என்பதைப் பிறகு பல சமயங்களில் கண்ணன் விரிவாகச் சொன்னான். அதை இப்போது ஒரு வரியில் உங்களுக்குச் சொல்லிவிடுகிறேன். சங்கத்தின் அதிகாரியாக இருந்த பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் அண்ணாமலைஜிதான் அந்த மாயத்தைச் செய்தவர். அவர்தான் ஆர்ய சமாஜத்தில் கண்ணனை மாற்றியமைத்திருக்கிறார்.\nஅடையாரின் ஆரம்ப ஷாகா நாட்களில் ஆர்வமாக இருந்தவர்கள் இரண்டு பேர். முதலில் பாலாஜி. பாலாஜியின் அப்பா அரசு வழக்கறிஞர், இனிமையானவர், அனுஷ்டானங்களுக்குட்பட்டவர். பாலாஜியை வர்ணிப்பதற்குச் சிரமப்பட வேண்டாம், இதற்கு எதிர்ப்பதம் பாலாஜி அடையாறு ஆற்றங்கரையில் இருக்கும் செயின்ட் பேட்ரிக்ஸ் பள்ளியின் மாணவன். தன்னுடைய வகுப்புத் தோழன் சரத்தை பாலாஜி ஷாகாவுக்கு அழைத்து வந்தான்.\nசரத், சென்னைக்குப் புதுவரவு. டெல்லியிலிருந்து வந்ததால் தமிழைவிட இந்தியில்தான் பழக்கம் அதிகம். சரத்தின் தந்தை சுயமரியாதைக்காரர். சரத்தின் அண்ணன் சுதர்சன் ஏற்கெனவே எனக்கு வேண்டப்பட்டவன் ஆகிவிட்டபடியால் சரத்தும் எனது உள் வட்டத்திற்குள் வந்து ஷாகாவிற்கும் வந்துவிட்டான்.\nஇதில் இன்னொரு சூட்சமத்தையும் சொல்லிவிடுகிறேன். ஷாகா நடக்கிற இடம் ஏற்கெனவே நாங்கள் கபடி ஆடிக்கொண்டிருந்த இடம்தான். எனவே நண்பர்களிடம் கபடியாட்டத்தை முடித்துவிட்டு வீட்டிற்குப் போவதற்கு முன் கொடி வணக்கம் செய்ய வேண்டும் என்று சொல்லி சாதா கபடியை ஷாகா கபடியாக மாற்றிவிட்டேன்.\nஇருந்தாலும் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. எங்களுடைய பழைய கபடியின் விளையாட்டுத் திட்டத்தில் ஒரு எழுதப்படாத விதி இருந்தது. விளையாட்டின்போது தகராறு ஏற்பட்டு யாராவது சண்டை போட்டால் அவர்களை யாரும் தடுக்கக்கூடாது; இரண்டு பேர் சண்டை போட ஆரம்பித்தவுடன் மற்றவர்கள் விலகி வட்டமாக நின்று அதை வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதுதான் அந்தச் சட்டம்.\nபாலாஜிக்கும் சரத்துக்கும் சண்டை வந்துவிட்டது. சண்டை வந்தவுடன் நாங்கள் வட்டம் கட்டினோம். முக்கிய சிக்ஷக்காக இருக்கிற வாசுவுக்கு இது புரியவில்லை. விசிலை ஊதினான், ஊதினான், ஊதிக்கொண்டே இருந்தான்.\nபாலாஜியும் சரத்தும் காயங்களோடு வீட்டிற்குப் போய்விட்டார்கள். ஷாகாவில் சண்டை போடக்கூடாது என்பதையும் இதனால் இந்து ஒற்றுமை பாதிக்கப்படும் என்பதையும் பலவாறாக உணர்த்த வாசு முயற்சி செய்தான். எனக்கு அது சுவாரஸ்யப்படவில்லை. சண்டை போடக்கூடாது என்பதைச் சொன்னால் இருபது பேர் நம் கைவிட்டுப் போய்விடுவார்கள் என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும்.\nபத்துஜி வந்தவுடன் வாசு என்மீது குற்றப்பத்திரிக்கையை வாசித்தான். அதிகமாகச் சட்டம் போட்டால் ஆள் சேர்க்க முடியாது என்றேன் நான். பத்துஜி, “ஆள் கணக்கைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், நாலு பேர் இருந்தாலும் ஷாகா ஒழுங்காக நடக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டார். நிலைமையைச் சமாளிப்பதற்காக ஷாகா பெசன்ட நகருக்கு மாற்றப்பட்டது.\nஇன்று வாசு பெங்களூருவில் இருக்கிறான். பச்சையப்பன் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு இராணுவத்தில் சேர்ந்து பதவிப் படிகளில் ஏறி லெப்டிநென்ட் கர்னலாகி ஓய்வு பெற்று பெங்களூருவில் வசிக்கிறான். பாலாஜியின் பணி ஒரு தொண்டு நிறுவனத்தில். சரத் என்கிற சரத்குமார், தமிழகத்தின் திரைப்பட நட்சத்திரங்களில் முன்னணியில் இருக்கிறான்(ர்).\nTags: சுப்பு, வலம் நவம்பர் 2018 இதழ்\nPrevious post: மாவோவும் மாதவிடாயும் | அரவிந்தன் நீலகண்டன்\nNext post: யார் குரு\nவலம் ஏப்ரல் 2021 – முழுமையான இதழ்\nலும்பன் பக்கங்கள் – 5 | அரவிந்தன் நீலகண்டன்\nமகாபாரதம் கேள்வி பதில் – 13 | ஹரி கிருஷ்ணன்\nமாற்று யதார்த்தம் | ராம் ஸ்ரீதர்\nஎங்கும் பரந்து பல்லாண்டொலி (சிறுகதை) | கிரி பிர���ாத் கண்ணன்\nSuseendran Sekar on மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்\nhari.harikrishnan@gmail.com on சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2021-04-14T23:03:14Z", "digest": "sha1:OWAIGNKLQTS5GTZL7TW5CAI74OIBX6NY", "length": 54284, "nlines": 179, "source_domain": "www.writermugil.com", "title": "அண்டார்டிகா – முகில் / MUGIL", "raw_content": "\nசென்னை புத்தகக் கண்காட்சி 2013 : என் புத்தகங்கள்\nசென்னை புத்தகக் கண்காட்சி இன்று ஜனவரி 11 முதல் ஆரம்பமாகவிருக்கிறது. இந்த வருடம் என்னுடைய புதிய புத்தகம் ஒன்று வெளியாகிறது. நான் எடிட் செய்த புத்தகம் ஒன்று புதிதாக வெளியாகிறது. தவிர மறுபதிப்பாகும் சில புத்தகங்கள் குறித்த அறிவிப்புகளையும் இங்கே தருகிறேன்.\nஅறிவிப்பு 1 : வெளிச்சத்தின் நிறம் கருப்பு\nமர்மங்களின் சரித்திரம் குறித்த புத்தகம். பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஆவி, அமானுஷ்யம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இந்தப் புத்தகத்தை அடக்கிவிடக் கூடாது. அவற்றையும் தாண்டி, நெஞ்சை நடுங்க வைக்கும், தூக்கத்தை தொலைக்க வைக்கும் சாகாவரம் பெற்ற மர்மங்கள் குறித்து இந்தப் புத்தகம் பேசுகிறது. இது 2012ல் தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் தொடராக வெளிவந்தது.\nவெளியீடு : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிஷர்ஸ்\nஅறிவிப்பு 2 : ரஜினி\nஆறிலிருந்து அறுபத்து மூன்று வரை ரஜினியின் முழு வாழ்க்கையைச் சொல்லும் புத்தகம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் பா. தீனதயாளன் எழுதியுள்ள, ‘ரஜினி’ புத்தகம் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகிறது. கடுமையான உழைப்பைக் கொட்டி, நுணுக்கமான தகவல்கள் சேர்த்து, அசரடிக்கும் எழுத்து நடையில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை எடிட் செய்தவன் என்ற முறையில், சந்தையில் இனி எத்தனை ரஜினி புத்தகங்கள் வந்தாலும் இது தனித்துவமாக நிலைத்து நிற்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். சிவாஜி, ஜெமினி கணேசன், சிலுக்கு, சாண்டோ சின்னப்பா தேவர் வரிசையில் தீனதயாளனில் ம��ஸ்டர் பீஸ் – ரஜினி. இந்தப் புத்தகக் கண்காட்சியில் நிச்சயம் இந்தப் புத்தகம் ஹிட் ஆகும். புத்தகத்தின் பதிப்பாளர் முடிவு செய்து அச்சிட்டுள்ள அட்டைப்படத்தில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன்.\nஅரிய புகைப்படங்களுடன் 400+ பக்கங்கள்.\nவிலை : ரூ. 275\nவெளியீடு : மதி நிலையம்\nஅறிவிப்பு 3 : அகம் புறம் அந்தப்புரம்\nமூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியான எனது மெகா வரலாற்று புத்தகம். இந்திய சமஸ்தானங்களின் – மகாராஜாக்களின் வரலாறு. கிழக்கு பதிப்பகம் வெளியீடு. விலை குறித்து கவலைப்படாமல் வாசகர்கள் அதிகம் நேசித்த புத்தகமும்கூட. சுமார் 1400 பக்கங்கள் கெட்டி அட்டைப் புத்தகமாக இதைக் கொண்டு வருவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால், கிழக்கு பதிப்பகத்தினர் இதனை அதிக அளவில் பிரிண்ட் செய்யவில்லை. ஆனால், டிமாண்ட் இருந்துகொண்டே இருந்தது. இந்த முறை, அகம் புறம் அந்தப்புரத்தை ‘பேப்பர் பேக்’காக கொண்டு வருகிறார்கள் என்பதை வாசகர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவெளியீடு : கிழக்கு பதிப்பகம்\nவிலை : ரூ. 995.\nஅறிவிப்பு 4 : சந்திரபாபு\n2006 சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு, பெரும் வரபேற்பைப் பெற்ற எனது புத்தகம், கண்ணீரும் புன்னகையும். நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு. இது எனது முதல் புத்தகமும்கூட. கடந்த இரண்டு ஆண்டுகளாக அச்சில் இல்லாமல் இருந்தது. பலரும் புத்தகம் மீண்டும் எப்போது வரும் என்று கேட்டார்கள். இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு, ‘சந்திரபாபு’ என்ற தலைப்பில், அரிய புகைப்படங்களுடன் புதிய பதிப்பாக இந்தப் புத்தகத்தைக் கொண்டு வருகிறேன்.\nவெளியீடு : சிக்ஸ்த் சென்ஸ்\nவிலை : ரூ. 125\nஅறிவிப்பு 5 : அண்டார்டிகா\n‘ஸ்…’ என்ற தலைப்பில் அண்டார்டிகாவின் வரலாறு, சில ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு வெளியீடாக வந்தது. தலைப்பு புரியவில்லையா அல்லது என்ன பிரச்னை என்று தெரியவில்லை, என் புத்தகங்களில் இது ‘குசேலன்’ ஆகிப்போனது. தற்போது, ‘அண்டார்டிகா – வரலாறு’ என்ற நேரடித் தலைப்பிலேயே புத்தகம் மறுபதிப்பு காண்கிறது. அண்டார்டிகா என்ற ஆச்சரியம் நிறைந்த கண்டம் குறித்த அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய புத்தகம். உலகின் தென் துருவத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் ஒவ்வொன்றும் உயிரை உலக்குபவை. படித்துப் பார்த்தால் உணருவீர்கள்.\nவெளியீடு : மதி நிலையம்.\nஅறிவிப்பு 6 : சிலுக்கு\nசிலுக்கு குறித்த உருப்படியான பயாகிராஃபி. சிலுக்கு லேபிளோடு தற்போது வெளிவந்த / வெளிவரப்போகும் அனைத்து பட இயக்குநர்களுக்கும் இந்தப் புத்தகம் நிச்சயம் பேருதவியாக இருந்திருக்கும். பா. தீனதயாளனின் எழுத்தில், நான் எடிட் செய்த, சிலுக்கு – ஒரு பெண்ணின் கதை, மேம்படுத்தப்பட்டு தற்போது மறுபதிப்பு காண்கிறது.\nவெளியீடு : மதி நிலையம்.\nஅறிவிப்பு 7 : சுப்ரமணியபுரம்\nசசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் திரைக்கதை, படம் உருவான விதம் – நூலாக வெளிவருகிறது. புத்தகத்தின் எழுத்து வடிவம் என்னுடையது. சில வருடங்களுக்கு முன்பு செய்து கொடுத்தேன். தற்போது புத்தகம் விகடன் பிரசுர வெளியீடாக வருவதாக நண்பர் சசிகுமார் தகவல் சொன்னார்.\nமேற்சொன்ன புத்தகங்கள் தவிர, என்னுடைய பிற நூல்களான முகலாயர்கள், யூதர்கள், கிளியோபாட்ரா, செங்கிஸ்கான் போன்றவை கிழக்கு பதிப்பக ஸ்டாலில் கிடைக்கும். மற்றும் பல ஸ்டால்களிலும் கிடைக்கும்.\nகடந்த ஏழு வருடங்களாக கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர் குழுவில் இருந்தபடி புத்தகக் கண்காட்சிக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தேன். இந்த வருடம் எந்த நிறுவனமும் சாராத, சுதந்தர எழுத்தாளனாக புத்தகக் கண்காட்சியைச் சந்திக்கப் போகிறேன்.\nஜனவரி 19 முதல் 23 வரை சென்னை புத்தகக் கண்காட்சியில் இருப்பேன்.\nஅனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.\nCategories அறிவிப்பு, புத்தகம் Tags 2013, Chennai book Fair, Mugil, அகம் புறம் அந்தப்புரம், அண்டார்டிகா, சந்திரபாபு, சிலுக்கு, சுப்ரமணியபுரம், சென்னை புத்தகக் கண்காட்சி, பா. தீனதயாளன், முகில், ரஜினி, வெளிச்சத்தின் நிறம் கருப்பு 6 Comments\nதொண்ணூறு டிகிரி – பகுதி 3\nதொண்ணூறு டிகிரி (பகுதி 1)\nதொண்ணூறு டிகிரி (பகுதி 2)\nஅன்று கிறிஸ்துமஸ். அந்தக் குழுவினரது முகத்தில் உற்சாகமே இல்லை. 10570 அடி உயரத்தில் அந்தப் பனிமலையில் சுருண்டு கிடந்தார்கள். பனிக்காற்று முகத்தைக் குத்திக் கிழிக்குமாறு மூர்க்கமுடன் வீசிக் கொண்டிருந்தது. அந்தக் குழுவின் தலைவரான இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் பால்கன் ஸ்காட், மெள்ள எழுந்தார். உற்சாகமாக இருக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. அப்போதுதான் குழுவினரை வழிநடத்�� முடியும். வாழ்நாள் லட்சியமான ‘தொண்ணூறு டிகிரி’யில் கால் பதிக்க முடியும்.\nஇங்கிலாந்தின் ராபர்ட் பால்கன் ஸ்காட்டுக்கும், நார்வேயைச் சேர்ந்த ரோல்ட் அமுண்ட்செனுக்கும் அண்டார்டிகாவில் பயணம் செய்து, உலகின் தென் துருவமான தொண்ணூறு டிகிரியில் முதன்முதலில் காலடியைப் பதித்துவிட வேண்டும் என்பதுதான் வாழ்வின் லட்சியம், ஆசை, குறிக்கோள் எல்லாமே.\nகி.பி. 1911ல் ஸ்காட், தனது குழுவினருடன் அண்டார்டிகாவில் தென் துருவத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்திருந்தார். அதே சமயத்தில் ரோல்ட் அமுண்ட்செனும் தன் குழுவினருடன் அண்டார்டிகாவின் இன்னொரு முனையிலிருந்து தென் துருவத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். அடுத்த ஒரு வார காலத்தில் ஸ்காட் குழுவினர் தினமும் சுமார் பதினைந்து மைல்கள் வரை பயணம் செய்தனர். அந்தப் பனிப்பிரதேசத்தில் அவ்வளவு தூரம் பயணம் செய்வதே பெரும் சாதனைதான்.\nஜனவரி 3, 1912. கைவசமிருந்த உணவுப் பொருள்கள் பெருமளவு கரைந்து போயிருந்தது. தென் துருவத்தைத் தொட்டுவிட்டு, மீண்டும் திரும்பிவர வேண்டும். கைவசமிருக்கும் உணவு இத்தனைபேருக்கு நிச்சயம் போதுமானதாக இருக்காது. என்ன செய்யலாம் என்று வெகு தீவிரமாக யோசித்த ஸ்காட், தன் குழுவில் இருந்து மூன்று பேரைக் கழட்டிவிட முடிவு செய்தார். ‘டெடி இவான்ஸ், க்ரீன், லாஷ்லி – என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் மூவரும் திரும்பிச் சென்றுவிடுங்கள்.\nஸ்காட்டும் மேலும் நான்கு பேரும் (ஓட்ஸ், வில்சன், டாஃப் இவான்ஸ், பௌவர்ஸ்) தென் துருவத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஜனவரி 9, ஊளையிட்டுக் கொண்டே வீசிய பனிப்புயல் ஸ்காட் குழுவினரை கூடாரத்துக்குள்ளேயே முடக்கி விட்டது. ஜனவரி 10, அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். இன்னும் சில மைல்கள்தான். சில நாள்கள் பயணம்தான். தென் துருவம் கிட்டி விடும். கனவுகள் கண் முன் விரிய ஒரு வாரத்துக்கான உணவுப் பொருள்களை சேமித்து வைக்கும்படியான கூடாரம் ஒன்றை அந்த இடத்தில் அமைத்தனர். சுமக்க வேண்டாம். திரும்பி அதேபாதையில் வரும்போது உபயோகப்படுமல்லவா.\nஅடுத்தடுத்த நாள்களில் பத்து மைல்கள் கடப்பதென்பதே பெரும்பாடாகிப் போனது. இன்னும் நான்கு நாள்கள் இதேபோல் கடும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை. ஜனவரி 13ல் ஸ்க���ட் குழுவினர் 89டிகிரி தென் அட்ச ரேகைப் பகுதியைக் கடந்தனர். அடுத்த நாள் அவர்கள் தங்களது இறுதி சேமிப்புக் கூடாரத்தை அமைத்தனர். அதில் நான்கு நாள்களுக்கான உணவுப் பொருள்கள் வைக்கப்பட்டன. அன்று இரவு ஸ்காட், ‘இப்போதே என் லட்சியத்தை அடைந்துவிட வேண்டும்’ என எழுதினார். அவர் தன் டைரியில் எழுதிய சந்தோஷமான இறுதிவரி அதுதான்.\nஜனவரி 16, வழக்கத்தைவிட அதிக தூரம் பயணம் செய்ய முடிந்தது. நாளை கண்டிப்பாக தென் துருவத்தை தொட்டு விடலாம் என ஒவ்வொருவரின் மனதிலும் உற்சாகம் பீறிட்டது.\nஜனவரி 17, தங்கள் கனவு நிறைவேறப் போகிறதென்ற சந்தோஷத்தில் பயணத்தைத் தொடங்கினர். மதிய நேரம். பௌவர்ஸின் முகம் சுருங்கியது. காரணம், அந்தப் பகுதியில் ஏற்கெனவே பனிச்சறுக்கு வாகனமான ஸ்லெட்ஜ் கடந்து போன தடங்கள், நாய்களின் பாதச் சுவடுகள் தென்பட்டன. தூரத்தில் ஏதோ அடையாளக் கல் வைத்திருப்பது போல் தெரிந்தது. அவ்வளவுதான்.\nஒவ்வொருவரின் மனத்திலும் வெடிப்பதற்குக் காத்திருந்த உற்சாகம் அப்படியே அமுங்கிப் போனது. பதைபதைப்புடன் தங்களின் லட்சியமான தொண்ணூறு டிகிரியை நோக்கி தள்ளாடித் தள்ளாடிச் சென்றார்கள்.\nதூரத்தில் ஒரு கொடி காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. அது நார்வேயினுடையது.\nமேலே நாம் பார்த்தது சென்ற நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட தென் துருவ சாகசப் பயணத்தின் ஒரு சிறு பகுதி. இதுவரை உலகில் மேற்கொள்ளப்பட்ட அதிமோசமான, மிக பயங்கரமான பயணம் இதுவே. தென் துருவத்தை அடைய ஸ்காட்டாலும் அமுண்ட்செனாலும் மேற்கொள்ளப்பட்ட அந்தப் பயணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் எவருக்கும் உடல் நடுங்கி, உயிர் உறைவது உறுதி. உலகில் மக்களின் மனத்தை அதிகமாகப் பாதித்த பயணமும் அதுவே. இந்த ஆண்டு (2010- 2011) அந்த பயணங்களுக்கான நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருக்கிறது. ஸ்காட், அமுண்ட்சென் அமைத்துக் கொடுத்த பாதையால், அண்டார்டிகாவில் தற்போது பல்வேறு நாடுகளும் தங்களது ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளன. இந்தியாவும் மைத்ரி என்ற ஆராய்ச்சி மையத்தை அமைத்து சுமார் இருபது ஆண்டுகளாக அங்கே தீவிரமாக இயங்கிக் கொண்டு வருகிறது.\nஇதோ இந்த நாள்களில் உலகின் தென் துருவத்தில் பல்வேறு நாட்டு ஆய்வாளர்களும் சென்று ஸ்காட்டுக்கும் அமுண்ட்செனுக்கும் மரியாதை செய்து வருகிறார்கள். எனது அண்டார்டிகா புத்தகத்தைக்கூட நான் ஸ்காட், அமுண்ட்சென் மற்றும் தென் துருவத்தைக் கடக்க முயற்சி செய்த இன்னொரு பயணியான ஷாகெல்டன் ஆகிய மூன்று பனிப்போராளிகளுக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.\nநடந்துமுடிந்த புத்தகக் கண்காட்சியில் அண்டார்டிகா புத்தகம் விற்பனையில் இல்லை. புத்தகத்தை விரும்புபவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.\nCategories சரித்திரம், தொடர், புத்தகம் Tags அண்டார்டிகா, முகில், ராபர்ட் பால்கன் ஸ்காட், ரோல்ட் அமுண்ட்சென், ஷாகெல்டன் Leave a comment\nதொண்ணூறு டிகிரி (பகுதி 2)\n(தொண்ணூறு டிகிரி பகுதி 1 படிக்க.)\n‘திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் போற ரோட்டுல அந்த சென்டர் இருக்குது’ என்றான் பாலாஜி.\n‘அதோட பேரு என்ன தெரியுமா’ – நான் கேட்டேன்.\n‘ஏதோ ஜியோமேக்னடிக் சென்டர்னு வரும்.’\n‘நீ சொல்றபடி உண்மையிலேயே அங்க அப்படிப்பட்ட ஆள்கள் இருக்காங்களா\n‘எம்எஸ்சி பிஸிக்ஸ் நான் படிக்கிறப்போ என்னோட பிரெண்ட்ஸ் அங்க ப்ராஜெக்ட் பண்ணிருக்காங்க. அவங்க சொல்லிருக்காங்க.’\nபாலாஜி என் நண்பனின் சகோதரன், எனக்கும்தான். திருநெல்வேலியில் இருக்கும் ஒரு மையத்தில் உள்ள ஆய்வாளர்கள், அடிக்கடி அண்டார்டிகாவுக்குச் சென்று வந்திருக்கிறார்கள். அவர்களிடம் பேசினால், அண்டார்டிகா குறித்த பல தகவல்கள், அனுபவங்கள் கிடைக்கும் என்று பாலாஜி தகவல் கொடுத்தான்.\nகூகுள், அந்த திருநெல்வேலி மையத்தின் தொடர்பு எண்ணை எனக்குக் கொடுத்தது. பேசினேன். விஷயத்தைச் சொன்னேன். நேரில் வாருங்கள், பேசலாம் என்றார்கள். பாராவிடம் சொல்லிவிட்டு சென்னையிலிருந்து கிளம்பினேன்.\nஅது Indian Institute of Geomagnetism – திருநெல்வேலி கிருஷ்ணாபுரத்தில் இயங்கிவரும் பூமத்திய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையம். ஊரைவிட்டு வெளியே பாளையங்கோட்டையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் கிருஷ்ணாபுரம் என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ள மையம் அது. பேருந்து நிறுத்தப்படும் இடத்திலிருந்து சில கி.மீ. நடந்துதான் செல்ல வேண்டும். மினி நெய்வேலி டவுன்ஷிப் போல, அலுவலர் குடியிருப்புடன் அந்த மையம் அமைந்திருந்தது.\nஅதன் தலைவர் குருபரன் அவர்களைச் சந்தித்தேன். ‘எந்த மாதிரியான விவரங்கள் வேண்டும் என்று கேளுங்கள். இங்கே உள்ள தொழில்நுட்ப அலுவலர்கள் பலரும் அண்டார்டிகாவுக்கு செ���்று வருபவர்கள்தாம். அநேக பேர் ஷார்ட் டிரிப் சென்று வருபவர்கள். ஜீவா என்று ஒருவர் இருக்கிறார். அண்டார்டிகாவுக்கு சிலமுறை லாங் டிரிப் சென்றிருக்கிறார் அவர். நீங்கள் அவரிடம் பேசினால் சரியாக இருக்கும்’ என்று எனக்கு வழிகாட்டினார் குருபரன்.\nஜீவா, மென்மையான மனிதர். பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய குணம் கொண்டவர். அண்டார்டிகா குறித்து ஒரு புத்தகம் எழுதப்பட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருந்தது. எனக்கு உதவுவதற்கு ஒப்புக்கொண்டார். ஓரிரு சந்திப்புகளிலேயே நண்பரும் ஆனார்.\nசொந்த ஊரான தூத்துக்குடியில் தங்கிக் கொண்டேன். தினமும் கிருஷ்ணாபுரத்துக்குச் சென்றுவர ஆரம்பித்தேன். பேச வேண்டிய விஷயத்தை, கேள்விகளை முன்னதாகவே தயார் செய்துகொள்வேன். ஜீவா, தன் பணிகளுக்கிடையில் கிடைக்கும் நேரங்களில் என்னுடன் பேசினார். மற்ற நேரங்களில் மையத்தில் உள்ள அண்டார்டிகா அனுபவம் கொண்ட பிற நபர்களிடம் பேசி தகவல்களைச் சேகரித்தேன்.\nநண்பர் ஜீவா என்னிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அண்டார்டிகாவுக்குச் சென்று வந்ததைப் போன்ற உணர்வைத் தந்தன. அண்டார்டிகாவின் வானிலை, காலநிலை எப்படிப்பட்டது, எந்த மாதிரியான ஆராய்ச்சிகளை இந்தியர்கள் அங்கே மேற்கொள்கிறார்கள், அங்குள்ள மைத்ரி இந்திய ஆராய்ச்சி மையத்தில் தின வாழ்க்கையின் நிகழ்வுகள் என்னென்ன, குளிர்காலம் எப்படிப்பட்டது, அங்கே விளைபவை என்று எதுவும் கிடையாதே, மாதக்கணக்கில் தங்கியிருப்பவர்கள் உணவுக்கு என்ன செய்கிறார்கள், காலையில் எழுந்ததும் சுடச்சுட டிகிரி காபி சாத்தியம்தானா என்பது முதற்கொண்டு யாரெல்லாம் அண்டார்டிகாவுக்குச் சென்று தங்க முடியும் என்பது வரையிலான பல்வேறு விஷயங்களைக் கேட்டு அறிந்துகொண்டேன். சென்னைக்குத் திரும்பினேன்.\nஅண்டார்டிகாவின் இந்திய ஆராய்ச்சி நிலையம் ‘மைத்ரி'\nதொண்ணூறு டிகிரி தென் துருவத்தை முதன் முதலில் தொட வேண்டும் என்ற வெறியில், பயணம் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஸ்காட், நார்வேயைச் சேர்ந்த ரோல்ட் அமுன்ட்சென், இன்னொரு முக்கிய பனிப்போராளியான அயர்லாந்தைச் சேர்ந்த ஷாகெல்டன் ஆகியோரது பயணங்கள் குறித்த புத்தகங்களைப் படித்தேன். அவை குறித்து கிடைக்கும் ஆவணப் படங்களைப் பார்த்தேன். அண்டார்டிகாவின் புவியியல், அறிவியல் வி��யங்கள், அதன் வரலாறு, தென் துருவத்தை அடைவதற்காக நடந்த பந்தயங்கள் என பிரித்துக் கொண்டு புத்தகத்தை எழுத ஆரம்பித்தேன். தயாரிப்புகளுக்கு இரண்டு மாதங்கள் பிடித்தன. எழுதுவதற்கு இரண்டு மாதங்கள். இடைப்பட்ட காலத்தில் மீண்டும் நண்பர் ஜீவாவைச் சென்று சந்தித்து, சில விஷயங்கள் குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டேன்.\nஒரு மாலை. புத்தகம் எழுதி முடித்து ஸ்கிரிப்டை பாராவுக்கு அனுப்பினேன். மாலை வீட்டுக்குக் கிளம்புவதாக இருந்தவர், ஸ்கிரிப்ட் வந்ததும் அன்று இரவு கிழக்கிலேயே தங்குவதாக முடிவு செய்தார், எடிட் செய்வதற்காக. முத்துக்குமார், ச.ந. கண்ணன், முத்துராமன், மருதன் உடன் நானும் அன்று இரவு அலுவலகத்திலேயே தங்கினேன்.\nபாரா, மாலை ஆறு மணிபோல ஸ்கிரிப்டை வாசிக்க ஆரம்பித்தார். இரவு ஏழரை மணி இருக்கும். இரவு சாப்பாட்டுக்கு என்ன டிபன் வேண்டும் என்று கேட்பதற்காக அவரது அறைக்குள் நுழைந்தேன். மடிக் கணிணிக்குள் மூழ்கியிருந்தார். முகம் சாதாரணமாக இல்லை. இரண்டு முறை அழைத்தேன். பதிலில்லை. அருகில் சென்று தோளைத் தொட்டு அழைத்தேன். சட்டென நிமிர்ந்தார். முகத்தில் ஒருவிதமான மிரட்சி. முன் நிற்பது நான்தான் என்று அவர் உணர்வதற்குக்கூட சில நொடிகள் பிடித்தன.\nஅறையிலிருந்து வெளியில் வந்துவிட்டேன். வருவதற்கு முன் அவர் லேப்டாப்பின் திரையில் பார்த்தேன். ஸ்காட்டும் அமுண்ட்சென்னும் தென் துருவத்தைத் தொட போராடிக் கொண்டிருந்தார்கள். அடுத்த ஒருமணி நேரத்தில் புத்தகத்தை எடிட் செய்துமுடித்துவிட்டு பாரா அறையிலிருந்து வெளியே வந்தார்.\n‘ஸ்காட், அமுண்ட்சென் – ரெண்டு பேருமே என்னை மிரட்டிட்டாங்க. உன்னோட பெஸ்ட் புக் இது. இனி நீ என்ன எழுதுனாலும் இதுக்கு நிகரா வராது.’\n(பாரா பரிந்துரைக்கும் Top 100 புத்தகங்களில் எனது அண்டார்டிகாவுக்கும், கண்ணீரும் புன்னகைக்கும் எப்போதும் இடம் உண்டு என்பதில் மகிழ்ச்சி )\nஅண்டார்டிகா புத்தகம், கடும்குளிரை வெளிப்படுத்தும் வார்த்தையான ‘ஸ்…’ என்ற தலைப்பில் வெளிவந்தது. 2007 சென்னை புத்தகக் கண்காட்சியில் ஓரளவு விற்பனையானது.\nநான் எழுதி வெளியான புத்தகங்களிலேயே மிகக் குறைவான எண்ணிக்கையில் விற்பனையான புத்தகம் அண்டார்டிகாதான். கிழக்கின் சேல்ஸ் டிபார்ட்மெண்டில் கேட்டால் ‘Failure’ புத்தக வரிசையில் சொல்வார்கள். யூதர்கள், செங்கிஸ்கான போன்ற ஹிட் புத்தகங்கள் எழுதியிருந்தாலும், அகம் புறம் அந்தப்புரம், முகலாயர்கள் போன்ற மெகா சைஸ் புத்தகங்கள் எழுதியிருந்தாலும், என் மனத்துக்கு அதிக சந்தோஷம் கொடுக்கும் புத்தகம் ‘அண்டார்டிகா’தான். எழுதும்போதே என் மனத்தை அதிகம் பாதித்த புத்தகமும் இதுதான். இன்று வரையில், என் எழுத்தை புதிதாக வாசிக்கப் போகிறவர்களுக்கு நான் முதலில் பரிந்துரைக்கும் புத்தகம் அண்டார்டிகாதான். இந்தப் புத்தகத்தின் மூலம் எனக்கு அறிமுகமான நண்பர்களும் அநேகம்.\nகடந்த மூன்று ஆண்டுகளாகவே ‘ஸ்…’, சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கின் இலக்கியப் புத்தக ஸ்டாலில் இடம்பெற்றிருந்தது. (ஏன் என்று புரியவிலலை. ஒருவேளை இலக்கியம் படைத்துவிட்டேனோ) இந்தமுறையும் விற்பனைக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் ‘ஸ்..’ என்ற பழைய தலைப்பில் கிடைக்குமா, அல்லது ‘அண்டார்டிகா’ என்று தலைப்பும் அட்டையும் மாற்றப்பட்ட புதிய பதிப்பாகக் கிடைக்குமா என்று என்னால் உறுதியாகக் கூறமுடியவில்லை. விருப்பப்பட்டால் வாங்கிப் படித்துவிட்டு உங்கள் விமரிசனங்களை முன் வையுங்கள்.\nநண்பர் ஜீவாவும் எனது அண்டார்டிகா புத்தகத்தை மிகவும் ரசித்தார். தற்போதுகூட அண்டார்டிகாவில் ஆராய்ச்சி நிமித்தமாக தங்கியிருக்கும் (இந்த முறை குழுவுக்குத் தலைமையேற்று சென்றிருக்கும்) நண்பர் ஜீவாவுக்கு அவர் செய்த உதவிகளுக்காக என் நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதொண்ணூறு டிகிரி மூன்றாம் பாகத்தில் பனிப்போராளிகளான ஸ்காட், அமுன்ட்சென், ஷாகெல்டன் ஆகியோரோடு சந்திக்கிறேன்.\nஅண்டார்டிகா – 2006ல் நான் எழுதிய புத்தகம். ‘அண்டார்டிகா குறித்த ஒரு புத்தகம் எழுதப்பட வேண்டும். நீ எழுது’ என்று யோசனை கொடுத்தது பாராதான்.\nகொஞ்சம்கூட யோசிக்கவில்லை. எழுத ஒப்புக்கொண்டேன். அண்டார்டிகா குறித்து பெரிதாக எனக்கு எதுவும் தெரியாது. அண்டார்டிகாவுக்கான ஆங்கில ஸ்பெல்லிங்கில்கூட சந்தேகம் இருந்தது.\nஅந்தச் சவாலான சூழ்நிலைதான் அண்டார்டிகா குறித்து எழுதுவதற்கான உந்துசக்தியாக என்னை வழிநடத்தியது. இங்கே தமிழ்நாட்டில் வாழும் நாம் எந்தச் சூழ்நிலையிலும் அண்டார்டிகா குறித்து கொஞ்சம்கூட யோசித்துப் பார்த்திருக்க மாட்டோம். அது ஒன்றும் அமெரிக்கா இல்லையே. அந்தக் கண்டம் குறித்த கவலைகள் நமக்கு அநாவசியமே. எனில், தமிழ் வாசகர்களுக்கு அண்டார்டிகா என்ற ஒரு கண்டத்தை புதிதாக, எளிதாக அறிமுகப்படுத்த வேண்டும். அதன் வரலாறு, புவியியல், அறிவியல் விஷயங்களை நான் அறிந்து கொள்ள வேண்டும். அதை புத்தகத்தில் சுவாரசியம் குறையாமல் கொண்டுவர வேண்டும். முடிவு செய்து கொண்டேன். உடனே அண்டார்டிகா குறித்த தகவல்களை, புத்தகங்களைத் தேடி ஓடவில்லை.\nஅண்டார்டிகா குறித்து நான் அறிந்த ஒரு சில பொதுவான செய்திகளைக் கொண்டு, அந்தப் புத்தகத்துக்கான அறிமுக அத்தியாயத்தை எழுதினேன். அதுதான் இது.\nபடிக்க ஆரம்பிக்கும் முன் முதலில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது அவசியம்.\nகுறைந்த பட்சம் இரண்டு ஸ்வெட்டர்கள் அணிந்து கொள்ளுங்கள். அப்புறம் கை கால்களை முற்றிலும் மூடும் படி உறை அணிந்து கொள்ளுங்கள். மப்ளர், தலையில் குல்லா மிகவும் அவசியம். ஹலோ ஹலோ ஒரு நிமிஷம். குல்லா அணியும் முன் காதினில் பஞ்சு வைத்துக் கொள்ளுங்கள். ஆச்சா முடிந்தால் ஒரு கம்பளிப் போர்வையால் போர்த்திக் கொள்ளுங்கள். உங்கள் கண்கள் மட்டும் வெளியே தெரிந்தால் போதுமானது. ஓ.கே. இப்பொழுது நீங்கள் ரெடி. ஆரம்பிக்கலாம்.\nஒரு வளவளப்பான கூடைப் பந்தில் ஒருபுறம் ஒரு கப் வெண்ணிலா ஐஸ்கீரிமை கொட்டினால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பாருங்கள். அப்படித்தான் பூமிப் பந்தின் தென் துருவத்தில் அண்டார்டிகா ‘என் கடன் பனியால் உறைந்து கிடப்பதே’ என ஜில்லிட்டுக் கிடக்கிறது.\nஅண்டார்டிகா என்ற சொன்னால், புது வெள்ளை மழை நம் கற்பனைக் கண் முன்னால் பொழியும். தத்தக்கா பித்தக்கா என நடக்கும் பென்குயின்கள் நினைவுக்கு வரும். பக்கத்து வீட்டு குண்டு மாமா போல மீசை வைத்த ஸீல்கள் ஞாபகத்துக்கு வரும். வேறென்ன ‘வேறென்ன இருக்கிறது, அவ்வளவுதான்’ என்பது பெரும்பான்மையானோரின் பதிலாக இருக்கும். ஆனால் உண்மையில் இன்னும் சொல்லப்படாதவை, கண்டுபிடிக்கப்படாதவை நிறைய நிறைய இருக்கின்றன.\nபூமியின் மற்ற பகுதிகளில் காண முடியாதவற்றை, உணர முடியாதவற்றை பூமியின் இறுதிப் பகுதியான அண்டார்டிகாவில் காணலாம்.\nகொஞ்சம் நிதானமாக சிந்தித்து கேள்வி கேட்க ஆரம்பித்தாலே போதும். அண்டார்டிகா பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ள வே��்டுமென்ற ஆர்வம் நமக்குள் எரியத் தொடங்கி விடும்.\nமுதலில் ஒரு கேள்வி. அண்டார்டிகாவும் பூமியில் ஒரு கண்டம் அது யாருக்குச் சொந்தம்\n எந்த நாடு அண்டார்டிகாவை ஆட்சி புரியும் அதிகாரத்தை வைத்துள்ளது\nஇல்லை, மக்களே இல்லாத பிரதேசமா அங்கு மக்கள் அபார்ட்மெண்ட்ஸ் கட்டி வாழ முடியுமா அங்கு மக்கள் அபார்ட்மெண்ட்ஸ் கட்டி வாழ முடியுமா குறைந்த பட்சம் குடிசையாவது போட முடியுமா குறைந்த பட்சம் குடிசையாவது போட முடியுமா இப்போது அங்கு மனிதர்கள் நிரந்தரமாக வசித்துக் கொண்டிருக்கிறார்களா\nவாழ முடியுமென்றால், அங்கு உணவு கிடைக்குமா விவசாயம் செய்ய முடியுமா என்னென்ன இயற்கை வளங்கள் உண்டு நல்ல நீர் ஆதாரம் உண்டா நல்ல நீர் ஆதாரம் உண்டா\nஅங்கு டீவி, வானொலி, தொலைபேசி வசதிகளுக்கு சாத்தியமுண்டா விமான சேவை வசதியுண்டா நிரந்தர கப்பல் போக்குவரத்து வசதிகள், நிரந்தர துறைமுகங்கள் உண்டா\nஇப்படி இன்னும் எத்தனை எத்தனையோ கேள்விகள் பனிப்புயலாய் வீசத் தொடங்கி விட்டதல்லவா. எதையும் விட்டு வைக்க வேண்டாம். ஒவ்வொன்றாகப் பார்த்து விடலாம்.\nஅண்டார்டிகா புத்தகம் எழுதிய அனுபவத்தை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.\nCategories அனுபவம், சரித்திரம், புத்தகம் Tags antarctica, அண்டார்டிகா, முகில் 1 Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2021-04-14T23:39:12Z", "digest": "sha1:VCVDXKSW3HWARQA7AZF2T2ZMR5UQJTYO", "length": 16518, "nlines": 118, "source_domain": "www.writermugil.com", "title": "ஸ்ரீநிஷா – முகில் / MUGIL", "raw_content": "\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2-ல் விஜய் டீவி சேட்டன்கள், சேச்சிகள் அடிக்கும் கூத்துகளை பார்க்க சகிக்கவில்லை. மக்கள் மனத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் ப்ராடிஜியாக நிலைபெற்றுவிட்ட ஸ்ரீநிஷாவை அவர்களது ‘இன உணர்வு’ ஜட்ஜ்மெண்ட் ஏதும் செய்ய இயலாது.\nஇப்போது பைனல்ஸ் நடக்கிறதுபோல. நான் பார்ப்பதில்லை. என் மனநிலையில்தான் ஆயிரக்கணக்கான (லட்சக்கணக்கான என்றே சொல்லலாம்) ஸ்ரீநிஷா ரசிகர்களும் இருக்கிறார்கள் என்று உணரும்போது சற்றே மகிழ்ச்சியாக இருக்கிறது.\nநிகழ்ச்சியில் நடுவர்களாக வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்களது எந்தத் தீர்ப்பும் அந்தக் குழந்தையை எந்தவிதத்திலும் பாதித்திருக்காது. ஏனென்றால் ஸ்ரீநிஷா தன் திறமை மேல் மட்டும் நம்பிக்கை கொண்ட குழந்தை.\nவருங்காலம் அவளைக் கொண்டாடும். 25 லட்சம் மதிப்புள்ள வில்லாவை யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளட்டும். எத்தனையோ லட்சம் பேர் இதயத்தில் ஸ்ரீநிஷாவுக்கு நிரந்தர இடம் உண்டு.\nஜூன் 17ல் அல்காவோ, ஷ்ரவனோ அல்லது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட வேறு ஒருவருக்கோ பட்டம் அளிக்கப்படலாம். அந்தப் போட்டியாளருக்கு வாழ்த்துகள்\nபைனல்ஸ் வரை தேவதை ஸ்ரீநிஷாவையும், திறமையுள்ள இன்னொரு போட்டியாளர் பிரியாங்காவையும் கொண்டுவந்து கொடுமைப்படுத்தாத (மேலும் புண்படுத்தாத) விஜய் டீவிக்கு அன்பு கலந்த நன்றிகள் இனிமேலும் நீங்கள் தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்று விளம்பரப்படுத்தினால் அது செல்லுபடியாகாது.\nஸ்ரீநிஷாவின் அற்புதமான பழம் நீ அப்பா பாடல்\nCategories இசை, விமரிசனம் Tags Srinisha, ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர், விஜய் டீவி, ஸ்ரீநிஷா 10 Comments\nஅதிகாலை ஐந்து மணிக்கு வீட்டின் ஜன்னலைத் திறக்கும்போது முகத்தை வருடிச் செல்லும் குளிர்காற்று…\nஅமைதியான இரவில், கடற்கரையோரம் நிற்கும்போது செவிகளை நிறைக்கும் அலைகளின் ஆர்ப்பரிப்பு…\nபதமாக மசாலா கலந்து வைக்கப்பட்ட மாங்காய் ஊறுகாயின் காரம்…\nஇந்த மூன்றும் ஒரே குரலில் சாத்தியம் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறாள் ஸ்ரீநிஷா. விஜய் டீவி சூப்பர் சிங்கர் ஜுனியர் 2ல் அல்கா அஜித்தின் பரம ரசிகனாக இருந்த நான், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீநிஷாவின் ரசிகன் ஆகிவிட்டேன் (மாறிவிட்டேன்\nஅல்கா, சந்தேகமே இல்லாமல் நல்ல பாடகியாக வரப்போகிற பெண்தான். தவறுகளே இல்லாமல் 100% சுத்தமாக பாடக்கூடியவள். சித்ரா, ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம் – வகை மெலடி பாடல்கள் எல்லாம் அல்கா பாடினால் நமக்கு ஜஸ்கீரிம் சாப்பிடும் உணர்வு ஏற்படும். கர்நாடக சங்கீதம் சார்ந்த சினிமா பாடல்களும் அல்காவுக்கு தூசு. அல்கா பைனலுக்கு வருவது உறுதி. சூப்பர் சிங்கர் ஜுனியர் என்ற பட்டத்தை வெல்வதற்குக்கூட அதிக வாய்ப்புகள் அல்காவுக்கு இருக்கிறது. ஆனால் வெஸ்டர்ன் வகை பாடல்கள், பாஸ்ட் பீட் குத்துபாடல்கள் அல்காவின் தேர்வாக எப்போதுமே இருந்ததில்லை. அப்படிப்பட்ட பாடல்கள் அல்கா பாடும்போதுகூட அதில் தவறு இருக்காது, ஆனால் வழக்கமான அழகு குறைவாகவே இருக்கும்.\nஸ்ரீநிஷாவின் குரலுக்கு இந்த மாதிரியான வரையறைகள் எதுவுமே கிடையாது. எந��த வகையான பாடலுக்கும் வளைந்து கொடுக்கும் அற்புதக் குரல் அது. பாடும்போது சிறு சிறு தவறுகள் இருக்கலாம். பத்து வயது குழந்தைதானே. பயிற்சியில் சரியாகிவிடும். ஆனால் எந்தவிதமான பாடலையும் முழு அர்ப்பணிப்புடன் கற்றுக் கொண்டு, அழகாக, வார்த்தைகளுக்கேற்ப உணர்வுகளைப் பிரதிபலித்துப் பாடும் ஸ்ரீநிஷா மட்டுமே அல்காவுடன் பைனலில் மோதுவதற்குத் தகுதியான பெண்ணாகத் தெரிகிறாள்.\nஇன்றைய தேதியில் ஐந்து சிறுவர்கள் போட்டியில் இருக்கிறார்கள். யாரும் இவ்விரண்டு பெண் குழந்தைகளுக்கு ஈடுகொடுத்துப் பாடுவதாகத் தோன்றவில்லை. பையன்களில் இருந்து ஒரு போட்டியாளர் பைனலுக்கு வந்தே ஆக வேண்டும் என்று (மறைமுக) விதி எதுவும் வைத்திருந்தால் ரோஷன் வர வாய்ப்பிருக்கிறது.\nஇருப்பதிலேயே குட்டிப்பையன் ஸ்ரீகாந்துக்கு இன்னும் வயதும் வாய்ப்புகளும் இருக்கின்றன. நிகழ்ச்சியின் கவர்ச்சிக்காக ஸ்ரீகாந்தை இன்னமும் ‘எலிமினேட்’ செய்யாமல் வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் ஸ்ரீகாந்துக்கு, நிகழ்ச்சி பார்க்கும் தாத்தா, பாட்டிகளின் அமோக ஆதரவு குறையவே இல்லை. நித்யஸ்ரீயை ரசிக்கலாம். நித்யஸ்ரீயைவிட அதிக திறமைகள் கொண்ட (ஆனால் அதிகம் அமைதியாக இருப்பதால் வெளியே தெரியாத) பிரியங்காவை மனமாரப் பாராட்டலாம். ஆனால் பைனலுக்கு யாரெல்லாம் வர வாய்ப்பிருக்கிறது\nஅதற்கு முன் ஒரு சந்தேகம். பைனலில் இருவர் பாடுவார்களா\nமூன்று பேர் என்றால் என் தேர்வு ஸ்ரீநிஷா, அல்கா, ரோஷன். பைனலில் இருவர் என்றால்… என்ன சொல்வதென்று புரியவில்லை. (இன்னும் எவ்வளவு மாதம் நிகழ்ச்சியை இழுப்பார்கள் என்று தெரியவில்லை. இந்தக் குழந்தைகளுக்கெல்லாம் பரிட்சை இருக்காதா\nஸ்ரீநிஷா பற்றி மேலும் ஒரு வரி – பாடி முடித்தபின் நடுவர்கள் பாராட்டும்போது வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே ‘Thank you sir’, ‘Thank you Maam’ சொல்லும் அழகுக்காகவே ஸ்ரீநிஷாவை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.\nஸ்ரீநிஷாவின் பல்வேறு பரிமாணங்கள் :\nமாமா மாமா மாமா – மற்றும் பல\nகொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு\n(பின் குறிப்பு : எனது அலுவலகத்தில் ஸ்ரீநிஷாவுக்கு தனி ரசிகர் மன்றமே இருக்கிறது.)\nமலர்களே மலர்களே பாடலை வேறு யார் பாடினாலும் கேட்கப் பிடிக்கவில்லை. எல்லாம் அனகா குரல் கொடுத்த மயக்கம். நடந்து கொண்டிருக்கும் விஜய்டீவி சூப்பர் சிங்��ர் ஜூனியரில் பலராலும் அதிகம் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அல்கா இந்த வாரம் ‘பூ’ சம்பந்தமான சுற்றில் பாடிய பாடல் மலர்களே மலர்களே\nபெருத்த ஏமாற்றம். குழந்தைகளுக்குள் ஒப்பீடு கூடாதுதான். இருந்தாலும் அனகாவின் பக்கம்கூட அல்காவால் வர இயலவில்லை. அனகா பாடியபோது பின்னணி இசை அபாரமாக இருந்ததும் பெரிய ப்ளஸ். விஜய் டீவி இசை பெரும்பாலும் சொதப்பலாகவே தெரிகிறது.\nஏழு வயது முதலே புகழ் வெளிச்சம் பெற ஆரம்பித்த அல்காவிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறேன். குட்டி சூப்பர் ஸ்டார் ஸ்ரீகாந்த் தேர்ந்தெடுத்த பாடல் – ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ – சொதப்பல்.\nஇந்த வாரம் ஸ்ரீநிஷா என்ற குட்டிப் பெண் பாடியதை ரசித்தேன். மற்றபடி இந்த நிகழ்ச்சியில் வாரா வாரம் சுவாரசியம் குறைந்து வருவதாகவே தோன்றுகிறது.\nCategories இசை, பொது, விமரிசனம் Tags Alka ajith, அனகா, அல்கா, சூப்பர் சிங்கர் ஜூனியர் 2, விஜய் டீவி, ஸ்ரீகாந்த், ஸ்ரீநிஷா Leave a comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/139437-interview-with-costume-designer-vj-maheshwari", "date_download": "2021-04-14T23:02:51Z", "digest": "sha1:36EBVPX3MJ67PNL62QIASVLZZEORH7MI", "length": 8171, "nlines": 203, "source_domain": "cinema.vikatan.com", "title": "Aval Vikatan - 03 April 2018 - இப்போ நான் காஸ்ட்யூம் டிசைனராக்கும்! | interview with costume designer VJ Maheshwari - Aval Vikatan - Vikatan", "raw_content": "\nஅவள் விருதுகள் - பெண்ணென்று கொட்டு முரசே\nஆரோக்கியமான பிரியாணி... நிறைவான லாபம்\nபகுதி நேர வேலை... களத்தில் கலக்கும் பெண்கள்\n“நான் கத்துக்கிட்டதுலயே மிகச் சிறந்த பாடம்... அன்பின் ஆற்றல்\nஉலகின் முதல் கப்பல் உரிமையாளர் சங்கத் தலைவி - சுமதி மொரார்ஜி\n“சலுகை வேண்டாம்... மரியாதை வேண்டும்” - உடன்பிறப்புகளின் சாதனைப் பயணம்\nஅவமானங்களை வென்று சாதித்த அஞ்சு ஜார்ஜ்\nவாரிசு வேலை... திருமணமான மகளுக்குச் சாத்தியமா\nநம் ஊர் நம் கதைகள் - பல்லவர் பாதையில் ஒரு பயணம்\nதேவையற்ற உடைமைகளைத் தயக்கமின்றி அப்புறப்படுத்துங்கள்\nபிசிஓடி கவலை வேண்டாம்... கட்டுப்படுத்த முடியும்\nநான் ஏன் மாற வேண்டும்\nஆட்டிஸம் கவலை வேண்டாம்... முழுமையாகக் குணப்படுத்தலாம்\nவாழ்தலை வரம் என்று உணர்த்தியவர்\n“காதலுக்கு இவுக தங்கச்சிய தூதுவிட்டாக\nஇது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி\nஇப்போ நான் காஸ்ட்யூம் டிசைனராக்கும்\n30 வகை டேஸ்ட்டி & ஹெல்த்தி டூ இன் ஒன் சமையல்\nசுவைக்கத் தூண்டும் சூப்பர் பொடி வகைகள்\nநலம் வாழ எந்நாளும் மிளகு\nஇப்போ நான் காஸ்ட்யூம் டிசைனராக்கும்\nஇப்போ நான் காஸ்ட்யூம் டிசைனராக்கும்\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95/", "date_download": "2021-04-14T23:46:27Z", "digest": "sha1:B7B45NM3EE3SFWWMAFEIRTXVZ7POUYTT", "length": 4995, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "சுண்டு விரல் சொல்லும் ரகசியம்! சுண்டு விரல் ஜோதிடம்.. – CITYVIRALNEWS", "raw_content": "\n» சுண்டு விரல் சொல்லும் ரகசியம்\nசுண்டு விரல் சொல்லும் ரகசியம்\nசுண்டு விரல் சொல்லும் ரகசியம்\nஇது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள், புகைப்படங்கள், மேலும் சுவாரசியமான வீடியோக்களின் பதிப்புகளை பார்க்க நமது இணையதளத்தை தினமும் தொடருங்கள். மேலும் வீட்டு மருத்துவம், மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்பு, மருத்துவம் சம்பந்தமான தொகுப்புகளை பார்க்க, படிக்க, பயனுள்ள தவளைகள் நமது இணையதள பக்கத்தில் தினமும் பதிவிடுவோம். தினமும் பார்த்து பயன்பெறுங்கள்.\nஇதை பற்றிய முழு காணொளி அல்லது வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகுறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் மசாலா தொழில்\n3.7 ஏக்கர் அழகிய பண்ணை வீடு உடன் கூடிய தோட்டம் விற்பனைக்கு\nஇட்லி தோசைக்கு இந்த பாசிப்பருப்பு சட்னி செஞ்சு அசத்துங்க\nகடைக்கு போக வேண்டாம் வீட்லயே செய்ய்யலாம் நம்ம ஊரு பெட்டி கடை special …\nஇதன் விதை வெறும் 7 நாளில் உடலை இரும்பு போல மாற்றி வ யாகரா வை மிஞ்சும் சக்தி தரும்\nசிறுமிகள் கத்தரிக்காயை மிகவும் விரும்புகிறார்கள். ஆய்வகத்தில் வெளிவந்த உண்மை..\nதர்பூசணி தோலை தூக்கி போடாதிங்க சத்தான TUTTI FRUTTI செய்யலாம்\nஇட்லி தோசைக்கு இந்த பாசிப்பருப்பு சட்னி செஞ்சு அசத்துங்க\nஇட்லி தோசைக்கு இந்த பாசிப்பருப்பு சட்னி செஞ்சு அசத்துங்க இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\nகடைக்கு போக வேண்டாம் வீட்லயே செய்ய்யலாம் நம்ம ஊரு பெட்டி கடை special …\nகடைக்கு போக வேண்டாம் வீட்லயே செய்ய்யலாம் நம்ம ஊரு பெட்டி கடை special … இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான\nஇதன் விதை வெறும் 7 நாளில் உடலை இரும்��ு போல மாற்றி வ யாகரா வை மிஞ்சும் சக்தி தரும்\nஇதன் விதை வெறும் 7 நாளில் உடலை இரும்பு போல மாற்றி வ யாகரா வை மிஞ்சும் சக்தி தரும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gayatri8782.blogspot.com/2007/09/blog-post.html", "date_download": "2021-04-14T22:31:05Z", "digest": "sha1:25NOFASSRWOQYWGYYTMJKUKS4IVUOQY2", "length": 22042, "nlines": 223, "source_domain": "gayatri8782.blogspot.com", "title": "பாலைத் திணை: பிறந்தநாள் காணும் என் ப்ரியசகி..", "raw_content": "\nபிறந்தநாள் காணும் என் ப்ரியசகி..\nபுத்தகங்களை விட்டு விலகி மனிதர்களைப் படிக்கத் தொடங்கிய நாட்களிலிருந்து கூடவே எச்சரிக்கை உணர்வொன்றும் நிரந்தரமாய்த் தங்கி விட்டது மனதில். அன்பும் அக்கறையுமாய் உள்ளில் ஆழப்பதியும் மனிதர்கள் பிரிவென்னும் பெயரால் உறவை வேரோடு பிடுங்கிப் போகையில் மண் சரிவைப் போன்றே மனமும் சரிந்து போக நேரிடுகிறது. எவரேனும் அன்பு சொல்லி அருகில் வந்தால் பயமாயிருக்கிறது. \"எவரின் அன்பையும் ஏற்பதுமில்லை நிராகரிப்பதுமில்லை\" என்று பொதுவிதியொன்றைப் புனைந்து கொண்டு இயந்திரகதியில் இயங்கிக் கொண்டிருந்தாலும் சுவர்களில் கசிந்தூறும் மழை நீராய், எவருடைய அதீத அன்பினாலோ, எதிர்நோக்கங்கள் அற்ற அக்கறையினாலோ எப்போதாவது இறுக்கங்கள் தளர்ந்து மனதின் ஊற்றுக்கண்களில் அன்பு கசியத் தொடங்கி விடுகிறது.\nஅன்றும் அப்படித்தான் நிகழ்ந்தது. பிரிவு, துயர், நிராகரிப்பு, வலியென கண்ணீர் சுமந்த கவிதைகளையே அதிகம் பதிவித்து வரும் நான் இடையிடையே லேசாய்ச் சிரிக்கவும் வைத்திருப்பேன். அது தான் அவளை என்னிடம் கொண்டு சேர்த்திருக்க வேண்டுமென நினைக்கிறேன். பதிவிடத் தொடங்கிய என் ஆரம்ப நாட்களில், எவரும் என்னை கவனத்தில் கொண்டிராத தினங்களிலிருந்தே என் பதிவுகளுக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டு வந்த அவள், முதன் முதலாய் என் சோகப்பதிவு தொடர்பாய் மடல் ஒன்று அனுப்பியிருந்தாள்.\n\"உன் வரிகள் என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு. என்ன சோகம்னு நீ என்கிட்ட சொல்லித்தான் ஆகனும்னு கட்டாயமில்ல. ஆனா யார்கிட்டயாச்சும் சொல்லனும்னு நீ விரும்பினா U can count on me ன்னு சொல்லத்தான் இதை எழுதினேன்\"\n அந்த கடிதம் கொண்டு வந்த அன்பு, வார்த்தைகளில் இருந்த ஆறுதல், அடுத்தவர் அந்தரங்கத்தில் எட்டிப் பார்க்க விரும்பாத இங்கிதம், 'நானிருக்கிறேன் உனக்கு' என்ற நம்பிக்கை எல்��ாம் சேர்ந்து எதிர்பாராமல் என்னை ஆக்கிரமிக்க, முகமறியாத அந்த பிரியத்தின் நெகிழ்வில் லேசாய் கண்ணீர் துளிர்த்தது.\nஅதன் பின்.. முதன் முதலாய் என் பிறந்தநாளன்று பேசத் துவங்கினாள். வாழ்த்தினாள்.. நலம் விசாரித்தாள்...என் கவிதைகளை சிலாகித்தாள்.. கேலியாய் விமர்சித்தாள்.. தினமும் பேசியே இம்சித்தாள்... பேசாத நாட்களில் 'எங்கே போனாளென' கவலையாய் யோசிக்க வைத்தாள்..\nஇத்தனையும் செய்த அவள்... அழகான ராட்சசி...\nகொஞ்சம் அன்பு, கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் பரிவு, கொஞ்சம் பொறுப்பு.. நிறைய்ய்ய குறும்புகள்.. இவையெல்லாம் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்ட அற்புதமான பெண் அவள் அவளை நான் எத்தனை நேசிக்கிறேன் என்பதை இதுவரை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதுவரை நானும் சொன்னதில்லை. ஆயினும் என்ன அவளை நான் எத்தனை நேசிக்கிறேன் என்பதை இதுவரை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதுவரை நானும் சொன்னதில்லை. ஆயினும் என்ன என் அன்பைச் சொல்ல இன்றைய தினம் நிச்சயம் பொருத்தமாயிருக்கக் கூடும்.\nஇதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநீங்க சாதாரணமா எழுதினாலே அழுவாச்சியா வருது யக்கோவ்\nமொதல்ல நம்ம G3 அக்காவுக்கு வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கறேன் (அதுக்கு தானே வந்தது\nஇதோட அக்கா பேர்த்டேக்கு 7 வது போஸ்ட்....\nஇங்கயும் அக்காவுக்கு ஒரு வாழ்த்து சொல்லிக்குரேன்...\nஹப்பி பேர்த்டே டு யூ அக்கா\nநேற்று இரவு பதிவை படிக்க முடியவில்லை. ஒரு குத்து மதிப்பாதான் மீ தி ஃபர்ஸ்ட்டூ போட்டேன்.. நாந்தான் ஃபர்ஸ்ட்டா\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் G3 @ சொர்ணாக்கா..\nகவிதாயினி, பொட்டி வீடு வந்து சேர்ந்துடுச்சுபோல G3 ஒரு பதிவு போட சொன்னாங்க... நீங்க ரெண்டா போட்டுட்டீங்க G3 ஒரு பதிவு போட சொன்னாங்க... நீங்க ரெண்டா போட்டுட்டீங்க\nஅம்மாடி.. நீதான் ஃப்ர்ஸ்டு போதுமா\nகே4கே சாரிங்க.. அவளுக்கு விட்டு குடுத்துடுங்க.. சின்ன பொண்ணு பாவம்\nநீங்க சாதாரணமா எழுதினாலே அழுவாச்சியா வருது யக்கோவ்\nசீச்சி.. என்ன இது சின்னப்புள்ள மாதிரி.. அழக்கூடாது கண்ணத் துடைங்க.. சிரிங்க.. ம்ம்.. இப்ப சொல்லுங்க வாழ்த்து\n//கவிதாயினி, பொட்டி வீடு வந்து சேர்ந்துடுச்சுபோல\nபேசாதே நீ..உன் பர்த்டேக்கு மெனக்கெட்டு போஸ்ட் போட்டதுக்கு ஒரு தீப்பொட்டி கூட அனுப்பல இல்ல நீ\nகட் அவுட், ஃப்ளக்ஸ் பேனர் எல்லாம் பாக்கல இன்னிக்கு பாலாபிஷேகம் கூட பண்ணினோமே இன்னிக்கு பாலாபிஷேகம் கூட பண்ணினோமே\nஅழகான வாழ்த்து பதிவு...... எல்லா வரிகளிலேயும் ரசிக்க வைச்சிட்டிங்க....\nசகோதரி G3'க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....\nஅருமையான வாழ்த்து பதிவு காயத்ரி :)\nG3க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)\n//\"உன் வரிகள் என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு. என்ன சோகம்னு நீ என்கிட்ட சொல்லித்தான் ஆகனும்னு கட்டாயமில்ல. ஆனா யார்கிட்டயாச்சும் சொல்லனும்னு நீ விரும்பினா U can count on me ன்னு சொல்லத்தான் இதை எழுதினேன்\"//\n# * # சங்கப்பலகை அறிவன் # * # said...\nதன்மை ஒருமையில் ஒரு தண்மையான பதிவு.....\nஏற்புரை நிகழ்த்த ஆள காணோம்.\n பதிவு போட்ட உனக்கும் வாழ்த்து சொன்ன அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல..\nசந்தோஷத்தில் உச்சத்தில் இருக்கிறேன்.. வேற என்ன சொல்றதுன்னு தெரியல :)\n//பொதுவிதியொன்றைப் புனைந்து கொண்டு இயந்திரகதியில் இயங்கிக் கொண்டிருந்தாலும் சுவர்களில் கசிந்தூறும் மழை நீராய், எவருடைய அதீத அன்பினாலோ, எதிர்நோக்கங்கள் அற்ற அக்கறையினாலோ எப்போதாவது இறுக்கங்கள் தளர்ந்து மனதின் ஊற்றுக்கண்களில் அன்பு கசியத் தொடங்கி விடுகிறது//\nகுறுந்தொகை - அறிமுகம் -2\nகுறுந்தொகை - அறிமுகம் - 1\nபிறந்தநாள் காணும் என் ப்ரியசகி..\n3 கி.மீ எனக் காட்டிக் கொண்டு\nஆசை வந்துவிட்டது ஒரு நாள்\n3 கி.மீ. 3 கி.மீ. எனத்\n எக்காலத்திலும் எந்நேரங்களிலும் கவிதைகள் என்னை ஈர்த்தபடியும் மயக்கியபடியுமிருக்கின்றன. பிடித்த கவிதைகள் என்று கணக்கெடுத்...\nகுறுந்தொகை - அறிமுகம் - 1\nவலைக்கு வந்த நாள் முதலாய் சங்க இலக்கியங்கள் குறித்த அறிமுகம் தரவேண்டும் என்ற விருப்பம் உள்ளே கனன்று கொண்டேயிருக்கிறது. சித்தார்த்தின் பதிவுக...\n\"துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்\"\nபோன மாதம் நண்பர் ஒருவருக்கு பிறந்தநாள் வந்தது. புத்தகம் ஏதாவது பரிசளிக்கலாமென்று வழக்கமான கடைக்குள் நுழைந்தபின்பே புத்தியில் உறைத்தது எந்த ...\nகுறுந்தொகை - அறிமுகம் -2\n\"நீரும் செம்புலச்சேறும் கலந்தது போலே கலந்தோம் நாமே\" -- சில்லுனு ஒரு காதல் குறுந்தொகை என்ற தொகுப்பு நூல் அரசர், அந்தணர், வணி...\nஈரோட்டில் நல்ல புத்தகக் கடைகள் இல்லையென்பது என் நெடுநாளைய வருத்தம். இருக்கும் ஓரிரு கடைகளிலும் \"செல்வந்தராவது எப்படி\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகள���’ முன்வைத்து..\n”பாணர் தாமரை மலையவும் புலவர் பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் அறனோ மற்றிது விறன்மாண் குடுமி இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு ...\n\" நீ வளர்ந்திருக்க.. அவ்ளோ தான். இன்னும் வாழவே ஆரம்பிக்கல\" எப்போதோ பேச்சுவாக்கில் அம்மா சொன்னது இது\nபிறந்தநாள் காணும் என் ப்ரியசகி..\nபுத்தகங்களை விட்டு விலகி மனிதர்களைப் படிக்கத் தொடங்கிய நாட்களிலிருந்து கூடவே எச்சரிக்கை உணர்வொன்றும் நிரந்தரமாய்த் தங்கி விட்டது மனதில். அன்...\nதலைப்பைப் பாத்ததும் ஆளாளுக்கு பிடிக்காத யாரயாச்சும் பேய்னு சொல்லி பழி தீர்த்துக்காதீங்க.. நான் நிஜமாவே கேக்கறேன். \"பேய் இருக்குதா இல்ல...\nயுவன் சந்திரசேகரின் பகடையாட்டம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். 87 பக்கங்களைக் கடந்தாயிற்று. சென்று சேருமிடம் குறித்த முன்முடிவுகள் / யூகங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/veteran-director-sp-muthuraman-hospitalised-with-covid-19-symptoms/articleshow/81963408.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2021-04-14T22:13:43Z", "digest": "sha1:WLXQO35P7QTYNWPCWXQRVKMI3XPQFPEI", "length": 12786, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிறந்தநாள் அன்று ரஜினி பட இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி\nரஜினி, கமல் ஹாசனை வைத்து பல வெற்றிப் படங்கள் கொடுத்த பிரபல இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் கோவிட் 19 அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகோவிட் 19 அறிகுறிகளுடன் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் மருத்துவமனையில் அனுமதி\nஎஸ்.பி. முத்துராமனுக்காக ரசிகர்கள் பிரார்த்தனை\nரஜினியை வைத்து 25 படங்கள் இயக்கிய எஸ்.பி. முத்துராமன்\n1972ம் ஆண்டு வெளியான கனிமுத்துப்பாப்பா படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.பி. முத்துராமன். ரஜினிகாந்தை வைத்து 25 படங்களை இயக்கியவர் முத்துராமன். கோலிவுட்டின் வெற்றிகரமான இயக்குநரான அவருக்கு நேற்று 86வது பிறந்தநாளாகும். முத்துராமனுக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.\nபிறந்தநாள் அன்று அவர் சென்னையில் இருக்கும் மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇது குறித்து மருத்துவமனை நிர்வா��ம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nதமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் அவர்கள் கோவிட் 19 அறிகுறிகளுடன் மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கோவிட் நிமோனியா இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர் தற்போது மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார். அவரின் நிலைமை தற்போது சீராக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முத்துராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர்.\n86 வயதில் அவர் கொரோனாவை வென்று நல்லபடியாக வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். முத்துராமன் மருத்துவமனையில் இருப்பதால் ரஜினி கவலையில் இருப்பாரே என்கிறார்கள் ரசிகர்கள்.\nவயது மற்றும் உடல்நிலை காரணமாக ரஜினியால் மருத்துவமனைக்கு சென்று முத்துராமனை சந்திக்கவும் முடியாது. வீட்டில் இருந்தபடியே பிரார்த்தனை செய்வதை தவிர அவருக்கு வேறு வழியில்லை.\n86 வயது என்றாலும் முத்துராமன் நல்ல ஆரோக்கியமாக இருந்தார். அதனால் அவரை கொரோனா ஒன்றும் செய்யாது என்று நம்பப்படுகிறது.\nகொரோனா தடுப்பூசி போட்டு கண், காது, முகம் வீங்கிவிட்டது: பார்த்திபன்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதேர்தல் முடிந்த கையோடு இப்படி செய்வீங்கனு சத்தியமா எதிர்பார்க்கல ஆண்டவரே\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nரஜினிகாந்த் கோவிட் எஸ்பி முத்துராமன் SP Muthuraman Rajinikanth covid pneumonia\nடெக் நியூஸ்இந்த மேட்டர் தெரிஞ்சா ஏப்.23 வரை எந்த டிவியும் வாங்க மாட்டீங்க\nடெக் நியூஸ்Samsung Galaxy F12 அதன் True 48MP Quad Cam, சூப்பர் மென்மையான 90Hz டிஸ்பிளே மற்றும் மிகப்பெரிய பேட்டரி 6000mAh அனைத்தும் சேர்த்தும் வெறும் ரூ.10,000/- மட்டுமே\nடிரெண்டிங்தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள், வாட்சப் ஸ்டேட்டஸ் 2021\nஆரோக்கியம்கொளுத்துற வெயில குளுகுளு மாத்தும் ஐஸ் டீ... எப்படி விதவிதமா வீட்லயே பண்ணலாம்... இதோ ரெசிபி\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (14 ஏப்ரல் 2021) : Daily Horoscope, April 14\nஆண்டு பலன்கள்தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021 : பிலவ தமிழ் வருடத்தில் தீராத பிரச்னைகள்\nராணுவம்இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2021\nஉறவுகள்புதிதாக திருமணமானவர் உடலுறவில் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன... எப்படி தவிர்ப்பது\nடெக் நியூஸ்செல்பீ கேமராவில் OIS; தெய்வ லெவலுக்கு செல்லும் அடுத்த Vivo ஸ்மார்ட்போன்\nசெய்திகள்சன் டிவியில் மாஸ்டர் ப்ரீமியர்.. தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடும் ரசிகர்கள்\nவணிகச் செய்திகள்போஸ்ட் ஆபீஸ் மினிமம் பேலன்ஸ் - முக்கிய அறிவிப்பு\nக்ரைம்விழுப்புரத்தில் தொடர்ந்து கைவரிசை காட்டியவர் கைது\nதமிழ்நாடுஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு.. திருமா கொடுத்த வார்னிங்\nஇந்தியாதுணை முதல்வர் பதவி தலித்துக்குதான்.. அம்பேத்கர் பிறந்தநாளில் அகாலி தளம் அறிவிப்பு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/06/30/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2021-04-14T22:09:33Z", "digest": "sha1:RGGTY7KFLWRTNSYVAKOX2XXZR4RIUY4L", "length": 6173, "nlines": 87, "source_domain": "www.mullainews.com", "title": "எரிபொருள் விநியோகம் தொடர்பில் மக்களுக்கான அறிவித்தல்! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை எரிபொருள் விநியோகம் தொடர்பில் மக்களுக்கான அறிவித்தல்\nஎரிபொருள் விநியோகம் தொடர்பில் மக்களுக்கான அறிவித்தல்\nஸ்ரீ லங்காவில் எரிபொருள் விநியோகத்தில் எந்தவித பிரச்சனைகளும் இல்லை என்று பிரதி அமைச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார்.\nஇதனால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.\nஎரிபொருள் விநியோகஸ்தர்கள் மத்தியில் தேவையில்லாத பிரச்சினையொன்றை ஏற்படுத்த சில முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும், எண்ணெய்த்தாங்கி வாகனங்கள்மூலம் அவசியமான எரிபொருள் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது\nPrevious articleமுள்ளியவளை பகுதியில் இளைஞனின் சடலம் மீட்பு\nNext articleவிக்னேஸ்வரன் கூட்டமைப்பின் தவறான தெரிவு: எம்.��.சுமந்திரன்\nதமிழன் ஒருவருக்கு கிடைத்த இலங்கையில் வழங்கப்படும் மிக உயர்ந்த ஜனாதிபதி விருது\nபல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் ஒயில் (Palm Oil) இறக்குமதி முழுமையாக தடை\nதகப்பன், தாயால் சிறுபிள்ளைகள் அ.னுபவித்த து.யரம்.. கதறிய பிள்ளைகள்.\n100 வேகத்தில் செ.ன்று பி.ண.மா.க தி.ரு.ம்.பி.ய இ.ளை.ஞ.ன்.. அ.திவேக பயணத்தால் ப.ரி.தா.ப.மா.க ப..லி.யா.ன சோ.கம்.\n.. மாணவி ஆ.ன்லைன் க.ட.ன் மோ.ச.டி.யா.ல் ப.ணத்தை இ.ழந்து த.ற்.கொ..லை.\nநிறைமாத க.ர்ப்பிணி பெ..ண் இ.ர.த்.த போ..க்.கு ஏ.ற்.ப.ட்.டு உ.யி.ரி.ழ.ப்.பு.. வெளியான அ.திர்ச்சி தகவல்\nதாய், தந்தையின் பிரிவு.. அ.ண்ணன் – த.ங்கை ம.ன.மு.டை.ந்.து த.ற்.கொ..லை மு.யற்சி.. அ.னாதைபோல ம.யங்கிக்கி.டந்த ப.ரிதாபம்.\nதா.ய், ம.க.ன், ம.க.ள் தூ..க்.கி.ட்.டு த.ற்.கொ..லை.. நெ.ஞ்.சை உ.லு.க்.கு.ம் அ.தி.ர்.ச்.சி பி.ன்னணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/09/11/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-04-14T23:37:29Z", "digest": "sha1:MXGS3RHILROKKLWPGGOUNDGZKMSVZ5PM", "length": 8656, "nlines": 92, "source_domain": "www.mullainews.com", "title": "சவுதி அரேபியாவில் இருந்து கட்டுநாயக்க வரவிருந்த விமானத்தில் ப ரப ரப்பை ஏற்படுத்திய இலங்கை பயணி! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை சவுதி அரேபியாவில் இருந்து கட்டுநாயக்க வரவிருந்த விமானத்தில் ப ரப ரப்பை ஏற்படுத்திய இலங்கை பயணி\nசவுதி அரேபியாவில் இருந்து கட்டுநாயக்க வரவிருந்த விமானத்தில் ப ரப ரப்பை ஏற்படுத்திய இலங்கை பயணி\nவிமானத்தில் ப ரப ரப்பை ஏற்படுத்திய இலங்கை பயணி\nஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இலங்கை பயணி ஒருவர் செய்த காரியத்தால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nசவுதி அரேபியாவில் இருந்து இலங்கை நோக்கி செல்ல இருந்த விமானத்திலேயே பயணி ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிமானத்தில் தவறான ஆசனத்தில் பயணி ஒருவர் அமர்ந்தமையினால் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, குறித்த பயணியை விமானத்தில் இருந்து இறக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nகுறித்த விமான பயணி தனக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்துக் கொள்ளாமையினால் விமான ஊழியர்களுடன் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலைமை தீவிரமடையும் போது இன்னும் ஒரு பயணி தனது கையடக்க தொலைபேசியில் சம்பவத்தை வீடியோவாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 6 நோயாளிகளை அழைத்து செல்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசன பகுதியில் இந்த நபர் அமர்ந்துள்ளார்.\nஅவருக்கான ஆசனத்தில் அவரை அமருமாறு பல முறை கூறியுள்ளனர். ஆனாலும் அவர் அந்த கோரிக்கையை நிராகரித்ததாக ஸ்ரீலங்கன் விமான சேவை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் இந்த நபர் மன நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் என பின்னர் அடையாளம் காணபட்ட நிலையில் அவர் வைத்திய சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு இலங்கை தூதரக அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவது தொடர்பில் வெளியான தகவல்..\nNext articleஇலங்கையில் O/L பரீட்சை எழுத வாய்ப்பு கோரும் 9 வயதான சிறுமி\nதமிழன் ஒருவருக்கு கிடைத்த இலங்கையில் வழங்கப்படும் மிக உயர்ந்த ஜனாதிபதி விருது\nபல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் ஒயில் (Palm Oil) இறக்குமதி முழுமையாக தடை\nதகப்பன், தாயால் சிறுபிள்ளைகள் அ.னுபவித்த து.யரம்.. கதறிய பிள்ளைகள்.\n100 வேகத்தில் செ.ன்று பி.ண.மா.க தி.ரு.ம்.பி.ய இ.ளை.ஞ.ன்.. அ.திவேக பயணத்தால் ப.ரி.தா.ப.மா.க ப..லி.யா.ன சோ.கம்.\n.. மாணவி ஆ.ன்லைன் க.ட.ன் மோ.ச.டி.யா.ல் ப.ணத்தை இ.ழந்து த.ற்.கொ..லை.\nநிறைமாத க.ர்ப்பிணி பெ..ண் இ.ர.த்.த போ..க்.கு ஏ.ற்.ப.ட்.டு உ.யி.ரி.ழ.ப்.பு.. வெளியான அ.திர்ச்சி தகவல்\nதாய், தந்தையின் பிரிவு.. அ.ண்ணன் – த.ங்கை ம.ன.மு.டை.ந்.து த.ற்.கொ..லை மு.யற்சி.. அ.னாதைபோல ம.யங்கிக்கி.டந்த ப.ரிதாபம்.\nதா.ய், ம.க.ன், ம.க.ள் தூ..க்.கி.ட்.டு த.ற்.கொ..லை.. நெ.ஞ்.சை உ.லு.க்.கு.ம் அ.தி.ர்.ச்.சி பி.ன்னணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sivakasikaran.com/2010/03/blog-post_31.html", "date_download": "2021-04-14T23:25:06Z", "digest": "sha1:3XOBVEFABL6QEDLNJ4FJWZJMXJCJFMJQ", "length": 26905, "nlines": 314, "source_domain": "www.sivakasikaran.com", "title": "பரமஹம்ச நித்யானந்தரும் பாரின் பாதிரிகளும்... - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nபரமஹம்ச நித்யானந்தரும் பாரின் பாதிரிகளும்...\nஇன்று CNN ச���னலில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள். ஐரோப்பிய நாடுகளின் கத்தோலிக்க தேவாலயங்களில் பரவலாக நடைபெரும், சிறுவர்கள் மேல் பாதிரிகளால் நிகழ்த்தப்படும் பாலில் வன்முறை தான் இன்றைய அவர்களின் தலைப்பு. பாதிக்கப்பட்ட சிலரின் பேட்டிகளும் காட்டப்பட்டன.\nஅந்த நிகழ்ச்சியில் முக்கியமாக விவாதிக்கப்பட்ட விஷயம், '200 காதுகேளாத சிறுவர்களிடம் பாலியல் வன்முறை செய்தும், அந்த பாதிரிகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத போப்பை என்ன செய்யலாம்' என்பதே. அயர்லாந்து, ஜெர்மனி போன்ற பல நாடுகளிலும் இப்படி தான் நடந்துள்ளது. உயர் பதவியில் இருப்பவர்களும் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படுபவர்களும் இந்த பாலியல் கொடுமைகளை மூடிமறைக்கப்பார்த்துள்ளனர். லண்டனில் இந்த வன்கொடுமையை எதிர்த்து மக்கள் பேரணி நடக்க இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.\nசரி இதற்கும் நித்யானந்தருக்கும் என்ன சம்பந்தம் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சானல் நமது சன் டிவியை விடவும் நக்கீரனை விடவும் பல மடங்கு புகழ் பெற்றதும், அதிகாரம் உள்ளதுமாகும். அவர்கள் நினைத்திருந்தால் சுட சுட வீடியோ பதிவோ, கிளுகிளுப்பான படங்களையோ ஆள் வைத்து செட் செய்து படம் பிடித்து காட்டியிருக்கலாம். ஆனால் அவர்கள் நடந்த உண்மையை பாதிக்கப்பட்டவர்கள் மூலமாவே பேசவைத்து அந்த கொடுமையின் தாக்கத்தை உணர வைத்தார்கள். அதுவும் இதைப்போன்ற ஆன்மிக விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று, ப்ரா ஜட்டியோடு கடற்கரையில் கூச்சமே இல்லாமல் ஆணும் பெண்ணும் ஒன்றாக படுத்திருக்கும் கலாச்சாரம் கொண்ட அவனுக்கு தெரிகிறது; நம் மக்களுக்கு கேவலமான விளம்பரம் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது.\nஅதே போல் இங்கே நித்யானந்தரும் அந்த பெண்ணும் ஒருவருக்கொருவர் இயைந்து செய்த செயலை இங்கே ஹிந்து மதத்தை சேர்ந்த பல பெரியவர்களும் எதிர்த்தார்கள். ஆனால் அங்கே நடக்கும் பாலியல் கொடுமைகளை போப் மூடி மறைக்கப்பார்க்கிறார். எல்லாவற்றையும் துறந்த போப்பிற்கு, பாவம் பதவி ஆசையை மட்டும் துறக்க மனம் வரவில்லை போலும். இத நாம கேட்டோம்னா, \"மனிதர்கள் ஆசை படக்கூடாதுன்னு புத்தரே ஆசைப்பட்டார்ல, தள்ளாத வயதில் ஒரு சிறுபான்மை முதியவரை இப்படி துன்புறுத்தலாமா\" அப்படி இப்படின்னு எதாவது கவிதை எழுதி காலையில் முரசில் ஒலி எழுப்பி விடுவார்கள்.\nநல்ல வேலை, ஐரோப்பா இந்தியாவிலோ, தமிழகத்திலோ இல்லை. பரமஹம்சனோ பாதிரியோ, கடவுளை நம்பாமல் இந்த மாதிரி போலி தூதுவர்களை நம்பினால் நம் மதத்துக்கும் கடவுளுக்கும் தான் அசிங்கம்.\nLabels: அரசியல், கட்டுரை, சன் டிவி, நித்யானந்தா, போப், மதம், மீடியா, விஜய் டிவி\nநல்லா சொன்னீங்க ரேட்டிங் போச்சுன்னா...நாம் நாம் தான்..வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான். வாழ்த்துக்கள்\nமுறையான கோணத்தில் நித்தியானந்தர் விடயத்தை உங்களது முன்னைய பதிவு நோக்கியிருப்பது கண்டேன்.இப்பதிவு வெளிநாட்டு ஊடகங்களுக்கு உள்ள நாகரீகத்தை நமது ஊடகங்களுக்கு விளக்க முனைகின்றது. என்ன பயன் செவிடன் காதில் ஊதிய சங்கு போல்த்தான் நமது ஊடகங்களுக்கு சொல்லும் உபதேசம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல்த்தான் நமது ஊடகங்களுக்கு சொல்லும் உபதேசம் அதுவும் சண்/கலைஞர் தொலைக்காட்சி குழுமங்களுக்கு\nமக்கள் உணர்ந்து கொண்டால் அதுவே திருப்தியளிக்கும்.\nஉங்களுடைய இப்பதிவுகளுக்கு இணைப்புக் கொடுத்துள்ளேன்.\nமக்களுக்கு இந்து மதத்தின் மகிமையை புரியவைக்க நித்தியானந்தர் தேவையில்லை. ஆனால் அவர்களுக்கு பாதிரியார்கள் தேவைப்படுகின்றார்கள்.\nஉலகத்திலேயே இல்லறத்தை நல்லறமாக நடத்தினால் கடவுளை அடையலாம் என்று சொல்லுகிற ஒரே மதம் இந்துமதம். மக்களுக்கு இருக்கும் பிரம்மச்சரிய மேன்மை பற்றிய எண்ணங்களை இந்த விசயங்கள் தகர்த்துள்ளது.\nஅப்துல் கலாமும், வாஜ்பேயும் கூட பிரம்மச்சரிய வாழ்க்கை வாழ்கின்றனர். ஊருக்கே உபதேசம் செய்யும் மத பரப்புனர்கள் வாழவில்லையே என்பது மக்களுக்கு புரிந்திருக்கிறது.\nதமிழகத்தையும் உலகையும் ஒப்பிட்டால் நமக்கு வேதனை தான் மிஞ்சும்.\nஅருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி\nஅடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)\nஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.\nநாம் நிலையிள்ளத உடம்பு மனதை \"நான்\" என்று நம்பி இருக்கிறோம்.\nசிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\nயூத் ஃபெஸ்டிவல் - சிறுகதை..\n\"ஏய்ச்சீ கிட்டத்துல வராத.. ஒன்ன பாத்தாலே அருவெறுப்பா இருக்கு.. என் மூஞ்சிலேயே முழிக்காதடீ” ஒரு வித தயக்கத்தோடும் கோவத்தை கண்களில் கா...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பக��த்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..\nஇன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஏமாற்றி மதம் மாற்றுவதற்கு எதிரான ஒரு சிறு ஆரம்பம்..\nசென்ற கட்டுரையின் அனல் கொஞ்சம் அடங்கிய பின் அடுத்த விசயம் எழுதலாம் என்று காத்திருந்தேன்.. அந்த அனல் முந்தாநாள் வரை அடித்து, இப்போது இரண்டு...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nபரமஹம்ச நித்யானந்தரும் பாரின் பாதிரிகளும்...\nஅந்நியன் படம் ஏன் ஓடவில்லை\nஅமைச்சரின் பேச்சை கேட்காத ஊழியர்கள்\n - ஓர் சைக்காலஜிக் அலசல்..\nநித்யானந்தா தான் உலகின் ஒரே கெட்டவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-04-14T22:14:25Z", "digest": "sha1:JHYMJDICWOONUDXWWQUGBDMG4WNBA7WC", "length": 5839, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "ப்ரைடே டைம்ஸ் |", "raw_content": "\nபாஜக வென்றால் இயந்திரத்தில் கோளாறு என்பார்கள்\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nபாகிஸ்தானில் மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்\nபாகிஸ்தானின் ப்ரைடே டைம்ஸ் வார இதழின் ஆசிரியரான நஜம் சேதி அரசியலில் ராணுவத்தின் பங்கு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் இந��நிலையில் மாநிலம் மற்றும் மாநிலம் சாரா அமைப்புகளிடமிருந்து தனக்கு மிரட்டல்வருவதாக தெரிவித்துள்ளார். ...[Read More…]\nDecember,31,11, —\t—\tஅரசியலில், ஆசிரியரான, நஜம் சேதி, பாகிஸ்தானின், ப்ரைடே டைம்ஸ், ராணுவத்தின் பங்கு, வார இதழின்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nபாகிஸ்தானின் கேவலம் காரணம்தான் என்னR ...\nஅரசியலில் இருக்கும் தலைவர்களை மக்கள் � ...\nபாகிஸ்தானில் அமெரிக்க உளவுபடை விமானத் ...\nபாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் வெளியில் ...\nஅபோட்டாபாதிலிருந்து வெளிநாட்டு தொலைக� ...\nபாகிஸ்தானில் உருவான திடீர் அரசியல் கல� ...\nநரேந்திர மோடி ஒரு மிக சிறந்த நிர்வாகி; � ...\nபெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷரப் ப ...\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்\nமல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2021-04-14T23:55:47Z", "digest": "sha1:W73V7RKMCTPQZA6NDD4BYR32PEFIHP74", "length": 9220, "nlines": 100, "source_domain": "www.writermugil.com", "title": "ஜே கே ரித்தீஷ் – முகில் / MUGIL", "raw_content": "\nஜே.கே. ரித்தீஷின் சொத்து மதிப்பு எவ்வளவு\nரஜினி சாருக்கு எப்படி பாலச்சந்தர் சாரோ, சினிமான்னா எனக்கு குரு சின்னி ஜெயந்த் சார்தான். நடிக்கத் தெரியாத ஒரு நடிகனும் – நாந்தான், டைரக்‌ஷன் தெரியாத ஒரு டைரக்டரும் – என் குருநாதர் சின்னி ஜெயந்த் – சேர்ந்து எடுத்த படம்தான் கானல் நீர்.\n– ஜே.கே. ரித்தீஷ் உதிர்த்த அருமையான வார்த்தைகள் இவை. தொடர்ந்து கானல் நீர் பற்றி அவர் உதிர்த்த சொற்கள் ஒவ்வொன்றும் ஹாஹாஹா…\nகேள்வி : கானல் நீரை நீங்களாவது முழுசாப் பார்த்தீங்களா\nபதில் : படத்தோட டைட்டிலுக்கு கீழே நானே ஒரு வரி போட்டிருப்பேன். கானல் நீர் – a true punishment.\nகேள்வ��� : கானல் நீர் படத்தை ஏன் கலைஞருக்குப் போட்டுக் காட்டல\nபதில் : அவ்வளோ பெரிய தண்டனையை தலைவருக்குக் கொடுக்க விரும்பல.\nகடந்த ஞாயிறு (மார்ச் 28, 2010) விஜய் டீவியில் காலை பத்து மணிக்கு ஒளிபரப்பான வாங்க பேசலாம் நிகழ்ச்சியின் இந்த வார கெஸ்ட் ஜே.கே. ரித்தீஷ்.\nடெல்லி கணேஷ், அப்துல்லா (X பெரியார்தாசன்), புஷ்பவனம் குப்புசாமி கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் செம நக்கல். ரித்தீஷும் கொஞ்சம்கூட டென்ஷனே ஆகாமல் நகைச்சுவையுடனேயே சமாளித்தார்.\n* அய்யா, நீங்க டெல்லிக்குப் போனதால, கோடம்பாக்கமே அப்படியே வெறிச்சோடிப் போயிருச்சாமே யார் கையிலயும் காசில்லை, ஒண்ணும் நிலைமை சரியில்லையாமே\n* திடீர்னு சுனாமி மாதிரி வந்தீங்க, அரசியல், சினிமான்னு. நீங்க யாரு\n* சினிமால உங்களுக்கு நிறைய க்ளோஸ்-அப், பேனர், பேப்பர்ல எல்லாம் உங்களை அடிக்கடி பார்க்கறோம். பார்லிமெண்ட்லயும் கேமரா இருக்கு. ஆனா ஒரு தடவைகூட அந்த கேமராவுல நீங்க வரலியே\n* யாரைக் கேட்டாலும் நிறைய அள்ளிக் கொடுப்பாரு ரித்திஷுன்னு சொல்றாங்க. சார், எத்தனைக் கோடி உங்க கைவசம் இருக்கும்\n* இங்க சினிமாவுல நல்ல ஃபைட்லாம் பண்றீங்க. பார்லிமெண்ட்லயும் அதுக்கான வாய்ப்பெல்லாம் இருக்குது. எப்படி பண்ணிருக்கீங்களா\n* நீங்க கட்-அவுட் வைச்சா மட்டுமே யாருமே எடுக்கச் சொல்ல மாட்டேங்கறாங்களே, ஏன் சார்\n* நாயகன் செமயா ஃபைட் போட்டீங்க. ஜே.கே. ரித்தீஷ் சார் இருக்குறாரு, தீவிரவாதிகளுக்குச் சவால் விடுறோம். இப்போ வந்து பாருங்கடா பார்லிமெண்டுக்கு…\n* இந்த கவுன்சிலரு, வார்டு உறுப்பினரு, எம்.எல்.ஏ.ன்னு படிப்படியா வராம, டைரக்டா எம்.பி.ன்னு முடிவு பண்ணுனீங்களே, எப்படி\n* செட்டிலானா லைஃப்ல ஜே.கே.ரித்தீஷ் மாதிரி செட்டில் ஆவணும்னு பொதுவா பேசிக்கறாங்களே, நீங்க கேள்விப்பட்டீங்களா\n* அண்ணன்னு ஒரு படம், தம்பின்னு ஒரு படம் – ரெண்டு படத்துலயும் நடிக்க ஒரே நேரத்துல கால்ஷீட் கேட்டு வராங்க. நீங்க எதுல நடிப்பீங்க\nநிகழ்ச்சியை முழுமையாகப் பார்க்க : இங்கே.\nஅதே தினத்தில் வெளியான தினமலர் செய்தி : கேள்வியே கேட்காத ஆறு தமிழக எம்.பி.,க்கள் : பார்லியில் தான் இந்த நிலைமை\nCategories அரசியல், சினிமா, நகைச்சுவை Tags vijay tv, ஜே கே ரித்தீஷ் 1 Comment\nபாமக – நியூட்டனின் மூன்றாம் விதி\nதேர்தல் முடிவுகள் 2009 – சிறப்புத் திரைப்படங்கள்\nஇந்தப் படங்கள் மெயில் வழியாக நிறைய ஃபார்வேர்ட் செய்யப்படுவதை என்வழி வினோ வழியாக அறிந்தேன். படங்களுக்கு kollywoodtoday.com வாட்டர்மார்க் எல்லாம் சேர்த்து சேவை செய்துவரும் நண்பர்களுக்கு நன்றி.\nCategories அரசியல், கார்ட்டூன், தேர்தல் 2009 Tags அதிமுக, அத்வானி, ஆனந்த தாண்டவம், ஈவிகேஸ் இளங்கோவன், காங்கிரஸ், சச்சின் பைலட், சுப்ரியா சுலே, சோனியா, ஜே கே ரித்தீஷ், தங்கபாலு, திமுக, தேர்தல் 2009, தோரணை, நியூட்டனின் மூன்றாம் விதி, பசங்க, பாஜக, பாமக, பிரகாஷ் காரத், மணி சங்கர் அய்யர், மரியாதை, ராகுல் காந்தி, லாடம், லாலு, வருண் காந்தி, வாழ்வே மாயம், விஜயகாந்த், வைகோ 11 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/sellfast-kumara-lotto-house-and-communication", "date_download": "2021-04-14T23:38:06Z", "digest": "sha1:PNAOHSVLSU74S3F7GMCZ6DVXB5JLDSWA", "length": 6643, "nlines": 102, "source_domain": "ikman.lk", "title": "Sell Fast Dewalegama Kumara Lotto House | ikman.lk", "raw_content": "\nமேலும் இக் கடை பற்றிய விபரங்கள்\nதற்போது ikman இல் விளம்பரங்கள் இல்லை\nஇன்று திறந்திருக்கும்: 8:00 முற்பகல் – 5:00 பிற்பகல்\n0718370XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஒத்த பொருட்களை விற்கும் பிற வணிக இணையதள பக்கத்திற்கு விஜயம் செய்யவும்\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅக்கரைப்பற்று, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/wijesingha-motor", "date_download": "2021-04-14T22:25:02Z", "digest": "sha1:5VMCO2KU2S4ZV2Z5BX7J6WPFOMFG5XFV", "length": 4966, "nlines": 100, "source_domain": "ikman.lk", "title": "WIJESINGHA MOTOR | ikman.lk", "raw_content": "\nமேலும் இக் கடை பற்றிய விப��ங்கள்\nதற்போது ikman இல் விளம்பரங்கள் இல்லை\nஇன்று திறந்திருக்கும்: 8:00 முற்பகல் – 5:00 பிற்பகல்\n0767916XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஒத்த பொருட்களை விற்கும் பிற வணிக இணையதள பக்கத்திற்கு விஜயம் செய்யவும்\nகுருணாகலை, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/tag/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-04-14T22:35:53Z", "digest": "sha1:PRDZHURNAQQLCJA2K4422JUUNSV4S67Z", "length": 43869, "nlines": 111, "source_domain": "padhaakai.com", "title": "லூயி க்ளூக் | பதாகை", "raw_content": "\nபதாகை – டிசம்பர் 2020\nபதாகை – ஜனவரி 2021\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nலூயி க்ளூக்கின் எழுத்தை தான் எந்த அளவு நேசிக்கிறேன் என்பதை ஐரிஷ் கவிஞர் ஈவன் போலாண்ட் 2008 ஆம் ஆண்டு, ஸ்டான்ஃபோர்டில் என்னிடம் சொன்னார். அவர் தனது அலுவலறை புத்தக அடுக்கிலிருந்து க்ளூக்கின் கவிதை நூல்கள் சிலவற்றை எடுத்து எனக்குத் தந்தார்.\nஅன்று இரவு நான் அவரது கவிதை ஒன்றின் முதல் வரிகளை வாசித்தேன்:\n“நீ உயிர்த்திருக்க நான் துயில்கிறேன்.\nஇது இவ்வளவு எளிய விஷயம்.\nஅவை நீ கைக்கொண்டாளும் நோய்மை,\n“ஒரு துக்க கனவு,” என்பது கவிதையின் தலைப்பு. மிக ஆழமான அந்தரங்க உணர்வும் வித்தியாசமான வகையில் உச்சத்துக்கு உயர்ந்ததும் தொன்மத்தன்மை கொண்டதுமானதன் கலவை, அதன் கச்சிதமாய்ச் செதுக்கப்பட்ட, காயப்பட்ட தொனி என்னைத் திகைக்கச் செய்தது.\nஎமிலி டிக்கின்சன் பற்றிய கட்டுரை ஒன்றில் க்ளூக் எழுதினார்: “தனிமனித அதிகாரத்தைத் துறக்காமல் ஒற்றை வாசகரிடத்தில் இந்த அளவு நம்பிக்கை வைப்பதில் இவ்வளவு வெற்றி காணும் படைப்புத் திரளொன்றை நினைத்துப் பார்ப்பதும் கடினம்.” டிஎஸ் எலியட் கவிதை குறித்து க்ளூக்கின் அவதானிப்பு: “நுண்ணுணர்வு கொண்ட வாசகர்களில் பலர் எதிர்க்குரல் எழுப்புவது குறித்த என் ரசனையைப் பகிர்ந்து கொள்ளாதவர்களாய் இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.” கவிஞர் ஜார்ஜ் ஓப்பன் குறித்து எழுதும்போது க்ளூக், “வெற்றிடத்தின் மேதை; கட்டுப்படுத்திக் கொள்ளுதல், பக்க அணிமை, நுட்பங்கள், இவற்றைக் கையாள்வதில் வெற்றி கொண்டவர்,” என்று விவரித்தார்.\nக்ளூ��்கின் எழுத்து குறித்தும் இதை எல்லாம் சொல்லி விடலாம். அவரது கவிதைகள் நெறிப்படுத்தப்பட்டவை, மிக அதிக அளவில் ஆற்றல் கூட்டப்பட்டவை, கட்டுப்படுத்தப்பட்டவை என்றாலும் தம்மை வெளிப்படுத்திக் கொள்பவை; எதிர்க்குரல் எழப்புவது குறித்து அச்சமற்றவை என்றபோதும் ஒருவேளை அது குறித்த பீதி கொண்டும் இருக்கக்கூடும். “நிறைவடையாதவற்றின் ஆற்றல் பூட்டிக் கொள்வது,” குறித்து அவர் விவரித்திருக்கிறார், படைக்கப்பட்ட அந்த முழுமையான ஒன்று, அதே வேளை தன்னில் நிறைவடையாது நிற்பதன் சக்திகரமான இருப்பை இழக்காதிருப்பது: “பூரண வடிவம் பெற்றது போல் தோன்றும் கவிதைகளை நான் வெறுக்கிறேன், அவை மிக இறுக்கமாய் பூட்டப்பட்டிருக்கின்றன; தீர்மானமான முடிபினுள் மந்தையில் ஒன்றெனச் செலுத்தப்படுவதை வெறுக்கிறேன்.”\nஅவரது கவிதைகள் ஏதுமற்ற வெளியைத் திறந்து கொடுக்கின்றன. அவரது கவிதைகளின் ஒலிகள் துவக்கத்தில் தம் சந்தங்களிலிருந்து தயக்கத்துடன் வெளிப்படுகின்றன, பின்னர் தீரத்துடன், சில சமயம் சினந்து. உண்மை உரைக்கத் துணியும்போது எத்தகைய தொனியைக் கைக்கொள்ள வேண்டும் என்பதனை க்ளூக் அறிந்திருக்கிறார். மெய்ம்மையில் மிகக் குறைவே சொல்லுக்குரியது என்ற நாசகர, அதே சமயம், ஆற்றல் சேர்க்கும் பிரக்ஞை கொண்டவர் அவர், அதன்பின் குரலெழுப்பும் முயற்சியில் இருள் சக்தி எத்தனை வெளிப்படுகிறது என்பதையும் அவர் அறிவார். அவரது கவிதைகளில் தொனி நிறுத்தி வைக்கப்படுகிறது, வெளிப்பட அனுமதிக்கப்படுகிறது. அவரது ஆக்கங்கள் குரல் நிறைந்தவை, கடினமான பின்விளைவை, அல்லது, ஆன்மாவின் வடிவத்தை, கண்டறியவே அவர் புறப்பட்டது போல, பெரும்பாலும் இக்குரல் அடங்கி ஒலிக்கிறது, தாழ்குரலில் பேசுகிறது.\nக்ளூக்கின் மாபெரும் திறமை குறித்தும் அவரது குரலின் தீரம் குறித்தும் உணர்த்தும் அவரது கவிதையொன்று உண்டென்றால், அது அவரது ‘தி வைல்ட் ஐரிஸ்’ தொகுப்பின் முதல் கவிதைதான். அது இப்படி துவங்குகிறது:\nஇந்தப் படிமம் தனக்குள் பல ஆண்டுகள் இருந்ததென அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன், அதற்குரிய இடத்தை அவர் பின்னரே கண்டு கொண்டார். அந்தப் புத்தகத்தில் உள்ள கவிதை வரிசையில், க்ளூக் சுத்திகரிக்கப்பட்ட மொழியில் இயற்கையைப் பின் தொடர்கிறார், அவரது குரல் இரக்கத்தாலும் அதிசய உணர்வாலும் நிறை���்திருக்கும் அதே சமயம் ஆற்றல் மற்றும் உழைப்பின் உணர்வும் கொண்டுள்ளது. இவ்வுலகம் வேதனை மற்றும் அதிசய உணர்வுகளுக்கு இடையே நிககும் போராட்டம் என்ற சித்திரத்தை அவரது கவிதைகளில் நாம் காண்கிறோம். இதன் பயனாகவே அவரது கவிதைகள் உருவம் பெற்றன என்ற எண்ணமும் எழுகிறது, துல்லியமான, ஆனால் அதே சமயம் உணர்த்து தன்மை கொண்ட சொற்களுக்கும், ஒலிநயம் மிக்க, ஆனால் அதே சமயம் பூச்சுக்களற்ற நேரடித்தன்மை கொண்ட சொற்றொடர்களுக்கும் க்ளூக்கின் கற்பனையினுள் நிகழ்ந்த போராட்டத்தின் விளைவுகள் என்று தோன்றுகிறது.\nவாழும் கவிஞர்களில் வேறு எவரது குரலிலும் இத்தனை உயிர்ப்புத்தன்மை கொண்ட உள்நீரோட்டமும் இவ்வளவு கட்டுப்படுத்தப்பட்ட சந்தங்களும் இருந்தபோதும் இந்த அளவு தம்மை வெளிக்காட்டிக் கொள்ளும், அவசர உந்துதல்கள் கொண்ட ஆக்கங்கள் இருக்குமென்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (110) அஜய். ஆர் (29) அஞ்சலி (5) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனுபவக் கட்டுரை (1) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆனந்த் குமார் (1) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (15) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,671) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாபு (1) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (12) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (4) ஒளிப்படம் (6) ��வியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (76) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (28) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (21) கவிதை (636) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (10) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (37) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (55) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (11) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (435) சிறுகதை (10) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவதனுசு (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (4) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செமிகோலன் (3) செய்வலர் (5) செல்வசங்கரன் (11) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (40) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (13) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (4) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேடன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்கும��ர் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (11) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (57) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (31) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (53) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பூவன்னா சந்திரசேகர் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (39) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம இராமச்சந்திரன் (2) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (4) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (275) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (7) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (147) விமர்சனம் (220) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைக்கம் முகமது பஷீர் (1) வைரவன் லெ ரா (8) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (4) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\njananesan on என் இறப்பு பற்றிய நினைவுக் க…\nகுறியீடு அல்லது இலக்… on குற்றமும் தண்டனையும்\nகுறியீடு அல்லது இலக்… on எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ்…\nபதாகை ஏப்ரல் 12, 2021\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nகனவுக்குள் புகுந்த சிங்கம் - வெ கணேஷ் சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nஆற்றுகை – சில குறிப்புகள்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனுபவக் கட்டுரை அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆனந்த் குமார் ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாபு எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை க��. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவதனுசு சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செமிகோலன் செய்வலர் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேடன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பூவன்னா சந்திரசேகர் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம இராமச்சந்திரன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைக்கம் முகமது பஷீர் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுறியீடு அல்லது இலக்கிய சகுனம் – காலத்துகள்\nஎன் இறப்பு பற்றிய நினைவுக் குறிப்பு- வைக்கம் முகமது பஷீர்\nசாஸ்வதம், பதம், தரிசனம்- மூன்று கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-corporation-demolishes-encroachment-on-river-banks-243373.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-04-14T22:11:53Z", "digest": "sha1:SXZLIUVDOOODZYUROJ6SKQQR4USKT3GV", "length": 21333, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு.. 10,000 வீடுகளை ஒதுக்கி ஜெ. உத்தரவு | Chennai corporation demolishes encroachment on river banks - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் ���ிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nசென்னை வானிலை மையத்தின் அறிவிப்பு இந்தியில் வெளியானதால் சர்ச்சை.. குவியும் கண்டனங்கள்\nதமிழகத்தில் தொடங்கியது ரமலான் நோன்பு.. கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து இஸ்லாமியர்கள் தொழுகை\n24 மணி நேரத்தில் சாதித்த உதயநிதி.. உதயநிதி கோரிக்கையை ஏற்று 'கர்ணன்' படத்தில் அதிரடி மாற்றம்\nகொரோனா 2-வது அலை பாதிப்பு அதிகமானதற்கு.. பா.ஜ.க அரசின் அலட்சியமே காரணம்.. போட்டு தாக்கிய ஸ்டாலின்\nமக்களே உஷார்.. தமிழகத்தில் நாளுக்கு, நாள் அதிகரிக்கும் கொரோனா.. தினசரி பாதிப்பு 8,000-ஐ நெருங்கியது\nசென்னையில் அண்ணா, காமராஜர் சாலை பெயர் மாற்றம்.. தமிழக அரசை வறுத்தெடுத்த டி.டி.வி தினகரன்\n''மக்களுக்கு பொறுப்பு வேணும்.. எல்லாமே அவங்க கையில்தான் இருக்கு''..சுகாதாரத்துறை செயலாளர் பளிச்\n\"ஓ மை காட்\".. அதிமுக வேட்பாளருக்கு வந்த திடீர் சந்தேகம்.. வீடு வீடாக சென்று.. அலறி போன ஆண்டிப்பட்டி\n\"140\" உறுதி.. \"பைனல்\" அதுக்கும் மேல.. பூரித்த ஸ்டாலின்.. பேக்கப் சொன்ன ஐபேக்.. குஷியில் திமுக\nExclusive: அந்தக் கதையே வேண்டாம் எனக் கூறிவிட்டேன்; மறுவாக்குப்பதிவு ஏன் எனக் கூறும் ஹசன் மவுலானா..\nஅதிரடி வியூகம்..அசாத்திய திறமை.. 23 வயதில் ஒலிம்பிக்கில்.. சென்னை தமிழச்சி நேத்ரா குமணன்.. யார் இவர்\nஅம்பேத்கர் கனவை நிறைவேற்றும் மோடி; பெரியார் சாலையை மாற்ற எதிர்ப்பு... திராவிட டோனில் வானதி சீனிவாசன்\nஎழுச்சியுடன் அம்பேத்கர் 130வது பிறந்த நாள்:வர்ணாசிரம சனாதன தர்மத்தை வேரறுக்க தமிழக தலைவர்கள் உறுதி\n'... மாஸ் லுக்கில் சின்ன தல பதிவிட்ட வைரல் போட்டோ... 'தல' தோனி மட்டும் மிஸ்ஸிங்\nடி.ஆர். பாலு எம்.பி.க்கு கொரோனா; மருத்துவமனையில் இருந்து துரைமுருகன் டிஸ்சார்ஜ்\nமகள் திருமண ஏற்பாடுகள் மும்முரம்... தேர்தல் பணிகள் முடிந்தும் ஓய்வில்லாமல் ஓடும் டிடிவி தினகரன்..\nSports சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்\nAutomobiles வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்\nFinance ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.. நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்க..\nMovies பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் \nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nchennai encroachment house சென்னை ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு\nசென்னையில் ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு.. 10,000 வீடுகளை ஒதுக்கி ஜெ. உத்தரவு\nசென்னை: அடையாறு, சைதாப்பேட்டையில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. அகற்றப்பட்ட வீடுகளுக்கு பதிலாக மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nவரலாறு காணாத கனமழையால் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பாலங்களையொட்டி இருக்கும் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.\nசைதாப்பேட்டையில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் பாலத்தையொட்டி இருந்த ஆக்கிரமிப்பு வீடுகளுக்குள் புகுந்தது. இந்நிலையில் முதல்கட்டமாக சைதாப்பேட்டை ஆத்துமா நகரில் இருந்த 200 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த 115 குடும்பங்களை அப்புறப்படுத்தும் பணி இன்று துவங்கியது. அவர்கள் அனைவரும் துரைப்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் துரைப்பாக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.\nஇதற்கிடையே, அடையாறு கரையோரத்தில் இருந்த வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,\nவெள்ளத்தால் சென்னை மாநகரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் அதிகமான அளவு ஏழை மக்களின் வீடுகள் பாதிப்பு அடைந்தன. வெள்ளத்தால் வீடு இழந்த அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கிலும், மழைநீர் முறையாக செல்ல வழிவகை ஏற்படுத்தும் பொருட்டும், அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆக��ய கரையோரங்கள் ஆகியவற்றில் குடிசைகளில் வசித்த மக்களுக்கு குடிசைகளுக்கு மாற்றாக நிரந்தர வீடுகள் வழங்கிடவும், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் புதிதாக 50,000 வீடுகளும், அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் 50,000 வீடுகளும் கட்டித்தரப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.\nதமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 10,000 அடுக்குமாடி குடியிருப்புகளை அடையாறு கரையோரங்களில் குடிசை வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் அடையாளமாக 5 குடும்பங்களுக்கு ஜெயலலிதா இன்று ஒதுக்கீட்டு ஆணையினை வழங்கினார்.\nஇந்த குடியிருப்புகள் ஒவ்வொன்றும் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிவறை, குடிநீர் வசதி, மின்சார வசதி, மின்விசிறி ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.\nமேலும், இந்த குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீரகற்று வசதிகள், சாலைகள், மழைநீர் வடிகால் வசதி, குப்பைத் தொட்டிகள், தெரு மின்விளக்குகள், கான்கிரிட் நடைபாதை, ஆரம்ப, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், நியாயவிலைக் கடைகள், பாலர் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை, பேருந்து வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇக்குடும்பங்கள் மறுகுடியமர்வு செய்யப்படும் போது அவர்கள் தங்களது உடைமைகளை தற்போதுள்ள இடத்திலிருந்து மறு குடியமர்வு பகுதிக்கு கொண்டு செல்ல 5000 ரூபாய் இடமாற்றப் படியாகவும், மாதம் 2500 ரூபாய் வீதம், ஓராண்டிற்கு 30 ஆயிரம் ரூபாய் பிழைப்புப் படியாகவும் வழங்கப்படும். மறுகுடியமர்வு செய்யும் முதல் மூன்று தினங்களுக்கு உணவு மற்றும் குடிநீரும் அக்குடும்பங்களுக்கு வழங்கப்படும்.\nஇக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுவதோடு, வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலை வாய்ப்பு பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nஇந்தக் குடியிருப்புகளில் குடியேறும் குடும்பங்களுக்கு உடனடியாக குடும்ப அட்டைகள் முகவரி மாற்றம் செய்து தரப்படுவதோடு, அனைத்து மாணவ மாணவியரும் இக்குடியிருப்பு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் உடனடியாக சேர்த்துக் கொள்ளப்படுவர். மேலும், இக்குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் செய்து தரப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n\"முழு லாக்டவுன்\" போடப்படுமா.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த .. பரபர விளக்கம்\nடி.ஆர். பாலு எம்.பி.க்கு கொரோனா; மருத்துவமனையில் இருந்து துரைமுருகன் டிஸ்சார்ஜ்\n\"பச்சை துரோகம்\".. அடங்காத சங்கீதா.. ஆவேசம் அடைந்த 15 வயது பிஞ்சு.. அப்டியே உறைந்து போன சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-14T23:39:39Z", "digest": "sha1:QZXWLHFR4RBMPMINZN22EYINPCRZ4VEU", "length": 3950, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குழிவுப் பல்கோணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுவிவுப் பல்கோணமாக அமையாத எளிய பல்கோணம் குழிவுப் பல்கோணம் (concave) ஆகும்[1] இப்பல்கோணம் குவிவற்ற பல்கோணம் (non-convex)[2] அல்லது உள்வளைவுப் பல்கோணம் (reentrant) [3] எனவும் அழைக்கப்படுகிறது. ஒரு எளிய குழிவுப் பல்கோணம் கண்டிப்பாக 180 பாகைகளைவிட அதிககளவான ஒரு உட்கோணத்தைக் கொண்டதாயிருக்கும்.[4]\nகுழிவுப் பல்கோணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.\nஒரு குழிவுப் பல்கோணத்தை குவிவுப் பல்கோணங்களடங்கிய ஒரு கணமாகப் பிரிக்கலாம். இவ்வாறு பிரிப்பதற்கான படிமுறைத் தீர்வு (Chazelle & Dobkin 1985) ஆல் தரப்பட்டுள்ளது.[5]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2016, 04:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-14T22:47:49Z", "digest": "sha1:E5MBSDH7A5IPX54YJDKQU2KVSMHI3WF2", "length": 13004, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "எசு. வி. சுனில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபஞ்சாப் வாரியர்கள் 13 (4)\nவெண்கலம் 2015 ராய்பூர் அணி\nதங்கம் 2014 இன்சியோன் அணி\nவெள்ளி 2014 கிளாசுகோவ் அணி\nசோம்வார்பேட் விட்டலாச்சார்ய சுனில் (Somwarpet Vittalacharya Sunil ) இலண்டன் 2012 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வளைகோல் பந்தாட்ட அணியில் இடம்பெற்ற ஒரு வீரராவார். எசு.வி.சுனில் என்றழைக்கப்படும் இவர் ஒரு தொழில்முறை வளைகோல் பந்தாட்ட வீராராக விளையாடி வருகிறார் [1].\n3 இந்திய வளைகோல் பந்தாட்ட கூட்டமைப்பு\nகர்நாடக மாநிலத்திலுள்ள குடகு மாவட்டத்தில் விட்டலாச்சார்யா, சாந்தா தம்பதியருக்கு 1989 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி இவர் பிறந்தார். நான்கு வயதாக இருக்கும்போதே தன்னுடைய தாயை இழந்தார். இவருடைய தந்தை ஒரு தச்சராகவும் சகோதரர் ஒரு பொற்கொல்லராகவும் [2] பணிபுரிந்து வந்தனர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சுனில் தன்னுடைய இளமைக் காலத்தில் மூங்கில் குச்சியை வளைகோலாகப் பயன்படுத்தி பயிற்சி பெற்றார் [3].\nசென்னையில் 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பைப் போட்டியில் சுனில் முதுநிலை அனைத்துலகப் போட்டியாளராக அறிமுகமானார். இப்போட்டியில், இந்தியா வெற்றி பெற்றது.[1] 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற சுல்தான் அசுலான் சா கோப்பைப் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்ற அணியில் இவரும் ஒரு வீரராக இருந்தார். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்கள் கோப்பைப் போட்டியில் முன்கள வீரராக [1] விளையாடி இந்தியாவுக்காக நான்கு கோல்கள் அடித்தது இவருடைய வாழ்நாள் சாதனையாகும். வளைகோல் பந்தாட்டத்தில் இந்தியாவின் மிகவிரைவு ஆட்டக்காரர் என்று கருதப்படும் இவர், இந்திய தேசிய வளைகோல் பந்தாட்ட அணிக்கு மிகவும் பொருத்தமான வீரர் என்றும் கருதப்படுகிறார். ஆட்டத்தின் போது இடப்புறமாகவும் வலப்புறமாகவும் ஓடுவதில் வல்லவரான இவர் விலாப்பகுதியில் இருந்து தாக்குதல் கொடுப்பதில் வல்லவர் என்றும் கருதப்படுகிறார். 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற சாம்பியன் கோப்பை போட்டியிலும் இவர் இந்தியாவிற்காக விளையாடினார். இந்தியா இப்போட்டியில் முதன்முதலாக வெள்ளிப் பதக்கம் பெற்றது. ஆத்திரேலியாவுடனான இறுதிப் போட்டியை 0-0 என்ற சமநிலையில் முடித்த இந்தியா அணி இறுதியில் ஆத்திரேலியாவிடம் 3-0 என்ற் கோல் கணக்கில் தோற்றது. சுனில் சில் முக்கியமான இன்றியமையாத கோல்களை அடித்துள்ளார். அதேபோல சில முக்கியமான கோல்களை மற்றவர்கள் அடிப்பதற்கு உதவி செய்தவராகவும் சுனில் முக்கியத்துவம் பெற்றுள்ளார். எதிராளிகளை ஏமாற்றி விரைவாக பந்தைக் கடத்திச் செல்லும் ஒரு இந்திய வீரராக சுனில் கருதப்படுகிறார்.\nஇந்திய வளைகோல் பந்தாட்ட கூட்டமைப்பு[தொகு]\nஇந்திய வளைகோல் பந்தாட்ட கூட்டமைப்புப் போட்டிகளில் விளையாடும் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற ஏலத்தில் பஞ்சாப் அணி சுனிலை 42,000 அமெரிக்க டாலர்களுக்கு [4] ஏலமெடுத்தது. சுனிலுக்காக நியமிக்கப்பட்டிருந்த அடிப்படை விலை 13900 அமெரிக்க டாலர்களாகும். பஞ்சாப் அணி பஞ்சாப் வாரியர்கள் என்ற பெயரில் போட்டிகளில் கலந்து கொண்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 13:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tcsong.com/?page_id=1756", "date_download": "2021-04-15T00:12:46Z", "digest": "sha1:ZRYBR3VRVDFQIYX4ZTFDYYFSUKYPTMTB", "length": 5037, "nlines": 130, "source_domain": "www.tcsong.com", "title": "யுத்தம் செய்வோர் வாரும் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\n1. யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே\nஇயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே\nவெற்றி வேந்தராக முன்னே போகிறார்\nஜெயக் கொடி ஏற்றி போர் நடத்துவார்.\nயுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே\nஇயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே\n2. கிறிஸ்து வீரர்கள், நீர் வெல்ல முயலும்;\nசாத்தான் கூடம் அந்த தொனிக்கதிரும்\nயுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே\nஇயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே\n3. கிறிஸ்து சபை வல்ல சேனைபோன்றதாம்\nபக்தர் சென்ற பாதை செல்கின்றோமே நாம்;\nகிறிஸ்து தாசர் யாரும் ஓர் சரீரமே;\nவிசுவாசம், அன்பு, நம்பிக்கை ஒன்றே\nயுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே\nஇயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே\n4. கிரீடம், ராஜ மேன்மை யாவும் சிதையும்,\nகிறிஸ்து சபைதானே என்றும் நிலைக்கும்;\nஎன்ற திவ்விய வாக்கு வீணாய்ப் போகாதே.\nயுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே\nஇயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே\n5. பக்தரே, ஒன்றாக கூட்டம் கூடுமேன்;\nவிண்ணோர் மண்ணோர் கூட்டம் இயேசு ராயர்க்கே\nகீர்த்தி, புகழ், மேன்மை என்றும் பாடுமே.\nயுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே\nஇயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/solaimalai_ilavarasi/index.html", "date_download": "2021-04-14T23:36:14Z", "digest": "sha1:TSGSB7FRSDROAFBCYG2LQMPXKM3V2VSQ", "length": 7439, "nlines": 68, "source_domain": "www.diamondtamil.com", "title": "சோலைமலை இளவரசி - அமரர் கல்கியின் நூல்கள் - சோலைமலை, இளவரசி, நூல்கள், கல்கியின், அமரர், ஆங்கிலேயர்களின், முடிந்தது, அவர், கதைகள், ‘சோலைமலை, பின்", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 15, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசோலைமலை இளவரசி - அமரர் கல்கியின் நூல்கள்\nகல்கியின் ‘சோலைமலை இளவரசி‘ – ‘தேசத் தொண்டர் குமாரலிங்கம்’, ‘சோலைமலைச் சாமியாரான’ ஓர் உருக்கமான தொடர் காதல் கதை.\nதளவாய்ப் பட்டணம் கலகத்திற்குப் பின் குமாரலிங்கம் சோலைமலையின் அடிவாரத்திலுள்ள பாழடைந்த கோட்டையில் தங்க நேரிடுகிறது. அந்தக் கோட்டைக்குள் முன் எப்போதோ தான் பிரவேசித்தது அவர் நினைவுக்கு வருகிறது. விதி அவரைப் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. அப்போது அவர் மாறனேந்தல் யுவமகாராஜா உலகநாத சுந்தரபாண்டியத் தேவன். ஆங்கிலேயர்களின் துணையோடு சோலைமலை மகாராஜா மாறனேந்தலைக் கைப்பற்ற, உலகநாதர் தப்பிப் பிழைத்து சோலைமலைக் கோட்டைக்குள்ளேயே, சோலைமலை இளவரசி மாணிக்கவல்லியிடம் தஞ்சம் அடைகிறார்; மனதைப் பறிகொடுக்கிறார். பின் ஆங்கிலேயர்களின் வஞ்சத்தால் உயிரைப் பறிகொடுக்கிறார. இதே மாதிரியான நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒவ்வொன்றாக குமாரலிங்கத்துக்கு இப்போது நடக்க, தற்போதைய சோலைமலை இளவரசி பொன்னம்மாவும், குமாரலிங்கமும் இணைந்தார்களா என்பதே ‘சோலைமலை இளவரசி’யின் மீதிக்கதை.\n1. நள்ளிரவு ரயில் வண்டி\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசோலைமலை இளவரசி - அமரர் கல்கியின் நூல்கள், சோலைமலை, இளவரசி, நூல்கள், கல்கியின், அமரர், ஆங்கிலேயர்களின், முடிந்தது, அவர், கதைகள், ‘சோலைமலை, பின்\nபின்புறம் | முகப்பு | மேற்��ுறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/general/main.html", "date_download": "2021-04-14T23:18:50Z", "digest": "sha1:DF6DG7GWAOWDDGYD3XRBWMTMSVK3MLKG", "length": 25963, "nlines": 338, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay General - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nஆவணங்கள் உணர்த்தும் அரசகுடும்பத் திருமண வழக்காறுகள்\n- முனைவர் த. கண்ணன்\nமோடி ஆவணத்தொகுப்பிலுள்ள தமிழ் ஆவணங்கள்\n- முனைவர் த. கண்ணன்\nமகளிர் கவிதைகள் முன்வைக்கும் குடும்ப மரபின் மீதான எதிர்வாதம்\n- முனைவர் மா. பத்மபிரியா\nசாத்தூர் சேகரனின் புதிய கண்டுபிடிப்புகள்\n- முனைவர் நா. கவிதா\nநாட்டார் வழக்காற்றியலில் நம்பிக்கை குறித்த கருத்துருவாக்கம்\n- இரா. மனோஜ் குமார்\n- முனைவர் சி. இராமச்சந்திரன்\n- முனைவர் சி. இராமச்சந்திரன்\nஊசிகள் கவிதைகளில் அரசியல் எதார்த்தம்\n- முனைவர் பா. ஈஸ்வரன்\nகோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் எனும் கவிதை நூலில் சமூகச் சிந்தனைகள்\n- முனைவா் சி. சங்கீதா\nவிஜயாலய சோழீஸ்வரம் - நார்த்தா மலை\nபிள்ளைச்சிறு விண்ணப்பத்தின் வழி வள்ளலார் உணர்த்தும் இறைநிலைக் கருத்துக்கள்\nகற்பிக்கும் முறையில் இலக்கண நூல்கள் கூறும் கருத்துக்கள்\n- முனைவர் ச. சேவியர்\nபாடத்திட்டமும் பொது நோக்கமும் சிறப்பு நோக்கமும் - ஒரு மேலோட்டப் பார்வை\nதமிழ் இசைக் கருவியும் தற்கால நிலையும்\n- முனைவர் பி. வித்யா\nபேராசிரியர் சி. இலக்குவனாரின் தமிழ்பற்றும் இதழ்ப் பணியும்\n- முனைவர் பொ. ஆறுமுகசெல்வி\nமூத்த திருக்குர்ஆன் பிரதியும் முதல் முஸ்லிம் மன்னரும்\nதொண்டை நாட்டின் சந்திப் பூஜைகள்\nதனிநாயகம் அடிகளாரின் தமிழியல் ஆய்வுகள்\n- முனைவர் மு. சங்கர்\nபாவலரேறு பெருஞ்சி��்திரனாரின் பன்முக ஆளுமை\n- முனைவர் நா. சுலோசனா\nதாய்மொழியும் செந்தமிழும் ஓர் பார்வை\n- முனைவர் த. மகாலெட்சுமி\nமுனைவா் மலையமானின் 'நீா் மாங்கனி' நாடகக் கட்டமைப்புத்திறன்\n- முனைவர் அரங்க. மணிமாறன்\nஎன் பார்வையில் மு. மணிவேல் எழுதிய ‘இலக்கிய வரைவுகள்’\n- முனைவர் பி. வித்யா\n‘மீரா’வின் ஊசிகள் எனும் புதுக்கவிதை தொகுப்பில் நகைச்சுவை\n- முனைவர் கோ. தர்மராஜ்\nஇராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்வியலில் கருவேல மரங்கள்\n- முனைவர் இரா. பழனிச்சாமி\nகவிஞர் பச்சியப்பனின் மழை பூத்த முந்தானை - ஒரு மதிப்பீடு\n- முனைவர் அரங்க. மணிமாறன்\nஇனநல்லுறவினை நிலைநிறுத்திய இலங்கையின் பொலநறுவை இராசதானி\n- கவிக்கோ வெல்லவூர்க் கோபால்\nதொண்டை மண்டலத்தில் சமண சமயம்\n- முனைவர் சு. அ. அன்னையப்பன்\nஇலங்கையின் மட்டக்களப்புத் தேசமும் கலிங்கத் தொடர்புகளும்\n- கவிக்கோ வெல்லவூர்க் கோபால்\nகள்ளிக்காட்டு இதிகாசத்தில் சாதிய விதிகள்\n- முனைவர் பி. வித்யா\nகிழக்கிலங்கை - போரதீவுப்பற்றின் முக்கிய வரலாற்றுப் பதிவுகள்\n- கவிக்கோ வெல்லவூர்க் கோபால்\n- முனைவர் பி. வித்யா\n- முனைவர் ப.சு. மூவேந்தன்\nகடலும் கடல் நிலை மாற்றங்களும்...\n- முனைவர் தி. கல்பனாதேவி\nஇலங்கையின் புகழ்பூத்தத் தமிழறிஞர் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை\n- கவிக்கோ வெல்லவூர்க் கோபால்\nபிரபஞ்சனின் காகிதமனிதர்கள் படைப்பில் சமூக மதிப்பீடு\n- முனைவர் த. லக்ஷ்மி\nகு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் உளவியல் சிக்கல்கள்\n- முனைவர் அரங்க. மணிமாறன்\nதோல் புதினத்தில் தொழிலாளர் நிலை\nநாஞ்சில் நாடன் சிறுகதைகளில் கவிதைக் கூறுகள்\nதோல் புதினத்தில் சாதிய விதிகள்\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் வாழ்க்கை அனுபவம்\nசூர்யகாந்தன் சிறுகதைகளில் விளிம்புநிலை மாந்தர்கள்\n- முனைவர் அரங்க. மணிமாறன்\nவ. சுப. மாணிக்கனார் பதிவில் ‘திருக்குறள்’ தெளிவு\n- முனைவர் ப.சு. மூவேந்தன்\nகண்ணகி வழிபாடு பார்வையும் பதிவும்\n- கவிக்கோ வெல்லவூர்க் கோபால்\n- முனைவர் ம. தேவகி\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\n��சரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/celebrity/anitha-husband-speaks-about-anitha-father-r-c-sampaths-sudden-demise", "date_download": "2021-04-14T23:54:23Z", "digest": "sha1:C2GNRW3QV65LZEKEIYX4T763YOC2YU4S", "length": 8450, "nlines": 170, "source_domain": "cinema.vikatan.com", "title": "``அனிதா இதை எப்படி தாங்கிக்கப் போறானு தெரியல!'' - கலங்கும் அனிதாவின் கணவர் - Anitha husband speaks about anitha father R C Sampath's sudden demise - Vikatan", "raw_content": "\n``அனிதா இதை எப்படித் தாங்கிக்கப் போறானு தெரியல'' - கலங்கும் அனிதாவின் கணவர்\nஅனிதா சம்பத் அப்பா ஆர்.சி. சம்பத்\n''மாமா உடம்பை சென்னைக்கு எடுத்துட்டு வர வண்டிக்கு அரேன்ஜ் பண்ணிட்டிருக்கேன். உடம்பு வர்றதுக்கு இன்னும் எட்டு அல்லது ஒன்பது மணிநேரம் ஆகிடும்.''\nசெய்தி வாசிப்பாளரும் பிக்பாஸ் சீஸன் நான்கில் கலந்துகொண்டவருமான அனிதா சம்பத்தின் அப்பா ஆர்.சி.சம்பத் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். இவர் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர். அனிதாவின் கணவர் பிரபாகரனைத் தொடர்புகொண்டோம்.\n''போன வாரம் வியாழக்கிழமை மாமாவும் அனிதாவோட தம்பி கார்த்திகேயனும் ஷீரடிக்குப் போயிருந்தாங்க. நேத்து அங்கிருந்து டிரெயின்ல திரும்பி வர்றப்போ, மாமா தூங்கிட்டு இருந்திருக்கார். கார்த்திகேயன் எழுப்புறப்போ எழுந்துக்கலையாம்.\nஅனிதா சம்பத்தின் தந்தையும் எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் திடீர் மாரடைப்பால் மரணம்\nபயந்துபோய், குண்டக்கல்னு ஒரு ஸ்டேஷன்ல வண்��ியை நிறுத்தி மாமாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போய் செக் பண்ணதுல, 'ஹார்ட் பீட் இல்ல'ன்னு சொல்லிட்டாங்களாம். மாமா உடம்பை சென்னைக்கு எடுத்துட்டு வர வண்டிக்கு அரேன்ஜ் பண்ணிட்டிருக்கேன். உடம்பு வர்றதுக்கு இன்னும் எட்டு அல்லது ஒன்பது மணி நேரம் ஆகிடும்.\nஅனிதா பிக்பாஸ்க்குள்ள போறதுக்கு முன்னாடி அவங்க அப்பாகிட்ட பேசினதுதான் கடைசி. பிக்பாஸிலிருந்து வெளியே வர்றதுக்கு முன்னாடியே மாமாவும் கார்த்திகேயனும் ஷீரடி கிளம்பிட்டதால, அதுக்கப்புறம் அனிதா இன்னமும் அவங்க அப்பாவைப் பார்க்கவும் இல்ல, பேசவும் இல்லை. நடுவுல ரெண்டு, மூணு தடவை போன் பண்ணப்போகூட கார்த்திகேயன்தான் போனை எடுத்தார். அனிதா இந்த இழப்பை எப்படித் தாங்கிக்கப் போறா, அவளை எப்படி சமாதானப்படுத்தப்போறேன்னு தெரியலை'' என்பவரின் குரல் உடைகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/19730/", "date_download": "2021-04-14T23:29:48Z", "digest": "sha1:QJBVBVS2V2OAJEURJIBHAS37CX2RDYNB", "length": 28230, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "அண்ணா ஹசாரே மீண்டும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை அரசியல் அண்ணா ஹசாரே மீண்டும்\nஅண்ணாஹசாரே அவர்கள் நடத்திய உண்ணா விரதப் போராட்டத்தில் டெல்லி அரசு அடக்குமுறையைக் கையாள்வதும், சில நாட்களுக்கு முன் பிரதமர் இவ்விசயத்தில் பொறுப்பில்லாமல் பதில் அளித்ததும் பார்க்கும் போது ஹசாரே குழுவினரின் வேண்டுகோளை முற்றிலும் நிராகரிக்கும் எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது,\nஇருந்தாலும் தடையை மீறி உண்ணாவிரதப்போராட்டம் நடத்த இருக்கும் ஹசாரே அவர்களைக் கைது செய்து 7 நாட்கள் காவலில் வைப்பதாக அறிவித்த போலீஸ் நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பால் அவர் இன்று விடுதலை செய்யபடுவதாகத் தெரிகிறது, கூடிய விரைவில் ஹசாரே குழுவினரை அரசு அழைத்துப் பேசலாம், அகிம்சைப் போராட்டத்தின் பலம் என்ன என்பதை இப்போது புரிகிறது, காந்தியின் அகிம்சைப்போராட்டத்தின் மீது இப்போது உள்ள இளைய தலைமுறைக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதாக இருக்கிறது,\n“சத்யாக்கிரகப்போராட்டம் என்பது ஒரு எதிர்ப்புக்கருத்தை மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்லவும் மக்களிடையே அந்தக்கருத்து செல்வாக்குப் பெறும்போது அதை ஒரு முனையில் குவிக்கவும் உதவக்கூடிய ஒரு போராட்ட வழிமுறை. அவ்வாறு குவிக்கப்படும் வெகுஜனக்கருத்து என்பது ஒரு பொருண்மையான அதிகார சக்தி. அது எந்த அரசதிகாரத்தையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது”\nஜெவின் இந்த வரிகள் கண்முன் நடப்பது தெரிகிறது,\nகாந்தியின் முதல் எதிரி பிரிட்டிஷ் அரசு அல்ல, இந்தியர்களிடம் இருந்த அச்சம்தான். அவர் அந்த அச்சத்தை எதிர்த்தே இருபதாண்டுக்காலம் போராடினார், அதன்பின்னரே அவரால் பிரிட்டிஷ் அரசை எதிர்க்க முடிந்தது.\nஅண்ணாவின் முதல் எதிரி இந்திய அரசு அல்ல. நம்மில் உள்ள அவநம்பிக்கைதான். அண்ணா அவரது போராட்டத்தை ஆரம்பித்தபோது, நம் அறிவுஜீவிகள் உருவாக்கிய அவநம்பிக்கைப் பிரச்சாரத்தைக் கவனியுங்கள். நம் சிற்றிதழ்களில் நம் சில்லறைஅறிவுஜீவிகள் எழுதிய தலையங்கங்களை வாசியுங்கள். எவ்வளவு அவநம்பிக்கை. அதிலிருந்து எவ்வளவு இளக்காரம், எவ்வளவு நக்கல்\nஅந்த அவநம்பிக்கையின் ஊற்றுமுகம் எது நம் சிற்றிதழ்களின் தரம் என்ன நம் சிற்றிதழ்களின் தரம் என்ன கடந்த ஆட்சியில் நூலக ஆணைக்குழுவைக் கையில் வைத்திருந்தார் என்பதற்காகவே தமிழச்சி என்ற பெண்மணியைக் கவிஞர் எனக் கற்பிதம் செய்து அட்டையில்போட்டு மகிழ்ந்த சிற்றிதழ் ஒன்று அண்ணா ஹசாரேயை நையாண்டிசெய்து கட்டுரை வெளியிட்டது. கனிமொழி வழிபாட்டில் மூழ்கியிருந்த சிற்றிதழ்கள் அண்ணாவை நடுத்தர வர்க்கத்தின் போலிநாயகன் என ஏளனம்செய்தன.\nஎந்த சமரசத்துக்கும் துணிந்த சுயநலவாதிகளான க.திருநாவுக்கரசு, எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்ற அரசியலெழுத்தர்கள் சிற்றிதழ்களில் கட்டுரை எழுதி தங்களை அனல் கக்கும் புரட்சியாளர்களாகக் காட்டிக்கொண்டார்கள். இவர்களுடைய அன்றாட அயோக்கியத்தனங்கள் , சரிவுகள் இவர்களுக்குத் தெரியும். ஆகவே இவர்களால் ஒரு நல்ல விஷயத்தை உண்மையிலேயே நம்ப முடியவில்லை என்பதே உண்மை.\nஅப்படித்தான் இருக்கிறார்கள் இந்திய இதழாளர்கள். அரசியல் தரகர்களாக, அரசியல் கையாட்களாக, வெளிநாட்டு நிதிக்கு ஏற்பக் கருத்துக்களை உருவாக்கி முன்வைப்பவர்களாக இருப்பவர்களே நாம் இதழாளர்களில் மிகப்பெரும்பாலானவர்கள். இவர்களே நம் சிந்தனையை இன்று தீர்மானிப்பவர்களாக நடந்துகொள்கிறார்கள்.\nநேற்று தினமணி சிறப்பிதழில் ஒரு இதழாளர் எழுதியிருந்ததை வாசித்து மொத்த இதழையே கிழித்து குப்பைக்கூடையில் போட்டேன். அண்ணா யோக்கியமானவரல்ல என்கிறார். காரணம் அந்த நிருபரும் அண்ணா ஹசாரேயும் ஜீ தொலைக்காட்சி நிறுவனத்துக்குச் சென்றார்களாம். அண்ணாவை அவர்கள் உடனே உள்ளே அழைத்துச்சென்றார்களாம், இந்த மாமேதை பாதுகாப்புமுறைகளைக் கடைப்பிடித்துக் காத்திருக்க நேரிட்டதாம். இவர் கேட்ட ’ஆழமான’ தத்துவக் கேள்விகளை அண்ணா அறிவுபூர்வமாக எதிர்கொள்ளவில்லையாம். இருந்தாலும் அண்ணா பரவாயில்லை என்கிறார் கடைசியில்.\nஇந்த அசட்டு அற்பர்களால் நிறைந்திருக்கிறது நம் ஊடகம். அண்ணாவின் மிகப்பெரிய பலவீனம் என்பது அவர் வேறுவழியில்லாமல் இதைச் சார்ந்திருக்கிறார் என்பது. காந்தியைப்போலத் தனக்கென ஒரு மக்கள் தொடர்பை அண்ணாவால் உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. அதற்கான சாத்தியம் இன்று உள்ளதா என்றும் தெரியவில்லை.\nஇந்த மூடுவலையை மீறியே அண்ணா போன்ற சிலர் எழுந்து வருகிறார்கள். அண்ணா அவரது தகுதியை நிரூபித்தவர். பல ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களை வெற்றிகரமாக ந்டத்தியவர். தகவலறியும்சட்டம் போன்றவற்றின் வழியாக வெற்றிகளைக் காட்டியவர். ஆயினும் அவர் சந்தித்த ஏளனங்கள் எவ்வளவு\nநம் அயோக்கிய அறிவுஜீவிகள் உருவாக்கும் பிம்பங்களில் இருந்து, நம் சொந்த அவநம்பிக்கையில் இருந்து நாம் வெளிவர வேண்டியிருக்கிரது. நம்மாலும் சில செய்யமுடியும் என்ற நம்பிக்கை, ஜனநாயகம் ஆற்றலுள்ளதே என்ற நம்பிக்கை நம்மில் நிகழ்வேண்டியிருக்கிறது. அண்ணா மலையளவு பிரயத்தனப்பட்டு அந்நம்பிக்கையை மயிரிழையளவு உருவாக்கியிருக்கிறார். அது எவ்வளவுதூரம் நீடிக்கும் என்பதைப்பொறுத்தே வெற்றி இருக்கிறது\nஅந்நம்பிக்கையைக் குலைக்கவே காங்கிரஸ் முயல்கிறது. அண்ணாவும் பிற அரசியல்வாதிகளைப் போன்றவரே என்று காட்ட மோசடிகளில் ஈடுபடுகிறது. அவர் மேல் ஊழல், மதவாத முத்திரைகளைப் போடுகிறது. இடதுசாரிகள் அவரைச் சிறுமைப்படுத்த முயல்கிறார்கள், அவர்கள் காந்தியையே சிறுமைப்படுத்திய பாரம்பரியம் கொண்டவர்கள். பத்துரூபாய் சில்லறையை நீட்டினால் ஓடிப்போய்க் கவ்வும் நம் இதழாளர்களும் எதிர்காலத்தில் அந்தப்பிரச்சாரத்துக்கு விலைபோவார்கள் என்றே நான் நினைக்கிறேன். அதைமீறி இந்நாட்டு மக்களின் மனசாட்சி சிந்திக்கத் துணியவேண்டும். இளைஞர்கள் அவர்களின் அலட்சியம், அவநம்பிக்கையை மீறி இதயத்தால் இதைப் பார்க்கம��டியவேண்டும்.\nகாந்தியப்போராட்டம் என்பது எதிரிக்கு எதிரானது அல்ல. நம்முடைய உள்ளே உள்ள பலவீனத்துக்கு எதிரானது. உடனடிப்புரட்சி அல்ல. மிக மெல்லப் படிப்படியாக நிகழும் ஒரு மாற்றம் அது. இந்த லோக்பால் மசோதாவுக்கான போராட்டம்மூலம் நிகழ்ந்துகொண்டிருப்பது என்னவென்றால் மெல்லமெல்ல இந்திய சமூகம் ஊழலுக்கு எதிராகப் போராடும் மனநிலையை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கிறது என்பதே. அந்நகர்வு இன்னும் வெகுதூரம் செல்லவேண்டும். லோக்பால் மசோதா அண்ணா கோரியபடியே அப்படியே நிறைவேறினால்கூட காந்திய வழிமுறைகளின்படி உடனே அடுத்த போராட்டம் அடுத்த நடைமுறைக்கோரிக்கையுடன் ஆரம்பிக்கப்படவேண்டும். தொடர்ச்சியாக இலக்கை நோக்கிப் பிடிவாதமாகச் சென்றபடியே இருக்கவேண்டும்.\nஅது நடக்கும் என நம்புவோம். காந்திய வழி வெற்றிகரமானதா என்பதை நாம் விவாதிக்கலாம். ஆனால் அதைவிட்டால் வேறு வழியே இல்லை என்பதில் மட்டும் விவாதிப்பதற்கே ஏதுமில்லை\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2\nமுந்தைய கட்டுரைசிங்காரவேலர் – ஒருகடிதம் ,விளக்கம்.\nபவா செல்லதுரை- தொல் மனதைத் தொடும் கலைஞன்\nதற்செயல்களின் வரைபடம்- சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படம்\n'வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 7\nதகவலறியும் உரிமை சட்டம்- ஓர் எதிர்வினை\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 38\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 74\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாற�� வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keralalotteries.info/2020/12/kerala-lottery-guessing-nirmal-nr-204-25-12-2020.html", "date_download": "2021-04-14T23:21:46Z", "digest": "sha1:EIUFLPGA36HBFQNPYVF2TUR4WDYBSAGO", "length": 4351, "nlines": 89, "source_domain": "www.keralalotteries.info", "title": "NIRMAL NR-204 | 25.12.2020 | Kerala Lottery Guessing", "raw_content": "\n2020 டிசம்பர் எங்கள் சிறந்த கணிப்பாளர்களின் 23.12.2020 அக்ஷயா AK-477 வரையான தரவரிசை பட்டியல் மற்றும் புள்ளிகளை நீங்கள் கீழே உள்ள இணைப்பில் காணலாம்.\nஏபிசி எண்கள் ரிப்பீட்டேஷன் சார்ட்டில் உங்களுக்கு ஒவ்வொரு ABC எண்ணும் எவ்வளவு தடவை ரிப்பீட் ஆகியுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். ABC எண்களின் அடிப்படையிலும் எவ்வளவு தடவை ரிப்பீட் ஆகியுள்ளது என்பதின் அடிப்படையிலும் இரு சார்ட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.\nஏபிசி எண்கள் ரிப்பீட்டேஷன் சார்ட்\nஇந்த கணிப்பு முடிந்து விட்டது. பலன்கள் கீழே\nஇது வரை கணிப்புகள் தெரிவித்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.nerkathir.com/archives/188", "date_download": "2021-04-14T22:45:46Z", "digest": "sha1:LTO7S6JRA7RSRU44KQQWMGMSWWKEBTDQ", "length": 12092, "nlines": 82, "source_domain": "www.nerkathir.com", "title": "புதுக்கோட்டை மூலிகை பண்ணை - பவனாந்தம் * நெற்கதிர்", "raw_content": "\nபுதுக்கோட்டை மூலிகை பண்ணை – பவனாந்தம்\n600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் வளர்க்க காரணம்\nதனக்கு ஏற்பட்ட விசகடிக்கு மருந்து கிடைக்காததால் உண்டான தேடல் இன்று ஒரு மூலிகை பண்ணையை உருவாக்கி உள்ளது அதுதான் செ.சி.ப மூலிகை பண்ணை மற்றும் ஆராய்சி மையம், கீரமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம். இயற்கையாகவே மரம் வளர்ப்பு மூலிகை செடி வளர்ப்பில் ஆர்வமுடையவர்\nதனது வீட்டின் அருகிலேயே மூலிகை செடி மற்றும் மரங்களை ஆர்வமுடன் வளர்த்து வந்த பவானந்தம் அவர்களை கி.பி 2000 மாவது ஆண்டு தனது தாயாரின் அஸ்தி கரைக்க கடற்கரை சென்றபோது பாம்பு கடித்து விட்டது, விசகடிக்கு சிறியநங்கை பொடி கடற்கரை பகுதி மக்களிடம் கேட்டபோது யாரும் கொடுக்க முன்வரவில்லை பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார். குணமடைந்தவர் மூலிகை செடிகளை தேடி பயணிக்க ஆரம்பித்தார் வெற்றியும் கண்டார்.\nஇன்று அவரது பண்ணையில் 600க்கு மேலான மூலிகை செடி மற்றும் மரங்கள் உள்ளன 1000 மூலிகைக்கும் மேல் வளர்ப்பதே தனது விருப்பமாகக்கொண்டுள்ளார்.\nமூலிகைகளின் பயனை தான்மட்டும் உணர்ந்தால் போதாது என்று பள்ளிமாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் மூலிகை செடிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே தனது தலையாயகடமை என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு பாடம் எடுத்துவருகிறார்.\nதிரு.பவானந்தம் அவர்களது பண்ணையில் உள்ள மூலிகைகள் சிலவற்றின்\nசிறியநங்கை, சக்திசாரணை, நாகமல்லி, நாகநந்தி, கற்பூரவள்ளி, ரணகள்ளி, சர்பகந்தி, சித்தரத்தை, நத்தைசூரி, இன்சுலின் செடி, சர்க்கரைக்கொல்லி(சிறுகுறிஞ்சான்), அத்தி, அரசு, ஆடாதோடை, அசோகமரம், அரைரூட், அகில், செவ்அகில், அருகம்புல், அரிவாள்மனை பூண்டு,\nஅவுரி, ஆடுதீண்டாபாளை, ஆவாரை, இஞ்சி, உத்திராட்சம், ஊமத்தைகசகசா, கண்டங்கத்திரி, கச்சாகுறிஞ்சான், கற்பூரவள்ளி, கடுகு, கடுக்காய், கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, கஸ்தூரி மஞ்சள், காசுக்கட்டி, கிராம்பு, கீழாநெல்லி, குங்கிலியம், குடசப்பாலை, குப்பை மேனி, கோரைக் கிழங்கு, சந்தனம், சாதிக்காய், சீதா, சுண்டை,\nசெம்பருத்தி தண்ணீர்விட்டான் கிழங்கு, தவசு முருங்கை, தழுதாழை, தாழை, தாளிசபத்திரி, தான்றிக்காய், திப்பிலி, துத்தி, தும்பை, துளசி, தூதுவளை, தேற்றான்கொட்டை, நஞ்சறுப்பான், நந்தியாவட்டை, நன்னாரி, நாயுருவி, நாவல், நித்யகல்யாணி, நிலவேம்பு, நிலபனை, அய்யன்பனை நிலாவிரை, நீர்முள்ளி, நுணா, நெருஞ்சி, நெல்லி, நொச்சி, பப்பாளி, பிரண்டை, பிரின்சி, புதினா, பேரரத்தை, பொடுதலை, மஞ்ச��், மணத்தக்காளி, மருதாணி,\nமல்லிகை, மிளகு, முடக்கறுத்தான், முட்சங்கன், முருக்கன், மூக்கிரட்டை, வசம்பு, வல்லாரை, வாதநாராயணன், வெட்டுக்காய் பூண்டு, பூனைகாலி, வெள்ளெருக்கு, வெற்றிலை, வேம்பு, கும்பகொடளி, குண்டுமணி(கருப்பு, சிவப்பு, மஞ்சள், சாம்பல்), ஆலமரம், மா, பலா, களாக்காய், வன்னி, விடுதிகொட்டை, ஊமத்தை, உதிரவேங்கை, கொடம்புளி, நற்குருந்தம், பதிமுகம், செண்பகம், யானைகுண்டுமணி, பன்னீர் கொய்யா மற்றும் பலவிதமான மூலிகைகள்\nREAD பாட்டி வைத்தியம் 100\nமூலிகை குறிப்புகள் திரு.பவானந்தம் அவர்கள் பகிர்ந்த\nஆடாதோடை – காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும் சித்தரத்தை நெஞ்சுவலி போக்கும்\nசர்க்கரைக்கொல்லி(சிறுகுறிஞ்சான்) – சர்க்கரைக் கொல்லி வாந்தி உண்டு பண்ணுவதற்கும் நெஞ்சில் உள்ள கோழையை வெளியேற்றி இருமலைக் கட்டுப் படுத்தவும், உணவுக் குழலின் செயல்திறனைக் கூட்டுவதற்கும் பயன் படுத்தப் படுகிறது. இலை பித்தம் பெருக்கும், தும்மலுண்டாக்கும்.நஞ்சு முறிக்கும். வேர் காய்ச்சல் போக்கும். சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும்.\nஇது சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் இலையை மென்று துப்பிவிட்டு சக்கரையை வாயில் போட்டால் இனிக்காது மண் போன்று இருக்கும்.\nநாகமல்லி பாம்பு விஷம் போக்கும் 7 வகை பால்மரம்: அத்தி, இத்தி, ஆல், அரசு, மா, பலா, கிலா\nவேம்பு, கும்பகொடளி, ஆலமரம், மா, பலா, களாக்காய், வன்னி, விடுதிகொட்டை, ஊமத்தை, உதிரவேங்கை, கொடம்புளி, நற்குருந்தம், பதிமுகம், செண்பகம், யானைகுண்டுமணி, பன்னீர் கொய்யா, இலவங்கம்\nசெ.சி.ப மூலிகை பண்ணை ஆராய்சி மையம்,\nவீட்டுக்கு வாங்க என்ற எம்.ஜி.ஆர்\n1) பொன்மேனி தரும் குப்பைமேனி குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும். 2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும். READ பாட்டி வைத்தியம் 100\nபுதுக்கோட்டை மூலிகை பண்ணை – பவனாந்தம்\nவீட்டுக்கு வாங்க என்ற எம்.ஜி.ஆர்\nஆண்களைப் பற்றிய சில மனதைக் கவரும் உளவியல் உண்மைகள்\nKirukal on விநாயகரின் வியக்கத்தக்க 100 தகவல்கள் (2/4)\nGanapathi on விநாயகரின் வியக்கத்தக்க 100 தகவல்கள் (2/4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2018/06/906.html", "date_download": "2021-04-14T23:57:38Z", "digest": "sha1:M35KD2Y6R6SIY4EB6VSCRPXM6TUDOSCI", "length": 8382, "nlines": 167, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் -சிறப்புரை :906", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nவியாழன், 14 ஜூன், 2018\nஇமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்\nஅமையார்தோள் அஞ்சு பவர். ---- ௯0௬\nமனைவியைத் தழுவி இன்புறும் காம விருப்பினால் அவளுக்கு அஞ்சி நடப்பவர்கள், இந்திரர் போன்று குறைவற்ற மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வாராயினும் அவர்கள் பெருமைக்கு உரியவர் அல்லர்.\n“முந்திரிமேல் காணி மிகுவதேல் கீழ் தன்னை\nஇந்திரனாக எண்ணி விடும்.” –நாலடியார்.\nமுந்திரியின் அளவுக்கு மேல் காணி அளவு செல்வம் மிகுந்து விடுமாயின், கீழ்மைக் குணம் படைத்தவன் தன்னை இந்திரன் போன்று எல்லாச் செல்வங்களும் பெற்றவனாக நினைத்துக் கொள்வான்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:15\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -7\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -6\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -5\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -4\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -3\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -2\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -1\nஉலகஓக நாள் -World Yoga Dayதொல்தமிழர்தம் அறிவாற்றல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2617028&Print=1", "date_download": "2021-04-14T22:46:44Z", "digest": "sha1:I34FVSIIFSB7L6YJWOYABAKYZKVHA3VG", "length": 7713, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தேங்காய் பற்றாக்குறை: மக்களிடம் பேச தென்னை மரம் ஏறிய இலங்கை அமைச்சர்| Dinamalar\nதேங்காய் பற்றாக்குறை: மக்களிடம் பேச தென்னை மரம் ஏறிய இலங்கை அமைச்சர்\nகொழும்பு: இலங்கையில் தேங்காய் பற்றாக்குறை நிலவுகிறது என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக அந்நாட்டு அமைச்சர் ஒருவர் தென்னை மரத்தில் ஏறி பேசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.இலங்கையில் அமைச்சராக இருப்பவர் அருந்திகா பெர்னாண்டோ. இவர், நேற்று வராகபோலா என்ற இடத்திற்கு சென்ற அவர், நாட்டில் தேங்காய் பற்றாக்குறை நிலவுகிறது என்ற செய்தியை மக்களிடம் தெரிவிப்பதற்காக\nமுழ��� செய்தியை படிக்க Login செய்யவும்\nகொழும்பு: இலங்கையில் தேங்காய் பற்றாக்குறை நிலவுகிறது என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக அந்நாட்டு அமைச்சர் ஒருவர் தென்னை மரத்தில் ஏறி பேசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇலங்கையில் அமைச்சராக இருப்பவர் அருந்திகா பெர்னாண்டோ. இவர், நேற்று வராகபோலா என்ற இடத்திற்கு சென்ற அவர், நாட்டில் தேங்காய் பற்றாக்குறை நிலவுகிறது என்ற செய்தியை மக்களிடம் தெரிவிப்பதற்காக தென்னை மரம் ஒன்றின் உச்சிக்கு ஏறினார். அங்கிருந்து அமைச்சர் பேசியதாவது: உள்ளூர் தொழிற்சாலைகளின் தேவை மற்றும் மக்களின் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, இலங்கை 700 மில்லியன் தேங்காய் பற்றாக்குறை நிலவுகிறது. கிடைக்கும் வெற்று இடங்களை, தென்னை மரங்கள் நடுவதற்கு பயன்படுத்தி கொள்வோம். நாட்டில் அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் இந்த தென்னை துறைக்கு ஊக்கம் அளிப்போம். நாட்டில் பற்றாக்குறை காரணமாக தேங்காயின் விலை உயர்ந்துள்ளது. இதனை குறைக்க நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.\nதேங்காய் பற்றாக்குறை குறித்து மக்களிடம் தகவலை தெரிவிக்க தென்னை மரத்தில் ஏறிய அமைச்சரின் இந்த செயல், நல்ல பலனை கொடுத்துள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செயதி வெளியிட்டுள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags இலங்கை தென்னைமரம் அமைச்சர் தேங்காய்\nமாநிலங்களுக்கு ரூ.3,024 கோடி நிர்பயா நிதி விடுவிப்பு: ஸ்மிருதி இரானி(2)\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலில் 97 பேர் உயிரிழந்துள்ளனர்: மத்திய அரசு(1)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/03/9-3.html", "date_download": "2021-04-14T23:35:19Z", "digest": "sha1:RP6KBCYZ4S5WTXVAVJYXKUMT2E742NFX", "length": 8438, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "கர்ப்பவதி பெண் மற்றும் 9 வயது சிறுமி உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகர்ப்பவதி பெண் மற்றும் 9 வயது சிறுமி உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 453 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண...\nயாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 453 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார்.\nஇதன்படி பருத்துறையில் ஏற்கனவே தொற்றுக்குள்ளான ஆசிரியை ஒருவருடைய நெருங்கிய உறவு வட்டத்தில் உள்ள 9 வயதான சிறுமி ஒருவருக்கும், யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சிறைச்சாலையில் இருந்து விடுதலையான ஒருவருக்கும்\nமன்னாரிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பவதி பெண் ஒருவர் உட்பட 3 பேருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் கூறியுள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nநல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.. தேர்தல் கால கூட்டு மட்டுமே...அங்கஜன் தெரிவிப்பு\n\"வங்கி ஊழியர்களது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக\" - யாழில் போராட்டம்\nயாழ்.சுழிபுரத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து..\nதிருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு : மக்கள் வெளியேற தடை.\nYarl Express: கர்ப்பவதி பெண் மற்றும் 9 வயது சிறுமி உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nகர்ப்பவதி பெண் மற்றும் 9 வயது சிறுமி உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/florida-to-see-70-crores-genetically-modified-mosquito-in-the-streets-soon-395243.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-04-14T23:07:25Z", "digest": "sha1:VS772TPW5YSXAH2FQRYG7VZVWPJ2GVPG", "length": 19329, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை அமெரிக்காவில் பறக்கவிட முடிவு.. அரசு எடுத்த ரிஸ்க்.. ஏன் இப்படி? | Florida to see 70 crores genetically modified mosquito in the streets soon - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nஅமெரிக்கா, பிரேசிலில் விஸ்வரூபம்.. விடாமல் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. தீவிரமடையும் 2ம் அலை\nமிக்சிங் குளறுபடி.. குப்பைக்கு போன 1.5 கோடி டோஸ் \"கொரோனா வேக்சின்\".. ஜான்சன் அண்ட் ஜான்சன் ஷாக்\nசீனாவிற்கு \"செக்\".. புதிய வேக்சின் \"கோல்\".. அதிபராக பதவியேற்ற பின் முதல் பிரஸ் மீட்.. கலக்கிய பிடன்\nபிரேசில், அமெரிக்காவில் கொரோனா கேஸ்கள் திடீர் அதிகரிப்பு.. இந்தியாவிலும் மோசம்.. இன்றைய நிலவரம்\nபுதிய உச்சம்.. பிரேசில், இந்தியா, அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. இன்றைய நிலவரம்\nநாளுக்கு நாள் தீவிரம்... உலகம் முழுக்க படுவேகமாக பரவும் கொரோனா.. இன்றைய நிலவரம் என்ன\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nஅமெரிக்காவில் மீண்டும் மர்ம நபர் துப்பாக்கி சூடு.. சூப்பர் மார்க்கெட்டில் தாக்குதல்.. 10பேர் பலி\nநினைத்து பார்க்க முடியாத வேகம்..பிரேசில், அமெரிக்காவில் மோசமாகும் நிலை.. கொரோனா பாதிப்பு நிலவரம்\nஉலகம் முழுக்க.. இதுவரை இல்லாத வேகம்.. தினசரி அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. புதிய உச்சம்\nஅமெரிக்கா, பிரேசிலில் இதுவரை இல்லாத உச்சம்.. ரஷ்யாவிலும் அதிகரிப்பு.. உலக அளவில் வேகமெடுத்த கொரோனா\nதிடீர் வேகம்.. பிரேசில், அமெரிக்காவில் உச்சம்.. ரஷ்யாவிலும் அதிகரிப்பு.. ஆட்டம் காட்டம் கொரோனா\nநிறவெறி.. தற்கொலை எண்ணம்.. அதிர்ச்சி தரும் ஹாரி-மேகன் பேட்டி.. பிரிட்டிஷ் ராஜ குடும்பம் மீது புகார்\nகொரோனா.. ஒரே நாளில் உலகம் முழுக்க 283,860 பேர் பாதிப்பு.. அமெரிக்கா, பிரேசிலில் நிலைமை மோசம்\nஅமெரிக்கா, பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா.. உலகம் முழுக்க ஒரே நாளில் 362,209 பேர் பாதிப்பு.. பின்னணி\nகொரோனா வைரஸ்.. உலகம் முழுக்க 117,058,756 பேர் பாதிப்பு.. இந்தியாவில் இதுவரை 11,210,580 பேர் பாதிப்பு\n14 வயது சிறுவன் ஒரு வருடமாக பலாத்காரம்.. பகீர் கிளப்பிய 23 வயது இளம் பெண்.. ஆடிப்போன போலீஸ்\nSports சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்\nAutomobiles வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்\nFinance ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.. நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்க..\nMovies பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் \nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை அமெரிக்காவில் பறக்கவிட முடிவு.. அரசு எடுத்த ரிஸ்க்.. ஏன் இப்படி\nநியூயார்க்: அமெரிக்காவில் 75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை பறக்கவிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. புளோரிடா மாகாணத்தில் இந்த கொசுக்களை பறக்க வைக்க முடிவு செய்துள்ளனர்.\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்கள் ஏன் எதற்கு\nஉலகம் முழுக்க கொரோனா காரணமாக மிக மோசமான பாதிப்பை சந்தித்து உள்ளது. சீனாவில் புபோனிக் பிளேக் என்ற இன்னொரு நோயும் பரவி வருகிறது. மனித குலமே நோய்களாலும், வைரஸ்களால் அச்சத்தில் நடுங்கி போய், வீட்டில் முடங்கி உள்ளது.\nஉலகமே இப்படி திணறிக்கொண்டு இருக்கும் நிலையில் அமெரிக்கா கொசுக்களை வைத்து விஷ பரீட்சை ஒன்றை செய்கிறது. அந்நாட்டு அரசின் முழு அனுமதியோடு, அங்கு கொசுக்களை பறக்க விட போகிறார்கள்.\nவரலாற்றில் முதல் முறை.. நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஏற்றப்படும் இந்திய தேசியக் கொடி\nஇந்த திட்டம் என்ன என்று தெரிந்து கொள்ளும் முன், கொசுக்களை குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்வோம். கொசுக்களில் பெண் கொசுக்கள் மட்டுமே கடிக்கும் குணம் கொண்டது. பெண் கொசுக்கள் மட்டுமே முட்டை போடும். இந்த முட்டை இடுவதற்கு ரத்தம் தேவை என்பதால், இந்த கொசுக்கள் மட்டுமே கடிக்கும் குணம் கொண்டது. ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிக்காது.\nஇந்த பெண் கொசுக்கள் நம்மை கடிக்கும் போது நமக்கு நோய் பரவுகிறது. ஸிகா வைரஸ் தொடங்கி டெங்கு வரை பல விதமான நோய்கள் இந்த பெண் கொசுக்கள் மூலம்தான் பரவுகிறது. அதிலும் ஏடிஸ் வகை கொசுக்கள் மிகவும் ஆபத்தானது. இந்த வகையை சேர்ந்த பெண் கொசுக்கள் அதிக அ���வில் நோய்களை பரப்புகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை காலி செய்யவே அமெரிக்க அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது.\nஇந்த திட்டம் மூலம் சோதனை மையத்தில் மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை உருவாக்கி உள்ளனர். மொத்தம் 75 கோடி கொசுக்களை உருவாக்கி உள்ளனர். இந்த கொசுக்கள் முழுக்க முழுக்க ஆண் கொசுக்கள் ஆகும். இந்த ஆண் கொசுக்கள் மூலம் பெண் கொசுக்களை உருவாகாமல் தடுக்க போகிறார்கள். இந்த ஆண் கொசுக்கள் புளோரிடாவில் விடப்பட உள்ளது.\nஇதனால் பெண் கொசுக்கள் முட்டையிடாமல் அழிந்து போகும். சில வருடங்களில் மொத்தமாக பெண் கொசுக்கள் இல்லாமல் முற்றிலுமாக அழிந்து போகும் நிலைமை ஏற்படும். இதன் மூலம் ஆண் கொசுக்கள் மட்டும் இருக்கும். ஆனால் அது மனிதர்களை கடிக்காது. அதோடு மனிதர்களுக்கு நோயும் பரவாது. மொத்தமாக டெங்கு தொடங்கி எந்த விதமான நோயும் இல்லாத நிலைமை ஏற்படும்.\nஇதைத்தான் புளோரிடாவில் இந்த வருட இறுதியில் செய்ய உள்ளனர். கேட்கவே ஆச்சர்யமாகவும், அதே சமயம் திகிலாகவும் இருக்கிறதா ஹாலிவுட் படங்களிலும், காப்பான் படத்திலும் பார்த்தது போலவே உள்ளது அல்லவா ஹாலிவுட் படங்களிலும், காப்பான் படத்திலும் பார்த்தது போலவே உள்ளது அல்லவா ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. இந்த 75 கோடி ஆண் கொசுக்கள் அதற்கு பின் என்ன ஆகும். இவ்வளவு கொசுக்களை வெளியே விடுவது சுகாதார கேடாக மாறாதா என்ற கேள்விக்கு யாருக்கும் பதில் தெரியவில்லை.\nஇதற்கு அமெரிக்க அரசு சரியான விளக்கம் அளிக்கவில்லை. இதற்கு எதிராக புளோரிடா மக்கள் கொதித்து எழுந்து உள்ளனர். எங்களுக்கு இப்படிப்பட்ட திட்டம் வேண்டாம். இது இயற்கைக்கு எதிரானது என்று அப்பகுதி மக்கள் கொதித்து போய் உள்ளனர். இப்படிப்பட்ட விஷ பரீட்சை மனித குலத்தின் அழிவிற்கு வழி வகுக்கும் என்று புளோரிடா மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-04-15T00:37:56Z", "digest": "sha1:GBEKLUFCHWJXFLSCWGWB6EMYJS6HJMAM", "length": 27339, "nlines": 368, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிராங்க் லாய்டு ரைட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரைட் 1954 ஆம் ஆன்டில்\nஃபாலிங்வாட்டர், சாலமன் ஆர்.கெகென்ஹீம் அருங்காட்சியகம், ஜான்சன் மெழுகு தலைமையகம், தாலீசீன் (படப்பிடிப்பகம்) ,தாலீசின் (ராபீ ஹவுஸ்) இம்பீரியல் உணவகம், டோக்கியோ டார்வின் டி. மார்டின் இல்லம் ஒற்றுமைக்கான கோயில், என்னிஸ் ஹவுஸ் லர்கின் நிர்வாகக் கட்டிடம், டேனா-தாமஸ் ஹவுஸ், கூன்லி ஹவுஸ்\nஏ ஐ ஏ தங்கப்பதக்கம்\nஇருபத்தி ஐந்து ஆண்டு விருது(4)\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nபிராங்க் லாய்டு ரைட் (ஆங்கிலம்:Frank Lloyd Wright) (ஜூன் 8, 1867 – ஏப்ரல் 9, 1959), இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில் அமெரிக்காவின் முன்னணிக் கட்டிடக்கலைஞராக விளங்கியவர். இன்றுவரை அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞராகத் திகழ்கிறார் . இவர் உருவாக்கிய ஃபாலிங்வாட்டர் (1935) கட்டிடமானது தற்போது வரை அமெரிக்க கட்டிடகலையின் சிறப்பான வேலைப்பாடுகள் கொண்டதாக அறியப்படுகிறது. இவர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப்பணியில் ஈடுபட்டிருந்தார்.\nஇவர் அமெரிக்க நாட்டில் உள்ள விஸ்கொன்சின் மாநிலத்தின் ரிச்லாந்து மையம் என்னும் நகரமொன்றில் பிறந்தார்.\nபிராங்க் லாயிட் ரைட் தன்னுடைய வாழ்நாளில் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். ஆவ்ருக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன.அதில் நான்கு ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண்குழந்தைகள் ஆவர்.]\nகேதரின் ரைட் \"கிட்டி\" (1871-1959); சமூக ஆர்வலர், (ஜூன் 1889 இல் திருமணம்; நவம்பர் 1922 இல் விவாகரத்து செய்தனர்)\nமேட் ரைட் \"மிரியம்\" (நோயல்) (1869-1930), கலைஞர் (நவம்பர் 1923 இல் திருமணம்; ஆகஸ்ட் 1927 இல் விவாகரத்து செய்தனர்)\nஓல்கா இவனோவ்னா \"ஒல்ஜிவன்\" லாயிட் ரைட் (1897-1985), நடன கலைஞர், எழுத்தாளரும் ஆவார். (ஆகஸ்ட் 1928 இல் திருமணம்)\nமாகாணம் வடிவமைக்கப்பட்ட ஆண்டு கட்டப்பட்ட ஆண்டு பிற தகவல்கள்\nஒற்றுமைக்கான ஆலயம் S.000 ஸ்பிரிங்கிரீன்\nஅமெரிக்கா விஸ்கொன்சின் 1886 1886 ஜோசப் லிமன் சில்ஸ்பீயுடன் இணைவு ஆக்கம்\nமலைப்பிரதேச முகப்பு பள்ளி S.001 ஸ்பிரிங்கிரீன்\nஅமெரிக்கா விஸ்கொன்சின் 1887 1887 ஜோசப் லிமன் சில்ஸ்பீயுடன் இணைவு ஆக்கம்\nபிரான்க் லாய்டு ரைட்டின் இல்லம் S.002 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1889 1889 விளையாட்டு அறை மற்றும் சமையலறை 1895ஆம் ஆண்டில் கூடுதலாக கட்டப்பட்டது\nவில்லியம் ஸ்டோர்ஸ் மெக்கார் ஹவுஸ் S.010 சிகாகோ அமெரிக்கா இலினொய் 1890 1891 1903 ஆம் ஆண்டில் லூயிஸ் சல்லிவன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது\n1926 ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டது.\nலூயிஸ் சல்லிவன் வளமனை S.005 ஓசன் ஸ்பிரிங்ஸ், அமெரிக்காவிலுள்ள நகரம் அமெரிக்கா மிசிசிப்பி 1890 1890 கத்ரினா புயலால் அழிக்கப்பட்டது\nசார்ன்லீ -நார்வுட் இல்லம் S.007\nஓசன் ஸ்பிரிங்ஸ், அமெரிக்காவிலுள்ள நகரம்\nஅமெரிக்கா மிசிசிப்பி 1890 1890 2005 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கத்ரினா புயலால் பெருமளவில் பாதிக்கப்பட்டது (புகைப்படங்கள்) (Photographs)\n2009 ஆம் ஆண்டில் புதுப்பித்தல் பணி நடைபெற்றது. (புகைப்படங்கள்) (Photographs)\nஜேம்ஸ் ஏ சார்ன்லீ இல்லம் S.009 சிகாகோ அமெரிக்கா இலினொய் 1891 1892 லூயிஸ் சல்லிவனுடன் இணைவு ஆக்கம்\nS.018 சிகாகோ அமெரிக்கா இலினொய் 1891 1892 1963 ஆம் ஆண்டில் தீயினால் அழிக்கப்பட்டு விட்டது.\nவாரன் மெக் ஆர்தர் இல்லம் [3] S.011 சிகாகோ அமெரிக்கா இலினொய் 1892 1892 1900 ஆம் ஆண்டில் புதுப்பித்தல்\nஜார்ஜ் இல்லம் [4] S.014 சிகாகோ அமெரிக்கா இலினொய் 1892 1892 1907 ஆம் ஆண்டில் வண்டி பழுது பார்க்கும் இடம் சேர்க்கப்பட்டுள்ளது.\nராபர்ட் ஜி எம்மான்ட் இல்லம் S.015 லா கிராஞ்ச் ,\nஅமெரிக்கா இலினொய் 1892 1892\nதாமஸ் ஹெச். கேல் இல்லம் S.016 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1892 1892\nராபர்ட் பி பார்க்கர் இல்லம் S.017 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1892 1892\nஆல்பர்ட் சல்லிவன் இல்லம் S.019 அமெரிக்கா இலினொய் 1892 1892\nலூயிஸ் சல்லிவனுடன் இணைவு ஆக்கம்\n1970 ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டது\nஇர்வின் கிளார்க் இல்லம் S.013 லா கிராஞ்ச் ,\nஅமெரிக்கா இலினொய் 1892 1893\nவால்ட்டர் ஹெச் கேல் இல்லம் S.020 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1893 1893\nராபர்ட் எம். லாம்ப் குடில்[5] S.021 மேடிசன் அமெரிக்கா விஸ்கொன்சின் 1893 1893 சீரமைப்பு 1901\nஏரி படகுமனை இல்லம்[6] S.022 மேடிசன் அமெரிக்கா விஸ்கொன்சின் 1893 1893 1926 ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டது\nபிரான்சிஸ் ஜி. வூலி இல்லம் S.023 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1893 1893\nநில்லியம் ஹெச். வின்ஸ்லா இல்லம் S.024 ரிவர் பாரஸ்ட் சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1893 1894\nபீட்டர் கோன் இல்லம்[7] S.029 லா கிரா���்ச் அமெரிக்கா இலினொய் 1893 1894\nராபர்ட் டபிள்யூ. ரோலோசன் இல்லம் S.026 சிகாகோ அமெரிக்கா இலினொய் 1894 1894\nபிரடெரிக் பாக்லே இல்லம்[8] S.028 ஹின்ஸ்டேல்\nஅமெரிக்கா இலினொய் 1894 1894\nஹென்றி மற்றும் லில்லி மிட்செல் இல்லம் S.039 ரெசின்\nஅமெரிக்கா விஸ்கொன்சின் 1894 1894\nமருத்துவர் எச். டபிள்யூ. பாஸ்ஸெட் இல்லம்[9] S.027 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1894 1894 1922 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது பிறகு இடிக்கப்பட்டது\nஹாரிசன் பி. இல்லம் S.036 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1895 1895 புதுப்பிக்கப்பட்டது\nஜார்ஜ் டபிள்யூ ஸ்மித் இல்லம்[10] S.045 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1895 1898\nரோமியோ ஜூலியட் காற்றாலை[11] S.037 ஸ்பிரிங்கிரீன்\nஅமெரிக்கா விஸ்கொன்சின் 1896 1897 புதுப்பிக்கப்பட்டது 1938\nஎச். கெல்லர் இல்லம் S.038 சிகாகோ அமெரிக்கா இலினொய் 1896 1897\nநாதன் மூர் இல்லம் S.034 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1895 1895 1922 ஆம் ஆண்டில் பகுதி கட்டிடம் இடிக்கப்பட்டது\nமறுசீரமைப்பு1923 (பார்க்க நாதன் மூர் இல்லம் II)\nசார்லஸ் இ. ராபர்ட்ஸ் இல்லம்[12] S.040 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1896 1896 புதுப்பிக்கப்பட்டது\nசார்லஸ் இ. ராபர்ட்ஸ் குடில் S.041 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1896 1896 மறுசீரமைப்பு\nநபர்கள் வாழும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது1903 தற்போது உள்ள இடத்திற்கு நகர்த்தியது 1929\nஜார்ஜ் டபிள்யூ. ஃபர்பக் இல்லம் S.043 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1897 1897\nரோலின் ஃபர்பக் இல்லம்[13] S.044, S.044A ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1897 1897 மாற்றியமைக்கப்பட்டது 1907\nதாமஸ் எச். கேல் குடில் S.088.0 ஒயிட் ஹால்\nவன குழிப்பந்தாட்ட சங்கம் [14] S.062 அமெரிக்கா இலினொய் 1898 இடிக்கப்பட்டது\nபிராங்க் லாய்டு ரைட்டின் இல்லம் S.004 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1897 1898 1905 ஆம் ஆண்டில் உட்புற மற்றும் வெளிப்புற வேலைப்பாடுகள் நடந்தது\n1911 ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்டது\nஜோசப் ஹெலன் இல்லம்[15] S.046 சிகாகோ அமெரிக்கா இலினொய் 1899 1926 ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டது\nஎட்வர்டு இல்லம் S.047 அமெரிக்கா இலினொய் 1899 1939 ஆம் ஆண்டில் மறு சீரமைக்கப்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டது\nவில்லியம் மற்றும் ஜெஸ்ஸி எம். ஆடம்ஸ் இல்லம் S.048 சிகாகோ அமெரிக்கா இலினொய் 1900 1900\nஎஸ்.ஏ பாஸ்டர் இல்லம் மற்றும் குடில் S.049 சிகாகோ அமெரிக்கா இலினொய் 1900 1900\nபி. ஹார்லி இல்லம் S.052 கேன்ககீ அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கா இலினொய் 1900\nவாரன் இக்காசு இல்லம் S.056 கேன்ககீ அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கா இலினொய் 1900 1900\nஇ. ஹெச் பிட்கின் குடில் S.076 [16] ஒன்டாரியோ கனடா ஒன்றாரியோ 1900\nஹென்றி வேலிசுவின் குடில் S.079 டெலவன்\nபவுல்டரி இல்லம் S.065, S.066 ரிவர் பாரஸ்ட் அமெரிக்கா இலினொய் 1901 1939 ஆம் ஆண்டில் பவுல்டரி இல்லம் இடிக்கப்பட்டது\nபிரட்டு பி. ஜோன்ஸ் இல்லம் S.083 டெலவன்\nஅமெரிக்கா விஸ்கொன்சின் 1901 1902\nகேரி சி. குட் ரிச் இல்லம்[17] S.042 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1896 1896\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 07:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh49.html", "date_download": "2021-04-14T23:17:18Z", "digest": "sha1:PQIUOH6GIK6UYYBFVWFNHTHW5Q3JJ62I", "length": 5889, "nlines": 61, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 49 - சிரிக்கலாம் வாங்க - சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, \", டீம், பைத்தியமா, நீங்க, பால், பின்னாடி, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, நான், டாக்டர்", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 15, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 49 - சிரிக்கலாம் வாங்க\nநேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்ககும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன\nபோடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்���ுக்கிட்டேன்.\nடாக்டர்- \"சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை.\"\nநர்ஸ் - (கிசு...கிசுப்பாக...) \"டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்\nஅந்த லேடீஸ் காலேஜ்ல வாலிபால் டீம் 2 இருக்காமே\nஆமா, வாலிப பால் டீம், வயசான பால் டீம் # ஜூனியர் VS சீனியர்\nஃபிகரு, என் பின்னால பல பசங்க பைத்தியமா சுத்தறாங்க..\n சுத்த ஆரம்பிச்ச பின் பைத்தியமா\nகிளாஸ்ல ஃபர்ஸ்ட் உங்க மகன் தான்ங்க\nஅப்படியா, ரொம்ப சந்தோஷம் சார்\nநீங்க வேற... பெல் அடிச்சதும் அவன் தான் வகுப்பிலேருந்து முதல்ல வெளியேறுவான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 49 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, \", டீம், பைத்தியமா, நீங்க, பால், பின்னாடி, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, நான், டாக்டர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95", "date_download": "2021-04-14T22:26:41Z", "digest": "sha1:NF5NCE2HMWEUXJIRMO7BI57XKFKLW6BI", "length": 2415, "nlines": 83, "source_domain": "www.writermugil.com", "title": "தேமுதிக – முகில் / MUGIL", "raw_content": "\nதமிழ்ல எனக்குப் பிடிச்ச வார்த்தை…\nCategories அரசியல், கார்ட்டூன், தேர்தல் 2011 Tags அதிமுக, சட்டமன்றத் தேர்தல் 2011, ஜெயலலிதா, தேமுதிக, விஜயகாந்த் Leave a comment\nகேப்டனின் முடிவு அவரது முடிவா\nஎனது கருத்தையொட்டிய கட்டுரை இங்கே.\nCategories அரசியல், கார்ட்டூன், தேர்தல் 2009 Tags கூட்டணி, தேமுதிக, தேர்தல், விஜயகாந்த் Leave a comment\nராமதாஸ் – விஜயகாந்த் கைகோர்ப்பு\nதேர்தல் 2009 – கார்ட்டூன் 1.\nCategories அரசியல், கார்ட்டூன், தேர்தல் 2009 Tags அன்புமணி, கூட்டணி, தேமுதிக, தேர்தல், பாமக, ராமதாஸ், விஜயகாந்த் 2 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/21142507/1996117/Bhoomi-movie-eyeing-for-diwali-release.vpf", "date_download": "2021-04-14T22:32:25Z", "digest": "sha1:RKDYP6PSA56LJPIWDYUXY5CWM7ITAFEC", "length": 14289, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "‘பூமி’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் - தியேட்டரிலோ.... ஓ.டி.டி.யிலோ அல்ல... இதுல தான் வெளியிட போறாங்களாம் || Bhoomi movie eyeing for diwali release", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 14-04-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\n‘பூமி’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் - தியேட்டரிலோ.... ஓ.டி.டி.யிலோ அல்ல... இதுல தான் வெளியிட போறாங்களாம்\nபதிவு: அக்டோபர் 21, 2020 14:25 IST\nலட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பூமி திரைப்படத்தை வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.\nலட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பூமி திரைப்படத்தை வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.\nஜெயம் ரவியின் 25-வது படம், ‘பூமி’. லட்சுமண் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்,’ ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், சதீஷ், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஜாதா தயாரித்துள்ளார்.\nபூமி படத்தை கடந்த மே மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி படம் ரிலீசாகவில்லை. திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால், இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியானது.\nஆனால் அதில் தற்போது ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம். அது என்னவென்றால், பூமி படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு நேரடியாக சன் டிவி-யில் ஒளிபரப்ப உள்ளார்களாம். இதற்காக பெருந்தொகை கொடுக்கப்பட்டுள்ளதாம். டிவி-யில் ஒளிபரப்பிய பின்னரே சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபூமி பற்றிய செய்திகள் இதுவரை...\nநாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் - பூமி இயக்குனர் கோபம்\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nபொங்கல் ரேஸில் இணைந்த ஜெயம் ரவியின் ‘பூமி’\n‘பூமி’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜெயம் ரவியின் 25-வது படம்.... நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ்\nசெப்டம்பர் 28, 2020 21:09\nமேலும் பூமி பற்றிய செய்திகள்\nமகத் காதலுக்கு துணை நின்ற சிலம்பரசன்\nவிஜய்யை தொடர்ந்து அஜித் பட இயக்குனருடன் இணைந்த மாஸ்டர் தயாரிப்பாளர்\nஆர்யா படத்தில் ���டித்த அரவிந்த் சாமி\nஎழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான் இந்த ரைட்டர் - பா.ரஞ்சித்\nகொரோனாவிற்கு பயப்பட தேவையில்லை - செந்தில்\nநாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் - பூமி இயக்குனர் கோபம்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி சக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி கடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி புது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-14T22:17:20Z", "digest": "sha1:3RFOQB27MOH32JTOWQNS2RUTGZUQZGJX", "length": 23002, "nlines": 148, "source_domain": "inidhu.com", "title": "வைகாசி விசாகம் - இனிது", "raw_content": "\nவைகாசி விசாகம் ஆண்டுதோறும் இந்துக்களால் வைகாசி மாதம் பௌர்ணமியை ஒட்டி வரும் விசாக நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இது வைகாசி விசாகப் பெருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருநாளே முருகப் பெருமானின் அவதார நாளாகக் கருதப்படுகிறது.\nபுத்த மதத்தில் இந்நாள் புத்தரின் அவதார நாளாகவும், புத்தர் ஞானம் பெற்ற நாளாகவும் கொண்டாடப்படுகிறது. நம்மாழ்வார் பிறந்த தினமும் இந்நாளே ஆகும்.\nவிசாக நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப் பெருமானை விசாகன் என்றும் அழைக்கின்றனர். வி என்றால் பட்சி (மயில்) என்றும், சாகன் என்றால் பயணம் செய்பவர் என்றும் அதாவது பட்சி (மயில்) மீது பயணம் செய்பவர் என பொருள் கூறப்படுகிறது.\nஇந்த நாளின் போது இந்துக்கள் விரதம் இருந்தும், பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும் முருகப் பெருமானை வழிபடுகின்றனர். முருகன் மட்டுமில்லாது சிவன், அம்மன் வழிபாட்டையும் மக்கள் மேற்கொள்கின்றனர்.\nவைகாசி மாதம் என்பது வசந்த காலம் எனப்படும் இளவேனிற் காலத்தின் பிற்பகுதி ஆகும். எனவே வைகாசி விசாகத்தில் கோவில்களில் வசந்தோற்சவ விழாக்கள் நடத்தப்படுக��ன்றன.\nமுன்னொரு சமயம் உமையம்மை சிவபக்தனான தட்சனின் மகளாக தாட்சாயணி என்னும் நாமத்துடன் அவதரித்தாள். சிவனை மருமகனாகப் பெற்ற கர்வத்தினால் தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். யாகத்திற்கு சிவனைத் தவிர்த்து ஏனையோரை அழைத்திருந்தான். இதனால் சினமுற்ற உமையம்மை தாட்சாயணியாக இருக்க விருப்பமில்லை என சிவனிடம் தெரிவித்தாள்.\nஅப்போது இறைவன் பர்வத ராஜனின் வேண்டுகோளுக் கிணங்க பார்வதி என்ற திருநாமத்தோடு பர்வத ராஜனின் மகளாக அவதரிக்குமாறு அருளினார்.\nஇச்சமயத்தில் சூரபத்மன் என்ற அசுரன் சிவனிடமிருந்து, சிவனுக்கு இணையான சிவ அம்சக் குழந்தையால் தான் தனக்கு அழிவு வேண்டும் என்ற வரத்தினை பெற்றான். சிவனை அழைக்காத யாகத்திற்குச் சென்றதால் தேவர்கள் அனைவரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசூரன் ஆகிய அசுர சகோதரர்களின் துன்பத்திற்கு ஆளாயினர்.\nஅவர்கள் தங்கள் துயரம் தீர சிவபாலனின் அவதாரம் தான் தீர்வு என்று எண்ணி சிவனைப் பார்க்கச் சென்றனர். அப்போது சிவன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். பார்வதியும் சிவனை நினைத்து தவம் புரிந்து கொண்டிருந்தாள். தேவர்கள் சிவனின் தியானத்தைக் கலைக்கும்படி மன்மதனை வேண்டினர்.\nமன்மதன் சிவனின் தவத்தை கலைக்க முற்படுகையில் சிவன் தனது நெற்றி கண்ணைத் திறந்து மன்மதனை சாம்பலாக்கினார். சிவபார்வதி திருமணத்திற்குப் பின் சிவக்குமாரன் தோன்றுவான் என்று அருளினார். பார்வதி பரமேஸ்வர் திருமணம் பங்குனி உத்திரம் நாளில் நடந்தேறியது.\nநாட்கள் ஆகியும் சிவக்குமாரன் தோன்றாததால் தேவர்கள் கவலையுற்று இறைவனை வேண்ட சிவன் தனது ஐந்து முகத்தோடு ஆறாவது முகமான அதோ முகத்தைச் சேர்த்து மொத்தம் ஆறு முகத்திலிருந்தும் நெருப்பு பொறிகளை உருவாக்கினார்.\nஅவற்றை அக்னி மற்றும் வாயு பகவான்களின் மூலம் கங்கையின் சரவணப் பொய்கையில் சேர்ப்பிக்கச் செய்தார். நெருப்புப்பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக மாறின.\nகார்த்திகைப் பெண்கள் அவ்வாறு குழந்தைகளையும் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர். ஒரு நாள் தனது குழந்தையைக் காண பார்வதி தேவி சென்ற போது ஆறு குழந்தைகளையும் ஒன்று சேர்த்தாள். ஆறு முகங்கள் மற்றும் ஒரு உடலுடன் குழந்தை காட்சியளித்தது. அப்போது பார்வதி தேவி குழந்தைக்கு ஞானப் பால் புகட்டினார்.\n���ுழந்தையின் வாயிலிருந்து சிந்திய பாலை உண்ட சரவணப் பொய்கை மீன்கள் முனிகுமார்களாக உருப் பெற்றனர். ஆறு முகங்களை பெற்றிருந்ததால் முருகன் ஆறுமுகன் என்று அழைக்கப்பட்டார். இவ்வாறு முருகன் அவதரித்த நாள் பௌர்ணமியுடன் கூடிய வைகாசி விசாகம் ஆகும். எனவே இந்நாள் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.\nஇவ்விழா எல்லா முருகன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. முருகனின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nபக்தர்கள் பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல், பாதயாத்திரைச் செல்லல் போன்ற வேண்டுதல்களை இந்நாளில் மேற்கொள்கின்றனர். சில இடங்களில் தேர்த் திருவிழா நடைபெறுகின்றது. ஒரு சில கோவில்களில் பத்து நாட்கள் கொண்டாட்டம் நடைபெறுகின்றது.\nஇளவேனிற் காலத்தில் இவ்விழா நடைபெறுவதால் திருச்செந்தூரில் கருவறையில் தண்ணீர் கட்டி நிற்கும்படி செய்து இறைவனுக்குச் சிறுபருப்புப் பாயாசம், நீர்மோர், அப்பம் முதலியவற்றைப் படைத்து உஷ்ணசாந்தி உற்சவம் (வெப்பம் தணிக்கும் விழா) என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.\nஇங்கு வசந்த மண்டபத்தில் உள்ள நீர்த் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை நீரில் இடப்பட்டு, குமரன் வாயில் இருந்து சிந்திய பாலினை உண்டதால் சாபம் நீங்கப் பெற்ற பாரச முனி குமாரர்களை நினைவுபடுத்தும் விதமாக ஆறு முனிவர்களின் உருவங்களையும் வைத்து சாப விமோன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.\nமக்கள் இந்நாளில் விரதம் மேற்கொள்கின்றனர். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து குளிர்ந்த நீரில் நீராடி வீட்டிலோ அல்லது அருகில் உள்ள கோவிலுக்கோ சென்று வழிபாடு மேற்கொண்டு விரதத்தைத் தொடங்குகின்றனர்.\nபின் பகல் முழுவதும் உணவருந்தாமலோ அல்லது பால், பழத்தினை உண்டோ சஷ்டிக் கவசம், சண்முக கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களைப் பாடியும், ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை உச்சரித்தும் வருகின்றனர்.\nமீண்டும் மாலையில் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுகின்றனர். வழிபாட்டின் போது சர்க்கரைப் பொங்கல், நீர்மோர், பானகம், தயிர் அன்னம், அப்பம் ஆகியவற்றைப் படைக்கின்றனர். செவ்வரளி, நாகலிங்கப்பூ, செந்தாமரை, ���ல்லிகை முதலிய மலர்கள் கொண்டு வழிபாடு செய்கின்றனர்.\nஇந்நாளில் குடை, செருப்பு, நீர்மோர், பானகம், தயிர் அன்னம் ஆகியவை தானமாக வழங்கப்படுகின்றன. மலைக் கோவில்களில் மலையைச் சுற்றிலும் கிரிவலம் மேற்கொள்ளப்படுகிறது.\nஇவ்விரத்தினை மேற்கொள்ளவதால் குழந்தைப்பேறு கிட்டும். நல்ல மணவாழ்க்கை அமையும். நோயில்லா நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.\nவைகாசி விசாகம் முருகனின் அவதார நாளாகக் கொண்டாடப்படுகிறது. எமதர்ம ராஜனின் அவதார தினமாகவும் கருதப்படுகிறது. எனவே இந்நாளில் விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்வதால் நோய் நீங்கி நீடித்த ஆயுள் கிடைப்பதாகக் கருதப்படுகிறது.\nமகாபாரதத்தின் வில் வீரான அர்ஜீனன் பாசுபதா ஆயுத்தை சிவபெருமானிடமிருந்து பெற்ற நாள் வைகாசி விசாகமாகும். திருமழப்பாடி என்னும் ஊரில் சிவபெருமான் மழு ஏந்தி திருநடனம் புரிந்ததும் இந்நாளே. பன்னிருஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த தினமும் இந்நாளே ஆகும்.\nசோழ சக்கரவர்த்தியான ராஜராஜ சோழனின் சரித்திரத்தை நாடகமாக ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்திய நாடகக் கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கிட ஆணையை இராஜேந்திரச் சோழன் பிறப்பித்து இருந்ததாக தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டு செய்தி ஒன்று குறிப்பிடுகிறது.\nவடலூரில் இராமலிங்க அடிகளார் சத்யஞான சபையை நிறுவியதும் இந்நாள் தான். பெரும்பான்மையான கோவில்களில் மகா உற்சவம் நடத்தப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று பிறப்பவர்கள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது.\nவான்மீகி இராமாயணத்தில், விஸ்வாமித்திரர் இராம-லட்சுமணர்களுக்கு குமரனின் பிறப்பு மற்றும் பெருமைகளைக் கூறுவார். மேலும் இதனை கூறுபவர் மற்றும் கேட்பவர்களுக்கு பாவங்கள் நீங்குவதாக சொல்லுவார். இந்நிகழ்வை குமாரசம்பவம் என்று வான்மீகி குறிப்பிடுவார்.\nஇதனை பின்பற்றியே வடமொழிக் கவிஞரான காளிதாசர் முருகனின் பிறப்பு மற்றும் அவரின் பெருமைகள் பற்றி கூறி அந்நூலிற்கு குமார சம்பவம் என்றும் பெயரிட்டுள்ளார்.\nசித்தார்த்தர் என்னும் கௌதம புத்தர் பிறந்த நாளும், அவர் ஞானத்தை அடைந்த நாளும் வைகாசி பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. இதனையே புத்த பூர்ணிமா என்று அழைக்கின்றனர்.\nஇவ்வளவு சிறப்பு வாய்ந்த வை��ாசி விசாகத்தில் நாமும் விரத முறையைப் பின்பற்றி வாழ்வின் உயர்ந்த நிலையை அடைவோம்.\nCategoriesஆன்மிகம் Tagsபண்டிகைகள், முருகன், விழாக்கள்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext கடல் நீர் உப்புக் கரிப்பது ஏன்\nநீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்\nபத்தி எரியுது நெருப்பு ஒண்ணு\nஒரு வழிப் பாதை – சிறுகதை\nபுகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு\nபவளப் பாறைகள் – கடலின் மழைக்காடுகள்\nவியந்து நிற்கும் உன் மனமே\nபுதினா லெமன் ஜூஸ் செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/02/15/pekerja-rasa-ditindas-tidak-dijaga-kebajikan-boleh-lapor-kepada-jtksm/", "date_download": "2021-04-14T22:40:17Z", "digest": "sha1:QH57QXA2AIQMQLCGALAIYZ7G6ZZG3UBB", "length": 5384, "nlines": 127, "source_domain": "makkalosai.com.my", "title": "Pekerja rasa ditindas, tidak dijaga kebajikan boleh lapor kepada JTKSM | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nஅதிகார அத்துமீறல்‌ முடிவுக்கு வரவேண்டும்‌ – நடிகர் சூர்யா\nசிலை திருட்டில் ஈடுபட்ட ஆடவர் கைது\nதமிழ்நாட்டில் மேலும் 110 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 234 ஆக உயர்வு\nகருணாவின் பேச்சால் இலங்கை அரசு அதிர்ச்சி \nஆப்கானிஸ்தானில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்\nசவூதி சிறையிலிருக்கும் கனடா பெண்ணுக்கு கொரோனாவினால் ஏற்பட்ட சிக்கல்\nநிதி திரட்டுவதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள்\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை\nதனது மெய்காப்பாளர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய ஆடவர்\nநாட்டின் கல்வி முறை மாற்றம் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் என்கிறார் தோக் மாட்\nஇன்று கோவிட் தொற்று 1,889 – மீட்பு 1,485\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-tweet-about-anti-caa-protest-chennai-rally-372154.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-04-14T22:24:09Z", "digest": "sha1:5B3HWE7NKGOZBZGVEOADQTUZB2U5XCFN", "length": 15641, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டாலின் பெயரை சொன்னாலே.. டெல்லி சும்மா அதிருதுல்ல.. திமுக பெருமிதம் #TNopposeCAA | dmk tweet about Anti CAA protest chennai rally - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nசென்னை வானிலை மையத்தின் அறிவிப்பு இந்தியில் வெளியானதால் சர்ச்சை.. குவியும் கண்டனங்கள்\nதமிழகத்தில் தொடங்கியது ரமலான் நோன்பு.. கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து இஸ்லாமியர்கள் தொழுகை\n24 மணி நேரத்தில் சாதித்த உதயநிதி.. உதயநிதி கோரிக்கையை ஏற்று 'கர்ணன்' படத்தில் அதிரடி மாற்றம்\nகொரோனா 2-வது அலை பாதிப்பு அதிகமானதற்கு.. பா.ஜ.க அரசின் அலட்சியமே காரணம்.. போட்டு தாக்கிய ஸ்டாலின்\nமக்களே உஷார்.. தமிழகத்தில் நாளுக்கு, நாள் அதிகரிக்கும் கொரோனா.. தினசரி பாதிப்பு 8,000-ஐ நெருங்கியது\nசென்னையில் அண்ணா, காமராஜர் சாலை பெயர் மாற்றம்.. தமிழக அரசை வறுத்தெடுத்த டி.டி.வி தினகரன்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n''மக்களுக்கு பொறுப்பு வேணும்.. எல்லாமே அவங்க கையில்தான் இருக்கு''..சுகாதாரத்துறை செயலாளர் பளிச்\n\"ஓ மை காட்\".. அதிமுக வேட்பாளருக்கு வந்த திடீர் சந்தேகம்.. வீடு வீடாக சென்று.. அலறி போன ஆண்டிப்பட்டி\n\"140\" உறுதி.. \"பைனல்\" அதுக்கும் மேல.. பூரித்த ஸ்டாலின்.. பேக்கப் சொன்ன ஐபேக்.. குஷியில் திமுக\nExclusive: அந்தக் கதையே வேண்டாம் எனக் கூறிவிட்டேன்; மறுவாக்குப்பதிவு ஏன் எனக் கூறும் ஹசன் மவுலானா..\nஅதிரடி வியூகம்..அசாத்திய திறமை.. 23 வயதில் ஒலிம்பிக்கில்.. சென்னை தமிழச்சி நேத்ரா குமணன்.. யார் இவர்\nஅம்பேத்கர் கனவை நிறைவேற்றும் மோடி; பெரியார் சாலையை மாற்ற எதிர்ப்பு... திராவிட டோனில் வானதி சீனிவாசன்\nஎழுச்சியுடன் அம்பேத்கர் 130வது பிறந்த நாள்:வர்ணாசிரம சனாதன தர்மத்தை வேரறுக்க தமிழக தலைவர்கள் உறுதி\n'... மாஸ் லுக்கில் சின்ன தல பதிவிட்ட வைரல் போட்டோ... 'தல' தோனி மட்டும் மிஸ்ஸிங்\nடி.ஆர். பாலு எம்.பி.க்கு கொரோனா; மருத்துவமனையில் இருந்து துரைமுருகன் டிஸ்சார்ஜ்\nமகள் திருமண ஏற்பாடுகள் மும்முரம்... தேர்தல் பணிகள் முடிந்தும் ஓய்வில்லாமல் ஓடும் டிடிவி தினகரன்..\nSports சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்\nAutomobiles வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்\nFinance ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.. நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்க..\nMovies பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் \nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ndmk protest rally caa chennai arivalayam குடியுரிமை சட்ட திருத்தம் சென்னை போராட்டம் அறிவாலயம் ட்வீட்\nஸ்டாலின் பெயரை சொன்னாலே.. டெல்லி சும்மா அதிருதுல்ல.. திமுக பெருமிதம் #TNopposeCAA\nசென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தாங்கள் நடத்திய பேரணியால் சென்னை குலுங்கியது, டெல்லி அதிர்ந்தது என்று திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது.\nஅத்தோடு நில்லாமல் பெயர் மு.க.ஸ்டாலின் என்றும் அவர்கள் டேக் செய்து பெயரைச் சொன்னாலே சும்மா அதிருதுல்ல என்று ரஜினி ஸ்டைலில் ஒரு வீடியோ போட்டுள்ளனர்.\nகுடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து திமுக கூட்டணி சார்பில் இன்று சென்னையில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி தரவில்லை. அதேசமயம், போராட்டங்களைத் தடுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று குறிப்பிட்டிருந்தது. அதேசமயம், தடையை மீறி பேரணி நடந்தால் வீடியோவில் படம் பிடிக்க வேண்டும் என்றும் ஹைகோர்ட் உத்தரவிட்டிருந்தது.\n'குலுங்கியது சென்னை - அதிர்ந்தது டெல்லி'#TNopposeCAA pic.twitter.com/wkYa42xWlI\nஇந்த நிலையில் இன்று திமுக பேரணி திட்டமிட்டபடி நடந்தது. சென்னை எழும்பூர் தாளமுத்து மாளிகையிலிருந்து புறப்பட்ட பேரணி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போய் முடிவடைந்தது. நீண்டு நெடிய சாரைப் பாம்பு போல வளைந்து நெளிந்து போன பேரணியால் சென்னையின் ஒரு பகுதி ஸ்தம்பித்தது.\nஇந்த பேரணியை வெற்றிகரமாக நடத்தியது தொடர்பாக ஒரு வீடியோவை திமுக தனது டிவிட்டரில் போட்டுள்ளது. அதில் பேரணியை படம் பிடித்து இடம் பெறச் செய்துள்ளனர். மேலும், சென்னை குலுங்கியது டெல்லி அதிர்ந்தது.. பெயர் மு.க.ஸ்டாலின் என்று போட்டுள்ளனர். இதன் மூலம் ஸ்டாலின் பெயரைக் கேட்டாலே டெல்லி அதிருதுல்ல என்று அவர்கள் மறைமுகமாக கூறியுள்ளதாகவே உணர முடிகிறது.\nகுலுங்கியது சென்னை.. சின்ன சலசலப்பு கூட இல்லை.. அமைதியாக நடந்து முடிந்த திமுக பேரணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2021-04-14T23:18:08Z", "digest": "sha1:272YWGWKWHYNIKM7LBQXMENYDHVW5WJ4", "length": 108898, "nlines": 533, "source_domain": "www.winmeen.com", "title": "மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் : வரலாற்றுக்கு முந்தைய காலம் Notes Social Science - WINMEEN", "raw_content": "\nமனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் : வரலாற்றுக்கு முந்தைய காலம் Notes Social Science\n1. மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் : வரலாற்றுக்கு முந்தைய காலம்\nநாம் தகவல் தொழில்நுட்ப காலத்தில் வாழ்கிறோம். அலைபேசிகளால் இன்று உலகம் உண்மையிலேயே நமது விரல் நுனியில் இருக்கிறது. இன்று நம்மிடம் இருக்கும் அனைத்து அறிவுத் திரட்சியும் திடீரென்று தோன்றிவிடவில்லை.\nஇந்த நவீன வாழ்விற்கான அடித்தளம் தொல்பழங்காலத்தில் இடப்பட்டு, நமது முன்னோர்களின் அறிவாற்றல் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டதாகும்.\nதொல்பழங்கால மக்கள் மானுடப் படைப்பாற்றலின் முன்னோடிகள். அவர்கள் உருவாக்கிய செய்பொருட்கள், மொழிகள் ஆகியவற்றின் வழியாக அவர்கள் மிகவும் அறிவார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.\nமனிதனால் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஒரு பொருளோ அல்லது கருவியோ செய்பொருள் (artefact) என்று அழைக்கப்படுகிறது.\nஎண்ணங்கள், அனுபவங்கள் மற்றும் புலனாற்றல்களின் அறிவையும், புரிதலையும் பெறும் மனதின் செயல்பாடு அறிவாற்றல் (cognition) என்று சொல்லப்படுகிறது. இது மனிதனின் சிந்தனை வளர்ச்சியுடன் தொடர்புடையது.\nபுவியின் தோற்றமும் நிலவியல் காலகட்டங்களும்\nமனிதர்களின் வரலாற்றைப் புவியின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாது. புவியின் மேலடுக்குகளில் வரலாற்றுக் காலக்கட்டங்கள் குறித்த நிலவியல் , தொல்லியல், உயிரியல் பதிவுகள் பொதிந்து கிடக்கின்றன.\nபுவியின் மற்றும் பல்வேறு உயிரின்ங்களின் வரலாற்றை அறிவதற்கு இச்சான்றுகள் மிக முக்கியமானவையாகும். இவ்வடுக்குகளில் மனித மூதாதையர்களின் எலும்புகளின் புதைபடிவங்கள் (fossil bones) புதைந்துள்ளன.\nதொல்மானுடவியல் அறிஞர்களும் (Palaeoanthroplogists), தொல்லியல் அறிஞர்களும் (Archaeologists) புவியின் மண் மற்றும் பாறை அடுக்குகளை அ���ழ்ந்து, மனித மூதாதையர்கள் குறித்த சான்றுகளைச் சேகரிக்கின்றார்கள்.\nமனிதர்களின் பரிணாமம், தொல்பழங்காலம் ஆகியவற்றின் பல்வேறு கால கட்டங்களை அறிய இந்தப் புதைபடிவங்கள் மற்றும் மண்ணடுக்குகளின் காலம் அறிவியல்பூர்வமாக கணிக்கப்படுகிறது.\nசேகரிக்கப்படும் இச்சான்றுகளின் வழியாக மனித வரலாற்றின் பரிணாம வளர்ச்சி நிலைகள் மற்றும் அவற்றின் காலகட்டம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள முயல்கின்றனர்.\nதொல்லியல் (Archaeology): தொல்பொருள்களை ஆராய்ந்து, விளக்கமளிப்பதன் வழியாக மனிதர்களின் கடந்த காலம் குறித்து ஆராயும் இயல் ஆகும்.\nதொல்மானுடவியல் (Paleoanthropology): மனிதர்களின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களது பரிணாம வளர்ச்சி குறித்து ஆராய்ந்து அறிந்து கொள்ளும் இயல் ஆகும்.\nபுவி சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகக் கருதப்படுகிறது.\nகாலப்போக்கில், உயிர்கள் தோன்றுவதற்கான நிலை படிப்படியாக உருவானது.\nதாவர மற்றும் விலங்குகளின் தோற்றத்தைத் தொடர்ந்து மனித உயிர்கள் தோன்றுவதற்கான அடித்தளம் இடப்பட்டது.\nபுவியின் நீண்ட நெடிய வரலாற்றை நிலவியல் ஆய்வாளர்கள் நெடுங்காலம் (Era), காலம் (Period), ஊழி (Epoch) என்று பிரிக்கிறார்கள்.\nஒரு பில்லியன் = 100 கோடி\n1 மில்லியன் = 10 லட்சம்\nநுண்ணுயிரிகளின் வடிவில் உயிர்கள் தோன்றியதற்கான சான்றுகள் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் காணப்படுகின்றன.\nசுமார் 600 முதல் 542 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்லுயிரூழியில் (Proterozoic) பல செல் உயிரினங்கள் முதலில் தோன்றின.\nபழந்தொல்லுயிருழீயல் (Palaeozoic -542 முதல் 251 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) மீன்களும், ஊர்வனவும் , பல்வேறு தாவரங்களும் தோன்றின.\nஇடைத் தொல்லுயிரூழி (Mesozoic) காலகட்டத்தில் (251 முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) டைனோஸர்கள் வாழ்ந்தன.\nஆஸட்ரோலாபித்திஸைப் , என்பதற்குத் ‘தெற்கத்திய மனிதக் குரங்கு’ என்று பொருள். சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பாலூட்டிகள் காலத்தில் (Cenozoic) தோன்றின.\nஆஸ்ட்ரோலாபித்திஸைங்கள் என்ற குரங்கினத்திலிருந்துதான் நவீன மனித இனம் தோன்றியது. இன்று அழிந்துபோய்விட்ட இந்த ஆஸ்ட்ரோலாபித்திஸைன் இனம் மனிதனுக்கு மிக நெருங்கிய உறவுடைய இனமாகும்.\nஉலகின் தோற்றம் மற்றும் கடந்த காலம் குறித்த மனிதர்களின் ஆய்வு\nஇப்புவியில், உலகம் மற்றும் ப��ரண்டம் குறித்து புரிந்துகொள்ளவும், அதைக் குறித்த அறிவைச் சேகரித்து விளக்கவும் முயற்சி செய்யும் ஒரே உயிரினம் மானுட இனம் மட்டும்தான்.\nபரிணாம வளர்ச்சிப் போக்கில் மனிதர்கள் உணர்தல் விலையையும் அறிவாற்றலையும் கொண்டவர்களாக மாற்றினார்கள். அவர்கள் இயற்கை, தம்மைச் சுற்றியுள்ள உயிரினக்கள் மற்றும் உலகம் குறித்துச் சிந்திக்கவும், கேள்வி எழுப்பவும் தொடங்கினர்.\nமுதலில் அவர்கள் இயற்கையைக் கடவுளாகக் கருதினார்கள்.\nசூரியன், சந்திரன் முதலான பல இயற்கை ஆற்றல்கள் குறித்துத் தனது சுய புரிதல்களை உருவாக்கி வழிபட்டனர்.\nஅவற்றில் சில அறிவியல்பூர்வமானவை அல்ல. அவர்களுடைய பண்டைய எழுத்துகளிலும், சமய இலக்கியக்களிலும் உலகின் தோற்றம் குறித்த அறிவியல் அறிவின் போதாமை வெளிப்படுகிறது.\nபொ.ஆ.மு.(BCE) – பொது ஆண்டுக்கு முன் (Before Common Era)\nநிலவியல், உயிரியல் மற்றும் தொல்லியல் குறித்த அறிவியல் அடித்தளம்\nவரலாறு எழுதுவது பண்டைய கிரேக்கர்கள் காலத்தில் தொடங்கியது என்று சொல்லலாம்.\nகிரேக்கத்தின் ஹெரோடோடஸ் (பொ.ஆ.மு. 484 – 425) வரலாற்றின் தந்தை என்று கருதப்படுகிறார்.\nஏனெனில், அவர் எழுதிய வரலாறு மனிதத்தன்மையுடனும், பகுத்தறிவுடனும் காணப்படுகிறது.\nஇடைக் காலத்தில், பெரும்பாலும் சமயங்கள் குறித்த சிந்தனையே மேலாதிக்கம் செலுத்தியது. எனவே, அறிவியல்பூர்வமான சிந்தனைகளும் கேள்விகளும் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி காலத்தில் தான் ஏற்பட்டன.\nஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலம் என்பது பொ.ஆ. 15 -16 ஆம் நூற்றாண்டுகள் ஆகும்.\nநிலவியல், உயிரியல், மானுடவியல், தொல்லியல் போன்ற துறைகளின் அறிவியல் அடித்தளமும் அறிவியல் பூர்வமான கேள்விகளும் இந்தக் காலகட்டத்தில் தான் உருவாகின. இத்துறைகளில் ஏராளமான புதிய சிந்தனைகள் வெளிப்படுத்தப்பட்டன.\nஇப்புதிய துறைகளின் ஆய்வுகளின் விளைவாக எழுந்த கேள்விகள், விளைவுகளால் இப்புவி மற்றும் உயிரினங்களின் தோற்றம் குறித்த சான்றுகள் புவியின் மேல் அடுக்குகளில் கிடைக்கலாம் என்று நம்பப்பட்டது.\nமனிதர்களின் தோற்றம் குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வுகள் கீழ் தரப்பட்டுள்ள காரணிகளால் சாத்தியமாகின.\nஐரோப்பாவின் மறுமலர்ச்சி இயக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட தொல்பொருள் சேகரிப்பின் மீதான ஆர்வம் மற்றும் அருங்காட்சியகங்கள் திறக்கப்பட்���மை.\nபாறை அடுக்கில், நிலவியல் சார்ந்த கருத்துகள் ஆகியவற்றின் வளர்ச்சி\nஉயிரியல் பரிணாமம் குறித்த டார்வினின் கொள்கை\nமனிதன் மற்றும் விலண்குகளின் புதைபடிவங்கள், பண்டைய நாகரிகங்களின் கற்கருவிகள், செய்பொருள்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டமை.\nதொடக்கக்கால எழுத்துகளை வாசிக்கத் தொடங்கியமை.\nமண்ணடுக்கியல் Stratigraphy – இயற்கை மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளால் உருவான பாறை மற்றும் மண் அடுக்குகளின் தோற்றம், தன்மை, உறவுமுறைகள் குறித்து ஆராய்தல்.\nஉலகின் மிகத் தொன்மையான அருங்காட்சியகம்-\nஎன்னிகால்டி-நன்னா அருங்காட்சியகம் மெசபடோமியா வில் பொ.ஆ.மு.530 ல் அமைக்கப்பட்டது\nஇளவரசி என்னிகால்டி, நவீன பாபிலோனிய அரசரான நபூனிடசின் மகள் ஆவார்.\nபொ.ஆ.1471ல் இத்தாலியில் அமைக்கப்பட்ட கேபிடோலைன் அருங்காட்சியகம்தான் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் மிகப் பழமையான பல்கலைக்கழக அருங்காட்சியகம். இது பொ.ஆ. 1677ல் உருவாக்கப்பட்டதாகும்.\nமனிதர்களின் தோற்றத்தை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்ள ஹெர்பர்ட் ஸ்பென்சரின் (பொ.ஆ. 1820 -19030 இயற்கை தேர்வு மற்றும் தகவமைப்பு (தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்) என்ற கருத்துகளும் பக்காற்றுகின்றன.\nசார்லஸ் டார்வின் “உயிரினக்களின் தோற்றம் குறித்து” (On the Origin of Species) என்ற நூலை 1859லும், மனிதனின் தோற்றம் (The Descent of Man) என்ற நூலை 1871லும் வெளியிட்டார்.\nஇயற்கைத் தேர்வு – தங்களது சூழ்நிலைக்கு சிறந்த முறையில் தகவமைத்துக் கொள்ளும் உயிரின்ங்கள் பிழைத்து, அதிகமாக இனப் பெருக்கம் செய்து பல்கிப் பெருகும் செயல்முறை இயற்கைத் தேர்வு எனப்படும்.\nதகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும் – என்பது அடுத்தடுத்த தலைமுறைகளில் தனது சந்ததியை அதிக எண்ணிக்கையில் விட்டுச் செல்லும் ஓர் இனம் உழைத்து நீண்டு வாழ்வதைக் குறிக்கிறது.\nபுதை படிவங்கள் (Fossils) – கடந்த காலத்தில் வாழ்ந்த விலக்குகள், தாவரங்களின் எச்சங்கள் , தடங்கள், அடையாளங்கள் அப்படியே பாதுகாக்கப்பட்டிருப்பது புதைபடிவங்கள் (fossils) எனப்படும். கனிமமாக்கல் (Mineralization) காரணமாக விலங்கின் எலும்புக்கள் அப்படியே பாதுகாக்கப்பட்டு விடும். புதைபடிவுகள் குறித்த ஆய்வு புதைபடிவ ஆய்வியல் (Palaeontology) என்று அழைக்கப்படுகிறது.\nசி.ஜே.தாம்சன் முன்மொழிந்த மூன்று காலகட்ட முறை (Three System) என்ற கருத்து பண்டைய மனிதகுல வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு உதவும் முக்கியமான கருத்தாகும்.\nஅவர் கோபங்கேகனில் உள்ள டேனிஷ் தேசிய அருங்காட்சியகத்தின் செய்பொருட்களைக் கற்காலத்தவை, வெண்கலக் காலத்தவை, இரும்புக் காலத்தவை என மூன்றாகப் பிரித்தார். இதுவே மூன்று காலகட்ட முறை அல்லது முக்காலக் கொள்கை எனப்படுகின்றது.\nகற்காலம் – கருவிகள் செய்வதற்கு கற்கள் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்பட்ட காலம்.\nவெண்கல உலோகவியல் (தாதுவிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுத்தல்) வளர்ச்சி பெற்று வெண்கலக் கருவிகள், பொருள்கள் செய்யப்பட்ட காலம்.\nஇரும்புக் காலம் – கருவிகள் செய்ய இரும்பு உருக்கிப் பிரித்தெடுக்கப்பட்ட காலம்.\n19ஆம் நூற்றாண்டிலிருந்து அறிவியல் உத்திகளைப் பயன்படுத்தியும் முறையான ஆய்வுகளை மேற்கொண்டும் அறிஞர்கள் தொல்பழங்காலம் மனித குலத்தின் தோற்றம், பண்டைய நாகரிகங்கள் ஆகியன குறித்து ஆய்வுகள் செய்தனர்.\nஇதன்மூலம் இன்று உருவாக்கப்பட்டுள்ள அறிவுக்கருத்துகள் உருவாக மாபெரும் பங்களித்துள்ளார்கள்.\nஇன்று மனிதனின் பரிணாமம் (படிநிலை வளர்ச்சி) குறித்த கேட்பாடு பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.\nதொல்பழங்காலம் : ஆஸ்ட்ரோலாபித்திஸைலிருந்து ஹோமோ எரக்டஸ் வழியாக ஹோமோ சேப்பியனின் வளர்ச்சி\nஎழுத்து முறையின் தோற்றம் மனித வரலாற்றின் மிக முக்கியமான திருப்பு முனையாகும்.\nஎழுத்துமுறை அறிமுகமாவதற்கு முந்தைய காலக்கட்டம் தொல்பழங்காலம் என்று குறிப்பிடப்படுகிறது.\nமனித வரலாற்றின் மொத்த காலத்தில் 99 விழுக்காட்டிற்கு மேல் விரவியிருப்பது தொல்பழங்காலத்தில்தான்.\nதொல்பழங்காலச் சமூகங்கள் எழுத்தறிவிற்கு முந்தையவையாகக் கருதப்படுகின்றன. ஆனால், எழுத்தறிவிற்கு முந்தையவை என்பதால் அவர்கள் பண்பாட்டில் பின்தங்கியவர்கள் என்று பொருளல்ல.\nதொல்பழங்கால மக்கள் மொழியை உருவாக்கினார்கள். அழகான ஓவியங்களையும் செய்பொருட்களையும் படைத்தார்கள். எனவே அவர்கள் மிகவும் திறன் கொண்டவர்கள் என்பதில் ஐயமில்லை.\n நமது இனத்திற்கு என்ன பெயர்\nநாம் “ஹோமோ சேப்பியன்ஸ்” என்ற இனத்தைச் சேர்ந்தவர்களாவோம்.\nசிம்பன்சி இனத்தில் மரபணுவை (டி.என்.ஏ) எடுத்து ஆய்வு செய்ததில் அதன் பண்புகள் மனித இனத்துடன் 98% ஒத்து உள்ளது.\nமனிதர்களுடன் சிம்பன்சி, கொரில்லா, உராங்உட்டான் ஆகிய உயிரினங்களை கிரேட் ஏப்ஸ் என அழைக்கப்படும் பெருங்குரங்குகள் வகை என்று குறிப்பிடுகிறார்கள். இவற்றில் சிம்பன்சி மரபணு ரீதியாக மனிதர்களுக்கு மிக நெருக்கமானது.\nமனிதர்களின் மூதாதையர்கள் ஹோமினின் என்றழைக்கப்படுகின்றனர், இவர்களின் தோற்றம் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபின்னர் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவினார்கள் என்ற கருத்து அறிஞர்களால் ஏற்கப்பட்டுள்ளது.\nஇந்த ஹோமோனின்கள் இனம் சுமார் 7 முதல் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றினர்.\nஇந்தக் குழுவின் மிகத் தொடக்க இனமான ஆஸ்ட்ரோலாபித்திகஸின் எலும்புக்கூட்டுச் சான்றுகள் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஆப்பிரிக்காவின் கிரேட் ரிஃப்ட் (பெரும் பிளவுப்) பள்ளத்தாக்கில் பல இடங்களுள் தொல்பழங்காலம் குறித்த சான்றுகள் கிடைத்துள்ளன.\nஉடற்கூறு அடிப்படையில் மனித மூதாதையர்கள் பல்வேறு இனங்களாகப் பிரிக்கப்படுகிறார்கள்.\nகிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு சிரியாவின் வட பகுதியிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவில் மத்திய மொசாம்பிக் வரை சுமார் 6,400 கிமீ தூரம் பரவியுள்ள பள்ளத்தாக்கு போன்ற நிலப்பரப்பாகும்.\nஹோமினிட்: நவீன மற்றும் அழிந்து போன அனைத்து பெருங்குரங்கு இனங்களும் (கிரேட் ஏப்ஸ்) ஹோமினிட் என்று அழைக்கப்படுகின்றன. இது மனிதர்களையும் உள்ளடக்கிய வகையாகும்.\nஹோமினின் எனப்படும் விலங்கியல் பழங்குடி இனம் மனித மூதாதையர்களின் உறவினர்களையும் அதன் தொடர்புடைய நவீன மனிதர்களையும் (ஹோமோ சேப்பியன்ஸ்) குறிக்கும்.\nஇதில் நியாண்டர்தால் இனம், ஹோமோ எரக்டஸ், ஹோமோ ஹெபிலிஸ், ஆஸ்டரலோபித்திடைங்கள் ஆகியன அடங்கும்.\nஇப்பழங்குடி இனத்தில் மனித இனம் மட்டுமே இன்றளவும் வாழ்கின்றது. இந்த இனம் நிமிர்ந்து இரண்டு கால்களால் நடப்பதாகும்.\nஇந்த இனத்திற்கு பெரிய மூளை உண்டு. இவை கருவிகளைப் பயன்படுத்தும். இவற்றில் சில தகவல் பரிமாறும் திறன் பெற்றவை.\nகொரில்லா எனப்படும் மனிதக் குரங்குகள் இப்பழங்குடியில் அடங்காது.\nஆப்பிரிக்காவில் சுமார் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ ஹெபிலிஸ் என்ற இனம்தான் முதன்முதலில் கருவிகள் செய்த மனித மூதாதையர் இனமாகும்.\nசுமார் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ எரக்டஸ் என்ற இனம் உருவானது. இந்த இனம் கைக்கோடரிகளைச் செய்தது.\n��ுமார் 2 மற்றும் 1 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் இந்த இனம் ஆப்பிரிக்கா, ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது.\nஉடற்கூறு ரீதியாக ஹோமோ சேப்பியன்ஸ் என்றழைக்கப்படும் நவீன மனிதர்கள் (அறிவுக் கூர்மையுடைய மனிதன் ) ஆப்பிரிக்காவில் சுமார் 3,00.000 ஆண்டுகளுக்கு முன் தோன்றினர்.\nஇந்த நவீன மனிதர்கள் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் தொடர் இடப்பெயர்வால் பரவியதாக நம்பப்படுகிறது.\nசிம்பன்சி மற்றும் பிக்மி சிம்பன்சி (பொனாபோ) வகை இனங்கள் நமக்கு நெருக்கமான, தற்போதும் உயிர்வாழும் உயிரினங்களாகும்.\nமனித மூதாதையரின் புதைபடிவ எலும்புகள் ஹோமோ எபிலிஸ், ஹோமோ எரக்டஸ், நியாண்டர்தாலென்சிஸ் என்று பல்வேறு இனங்களாகப் பிரிக்கப்படும் அதே சமயத்தில், கற்கருவிகளின் பண்பாடுகள் அடிப்படையில் தொடக்க கால கற்கருவிகள் சேர்க்கை, ஓல்டோவான் தொழில்நுட்பம், கீழ் (Lower), இடை (Middle), மேல் (Upper) பழங்கற்கால (Palaeolithic ) பண்பாடுகள் என்றும் இடைக்கற்காலப் (Mesolithic) பண்பாடுகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.\nமனித மூதாதையரின் தொடக்ககால கற்கருவிகள் சேர்க்கை\nமனித மூதாதையர்களால் உருவாக்கப்பட்ட தொடக்ககாலக் கற்கருவிகள் கென்யாவின் லோமிக்குவி என்ற இடத்தில் கிடைத்துள்ளன. இவை 2 முதல் 2.6 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை.\nமனித மூதாதையர்கள் (ஆஸ்ட்ரோலாபித்திஸைன்கள்) சுத்தியல் கற்களை பயன்படுத்தினர். மேலும் “பிளேக்ஸ்” (flakes) எனப்படும் கற்செதில்களை உருவாக்கிக் கருவிகளாகப் பயன்படுத்தினார்கள்.\nஇக்கருவிகள் உணவை வெட்டவும், துண்டு போடவும், பக்குவப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டன.\nஹோமோ ஹெபிலிஸ், ஹோமோ எரக்டஸ் ஆகிய மனித மூதாதையர்களின் பயன்பாடு கீழ்ப் பழங்காலப் பண்பாடு என்று குறிக்கப்படுகிறது.\nஇவர்கள் பெரிய கற்களைச் செதில்களாகச் சீவி கைக்கோடரி உள்ளிட்ட பல வகைக் கருவிகளை வடிவமைத்தார்கள்.\nஇந்தக் கருவிகள் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇவை சுமார் 1.8 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று கணக்கிடப்பட்டுள்ளன.\nஇவர்கள் தமது வாழ்க்கைத் தேவைகளுக்காக கைக்கோடரி, வெட்டுக்கத்தி உள்ளிட்ட பல்வேறு கருவிகளைச் செய்தார்கள். இந்தக் கருவிகள் (biface) இருமுகக் கருவிகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை சமபங்க உருவ அமைப்பைப் (symmetry) பெற்றுள்ளன.\nமேலும், இவை நமது மனித மூதாதையரின் அறிவுணர் ஆற்றலை வெளிப்படுகின்றன. இந்தப் பண்பாடு கீழ்ப் பழங்கற்காலப் பண்பாடு என்றழைக்கப்படுகின்றன.\nகைக்கோடரிக் கருவிகள் அச்சூலியன் கருவிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் கருவிகள் பொ.ஆ.மு. 25,000 – 60,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தன.\nகைக்கோடரிகள் முதன்முதலில் பிரான்சில் உள்ள செயிண்ட் அச்சூல் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. எனவே இவை அச்சூலியன் கருவிகள் என்று அழைக்கப்படுகின்றன.\nஇரு புறமும் செதுக்கப்பட்டதால் இக்கருவிகளுக்கு இப்பெயர் இடப்பட்டது.\nதொல்பழங்கால மக்களது நிலையான தேவைகளில் உணவும் நீரும்தான் முதன்மையானதாக இருந்தன.\nமனித மூதாதையர்களிடம் இன்று நாம் பெற்றுள்ளது போன்ற உயர் மொழியாற்றல் இருந்திருக்காது.\nஒருவேளை அவர்கள் சில ஒலிகளையோ சொற்களையொ பயன்படுத்தியிருக்கலாம்.\nபெரிதும் அவர்கள் சைகை மொழியையே பயன்படுத்தியிருக்கக்கூடும்.\nகருவிகள் செய்வதற்கான கற்களைத் தேர்ந்தெடுக்கவும், சுத்தியல் கற்களைக் கொண்டு பாறைகளை உடைத்துச் செதுக்கவும், கருவிகளை வடிவமைக்கவும் கூடிய அளவிற்கு அவர்கள் அறிவுக் கூர்மை உள்ளவர்களாக இருந்தனர்.\nபண்டைய தமிழகத்தின் பண்பாடுகள் பற்றிய காலவரிசை\nபழங்கற்காலம் 20,00,000 ஆண்டுகள் முன்பு முதல் பொ.ஆ.மு. 8,000 வரை கைக்கோடாரி, வெட்டுக்கத்தி, வேட்டையாடுதல் – உணவு சேகரித்தல்\nஇடைக்கற்காலம் பொ.ஆ.மு. 8,000 முதல் பொ.ஆ.மு 1300 வரை நுண்கற்கருவிகள் உலோகம் பற்றி இவர்களுக்குத் தெரியாது.விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடுதல்.\nபுதியகற்காலம் பொ.ஆ.மு 2000 முதல் பொ,ஆ.மு 1,000 வரை மெருகேற்றப்பட்ட கற்கோடரிகள்,நுண்கற்கருவிகள், விலங்குகளை பழக்குதல், பயிரிடுதல்\nவேட்டையாடுவோர்-உணவு சேகரிப்போர்,மேய்ச்சல் சமூகத்தினர் என இருவிதமான சமூகத்தினரும் வாழ்ந்தனர்.\nஇரும்புக் காலம் பொ.ஆ.மு 2000 முதல் பொ.ஆ.மு 500 வரை பெருங்கற்கால ஈமச்சடங்கு முறை\nஉணவு சேகரிப்போரும் மேய்ச்சல் சமூகத்தினரும் ஒரே சமயத்தில் வாழ்தல்\nகருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் உருவாக்குதல்,கைவினைத்திறங்களில் சிறந்த நிபுணர்கள் உருவாகுதல்-கொல்லர்கள்,குயவர்கள்.\nபண்டைய வரலாற்று மற்றும் சங்ககாலம் பொ.ஆ.மு 300 முதல் பொ,ஆ 300 வரை இரும்புக்கால மரபுகளோடு சேர,சோழ,பண்டிய மன்னர்களின் வளர்ச்சி வீர்ர்களை வழிபடுதல், இலக்கிய மரபு,கடல்வழி வணிகம்\nஅதிரம்பாக்கத்திலும் குடியம் குகைகளிலும் பழைய மற்றும் இடைக்கற்காலத் தொல்பொருள்கள் கிடைத்துள்ளன.\nஹோமினின் என அழைக்கப்படும் மனித மூதாதை இனத்தால் உருவாக்கப்பட்ட கற்கால கருவிகளிலேயே காலத்தால் முந்தைய பகுதியைச் சேர்ந்த கற்கருவிகள் தமிழ்நாட்டில்தான் உருவாக்கப்பட்டன.\nஇப்பழங்கற்காலக் கருவிகள் சென்னையைச்சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக\nஅதிரம்பாக்கம், குடியம் உள்ளிட்ட இடைங்களில் கி்டைத்துள்ளன.\nஅதிரம்பாக்கத்தில் நடைந்த தொல்லியல் அகழாய்வுகளும், அங்கு கி்டைத்த செய்பொருட்களை காஸ்மிக் கதிர் மூலம் காலத்தைக் கணிக்கும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதும் அங்கு சுமார் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்திருப்பதைக் காட்டுகின்றன.\nகொசஸ்தலையாறு உலகில் மனித மூதாதையர்கள் வசித்த மிக முக்கியமான இடங்களில் ஒன்றாகும்.\nஇங்கு வாழ்ந்த மனித மூதாதையர்கள் ஹோமோ எரக்டஸ் என்ற வகையைச் சேர்ந்தவர்கள்.\nமண்ணில் புதைந்துள்ள கற்கருவிகள், பானைகள், விலங்குகளின் எலும்புகள், மகரந்தங்கள் ஆகியவற்றை அகழ்ந்தெடுத்து மனிதர்களின் கடந்த கால வாழ்க்கைமுறையைப் பிரிந்து கொள்வது ‘தொல்லியல் அகழாய்வு’ ஆகும்.\nகாஸ்மிக்-கதிர் பாய்ச்சி கணித்தல்-மாதிரிகளின் காலத்தை கணிக்க காஸ்மோஜீனிக் கதிர்களை வெளிப்படுத்தி அறியும் முறை.\nபொ.ஆ. 1863இல் சர்.இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியலாளர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் பழங்கற்காலக் கருவிகளை முதன்முறையாகக் கண்டுபிடித்தார்.\nஇந்தியாவில் இப்படிப்பட்ட கருவிகள் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது இங்குதான்.\nஎனவே, இங்கு கண்டெடுக்கப்பட்ட கைக்கோடரிகள் சென்னை கற்கருவித் தொழிலகம் என்று அழைக்கப்படுகின்றன. அவர் கண்டெடுத்த கருவிகள் சென்னை அருங்கா ட்சியகத்தில் உள்ளன.\nபழங்கற்கால மக்கள் காட்டு விலங்குகளை வேட்டையாடினர்\nஇயற்கையாகக் கிடைத்த பழங்கள்,கிழங்குகள்,விதைகள்,இலைகளைச் சேகரித்தனர்.\nஅவர்களுக்கு இரும்பு, மட்பாண்டம் செய்வது பற்றித் தெரியாது.\nஅவையெல்லாம் வரலாற்றில் மிகவும் பிற்காலத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டன.\nகீழ்ப் பழங்கற்காலத்தில் கைக்கோடாரிகளும் பிளக்கும் கருவிகள��ம்தான் முக்கியமான கருவி வகைகள்.\nஇந்தக் கருவிகளை மரத்தாலும் எலும்பாலுமான கைப்பிடியில் செருகி வெட்டுவதற்கு, குத்துவதற்கு, தோண்டுவதற்குப் பயன்படுத்தினார்கள்.\nஅவர்கள் சுத்தியல் கற்களையும், கோளக் கற்களையும் கூடப் பயன்படுத்தினார்கள். அதற்காகக் கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.\nஇந்தக் கருவிகள் மணல் திட்டுகளிலும் ஆற்றங்கரைகளிலும் காணப்படுகின்றன\nஅவை பல்லாவரம், குடியம் குகை, அதிரம்பாக்கம், வடமதுரை, எருமை வெட்டிபாளையம், பாரிகுளம் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன\nகீழ்ப் பழங்கற்காலக் கருவிகள் வட ஆற்காடு, தர்மபுரி பகுதிகளிலும் கிடைத்துள்ளன. இப்பகுதி மக்கள் செய்பொருட்களுக்கு பஸால்ட் எனும் எரிமலைப் பாறைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.\nதமிழ்நாட்டின் தென்பகுதியிலும் இலங்கையிலும் இந்தக் கீழ் பழங்கற்காலப் பண்பாட்டிற்கான சான்றுகள் கிடைக்கவில்லை.\nசில ஆய்வாளர்கள், மூழ்கிய லெமூரியா கண்டத்தில் தமிழர்கள் தோன்றியதாகக் கருதுகின்றனர்.\nலெமூரியா கண்டம் குறித்த இந்தக் கருத்து 19ஆம் நூற்றாண்டில் முன்வைக்கப்பட்டது.\nபுவித்தட்டு நகர்வியல் கோட்பாட்டில் ஏற்பாட்டுள்ள முன்னேற்றங்களின் காரணமாக இப்போது இந்தக் கருத்து குரித்துப் பல்வேறு பார்வைகளை அறிஞர்கள் முன் வைக்கின்றனர்.\nதமிழ் இலக்கியக் குறிப்புகள் கடல் கொண்டதை பற்றிக் கூறுகின்றன.\nஇவை கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள சில பகுதிகள் கடலுக்கடியில் மூழ்கடிக்கப்பட்டதாகச் சொல்கின்றன.\nபொ.ஆ.மு 5000க்கு முன் இலங்கையின் சில பகுதிகளும் தமிழ்நாடும் நிலத்தால் இணைக்கப்பட்டிருந்தன.\nஎனவே கடல் மட்ட உயர்வின் காரணமாக கன்னியாகுமரிக்கருகே சில நிலப்பகுதிகளும், இலங்கை இந்திய இணைப்பும் கடலுக்கடியில் சென்றிருக்கலாம். இப்பகுதியில் கூடுதல் ஆழ்கடல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.\nதமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் இடைகற்காலம் முதல் புதிய கற்காலம் வரை மனித இனம் குறிப்பிட்ட என்ணிக்கையில் தொடர்ந்து வாழ்ந்திருப்பதற்கான சான்று கலை அகழ்வாய்வுகள் வெளிப்படுத்துகின்றன\nஇவை எரிமலைப்பாறைகள் அல்லது தீப்பாறைகள் ஆகும். பூமிக்கடியில் இருந்து வெளிப்படும் உருகிய எரிமலைக் குழம்பிலிருந்து தோன்றியவை எரிமலைப்பாறைகள் ஆகும்.\nஅதிரம்பாக்கத்தின் கீழ்ப்பழங்கற்காலப் ��ண்பாடு சுமார் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nஇந்தக் காலகட்டம் இந்தியாவின் மற்ற பகுதிகளில் 3,00,000 ஆன்டுகளுக்கு முன்பு வரை நீடித்தது.\nஇடைப் பழங்காலப் பண்பாடு 3,85,000-1,72,000 காலகட்டத்தில் உருவானது.\nஇக்காலகட்டதில் கருவிகளின் வகைகளில் மாறுதல்கள் ஏற்பட்டன. அளவில் சிறிய செய்பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.\nகருகற்கள், கற்செதில்கள், சுரண்டும் கருவி, சுத்தி, துளைப்பான், லெவலாய்சியன் செதில்கள், கைக்கோடரி, பிளக்கும் கருவி ஆகியன.\nஇக்காலகட்டத்தின் கருவிகள் ஆகும். முந்தைய கட்டத்தோடு ஒப்பிடும்போது, இவை அளவில் சிறியவையாக உள்ளன.\nஇடைப் பழங்கற்கால பண்பாட்டின் சான்றுகள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் காணப்படுகின்றன.\nதமிழ்நாட்டின் தென்பகுதியில் தே.புதுப்பட்டி, சீவரக்கோட்டை ஆகிய இடங்களில் மத்திய பழங்கற்காலக் கருவிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.\nஅதே போல தஞ்சாவூர், அரியலூர் அருகிலும் இத்தகைய கருவிகள் கிடைத்துள்ளன.\nஉலகின் பல பாகங்களிலும் இந்தியாவின் சில பகுதிகளிலும், இடைப் பழங்கற்காலப் பண்பாடு உருவானது.\nதமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வசித்த மக்கள் நுண்கற்கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nஇப்பண்பாட்டுக் காலகட்டம் பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடையில் உருவானதால் இது இடைக்கற்காலம் என்று அழைக்கப்படுகிறது.\nஇடைகற்காலத்தின் வேட்டையாடி-உணவு சேகரிப்போர் பற்றிய சான்றிய சென்னை, வட ஆற்காடு, தர்மபுரி, சேலம், கோயம்புத்தூர், அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, சிவசங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன.\nதூத்துக்குடி அருகே உள்ள ‘தேரி’ பகுதிகளில் இடைக்கற்கால கற்கருவிகள் பல கிடைத்துள்ளன.\nஇப்பகுதியில் உள்ள சிவப்பு மணல் குண்றுகள் உள்ள பகுதி ‘தேரி’ என்று அழைக்கப்படும்.\nஇடைகற்கால மக்கள் மீன்பிடித்தலில் ஈடுபட்டிருக்கக் கூடும்.\nதென் தமிழ்நாட்டில் கிடைத்தைப் போன்ற இடைக்கற்காலக் கருவிகள் இலங்கையின் கடலோரப் பகுதிகளிலும் கிடைத்துள்ளன.\nமக்கள் இப்பகுதிகளைக் கடந்து பயணித்தார்கள், கடல் மட்டம் தாழ்ந்திருந்த பொ.ஆ.மு 5000 வரை இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் நிலத் தொடர்பு இருந்தது என்று நிலவியலாளர்கள் கூறுகின்றனர்.\nஇக்கால மக்கள் செர்ட் குவார்ட்ஸாலான சிறிய செதில்களையும் கருவிகளையும் பயன்படுத்தினர்.\nஇக்காலத்தின் கருவி வகைகள் சுரண்டும் கருவிகள், பிறை வடிவம், முக்கோண வடிவம் என்று பல வடிவங்களில் இருந்தன.\nமக்கள் உயிர் வாழ விழங்குகளை வேட்டையாடினார்கள். பழங்கள், கொட்டைகள் மற்றும் கிழங்குகளைச் சேகரித்தார்கள்.\nசுரண்டும் கருவிகள்:சுரண்டும் கருவிகள் ஒரு மேற்பரப்பைச் சுரண்டுவதற்குப் பயன்படுகின்றன.\nகாய்கறிகளின் தோலை அகற்றுவதற்குப் பயன்படுத்தும் கருவிகளைப் போன்றவை.\nமுக்கோணக் கருவிகள்: முக்கோண வடிவில் அமைந்திருக்கும் கருவிகள்.\nபிறை வடிவக் கருவிகள்: பிறைவடிவக் கருவிகள் பிறை வடிவில்அமைந்திருக்கும் கருவிகள்.\nவேட்டையாடும் விலங்குகள் தின்று விட்டுப் போட்ட விலங்குகளின் இறைச்சியை உண்டனர்.\nகிழங்குகள், விதைகள், பழங்கள் போண்ற தாவர உணவுகளைச் சேகரித்து உண்டனர்.\nஇந்தியாவில் அச்சூலியன் கருவிகள் சென்னைக்கு அருகிலும், கர்நாடகாவின் இசாம்பூர், மத்தியப் பிரதேசத்தின் பிம்பெத்கா போன்ற பல இடங்களிலும் கிடைத்துள்ளன.\nமூலக் கற்கள் (raw material) என்பவை கற்கருவிகள் செய்யப்பயன்படும் கற்கள் ஆகும்.\nகருக்கல் (core) என்பது ஒரு கல்லின் முதன்மைப் பாளம் ஆகும். கற்சுத்தியலால் இதிலிருந்து செதில்கள் உடைத்து எடுக்கப்படுகின்றன.\nசெதில் – பெரிய கற்பாளத்திலிருந்து அல்லது கருங்கல்லில் இருந்து உடைத்து எடுக்கப்பட்ட ஒரு சிறு கற்துண்டு.\nதற்காலத்திற்கு சுமார் 3,98,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவின் கற்கருவித் தொழில்நுட்பத்தில் மேலும் மாற்றங்கள் நிகழ்ந்தன.\nஇந்தக் காலக்கட்டத்தில் ஹோமோ எரக்டஸ் இனம் வாழ்ந்து வந்தது. உடற்கூறியல் ரீதியாக நவீன மனிதர்கள் சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகக் கூறப்படுகிறது.\nகல் (‘Lith’) தொழில்நுட்பம் (Technology):\nகற்கருவிகள் உருவாக்கத்தில் ஈடுபத்தப்படும் முறைமைகளும் நுட்பங்களும் கற்கருவி (Lithic) தொழில்நுட்பம் எனப்படுகிறது.\nஇக்காலத்தில் கைக்கோடரிகள் மேலும் அழகுற வடிவமைக்கப்பட்டன. பல சிறு கருவிகளும் உருவாக்கப்பட்டன.\nகருக்கல் நன்கு தயார் செய்யப்பட்டு, பின்னர் அதிலிருந்து செதில்கள் எடுக்கப்பட்டு கருவிகள் உருவாக்கப்பட்டன.\nகூர்முனைக் கருவிகளும், சுரண்டும் கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. சிறு கத்திகளும் ���யரைக்கப்பட்டன.\nலெவலாய்சின் (லெவலவா பிரெஞ்சு மொழி உச்சரிப்பு) கற்கருவி செய்யும் மரபு இக்கால கட்டத்தைச் சேர்ந்ததுதான்.\nஇக்காலகட்ட கற்கருவிகள் ஐரோப்பாவிலும் மத்திய மற்றும் மேற்கு ஆசியப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.\nகருக்கல்லை நன்கு தயார் செய்து உருவாக்கப்பட்ட கருவிகள். இவை முதலில் கண்டெடுக்கப்பட்ட பிரான்ஸில் உள்ள லெவலவா (லெவலாய்ஸ்) என்ற இடத்தின் பெயரை ஒட்டி இப்பெயர் பெற்றன.\nதற்காலத்திற்கு முன் 2,83,000 முதல் 1,98,000 ஆண்டுகளுக்கு இடையில் ஐரோப்பாவிலும் ஆசியாவின் மேற்குப் பகுதியிலும் இடைப் பழங்கற்காலப் பண்பாடு உருவானது.\nஇக்கருவிகள் பொ.ஆ.மு. 28,000 வரை பயன்படுத்தப்பட்டன.\nஇக்காலக்கட்டத்தின் மக்கள் இனம் நியாண்டர்தால் என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் இறந்தவர்களைப் புதைத்தார்கள். அப்போது சில சடங்குகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது.\nகுளிர்காலத்தைத் தாக்குப் பிடிக்க அவசியமான கதகதப்பான வீடுகள், தைக்கப்பட்ட ஆடைகள், தையலுக்குத் தேவைப்படும் ஊசிகள் ஆகியவற்றை நியாண்டல்தான் மனிதர்கள் பெற்றிருக்கவில்லை.\nஇடைப் பழங்கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து வந்த பண்பாடு, மேல் பழங்கற்காலப் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது.\nகற்கருவித் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புதிய நுட்பங்கள் இந்தப் பண்பாட்டின் சிறப்பான கூறுகளில் ஒன்றாகும்.\nகற்களாலான நீண்ட கத்திகளும், பியூரின் எனப்படும் உளிகளும் உருவாக்கப்பட்டன.\nஇவர்கள் சிலிகா அதிகமுள்ள பல்வேறு ஓவியங்களும் கலைப் பொருட்களும் இக்காலத்தில் உருவாக்கப்பட்டன.\nஇவர்கள் தயாரித்த பல்வேறு செய்பொருள்கள் இவர்களது படைப்பாற்றல் திறனில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் , மொழிகள் உருவானதையும் காட்டுகின்றன. இந்தக் கால கட்டத்தில் நுண்கற்கருவிகள் எனப்படும் குறுங் கற்கருவிகளும் பயன்பாட்டிற்கு வந்தன.\nபியூரின் – கூரிய வெட்டுமுனை உள்ள கல்லாலான உளி\nமனிதப் பரிணாம வளர்ச்சியின் விளைவாகத் தோன்றிய முதல் நவீன மனிதர்கள் சுமார் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்னர், முதன்முதலில் சப்-சஹாரா பகுதி என்றழைக்கப்படும் ஆப்பிரிக்காவின் சஹாராவிற்குத் தெற்குப் பகுதியில் தோன்றினர்.\nஇந்த இனம் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவினார்கள். ஒருவேளை அங்கு ஏற்கெனவே வசித்தவர்களை இவ��்கள் விரட்டியிருக்கலாம்.\nஇக்காலகட்டத்தில் ஐரோப்பாவில் குரோமக்னான் என்றழைக்கப்படும் மனிதர்கள் வாழ்ந்தார்கள்.\nகருவிகளையும் கலைப் பொருட்களையும் பயன்படுத்தப்பட்டன. எலும்பாலான ஊசிகள், துண்டில் முட்கள் , குத்தீட்டிகள், ஈட்டிகள் ஆகியவை படைப்பாக்கத்துடன் பயன்படுத்தப்பட்டன.\nஇவர்கள் ஆடைகளை அணிந்தனர், சமைத்த உணவை உண்டனர். இறந்தவர்கள் மார்பின் மீது கைகளை வைத்த நிலையில் புதைக்கப்பட்டார்கள். பதக்கங்களும், வேலைப்பாடு மிகுந்த கருவிகளும் பயன்படுத்தப்பட்டன.\nஇக்கால களிமண் சிற்பங்கள், ஓவியங்கள், செதுக்குவேலைகள் சான்றுகளாக நமக்குக் கிடைத்துள்ளன. வீனஸ் என்றழைக்கப்படும் கல்லிலும் எலும்பிலும் செதுக்கப்பட்ட பென் தெய்வச் சிற்பங்கள் ஐரோப்பாவிலும், ஆசியாவின் சில பகுதிகளிலும் உருவாக்கப்பட்டன.\nசுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மேல் பழங்கற்காலப் பண்பாடு, பனிக்காலம் முற்றுப்பெற்ற சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஹோலோசின் (ஆலோசீன்) காலகட்டம் வரை நீடித்தது. இந்தியாவின் சில பாறை ஓவியங்கள் இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவையாகும்.\nதற்காலத்திற்கு 8,000 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பல பாகங்கள் பனியாலும் பனிப்பாளங்களாலும் மூடப்பட்டிருந்த காலம் பனிக்காலம் ஆகும்.\nபழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலப் பண்பாடு இடைக் கற்காலம் என்று அறியப்படுகிறது.\nமக்கள் பெரும்பாலும் மைக்ரோலித்திக் என்று சொல்லப்படும் சிறு நுண் கற்கருவிகளைப் பயன்படுத்தினர்.\nபனிக்காலத்திற்குப் பிறகு புவி வெப்பமடைந்ததைத் தொடர்ந்து, வேட்டையாடுவோராகவும் உணவு சேகரிப்போராகவும் இருந்த மக்கள் சூழலியல் பகுதிகளுக்கும் (கடற்கரை, மலைப்பகுதி, ஆற்றுப்படுகை, வறண்ட நிலம்) பரவ ஆரம்பித்தனர்.\nஇடைக்கற்கால மக்கள் நுண்கற்கருவித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர். இவர்கள் சுமார் 5 செ.மீ அளவிற்கும் குறைவான அளவுள்ள சிறு சிறு செய்பொருள்களை உருவாக்கினர்.\nஇவர்கள் கூர்முனைகள், சுரண்டும் கருவி, அம்பு முனைகள் ஆகியவற்றைச் செய்தனர்.\nஇவர்கள் பிறைவடிவ (Lunate) , முக்கோணம் சரிவகம் (Trapeze) போன்ற கணிதவடிவியல் அடிப்படையிலான கருவிகளைடும் செய்தனர். இந்தக் கருவிகள் மரத்தாலும் எலும்பாலுமான பிடிகள் அமைத்துப் பயன்படுத்தப்பட்டன.\nமைக்ரோலித்: நுண்கற்கருவிகள் மிகச் சிறிய கற்களில் உருவாக்கப்பட்ட செய்பொருட்கள் ஆகும்.\nஇடைக்கற்காலத்தின் காலம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு விதமாக வேறுபடுகிறது. சில பகுதிகளில் அவர்கள் வேளாண்காலத்திற்கு முந்தைய காலக்கட்டத்தினராக இருந்தார்கள்.\nவடமேற்கு ஐரோப்பாவில் அவர்கள் தற்காலத்திற்கு சுமார் 10,000 முதல் 5,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றினார்கள்.\nஇந்தியாவில் இப்பண்பாடு பொ.ஆ.மு. 1000 வரை இது தொடர்ந்தது. இந்தியாவில் காணப்படும் சில பாறை ஓவியங்கள் இந்தக் காலக்கட்டத்தைச் சேர்ந்தவையே.\nபுதிய கற்காலப் பண்பாடும் வேளாண்மையின் துவக்கமும்\nவேளாண்மை, விலங்குகளைப் பழக்குதல் ஆகியவை புதிய கற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இது வரலாற்றில் ஒரு முக்கியமாக கட்டமாகும்.\nவளமான பிறை நிலப்பகுதி என்று அழைக்கப்படும் எகிப்து மற்றும் மெஸபடோமியா, சிந்துவெளி, கங்கை சமவெளி , சீனாவின் செழுமையான பகுதிகள் ஆகியனவற்றில் புதிய கற்காலத்துக்கான தொடக்க காலச் சான்றுகள் காணப்படுகிண்றன.\nசுமார் பொ.ஆ.மு. 10,000 லிருந்து பொ.ஆ.மு 5,000 ற்குள் இப்பகுதிகளில் வேளாண்மை நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.\nஎகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனன், ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி பிறை நிலவின் வடிவத்தில் உள்ளது. இது “பிறை நிலப்பகுதி” (Fertile Crescent Region) எனப்படுகிறது.\nகற்கருவிகள் செய்வதற்கு வழவழப்பாக்கும், மெருகூட்டும் புதிய நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதால் இது புதியகாலம் என்று அழைக்கப்படுகிறது,\nபுதிய கற்கால மக்கள், பழங்கற்காலச் செதுக்கப்பட்ட கற்கருவிளையும் பயன்படுத்தினர்.\nஇடைக்காலம் வரையிலும் மக்கள் தாம் நிலைத்திருப்பதற்காக வேட்டஒயாடுவதையும் உணவு சேகரிப்பதையும் நம்பியிருந்தார்கள்.\nவேட்டையிலும் உணவு சேகரிப்பிலும் மிகவும் குறைந்த அளவு உணவுதான் கிடைத்தது. இதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் மிகச் சிறிய என்ணிக்கையிலான மக்கள்தான் வாழ முடிந்தது.\nபிறகு பயிர் விளைவித்தலும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதலும் அறிமுகமானது. இது ஏராளமான அளவில் தானிய மற்றும் விலங்கு உணவை உற்பத்தி செய்வதற்கு இட்டுச் சென்றது.\nஆறுகள் படிய வைத்த வளமான வண்டல் மண் வேளாண்மை அதிகரிக்க உதவியது. இது, சிறந்த இயற்கைத் தகவமைப்பாக இருந்ததால் , மக்கள் நதிக்கரைகளில் வாழ்வதை விரும்���ினர்.\nஇப்புதிய செயல்பாடுகள் உணவு உபரிக்கு இட்டுச் சென்றது. இந்த உணவு உபரிதான் பண்டைய நாகரிகங்களின் உருவாக்கத்துக்கு ஒரு முக்கியமான கூறு ஆகும்.\nஇக்காலத்தில் நிரந்தரமான வீடுகள் கட்டப்பட்டன. பெரிய ஊர்கள் உருவாகின. எனவே , இவை புதிய கற்காலப் புரட்சி என்றழைக்கப்படுகிறது.\nகோதுமை, பார்லி, பட்டாணி ஆகியவை 10000 ஆண்டுகளுக்கும் முன்பே பயிரிடத் தொடங்கப்பட்டுவிட்டன. காய்-கனி மற்றும் கொட்டை தரும் மரங்கள் பொ.ஆ.மு. 4000 ஆண்டுகளிலேயே விளைச்சலுக்காகப் பயிரிடப்பட்டுள்ளன. அத்தி, ஆலிவ், பேரிச்சை, மாதுளை, திராட்சை அவற்றில் அடங்கும்.\nவேளாண்மையும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதலும்: மனித வரலாற்றின் ஒரு மைல்கல்\nசுமார் பொ.ஆ.மு. 7000 ஆண்டுகள் அல்லது அதற்கு முன்பே இந்தியாவிலும், சீனாவிலும் அரிசி விளைவிக்கப்பட்டிருக்க கூடும்.\nபொ.ஆ.மு. 6000 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு பாகத்தில் (பாகிஸ்தான்) உள்ள மெஹர்காரில் கோதுமையும் பார்லியும் பயிரிடப்பட்டன.\nவிலங்குகளைப் பழக்குதல் இணங்கி வாழும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக உருவாகி இருக்கலாம்.\nநாய்கள் தான் முதலில் பழக்கப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். செம்மறி ஆடுகளும் வெள்ளாடுகளும் பொ.ஆ.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்மேற்கு ஆசியாவில் பழக்கப்படுத்தப்பட்டன.\nசுமேரிய நாகரிகத்தில் நிலத்தை உழுவதற்கு காளைகள் பயன்படுத்தப்பட்டன. புதிய கற்கால மெஹர்கரில் ஆடுகள், மாடுகள் பழக்கப்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.\nபுதிய கற்காலப் பண்பாடு – தமிழ்நாடு\nவிலங்குகளைப் பழக்கப்படுத்தி, வேளாண்மை செய்த பண்பாடு பண்பாடு என்று அழைக்கப்படுகிறது.\nபுதிய கற்கால பண்பாட்டின் மக்கள் செல்ட் (Celt) என்று அழைக்கப்பட்ட மெருகேற்றப்பட்ட கற்கோடரிகளைப் பயன்படுத்தினர்.\nகால்நடை மேய்த்தல் அவர்களது முக்கியமான தொழிலாக இருந்தது. இவர்கள் சிறு கிராமங்களில் வசித்தார்கள். வீடுகள் சிறு கிராமங்களில் வசித்தார்கள்.\nவீடுகள் கூரை வேயப்பட்டிருந்தன. தட்டிகளின் மீது களிமண் பூசி உருவாககப்படும் முறையில் சுவர்கள் கட்டப்பட்டன. புதிய கற்கால ஊர்களுக்கான சான்று வேலூர் மாவட்டத்தின் பையயம்பள்ளியிலும் தர்மபுரி பகுதியில் உள்ள சில இடங்களிலும் கிடைத்துள்ளன.\nபுதிய கற்கால மனிதர்கள்தான் மு���லில் மட்பாண்டங்களைச் செய்திருக்க வேண்டும். மட்பாண்டங்களை அவர்கள் கையாலோ அல்லது மெதுவாகச் சுற்றும் சக்கரத்தைக் கொண்டோ வனைந்தார்கள்.\nமட்பாண்டங்களைச் சுடுவதற்கு முன்னால் அவற்றைக் கூழாங்கற்கள் கொண்டு மெருகேற்றினார்கள். இதனைத் தேய்த்து மெருகிடுதல் (burnishing) என்பர்.\nதமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் பையம்பள்ளி என்ற ஊர் உள்ளது. இங்கு இந்திய அரசின் தொல்லியல் துறை அகழாய்வு செய்துள்ளது. தமிழகத்தில் முதன்முதலில் மட்பாண்டங்களும் வேளாண்மை செய்ததற்கான சான்றுகள் இங்கு கிடைத்துள்ளன. இங்கு கேழ்வரகு, பச்சைபயறு ஆகிய தானியங்கள் கிடைத்துள்ளன.\nஇந்தப் புதியகற்கால இடங்கள் தென்னிந்திய புதியகற்காலப் பண்பாட்டின் ஒரு பகுதியாகும்.\nஇப்பண்பாடு பெருமளவு ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா பகுதிகளிதான் திரட்சியடைந்தது.\nபுதிய கற்கால மக்கள் மெருகேற்றப்பட்ட கற்கோடரிகளைப் பயன்படுத்தினர். இவை மரத்தாலான கைப்பிடிகளில் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டன.\nஇன்றுகூடச் சில தமிழ்நாடு கிராமக் கோயில்களில் இத்தகைய மெருகேற்றப்பட்ட கற்கள் வழிபடப்படுகின்றன.\nபுதியகற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக் காலம் இரும்புக் காலம் என்று அழைக்கப்படுகிறது.\nஅதன் பெயர் குறிப்பிடுவதைப் போல, இக்காலகட்ட மக்கள் இரும்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர். இது சங்ககாலத்திற்கு முந்தைய காலம் ஆகும்.\nஇரும்புக் காலம் நல்ல பண்பாட்டு வளர்ச்சி உருவான காலகட்டம். இக்காலத்தில்தான் சங்ககாலத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.\nஇரும்புக் காலத்தில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் குடியேறிவிட்டார்கள். மக்களிடையே பரிமாற்ற உறவுகள் வளர்ந்தன.\nமக்களுக்கு உலோகவியல் மற்றும் மட்பாண்டத் தொழில் குறித்துத் தெரிந்திருக்கிறது.\nஅவர்கள் இரும்பு, வெண்கலப் பொருட்களையும், தங்க அணிகலன்களையும் பயன்படுத்தினார்கள். அவர்கள் சங்காலான அணிகலன்களையும், செம்மணிக்கல் (கார்னீலியன்) மற்றும் பளிங்காலான (குவார்ட்ஸ்) மணிகளையும் பயன்படுத்தினார்கள்.\nதிருநெல்வேலி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூர், மதுராந்தகத்திற்கு அருகிலுள்ள சாணூர், புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள சித்தன்னவாசல் எனப் பல இடங்களில் இரும்புக் காலத்திற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழகம் முழ���வதும் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன.\nமக்கள் இறந்தவர்களைப் புதைப்பதற்கு பெரிய கற்களைப் பயன்படுத்தியதால், இரும்புக் காலம், பெருங்கற்காலம் என்றும் அழைக்கப்படுகிறது.\nஇறந்தவர்களின் உடலோடு ஈமப்பொருட்களாக, இரும்புப் பொருட்கள், கார்னீலியன் மணிகள், வெண்கலப் பொருட்கள் ஆகியவையும் புதைக்கப்பட்டன.\nஈமச்சின்னங்கள் சிலவற்றில் மனித எலும்புகள் கிடைக்கவில்லை. மற்ற பிற ஈமப்பொருட்களே கிடைத்துள்ளன. இவற்றை ஈம நினைவுச் சின்னங்கள் என்று குறிப்பிடலாம்.\nஈமப்பொருட்கள் என்பவை இறந்தவரின் எலும்புகளோடு ஈமச்சின்னத்தில் புதைக்கப்படும் பொருட்கள், மரணத்திற்குப் பிறகான இறந்தவரின் வாழ்விற்கு அவை உதவக்கூடும் என்று மக்கள் நம்பியிருக்கலாம்.\nஎகிப்து பிரமிடுகளிலும் இதுபோன்ற செய்பொருட்கள் உண்டு.\nபண்டைய வரலாற்றுக் காலம் அல்லது சங்க காலத்தில் இதுபோன்று புதைப்பது நிகழ்ந்துள்ளது.\nசங்க இலக்கியங்கள் புதைப்பது குறித்த மக்களின் பல்வேறு வழக்கங்களைக் கூறுகின்றன.\nபெருங்கற்கால ஈமச்சின்னங்கள் டோல்மென் எனப்படும் கற்திட்டை, சிஸ்ட் எனப்படும் கல்லறைகள், மென்ஹிர் எனப்படும் நினைவுச் சின்ன குத்துக்கல், தாழி, பாறையைக் குடைந்து உருவாக்கிய குகைகள், சார்க்கோபேகஸ் எனப்படும் ஈமத்தொட்டிகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.\nகொடக்கல் அல்லது குடைக்கல் (குடை வகை), தொப்பிக்கல், பத்திக்கல் ஆகிய வகைகள் கேரளாவில் காணப்படுகின்றன.\nமேஜை போன்ற கல்லால் உருவாக்கப்பட்ட டோல்மென்கள் ஈமச் சடங்கின் நினைவுச்சின்னமாக நிறுவப்பட்டன.\nசிஸ்ட் என்பது மண்ணில் புதைக்கப்படும் கல்லறை போன்றது. இவை நான்கு புறமும் நான்று கற்பாளங்களை நிறுத்தி, மேலே ஒரு கற்பாளத்தை வைத்து மூடி உருவாக்கப்படும்.\nஅர்ன் என்பவை மட்பாண்ட சாடிகள். இவை இறந்தவர்களைப் புதைக்கப் பயன்படுத்தப்பட்டவை.\nசார்க்கோபேகஸ் என்பவை சுட்ட களிமண்ணாலான சவப்பெட்டி போன்றவை. இவற்றிற்குச் சில சமயங்களில் பல கால்களை வைத்துத் தயாரிப்பார்கள்.\nமென்ஹிர் என்பவை புதைத்ததன் நினைவுச் சின்னம் போல நிறுவ[ப்படும் தூண் போன்ற நடுக்கற்கள்.\nகல்லறை (Cist), கற்திட்டைகளில் “போர்ட் ஹோல்” (Porthole) எனப்படும் இடுதுளை ஒன்று ஒருபுறம் இடப்பட்டிருக்கும். இவை அவற்றின் நுழைவாயில் போலப் பயன்பட்டன.\nஇவை ஆன்���ா வந்து செல்வதற்காக வைக்கப்பட்டவை என்ற கருத்தும் உள்ளது.\nஏன் அவர்கள் இது போன்ற பல்வேறுவிதமான கல்லறைகளைக் கட்டினார்கள்: இந்த வேறுபாடுகளுக்குப் பின்னால் உள்ள பண்பாட்டுக் கூறுகள் என்ன\nஇதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். உதாரணத்திற்கு, இறந்த தனிநபரின் சமூக அந்தஸ்து, அல்லது அவருடைய முக்கியத்துவம் அல்லது மிக எளிமையான தன்மை, இறந்தவரின் உறவினர்களின் விருப்பம் என்றும் எத்தனையோ இருக்கலாம்.\nகல்லறை கட்டுவதற்கான மூலப்பொருள்கள் கிடைப்பதும் மற்றொரு காரணம். ஆற்றுப்படுகைப் (டெல்டா) பகுதிகளில் பாறைகள் கிடைக்காத காரணத்தால், மக்கள் களிமண்ணைக் கொண்டு செய்த மட்பாண்ட சாடிகளைத் தாழிகளாகப் பயன்படுத்தியிருக்கலாம்.\nநடுகற்கள் (மென்ஹிர்கள்) இரும்புக் காலத்தில் வீரர்களுக்காகக் கட்டப்பட்டிருக்கலாம். நடுக்கல் மரபு இரும்புக் காலத்திலோ அல்லது அதற்கு முன்போ தொடங்கியிருக்கக் கூடும்.\nஇரும்புக் கால மக்கள் வேளாண்மையும் மேற்கோண்டார்கள். சில குழுக்கள் இப்போதும் வேட்டையாடிக் கொண்டும், உணவு சேகரித்துக் கொண்டும் இருந்தன.\nதினையும் நெல்லும் பயிரிடப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில்தான் பாசன நிருவாகம் மேம்பட்டது. ஏனெனில் பல பெட்ருங்கற்கால இடங்கள் நதிகள், குளங்களுக்கு அருகே இருந்தன.\nஆற்றுப்படுகைகளில் (டெல்டா பகுதிகளில்), பாசன தொழில்நுட்பம் வளர்ந்தது. பெருங்கற்கால இடங்களான திருநெல்வேலி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூரிலும், பழனிக்கு அருகே உள்ள பொருந்தலிலும் ஈமச்சின்னங்களுக்குள் நெல்லை வைத்துப் புதைத்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.\nஇரும்புக்காலத்தில் வேளாண்மைச் சமுதாயங்கள், ஆடு மாடு வளர்ப்போர் , வேட்டையாடி இருந்தனர்.\nஇக்காலக்கட்டத்தில் கைவினைக் கலைஞர்கள், மட்பாண்டம் செய்பவர்கள், உலோக வேலை செய்பவர்கள் (கம்மியர்) தொழில்முறையாளர்களாக இருந்தார்கள்.\nசமூகத்தில் பல குழுக்கள் இருந்தன. கல்லறைகளின் அளவுகளும், ஈமப்பொருட்களின் வேறுபாடுகளும், இக்காலத்தில் ஏராளமான சமூகக் குழுக்கள் இருந்ததையும், அவர்களுக்குள் மேறுபட்ட பழக்கங்கள் இருந்ததையும் காட்டுகின்றன.\nஇவற்றில் சில, ஒரு தலைவருக்குக் கீழான சமூகங்களாகத் தம்மை அமைத்துக் கொண்டன.\nகால்நடைகளைக் கவர்வது, போர்களுக்கும் அத்துமீறல்களுக்கும் வழிவகுத்தது. இக்காலத்தில்தான் எல்லைகள் விரிவாக்கம் தொடங்கியது.\nகுடித்தலைமை முறை (Chiefdoms) என்பது ஒரு படிநிலைச் சமூகம் ஆகும். இதில் தலைமைப் பதவி ரத்த உறவுமுறை அடிப்படையில் தேர்வுசெய்யபடுகிறது.\nபொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகரின் கல்வெட்டுகள் அவரது ஆட்சிப் பகுதிக்கு வெளியே தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய, சத்தியபுத்திரர்கள் அரசியல் ரீதியாக சக்தி வாய்ந்தவர்களாக இருந்தார்கள் என்றால், அவர்களது அரசியல் அதிகாரம் இரும்புக் காலத்திலேயே ஆரம்பித்திருக்க வேண்டும் என்று கருதலாம்.\nதொல்லியல் ஆய்வு நடந்த இடங்களில் கிடைக்கும் முக்கியமான சான்று மட்பாண்டங்களாகும்.\nஇரும்புக்கால, சங்ககால மக்கள் கறுப்பு மற்றும் சிவப்பு நிறங்களை மட்பாண்டங்களுக்குப் பயன்படுத்தினார்கள்.\nமட்பாண்டங்கள் சமையல், பொருள்களைச் சேமிப்பதற்கு, சாப்பிடுவதற்க எனப் பயன்படுத்தப்பட்டன.\nகறுப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் உள்ளே கறுப்பாகவும், வெளியே சிவப்பாகவும் காணப்படும் வெளிப்புறம் பளபளப்பாக இருக்கும்.\nஇரும்புத் தொழில்நுட்பமும் உலோகக் கருவிகளும்\nபெருங்கற்காலக் கல்லறைகளில் ஈமப் பொருட்களாக ஏராளமான இரும்புப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.\nவாள், குறுவாள் போன்ற கருவிகள், கோடாரிகள், உளிகள், விளக்குகள், முக்காலிகள் ஆகியவை கிடைத்துள்ளன.\nஇப்பொருட்களில் சிலவற்றிற்கு எலும்பு அல்லது மரது கொம்பாலான கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கிறது.\nஇரும்புக் கருவிகள் வேளாண்மைக்கும், வேட்டையாடுதலுக்கும், உணவு சேகரிப்பதற்கும், போர்களுக்கும் பயன்படுத்தப்பட்டன.\nவெண்கலக் கிண்ணங்கள், விலங்கு, பறவவை உருவங்களால் அணிவேலைப்பாடு செய்யப்பட்ட கலங்கள், வெண்கலத்திலானா முகம்பார்க்கும் கண்ணாடி, மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.\nதொல்பழங்காலத்திற்கு எழுத்துப்பூர்வ சான்றுகள் கிடையாது. வரலாற்றுக் காலத்திற்கு எழுத்துப்பூர்வமான சான்றுகளும் உண்டு, தொல்லியல் சான்றுகளும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nerkathir.com/archives/37", "date_download": "2021-04-14T22:04:07Z", "digest": "sha1:BP7DNO3JMQBQ6OWDWXLRHRBAI6B55B5K", "length": 13228, "nlines": 100, "source_domain": "www.nerkathir.com", "title": "மேஷ ராசிக்கு உகந்த தொழில்கள் * நெற்கதிர்", "raw_content": "\nமேஷ ராசிக்கு உகந்த தொழில்கள்\nஒவ்வொரு ராசியினரும் அவர்களின் ராசி அதிபதியைப் பொருத்து தனித்துவமான குணத்துடன் இருப்பர். அந்த வகையில் மேஷ ராசியினர் எப்படிப்பட்ட வாழ்க்கை, எந்த வகையான தொழில் செய்வார்கள் மற்றும் அவர்களின் செல்வ நிலை எப்படி அமையும் என்பதை பார்ப்போம்.\nமேஷ ராசிக்காரர்களுக்கு பொதுவான தொழில் அமைப்பு பத்திரிக்கை கணிதவியல், மருந்துக்கடை, சுரங்கம், மருத்துவர், பொறியாளார், விளையாட்டு, வாகனம், ரேடியோ ஆகியவற்றில் பணியாற்றினால் சிறப்பாக இருக்கும். இந்த பணிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்தால் அவர்களுக்கு பணம் கொட்டும்.\nமேஷ ராசிக்காரர்களுக்கு கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களுடன் கூட்டணி அமைத்து தொழில் செய்தால் சிறப்பு. இந்த ராசிக்காரர்களை நண்பர்களாக வைத்துக் கொள்வதும் நல்லது.\nஉங்கள் ராசிகளுக்கான காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்\nமேஷராசிக்காரர்கள் மின்னல் வேகத்தில் முன்னேறுவதில் மேஷ ராசிக்காரர்களுக்கு இணையானவர்கள் யாரும் இல்லை. எதிலும் வெற்றி யோகம் தான். இவரது பணப்புழக்கம் மிகவும் சிறப்பாக இருக்கும். தலை சிறந்த தலைவராகவும் புகழ் பெற்றவராகவும் இருப்பர்.\nசெவ்வாய் கிரகத்தின் பார்வையில் இருப்பதால் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக முடிப்பார்.\nஉடல்நல குறைபாடுகள் ஏற்பட்டிருக்கும் மேஷ ராசிக்காரர்கள் ரத்தத்தை சுத்திகரிக்கும் வகையிலான உணவுகளை உண்ண வேண்டும். ஏனெனில் இவர்களுக்கு பெரும்பாலான வியாதிகள் ரத்த சம்பந்தமான தாகவே இருக்கும்.\nஅடிக்கடி தண்ணீர் குடித்தல், மதியம் ஏதேனும் ஒரு பழ ரசம், இரவில் பால் அருந்துதல் நலம் தரும். மேஷம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் தினங்களில் விரதம் இருப்பது சிறப்பு ஆகும்.\nவியாழக்கிழமை மட்டும் உகந்தது அல்ல.\nமேஷ ராசிக்காரர்களுக்கு உரிய அதிர்ஷ்ட எண்-9 இவர்களுக்கு 9 கூட்டு எண்ணான 9, 18, 27, 36, 45, 54, 63, 72 ஆகியவையும் நன்மை பயக்கும்.\nமேஷ ராசியினர் காதலில் நாயகனாக திகழ்வர். இதனால் தங்களின் இளமை பருவத்தை சரியான வகையில் நேரத்தை பயன்படுத்துவது நல்லது. காதலுக்காக அதிக நேரம் செலவழிப்பதை தவிர்த்தால் இவர்களின் இன்னும் கூடுதல் சிறப்பானதாக இருக்கும்.\nREAD மாசி மாதம் ராசிபலன் - மேஷம்\nதக்காளி பூண்டு கார சட்னி செய்வது எப்படி\nபொன்னியின் செல்வன் – சிறு தெளிவுரை\nமாசி மாத ராசிபலன் -கும்பம்\nகும்ப ராசி அன்பர்களே…. சுக்கிரனின் உச்ச நிலையால் கும்பராசிக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் மாதம் இது. வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்க முடியும். செலவுகள் அதிகம் இருக்கும். ‘வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்’ என்ற பழமொழியை இந்த மாதம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். சுக்கிரன் சுபபலத்துடன் இருப்பதால் மனைவி, நண்பர்கள் போன்ற வழியில் சந்தோஷமான நிகழ்சிகளும், சுப காரியங்களும் இருக்கும். உல்லாசமாக இருப்பீர்கள். கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். சுபநிகழ்ச்சிகள் குடும்பத்தில் உண்டு. வீடுமாற்றம் தொழில்மாற்றம் போன்றவைகள் நடக்கும்.செவ்வாய் பதினொன்றாமிடத்தில் […]\nமாசி மாத ராசிபலன் – மகரம்\nமகர ராசிக்கான மாசி மாத ராசிபலன் ராசியில் சனி இருப்பதால் மகர ராசி இளைய பருவத்தினர் மனம் அலைபாயும் மாதம் இது. குறிப்பாக உத்திராடம், திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு இனிமேல் மன அழுத்தம் தரும் நிகழ்வுகள் நடப்பதற்கான அறிமுக சந்தோஷ நிலைகள் இப்போது இருக்கும். எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். இளைஞர்கள் பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். இளம் பெண்கள் ஆண் நண்பர்களை நம்பவே வேண்டாம். ஜென்மச் சனி நேரத்தில்தான் இழக்கக் கூடாத ஒன்றை […]\nமாசி மாதம் ராசிபலன் – தனுசு\nதனுசு ராசிக்கான மாசிமாதம் பலன்கள் தனுசுக்கு ஏறக்குறைய ஏழரைச் சனி முடிந்து விட்டது என்றே சொல்லலாம். இனிமேல் சனியால் கெடுதல்கள் இருக்காது. பாக்யாதிபதி சூரியன் சொந்த வீட்டைப் பார்ப்பது சிறப்பு. பெரும்பாலான நாட்கள் அவருடன் புதன் வலுவாக இருக்கிறார். மாசிமாதம் தனுசுக்கு நன்மைகளை மட்டுமே தரும். எதிர்மறை பலன்கள் இருக்காது. திப்பு, மரியாதை, அந்தஸ்து, கௌரவம், தொழில்மேன்மை, தனலாபங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் […]\nமாசி மாத ராசிபலன் – விருச்சிகம்\nவிருச்சிக ராசிக்கான மாசி மாத பலன்கள் ஏழரைச்சனி காரணமாக முடக்கமான நிலையை சந்தித்த விருச்சிகத்திற்கு மாற்றம் வந்து விட்டது. இனிமேல் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் பொருளாதார மேன்மையுடன், நல்ல பணவரவு மற்றும் அந்தஸ்துடன் இருக்க வேண்டிய சூழல்கள் உருவாகி நல்ல எதிர்காலத்தை அடைவீர்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உள்ள உங்களுக்கு மாசி நல்ல மாதமே. குறிப்பாக ராசிநாதன் செவ்வாய் முழு சுபத்துவம் பெறுவதால் விருச்சிகராசிக்கு மாசி மாதம் நன்மைகளை மட்டுமே தரும். உங்களின் பின்னடைவுகளை தீர்க்கும் மாதம் […]\nபுதுக்கோட்டை மூலிகை பண்ணை – பவனாந்தம்\nவீட்டுக்கு வாங்க என்ற எம்.ஜி.ஆர்\nஆண்களைப் பற்றிய சில மனதைக் கவரும் உளவியல் உண்மைகள்\nKirukal on விநாயகரின் வியக்கத்தக்க 100 தகவல்கள் (2/4)\nGanapathi on விநாயகரின் வியக்கத்தக்க 100 தகவல்கள் (2/4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/why-kamal-haasans-raja-paarvai-is-so-special-80s-90s-movie-series", "date_download": "2021-04-14T23:55:30Z", "digest": "sha1:4J2ZTOHDA46HZDQMJMTX7OZRH3AT4B55", "length": 42477, "nlines": 244, "source_domain": "cinema.vikatan.com", "title": "`ராஜபார்வை' கமலின் முதல் ரிஸ்க் தெரியும்; ஆனால் இந்தக் குறியீடுகள் தெரியுமா? | Why Kamal Haasan's 'Raja Paarvai' is so special? | 80s, 90s movie series - Vikatan", "raw_content": "\n`ராஜபார்வை' கமலின் முதல் ரிஸ்க் தெரியும்; ஆனால் இந்தக் குறியீடுகள் தெரியுமா\n`ராஜபார்வை' கமலின் முதல் ரிஸ்க் தெரியும்; ஆனால் இந்தக் குறியீடுகள் தெரியுமா\nமண்ணில் இந்த `பாலு'வின்றி... `கேளடி கண்மணி'யில் எஸ்.பி.பி எனும் நடிகன் ஜொலித்த கதை தெரியுமா\nபாட்டு, ஆக்ஷன், கமல்... ஆனா ஹைலைட் அந்த `தகடு தகடு'தான் - `காக்கி சட்டை' வெற்றி பெற்றது எப்படி\n`விபரீத முடிவு... படத்தைக் கெடுத்துட்டே'- பாண்டியராஜனும் `ஆண் பாவம்'மும் ஜெயித்த கதை தெரியுமா\nஇப்போது இப்படி ஒரு படம் வெளிவர வாய்ப்பேயில்லை... `கண் சிவந்தால் மண் சிவக்கும்’ பேசும் அரசியல் என்ன\nபொத்தி வச்ச மல்லிகையும் `மண் வாசனை'யும்... பாரதிராஜா சொன்ன தமிழ் கிராமங்களின் கதை\n29 வயதில் கமல் ஏற்ற 60 வயது வேடம்; `இந்தியப் பேரழகி’ ஜெயப்ரதா... `சலங்கை ஒலி' வெற்றி பெற்ற கதை\nதிடீர் ஹீரோயின் ஊர்வசி; கோடி வசூல் முருங்கைக்காய்... `முந்தானை முடிச்சு' ஹைலைட்ஸ்\nபெண்கள் அவசியம் காண வேண்டும்; ஆண்கள் மிக அவசியமாகக் காண வேண்டும்.. `அக்னி சாட்சி' செய்த மேஜிக் என்ன\nகார்த்திக் இல்லா கதை; சிரித்த சுஹாசினி... `மௌன ராகம்' முதல் ஸ்க்ரிப்ட் `திவ்யா' எப்படி இருந்தது\nவிசு பேசும் `பைத்தியக்கார' வசனம், அந்த போஸ்டர் குறியீடு... `குடும்பம் ஒரு கதம்பம்' சுவாரஸ்யங்கள்\nரஜினி, கமல் உச்சத்தில் இருந்தபோது பிரகாசித்தவர்... கதாநாயகனாக `கிளிஞ்���ல்கள்'ல் சாதித்த `மைக்' மோகன்\nமோகன் ஹீரோவான கதை; சுஹாசினி நடிகையான கதை; மகேந்திரனின் `நெஞ்சத்தைக் கிள்ளாதே' சுவாரஸ்யங்கள்\nவிஜி, சீனு, சுப்பிரமணி, ஊட்டி.. வளர்ந்த குழந்தைக்குத் தாயுமானவனின் கதை\nஇளமை காதல், மரபை உடைத்த `புரட்சி' க்ளைமாக்ஸ்... 80-களில் புதிய அலையை உண்டாக்கிய `அலைகள் ஓய்வதில்லை\nசந்திரபாபு வாழ்க்கை; பாரதிராஜா எடுக்க மறுத்த கிளைமாக்ஸ்... பாக்யராஜின் `அந்த 7 நாட்கள்' ஜெயித்த கதை\nஓப்பனிங் சாங்; இறங்கி அடித்த இளையராஜா; `வாவ்' ட்ரெயின் ஃபைட்... `முரட்டுக்காளை' ஏன் இன்றும் ஒரு மாஸ் சினிமா\nபாரதிராஜாவின் அழகியல் புரட்சி; மணிவண்ணனின் சமூகக் கோபம்... `நிழல்கள்' ஏன் இன்றும் ஒரு நிஜமான சினிமா\nரஜினி சொன்ன டிஸ்க்ளைமர்; இமேஜை உடைத்த `Humorously Yours' பாலசந்தர்... `தில்லு முல்லு' ஏன் கிளாசிக்\nஅத்திப்பட்டி, அந்த `ரஜினி' போட்டோ, `செவந்தி' சரிதா... கே.பாலசந்தரின் `தண்ணீர் தண்ணீர்’ சீக்ரெட்ஸ்\nமற்ற விடலைப் பருவக் காதல் படங்களில் இல்லாத ஒன்று... பாரதி - வாசு காம்போவின் `பன்னீர் புஷ்பங்கள்' சொன்ன மெசேஜ்\nமரபைக் கலைத்து மறுமலர்ச்சி ஏற்படுத்திய மல்டிஸ்டாரர்... `பாலைவனச் சோலை’யும் அதன் முன், பின் கதைகளும்\n`ராஜபார்வை' கமலின் முதல் ரிஸ்க் தெரியும்; ஆனால் இந்தக் குறியீடுகள் தெரியுமா\nஷோபா மரணம்; ஹிட்ச்காக்கின் `சைக்கோ';`மூடுபனி' ரகசியங்கள் - டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas for 2K kids\n`முதல் ரைமிங் பன்ச்; ஆனாலும் டி.ஆர் வெறுத்த படம் `ஒரு தலை ராகம்'... ஏன்னா\n`` `பில்லா'வில் நடிக்க ஜெயலலிதா மறுத்தது ஏன்\n80ஸ் & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ராஜபார்வை.\nசினிமாத் துறையில் கமல்ஹாசன் செய்த பல பரிசோதனை முயற்சிகள், முன்னோடியான ஆக்கங்கள் போன்றவற்றை இன்று நாம் வியக்கிறோம் அல்லவா ஆனால் இதன் குறிப்பிடத்தக்க முதல் மைல் கல் என்று ‘ராஜ பார்வையை’ சொல்லலாம்.\nஇது கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ‘ஹாசன் பிரதர்ஸ்’ தயாரித்த முதல் திரைப்படம். (பின்பு இந்த நிறுவனத்தின் பெயர் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலாக மாறியது).\nகமல் நடன உதவி இயக்குநராக திரைப்படத்துறையில் நுழைந்த விஷயம் நமக்குத் தெரியும். அவர் மெல்ல மெல்ல நடிகராக முன்னேறிய சமயத்தில் இயக்குநர் பாலசந்தரின் பார்வையில் பட்டு மேலதிகமாக பிரகாசிக்க��் தொடங்கினார். ஆனால் உள்ளுக்குள் அவருக்கு ஓர் ஆசை இருந்தது. அது திரைப்பட இயக்குநராவது.\nஆனால் அப்போது அவரது விருப்பத்திற்கு முட்டுக்கட்டையிட்டார் பாலசந்தர். “நீ எப்போது வேண்டுமானாலும் இயக்குநராகலாம். ஆனால் நடிகன் என்கிற வாய்ப்பைத் தவறவிட்டால் பின்பு கிடைக்காது. பொருளாதார ரீதியாக உன்னை நிலைநிறுத்திக்கொண்ட பிறகு உன் விருப்பமான திரைப்படங்களை உருவாக்கு” என்று மிக முக்கியமானதோர் அறிவுரையைத் தந்தார் பாலசந்தர்.\nகுருநாதரின் பேச்சைத் தட்டாமல் கேட்டதால் கமல் என்கிற அற்புதமான நடிகர் நமக்குக் கிடைத்தார். அல்லாமல் அன்றே அவர் இயக்குநராக முயற்சி செய்திருந்தால் ஒருவேளை அப்போதே காணாமல் போயிருக்கக்கூடும்.\nஇளம் வயதிலேயே கமல்ஹாசனுக்கு உலக சினிமாக்களின் பரிச்சயம் இருந்தது. ஆர்.சி. சக்தி, சந்தானபாரதி என்று கமலுக்கு நெருக்கமாக இருந்த நண்பர் குழு ‘சாம்கோ ஹோட்டலில்’ அமர்ந்து தாம் கண்ட சிறந்த அயல் திரைப்படங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். பாலசந்தரிடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்த அனந்து உலக சினிமாவில் தனக்கிருந்த ஆர்வத்தைக் கமலிடம் அவ்வப்போது கடத்திக்கொண்டிருப்பார்.\nகோடார்ட், ஃபெலினி என்று மிகச்சிறந்த ஐரோப்பிய இயக்குநர்களின் படைப்புகளை கமல் கண்டிருப்பதும் அதைப் பற்றி விவாதிப்பதும் சுஜாதாவின் பத்தி எழுத்துக்களின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. எனவே அவை போன்ற நல்ல சினிமாக்களின் குறைந்த பட்ச முயற்சியையாவது தமிழில் நிகழ்த்த வேண்டும் என்கிற தணியாத ஆர்வம் கமலுக்குள் கனன்று கொண்டிருந்திருக்க வேண்டும்.\nஇப்படியோர் உள்ளார்ந்த விருப்பத்தை ஒருபுறம் உள்ளே வைத்துக்கொண்டு மரத்தைச் சுற்றி டூயட் பாடும் சாதாரணப் பாத்திரங்களில் நடிப்பதென்பது ஒரு கலைஞனுக்கு மனஉளைச்சலைத் தரும் விஷயம். சினிமாவில் தன் இருப்பை வலுவாக நிலைநிறுத்திக் கொள்வதற்காக கமல் செய்த சமரசம் என்று இதைச் சொல்லலாம்.\nராஜபார்வை - கமலின் 100வது படம்\nஉள்ளுக்குள் கனன்றுகொண்டிருந்த நெருப்பு முதல் கனலாக வெளிவருவதற்கு 99 திரைப்படங்கள் வரை கமல் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆம். ‘ராஜபார்வை’ கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்த நூறாவது திரைப்படம்.\nபார்வையற்ற ஓர் இசைக்கலைஞன், ஓர் அழகான பெண்ணுடன் காதலில் விழுவதும் அவர்��ளின் திருமணத்தில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களும்தான் இந்தத் திரைப்படம். இதைக் கலைப்படம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்துகொண்டிருந்த பெரும்பாலான வெகுசன சினிமாக்களிலிருந்து கணிசமான அளவு விலகி நின்ற மாற்று முயற்சியாக இருந்தது.\nபொதுவாக தமிழ் சினிமாவின் காதலர்களுக்குத் தடையாக இருப்பது சாதி அல்லது வர்க்கமாக இருக்கும். ஆனால் இதில் நாயகனுக்கு இருக்கும் குறைபாடு தடையாக இருந்தது.\nஅதுவரையான இந்திய சினிமாக்களில் பொதுவாக கண் பார்வையற்ற கதாபாத்திரம் என்றால் கையில் குச்சியைக் கொடுத்து கறுப்புக்கண்ணாடியை மாட்டி விட்டு விடுவார்கள். ஆனால் இந்தத் திரைப்படத்தில் கறுப்புக் கண்ணாடி அணியாமல் பார்வையற்றவர்களின் உடல்மொழியைச் சிறப்பாக வெளிப்படுத்திருந்தார் கமல்.\nபொதுவாக கமல் சிறந்த திரைப்படத்தை உருவாக்கினாலும் அதில் எந்தவொரு ஹாலிவுட் திரைப்படத்தின் வாசனையாவது இருக்கிறதா என்று திரை ஆர்வலர்கள் தேடுவது உண்டு. ‘ராஜ பார்வை'யும் இதற்கு விதிவிலக்கில்லை.\nஆம். 1972-ல் வெளிவந்த ‘Butterflies Are Free’ என்கிற அமெரிக்கத் திரைப்படத்தின் அழுத்தமான சாயலை ராஜபார்வை கொண்டிருந்தது. இதன் க்ளைமாக்ஸ் காட்சி, 1967-ல் வெளிவந்த ‘The Graduate’ என்கிற திரைப்படத்தின் க்ளைமாக்ஸின் அப்பட்டமான பாதிப்பில் உருவாக்கப்பட்டிருந்தது.\nஇந்தத் திரைப்படமானது, லியோனார்ட் கெர்ஷே என்கிற அமெரிக்க நாடக ஆசிரியர் எழுதிய நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.\nடான் என்கிற கண் பார்வையற்ற இளைஞன், தன்னை மிகவும் கட்டுப்படுத்தும் தாயிடமிருந்து விலகி ஒரு விடுதியில் தங்கியிருக்கிறான். அவன் ஒரு கிட்டார் வாத்தியக்காரன். அங்கு பக்கத்து அறைக்குக் குடிவருகிறாள் ஜில் என்கிற இளம்பெண். ஜில் ஏறத்தாழ ஒரு ஹிப்பி வாழ்க்கையை வாழ்பவள். திருமணமாகி ஏழாம் நாளிலேயே விவாகரத்து பெற்றவள். சுதந்திரமாக வாழும் எண்ணத்தை உடையவள்.\nடானுக்கும் ஜில்லுக்கும் குறைந்த நாள்களிலேயே மிக ஆழமான நட்பு உருவாகிறது. தனிமையில் உழலும் டான், ஜில்லின் களங்கமற்ற அன்பில் கரைந்து போகிறான். டானின் தாயின் வருகை இவர்களின் உறவில் ஒரு புயலை வீசுகிறது. ஜில் தன் சுபாவப்படி பிரிந்து போகத் தயாராக இருக்கிறாள். டான் மனதளவில் உடைந்து போகிறான். பிறகு என��னவாகிறது என்பதை நெகிழ்வுபூர்வமாக விவரிக்கிறது இறுதிக்காட்சி.\nநாடகத்தை அடிப்படையாகக்கொண்ட திரைப்படம் என்பதால் பெரும்பாலான காட்சிகள் உள்ளரங்கிலேயே நடைபெறும். டானாக எட்வர்ட் ஆல்பர்ட்டும் ஜில் ஆக கோல்டி ஹானும் மிகச் சிறந்த நடிப்பைத் தந்திருந்தார்கள். டானின் தாயாக நடித்திருந்த எலைன் ஹெக்கார்டின் நடிப்பும் குறிப்பிடத்தகுந்தது. இவர் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார்.\nராஜபார்வையின் பிரதான பகுதி, இந்த அமெரிக்கத் திரைப்படத்தின் தூண்டுதலிலிருந்து உருவாகியிருக்கலாம் என்பதற்குப் பல காட்சிகள் சாட்சியமாக உள்ளன.\nராஜபார்வை திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க பல அம்சங்கள் உள்ளன. படத்தின் தொடக்கமே ஒரு சேஸிங் காட்சிதான். கெளபாய் உடை அணிந்த ஒருவன் குதிரையிலிருந்து தாவி ஒரு வண்டிக்குள் ஏறுகிறான். பின்னணியில் டிரம்ஸ்ஸும் வயலின்களும் பரபரப்பான இசையைத் தருகின்றன. வண்டியில் வீரமுடன் தாவி ஏறியவன், பயணிகளின் கையால் அடிவாங்கி பரிதாபமாக விழுகிறான்.\nதிரை அப்படியே பின்னுக்குச் செல்லும் போது அது ஒரு ரீ-ரெக்கார்டிங் காட்சி என்பதை அறிகிறோம். இசைக்கலைஞர்கள் அந்தக் காட்சியின் மிகைத்தன்மையைக் கண்டு சிரிக்கிறார்கள். இது வெகுசன சினிமாக்களின் மீது கமலுக்கு இருந்த உள்ளார்ந்த கிண்டலின் வெளிப்பாடு என்று கருதலாம்.\nஇசையமைப்பாளாக ஜி.வெங்கடேஷ் தோன்றி டிரம்ஸ் வாசிப்பவரிடம் (அபஸ்வரம் ராம்ஜி) சில திருத்தங்களைச் சொல்கிறார்.\nஅனைத்து இசைக்கலைஞர்களின் முன்னாலும் இசைக்குறிப்பு எழுதப்பட்ட தாள் இருக்க, ஒருவரின் முன்னால் மட்டும் அது இல்லை. நாயகனுக்குக் கண்பார்வையில்லை என்கிற செய்தி ‘நச்’சென்று பார்வையாளர்களுக்கு ஒரு சிறு அதிர்ச்சியுடன் சொல்லப்படுகிறது.\nடிரம்ஸ் ஒலிக்க பின்னணியில் டைட்டில் ஒடுகிறது. எந்தெந்த துறையை யார் கையாண்டார்கள் என்கிற குறிப்புடன் டைட்டில் காட்டப்படுவதுதான் அதுவரையான வழக்கம். (இன்றும் கூட). ஆனால் முதலிலேயே இந்த ஒழுங்கு கலைக்கப்படுகிறது. இயக்குநர், ஒளிப்பதிவாளர் என்று எந்தத் துணைக்குறிப்பும் இல்லாமல் பெயர்கள் மட்டும் வரிசையாக ஓடுகின்றன. நாம்தான் யூகித்துக் கொள்ள வேண்டும்.\nபார்வையற்ற நாயகனைக் கொண்ட திரைப்படத்தின் தலைப்பு அதற்கு முரணாக ‘ராஜபார்வை’ என்று வைக்கப்பட்டிருப்பதே சுவாரஸ்யம். படத்தின் உள்ளே இதற்கொரு லாஜிக் சொல்லப்பட்டிருக்கிறது. நீதி தேவதையின் கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டிருப்பதன் காரணமாக எப்படி பாரபட்சமின்றி நீதி வழங்கப்படுகிறதோ, பார்வையற்றவர்களும் அப்படியே மற்றவர்களை சமமாக ‘பார்க்கிறார்களாம்’.\nஇதன் casting வரிசையும் சுவாரஸ்யமானது. மிக அழகான கண்களைக்கொண்டிருக்கும் மாதவியை இதன் நாயகியாக இட்டிருப்பது மிகப் பொருத்தமாக இருக்கிறது. பல ஃபிரேம்களில் இவருடைய கண்களின் அழகு மனதைக் கொள்ளை கொள்கிறது.\nஎல்.வி.பிரசாத் – இந்திய சினிமாத்துறையில் ஒரு முக்கியமான பெயர். ‘தாதாசாகிப் பால்கே விருது’ பெற்ற இவருக்கு தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், ஸ்டூடியோ உரிமையாளர் என்று பல முகங்கள் உண்டு. குறிப்பாக தெலுங்கு சினிமாவின் முக்கியமான அடையாளம்.\nஇவர் ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும் பல ஆண்டுகள் கழித்து ‘ராஜபார்வைக்காக’ அணுகிய போது நடிக்கத் தயங்கினாராம். பிறகு, ‘ஒரு நாள் மட்டும் நடிக்கிறேன். அது எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்த்த பின்புதான் நடிப்பதைத் தொடர்வேன்’ என்று நிபந்தனை விதித்தாராம்.\nஇந்தத் திரைப்படத்தில் குறும்பும் நகைச்சுவையும் பேத்தியின் காதலுக்கு ரகசியமாக உதவும் தாத்தாவாக இவரின் பாத்திரம் சுவாரஸ்யமானது. வயதை மறக்க வைத்த துள்ளலுடன் இவர் நடித்திருந்தது சிறப்பாக இருந்தது.\nராஜபார்வை அதே சமயத்தில் தெலுங்கிலும் தயாராகிக் கொண்டிருந்ததால், தெலுங்கு ரசிகர்களுக்காக இவரின் பாத்திரம் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று யூகம். தங்களுக்குப் பரிச்சயமான ஒரு முகம் இருந்தால் இதர மாநிலங்களின் ரசிகர்கள் அந்நியமாக உணர மாட்டார்கள். பிற்காலத்தில் மிகவும் பரவலாக உபயோகிக்கப்பட்ட இந்த வணிக உத்தியை முதலில் பயன்படுத்தியவராக கமலைச் சொல்லலாம்.\nநாயகனின் சித்தியாக K. P. A. C.லலிதா அட்டகாசமாக நடித்திருந்தார். நாயகனிடமுள்ள சொத்துதான் இவரது நோக்கம் என்றாலும் அதை மறைத்து தேனொழுக பேசி அன்பு காட்டும் பாத்திரத்தை மிகச் சிறப்பாக கையாண்டிருந்தார். மலையாள ரசிகர்களுக்காக இவரின் பாத்திரம் சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் இதர தென்னிந்திய மொழிகளில் கமல் ஏற்கெனவே பார்வையாளர்களை கணிசமாக சம்பாதித்து வைத்திருந்தார் என்பதையும் சொல்லியாக வேண்டும்.\nஇது தவிர கமலின் சகோதரர்களான சந்திரஹாசன், சாருஹாசனும் சிறிய பாத்திரங்களில் தோன்றியிருந்தார்கள். சந்தானபாரதி, கங்கை அமரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வி.கே.ராமசாமி, சித்ரா, டெல்லி கணேஷ் ஆகியோரும் வந்து போனார்கள்.\nகமலின் நண்பனாக நடித்திருந்த ஒய்.ஜி.மகேந்திரன் தனது நகைச்சுவையின் மூலம் காட்சிகளின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தினார். இவர் கமலுக்கு முகச்சவரம் செய்து கொண்டே.. ‘அப்படின்னா.. நானெல்லாம் எதுக்கு இருக்கேன்.. செரைக்கறதுக்கா..” என்று தன்னிச்சையாகக் கேட்டு விடும் காட்சி நகைப்புக்குரியது.\n‘ரிடிகுலஸ்.. ரிடிகுலஸ்’.. என்று ஹைப்பர் டென்ஷன் ஆசாமியாக மகளின் காதலை எதிர்த்து அவ்வப்போது வெடிக்கும் தந்தை பாத்திரத்தை தனுஷ்கோடி ஏற்றிருந்தார்.\nபார்வையற்றவர்களின் நடைமுறை வாழ்வியல் இந்தப் படத்தின் காட்சிகளில் மிக அருமையாகச் சொல்லப்பட்டிருக்கும்.\nஇந்தத் திரைப்படம் உண்மையிலேயே ‘ராஜ பார்வை’யைப் பெற்றிருந்தது எனலாம். ஆம். இதற்கு இசை இளையராஜா.\nபார்வையற்றோர்களின் பள்ளியில் சிறார்கள் பாடும் மிக நெகிழ்வான வரிகளில் தொடங்கி அப்படியே அதை ரொமான்ஸின் உச்சிக்குக் கொண்டு செல்ல ராஜாவால்தான் முடியும். ‘அந்திமழை பொழிகிறது’ என்னும், இன்றைக்கும் தன் இளமையை இழக்காத பாடல்தான் அது.\nஇளையராஜா + வைரமுத்து என்னும் புதிய காவியக்கூட்டணி பட்டையைக் கிளப்ப ஆரம்பித்திருந்த நேரம். ‘சிப்பியில் தப்பிய நித்திளமே… ரகசிய ராத்திரி புத்தகமே’ என்று வார்த்தைகளில் மதுவைக் கலந்து கிறக்கத்தை ஏற்படுத்தினார் வைரமுத்து. எஸ்.பி.பி & எஸ்.ஜானகி என்னும் கூட்டணி இந்தப் பாடலை அதன் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது.\nசோகமான பாடலின் இடையே உற்சாகம் கொப்பளிக்கும் இடையிசையை உறுத்தல் இல்லாமல் மிக ஒத்திசைவுடன் கலக்கும் லாகவம் ராஜாவிற்கே உரியது. ‘விழியோரத்துக் கனவும் வந்து’ என்கிற பாடலில் இந்த மாயாஜாலம் நிகழ்ந்திருக்கும். ‘விடியும் எனும் பொழுதில் வந்து இருள் மூடிடுதே’ என்கிற மிக அருமையான வரியுடன் கூடிய இந்தப் பாடலை எழுதியிருந்தவர் கங்கை அமரன். கமல்ஹாசன் மற்றும் சசிரேகா இந்தப் பாடலை உருக்கமாகப் பாடியிருந்தார்கள். சசிரேகாவின் மிக இயல்பான குரல் இந்தப் பாடலுக்குத் தனி அடையாளத்தைக் கொடுத்தது.\n‘அழகே அழகு’ என்��ும் பாடலை எழுதியிருந்தவர் கண்ணதாசன். பார்வையற்ற நாயகன், தன் இணையின் அழகை தொட்டுத் தடவி விவரிக்கும் பாடல். ‘ஒரு அங்கம் கைகள் அறியாதது’ என்பதில் கவிஞரின் குறும்பு வெளிப்பட்டிருக்கும். ஜேசுதாஸ் இந்தப் பாடலை மிக அருமையாகப் பாடியிருந்தார்.\nஇந்தித் திரைப்படங்களில் பணிபுரிந்துகொண்டிருந்த பரூன் முகர்ஜி என்கிற வங்காளக்காரர்தான் இதன் ஒளிப்பதிவு. ‘அந்திமழை பொழிகிறது’ என்கிற மாண்டேஜ் பாடலில் ஒளிப்பதிவு பிரமாதமாக அமைந்திருக்கும். மரத்தில் சாய்ந்து நின்றிருக்கும் கமலின் ஓவியம் அப்படியே மெல்ல மெல்ல காட்சியாய் மாறுவதை பிற்காலத்திய கிராஃபிக்ஸ் ஜாலங்களின் முன்னோடி பரிசோதனை எனலாம்.\nஇதைப் போலவே மாதவி, தன் காதலைச் சந்திப்பதற்காக மிக பரபரப்பாக காத்துக்கொண்டிருக்கும் போது அவருக்கு மட்டும் நேரம் மிக மிக மெதுவாக ஓடுவது போன்று சித்திரிக்கப்பட்டிருக்கும் காட்சிக் கோர்வை சுவாரஸ்யமானது. ஒரே ஃபிரேமில் மாதவியின் அசைவு இயல்பாக அமைந்திருக்க, மற்றவர்களின் அசைவு ஸ்லோ மோஷனில் வருவது ஒளிப்பதிவாளரின் திறமைக்குச் சான்று.\nகமலின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாசராவ் இந்தத் திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருந்தார். கமல்ஹாசனோடு இணைந்து சந்தானபாரதி, அனந்து, பாலகுமாரன் ஆகியோரும் வசனம் எழுதுவதில் தங்களின் பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.\nஇப்படியொரு திறமைசாலிகளின் கூட்டணியால் உருவானதின் காரணமாக, இன்றைக்கும் ‘ராஜபார்வை’ தன் இளமை உற்சாகத்தை இழக்கவில்லை என்பதை இப்போதைய தலைமுறையினர் இந்தத் திரைப்படத்தைப் பார்ப்பதின் மூலம் உணர முடியும்.\nஇந்தப் படம் பார்த்த உங்களின் முதல் அனுபவத்தையும் இந்தப் படம் குறித்த உங்களின் கருத்தையும் கீழே பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/354515", "date_download": "2021-04-14T23:44:23Z", "digest": "sha1:YQBIMMAZH6ENSHOTMNUNNSH6RGWVLLHQ", "length": 2792, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வோல் மார்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வோல் மார்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:21, 18 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n12:55, 11 மார்ச��� 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: hak:Wal-Mart Kûng-sṳ̂)\n22:21, 18 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDarkicebot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: sco:Wal-Mart)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-04-14T23:45:26Z", "digest": "sha1:5NDKWLFJZEE34DY24YSYE4CHVRAST5MB", "length": 8588, "nlines": 190, "source_domain": "vidiyalfm.com", "title": "அம்பிகை-உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக சத்யராஜ்! ( video) - Vidiyalfm", "raw_content": "\n54 தமிழக மீன்வார்கள் விரைவில் விடுதலை\n20 நாடுகளிடம் இருந்து தப்புமா இலங்கை\nவெளிநாட்டில் இருந்து வந்தால் 7நாட்கள் தனிமைப்படுத்தல்\nதமிழகம் உட்பட 12 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோன\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nகொரோன தொற்றை உலகுக்கு மறைக்க சீனா செய்த பயங்கரம்\nரஷ்யாவை உலுக்கும் கொரோன மரணம் 90000 கடந்தது.\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MPக்கு முக்கியபதவி\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nகார்த்தியின் புதிய படம் எப்போ வருகின்றது.\nவெஸ்ட் இண்டீஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியது.\n6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்\nஅர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை.\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nHome Srilanka Jaffna அம்பிகை-உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக சத்யராஜ்\nஅம்பிகை செல்வக்குமரனின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக சத்யராஜ்\nPrevious articleகருணா,பிள்ளையான் கைது செய்ய வேண்டு.(video)\nNext articleதான்தோன்றீஸ்வர ஆலய சிவராத்திரி வழிபாடுகள்\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nதவறி விழுந்த பிரியா வாரியார்.\nhttps://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...\nரீ மேக் படங்களுக்கு நான் எதிரி.( Video)\nதமிழகம் உட்பட 12 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோன\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nகொரொனா பரவாது என்பதுபோல் யாழ் மக்கள் செயற்படுகிறார்கள்\nதமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுக்கு பிறகு விமான சேவை\nவள்ளிபுனம் : பாலத்தை அடித்துச் சென்ற வெள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/128775/", "date_download": "2021-04-14T22:26:02Z", "digest": "sha1:SS46XJWE257RBDDVYJRPDJ7OVRKR5MEP", "length": 26684, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "எதிர்விமர்சனம் -கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் எதிர்விமர்சனம் -கடிதம்\nஎதிர்விமர்சனங்களை தவிர்த்தல்… மீதான என் பார்வை..\nநலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.\nகல்லூரி இறுதிவருடத்தில், வளாகத்தில் நிகழ்ந்த நேர்முகத் தேர்வில் எனது முதல் பணிக்கான ஆணையை பெற்றேன். ஹைதராபாத்-சிகந்தராபாத் இரட்டை நகரின் மையத்தில் அமைந்திருந்த ஒரு ஐந்து மாடி கண்ணாடி கட்டிடத்தில் பணியிடம். சில நாட்கள் மச்சவதாரத்தில் இருந்து, இன்று ஹுசைன் சாகர் ஏரியின் நடுவில், எழுந்து நின்று ஆசியளிக்கும் புத்தரின் பார்வையில் இயங்கிய ஆரம்பகால நாட்கள். அதுநாள் வரை பள்ளி கல்லூரிகளில் சுமந்து கற்றவைகளை நினைவிலிருந்து அழித்து, மென்பொருளாக்க செயல்முறை அடிப்படைகளைப் பெற்று வளர்சிதை மாற்றமடைந்து கொண்டிருந்தேன். வீட்டு உணவு மற்றும் கல்லூரி விடுதி உணவு என கட்டுக்குள் இருந்த ருசியின் வீச்சு, பாரடைஸ் பாவர்ச்சி பிரியாணிகள், வட இந்திய, ஆந்திர வகைகளில் சிறந்தவைகள் என நீட்சியடைந்து மனதினை நிரப்பிய அனுபவங்களைப் பெற்ற இரண்டு வருடங்கள்.\nஹைதையில் ஆரம்பித்து பின் சென்னையில் தொடர்ந்து வரும் இந்த 15 வருட மென்பொருள் துறை வாழ்க்கையில் மூன்று வகையான நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கின்றேன்.\nஸ்டார்ட் அப் எனப்படும் 20 முதல் 30 ஆட்கள் மட்டுமே கொண்ட மீக்குறு நிறுவனங்கள் ( உதாரணமாக அலைபாயுதே படத்தின் நாயகன் பணியிடம்). பொதுவான செயல்திட்டமற்ற (Procesless) இத்தகைய அலுவலங்களில் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் கற்பதற்காவும், புதிவற்றை பரிசோதனை செய்யவும் சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கும், உடனடி வளர்ச்சிக்கு வாய்ப்புண்டு. . இத்தகைய நிறுவனங்கள் நல்ல நிகர லாபத்தில் இயங்கினாலும், ஏற்கனவே தனக்கான சந்தையை நிறுவிய குறு மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் விரிவாக்கத்திற்காக விழுங்கி (acquisition and merging) சுவடில்லாமல் தன்னுடன் இணைக்கப்படும் ஆபத்தும் உண்டு. வேறு வேறு தருணங்களில் பணியாற்ற நேர்ந்த நிறுவனங்களில் இரண்டு முறை இந்த கைப்பற்றப்பட்டு விழுங்க நேரிடும் அனுபவத்தினை காணப் பெற்றிருக்கிறேன்.\n1000+ ஆட்கள் கொண்ட பெரு நிறுவனங்கள். அதன் எதிர்கால இலக்கினை நோக்கிய நிகழ்கால செயல்முறைக்கு, கறாரான பொதுவான செயல்திட்டம் இருக்கும். 360 டிகிரி கண்காணிப்பு என்கிற வகையில் ஒரு நபர், தான் பணிபுரிய நேரிடம் பலவர்களிடமிருந்து ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் பெறுவார். சகோதரத்துவமும், பணித்தகவல்களைப் பரிமாறுவதும் கவனத்துடன் நிகழும். தன் கண்டறிதல்களை தன்னை சூழ்ந்த அனைவரிடமும் விவாதித்து நிறுவும் ஆற்றல் அதிகமாக கொண்டவர்கள் இத்தகைய நிறுவனங்களில் தாக்கம் அளித்து, வளர்ச்சி பெறுவர். செயல்திட்டத்தில் பிசிகும் மிகச்சிறு தவறுகள் கூட சுட்டிக்காட்டப்பட்டு விமர்சிக்கப்படும். முதல்வகை நிறுவனங்களை இத்தகைய நிறுவனங்களே பெரும்பாலும், நல்ல விலைகொடுத்து கைப்பற்றி, படிப்படியாக தன் செயல்முறைத் திட்ட வடத்திற்குள் கொண்டு வரும். தேவைகளைப் பொறுத்து அவ்வப்போது திரளான பணிநீக்கமும், ஆள் சேகரிப்பும் இங்கு நடைபெறும். இத்தகைய நிறுவனத்தில் என்னை பொருத்திக்கொள்ள முடியாமல் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறேன்.\n200 முதல் 500 வரை ஆட்கள் கொண்ட குறு நிறுவனங்கள். என்னுடைய மனதிற்கு நெருக்கமானவை இத்தகைய நிறுவனங்கள். செயல்திட்டம் நெகிழ்வுத்தன்மை கொண்டிருக்கும். தனக்கான நேரத்தில் வழங்கப்பட்டிருக்கும் பணியை முடித்துவிட்டால், பிடித்த வேலைகளில் சுதந்திரமாக இயங்கலாம். தன் வருடாந்திர அறிக்கையை (Yearly review) படிக்கும் மேலதிகாரி தவிர எவருக்கும் கட்டுப்பட தேவையில்லை. ஒரளவு சகோதரத்துவம் இருக்கும். சீரான இடைவெளியில், மேம்படுத்தப்பட்ட தரமான மென்பொருளை உருவாக்குவதே முதன்மை நோக்கம். இத்தகைய நிறுவனங்களுக்கான அறைகூவல்கள். சந்தையின் போட்டிக்கிடையில் , மற்ற நிறுவனங்களால் கைப்பற்ற படாமலிருக்க வேண்டும். தங்கள் காலூன்றி நின்றிருக்கும் வரம்பில் ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து, புதிய தொழில்நுட்ப கருவிகளை கற்று அறிய வேண்டும். ஆகவே எழுதப்படும் நிரல்களின் (Program/coding/Bug fixing) திறன் பல்வேறு நிலைகளில் தரக்கட்டுப்பாடு கொண்டிருக்கும்.\nமனித உழைப்பினை குறைக்கும் நோக்குடன், விரைந்த தீர்வினை வழங்கும் நம்பகமான அந்த மென்பொருள், கண்டங்கள் கடந்த பல பேர்களின் இருபத்தைந்தாண்டு விடாத முயற்சியால், விவாதத்தால் கட்டியெழுப்பட்ட சொற்களன். ஆரம்ப கட்டத்தில் மீச்சிறு மற்றும் பெரு நிறுவனங்களில் பணிபுரிந்த நான், அந்த குறு நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு சுவரை உடைத்து என்னை பொருத்திக் கொண்ட வழி வதையாக இருந்தது. முதன்மையாக காரணம் அங்கு ஆரம்பத்தில், நான் எழுதிய நிரல்களின் ஒவ்வொரு வரியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நான் தனிப்பட்ட முறையில் மனதளவில் புண்பட்டேன்., பல நிராகரிப்புகளுக்குப் பிறகு, அதன் நிலைத்தன்மைக்கு எந்த எதிர் பாதிப்பும் வழங்காமல் என் நிரல்களை பொருத்துவதற்கு நேரம் ஆனது. முயற்ச்சி எடுத்து கற்றுக்கொள்ள தேவையான நேரமும் ஆலோசனைகளும் எனக்கு வழங்கப்பட்டது. அந்த மென்பொருளின் நம்பகத்தன்மையை நீட்டிக்க நான் வழங்கிய நேர்மறையான பங்கிற்கான பாராட்டும் வெகுமதியும் பெற்றேன். முதலிரண்டு நிறுவனங்களில் நான் வழங்கிய பங்களிப்பு நீண்ட காலம் தொடர்ந்து பயன் அளிக்காமல், பெரும்பாலும் சாம்பலாகி அழிந்து போனது. ஆனால் மூன்றாவது நிறுவனத்தில் நான் வழங்கிய பங்களிப்பினை துறைமுகங்களுக்கு நேரடியாக சென்று அறிந்து மகிழ்ந்திருக்கிறேன். ஐந்து வருடங்களுக்குப் பின் அதே நிறுவனத்தில் சேர்ந்த ஒரு இளம் மென்பொருளானுடன் நேரடியாக உரையாடாமல், அவன் விரைவாக கற்கும் வகையில், அவனுக்கு மதிப்பான வேலைநேரத்தை வழங்குவதற்கு விமர்சன தீப்பந்து பரிட்சையில் எரிந்தது போக மிஞ்சிய நிரல்கள் உதவியிருக்கின்றன.\nபுறவயமான சேவையை வழங்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்திற்கே அதன் நீடித்த மதிப��பு வழங்கும் சேவைக்காக, இத்தகைய பலமுனை விமர்சனங்ககும், கருத்து மோதல்களும் தேவைப்படுகிறது. மாபெரும் முன்னோடிகளின் மனங்களால் இன்னல்கள் கடந்து கட்டி எழுப்பப்பட்டு, அதன் நீட்சிக்காக பல வேறு களங்களில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் தமிழிலக்கிய சொற்களனில் தன் தடயத்தை பதிப்பதற்காக உழைக்கும் இளம் படைப்பாளிகள் விமர்சனத்தை எதிர்கொண்டு பரிசீலித்து இயங்குதல் அதன் ஆதாரமான ஒரு பகுதிதான்.\nமுந்தைய கட்டுரைஅம்மையப்பம் – கடிதம்\nஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்– எதிர்வினை\nகல்பனா ஜெயகாந்த் கவிதைகள்- கடலூர் சீனு\nமட்காக் குப்பை – கடிதங்கள்\nதன்மீட்சி வாசிப்பனுபவங்களில் தேர்வான நண்பர்கள்…\nகொல்லிமலை சந்திப்பு -கடிதம் 4\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சு��ர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/05/blog-post_30.html", "date_download": "2021-04-14T22:47:21Z", "digest": "sha1:U3NNB6CV34V7SWRDLELDZQ2AZC2J2RTQ", "length": 10282, "nlines": 88, "source_domain": "www.nisaptham.com", "title": "மூன்றாம் நதி - முதல் விமர்சனம் ~ நிசப்தம்", "raw_content": "\nமூன்றாம் நதி - முதல் விமர்சனம்\nநான் அப்செரன் ஃபெர்ணாண்டோ. சென்னையிலிருந்து எழுதுகிறேன். அமேசான் நிறுவனத்தின் மென்பொருள் உருவாக்க மையத்தில் வேலையில் இருக்கிறேன்.\nசில மாதங்களுக்கு முன்பாக திருப்பதி மகேஷ் மூலமாக நிசப்தம் அறிமுகமானது. அன்றைய தினத்திலிருந்து இன்று வரைக்கும் நிசப்தம் வாசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். அதன் வழியாக உங்களின் முதல் நாவலும் அதே சமயத்தில் மிகச் சிறந்த நாவலுமான மூன்றாம் நதியின் ஒலி வடிவத்தை அழகான வெகுமதியாகக் கிடைக்கப்பெற்றிருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். நாவலை எங்களுக்கு ஏற்ற வடிவில் வழங்கியதற்காக மனப்பூர்வமான நன்றி. ஒலிவடிவமானது துல்லியமாகப் புரிந்து கொள்ளுகிற வகையில் இருக்கிறது.\nஇத்தகையதொரு முன் முயற்சிக்காக நன்றி. இதை நீங்கள் தொடர வேண்டும். ஏனென்றால் உங்களுக்கும் உங்களுடைய எழுத்துக்களுக்காகவும் நாங்கள் இங்கே இருக்கிறோம் என்று உறுதியாகச் சொல்வேன்.\nநாவல் பற்றியதொரு சிறு குறிப்பு :\nமூன்றாம் நதி உண்மையிலேயே மனதைத் தொடுகிற நாவலாக இருக்கிறது. நாவல் எங்கு எப்படித் தொடங்குகிறதோ அங்கு அப்படியே முடிவதை இந்த நாவலில் நான் விரும்பும் அற்புதமான அம்சமென்று சொல்வேன். உங்களின் கதை சொல்லும் உத்தியானது நேரடியாகவும் இலக்கியப் பூர்வமாகவும் ஏகப்பட்ட விவரங்களை நாவல் நெடுகவும் அவிழ்க்கிறது. நாவலின் வழியாக பெங்களூரின் இன்னொரு முகத்தைப் பார்க்க முடிந்தது. தங்களின் அட்டகாசமான வர்ணனையானது தொண்ணூறுகளின் பெங்களூரை முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.\nநவீனத்துக்கும் பழமைக்கும் இடையில் தள்ளாடுகிற தலைமுறையின் கச்சிதமான உதாரணமாக பவானி இருக்கிறாள். பணத்துக்கும் நிலத்துக்குமான அடிமைத்தனத்���ை பால்காரர் காட்டுகிறார். தனது பழைய காதலைப் பற்றி கணவனிடம் சொல்லுமிடத்தில் ‘சும்மா வெளியே கூட்டிட்டு போயிருக்கான். முத்தம் கொடுத்திருக்கான். அவ்வளவுதான்’ என்று பவானி சொல்லுமிடத்தை ரசித்தேன். எதையெல்லாம் கலாச்சாரம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோமோ அதை நாகரிகமும் வளர்ச்சியும் வெகு இயல்பாக மென்று துப்பிவிடுகிறது.\nநாவலுக்கான ஒலி வடிவம் தேவை என்பது திருப்பதி மகேஷின் எண்ணம். அதை ஒலிக்கோப்பாக மாற்றிக் கொடுத்ததும் அவர்தான். அவருக்குத்தான் நன்றி உரித்தாகும்.\nஎன்னுடைய முதல் நாவல் இது. வெளியான பிறகு நாவலுக்கான முதல் விமர்சனம் உங்களுடையது. இதை மிகச் சிறப்பான பரிசாக உணர்கிறேன். எந்தப் பரிசுகளையும் விடவும் முகம் தெரியாதவர்கள் வாசித்துவிட்டு எழுதுகிற கடிதங்கள்தான் வெகுமதி என்பது வெறும் சம்பிரதாயமான வார்த்தைகள் இல்லை. வெயில் காய்ந்த பகலொன்றின் மாலையில் விசிறியடிக்கும் சாரலுடன் கூடிய மழையைப் போல இந்தச் சிறுகுறிப்பை உணர்கிறேன். மனதுக்கு நெருக்கமானதாக இருக்கிறது.\nநிச்சயமாக முந்தைய புத்தகங்களை ஒலி வடிவில் மாற்றுவதற்கான முயற்சிகளைச் செய்கிறேன். தொடர்ந்து வாசியுங்கள். தொடர்பிலும் இருங்கள். ஒரு நாள் நேரில் சந்தித்து பேசுவோம்.\nமூன்றாம் நதி No comments\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-04-14T23:46:32Z", "digest": "sha1:RBWIU4FPALQ65N6UJ5Q25BALQ3J55Y57", "length": 9998, "nlines": 121, "source_domain": "inidhu.com", "title": "அரிவாள்மனைப்பூண்டு - மருத்துவ பயன்கள் - இனிது", "raw_content": "\nஅரிவாள்மனைப்பூண்டு – மருத்துவ பயன்கள்\nஅரிவாள்மனைப்பூண்டு முழுத்தாவரமும் துவர்ப்பும், கசப்பும் கொண்டது. வெப்பத் தன்மை மிகுந்தது. இலைகள், வெட்டுக்காயங்களில் ஏற்பட���ம் இரத்தப் போக்கை உடனடியாகக் கட்டுப்படுத்தும் திறன் மிகுந்தவை. “வெட்டுக் காயத்தை விரைவில் உலர்த்தி விடும்” என்கிறது அகத்தியர் குணபாடம்.\nஅரிவாள்மனைப்பூண்டு சிறிய செடிவகையைச் சார்ந்தது. சிறிய, அதிகக் கிளைகளுடன் கூடிய ரம்பம் போன்ற பற்களுள்ள நீண்ட இலைகளைக் கொண்ட தாவரம். பூக்கள் மஞ்சள் நிறமானவை. இலைக்கு ஒன்றாக இலைக்காம்புகளுக்கு இடையில் பூக்கும்.\nதென்னிந்தியா முழுவதும் பரவலாக களைச் செடியாகக் காணப்படுகின்றது. கிணற்று ஓரங்கள், நீர்ப்பிடிப்புள்ள பகுதிகள் மற்றும் சாலை ஓரங்களில் மிகவும் தழைத்துக் காணப்படும். மழைக் காலத்தில் எங்கும் சாதாரணமாக காணப்படுபவை.\nகுறுந்தோட்டி, சிரமுட்டி ஆகிய பெயர்களும் அரிவாள்மைனைப்பூண்டிற்கு உண்டு. இலைகளே அதிகமான மருத்துவப் பயன் கொண்டவை. குறைந்த அளவில், வேர் பட்டை, விதைகள் ஆகியவைகளும் பயன்படுகின்றன.\nவெட்டுக்காயத்தினால் ஏற்படும் இரத்தப் பெருக்கை கட்டுப்படுத்த பசுமையான அரிவாள்மனைப்பூண்டு இலைகளை நன்கு இடித்துச் சாற்றை காயத்தின் மேல் பிழிய வேண்டும். காயம் குணமாக இடித்த இலைகளை காயத்தில் மேல் வைத்துக் கட்ட வேண்டும் அல்லது இலையை நன்கு அரைத்து பூச வேண்டும்.\nபுண்கள், காயங்கள் ஆற அரிவாள்மனைப் பூண்டின் இலைகளைச் சேகரித்துக் கொண்டு, நன்கு காயவைத்து தூள் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் சம அளவு தேன் மெழுகு, சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் களிம்பு செய்து வைத்துக் கொண்டு காயங்களின் மீது பூச வேண்டும்.\nஅரிவாள்மனைப் பூண்டின் 20 பூக்களைப் பறித்து 2 டம்ளர் நீரில் இட்டு, 1 டம்ளராக சுண்டக் காய்ச்சி இளஞ்சூடாக வாய் கொப்பளித்து வர ஈறுகளிலிருந்து இரத்தம் வருவது கட்டுப்படுத்தப்படும்.\nவெள்ளைப் படுதல் குணமாக அரிவாள்மனைப் பூண்டின் வேர்ப்பட்டைகளை உலர்த்தி இடித்துப் பொடியாக்கி பால் மற்றும் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும்.\nமூட்டுவலி குணமாக அரிவாள்மனைப் பூண்டின் இலைகளை நன்கு அரைத்து வலியுள்ள இடத்தில் பூச வேண்டும். தொடர்ந்து 3 வாரங்கள் இவ்வாறு செய்ய வேண்டும்.\nபுண்கள் சீழ்பிடிக்காமல் ஆற்றும் தன்மையும், இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும் மற்றும் இரத்தத்தை உறைய வைக்கும் பண்பும் அரிவாள்மனைப்பூண்டு இலைகளுக்கு உள்ளது என்கிற தகவல் அறிவியல் பூர்வமாக நிரூபிக்���ப்பட்டுள்ளது.\nCategoriesஉடல் நலம் Tagsசித்த மருத்துவம், மருத்துவ பயன்கள்\nPrevious PostPrevious வாதநாராயணன் – மருத்துவ பயன்கள்\nNext PostNext அவுரி – மருத்துவ பயன்கள்\nநீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்\nபத்தி எரியுது நெருப்பு ஒண்ணு\nஒரு வழிப் பாதை – சிறுகதை\nபுகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு\nபவளப் பாறைகள் – கடலின் மழைக்காடுகள்\nவியந்து நிற்கும் உன் மனமே\nபுதினா லெமன் ஜூஸ் செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/boy/", "date_download": "2021-04-14T22:53:56Z", "digest": "sha1:SF5A5MHSIEQKXR6C2AX4ALNQKUMIW5JP", "length": 11198, "nlines": 121, "source_domain": "seithichurul.com", "title": "boy | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (14/04/2021)\nகுடும்பத்திற்குள்ளே நடந்த தகாத உறவுகள்: 10-ஆம் வகுப்பு சிறுவனின் உயிரை பறித்த கொடூரம் (18+ Only)\nவிழுப்புரம் அருகே உளுந்தூர்பேட்டை அருகே குடும்பத்தினர்குள்ளே நடந்த தகாத உறவு காரணமாக 10-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உளுந்தூர்பேட்டையை அடுத்த அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கேசவன், பராசக்தி தம்பதியினர்....\nகிளாஸ் லீடர் ஆக முடியாத சோகத்தில் 13 வயது சிறுவன் தற்கொலை: அதிர்ச்சியில் கிராமம்\nதெலுங்கானாவில் 13 வயது சிறுவன் ஒருவன் கிளாஸ் லீடர் தேர்தலில் தோல்வியடைந்து கிளாஸ் லீடர் ஆக முடியாத சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் ராமண்ணாபேட்டை பகுதியில் உள்ள...\n12 வயது சிறுவனுடன் ஓரினச்சேர்க்கை: தந்தையின் நண்பருக்கு 10 ஆண்டு சிறை\n12 வயது சிறுவன் ஒருவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக அந்த சிறுவனின் தந்தையின் நண்பருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் கடந்த 2017 ஜூன் 29-ஆம் தேதி சிறுவன் ஒருவன்...\n14 வயது சிறுவனுடன் 50 வயது ஆசிரியை தகாத உறவு: வீடு, கார், ஹோட்டலில் உல்லாசம்\n50 வயதான ஆசிரியை ஒருவர் 14 வயது சிறுவன் ஒருவனுடன் தொடர்ந்து உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த தகாத உறவு குறித்து மர்ம நபர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்....\nபிரார்த்தனைக்கு இடையூறு ஏற்படுத்திய சிறுவனை அடித்து கொன்ற புத்த துறவி\nதாய���லாந்தில் 64 வயதான புத்த துறவி பாசாய் சுத்தியானோ வியாழக்கிழமை பிரார்த்தனை செய்து வரும் போது அதனை செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தியதாக 9 வயது சிறுவனை அடித்துக் கொன்றுள்ளார். தாய்லாந்து காஞ்சன்புரியில் உள்ள கோவில்...\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (15/04/2021)\nதமிழ் பஞ்சாங்கம்2 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/04/2021)\nஉங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (15/04/2021)\nRoyal Enfield பிரியர்கள் அதிர்ச்சி.. ஒரே ஆண்டில் இரண்டு முறை விலை உயர்வு\n‘அனைவருக்கும் தடுப்பூசி’- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தும் புதிய திட்டம்\nமத்திய பட்டு வளர்ப்பு துறையில் வேலைவாய்ப்பு\nமகாராஷ்டிராவைப் போன்று தமிழகத்திலும் ஊரடங்கு..- சுகாதாரத் துறை செயலாளர் பதில்\nசென்னையில் கொரோனா தடுப்பூசி நிலவரம்: ஆணையர் பிரகாஷ் முக்கிய தகவல்\nIPL- மும்பையிடம் தோற்ற KKR அணியை கழுவி ஊற்றிய சேவாக்\nநேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2423456", "date_download": "2021-04-14T23:38:29Z", "digest": "sha1:GU5PZPNN6YFPYKHKUIPPPZNM4Q2A4TVG", "length": 3572, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தொல்லியல் அருங்காட்சியகம், பழைய கோவா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தொல்லியல் அருங்காட்சியகம், பழைய கோவா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதொல்லியல் அருங்காட்சியகம், பழைய கோவா (தொகு)\n12:01, 2 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்\n290 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n15:35, 19 சூலை 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (removed Category:இந்திய அருங்காட்சியகங்கள்; added Category:கோவா அருங்காட்சியகங்கள் using HotCat)\n12:01, 2 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=121813", "date_download": "2021-04-14T23:26:30Z", "digest": "sha1:BD32IHNP44VGCBZ2TWLVQLH4QUVTMYJC", "length": 30231, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "பொள்ளாச்சியில் தினமும் குடிநீர் வழங்குவது எப்படி சாத்தியமானது? | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nபொள்ளாச்சியில் தினமும் குடிநீர் வழங்குவது எப்படி சாத்தியமானது\nநிவர்... புரிந்தது உன் பவர்\nபுதிய 'யுடியூப் சேனல்' துவக்கியது காங்., ஏப்ரல் 15,2021\nவைரஸ் பரவல் வேகம் உயர்வு ஒரு நாள் பாதிப்பு 1.84 லட்சம் ஏப்ரல் 15,2021\nயோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா பாதிப்பு ஏப்ரல் 15,2021\nகலவரத்தில் கொல்லப்பட்ட குடும்பத்தை சந்தித்தார் மம்தா ஏப்ரல் 15,2021\nபொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சிக்கு குடிநீர் கொண்டு வரும் குழாய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை, புதிதாக பம்பிங் ஸ்டேஷன் துவங்கவில்லை. ஆனால் தினமும் குடிநீர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் எப்படி சாத்தியமானது என்பதை தெரிந்து கொண்டால் மக்களிடம் குடிநீர் சிக்கனத்திற்கு விழிப்புணர்வு ஏற்படும்.\nபொள்��ாச்சி நகராட்சிக்கு கடந்த 1948ல் முதல் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆழியாறு ஆற்றில் அம்பராம்பாளையத்தில் இருந்து தண்ணீரை பம்பிங் செய்து, சுத்திகரித்து பொள்ளாச்சியில் வெங்கடேசாகாலனியில் உள்ள குடிநீர் தொட்டிக்கு கொண்டு வரப்படுகிறது.\nஅங்கு ஆறு லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட தொட்டியில் குடிநீர் தேக்கப்படுகறது. அங்கிருந்து பம்பிங் செய்யப்பட்டு மகாலிங்கபுரத்திலுள்ள 4.5 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. முதல் குடிநீர் திட்டத்தில் தினமும் 24 லட்சம் லிட்டர் குடிநீர் பம்பிங் செய்யப்பட்டது.\nஅதையடுத்து 1972ல் இரண்டாவது குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. அத்திட்டத்தில் அம்பராம்பாளையத்தில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் வெங்கடேசாகாலனியில் உள்ள ஒன்பது லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டியில் தேக்கப்படுகிறது. இரண்டாவது குடிநீர் திட்டத்தில் 20 லட்சம் லிட்டர் குடிநீர் பம்பிங் செய்யப்பட்டது.\nகடந்த 1996ல் மூன்றாவது குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தில் வெங்கடேசாகாலனியில் 13 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டிக்கும், ஜோதிநகரில் மூன்று லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டிக்கும், மரப்பேட்டை பூங்காவில் 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டிக்கும், சுதர்சன் நகரில் 10.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டிக்கும், மகாலிங்கபுரத்தில் 10.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டிக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.\nமூன்றாவது திட்டத்தில் தினமும் 90 லட்சம் லிட்டர் குடிநீர் பம்பிங் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், தினமும் 60 லட்சம் லிட்டர் மட்டுமே பம்பிங் செய்யப்பட்டது. நகராட்சியில் தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப திருப்திகரமாக குடிநீர் வினியோகம் செய்ய முடியாததால், குடிநீர் திட்டத்தை மேம்படுத்தி வினியோகத்தை முறைப்படுத்த திட்டமிடப்பட்டது. அதற்காக 10 கோடி ரூபாயில் குடிநீர் மேம்பாட்டு திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டது. குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் நகராட்சியில் உள்ள 36 வார்டுக்கும் சரியான அளவுக்கு குடிநீர் வினியோகம் செய்யவும் முடிவு செய��யப்பட்டது.\nகடந்த 2009ல் கொண்டு வரப்பட்ட குடிநீர் மேம்பாட்டு திட்டத்தில் புதிதாக நீரேற்று நிலையம் அமைக்கப்படவில்லை. ஆனால், பொள்ளாச்சி வி.கே.வி., லே-அவுட்டில் ஐந்து லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டியும், கே.ஆர்.ஜி.பி., நகரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டு மேல்நிலைத்தொட்டியும், சோமசுந்தராபுரம் லே-அவுட்டில் இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டியும் கட்டப்பட்டது.\nஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் எட்டு தொட்டிகளுடன், புதிதாக கட்டப்பட்ட மூன்று தொட்டிகளும் இணைக்கப்பட்டது. மொத்தமுள்ள 11 குடிநீர் தொட்டிகளுக்கு தினமும் 86.954 லட்சம் லிட்டர் தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டது. குடிநீரை முறைப்படுத்த 32 கிலோமீட்டருக்கு பகிர்மானக்குழாய்கள் அமைக்கப்பட்டன.\nகுடிநீர் தொட்டிகள் எண்ணிக்கையை அதிகரித்து, பகிர்மான குழாய்கள் அமைத்தது போன்று நீரேற்று நிலையத்தில் மின்மோட்டார்களும் மாற்றி அமைக்கப்பட்டன. முதல் குடிநீர் திட்டத்தில் 135 எச்.பி., திறனுள்ள மோட்டாரும், இரண்டாவது திட்டத்தில் 60 எச்.பி., திறனுள்ள மோட்டாரும், மூன்றாவது திட்டத்தில் 150 எச்.பி., திறனுள்ள மோட்டரும் பொருத்தப்பட்டிருந்தது.\nதற்போது பழைய மின்மோட்டார்கள் மாற்றப்பட்டு 220 எச்.பி., திறனுள்ள மூன்று மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் ஒரே நேரத்தில் இரண்டு மோட்டார்கள் மட்டும் இயங்கும். ஒரு மோட்டார் மாற்றாக வைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க 80 எச்.பி., மற்றும் 40 எச்.பி., திறனுள்ள இரண்டு மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளன.\nபொள்ளாச்சி நகராட்சியில் 95,236 பேர் வசிக்கின்றனர். ஒரு நபருக்கு 135 லிட்டர் வீதம் கணக்கிடும் போது, தினமும் 128 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. மின்மோட்டார்களை மாற்றி அமைத்துள்ளதால் தினமும் 160 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது. தேவைக்கு அதிகமாக குடிநீர் கிடைப்பதால் அனைத்து பகுதிக்கும் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.\nகுடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தினமும் 210 லட்சம் லிட்டர் குடிநீர் பம்பிங் செசய்ய முடியும். தேவைக்கு அதிகமாக உள்ளதால் 160 லட்சம் லிட்டர் மட்டுமே பொள்ளாச்சிக்கு கொண்டு வரப்படுகிறது. நகராட்சியில் மொத்தமுள்ள 270 பொதுக்கு��ிநீர் குழாய்கள் மூலமும், 12,762 வீட்டு இணைப்புகள் மூலமும் குடிநீர் சீராக பகிர்ந்து வழங்கப்படுகிறது.\nதினமும் ஒன்றரை மணி நேரம் அதிக அழுத்தத்துடன் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. புதிய மின்மோட்டார்கள் மாற்றப்பட்டுள்ளதால் தேவைக்கேற்ப குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது. வரும் 2035ம் ஆண்டு வரையிலும் பொள்ளாச்சியில் குடிநீர் பிரச்னை இருக்காது.\nமின்கட்டணமாக 14.25 லட்சம் ரூபாய் : பொள்ளாச்சி நகராட்சியில் இதுவரை இருந்த குடிநீர் திட்டத்தின் மூலம் மாதம் 2.29 லட்சம் யூனிட் மின் செலவானது. மின் செலவுக்காக மாதம் 12 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது மின்மோட்டர்களின் எண்ணிக்கையை குறைத்து, திறனை அதிகப்படுத்தியுள்ளதால் மாதம் 2.43 லட்சம் யூனிட் மின் செலவாகிறது. இதனால் நகராட்சி நிர்வாகம் மாதத்திற்கு 14.25 லட்சம் ரூபாய் மின் கட்டணமாக செலுத்துகிறது.\nநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், \"குடிநீர் மேம்பாட்டு திட்டத்தினால் மின்கட்டணம் அதிகரிக்கவில்லை. அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகரித்திருக்கும். தற்போது, மின்கட்டணத்தில் யூனிட்டுக்கான தொகையை அதிகரித்துள்ளனர். இதுவரை ஒரு யூனிட்டுக்கு 3.50 ரூபாய் கட்டணமாக இருந்தது. தற்போது, ஒரு யூனிட்டுக்கு 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதால் மின் கட்டணம் அதிகரித்துள்ளது' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. தடுப்பூசி மையங்களை அதிகரிக்க முடிவு மருத்து பற்றாக்குறை தீர்க்க அரசுக்கு அறிக்கை\n1. 'தீ தொண்டு நாள்' அனுசரிப்பு100 கி.மீ., சைக்கிள் பேரணி\n2. பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க தாமதம் ஏன்\n3. கோவில்களில் தமிழ் புத்தாண்டு வழிபாடு; மங்கள ஆண்டாக அமைய மக்கள் வேண்டுதல்\n4. காட்டுத்தீ இல்லை; வனவிலங்குகள் 'ஜாலி'; வனத்தை காக்கும் வான் மழை\n5. வெளுத்து வாங்கப்போகுது கோடைமழை\n1. ஆற்றின் வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ள புதர்\n2. புதிரில் புதையும் மேல்நிலைத்தொட்டி\n1. கோவையில் 521 பேர் 'டிஸ்சார்ஜ்'\n2. 280 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கிய இருவர் கைது\n3. ஏ.டி.எம்., மையத்தில் திருட முயற்சி\n4. கொலை மிரட்டல் விடுத்த நிருபர் கைது\n5. வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாச��ர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்���்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2014/12/13.html?showComment=1418073759275", "date_download": "2021-04-14T22:18:19Z", "digest": "sha1:FIUJC5ARZJ76H75S6324KCXJ2LMFQXV3", "length": 12483, "nlines": 185, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: 13ம் பக்கம் பார்க்க", "raw_content": "\nகார்த்திக் சுப்பராஜ் கையில் கிடைத்தால் கட்டி வைத்து உதைக்கவேண்டும். அந்த மனுஷன் ஒரு பீட்ஸா எடுத்தார். உடனே ஆளாளுக்கு பொங்கல், உப்புமா, கெட்டிச்சட்டினி என்று வரிசையாக தூக்கிக்கொண்டு வர ஆரம்பித்துவிட்டார்கள். பல பூனைகள் கொள்ளிக்கட்டையை எடுத்து உடலில் கோடுகள் இழுத்துக்கொண்டு மியாவ் மியாவ் என்று கத்திக் கொண்டிருக்கின்றன. (வில்லா, யாமிருக்க பயமே, ஆ போன்றவை மியாவ் லிஸ்டில் வராது). அந்த லிஸ்டில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் பூனை - 13ம் பக்கம் பார்க்க. பாவம் பூனை, பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.\nகதையின் கரு ஒரளவுக்கு பரவாயில்லை. ஒரு எழுத்தாளர் ஒரு திகில் கதை எழுதுகிறார். தன்னுடைய வழக்கப்படி முதல் ஆளாக மனைவியிடம் படிக்கக் கொடுக்கிறார். மனைவி மர்கயா. பதிப்பாளர் ஒருவர் கதையின் ரைட்ஸ் வாங்கி பதிமூன்றாயிரம் காப்பி அச்சடிக்கிறார். (அடேங்கப்பா கதாசிரியருக்கு அபார கற்பனை). பதிப்பாளரும், பதிமூன்றாயிரம் காப்பிகளும் தீக்கிரை. ஒரேயொரு காப்பி மட்டும் தப்பிப் பிழைத்து ஒவ்வொரு கையாக மாறுகிறது. அதனை படிப்பவர்கள் எல்லோரும் இறக்கிறார்கள். விஷயம் என்னவென்றால், அதன் பதிமூன்றாம் பக்கத்தில் ஒரு துஷ்ட மந்திரம் எழுதப்பட்டுள்ளது. அதனை வாசித்தால் காட்டேரி வந்து ரத்தம் கேட்குமாம். கொடுக்காவிட்டால் படித்த நபரை ஆ போட்டுக் கொள்ளுமாம்.\nபடம் தொடங்கியதும் நிஜமாகவே பயந்துவிட்டேன். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூக்கையும் அதன் கீழுள்ள துவாரங்களையும் க்ளோஸப்பில் காட்டி மிரள வைத்திருக்கிறார் இயக்குநர். அட்லீஸ்ட் கதாநாயகியின் துவாரங்களை காட்டினாலாவது நேசோபிலியாக்கள் ரசிக்கக்கூடும். வையாபுரி, டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர் போன்ற மூத்த துணை நடிகர்களின் மூக்கையெல்லாம் க்ளோஸப்பில் காட்டினால் என்னத்துக்கு ஆவது \nஅப்புறம் ப்ரொடக்ஷன் யூனிட்டில் யாரோ ஒரு பெண்மணி ஊட்டி குளுரில் ஐஸ்க்���ீம் சாப்பிட்டுவிட்டு தொண்டையை செருமிக்கொண்டே இருந்திருக்கிறார். அதையும் தவறுதலாக படத்தின் பின்னணி இசையோடு சேர்த்துவிட்டார்கள். அந்த அம்மாளுக்கு யாராவது விக்ஸ் மாத்திரை வாங்கிக் கொடுத்தால் உத்தமம். அடிக்கடி பேய்கள் வேறு டாக்கிங் டாம் குரலில் பேசி கிச்சு கிச்சு மூட்டுகின்றன. கிராபிக்ஸ் குப்பை.\nஸ்ரீ ப்ரியங்காவுக்கு பாந்தமான முகம். விளக்கி வைத்த குத்துவிளக்கு போல இருக்கிறார். வசனம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நன்றாக இருக்கின்றன. உதாரணமாக, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படத்தில் கே.ஆர்.விஜயா பேசும் வசனம் ஒன்று. தாஜ் நூர் இசையில் டைட்டில் பாடல் சுமார்.\nமொக்கையா படம் எடுங்க, வேணாம்ன்னு சொல்லல. ஆனால் புதுசா ஏதாவது மொக்கை படம் எடுங்க'ன்னு தான் சொல்றேன். எத்தனை காலத்துக்கு தான் ஹாண்டட் ஹவுஸ், நியூலி மேரீட் கப்பிள்ஸ் (மேட்டரும் கிடையாது), மனைவியை பேய் பிடிக்கிறது, விபூதி, ருத்ராட்சம் போன்ற தெய்வ சமாச்சாரங்களை கண்டால் பேய்கள் மிரளுவது, சாமியார் உதவியை நாடுவது, ஆன்மிக உபயத்தில் பேயை விரட்டுவது, கடைசியாக இரண்டாம் பாகத்துக்கு லீட் கொடுக்கும் வகையில் ஒரு மொக்கை க்ளைமாக்ஸ் வைப்பது (ஆனாலும் இரண்டாம் பாகத்துக்கும் உங்களுக்கு ஒரு ஈனா வானா ப்ரொட்யூசர் கிடைப்பார் என்கிற தன்னம்பிக்கை என்னை வியக்க வைக்கிறது) போன்ற ஈய பித்தளை ஹாரர் படங்களை எடுப்பீர்கள் \nஅப்போ இந்த பேயும் மொக்கைதானா\nஇந்த மாதம் அல்லது வாரம் பேய்ப் பட வாரம் போல, நான்கைந்து பேய்படங்கள் வந்துவிட்டன போலும்..\nஆமாம் இப்படி ஒரு படம் வந்ததா\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை வலைப்பக்கம்- இல் இணைக்கவும்.\nதக்காளி நானும் இந்தப் படத்தை ஞாயிறன்று பார்த்தேன்.. சனி இரவு ஏற்கனவே “ர” பார்த்த கடுப்பில் இருந்தேன்.. இந்தப் படம் பார்த்த பின் “ர” எவ்வளவோ பரவாயில்லை..\nராம், என்னுடைய கெட்ட நேரம் இப்போதுதான் ர பார்த்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறேன்...\nசுஜாதா இணைய விருது 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2018/04/859.html", "date_download": "2021-04-14T22:45:19Z", "digest": "sha1:NRZRDZLTYIDKP5FZUA7RILSQZITGZO7A", "length": 7370, "nlines": 156, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் -சிறப்புரை :859", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nவெள்ளி, 27 ஏப்ரல், 2018\nஇகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை\nமிகல்காணும் கேடு தரற்கு.---- ௮௫௯\nஒருவன் செல்வ வளம் பெறும்பொழுது எவரிடத்தும் மாறுபாடு கொள்ளான்; அவனோ கேட்டினை வரவழைத்துக் கொள்வதற்கு மாறுபாட்டினை மேற்கொள்வான்.\n”அல்லது செய்வார் அரும் பொருள் ஆக்கத்தை\nநல்லது செய்வார் நயப்பவோ…” ---பழமொழி.\nஅடாது செய்வார் ஈட்டிய பொருள் பெரிதாயினும் அப்பொருளை நல்லறம் செய்வோர் விரும்புவாரோ\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் -சிறப்புரை :855இகலெதிர் சாய்ந்தொழுக வ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2226942", "date_download": "2021-04-15T00:15:27Z", "digest": "sha1:SKAOVCNZSXU3YV2GKGEBQDW6M4UZAXLH", "length": 3395, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜன கண மன\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜன கண மன\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஜன கண மன (மூலத்தை காட்டு)\n10:39, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n102 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு category மேற்கு வங்காளத்தின் வரலாறு\n04:58, 17 மே 2016 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nWikipodian (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:39, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category மேற்கு வங்காளத்தின் வரலாறு)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-04-14T23:40:01Z", "digest": "sha1:ZQNPE7E6MMPTMTRVKPF6DM3E7LU4FPSR", "length": 13465, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீலகேசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்றாகும். சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது. எனினும் இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. இந்நூலுக்கு நீலகேசி திரட்டு என்ற பெயரும் காணப்படுகிறது.[1]\nஇந்நூல் கடவுள் வாழ்த்து தவிரப் 10 பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. இப்பதினொரு பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் விருத்தப்பாவினால் ஆனது. இப்பகுதிகளின் பெயர்களையும், அவற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைகளையும் கீழுள்ள பட்டியலில் காணலாம்.\nகடவுள் வாழ்த்தும் பதிகமும் - 9 பாடல்கள்\nதரும உரை - 140 பாடல்கள்\nகுண்டலகேசி வாதம் - 82 பாடல்கள்\nஅர்க்க சந்திர வாதம் - 35 பாடல்கள்\nமொக்கல வாதம் - 193 பாடல்கள்\nபுத்த வாதம் - 192 பாடல்கள்\nஆசீவக வாதம் - 71 பாடல்கள்\nசாங்கிய வாதம் - 53 பாடல்கள்\nவைசேடிக வாதம் - 41 பாடல்கள்\nவேத வாதம் - 30 பாடல்கள்\nபூத வாதம் - 41 பாடல்கள்\nநீலகேசியின் காலம் பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதி என கணிக்கப்பட்டுள்ளது[2]. ஆனால் நீலகேசியில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தர்ம கீர்த்தி சிந்தனைகள் காணப்படுவதால் நீலகேசி கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றியது என லி. சிவகுமார் கருதுகின்றார். [3]\n↑ அ. சக்கரவர்த்தி நயினார்(ப.ஆ.) நீலகேசி சமய திவாகர வாமன முனிவர் உரையுடன்\n↑ லி. சிவகுமார், நீலகேசியின் காலமும் கருத்தும், சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ், மலர் 2, இதழ் 3, ஜனவரி 2018 ,ISSN: 2454-3993\nஸ்ரீ சந்திரன். ஜெ, தமிழ் இலக்கிய வரலாறு, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, பதினொன்றாம் பதிப்பு, 2004.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nசிலப்பதிகாரம் · மணிமேகலை · குண்டலகேசி · வளையாபதி · சீவக சிந்தாமணி ·\nநீலகேசி · யசோதர காவியம் · நாககுமார காவியம் · உதயணகுமார காவியம் · சூளாமணி\nபெரியபுராணம் · திருவிளையாடல் புராணம் · சுந்தரபாண்டியம் · கடம்பவன புராணம் · திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் ·\nகம்பராமாயணம் · வில்லிபாரதம் · பாரத வெண்பா · அரங்கநாதர் பாரதம்\nசீவக சிந்தாமணி · வளையாபதி · நீலகேசி · பெருங்கதை · யசோதர காவியம் · நாககுமார காவியம் · உதயணகுமார காவியம் · சூளாமணி ·\nமணிமேகலை · ��ுண்டலகேசி ·\nகனகாபிடேக மாலை · சீறாப்புராணம் · திருமணக் காட்சி · சின்னச் சீறா · முகைதீன் புராணம் · நவமணி மாலை ·\nதேம்பாவணி · திருச்செல்வர் காவியம் · கிறிஸ்தாயனம் · திருவாக்குப் புராணம் · ஞானானந்த புராணம் · ஞானாதிக்கராயர் காப்பியம் · அர்ச்சயசிஷ்ட சவேரியார் காவியம் · கிறிஸ்து மான்மியம் · இரட்சணிய யாத்திரிகம் · சுவிசேட புராணம் · திரு அவதாரம் · சுடர்மணி · கிறிஸ்து வெண்பா · இயேசு காவியம் · அறநெறி பாடிய வீரகாவியம் · அருள்நிறை மரியம்மை காவியம் · இயேசு மாகாவியம் · இதோ மானுடம் · புதிய சாசனம் · பவுலடியார் பாவியம் · திருத்தொண்டர் காப்பியம் · ஆதியாகம காவியம் · அருள் மைந்தன் மாகாதை · இயேசுநாதர் சரிதை · பிள்ளை வெண்பா என்னும் தெய்வசகாயன் திருச்சரிதை · புனித பவுல் புதுக்காவியம் · கன்னிமரி காவியம் · புதுவாழ்வு · சிலுவையின் கண்ணீர்\nபாரதசக்தி மகாகாவியம் · இராவண காவியம் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2019, 10:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/ex-finmeccanica-chief-acquits-from-vvip-chopper-scam-307895.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-04-14T23:02:41Z", "digest": "sha1:EL4PCZWDFNLA6W6BLFPFK5IECX776OGM", "length": 14718, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "அகஸ்டா வெஸ்ட்லேன்ட் ஹெலிகாப்டர் முறைகேடு வழக்கு.. ஓர்ஸிக்கு விடுதலை | Ex-Finmeccanica chief acquits from VVIP Chopper scam - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nவிவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்.. முன்னாள் சிஏஜி உள்பட 4 அதிகாரிகள் வழக்கு தொடர அனுமதி கோரும் சிபிஐ\nவிவிஐபி ஹெலிகாப்டர் ஊழல்.. இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலுக்கு 5 நாட்கள் சிபிஐ காவல்\nவிவிஐபி ஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தல்\nவி.வி.ஐ.பிகள் வரவேற்பிற்கு மாணவர்களை ஈடுபடுத்துவது குற்றம் - ஹைகோர்ட் உத்தரவு\nஜெ.வுக்கு தனியார் மருத்துவமனை வசதி மறுப்பு... ஜெ. கமாண்டோக்கள்- போலீஸ் மோதல்\nவிவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை - ஏ.கே. அந்தோணி\nஹெலிகாப்டரில் தீ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சந்திரசேகரராவ்\nமே.வங்கத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சிக்கிம் செல்ல முடியாமல் தவித்த ஏ.ஆர். ரகுமான்\nஹெலிகாப்டரில் ஏறும்போது தவறி விழுந்தார் அருண்ஜேட்லி- காலில் லேசான காயம்\nஜெ.க்கு அஞ்சலி செலுத்த சரக்கு விமானத்தில் வந்தாராம் பிரணாப்.. வதந்தி கிளப்பிய நெட்டிசன்கள்\nமே. வங்கத்தில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்து: 3 அதிகாரிகள் பலி\nஷாகிப் அல் ஹசன், மனைவியை இறக்கி விட்டுப் பறந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது\nநான் ரெடி.. நீங்க ரெடியா... இத்தாலி ஹெலிகாப்டர் பேரத்தின் இடைத்தரகர் சிபிஜக்கு கடிதம்\n500 ஹெலிகாப்டர்கள், 220 போர் விமானங்கள்.. 12 நீர்மூழ்கிகள்... இந்தியாவின் பர்ச்சேஸ் லிஸ்ட்\nஹெலிகாப்டர் பேர ஊழல்: மாஜி விமானப்படை தளபதி தியாகியிடம் 3-ம் நாளாக இன்றும் சி.பி.ஐ. விசாரணை\nகேஸ் போடுவேன்: கத்ரா ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதாக அறிவிக்கப்பட்ட பெண் விமானி மிரட்டல்\nSports சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்\nAutomobiles வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்\nFinance ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.. நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்க..\nMovies பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் \nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nvvip chopper scam முறைகேடு விவிஐபி ஹெலிகாப்டர்\nஅகஸ்டா வெஸ்ட்லேன்ட் ஹெலிகாப்டர் முறைகேடு வழக்கு.. ஓர்ஸிக்கு விடுதலை\nஇத்தாலி: வி.ஐ.பி.க்களுக்கான 12 ஹெலிகாப்டர்களை விற்பனை செய்வதற்காக ரூ.362 கோடி லஞ்சம் தந்ததாக சிறை தண்டனை விதிக்கப்பட்ட 'பின் மெக்கானிக்கா' முன்னாள் தலைவரை வழக்கில் இருந்து இத்தாலி நீதிமன்றம் விடுவித்துள்ளது.\nமத்தியில் காங்கி��ஸ் ஆட்சியிலிருந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.\nஇதில் ரூ.362 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் மீது இத்தாலி நீதிமனறத்தில் விசாரணை நடந்து வந்தது.\nஇந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பின் மெக்கானிக்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கியூஸெப்பி ஓர்ஸி கடந்த 2014-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கியூஸெப்பி ஓர்ஸி-க்கு நான்கரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இந்தியர்கள் லஞ்சம் பெற்றதையும் இத்தாலி கோர்ட்டு உறுதி செய்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பின் மேல்முறையீட்டில், கீழ்மை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கியூஸெப்பி ஓர்ஸி மற்றும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி புருனோ ஸ்பாக்னோலினி ஆகியோரை இவ்வழக்கில் இருந்து விடுவித்து இத்தாலி நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/category/srilanka/jaffna/?filter_by=popular", "date_download": "2021-04-14T22:56:18Z", "digest": "sha1:6HSYKIV3J4VQJAD3OO7RCDTDIFGDODIM", "length": 14591, "nlines": 216, "source_domain": "vidiyalfm.com", "title": "Jaffna Archives - Vidiyalfm", "raw_content": "\n54 தமிழக மீன்வார்கள் விரைவில் விடுதலை\n20 நாடுகளிடம் இருந்து தப்புமா இலங்கை\nவெளிநாட்டில் இருந்து வந்தால் 7நாட்கள் தனிமைப்படுத்தல்\nதமிழகம் உட்பட 12 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோன\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nகொரோன தொற்றை உலகுக்கு மறைக்க சீனா செய்த பயங்கரம்\nரஷ்யாவை உலுக்கும் கொரோன மரணம் 90000 கடந்தது.\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MPக்கு முக்கியபதவி\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nகார்த்தியின் புதிய படம் எப்போ வருகின்றது.\nவெஸ்ட் இண்டீஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியது.\n6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்\nஅர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை.\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nபிரபாகரனின் சிந்தனையும் இலங்கை தேசிய கீதமும்\n27 மொழிகளுக்கு மேல் நடைமுறையிலுள்ள இந்தியாவில், ஒரு மொழியில் தேசியக் கீதம் இசைக்கப்படும்போது, இலங்கையில் மட்டும் இதற்கு எதிர்ப்பினை வெளியிடுவதன் நோக்கம் என்ன என்று இராஜாங்க அமைச்சர் ...\nபாகிஸ்தானிற்கு விஜயம் செய்யும் ராஜபக்ஷ.\nபாகிஸ்தானிற்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு பிரதமர் விடுத்த அழைப்பினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷாட் மஹ்மூத் குரைஸி, பிரதமர்...\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பேசினார். ராஜீவ் காந்தியை நாங்கள் கொன்றது சரிதான் என, விடுதலைப் புலிகளை தொடர்புபடுத்தி சீமான் பேசினார். அவரது பேச்சு அரசியல்...\nஇனவாத கட்சி ஆரம்பித்துள்ளாராம் விக்கி\nஇனவாதத்தை தூண்டும் நோக்கிலேயே, முன்னாள் வட மாகாண முதலமைச்சர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார் என்று, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பில் கட்சி தலைவரே போட்டியிட வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிடின்...\nஅதாவுல்லா மீது குடிநீரை வீசிய மனோ கணேசன்\nதொலைக்காட்சி நேரலை விவாத நிகழ்வில், மலையகத் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட அதாவுல்லாவின் முகத்தில், முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குடிநீரை வீசியெறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாணாமலாக்கப்பட்டவர்களின் உயிரை மீட்டுத் தரமுடியாது. அவர்களது குடும்பத்தாருக்கு உதவிகள் வழங்குவோம் என்று இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்��ு...\nதலைவரை வாழ்த்தியவரை கைது செய்த போலீஸ்.\nதலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு. அவரது புகைப்படத்துடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்தொன்றினை முகநூலூடாக பிரசுரித்ததாக கைதான இளைஞர் ஒருவரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்...\nவவுனியா: 95குளங்கள் நிரம்பி மழை நீர் வழிகின்றது.\nவவுனியாவில் பெய்துவரும் தொடர் மழையால், 253 குடும்பங்களை சேர்ந்த 769 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா தெரிவித்தார். இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் தற்போதைய...\nயாழ்லில் 16 வயது சிறுமி துஷ்பிரயோகம்\nயாழ்ப்பாணத்தில் 16 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு, உதவி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் யாழ். நகரில் அமைந்துள்ள விடுதி உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றுபவர் ஆகியோர்...\nஉலக வங்கியின் சுட்டெண் தரப்பட்டியலில் இலங்கை முன்னேற்றம்\nஇலகுவாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய நாடுகள் தொடர்பான உலக வங்கியின் சுட்டெண் தரப்பட்டியலில் இலங்கை முன்னேறியுள்ளது. உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...\nதவறி விழுந்த பிரியா வாரியார்.\nhttps://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...\nரீ மேக் படங்களுக்கு நான் எதிரி.( Video)\nதமிழகம் உட்பட 12 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோன\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/03/14/", "date_download": "2021-04-14T23:43:21Z", "digest": "sha1:BQPNF23H5UQNTH2DUMBVOYYYGYFFN46M", "length": 7483, "nlines": 129, "source_domain": "www.thamilan.lk", "title": "March 14, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nநிலவில் பயணிக்க டொயோட்டா நிறுவனம் வாகனம் தயாரி��்பு…\nஜப்பான் விண்வெளி ஆய்வு மையமான (JAXA) மற்றும் ஜப்பான் கார் தாயரிப்பு நிறுவனமான டொயோட்டா இரண்டும் சேர்ந்து நிலவில் பயணிக்கும் வகையில் புதிய ரோவர் வகை வாகனத்தை வடிவமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. Read More »\nரணிலிடம் விசனித்த எம் பிக்கள் \nஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பு கோரிய ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்பிக்கள் அதற்கான அனுமதி கிடைக்காமை குறித்து தமது விசனத்தை ... Read More »\n97 வயதில் பொதுநலவாய நல்லெண்ணத் தூதுவர்\nஇந்தியாவின் கேரளத்தில் ஆலப்புழாவைச் சேர்ந்த கார்த்தியாயினியம்மா கல்வி கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்று நிரூபித்தவர். இவருக்கு வயது 97 ஆகிறது. 96 வயது வரை எழ Read More »\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரொனால்டோ ஹாட்ரிக்; காலிறுதியில் ஜுவென்டஸ்\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் ஜுவென்டஸ் அணி, அட்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது... Read More »\nஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா: கடைசி ஆட்டத்தில் இந்தியா தோல்வி\nஇந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. Read More »\nமுகப்பு உலகம் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு அமெரிக்கா தடை: டிரம்ப் அறிவிப்பு\nபோயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் போக்குவரத்துக்கு அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.\nஅரசாங்க வளாகங்களுக்குள் வெற்றிலை சிகரெட் தடை\nஅரசாங்க நிறுவன வளாகங்களுக்குள் வெற்றிலையை பயன்படுத்துவது புகைப்பது, வெற்றிலை, சிகரெட் போன்றவற்றை விற்பனை செய்வதை தடைசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇதுதொடர்பாக அமைச்சரவையில் தீர்மானம்... Read More »\nபதுளையில் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து மற்றுமொரு வாகனம் விபத்து\nபுத்தாண்டில் 8 வயது சிறுவனின் தவறால் உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\n5 மாகாணங்களில் வாழும் மக்களுக்கான விசேட அறிவிப்பு\nஇணையத்தில் பொருட்கள் கொள்வனவு- பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை\nபதுளையில் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து மற்றுமொரு வாகனம் விபத்து\nபுத்தாண்டில் 8 வயது சிறுவனின் தவறால் உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ம���லும் உயர்வு\n5 மாகாணங்களில் வாழும் மக்களுக்கான விசேட அறிவிப்பு\nஇணையத்தில் பொருட்கள் கொள்வனவு- பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://billlentis.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D?lang=ta", "date_download": "2021-04-14T22:57:45Z", "digest": "sha1:Y2CGRLICPPZCYBAU2Z4JPO7IS7JDHQ7Q", "length": 14688, "nlines": 222, "source_domain": "billlentis.com", "title": "ஒரு பிளெண்டர் கொண்டு ஆப்பிள் சாறு எப்படி - Bill Lentis Media", "raw_content": "\nபுதன்கிழமை, ஏப்ரல் 14, 2021\nHome பிளேநர் ஒரு பிளெண்டர் கொண்டு ஆப்பிள் சாறு எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு ஆப்பிள் சாறு எப்படி\nபச்சை ஆப்பிள் சாறு மிகவும் சுவையான மற்றும் புத்துணர்ச்சி யூட்டும் பானங்களில் ஒன்றாகும். இதில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்தவை, மேலும் இது ஒரு ஆரோக்கியமான பானமாகும். மக்கள் பின்பற்ற முடியும் என்று பல வழிகள் மற்றும் சமையல் உள்ளன, அவர்கள் ஒரு பிளெண்டர் தங்கள் சொந்த சமையலறையில் ஆப்பிள் சாறு செய்ய விரும்பினால்.\nரெசிபி#1 ஒரு பிளெண்டர் கொண்டு ஆப்பிள் சாறு செய்ய\nரெசிபி #2 ஒரு பிளெண்டர் கொண்டு ஆப்பிள் சாறு செய்ய\nரெசிபி #3 ஒரு பிளெண்டர் கொண்டு ஆப்பிள் சாறு செய்ய\nஆப்பிள் ஜூஸ் செய்ய எத்தனை ஆப்பிள்கள் எடுத்துக் கொள்வது\nஎப்படி நீங்கள் பழுப்பு திரும்பாமல் ஆப்பிள் சாறு செய்ய\nரெசிபி#1 ஒரு பிளெண்டர் கொண்டு ஆப்பிள் சாறு செய்ய\nமுதலில் 4 ஆப்பிள்களை எடுத்து, ஓடும் நீரில் கழுவவேண்டும். ஆப்பிள்களை உரித்து தோலை நீக்கிவிட ுவதே நல்லது. ஆப்பிள்கள் அறை வெப்பநிலையில் இருந்தால், அது நன்றாக இருக்கும். ஆப்பிள்களை துண்டுகளாக வெட்டி, பின்னர் ஒரு பிளெண்டர் அவற்றை வைத்து. 1/2 எலுமிச்சை சாறு, 1/2 அங்குல இஞ்சி துண்டு, 1 கப் தண்ணீர், 1 சிட்டிகை இளஞ்சிவப்பு உப்பு மற்றும் 1 கைப்பிடி புதினா இலைகள் சேர்க்கவும். எனினும், இந்த பொருட்கள் விருப்பஉள்ளன, மற்றும் மட்டுமே ஆப்பிள் சாறு சுவை மேம்படுத்த. மேலும் போய் பிளெண்டர் இல்லாமல் கற்றாழை சாறு எப்படி பார்க்க – படிக்க இங்கே கிளிக் செய்யவும் .\nஅனைத்து பொருட்கள் ஒழுங்காக ஒன்றாக இணைக்கப்பட்ட வரை பிளெண்டர். பின்னர் கூழ் இருந்து சாறு பிரிக்கிறது என்று, திரவ அனுப்ப ஒரு வடிகட்டி பயன்படுத்த. ஆப்பிள் ஜூஸில் உடனே பரிமாறவும். ஒருவர் புளிப்பு ஆப்பிள்களைப் பயன்படுத்துகிறார் என்றால், எலுமிச்சை சாறு பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.\nரெசிபி #2 ஒரு பிளெண்டர் கொண்டு ஆப்பிள் சாறு செய்ய\n4 ஆப்பிள்களை எடுத்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 1/4 கப் அல்லது 60மில்லி குளிர்ந்த நீரை எடுத்து, இந்த இரண்டு பொருட்களை ஒரு பிளெண்டரின் வைத்து . மெதுவாக வேகத்தில் கலப்பான் தொடங்க, பின்னர் கலப்பான் மிக உயர்ந்த வேகத்தில் அதை அதிகரிக்க. பொருட்கள் கத்திகள் வழியாக கடந்து இல்லை என்றால், அதன்படி அவற்றை சரிசெய்யவும். ஒரு கிண்ணத்தில் சீஸ்செகிலோத் வைத்து, அதன் மூலம் பூரியை மாற்றவும். கூழ் இருந்து சாறு எடுக்க சிறந்த வழி.\nரெசிபி #3 ஒரு பிளெண்டர் கொண்டு ஆப்பிள் சாறு செய்ய\nயாராவது பச்சை ஆப்பிள்கள் இருந்தால், சிவப்பு தான் பதிலாக, அவர்கள் ஒரு பிளெண்டர் அதை சாறு செய்ய முடியும். நடுத்தர அளவுள்ள பச்சை ஆப்பிள்கள், 2 ஆரஞ்சு, சர்க்கரை ஆகியவற்றை எடுத்து, சுவைக்கு நன்கு கலந்து கொள்ளவும். பழங்களை நல்ல அளவு துண்டுகளாக நறுக்கி க்கொள்ளவும், அதனால் அவை எளிதில் கலக்கப்படும். இறுதியில் அல்லது தொடக்கத்தில் ஐஸ் சேர்க்க, அது ஒரு உறைந்த ஆப்பிள் சாறு மாறும்.\nஆப்பிள் ஜூஸ் செய்ய எத்தனை ஆப்பிள்கள் எடுத்துக் கொள்வது\nஒரு கப் ஆப்பிள் ஜூஸ் தயாரிக்க 3 நடுத்தர அளவிலான ஆப்பிள்கள் தேவை. ஆப்பிள் பழச்சாற்றில் மட்டும் ஆப்பிள் மட்டும் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மையில், ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் போன்ற பழங்களின் கலவையாக பழச்சாறு இருக்க வேண்டும். இது பானத்தை மிகவும் சுவாரஸ்யமாக ்குகிறது, ஆனால் ஒரு நபர் ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பழங்களை சாப்பிட ுகிறார். ஆப்பிள் சாறு செரிமான பிரச்சினைகள் மூலம் செல்ல அந்த மிகவும் நல்லது, மற்றும் ஒரு உணர்வு ள்ள குடல் இயக்கம் வேண்டும்.\nஎப்படி நீங்கள் பழுப்பு திரும்பாமல் ஆப்பிள் சாறு செய்ய\nஆப்பிள் சாப்பிடுவதற்கு முன்பு ஆப்பிள் பழத்தை நறுக்கி க்கொண்டால், அது பெரும்பாலும் பழுப்பு நிறமாக மாறி, பசியற்றதாக இருக்கும். ஜூஸ் நன்றாக இருக்க, குளிர்ந்த நீரில் ஒரு வைட்டமின் சி மாத்திரையை சேர்த்து, கிளறி, கரைத்து, பின்னர் ஆப்பிள் துண்டுகள் சேர்க்க. ஆப்பிள்களை வடிகட்டி, பின்னர் அவற்றை ப்ளெண்டர் உள்ள வைப்பதற்கு முன் உலர் என்று உறுதி.\nPrevious articleஒரு கலப்பான் உள்ள மயோனைசே எப்படி\nNext articleஒ���ு Blender ஒரு ஸ்ட்ராபெர்ரி சாறு செய்ய எப்படி\nகலப்பான் இல்லாமல் ஐஸ்கிரீம் மில்க்ஷேக் எப்படி\nப்ளிண்டர் இருந்து சாறு வடிகட்டி எப்படி\nநீங்கள் ஒரு ஊட்டச்சத்து புல்லட் ஓட்ஸ் கலப்பு செய்ய முடியும்\nஒரு கை கலப்பான் இல்லாமல் சூப் கலப்பது எப்படி\nஉணவு செயலிக்கு பதிலாக ப்ளேண்டர் பயன்படுத்த முடியுமா\nஒரு பிளண்டர் மற்றும் ஒரு உணவு செயலி இடையே என்ன வித்தியாசம்\nநான் கறுவா குச்சிகளை ஒரு ப்ளென்டர் அரைக்கலாமா\nஉங்கள் சொந்த தேநீர் கலவை செய்ய எப்படி\nஒரு ப்ளென்டர் கொண்டு சோயாபீன் பால் செய்வது எப்படி\nஃப்ரோஸேன்ட் ஃப்ரூட் ஃப்ளெண்டர் போடலாமா\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nப்ளிண்டர் இருந்து சாறு வடிகட்டி எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2021-04-14T22:23:55Z", "digest": "sha1:AQATRC5J2FBBI4I2Z2GYJF3SJCQ4CCUG", "length": 17365, "nlines": 176, "source_domain": "inidhu.com", "title": "போதை பாதை போகாதே – சிறுகதை - இனிது", "raw_content": "\nபோதை பாதை போகாதே – சிறுகதை\nகல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் கார்த்தி, பிரபு, ராஜா மூவரும் ஒற்றையடிப் பாதை செல்லும் அந்த காட்டுப் பகுதியில், மான்கள் துள்ளிக் குதித்து வருவது போல் வந்தனர்.\nஅவர்களின் கையில் ஒருபை இருந்தது.\nஒருமரத்தின் அடியில் புல் தரையில் அமர்ந்தனர். கார்த்தி பையிலிருந்து அதனை எடுத்தான்.\nநம் நாட்டு இளைஞர்களை எது வீணடிக்கிறதோ அது, பலர் குடியை எது கெடுக்கிறதோ அது, உடல்நலத்தை எது கெடுக்கிறதோ அது சிரித்துக் கொண்டிருந்தது.\nபல உயிர்களை காவு வாங்கிய, பல தாய்மார்களின் தாலியைப் பறித்த, அந்த பாழாய்ப் போன மது பாட்டிலை எடுத்து மூவரும் குடித்துத் தீர்த்தனர்.\nநன்றாகக் குடித்த மூவரும் மாலை வரை அங்கேயே படுத்து போதையில் உறங்கினர்.\nபிறகு எழுந்தனர். உடல் மிக களைப்பாக இருந்தது. மனம் அதைவிட மிகக் களைப்பாக உணர்ந்தது. நடக்க முடியாமல் நடந்து மூவரும் வீடு சென்றனர்.\nஅடுத்த நாள் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.\n‘போகாதே போதை பாதை’ என்ற தலைப்பில் அவ்வூரின் தலைமை மருத்துவர் கல்லூரி மாணவ��்களுக்கு மத்தியில் பேசினார்.\nஉங்களின் அறிவை மழுங்கச் செய்ய, சமுதாயத்தில் ஆயிரம் பிரச்சினைகள் பின் தொடரும்.\nகுறிப்பாக இளைஞர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உலவக் கூடிய மது, உங்களை வென்று விடுகிறது.\nமது உங்களுக்கு சுகம் தருகின்றது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். அது பாதி உண்மை.\nமதுவை நாம் அருந்தியதும், அது உடனடியாக ஒரு ஊக்கமூட்டியாக செயல்படுகிறது. நமது மனதை அதன் நிகழ்காலத்தை மறக்கச் செய்து, ஒரு போலியான தற்காலிக சந்தோசத்தைக் கொடுக்கின்றது. அதனால்தான் கஷ்டத்தை மறக்க மது உதவுகின்றது என்று பலர் நினைக்கின்றோம்.\nஆனால் நேரம் ஆக ஆக அது நம் மனதை உற்சாகம் இழக்க வைக்கின்றது.\nநாம் எந்த கஷ்டத்தை மறந்தோமோ, அது மீண்டும் பூதம் போல் வந்து நம்மைத் தாக்குவதாக உணர்கின்றோம்.\nகஷ்டத்தை மறக்க மீண்டும் மதுவை நாம் நாடுவோம்.\nவிரைவிலேயே நம் கட்டுப்பாட்டில் மது இருக்காது. மதுவின் கட்டுப்பாட்டில் நாம் இருப்போம்.\nஎல்லாப் பழக்கங்களும் சிலந்தி வலை போல ஆரம்பிக்கும். பின்னர் இரும்புச் சிறையாக மாறிவிடும்.\nஅதனை சுவைப்பதால் உங்களின் மனம், செயல், சிந்தனைத் திறன், சிறுமூளை மற்றும் உடலின் அனைத்து பாகங்களும் பாதிக்கின்றன.\nஉடல் நலம் மற்றும் மன நலம் கெட்டு நாம் நம் பெற்றோருக்கு, மனைவிக்கு மற்றும் அன்புக் குழந்தைகளுக்கு பாரமாக மாறிவிடுவோம்.\nநீ குடிகாரன் என்றால், அதன் தண்டனையை உன் குழந்தைதான் அனுபவிக்கும். நீ இப்போது முடிவு செய்துகொள்; நீ குடிகாரனா, இல்லை உன் வருங்காலக் குழந்தைக்கு நல்ல அப்பனா என்று.\nகவலையை நீக்க குடும்பத்தின் அன்பு, ஆன்மிகம், ஒழுக்கம், பெரியோர் நட்பு, இயற்கையை ரசித்தல் மற்றும் கடின‌ உழைப்பு போன்றவற்றில் விருப்பம் செலுத்து.\nகுடி கொண்டாட்டம் அல்ல; கொல்லும் அரக்கன்.\n குடி மட்டுமே மகிழ்ச்சி தருவதல்ல.\nநண்பர்களின் நட்பு, இயற்கை, புத்தக வாசிப்பு, புகைப்படம் எடுத்தல், ஆன்மிகம், விளையாட்டு, சுற்றுலா, ஏழைகளுக்குத் தொண்டு மற்றும் பல விசயங்கள் மகிழ்ச்சி தர உள்ளன.\nமதுவை மற. மகிழ்ச்சிக்கான பல வழிகளை இயற்கை திறக்கும்.\nஒரு முறை நான் சுவைத்து விட்டு, பிறகு விட்டு விடுவேன் என்று நினைக்காதே\nநீ விட‌ நினைத்தாலும், மது என்னும் அரக்கன் உன்னை விட மாட்டான்.\nமதுவை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.\nஉங்கள் முன் இரு பாதைகள் உள்ளன. ஒன்று போதையின் பாதை. அது மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.\nபோதையின் பாதை சென்று சேரும் இடம் நரகம்.\nஇன்னொன்று கரடு முரடான பாதை போல் உங்களுக்குத் தோன்றும். ஆனால் அதில் பழக்கப்பட்டு விட்டீர்கள் என்றால் அந்த பயணம் மிகவும் இனிதானது. அது உங்களுக்கு நல்ல கல்வி தரும்; நல்ல வேலை தரும்; நல்ல மனைவி தரும்; மகிழ்வான குழந்தைகள் தரும்.\nஉங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ள வாழ்வை நீங்கள் வாழ்வீர்கள்.\nஅந்தப் பாதை சென்று சேரும் இடம் சொர்க்கம்”\nஎன்று தலைமை மருத்துவர் பேசினார்.\nஎந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்வீர்கள்\nமாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில்,\nஉண்மையான மகிழ்ச்சியின் பாதை என்று உறுதிமொழி எடுத்தனர்.\nஇளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குடிப்பதை நிறுத்தினால் போதும்; அனைத்து மதுக் கடைகளும் தானாக மூடப்படும்.\nஉங்களையும் காத்து இந்த நாட்டையும் காக்க முடிவெடுங்கள்” என்று தலைமை மருத்துவர் பேசி முடித்தார்.\nஅந்த கூட்டத்தில் கார்த்தி, பிரபு, ராஜாவும் அமர்ந்து மருத்துவர் பேசியதைக் கேட்டனர்; மனம் வருந்தினர். அன்று குடிக்க பையில் வைத்திருந்த மது பாட்டிலை ராஜா உடைத்து எறிந்தான்.\nமற்ற கல்லூரி மாணவர்களையும் இணைத்து, ‘போகாதே போதை பாதை’ என்ற வாசகம் கொண்டு விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தினர்.\nவாட்ஸ்அப் வழியாக அலைபேசியில் அனைத்து மக்களுக்கும் அந்த வாசகம் கொண்டு சேர்க்கப்பட்டது.\nநாடு முழுவதும் பரவிய அந்த வாசகத்தின் பயனாக‌, மதுக்கடைகளில் கூட்டம் குறையத் தொடங்கியது.\nமதுக்கடைகளும் ஒவ்வொன்றாக குறையத் தொடங்கின. இறுதியில் மதுவே இல்லாத மகத்தான நாடாக இந்தியா மாறியது.\nஇளைஞர்கள் நினைத்தால் மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்பதை நிரூபித்தனர். மற்ற நாடுகளிலும் இதனை பின் தொடர்ந்தனர்.\nதிருந்து; அதுவே மதுவை அழிக்கும் மருந்து.\nCategoriesஇலக்கியம், கதை, சமூகம், சுயமுன்னேற்றம் Tagsகி.அன்புமொழி, மகிழ்ச்சி\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext ஒரு வருடத்திற்கு மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nநீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்\nபத்தி எரியுது நெருப்பு ஒண்ணு\nஒரு வழிப் பாதை – சிறுகதை\nபுகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு\nபவளப் பாறைகள் – கடலின் மழைக்காடுகள்\nவ��யந்து நிற்கும் உன் மனமே\nபுதினா லெமன் ஜூஸ் செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/18%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1970", "date_download": "2021-04-14T23:33:37Z", "digest": "sha1:RB2QUAFBJAZ7AVA5A6CE5PICAEGNGF52", "length": 4825, "nlines": 64, "source_domain": "noolaham.org", "title": "18ம் ஆண்டு நிறைவு விழா மலர் 1970 - நூலகம்", "raw_content": "\n18ம் ஆண்டு நிறைவு விழா மலர் 1970\n18ம் ஆண்டு நிறைவு விழா மலர் 1970\n18-ம் ஆண்டு நிறைவு விழா மலர் 1970 (5.11 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\n18ம் ஆண்டு நிறைவு விழா மலர் 1970 (எழுத்துணரியாக்கம்)\nபணிவிலும் துணிவிலும் பண்பிலும் ஓங்குக - திருமதி பேளி அத்தனாசியார்\nகனம் செயலாளர் அவர்கட்கு - அ.யேசுதாசன்\nகத்தோலிக்க வாலிபர் சங்கம் 18-ம் ஆண்டு நிறைவு விழா மலர் - ஆசிரியர் குழு\nசில்லாலை கத்தோலிக்க வாலிபர் சங்கம் - கி.கிளிவோட் வில்லியம்\nவாழ்த்தி வரவேற்கிறேன் - அ.யோ.இம்மனுவேல்\nபப்ரிஸ்ற் நாடி நீ சொர்க்கம் நடந்தனையோ\nகவிதை: நலம் வியந்துரைத்தல் - முருகையன்\nவெள்ளி விழா எழுத்தாளர் - எஸ்.எம்.ஜி\nதிருமறையில் மறுமலர்ச்சி - ச.மேரி யோசவ்\nஎங்கள் ஊர் - செல்வி ஜெனிற்றா அலோசியன்\nபெண்களும் அரசியலும் - செல்வி.ஆன்மேரி செபஸ்தியாம்பிள்ளை\nவேலை நிறுத்தம் - றஞ்சினி செபஸ்தியாம்பிள்ளை\nதீண்டாமை - செல்வன் திலீபன் செல்வராஜன்\nநூல்கள் [11,391] இதழ்கள் [12,986] பத்திரிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] நினைவு மலர்கள் [1,463] சிறப்பு மலர்கள் [5,308] எழுத்தாளர்கள் [4,269] பதிப்பாளர்கள் [3,519] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1970 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/atibala_mtl", "date_download": "2021-04-14T22:28:09Z", "digest": "sha1:KDZXTJBO2P3TAVDLSJN3NFA4KMVZ5BQF", "length": 9785, "nlines": 242, "source_domain": "ta.nhp.gov.in", "title": "ATIBALA | National Health Portal of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/144606-rti-about-ayushman-bharat", "date_download": "2021-04-14T22:36:39Z", "digest": "sha1:JTWW5M4YAXRL2CAQNWQG2IOGA5QIQR3K", "length": 7532, "nlines": 187, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 03 October 2018 - RTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்? - 2 | RTI about Ayushman Bharat - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: வழக்கு... ரெய்டு... கைது- எடப்பாடியின் திருப்பதி பிளான்\n - சிரிப்பு நாடகத்தின் வசனம்\n“மழையில் நனையத்தான் 300 ரூபாய் கொடுத்தொம்\nநான் அழைத்தால் எடப்பாடி ஓடோடி வருவார்\n“அவர் சசிகலா மேடத்தின் விசுவாசி அல்ல, சசிகலா புஷ்பாவின் விசுவாசி\n” - தினகரனின் புது வியூகம்\n - எம்.எல்.ஏ பதவிக்கு வேட்டு\nஅடிப்படை உரிமைகளை மீறும்... அந்தரங்கத்தை வேவுபார்க்கும்\nRTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்\n - அந்தர்பல்டி அடித்த அரசு\nகாவிரி டெல்டாவைக் காப்பாற்ற... சூரியசக்திக்கு மாறுவோம்\n‘இத்தனைப் பேரு இருந்தும் என்னைக் காப்பாத்த யாருமே வரலையேம்மா\nRTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்\nRTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்\nRTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-14T23:26:20Z", "digest": "sha1:4ABMZBDN2X3DVQYJPPFBDHQVVYV2B4T7", "length": 6070, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஈடுபடுகிறார் |", "raw_content": "\nபாஜக வென்றால் இயந்திரத்தில் கோளாறு என்பார்கள்\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nசுஷ்மாசுவராஜ் தமிழகத்தில் தீவிர பிரசாரம்\nசுஷ்மாசுவராஜ் தமிழகத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார் .இதுகுறித்து சுஷ்மாசுவராஜ் தெரிவித்ததாவது ,தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜ க வேட்பாளர்களை ஆதரித்து ...[Read More…]\nMarch,24,11, —\t—\tஆதரித்து, ஈடுபடுகிறார், சுஷ்மாசுவராஜ், தமிழகத்தில், தீவிர பிரசாரத்தில், தெரிவித்ததாவது, பா ஜனதா, பாஜக, போட்டியிடும், வேட்பாளர்களை, வேட்பாளர்களை ஆதரித்து\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nபாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறு ...\nகாங்கிரஸ்-திமுகவிற்கு வாரிசு அரசியலே � ...\nமீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ 6,000, அரசுப� ...\nநாராயணசாமி, அவரது மகன் மீது ஊழல் குற்றச ...\nநாகர்கோவில் தொகுதியில் மீண்டும் போட்ட ...\nபாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nபாஜக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nபொன். ராதாகிருஷ்ணனை மக்கள், பார்லிமென்� ...\nபாஜக தான் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்� ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/25064-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95?s=2591d7a334631d2fc1856bf045782521&p=577494&highlight=", "date_download": "2021-04-14T22:34:12Z", "digest": "sha1:SAT7X6IM2YK3EEF32CSMIS7LZN4QZJEQ", "length": 24073, "nlines": 583, "source_domain": "www.tamilmantram.com", "title": "கொஞ்சநேரம் கணக்குக்காக - Page 64", "raw_content": "\nஒவ்வொரு முறையும் எழும்பும் உயரம் முதல் உயரத்தில் பாதி என கற்பனை செய்து கொள்வோம். ஏனென்றால் பந்தின் மீள்தன்மையோ அல்லது எடையோ அல்லது பருமனோ அளிக்கப்படவில்லை.\nமுதல்முறை தரையைத் தொட பந்து பயணித்த தூரம் 16.\nஇரண்டாம் முறை 8 அடி மேலெழும்பி பின் 8 அடி கீழ் நோக்கி பயணிக்க வேண்டும். எனவே இப்போது பயணித்த தூரமும் 16 அடிதான். மூன்றாம் முறை 4 அடி தூரம் மேல் நோக்கி 4 அடி தூரம் கீழ் நோக்கி\n1ம் முறை = 16\n2ம் முறை = 16\n3 ஆம் முறை = 8\n4 ஆம் முறை = 4\n5 ஆம் முறை = 2\n6 ஆம் முறை = 1\n7 ஆம் முறை = 6\"\n8 ஆம் முறை = 3\"\n9 ஆம் முறை = 1.5\"\nஆக மொத்தம் 47 அடி 11.25 அங்குலம் பயணம் செய்திருக்கும்.\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nஇருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்\nஎன் பேரன் பிறந்து எத்தனை நாட்கள் ஆகிறதோ, அத்தனை வாரங்கள் என் மகனின் வயது. என் பேரன் பிறந்து எத்தனை மாதங்கள் ஆகிறதோ அத்தனை வருடங்கள் என்னுடைய வயது. மூவருடைய வயதையும் கூட்டினால் 140 ஆண்டுகள் எனில் என் வயது என்ன\nஇருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்\nஐயா கேள்வி தவறு போல் தெரிகிறது\nஅந்தத் தமிழ் இன்பத் தமிழ்\nஎன் பேரன் பிறந்து எத்தனை நாட்கள் ஆகிறதோ, அத்தனை வாரங்கள் என் மகனின் வயது. என் பேரன் பிறந்து எத்தனை மாதங்கள் ஆகிறதோ அத்தனை வருடங்கள் என்னுடைய வயது. மூவருடைய வயதையும் கூட்டினால் 140 ஆண்டுகள் எனில் என் வயது என்ன\nஎன் பேரன் பிறந்து எத்தனை நாட்கள் ஆகிறதோ, அத்தனை வாரங்கள் என் மகனின் வயது\nபேரன் பிறந்து எத்தனை மாதங்கள் ஆகிறதோ அத்தனை வருடங்கள் என்னுடைய வயது.\nபேரனின் வயது x என வைத்துக்கொள்வோம்.\nபேரனின் வயது 7, அப்பா வயது 49 , தாத்தா வயது 84\n தங்களுடைய விடை சரியானது என்றாலும் செய்முறை தவறு.\nபேரனின் வயது x என்க.\nபேரனின் வயது நாட்களில் = மகனின் வயது வாரத்தில்\n365 x நாட்கள் = 365 x வாரங்கள்\nபேரனின் வயது மாதத்தில் = தாத்தாவின் வயது வருடத்தில்\n12 x மாதங்கள் = 12 x வருடங்கள்.\nமூவரின் மொத்த வயது = 140\nx + 365 x / 52 + 12 x = 140 ( ஒரு வருடத்திற்கு தோராயமாக 52 வாரங்கள் )\nஇரு புறமும் 52 ஆல் பெருக்க...\nX = 7 அதாவது பேரனின் வயது 7 வருடங்கள்.\nதாத்தாவின் வயது = 7 X 12 = 84 வருடங்கள்.\nஇருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்\nஎன் பேரன் பிறந்து எத்தனை நாட்கள் ஆகிறதோ, அத்தனை வாரங்கள் என் மகனின் வயது. என் பேரன் பிறந்து எத்தனை மாதங்கள் ஆகிறதோ அத்தனை வருடங்கள் என்னுடைய வயது. மூவருடைய வயதையும் கூட்டினால் 140 ஆண்டுகள் எனில் என் வயது என்ன\nபேரனின் வயதை நாட்களில் கொண்டால் சற்று குழப்பும். உதாரணமாக\nபேரனின் வயது 30 நாட்கள் என்றால்\nமகனின் வயது 30 வாரங்கள் (210 நாட்கள்....)\nதாத்தாவின் வயது 1 வருடம்.(365 நாட்கள்\nஆனால் முரளி அவர்கள் செய்ததைப் போல வருடங்��ளை அடிப்படையாகக் கொண்டால் குழப்பம் வராது.\nஉதாரணமாக பேரனின் வயது 1 வருடம் எனக் கொண்டால்\nஅப்பாவின் வயது 7 வருடம் என வருகிறது. (இதை நாட்களில் மாற்றிக் குழப்பிக் கொண்டால் விடை கிடைக்கும். ஆனால் 365.25 x 7 எனக் கொண்டால் மீண்டும் 365.27 ஆல் வகுக்கப் போகிறோம். அந்த சுற்று வழி எதற்கு . ஒரு வாரத்துக்கு 7 நாட்கள் எனவே 7 ஆல் பெருக்கிக் கொள்வது உத்தமம்)\nதாத்தாவின் வயது 12 வருடம் என வருகிறது. (இதை நாட்களில் மாற்றிக் குழப்பிக் கொண்டால் விடை கிடைப்பது கஷ்டம். ஏனென்றால் மாதங்களின் நாட்களின் எண்ணிக்கை வித்தியாசப்பட்டுக் கொண்டே இருக்கும். ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள். எனவே வருடத்தைப் 12 ஆல் பெருக்கிக் கொள்வது உத்தமம். )\n1:7:12 என்ற விகிதப்படி வயதுகள் இருக்கும் என்பதை எளிதில் அனுமானிக்கலாம். (இதை நாட்கணக்கில் எடுத்தால் கொஞ்சம் சுற்றி வளைத்து மூக்கைத் தொட வேண்டும். ஏனென்றால் வருடம் என்பது 365.25 நாட்களுக்கும் கொஞ்சம் கீழே உள்ளது. பின்னக் கணக்கு குழப்பி விடும்.)\nஇதன் பிறகு முரளி அவர்கள் சொன்னபடி\n7, 49, 84 என்ற விடையே சரியானது\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\n1,2,3,4,5,6,7,8,9 ஆகிய எண்களைப் பயன்படுத்தி 100 ஐ உருவாக்கவேண்டும்.\n1. ஓர் எண்ணை ஒருமுறைதான் பயன்படுத்த வேண்டும்.\n2. கூட்டல் செயல்முறையை மட்டுமே மேற்கொள்ளவேண்டும்.\n3. ஈரிலக்க எண்களையும், பின்னங்களையும் பயன்படுத்தலாம்.\nஇருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்\nபின்னங்கள் என்றால் 1.23 இது போன்றவை என்றால் இயலாத காரியம். ஏனென்றால் 1+2+3+4+5+6+7+8+9 இவற்றைக் கூட்ட வருவது 45.. இதைச் சுருக்க கிடைப்பது 9. எனவே பின்னங்க்கள் என்பவை தசம ஸ்தானங்களால் மட்டுமே குறிப்பிட வேண்டும் எனச் சொன்னால் (உதாரணமாக் 4.5, 5.67 இப்படி) 45, 54, 63, 72, 81,90, 99, 108 போல அனைத்து இலக்கங்களையும் கூட்டினால் 9 வரக் கூடிய எண்கள் மாத்திரமே வரும்.\n1/3,4/6, போன்ற பின்னங்கள் ஒத்துக் கொள்ளப்படும் என்றால் கீழ்கண்டவாறு முயற்சிக்கலாம்.\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nசரியான விடையளித்த தாமரை அவர்களுக்கு நன்றி\nஇருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்\nஅடுத்தடுத்துள்ள இரண்டு கம்பங்களின் உச்சியில் ��ரு கேபிள் ஒயர் கட்டப்பட்டுள்ளது. கேபிள் ஒயரின் நீளம் 16 மீட்டர். கம்பங்களின் உயரம் 15 மீட்டர். கேபிள் ஒயரின் அதிகபட்ச தொங்கு புள்ளி தரையிலிருந்து 7 மீட்டர் உயரத்தில் உள்ளது என்றால் , இரண்டு கம்பங்களுக்கு இடையே உள்ள தூரம் எவ்வளவு\nஇருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்\nஇரண்டு கமபங்களும் ஒரே இடத்தில் தான் உள்ளன. அதாவது இடைவெளி 0. சரியா ஜெகதீசன் ஐயா\n\" நான் கொஞ்சம் முரண்பட்டவன்”\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கண்ணுக்கு தெரியாத கவசம் பூமியின் மேற்பரப்பில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு மேலே கண்டுபிடிக்கப | புது முடிவு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jubile2017.org/ta/breast-actives-review", "date_download": "2021-04-14T22:24:46Z", "digest": "sha1:GRKVPEBLQXATPKDQIVYVAXF2I7EBKNAX", "length": 28001, "nlines": 110, "source_domain": "jubile2017.org", "title": "Breast Actives ஆய்வு ஆஹா! உண்மை வெளிப்படுத்தப்பட்டது: முற்றிலும்...", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதோற்றம்தள்ளு அப்Celluliteஅழகான அடிசுறுசுறுப்புசுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசை கட்டிடம்Nootropicபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திபெண் வலிமையைமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்\nBreast Actives - ஆய்வுகளில் Breast Actives விரிவாக்கம் உண்மையில் அடைய முடியுமா\nஒரு பெரிய மார்பளவுக்கு, Breast Actives சிறந்த வழியாகும். நூற்றுக்கணக்கான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் ஏற்கனவே காட்டியுள்ளனர்: மார்பகங்களின் விரிவாக்கம் எப்போதும் சிக்கலானது மற்றும் சிக்கலானதாக இருக்க வேண்டியதில்லை. தற்சமயம், Breast Actives செயல்கள் வாக்குறுதிகள் என்னவென்பதை நீங்கள் சந்தேகிக்கிறீர்களா இப்போது இந்த மதிப்பாய்வில், மார்பகங்களை பெரிதாக்க தயாரிப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி நீங்கள் படிக்கலாம் ::\nBreast Actives பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nBreast Actives உருவாக்கும் நோக்கம் மார்பகங்களை பெரிதாக்குவதாகும். Breast Actives விரும்பிய முடிவுகள் மற்றும் வெவ்வேறு தனிப்பட்ட ஆற்றல்களைப் பொறுத்து குறுகிய மற்றும் நீண்ட கால மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.\nஅதிக ��ண்ணிக்கையிலான தயாரிப்பு சோதனைகளைப் பொறுத்தவரை, அந்த நோக்கத்திற்காக இது சிறந்த முயற்சி என்று அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். எனவே, Breast Actives முழு முக்கியமான நுணுக்கங்களையும் சுருக்கமாகக் கூற விரும்புகிறோம்.\nBreast Actives பின்னால் உள்ள தயாரிப்பாளருக்கு நல்ல பெயர் உண்டு, நீண்ட காலமாக தயாரிப்புகளை சந்தையில் விற்பனை செய்து வருகிறது - எனவே நிறுவனம் நிறைய நடைமுறை அறிவைப் பெற்றுள்ளது.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nஅதன் இயற்கையான கட்டமைப்பு காரணமாக, Breast Actives பயன்பாடு பாதுகாப்பாக Breast Actives என்று கருதலாம்.\nBreast Actives, நிறுவனம் மார்பகங்களை பெரிதாக்கும் நோக்கத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு முகவரை உருவாக்குகிறது.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Breast Actives செயல்பாடுகள் உருவாக்கப்பட்டன, இது ஒரு நல்ல தீர்வாக அமைந்தது. போட்டி தயாரிப்புகள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பல சிக்கல்களைக் கையாள முயற்சி செய்கின்றன. இது ஒரு மிகப்பெரிய சவால் மற்றும் கிட்டத்தட்ட ஒருபோதும் வெற்றி பெறாது.\nமுடிவில், அதுதான் ஆரோக்கியமான பொருட்கள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ பயன்படுத்தப்படுவதற்கு காரணமாகிறது, இது மொத்த நேரத்தை வீணாக்குகிறது.\nகூடுதலாக, Breast Actives தயாரிப்பாளர் Breast Actives வழியாக தயாரிப்புகளை விற்கிறார். Provillus For Men மதிப்பாய்வைக் கவனியுங்கள். இது உங்களுக்கு மலிவான விலை என்று பொருள்.\nBreast Actives எந்த வகையான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன\nBreast Actives செயல்களின் செயலில் உள்ள மூலப்பொருள் நன்கு சீரானது மற்றும் முதன்மையாக பின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nகூறுகள் மூலமாக மட்டுமே விளைவு இருக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அளவு முக்கியமல்ல.\nதற்செயலாக, வாடிக்கையாளர்கள் Breast Actives பற்றி கவலைப்பட வேண்டியதில்லை - இதற்கு நேர்மாறானது: அதே பொருட்கள் ஆராய்ச்சியில் மிகவும் சக்திவாய்ந்தவை.\nஎனவே, Breast Actives முயற்சிப்பது பயனுள்ளது:\nBreast Actives பயன்படுத்துவதன் டஜன் கணக்கான நன்மைகள் அற்புதமானவை:\nநிச்சயமற்ற மருத்துவ முறைகளைத் தவிர்க்கலாம்\nஅனைத்து பொருட்களும் இயற்கை மூலங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்கள் மற்றும் உடலில் எந்த எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்தாது\nஅவர்களுக்கு மருத்துவரிடமிருந்து மருந்���ுகள் எதுவும் தேவையில்லை, குறிப்பாக தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் வாங்கப்படலாம் மற்றும் ஆன்லைனில் சாதகமான சொற்களில் சிக்கலற்றது\nபேக் மற்றும் டிரான்ஸ்மிட்டர் எளிமையானவை மற்றும் முற்றிலும் அர்த்தமற்றவை - ஏனென்றால் நீங்கள் ஆன்லைனில் அதற்கேற்ப ஆர்டர் செய்கிறீர்கள், மேலும் அங்கு நீங்கள் ஆர்டர் செய்வதை நீங்களே வைத்திருங்கள்\nBreast Actives வாக்குறுதியளிக்கப்பட்ட விளைவு இயல்பாகவே அந்தந்த பொருட்களின் நிபந்தனைகளுக்கு சிறப்பு தொடர்பு மூலம் வருகிறது.\nஏற்கனவே இருக்கும் இந்த வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் உயிரினத்தின் மிகவும் சிக்கலான வடிவமைப்பிலிருந்து இது பயனடைகிறது.\nசில ஆயிரம் ஆண்டு பரிணாம வளர்ச்சியின் அர்த்தம், பேசுவதற்கு, ஒரு பெரிய மார்பளவுக்கான அனைத்து அத்தியாவசிய செயல்முறைகளும் ஏற்கனவே கிடைக்கின்றன, அவை மட்டுமே தொடங்கப்பட வேண்டும்.\nஉற்பத்தியாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, குறிப்பாக அந்த விளைவுகள் தனித்து நிற்கின்றன:\nBreast Actives சாத்தியமான ஆராய்ச்சி விளைவுகள் இவை. இருப்பினும், எதிர்பார்த்தபடி, இந்த முடிவுகள் நபருக்கு நபர் மிகவும் தீவிரமாகவோ அல்லது பலவீனமாகவோ இருக்கலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட சோதனை மட்டுமே உறுதியைக் கொண்டுவர முடியும்\nஎந்த பயனர்கள் Breast Actives வாங்க வேண்டும்\nBreast Actives எந்த இலக்கு குழுவுக்கு பொருந்தாது என்பதைப் பார்ப்பதன் மூலம் இதை எளிதாக தெளிவுபடுத்த முடியும்.\nBreast Actives எடை இழப்புக்கு பெருமளவில் உதவுகிறது. டஜன் கணக்கான வாங்குபவர்கள் அதை உறுதிப்படுத்த முடியும்.\nஇந்த கட்டத்தில், தயவுசெய்து நீங்கள் Breast Actives எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை ஒருபோதும் விவரிக்க வேண்டாம், உடனடியாக எந்தவொரு புகாரும் இல்லாமல் போகும். இந்த கட்டத்தில் நீங்கள் நியாயமானதாக இருக்க வேண்டும்.\nமார்பகங்களை விரிவாக்குவது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல்முறையாகும்.\n✓ Breast Actives -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nபல நாட்கள் அல்லது நீண்ட காலத்திற்கு கூட இலக்குகளை அடைய வேண்டும்.\nBreast Actives நிச்சயமாக ஒரு குறுக்குவழியாகக் காணப்படலாம், ஆனால் தீர்வு முழு வழியையும் விடாது. நீங்கள் இறுதியில் ஒரு பெரிய மார்பளவு அளவுக்கு பாடுபடுகிறீர்கள் என்றால், நீங்கள் இந்�� தயாரிப்பை மட்டும் வாங்க முடியாது, ஆனால் நீங்கள் அதை கடுமையாக பயன்படுத்த வேண்டும். எல்லா சாத்தியக்கூறுகளிலும் நீங்கள் விரைவில் முதல் முடிவுகளை எதிர்பார்க்கலாம். இருப்பினும், நீங்கள் ஏற்கனவே 18 வயதாக இருந்தால் மட்டுமே நீங்கள் அதை செய்ய முடியும்.\nநீங்கள் ஒருவேளை ஆச்சரியப்படுகிறீர்கள்: தேவையற்ற பக்க விளைவுகள் ஏதேனும் உண்டா\nதீங்கற்ற இயற்கை பொருட்களின் கலவையைப் பொறுத்தவரை, Breast Actives ஒரு மருந்து இல்லாமல் இலவசமாகக் கிடைக்கின்றன.\nபயனர்களின் மதிப்புரைகளைப் பார்த்தால், அவர்கள் விரும்பத்தகாத பக்க விளைவுகளை அனுபவிக்கவில்லை என்பது தெளிவாகிறது. எனவே இது Extenze விட நிச்சயமாக மிகவும் உதவியாக இருக்கும்.\nஇருப்பினும், கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே இது உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, ஏனெனில் தயாரிப்பு குறிப்பாக சக்தி வாய்ந்தது.\nமுக்கியமான பொருட்களின் கவலையான நகல்கள் எப்போதும் இருப்பதால் அசல் தயாரிப்பாளரிடமிருந்து நீங்கள் தயாரிப்பு வாங்க வேண்டும் என்பது எனது பரிந்துரை. பின்வரும் உரையில் நீங்கள் பகிர்தலைப் பின்பற்றினால், நீங்கள் தயாரிப்பாளரின் வலைப்பக்கத்திற்கு வருவீர்கள், அதை நீங்கள் நம்பலாம்.\nBreast Actives என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன இருக்கிறது\nஇந்த தீர்வு பற்றி ஒரு நபர் என்ன சொல்ல வேண்டும்\nநீங்கள் நாள் முழுவதும் Breast Actives வசதியாக எடுத்துக் கொள்ளலாம், Breast Actives. எனவே அனைத்து விவரங்களையும் புதுப்பித்த நிலையில் இல்லாமல் மிக விரைவான முடிவுகளை எடுக்காதது பயனுள்ளது.\nBreast Actives உதவியுடன் நீங்கள் மார்பகங்களை பெரிதாக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை\nமிகவும் திருப்திகரமான வாடிக்கையாளர்கள் மற்றும் போதுமான சான்றுகள் இதை என் கருத்தில் ஆதரிக்கின்றன.\nஉங்களுக்கு எத்தனை நாட்கள் ஆகும் நீங்கள் அதை சொந்தமாக கண்டுபிடிக்க வேண்டும் நீங்கள் அதை சொந்தமாக கண்டுபிடிக்க வேண்டும் நிச்சயமாக நீங்கள் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக இருக்கிறீர்கள், அங்கு Breast Actives செயல்பாடுகள் செயல்படுகின்றன.\nBreast Actives முன்னேற்றம் சிறிது நேரம் கழித்து தெரியும் அல்லது குறைவாக கவனிக்கப்படலாம்.\nநிச்சயமாக, அவரது பார்வையில், மாற்றம் ஏற்படாது, ஆனால் மற்றொரு நபர் உங்களை தலைப்புக்கு உரையாற்றுகிறார். நீங்கள் ஒரு புதிய நபர��� என்பது இனி மறைக்கப்படாது.\nBreast Actives பற்றி பயனர்களிடமிருந்து கருத்துக்கள்\nBreast Actives விளைவு உண்மையிலேயே நேர்மறையானது என்பதை நீங்களே Breast Actives கொள்ள, வலைத்தளங்களில் மற்றவர்களின் முடிவுகளையும் கருத்துகளையும் நீங்கள் பார்க்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, மிகக் குறைவான விஞ்ஞான அறிக்கைகள் உள்ளன, ஏனெனில் கொள்கையளவில் அவை பரிந்துரைக்கப்பட்ட சக்தியுடன் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.\nசான்றுகள், மருத்துவ சோதனைகள் மற்றும் தனிப்பட்ட முடிவுகளை ஆராய்ச்சி செய்ததன் விளைவாக, Breast Actives உண்மையில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நான் உரையாற்ற முடிந்தது:\nBreast Actives முன்னேற்றங்கள் குறித்து பயனர்கள் உற்சாகமாக உள்ளனர்:\nநிச்சயமாக, இது நிர்வகிக்கக்கூடிய பின்னூட்டங்களைக் கையாளுகிறது மற்றும் Breast Actives ஒவ்வொன்றையும் வித்தியாசமாக தாக்கும்.\nBreast Actives -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\n→ இப்போது Breast Actives -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇருப்பினும், சராசரியாக, முடிவுகள் கணிசமானதாகத் தோன்றுகின்றன, நிச்சயமாக நீங்கள் அப்படித்தான் இருப்பீர்கள் என்ற முடிவுக்கு வருகிறேன்.\nபரந்த வெகுஜன மேலும் மேம்பாடுகளை பதிவு செய்கிறது:\nஆர்வமுள்ள வாடிக்கையாளர் தயாரிப்புக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும், நாங்கள் அதை நம்புகிறோம்.\nஎனவே ஆர்வமுள்ள எந்தவொரு வாங்குபவரும் அதிக நேரம் காத்திருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள், இது பணத்தை எட்டாது. எரிச்சலூட்டும் விதமாக, அவ்வப்போது இயற்கையான வழிமுறைகளின் வரம்பில் அவை நிகழ்கின்றன, அவை விரைவில் ஒரு மருத்துவரின் பரிந்துரை மூலம் மட்டுமே கிடைக்கும் அல்லது உற்பத்தி கூட நிறுத்தப்படும்.\nஎங்கள் பார்வை: ஒரு நியாயமான விற்பனை விலைக்கு அதை வாங்க உங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு, அதை சட்டப்பூர்வமாக அல்லாமல், மிக விரைவில் சோதிப்பதற்கான வழிகளைப் பெறுவதற்கு நாங்கள் இணைக்கும் சப்ளையரைப் பாருங்கள்.\nஉங்கள் திறனை எவ்வாறு மதிப்பிடுவீர்கள்: எந்தவொரு இடையூறும் இல்லாமல் செயல்முறையை முடிக்க நீங்கள் பொறுமையாக இருக்கிறீர்களா உங்கள் விடாமுயற்சியை நீங்கள் சந்தேகித்தால், நீங்கள் அதை விட்டுவிடலாம். இருப்பினும், முரண்பாடுகள் என்னவென்றால், தயாரிப்பில் இருந்து விடாமுயற்சியுடன் முடிவுகளைப் ப���ற நீங்கள் போதுமான அளவு உந்துதல் பெறுவீர்கள். இது நிச்சயமாக Super 8 விட வலுவானது.\nஎச்சரிக்கை: இந்த தயாரிப்பு வழங்கல் ஆதாரங்கள் பற்றிய கூடுதல் தகவல்கள்\nசைபர்ஸ்பேஸில் உள்ள மோசமான தளங்களில் பேரம்-வேட்டைக்கு உத்தரவிடுவது ஒரு தவறு.\nகடைசியாக, குறைந்தது அல்ல, நீங்கள் யூரோக்களை ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிவது மட்டுமல்லாமல், உங்கள் நல்வாழ்வையும் செலுத்துவீர்கள்\nஅதன்படி, பின்வரும் குறிப்பு: இந்த தயாரிப்பு வாங்க முடிவு செய்திருந்தால், சரிபார்க்கப்படாத மூன்றாம் தரப்பினரைத் தவிர்க்கவும்\nதயாரிப்பை வாங்க இது மிகவும் விவேகமான வழியாகும், ஏனெனில் இது எல்லா உலகங்களுக்கும் சிறந்தது - ஒரு சிறந்த விலையில் முறையான தயாரிப்பு, நம்பகமான வாடிக்கையாளர் சேவை கருத்து மற்றும் வசதியான கப்பல் நிலைமைகள்.\nஆபத்தான தேடல் முயற்சிகளை நீங்களே காப்பாற்றிக் கொள்வது நல்லது. இங்கே எங்கள் இணைப்புகளில் ஒன்றை நம்புவது நல்லது. இவை சுழற்சி முறையில் சரிபார்க்கப்படுகின்றன, இதனால் விநியோகம், விலை மற்றும் நிபந்தனைகள் எப்போதும் சிறந்தவை.\n✓ Breast Actives -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nBreast Actives க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2764514", "date_download": "2021-04-15T00:14:00Z", "digest": "sha1:2TZG7IU3V7B42JDNNXHWF626S75UKIRZ", "length": 4065, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜன கண மன\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜன கண மன\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஜன கண மன (மூலத்தை காட்டு)\n14:51, 22 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 1 ஆண்டிற்கு முன்\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n03:19, 22 சூன் 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n14:51, 22 சூன் 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n|sound_title = சன கண மன - ஒலி வடிவில்\n'''யனசன கண மன...''' [[இந்தியா|இந்திய]] [[நாட்டுப்பண்]] ஆகும். இப்பாடல் [[வங்காள மொழி]]யில் [[இரவீந்திரநாத் தாகூர்]] இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும். இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 [[விநாடி|விநாடிகள்]] ஆகும்.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-15T00:40:09Z", "digest": "sha1:232OWVZBMK7Q3O72HKRWCCNZ37JE2O6P", "length": 7540, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒரே நாளில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏ. ஆர். எம் ரசீம்\nஏ. ஆர். எம் ரசீம்\nஏ. ஆர். எம் ரசீம்\nஎம். ஏ. கபூர், எஸ். பாலா\nஒரே நாளில்... என்பது இலங்கையில் தயாரிக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முழுநீளத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனைத் தயாரித்து இயக்கியவர் இலங்கையைச் சேர்ந்த புதுமுக இயக்குனர் ஏ. ஆர். எம். ரசீம். அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.[1]\nபாடல்களை இயக்குனர் ரசீம், உதவி இயக்குனர் பி. சிவகாந்தன், யாழ்ப்பாணக் கவிஞர் உதயகுமார் ஆகியோர் எழுதியிருந்தனர். சி. சுதர்சன் இசையமைத்திருக்கிறார்.\nஇத்திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட 29வது தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1]\n20 ஆண்டுகளுக்குப் பின்னர் முழுமையாக இலங்கைக் கலைஞர்களைக் கொண்டு இலங்கைக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படம் இது.\nஇத்திரைப்படத்தில் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பல கலைஞர்கள் நடித்துள்ளனர். ஆனாலும் திரைப்படத்தில் அவர்களது பிரதேச ரீதியிலான பேச்சு அல்லாமல், தென்னிந்தியத் திரைப்படங்களில் பேசப்படும் இந்திய சினிமாத் தமிழே பயன்படுத்தப்பட்டுள்ளது.\n↑ 1.0 1.1 \"நம்நாட்டுப் படைப்பான ~ஒரே நாளில்' பவனி வருகிறது தங்கத் தேரில்\". தினகரன் (16 ஒக்டோபர் 2011). பார்த்த நாள் 17 ஆகத்து 2019.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2019, 02:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/sivakamiyin_sapatham/sivakamiyin_sapatham2_47.html", "date_download": "2021-04-14T22:33:15Z", "digest": "sha1:4AFXLUX3Q4ED44NRQP32FSPMSSG5FUFI", "length": 32986, "nlines": 66, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிவகாமியின் சபதம் - 2.47. மழையும் மின்னலும் - நான், சிவகாமி, குழந்தாய், அதனால், சிவகாமியின், உன்னுடைய, மகேந்திர, மாமல்லன், கண்ணீர், அபாயம், என்ன, பிரித்து, இன்னும், உங்களுடைய, உங்கள், உனக்கு, அப்போது, சக்கரவர்த்தி, நீயும், தந்தை, என்பது, இல்லாத, கொண்டு, உன்னை, கூடாது, போது, மழையும், நினைவு, பல்லவ, தாங்கள், ஏறிட்டுப், உன்னிடம், இந்தப், வேறு, அவளுடைய, மகேந்திரர், கூறினார், அன்பு, அல்லது, வேண்டாம், சபதம், முன்னால், மின்னலும், தெரிந்து, கொண்டுதான், பிறகு, ஓலைகள், எண்ணம், விதி, குறுக்கே, என்னுடைய, மகனாகவோ, பல்லவரை, தோன்ற, தர்மம், பார்த்தாள், கூறி, கொண்டும், எனக்குத், உன்னைப், எனக்கு, எதுவும், சமயத்தில், உங்களைப், உனக்கும், விட்டுக், அவன், பல்லவர், மாமல்லனும், எழுதிய, ஏற்பாடு, அசாதாரண, போனேன், காதல், பிரம்மதேவன், சொல்ல, வந்தது, போகிறேன், கேட்கப், சொல்லவில்லை, இருந்த, மீண்டும், வேண்டும், இவர், தோன்றின, விம்மினாள், என்றார், சட்டென்று, கல்கியின், அமரர், அவள், சற்று, நேர்ந்தது, நோக்கினாள், தன்னுடைய, மாமல்லருக்கு, அவநம்பிக்கை, சக்கரவர்த்தியை, ததும்பிய, உரிமையாக்க, பார்த்து, சிற்பியின், அவருடைய, சிநேகம், எனக்கும், என்றாள், சிவகாமிக்கு, வண்ணம், வைத்துக், ஏற்பட்டது, பல்லவேந்திரா, எப்படி, என்றும், சொன்னேன், இரண்டு, அதற்கு", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 15, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிவகாமியின் சபதம் - 2.47. மழையும் மின்னலும்\nசிவகாமிக்குச் சுய உணர்வு வந்தபோது தான் பாறையில் சாய்��்துகொண்டு தரையில் உட்கார்ந்திருப்பதையும், சக்கரவர்த்தி தனக்கு அருகில் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்துவதையும் கண்டாள். பயபக்தியுடன் சட்டென்று எழுந்திருக்க அவள் முயன்றபோது மகேந்திரர் அவளுடைய கரத்தைப் பிடித்து உட்காரவைத்து, \"வேண்டாம்\nசற்று முன்னால் தன் காதில் விழுந்த விஷயம் உண்மைதானா அல்லது தன்னுடைய சித்தப்பிரமையா என்று கேட்பவள்போல் மகேந்திர பல்லவரைச் சிவகாமி இரங்கி நோக்கினாள்.\n மாமல்லனிடம் உன்னுடைய அன்பு எத்தகையது என்பதைக் காட்டிவிட்டாய். அவனுக்கு உன்னால் அபாயம் நேர்ந்தது என்றதும் உன் உணர்வையே இழந்துவிட்டாய். இத்தகைய அன்பு நிறைந்த உன் இருதயத்தை நான் மேலும் புண்படுத்த வேண்டியவனாயிருக்கிறேன்\" என்றார்.\n\" என்று சிவகாமி விம்மினாள்.\n\"முக்கியமான விஷயத்தை இன்னும் உனக்கு நான் சொல்லவில்லை, சிவகாமி உன்னிடம் ஒரு வாக்குறுதி நான் கேட்கப் போகிறேன் உன்னிடம் ஒரு வாக்குறுதி நான் கேட்கப் போகிறேன் மாமல்லனுடைய க்ஷேமத்துக்காகக் கேட்கப் போகிறேன். நீ மறுக்காமல் தரவேண்டும்\" என்றார் மகேந்திரர்.\nசிவகாமியின் குழம்பிய உள்ளத்தின் அடிவாரத்தில் ஒரு சிறிது தெளிவு ஏற்படத் தொடங்கியது. சக்கரவர்த்தியின் பேரில் அவளுக்கு ஏற்கனவே இருந்த சந்தேகங்கள் மீண்டும் தோன்றின. 'இவர் நம்மை ஏமாற்றி ஏதோ ஒரு சூழ்ச்சியில் அகப்படுத்தப் பார்க்கிறார். ஜாக்கிரதையாகயிருக்க வேண்டும்\nதன்னால் மாமல்லருக்கு அபாயம் நேர்ந்ததாகச் சற்றுமுன் சக்கரவர்த்தி கூறியதில்கூட அவநம்பிக்கை ஏற்பட்டது. தன்னைத் தனிமைப்படுத்தி வைத்துக் கொண்டு எதற்காக இப்படியெல்லாம் இவர் பேசுகிறார் இவருடைய நோக்கங்கள் என்ன தலை குனிந்த வண்ணம், \"பல்லவேந்திரா தாங்கள் சொல்லுவது ஒன்றும் என் மனத்தில் பதியவில்லை. மாமல்லருக்கு என்னால் அபாயம் நேர்ந்தது என்று சொன்னீர்களே தாங்கள் சொல்லுவது ஒன்றும் என் மனத்தில் பதியவில்லை. மாமல்லருக்கு என்னால் அபாயம் நேர்ந்தது என்று சொன்னீர்களே அது எப்படி\n\"குழந்தாய் உன் மனத்தை அதிகமாக வருத்தப்படுத்த வேண்டாம் என்று அதை நான் சொல்லவில்லை. நீயே கேட்கிறபடியால் சொல்கிறேன். காஞ்சியில் உன்னுடைய அரங்கேற்றம் நடந்த இரண்டு நாளைக்கெல்லாம் உங்கள் அரண்ய வீட்டுக்கு நான் வந்தேனல்லவா அப்போது உன் தந்தையிடம் சில விஷயங்கள் சொன்னே��். நீயும் கேட்டுக் கொண்டிருந்தாய். உன்னுடைய கலை தெய்வீகக் கலையென்றும், அதைத் தெய்வத்துக்கே அர்ப்பணமாக்க வேண்டும் என்றும் சொன்னேன் உனக்கு நினைவு இருக்கிறதா அப்போது உன் தந்தையிடம் சில விஷயங்கள் சொன்னேன். நீயும் கேட்டுக் கொண்டிருந்தாய். உன்னுடைய கலை தெய்வீகக் கலையென்றும், அதைத் தெய்வத்துக்கே அர்ப்பணமாக்க வேண்டும் என்றும் சொன்னேன் உனக்கு நினைவு இருக்கிறதா\nசிவகாமிக்கு நினைவு வந்தது. அதை இப்போது எதற்காகச் சொல்கிறார் என்று அவள் உள்ளம் சிந்தித்தது. முகத்தை நிமிர்த்தாமல் குனிந்தவண்ணம், \"நினைவு வருகிறது\n தெய்வத்துக்கு உரிமையாக்க வேண்டிய பொருளை மனிதர்களுக்கு உரிமையாக்க முயன்றால், அதனால் தீங்குவராமல் என்ன செய்யும் ஏதோ இந்தமட்டும் மாமல்லன் உயிர்தப்பிப் பிழைத்தது பல்லவ ராஜ்யம் செய்த பாக்கியந்தான் ஏதோ இந்தமட்டும் மாமல்லன் உயிர்தப்பிப் பிழைத்தது பல்லவ ராஜ்யம் செய்த பாக்கியந்தான்\nஅப்போது சிவகாமி சட்டென்று தலையை நிமிர்த்தி நீர் ததும்பிய கண்களினாற் சக்கரவர்த்தியை ஏறிட்டுப் பார்த்து, \"பல்லவேந்திரா தாங்கள் ஏதோ கூடமாகப் பேசுகிறீர்கள். நான் கல்வி கேள்வியற்றவள். ஏழைச் சிற்பியின் மகள் என்னைச் சோதிக்க வேண்டாம் தாங்கள் ஏதோ கூடமாகப் பேசுகிறீர்கள். நான் கல்வி கேள்வியற்றவள். ஏழைச் சிற்பியின் மகள் என்னைச் சோதிக்க வேண்டாம்\nமகேந்திரர் அப்போது சிவகாமியின் விரிந்த கூந்தலை அருமையுடன் தடவிக்கொடுத்து, அன்பு ததும்பும் குரலில் கூறினார்: \"அம்மா சிவகாமி உன்னை நான் சோதிக்கவில்லை. உன் தந்தை ஆயனருக்கும் எனக்கும் எப்பேர்ப்பட்ட சிநேகம் என்பது உனக்குத் தெரியாதா அவருடைய மகளாகிய நீ எனக்கும் மகள்தான் அவருடைய மகளாகிய நீ எனக்கும் மகள்தான் கனவிலும் உனக்குக் கெடுதல் எண்ணமாட்டேன். உன் தந்தை எப்படிச் சிற்பக் கலையில் ஈடு இணையும் இல்லாத பெருமை வாய்ந்தவரோ, அதேபோல் நீயும் பரதக்கலையில் சிறந்து விளங்குகிறாய். உன்னுடைய கலைத் திறமை இன்னும் மகோன்னதத்தை அடைந்து பரத கண்டமெங்கும் உன்னுடைய புகழ் விளங்கவேண்டும் என்பது என் மனோரதம். அதற்கு எதுவும் குறுக்கே நிற்கக் கூடாது. யாரும் தடையாயிருக்கக் கூடாது என்பது என் எண்ணம். அப்படிக் குறுக்கே தடையாக நிற்பவன் என்னுடைய சொந்த மகனாகவே இருந்த போதிலும், அந்தத் தடையை நான் நீக்க முயல்வேன்.\"\nசிவகாமி திடுக்கிட்டவளாய் முகத்தில் அவநம்பிக்கை தோன்ற மகேந்திர பல்லவரை ஏறிட்டுப் பார்த்தாள். \"கொஞ்சம் பொறு, குழந்தாய் முழுமையும் சொல்லிவிடுகிறேன், பிறகு, உன் இஷ்டம்போல் தீர்மானம் செய்துகொள். சற்று முன் நான் ஏதோ கூடமாய்ப் பேசுகிறேன் என்று கூறினாய். உண்மைதான், உன்னிடம் வெளிப்படையாய்ச் சொல்வதற்குச் சங்கோசப்பட்டுக் கொண்டுதான் அவ்விதம் கூறினேன். நீ அறிவாளி ஆகையால் தெரிந்து கொள்வாய் என்று நினைத்தேன். ஆனால், தற்சமயம் உன் மனம் பல காரணங்களினால் குழம்பிப் போய் இருக்கிறது. அதனால் நீ தெரிந்து கொள்ளவில்லை. எனவே, நான் சொல்ல விரும்பியதை உன்னுடைய நன்மைக்காகச் சொல்ல வேண்டியிருப்பதை பச்சையாகவே சொல்லி விடுகிறேன். அதனால் உன் மனத்திற்கு வருத்தம் நேர்ந்தால், என்னை மன்னித்து விடு முழுமையும் சொல்லிவிடுகிறேன், பிறகு, உன் இஷ்டம்போல் தீர்மானம் செய்துகொள். சற்று முன் நான் ஏதோ கூடமாய்ப் பேசுகிறேன் என்று கூறினாய். உண்மைதான், உன்னிடம் வெளிப்படையாய்ச் சொல்வதற்குச் சங்கோசப்பட்டுக் கொண்டுதான் அவ்விதம் கூறினேன். நீ அறிவாளி ஆகையால் தெரிந்து கொள்வாய் என்று நினைத்தேன். ஆனால், தற்சமயம் உன் மனம் பல காரணங்களினால் குழம்பிப் போய் இருக்கிறது. அதனால் நீ தெரிந்து கொள்ளவில்லை. எனவே, நான் சொல்ல விரும்பியதை உன்னுடைய நன்மைக்காகச் சொல்ல வேண்டியிருப்பதை பச்சையாகவே சொல்லி விடுகிறேன். அதனால் உன் மனத்திற்கு வருத்தம் நேர்ந்தால், என்னை மன்னித்து விடு\" என்று கூறி மகேந்திர பல்லவர் ஒரு பெருமூச்சு விட்டார். அச்சமயம் அவருடைய முகக்குறி மிகவும் கடினமான காரியத்தைச் செய்வதற்கு ஆயத்தமாகிறவரைப் போலக் காணப்பட்டது.\nசிவகாமி மறுபடியும் தலைகுனிந்து தரையைப் பார்த்த வண்ணம் இருந்தாள். ஏதோ ஒரு பெரிய விபரீதத்தை எதிர் பார்த்து அவளுடைய இருதயம் விம்மிற்று. இடையிடையே இரண்டொரு சொட்டுக் கண்ணீர் பூமியில் விழுந்தது.\n உன் தந்தை கல்லைக் கொண்டு உயிர்ச்சிலைகளைச் சமைக்கிறார். அதுபோலவே பிரம்ம தேவன் மண்ணைக் கொண்டு பூலோகத்திலுள்ள சகல ஜீவராசிகளையும் படைக்கிறான். ஆனால், அசாதாரண அழகு படைத்த ஸ்திரீகளைப் பிரம்மதேவன் சிருஷ்டிக்கும் போது தன்னுடைய நாலிருகண்களிலிருந்தும் சொட்டும் கண்ணீரையும் மண்ணுடனே கலந்து சிருஷ்டிப��பதாகச் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட அசாதாரண சௌந்தரியவதிகளால் உலகத்திலே எத்தனையோ துன்பங்கள் உண்டாகுமென்று பிரம்மதேவனுக்குத் தெரிந்தபடியினாலேதான் அப்படி அவன் கண்ணீர் விட்டுக் கொண்டே அவர்களைப் படைப்பானாம் குழந்தாய் உன்னைப் படைக்கும்போது பிரம்மதேவன் கண்ணீர் பெருக்கிக் கொண்டுதான் படைத்தானா என்று நான் சில சமயம் எண்ணுவதுண்டு. அத்தகைய அற்புத சௌந்தரியம் உன் மேனியில் குடிகொண்டிருக்கிறது. அது போதாதென்று உலகிலேயே இணையற்ற சௌந்தரியக் கலையும் உன்னிடம் சேர்ந்திருக்கிறது. நீ குழந்தையாயிருந்த வரையில் இதெல்லாம் எனக்குத் தோன்றவில்லை. ஆயனரைப் போலவே நானும் உன்னை என் செல்வக் கண்மணியாக எண்ணி மடியில் வைத்துக் கொண்டும், தோளில் போட்டுக் கொண்டும் கொஞ்சிக் குலாவி மகிழ்ந்தேன். ஆனால், நீ யௌவனப் பிராயம் அடைந்த பிறகு, உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு, 'ஐயோ குழந்தாய் உன்னைப் படைக்கும்போது பிரம்மதேவன் கண்ணீர் பெருக்கிக் கொண்டுதான் படைத்தானா என்று நான் சில சமயம் எண்ணுவதுண்டு. அத்தகைய அற்புத சௌந்தரியம் உன் மேனியில் குடிகொண்டிருக்கிறது. அது போதாதென்று உலகிலேயே இணையற்ற சௌந்தரியக் கலையும் உன்னிடம் சேர்ந்திருக்கிறது. நீ குழந்தையாயிருந்த வரையில் இதெல்லாம் எனக்குத் தோன்றவில்லை. ஆயனரைப் போலவே நானும் உன்னை என் செல்வக் கண்மணியாக எண்ணி மடியில் வைத்துக் கொண்டும், தோளில் போட்டுக் கொண்டும் கொஞ்சிக் குலாவி மகிழ்ந்தேன். ஆனால், நீ யௌவனப் பிராயம் அடைந்த பிறகு, உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு, 'ஐயோ இந்தப் பெண்ணால் உலகில் விபரீதம் எதுவும் ஏற்படாமல் இருக்கவேண்டும் இந்தப் பெண்ணால் உலகில் விபரீதம் எதுவும் ஏற்படாமல் இருக்கவேண்டும்' என்ற பச்சாதாபம் உண்டாகும். இரண்டு வருஷத்துக்கு முன்னால் விபரீதத்துக்கு அறிகுறிகள் தோன்றின. குழந்தைப் பிராயத்தில் உனக்கும் மாமல்லனுக்கும் ஏற்பட்டிருந்த குற்றமற்ற சிநேகம் திடீரென்று காதலாக மாறியதைக் கண்டேன். இந்தத் தகாத காதலை எப்படித் தடுப்பது, உங்கள் இருவருடைய மனமும் புண்படாமல் எப்படி உங்களைப் பிரிப்பது என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போதே, இந்த மகாயுத்தம் வந்தது. நான் அவசரமாகப் போர்க்களத்துக்குப் போக வேண்டியதாயிற்று. நான் இல்லாத சமயத்தில் நீயும் மாமல்லன��ம் சந்திக்கக் கூடாது என்பதற்காகவே அவன் காஞ்சிக் கோட்டைக்கு வெளியே வரக் கூடாதென்று கண்டிப்பான திட்டம் போட்டுவிட்டுப் போனேன்....\"\nகுனிந்துகொண்டிருந்த சிவகாமி தன்னையறியாத ஆத்திரத்துடன் மகேந்திர பல்லவரை ஏறிட்டுப் பார்த்தாள். கண்ணீர் ததும்பிய அவளுடைய கூரிய கண்களிலே தோன்றிய கோப ஜுவாலை, 'சோ'வென்று மழை பெய்து கொண்டிருக்கும் போது இருண்ட வானத்தில் பளிச்சிடும் மின்னலைப்போல் ஜொலித்தது அதனால் ஒருகணம் தயங்கிவிட்டுச் சக்கரவர்த்தி பின்னர் தொடர்ந்து கூறினார்: \"சிவகாமி அதனால் ஒருகணம் தயங்கிவிட்டுச் சக்கரவர்த்தி பின்னர் தொடர்ந்து கூறினார்: \"சிவகாமி உன்னையும் மாமல்லனையும் அவ்வாறு பிரித்து வைத்த போது, அதனால் உங்களுடைய நேயம் குன்றிவிடும் என்ற எண்ணம் எனக்கில்லை. காற்றினால் பெரு நெருப்புக் கொழுந்து விட்டுக் கிளம்புவதுபோல் கட்டாயப் பிரிவினால் உங்களுடைய காதல் இன்னும் ஜுவாலையிட்டு வளரக்கூடும் என்பதை ஒருவாறு நான் எதிர்பார்த்தேன். எனவே உங்களுடைய காதலைத் தடுக்கும் எண்ணத்துடன் உங்களை நான் பிரித்து வைக்கவில்லை. நான் இல்லாத சமயத்தில் மாமல்லனும் நீயும் சந்தித்தால் அதனால் வேறு பெரும் அபாயம் நேரும் என்று என்னுடைய உள்ளுணர்ச்சி சொல்லிற்று. புதையலைப் பூதம் காக்கிறதென்றும், ஜீவரத்தினத்தை நாக சர்ப்பம் காக்கிறது என்றும் சொல்வார்களே, - அதுபோல், கலைப் பொக்கிஷமாகிய உன்னைக் காப்பாற்றுவதற்கோ அல்லது கபளீகரம் செய்வதற்குத்தானோ, ஏதோ ஒரு மாயசக்தி உன்னைத் தொடர்வதாக எனக்குத் தோன்றியது. அதனாலேயே மாமல்லன் உன்னை நெருங்க முடியாதபடி நான் ஏற்பாடு செய்துவிட்டுப் போனேன். நான் எதிர்பார்த்தபடியே, உங்களைப் பிரித்து வைத்ததனால் உங்கள் காதல் குன்றாமல் கொழுந்துவிட்டு வளர்ந்தது. இதை மாமல்லன் உனக்கு எழுதிய ஓலைகளினால் அறிந்தேன்.\"\n\" என்று சிவகாமி அளவில்லாத வியப்புடனும் அருவருப்புடனும் சக்கரவர்த்தியை நோக்கினாள்.\n மாமல்லன் உனக்கு எழுதிய ஓலைகள் - நீ மரப்பொந்தில் பத்திரப்படுத்தியிருந்த ஓலைகள் - என்னிடந்தான் வந்து சேர்ந்தன. அவ்வளவு நீசத்தனமான காரியத்தை நான் செய்யவேண்டியிருந்தது. எல்லாம் இந்தப் பல்லவ இராஜ்யத்துக்காகத்தான். குழந்தாய் சாதாரண மனிதர்களுக்குத் தர்மம் வேறு. அரச குலத்தினருக்குத் தர்மம் வேறு. உன் தந்தையைக் கேட்டால் இதைச் சொல்வார். மாமல்லன் ஒரு வியாபாரியின் மகனாகவோ அல்லது சிற்பியின் மகனாகவோ இருந்தால், அவனுக்கும் உனக்கும் நடுவில் நான் ஒருநாளும் நிற்க மாட்டேன். உங்களுடைய தெய்வீகமான காதலைக் கண்டு நான் களித்துக் கூத்தாடுவேன். ஆனால், இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தின் நன்மைக்காக உங்கள் இருவரையும் பிரித்து வைக்கும் கொடுமையான கடமை எனக்கு ஏற்பட்டது..\"\nசிவகாமிக்கு அப்போது எங்கிருந்தோ அசாத்தியமான தைரியம் பிறந்தது. முகபாவத்திலும், குரலிலும் நிகரில்லாத கர்வம் தோன்ற, \"பிரபு எங்களைத் தாங்கள் பிரித்துவைக்கப் பார்த்தீர்கள். ஆனால் அரசர்களைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்த விதி எங்கள் பக்கத்தில் இருந்தது. ஏரி உடைப்பையும் வெள்ளத்தையும் அனுப்பி எங்களை இந்தக் கிராமத்தில் சேர்த்து வைத்தது எங்களைத் தாங்கள் பிரித்துவைக்கப் பார்த்தீர்கள். ஆனால் அரசர்களைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்த விதி எங்கள் பக்கத்தில் இருந்தது. ஏரி உடைப்பையும் வெள்ளத்தையும் அனுப்பி எங்களை இந்தக் கிராமத்தில் சேர்த்து வைத்தது\n ஆனால், உங்களைச் சேர்த்துவைத்த அதே விதி நான் செய்திருந்த ஏற்பாடு எவ்வளவு அவசியமானது என்பதையும் எடுத்துக் காட்டியது. இந்த விஷக் கத்தியே அதற்கு அத்தாட்சி\" என்று மகேந்திர பல்லவர் கூறி, மீண்டும் அந்த விஷக்கத்தியை எடுத்துச் சிவகாமியின் கண் முன்னால் காட்டினார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிவகாமியின் சபதம் - 2.47. மழையும் மின்னலும், நான், சிவகாமி, குழந்தாய், அதனால், சிவகாமியின், உன்னுடைய, மகேந்திர, மாமல்லன், கண்ணீர், அபாயம், என்ன, பிரித்து, இன்னும், உங்களுடைய, உங்கள், உனக்கு, அப்போது, சக்கரவர்த்தி, நீயும், தந்தை, என்பது, இல்லாத, கொண்டு, உன்னை, கூடாது, போது, மழையும், நினைவு, பல்லவ, தாங்கள், ஏறிட்டுப், உன்னிடம், இந்தப், வேறு, அவளுடைய, மகேந்திரர், கூறினார், அன்பு, அல்லது, வேண்டாம், சபதம், முன்னால், மின்னலும், தெரிந்து, கொண்டுதான், பிறகு, ஓலைகள், எண்ணம், விதி, குறுக்கே, என்னுடைய, மகனாகவோ, பல்லவரை, தோன்ற, தர்மம், பார்த்தாள், கூறி, கொண்டும், எனக்குத், உன்னைப், எனக்கு, எதுவும், சமயத்தில், உங்களைப், உனக்கும், விட்டுக், அவன், பல்லவர், மாமல்லனும், எழுதிய, ஏற்பாடு, அசாதாரண, போனேன், காதல், பிரம்மதேவன், சொல்ல, வந்தது, போகிறேன், கேட்கப், சொல்ல��ில்லை, இருந்த, மீண்டும், வேண்டும், இவர், தோன்றின, விம்மினாள், என்றார், சட்டென்று, கல்கியின், அமரர், அவள், சற்று, நேர்ந்தது, நோக்கினாள், தன்னுடைய, மாமல்லருக்கு, அவநம்பிக்கை, சக்கரவர்த்தியை, ததும்பிய, உரிமையாக்க, பார்த்து, சிற்பியின், அவருடைய, சிநேகம், எனக்கும், என்றாள், சிவகாமிக்கு, வண்ணம், வைத்துக், ஏற்பட்டது, பல்லவேந்திரா, எப்படி, என்றும், சொன்னேன், இரண்டு, அதற்கு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/w/english_tamil_dictionary_w_47.html", "date_download": "2021-04-14T22:34:40Z", "digest": "sha1:WHH4M65M4XBQZQ4W3OIX4ML454XGYZ24", "length": 7040, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "W வரிசை (W Series) - ஆங்கில-தமிழ் அகராதி - அகராதி, whole, ஆங்கில, தமிழ், series, வரிசை, போர்க்குரல், வகையில், கக்குவான், வினை, whore, முழுமொத்தமான, whores, எழுப்பு, மொத்த, dictionary, tamil, english, வார்த்தை, word, முழு, சரக்கு, அளவு", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 15, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nW வரிசை (W Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. மொத்த வாணிகம், சரக்கு முழு அளவு விற்பனை, சரக்கு முழு அளவு வாங்குதல், முழுமொத்தம், (பெ.) முழுமொத்தமான, வாணிக வகையில் முழுமொத்தமான, முழுதளவான, பேரளவான கொள்வினை கொடுப்பு வினைசெய்கிற.\na. உடலுக்கு உகந்த, ஆரோக்கியமான, நற்பயன் விளைவிக்கிற, நலந்தருகிற.\nadv. முற்றிலும், மொத்தமாய், முழுவதும்.\npron யாரை, எவரை, எவனை, எவளை, எவர்களை, யாரோ அவரை, எவனோ அவனை, எவளோ அவளை.\nn. ஆர்வக்கூக்குரல், கூச்சல், வட அமெரிக்க செவ்விந்தியா போர்க்குரல், கண்ணாமூச்சி விளையட்டு வகை, கக்குவான் ஈளை இருமல் ஒலி, (வினை.) ஆர்வக் கூக்குரலிடு, போர்க்குரல் எழுப்பு, வெற்றிக் கூக்குரல் எழுப்பு.\nv. அடி, சாட்டையால் அடி.\nn. தோல்வி, (பெ.) பலத்த, மிகப்பெரிதான.\nn. வேசி, கீழ்மகள், (வினை.) ஆள் வகையில் தகாப்புணர்ச்சி செய், விலைமகளிடஞ் சேர்.\nn. கடலுமத்தை, முட்களுள்ள அடிக்கடலுயிர் வகை.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nW வரிசை (W Series) - ஆங்கில-தமிழ் அகராதி, அகராதி, whole, ஆங்கில, தமிழ், series, வரிசை, போர்க்குரல், வகையில், கக்குவான், வினை, whore, முழுமொத்தமான, whores, எழுப்பு, மொத்த, dictionary, tamil, english, வார்த்தை, word, முழு, சரக்கு, அளவு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/sidedish/pickles/p24.html", "date_download": "2021-04-14T23:47:20Z", "digest": "sha1:IWW2Y7EL53CPJ4OCTNB2OLX4DLTIZJS5", "length": 20494, "nlines": 261, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nசமையலறை - துணை உணவுகள் - ஊறுகாய்\n1. பூண்டு - 1 கப்\n2. புளி - நெல்லிக்காய் அளவு\n3. கடுகு - 1 தேக்கரண்டி\n4. வெந்தயம் - 1 தேக்கரண்டி\n5. மிளகாய்த்தூள் - 3/4 தேக்கரண்டி\n6. பெருங்காயத்தூள் - சிறிது\n7. நல்லெண்ணெய் - தேவையான அளவு\n8. உப்பு - தேவையான அளவு\n1. தோலுரித்த பூண்டிதழ்களை நுனியை நறுக்கி எடுத்து வைக்கவும்.\n2. வாணலியை அடுப்பில் வைத்துச் சூடானதும், வெறும் வாணலியில் கடுகு, வெந்தயம் இரண்டையும் தனித்தனியாகக் தீய்ந்து விடாமல் வறுத்துக் கொள்ளவும்.\n3. வறுத்து வைத்த கடுகு, வெந்தயம் ஆறியதும் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.\n4. தோலுரித்த பூண்டில் மூன்றில் இரண்டு பங்கெடுத்து, அதைப் புளியுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\n5. வாணலியில் நல்லெண்ணெய் (சிறிது கூடுதலாகச் சேர்க்கவும்) ஊற்றிக் காய்ந்ததும், மீதமுள்ள ஒரு பங்கு பூண்டைப் போட்டுச் சிறிது நேரம் வதக்கவும்.\n6. பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்துக் கிளறவும்.\n7. பூண்டின் பச்சை வாசம் போகும்வரை அடிப்பிடித்து விடாமல் வதக்கவும்.\n8. எண்ணெய் பிரிந்து வரும் போது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.\n9. பெருங்காயம் மற்றும் பொடித்து வைத்துள்ள கடுகு, வெந்தயப் பொடியைச் சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.\n10. நன்றாக ஆறிய பிறகு, கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டு, தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.\nசமையலறை - துணை உணவுகள் - ஊறுகாய் | சுதா தாமோதரன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்��ில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/36515/tamilnadu-weatherman-talk-about-red-alert", "date_download": "2021-04-14T23:33:53Z", "digest": "sha1:OLIINNYN3GVHYURTL6J46M6SNNGZEKHN", "length": 12495, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னைக்கு ஆபத்தா? வாட்ஸ்அப் செய்திகள் உண்மையா?: தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் | tamilnadu weatherman talk about red alert | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n: தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்\n‘ரெட் அலர்ட்’ பற்றிய வாட்ஸ்அப்பில் வரும் செய்திகளில் உண்மை உள்ளதா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.\nநாளை மிகமிக கனமழை இருக்கும் என்று தமிழக அரசுக்கும் மற்றும் புதுவை, கேரள மாநில அரசுகளுக்கும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தி இருந்தது. ஆகவே உடனடியாக ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று அந்த ‘ரெட் அலர்ட்’ வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலவும் பல வதந்திகள் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பல ஊகங்க குறித்து விரிவாக பேசியுள்ளார்.\n“இந்த மழை சீசன் தமிழ்நாட்டுக்கு நன்றாக இருக்கும். அக்டோபர், டிசம்பர் மாதம் நமக்கு சராசரி மழையின் அளவு 440 மில்லி மீட்டர். இந்த இரு மாதத்திற்கான சராசரி அளவு இவ்வளவுதான். ஆனால் அந்த சராசரி அளவைவிட நமக்கு 450முதல் 500 மிமீ வரை மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ‘ரெட் அலர்ட்’ பற்றி மக்கள் பயப்படத் தேவையில்லை. இந்திய வானிலை மையம் தமிழக அரசிற்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் 200மி.மீ. அளவுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்புகள், பதிவுகள் இருக்கின்றன என்று.\n35ல் இருந்து 65 மி.மீட்டர் வரை பெய்தால் அது மிதமான மழை. 65ல் இருந்து 125மி.மீ வரை பெய்தால் அதாவது 7 செ.மீட்டரில் இருந்து 12 செ.மீட்டர் வரை மழையின் அளவு போகும்போது அது கனமழை. 12 செ.மீட்டரில் இருந்து 20 செ.மீட்டர் வரை செல்லும் போது அது மிக கனமழை. 206 மி.மீட்டருக்கு மேல் மழை பதிவானால் அது மிகமிக கனமழை. இதைபோல 200 மி.மீட்டருக்கு மேல் தமிழ்நாட்டில் எங்கேயாவது மழை பெய்ய வாய்ப்பு இருந்தால்கூட ‘ரெட் அலர்ட்’போடுவார்கள். அப்படி ‘ரெட் அலர்ட்’ போட்டால் தமிழகம் முழுவதும் மிகமிக கனமழை பெய்யும் என்பது அர்த்தமல்ல; எங்கேயாவது ஒருசில ஊர்களில் பெய்ய வாய்��்பிருந்தால்கூட ‘ரெட் அலர்ட்’ போடுவார்கள்.\nஇந்த அறிவிப்பு வெளியான உடன் மக்கள் என்ன நினைத்துவிட்டார்கள் என்றால் சென்னைக்குதான் பெரிய ஆபத்து வரப்போகிறது என்று தவறாக புரிந்துக் கொண்டுவிட்டார்கள். ஒரேநாளில் இந்த 200 மி.மீட்டர் மழை பதிவாகாது. தினமும் நமக்கு நல்ல மழை பதிவாகிக் கொண்டுதான் உள்ளது. இதைபோலதான் 7தேதியும் மழை பதிவாகும். எங்கேயாவது ஒருசில இடங்களில் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு இப்போதும் இருக்கிறது. ஆனால் பயப்படும்படியாக ஒன்றும் இல்லை என்றே கூற வேண்டும்” என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்.\n100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மழை வரும் என வாட்ஸ் அப் பதிவுகள் வருவதில் உண்மை இருக்கிறதா என்ற கேள்விக்கு அவர், “அது எல்லாமே ஒரு கணிப்புதான். அதில் உண்மை இல்லை. அப்படி கண்டுபிடிப்பதற்கான தொழில்நுட்பம் இன்றுவரை கண்டுபிடிக்கபடவே இல்லை. இன்று இதை சொல்பவர்கள் ஏன் ஆறு மாதம் முன்பாகவே கேரள வெள்ளத்தை கணித்து கூறவில்லை என்ற கேள்விக்கு அவர், “அது எல்லாமே ஒரு கணிப்புதான். அதில் உண்மை இல்லை. அப்படி கண்டுபிடிப்பதற்கான தொழில்நுட்பம் இன்றுவரை கண்டுபிடிக்கபடவே இல்லை. இன்று இதை சொல்பவர்கள் ஏன் ஆறு மாதம் முன்பாகவே கேரள வெள்ளத்தை கணித்து கூறவில்லை ஆகவே மிகமிக கனமழை என்பது குறிப்பாக இந்த இடத்தில்தான் பெய்யும் என துல்லியமாக கணித்துக்கூற முடியாது. மழைக்கான நாள் நெருங்க நெருங்கதான் தென்படும் அறிகுறிகளை வைத்து நாம் கணித்துக் கூற முடியும். முன்கூட்டிய பல மாதங்களுக்கு முன்பே கணித்து கூறும் மழையை பற்றிய செய்துகள் எல்லாமே ஒரு முன் முடிவுதான். அது அப்படியே நடக்காது” என்றார்.\nவிளையாடுவதற்கு அல்ல; வானிலை அறிக்கை\n“எனக்கு ஆதரவு தருவதைபோல பாலியல் ரீதியாக பேசினார்” - கொதிக்கும் பாடகி சின்மயி\nதமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு\nடெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று\nஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா\n‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்\nசித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது\nகொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு மு��ற்சி\nசென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nகொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிளையாடுவதற்கு அல்ல; வானிலை அறிக்கை\n“எனக்கு ஆதரவு தருவதைபோல பாலியல் ரீதியாக பேசினார்” - கொதிக்கும் பாடகி சின்மயி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE", "date_download": "2021-04-14T22:58:42Z", "digest": "sha1:QSX3OS6I3AURLOS5Y2VO7QZ5HFUNUWCK", "length": 15969, "nlines": 116, "source_domain": "www.writermugil.com", "title": "சுறா – முகில் / MUGIL", "raw_content": "\nCategories கார்ட்டூன், சினிமா Tags சன் பிக்சர்ஸ், சிங்கம், சுறா 5 Comments\nநானும் வேண்டாம், கூடாது, பேசவே கூடாது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எங்கு ஓடினாலும் துரத்தித் துரத்தி பயமுறுத்துவதால் ‘சுறா’வைப் பற்றி பேச வேண்டிய நிர்பந்தம்.\nஇன்று காலையில் சென்னை ஹலோ எஃப்.எம். சுசித்ரா நிகழ்ச்சியில் பேசப்பட்ட விஷயம் : தொடர்ந்து பல படங்களாக ஒரே ஃபார்முலாவில் நடித்துக் கொண்டிக்கும் விஜய் அதை மாற்றிக் கொள்ள வேண்டுமா\nபோனில் பேசியவர்கள் எல்லோருமே ‘கண்டிப்பாக மாற்றியே தீர வேண்டும்’ என்று கொட்டித் தீர்த்துவிட்டார்கள்.\nநிகழ்ச்சியில் பேசிய சிலரது கருத்துகள் :\nஒரு பெண் : விஜய்க்கு டான்ஸ் மட்டும்தான் ஆடத் தெரியும். அதுலயும் வித்தியாசமா, கஷ்டப்பட்டு பண்றதா நினைச்சு தரையில படுத்து தவழ ஆரம்பிச்சுடுறாரு. பாவமா இருக்கு.\nஒரு குடும்பத் தலைவி : இந்த படமாவது நல்லாயிருக்கும்னு மனசைத் தேத்திக்கிட்டு ஒவ்வொரு விஜய் படமும் தியேட்டர்ல போய் பார்க்கத்தான் செய்யுறேன். ஆனா ஒவ்வொரு தடவையும் ஏமாற்றமா இருக்குது. வெறுப்பா இருக்குது. இன்னிக்கு நைட்கூட சுறா போகலாம்னு இருக்கேன். விஜய் வேற மாதிரி நடிச்சா நல்லாயிருக்கும்.\nஒரு குடும்பத் தலைவர் : நாங்க விஜய்கிட்ட இருந்து கமல் அளவுக்கெல்லாம் எதிர்பார்க்கல். ஒரே படத்துல பத்து ரோல் பண்ணச் சொல்லல. பத்து படமா தொடர்ந்து ஒரே ரோல் பண்ண வேண்டாம்னுதான் சொல்றோம்.\nஒருவர் : விஜய் தன்னைக் கண்டிப்பா மாத்திக்கணுங்க. நடிப்புக்கு ஸ்கோப் உள்ள மாதிரி கேரக்டர் பண்ணனுங்க.\nசுசித்ரா : அந்த ரிஸ்க் எடுக்கணுங்கிறீங்களா\nஒருவர் : ஏங்க, ஐம்பது படம் நடிச்சுட்டாரு. இன்னும் இந்த ரிஸ்க் கூட எடுக்கலேன்னா எப்படி\nநேயர் : விஜய் ஒரு தேசிய விருதாவது வாங்கணும். அப்படி ஒரு படத்துல நடிக்கணும்.\nசுசித்ரா : அவர் உங்ககிட்ட தேசிய விருது வேணும்னு கேட்டாரா\nநேயர் : இல்லீங்க. நெம்பர் ஒன் இடத்துல இருக்கிறதா சொல்லிக்கிறாங்க. ஒரு விருதாவது வாங்கி அந்த இடத்துக்கு நியாயம் சேர்க்க வேண்டமா\nநிகழ்ச்சியில் பேசிய எல்லோரும் விஜயின் படங்களில் மாற்றத்தை எதிர்பார்த்தே பேசினார்கள். வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸ் ஆகும் டப்பா படங்களுக்குக் கூட எஃப்.எம்.களில் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளே அரங்கேறிக் கொண்டிருக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சி விஜயைக் கேலி செய்ய வலுவான களம் அமைத்துக் கொடுத்ததுபோல அமைந்தது. செய்வதை எல்லாம் செய்துவிட்டு சுசித்ரா கடைசியில் சொன்ன வழிசல் வார்த்தைகள்.. ஹிஹி\nவிஜய் எனக்கு நல்ல ப்ரெண்ட். அவரோட டான்ஸ் சான்ஸே இல்ல. அவர் சொன்ன தகவலை உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன். அடுத்து அவர் நடிக்கிற த்ரீ இடியட்ஸ்ல ஒரு ஸீன்கூட மாத்தக்கூடாதுன்னு சொல்லிருக்காராம்.\nசுசித்ராவுக்கு ஒரு கமெண்ட் : உங்கள் நிகழ்ச்சியில் நீங்கள் பாடிய பாடல்களை மட்டும் ஐம்பது சதவிகிதத்துக்கும் மேல் ஒலிப்பரப்பு செய்வது ரொம்ப ஓவர்.\nவிஜய் கதைத் தேர்வில் இம்மியளவுகூட ரிஸ்க் எடுப்பதில்லை. மக்கள்தான் அவருடைய படத்தைப் பார்ப்பதற்காக ஒவ்வொரு முறையும் ரிஸ்க் எடுக்க வேண்டியதிருக்கிறது. எனவே விஜய் நடித்த படங்கள் பார்ப்பதை விட்டு பட வருடங்களாகிவிட்டன.\nபழைய விஜய் படங்களில் எனக்குப் பிடித்தவை – 1. குஷி 2. காதலுக்கு மரியாதை 3. லவ் டுடே.\nகடைசியாக தியேட்டருக்குச் சென்று (அதாவது நண்பர்களால் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதால்) பார்த்த விஜய் படம் : சிவகாசி.\nசுறா பார்க்கும் துர்பாக்கியமான சூழல் என் வாழ்க்கையில் அமைந்துவிடாது என்று எல்லாம் வல்ல கோடம்பாக்கீஸ்வரரை வேண்டிக் கொள்கிறேன்.\nஅது சரி. விஜய் மாற வேண்டியது பற்றி என் கருத்து…\nதீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து இதுதான் என் கருத்துன்னு பாட நான் என்ன விஜயா அட போங்கப்பு… நாட்டுல மாத்த வேண்டியது எவ்வளவோ இருக்கு. அதை விட்டுப்புட்டு…\nCategories சினிமா, பொது, விமரிசனம் Tags சன் பிக்சர்ஸ், சுறா, விஜய் 12 Comments\nக்ளவுட் செவன் அண்ட் ஆப்பு நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் வாய்க்கொழுப்பு நடிகர் என்று பரம்பரை பரம்பரையாக வாரமலர் நடுப்பக்கச் செய்திகளில் பாசமாக கொஞ்சப்படும் அஜித் நடிக்க இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததே.\nயாருமே அறியாத பல செய்திகள் ஒவ்வொன்றாக தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எங்கே, எப்படி என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் மேற்கொண்டு தொடரவும் (கிசுகிசுன்னா ஆராயக்கூடாது, அனுபவிக்கணும்).\nதும்பைப் பூ என்றும் ‘மாஸ்’அற்ற மலர் என்றும் அஜித்தை கலைஞர் பாசமாகச் சுட்டிக் காட்டி அறிக்கை விட்டதன் பின்னணியில் ஏகப்பட்ட உள்’கும்மாங்’குத்து வேலைகள் இருப்பதாக நியூஸ் பேப்பர் ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.\nகலைஞரின் வசனத்தில் விரைவில் வெளியாக இருக்கும் பெண் சிங்கம் படத்தில் ஒரு குத்து பாடலுக்கு அஜித் நடனமாட() இருக்கிறாராம். ‘வாய் உள்ள பிள்ளை குலைக்கும்’ என்று தொடங்கும் அந்தப் பாடலை கலைஞரே எழுதவிருக்கிறாராம்.\nதவிர, க்ளவுட் செவன் அண்ட் ஆஃப் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த அஜித் படத்துக்கும் கலைஞரே வசனம் எழுதலாம் என்று மதுரை இட்லி கடைகளில் பேசிக் கொள்கிறார்கள். அந்தப் படம் முழுவதும் அஜித் வரும் பெரும்பாலான காட்சிகளின் பின்னணியில் ‘கல போல வருமா…’ (கலைஞர் என்பதன் சுருக்கம் கலை, செல்லமாக ‘கல’) என்று அஜித்தே சொந்தக் குரலில் பாடுவது போல பயன்படுத்த இருக்கிறார்களாம்.\nஅஜித் பேசும்போது எழுந்து நின்று கைதட்டி ‘ஊக்குவித்த’ ரஜினிக்கு கலைஞர் செல்லும் பாராட்டு விழாக்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கு அருகிலேயே நாற்காலி போட ‘ஏற்பாடு’ செய்துள்ளார்களாம். இதனால் எந்திரன் படம் மேலும் சில வருடங்களுக்கு தள்ளிப் போகலாம் ஷங்கர் வட்டாரத்தில் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.\nசினிமாவைவிட்டே அஜித் விலகப் போகிறார் என்று பத்திரிகைகள் செய்தி பரப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர் ரேஸில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். கார் ரேஸ் மட்டுமன்றி, ரேக்ளா ரேஸ் முதல் ஸ்லோ சைக்கிள் ரேஸ் வரை எதையும் விட்டுவைக்காமல் கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறாராம்.\nரேஸில் தல பின்தங்கிய இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனது சுறாவை வேகமாக முடித்து களமிறக்க இருக்கிறாராம் பழைய இளைய தளபதி. இதற்கிடையில் ‘3 இடியட்ஸ் தமிழ் மேக்கிங்கில் விஜய் நடிக்கப் போகிறார்’ என்றொரு சோக செய்தி வந்து விஜய் ரசிகர்களைத் தாக்கவும், ‘சேச்சே, நான் என்ன லூஸா’ என்று அதற்கு பதில் சொல்லி தன் ரசிகர்களின் வாயிலும் வயிற்றிலும் ‘பாலை’ ஊற்றியிருக்கிறார் விஜய்.\nCategories அரசியல், நகைச்சுவை, புகைப்படம் Tags அஜித் குமார், கலைஞர், சுறா, தும்பைப் பூ, பெண் சிங்கம், ரஜினி, விஜய் 4 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2014/07/25144541/innarku-innarendru-movie-revie.vpf", "date_download": "2021-04-14T23:01:23Z", "digest": "sha1:BGC2TEML63B4XHH2XFBOZOS67PJSK77Y", "length": 19061, "nlines": 204, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "innarku innarendru movie review || இன்னார்க்கு இன்னாரென்று", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 15-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nதன் தந்தையோடு கிராமத்தில் சிறு ஹோட்டல் நடத்தி வருகிறார் நாயகன் கணேஷ் (சிலம்பரசன்). அதே ஊரில் தன் முறைப்பெண்ணான பண்ணையாரின் மகள் ஜானகியை (அஞ்சனா) சிறு வயதிலிருந்தே காதலித்து வருகிறார். ஜானகியும் அவரை காதலித்து வருகிறார். ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் கணேசின் அப்பாவிற்கு தெரிந்து விடுகிறது. இவர்களை பிரித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தன் உறவுக்காரரான பண்ணையாரிடம் சென்று இந்த விஷயத்தை கூறுகிறார். இதற்கு பண்ணையார் கோபம் அடைந்து இந்த விஷயத்தை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி கணேசின் அப்பாவை திட்டி விடுகிறார்.\nபிறகு கோபத்துடன் வீட்டிற்கு செல்லும் பண்ணையார் தன் மகளான ஜானகியை கண்டிக்கிறார். தன் மூத்த மகனை அழைத்து கணேசை கொன்றுவிடுமாறு கூறுகிறார். இதைக்கேட்ட பண்ணையாரின் மகன், கணேஷ் வீட்டிற்கு செல்கிறார். அங்கு கணேஷ் இல்லாததால் அவரின் அப்பாவை அடித்து விடுகிறார். மயக்கத்தில் கீழே விழும் அவர் இறந்து விடுகிறார்.\nஅதன்பிறகு வீட்டிற்கு வரும் கணேஷ், தந்தை இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார். பிறகு பண்ணையாரிடம் நியாயத்தை கேட்க செல்கிறார். அங்கு பண்ணையார் தன் மகளை திருமணம் செய்ய வேண்டுமென்றால் 30 நாட்களில் 1 கோடி ரூபாய் எடுத்துவந்தால் மட்டுமே என் பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக சவால் விடுகிறார். இதைக் கேட்ட கணேஷ், ஜானகியை கைபிடிக்கும் நோக்கத்தில் இந்த சவாலை ஏற்று சென்னைக்கு செல்கிறார்.\nசென்னையில் தன் சித்தப்பா வைத்திருக்கும் ஹோட்டலில் சமையல்காரராக வேலைக்குச் சேர்கிறார் கணேஷ். இதே ஊரில் ஓட்டல் நடத்தி நஷ்டம் அடைந்திருக்கும் மற்றொரு ஹோட்டல் முதலாளியின் மகளான கவிதா அந்த ஹோட்டலுக்கு வருகிறார். அங்கு உணவு சாப்பிடும் கவிதா (ஸ்டெபி), தன் ஹோட்டலில் உள்ள சுவை போன்று உணவு இருப்பதால் கணேசை வைத்து ஹோட்டல் நடத்த முடிவு செய்து தன் தந்தையிடம் சென்று ஆலோசனையும் கூறுகிறார். இதை ஏற்ற கவிதாவின் தந்தை ஹோட்டல் நடத்த முடிவு செய்கிறார். இதற்கிடையில் கவிதா, கணேசை காதலிக்க ஆரம்பிக்கிறார்.\nஇறுதியில் கணேஷ் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து ஜானகியை மணந்தாரா இல்லை கவிதாவை மணந்தாரா என்பதை பல திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.\nஅறிமுக நாயகன் சிலம்பரசன் முதல் படம் என்பதால் முடிந்தவரை கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். இருந்தாலும் திரையில் பார்க்கும்போது பல காட்சிகளில் இவர் பேசும் வசனங்கள் நடிப்போடு ஒன்றவில்லை. பண்ணையாரின் மகளாக வரும் நாயகி அஞ்சனா, கிராமத்து பெண் வேடத்தில் அழகாக பொருந்துகிறார். சிறு வயதான இவரை விதவை கோலத்தில் பார்க்க முடியவில்லை. மற்றபடி, பார்க்க அழகாக இருக்கிறார். இன்னொரு கதாநாயகியாக வரும் ஸ்டெபி கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்.\nபண்ணையாராக வரும் சந்தானபாரதி வில்லனாக மிரட்டுகிறார். நாயகனுக்கு சித்தப்பாவாக வரும் அனுமோகன் பிற்பாதியில் கதையை நகர்த்த உதவியிருக்கிறார். இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் பல காட்சிகளை பிற படங்களிலிருந்து உருவியது அப்பட்டமாக தெரிகிறது. படத்தில் இவர் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். வசந்தமணி இசையில் பாடல்கள் பரவாயில்லை. சாய் நடராஜ் ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் பளிச்சிடுகிறது.\nமொத்தத்தில் ‘இன்னார்க்கு இன்னாரென்று’ பழைய கதை.\nஒடுக்கப்பட்ட மக்களின் வலியை பேசும் படம் - கர்ணன் விமர்சனம்\nமகளை மீட்க போராடும் தந்தை - லெகசி ஆப் லைஸ் விமர்சனம்\n - மஞ்ச சட்ட பச்ச சட்ட விமர்சனம்\nவிவசாயத்தை பற்றி பேசும் கமர்ஷியல் படம் - சுல்தான் விமர்சனம்\nகார் திருட்டில் ஈடுபடும் மர்ம கும்பல் பிடிபட்டதா - கால் டாக்ஸி விமர்சனம்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி சக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி கடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஇன்னார்க்கு இன்னார் - படத்துவக்க விழா\nஇன்னார்க்கு இன்னாரென்று படத்தின் படப்பிடிப்பு\nஇன்னார்க்கு இன்னாரென்று படத்தின் பாடல்கள் வெளியீடு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://iswimband.com/ta/princess-mask-review", "date_download": "2021-04-14T23:24:22Z", "digest": "sha1:ME2Y76DDUFQ25R5YTDNZEQPBEVXANYAM", "length": 30251, "nlines": 112, "source_domain": "iswimband.com", "title": "Princess Mask ஆய்வு & முடிவுகள் - அமெரிக்க அறிக்கையிலிருந்து வல்லுநர்கள் ...", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்தள்ளு அப்CelluliteChiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிNootropicபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nPrincess Mask டெஸ்டுகள்: உங்கள் தோல் தோற்றத்தை மேம்படுத்துவதற்கான மிகவும் பயனுள்ள கட்டுரைகள் ஒன்று\nPrincess Mask பயன்பாடு சமீபத்தில் தூய தோல் அடைய ஒரு உண்மையான இரகசியமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உற்சாகமான பயனர்களின் பல உறுதியான சான்றுகள் தயாரிப்பு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கின்றன.\nPrincess Mask உங்களைத் தூய தோலை அடைய உதவும் அனுபவங்களைத் தொடர்ந்து கூறுகிறது. உண்மையில் அது உண்மையாக இருக்க மிகவும் நல்லது. இதன் விளைவாக, நாங்கள் துல்லியமாக முகவர் மற்றும் அளவை, அதன் பயன்பாடு மற்றும் வ���ளைவு சரிபார்க்க வேண்டும். இந்த மதிப்பீட்டில் முடிவுகளை நீங்கள் படிக்கலாம்.\nPrincess Mask குறித்த முக்கியமான தகவல்கள்\nதயாரிப்பு நிறுவனம் ஒரு சுத்தமான தோலை அடைய எண்ணத்துடன், Princess Mask உருவாக்கியது. சிறிய நோக்கங்களுக்காக, நீங்கள் மட்டுமே தயாரிப்பு சுருக்கமாக பயன்படுத்த. பெரிய அபிலாசைகளின் விஷயத்தில், இது நிரந்தரமாக பயன்படுத்தப்படலாம்.\nமகிழ்ச்சியான பயனர்கள் Princess Mask உடன் தங்கள் முடிவுகளைப் பற்றி எழுதுகிறார்கள். அதை வாங்குவதற்கு முன் நீங்கள் என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nபிரச்சனை பகுதியில் பரந்த அறிவு, வழங்குநர் எந்த வழக்கில் வழங்க வேண்டும். முன்னேற்றத்தை எளிதாக்குவதற்கு நீங்கள் அனுபவத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.\nஅதன் இயற்கையான அடிப்படையில், அது Princess Mask பயன்பாடு பாதுகாப்பாக Princess Mask என்று கருதலாம்.\nஇதோ - இப்போது Princess Mask -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nநிறுவனம், Princess Mask ஒரு தயாரிப்புக்கு விற்கிறது, இது தோல் தோற்றத்தை மேம்படுத்துவதற்கான சவாலை தீர்க்க முக்கியமாக உதவுகிறது.\nமருந்து இந்த பணிக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது - அனுபவம் படி, வளர்ந்து வரும் ஆதாரங்கள், அதிக அளவில் பிரச்சனை பகுதிகளில் உரையாற்ற, நீங்கள் ஒரு முழக்கமாக இது கவர்ச்சிகரமான தோன்றுகிறது என, அதை பார்க்க முடியாது. இந்த துரதிருஷ்டவசமான விளைவாக, பயனுள்ள பொருட்கள் மிகச் சிறியதாகவோ அல்லது இல்லாமலோ பயன்படுத்தப்படுகின்றன, இதனால் பயன்பாடு நேரத்தை வீணடிக்கிறது.\nPrincess Mask தயாரிப்பாளரின் இ-ஷாப்பில் வாங்குகிறது, இது விரைவில் கப்பல்கள், அநாமதேயமாகவும் எளிமையாகவும் இருக்கிறது.\nஇணைக்கப்பட்ட பொருட்கள் பதப்படுத்தப்பட்ட பொருட்களின் பட்டியல்\nதுண்டுப்பிரசுரத்தில் ஒரு நெருக்கமான தோற்றம், தயாரிப்பு மூலம் பயன்படுத்தப்படும் சூத்திரம் பொருட்கள் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறது.\nஃபார்முலா முக்கியமாக அடிப்படையாகவும் மற்றும் ஒரு அடிப்படையான அடிப்படையாகவும் நூறு சதவிகிதம் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் காட்டுகிறது.\nஆனால் இந்த சரியான அளவு பொருட்கள் பற்றி என்ன அது நன்றாக இருக்க முடியாது அது நன்றாக இருக்க முடியாது மொத்த உற்பத்தியின் முக்கிய கூறுகள் இந���த சமநிலையில் காணப்படுகின்றன.\nஆனால் முதலில் நான் ஒரு பிட் ஆச்சரியப்பட்டேன் கூட ஏன் மருந்து அணி ஒரு இடத்தில் கிடைத்தது, அதனால் நான் இந்த பொருள் மீண்டும் முகப்பரு அகற்றுவதில் ஒரு பெரும் பதவியை எடுத்து கொள்ள முடியும் என்று கருத்து இன்னும் ஒரு நீண்ட விசாரணை பிறகு இப்போது இருக்கிறேன்.\nஎனவே விரைவாக சுருக்கமாகச் சொல்லலாம்:\nஅதிநவீன, நன்கு சீரான கூறு செறிவு மற்றும் மற்ற பொருட்கள் வழங்கப்படும், இது சமமாக தோல் மேம்படுத்த திறம்பட தங்கள் பங்கை.\nPrincess Mask பயன்படுத்துவதற்கு பல காரணங்கள் உள்ளன:\nதயாரிப்பு மற்றும் பல வாடிக்கையாளர் கருத்துக்களைப் பற்றிய விரிவான மதிப்பீட்டின்படி, கூடுதல் நிபுணர்கள் கூடுதல் ஆதாயங்களைக் குறைப்பதற்கான தெளிவான முடிவுக்கு வந்துள்ளனர்:\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை தலையீடு தவிர்க்கப்படுகிறது\nசிறந்த பொருந்தக்கூடிய தன்மையும் மென்மையான சிகிச்சையும் தவிர்க்க முடியாத கரிம பொருட்களால் உறுதி செய்யப்படுகிறது\nநீங்கள் தோலை தோற்றத்தை மேம்படுத்த ஒரு வழிமுறையை பற்றி மருந்தாளர் & ஒரு சங்கடமான உரையாடலை வழி சேமிக்க\nஇது ஒரு இயற்கை தயாரிப்பு என்பதால், வாங்குவதற்கு மலிவானது மற்றும் வாங்குவது முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் ஒரு மருந்து இல்லாமல்\nதனிப்பட்ட தயாரிப்புகளின் ஒத்துழைப்பு மிகவும் நன்றாக இருப்பதால், அந்த தயாரிப்பு நன்றாக வேலை செய்கிறது.\nPrincess Mask போன்ற தோலின் சிறப்பான முன்னேற்றத்திற்கான கரிம உற்பத்தியை வேறுபடுத்துவது என்னவென்றால் அது உயிரினத்தின் இயல்பான செயல்பாடுகளுடன் பிரத்தியேகமாக இயங்குகிறது.\nஅனைத்து பிறகு, உயிரினம் தூய தோல் பெற கருவிகள் உள்ளன, மற்றும் ஒரே நோக்கம் இந்த செயல்பாடுகளை வரை மற்றும் இயங்கும் பெற உள்ளது.\nஉற்பத்தியாளர் பின்வரும் விளைவுகளை தெளிவுபடுத்துகிறார்:\nஇந்த தயாரிப்பு முதல் பார்வையை எப்படி பார்க்க முடியும் - ஆனால் அது இல்லை. இது D-BAL விட அதிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது. தயாரிப்புகளை தனிப்பட்ட பக்க விளைவுகளுக்கு உட்படுத்துவது அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மென்மையானதாகவோ அல்லது அதிக தீவிரமாகவோ இருக்கும்.\nPrincess Mask எதிராக என்ன பேசுகிறது\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nதினசரி பயன்பாட்டி��்கு சிறந்த முடிவு\nPrincess Mask ஆதரவாக என்ன\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nசுருக்கமாக, இந்த வழக்கில், Princess Mask உடலின் செயல்பாடுகளை பயன்படுத்தும் ஒரு நன்மையான தயாரிப்பு ஆகும்.\nஎனவே Princess Mask மற்றும் நமது மனித உயிரினங்களுக்கிடையில் ஒத்துழைப்பு உள்ளது, இது அடிப்படையில் இணைந்த சூழ்நிலைகளை தவிர்க்கிறது.\nஒரு மிக அநேகமாக ஆச்சரியங்கள் இப்போது, அது நல்ல அனுபவம் ஒரு கணம் எடுக்கும் என்று சாத்தியம்.\nநேர்மையாக இருக்க வேண்டும், நீங்கள் சிறிது நேரம் எடுக்கும் என்று சொல்ல வேண்டும், முதலில் சோகமாக இருப்பது ஒரு சிறிய காரணியாக இருக்கலாம்.\nபயன்படுத்தும் போது வாடிக்கையாளர்கள் பக்க விளைவுகள் பற்றி பேசவில்லை ...\nஇந்த நீங்கள் Princess Mask பயன்படுத்தி விலகி கொள்ள ஏற்படுத்தும் சூழ்நிலைகள் உள்ளன:\nநீங்கள் மனசாட்சியைப் பயன்படுத்துவதற்கு சகித்துக்கொள்ள முடியாது என்று கருதுகிறீர்களா அப்படியானால், நீங்கள் தனியாக விட்டுவிடலாம். நீங்கள் 18 வயதிற்கு மேல் இல்லையென்றால், எடுத்துக் கொள்ளாதீர்கள் . ஒட்டுமொத்தமாக, உங்கள் நலனுக்காக நிதி வழிமுறைகளை தியாகம் செய்ய ஒரு பிட் தயாராக இல்லை, மேலும் உங்கள் தோலை முகப்பருவை நீக்குவதில் அவசர அக்கறை இருப்பதாக தெரியவில்லையே அப்படியானால், நீங்கள் தனியாக விட்டுவிடலாம். நீங்கள் 18 வயதிற்கு மேல் இல்லையென்றால், எடுத்துக் கொள்ளாதீர்கள் . ஒட்டுமொத்தமாக, உங்கள் நலனுக்காக நிதி வழிமுறைகளை தியாகம் செய்ய ஒரு பிட் தயாராக இல்லை, மேலும் உங்கள் தோலை முகப்பருவை நீக்குவதில் அவசர அக்கறை இருப்பதாக தெரியவில்லையே அந்த வழக்கில், நீங்கள் இந்த முறையை புறக்கணிக்க விரும்புகிறீர்கள்.\nஇந்த காரணிகள் நிச்சயமாக உங்களைப் பற்றி கவலைப்படாமல் இருந்தால், நீங்கள் இன்னும் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும்: \"தோலின் தூய்மையின் மீது நான் வேலை செய்ய விரும்புவேன், அதற்காக ஏதேனும் செய்ய தயாராக இருக்கிறேன்\" நீண்ட காலமாக உங்கள் சொந்த வழியில் தங்கியிருங்கள், இறுதியாக உங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள்.\nஅதே இலக்கை அமுல்படுத்துவதில், இந்த தயாரிப்புக்கு நீங்கள் மிகவும் தெளிவாக உதவ முடியும்.\n✓ Princess Mask -ஐ இங்கே பாருங்கள்\nபயன்பாட்டிற்கு என்ன தகவல் உள்ளது\nஇந்த தயாரிப்பு பொது பயன்பாட்டை பொறுத்தவரை, ��தன் எளிமை காரணமாக இங்கே அல்லது விவாதிக்க எதுவும் இல்லை.\nஒரு விதத்தில், Princess Mask எவ்வித இடத்தையும் எடுக்காது, எல்லா இடங்களிலும் சிறியதாக உள்ளது. எனவே, முடிவில், முழு விவரங்களையும் கூறாமல் மருந்தளவை அல்லது கணிப்புகளுடன் பைத்தியம் செய்வது பயனுள்ளது.\nPrincess Mask உடன் முன்னேற்றங்கள்\nஅந்த Princess Mask முகப்பருவிலிருந்து தோலை விடுவிக்கும் ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்\nபல நம்பத்தகுந்த பயனர்கள் மற்றும் போதுமான ஆதாரங்களை விட அதிகம், நான் நம்புகிறேன், இந்த உண்மையை விளக்குங்கள்.\nஎந்த அளவிற்கு விரைவாக முன்னேற்றம் ஏற்படும் இது பயனர் சார்ந்துள்ளது - ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு வழிகளில் பிரதிபலிக்கிறது.\nசிலர் உடனடியாக குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் கண்டனர். இருப்பினும், முன்னேற்றத்திற்காக சிறிது நேரம் ஆகலாம்.\nமுடிவு எடுக்கும் நேரம் எவ்வளவு குறுகிய காலத்தில் வெறுமனே, நீயே தீர்மானிக்க முடியும் வெறுமனே, நீயே தீர்மானிக்க முடியும் நீங்கள் ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு Princess Mask நேர்மறையான விளைவுகளை அனுபவிப்பீர்கள் என்பது மிகவும் சாத்தியம்.\nஉங்கள் மகிழ்ச்சியின் அடிப்படையில் நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் காணலாம். பெரும்பாலும் அது முடிவுகளுக்கு சாட்சியமாக இருக்கும் உடனடி சுற்றுப்புறமாகும்.\nPrincess Mask மற்ற பயனர்களின் முன்னேற்றங்கள்\nபொதுவாக, கட்டுரையில் நல்லது எனக் கருதும் வாடிக்கையாளர் விமர்சனங்களை மட்டுமே காணலாம். மறுபுறம், அவ்வப்போது நீங்கள் ஒரு பிட் சந்தேகம் என்று கதைகள் படிக்கும், ஆனால் இவை வெளிப்படையாக எண்ணிக்கையில் உள்ளன.\nநீங்கள் இன்னும் Princess Mask பற்றி சந்தேகம் இருந்தால், நீங்கள் ஒருவேளை உங்கள் காம்ப்ஸ் அழகாக செய்ய இயக்கி இல்லை. இதை Prostalgene ஒப்பிட்டுப் பார்த்தால் இது சுவாரஸ்யமாக இருக்கும்.\nஆனால் திருப்திகரமான வாடிக்கையாளர்களின் முடிவுகளில் ஒரு நெருக்கமான தோற்றத்தை எடுங்கள்.\nPrincess Mask உதவியுடன் அற்புதமான முன்னேற்றம்\nஇவை மனிதர்களின் பொருத்தமற்றது என்று கருதுகின்றன. இதன் விளைவாக மிகவும் நாகரீகமானதாகவும், அது பரந்த பெரும்பான்மைக்கு மாறும் என்றும் - அதே போல் உங்கள் நபருக்கு மாற்றவும் முடிகிறது.\nபயனர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ள விளைவுகளை நம்பலாம்:\nஇறுதியாக - என் உறுதியான முடிவு\nபொருட்களின் கலவை, அதிகமான பயனர் அறிக்கைகள் மற்றும் விலை ஆகியவை நல்ல காரணங்களை வழங்குகின்றன.\nஇறுதியாக, நாம் முடிவுக்கு வரலாம்: தயாரிப்பு அனைத்து அம்சங்களிலும் உறுதியளிக்கிறது, எனவே இது நிச்சயமாக ஒரு சோதனை ரன் மதிப்புள்ளது.\nமுயற்சி, என் கருத்து, ஒரு நல்ல யோசனை. முகப்பருவை அகற்றுவதில் சம்பந்தப்பட்ட பல பரிசோதனைகள் மற்றும் ஏமாற்றங்களுக்குப் பின்னர், இந்த பிரச்சனைக்கு முதல் தீர்வாகும் என்பதை நான் உணர்கிறேன்.\nபெரிய மற்றும் பெரிய, Princess Mask ஒரு பயங்கர உதவி. அசல் ஆதாரத்திலிருந்து நீங்கள் Princess Mask மட்டுமே வாங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. சரிபார்க்கப்படாத விற்பனையாளர்களால் வழங்கப்பட்ட தயாரிப்பு போலி அல்ல.\nஒரு பெரிய அனுகூலம் அது எந்த நேரத்திலும் உங்கள் தனிப்பட்ட வழக்கமான ஒருங்கிணைக்க எளிதாக முடியும்.\nமிக முக்கியமானது: நீங்கள் தயாரிப்புக்கு ஆர்டர் செய்வதற்கு முன்னர் படிக்க வேண்டும்\nநான் முன்பு கூறியது போல், தீர்வு ஒரு அறியப்படாத விற்பனையாளரிடமிருந்து வாங்கப்படக்கூடாது.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Princess Mask -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nஎன்னுடைய ஒரு முனைவர் என் முனைக்குப் பின் நினைத்தேன், நல்ல திறமையின் அடிப்படையில் தயாரிப்பு முயற்சித்து, அதை விலையுயர்ந்த விலையில் சரிபார்க்கப்படாத விற்பனையாளர்களிடமிருந்து பெறலாம். இதன் விளைவாக ஏமாற்றம் அடைந்தது.\nநாங்கள் தீர்மானித்த ஒரு ஆன்லைன் ஸ்டோரில் இருந்து வாங்குவதற்கு முடிவு செய்தால், மற்ற பொருட்களுக்குப் பதிலாக, இந்த பொருட்களின் தரம் மற்றும் விலையைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று உத்தரவாதம் அளிக்கலாம். இதற்காக நாங்கள் உங்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தற்போதைய கட்டுரைகளை வழங்குவோம். இத்தகைய பொருட்கள், நாங்கள் ஈபே, அமேசான் மற்றும் கம்பெனிக்கு எதிராக ஆலோசனை செய்கின்றோம், ஏனென்றால் நம்பகத்தன்மை மற்றும் உங்கள் விருப்பப்படி இங்கே விதிமுறை உத்தரவாதம் அளிக்க முடியாது. உங்கள் மருந்திற்காக அதை முயற்சி செய்யவேண்டாம். Princess Mask அசல் உற்பத்தியாளரின் ஆன்லைன் ஸ்டோரில், அது கவனக்குறைவாகவும், ரகசியமாகவும் நம்பகமானதாகவும் இருக்க முடியும்.\nஇந்த நோக்கத்திற்காக நீங்கள் எமது தணிக்கை ஆதாரங்களை தயக்கமின்றி பயன்படுத்த வேண��டும்.\nநீங்கள் Princess Mask முயற்சிக்கிறீர்கள் என்று சந்தர்ப்பத்தில், செய்ய வேண்டிய கடைசி விஷயம் சிறந்த அளவு முடிவு செய்யப்படும். ஒரு சிறிய எண்ணிக்கையிலான பதிலாக ஒரு சப்ளைத் தேர்ந்தெடுப்பதைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு மலிவானதாகக் கொள்வதற்கான விருப்பத்தை வழங்குகிறது, அடுத்த சில மாதங்கள் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் கூட்டத்தோடு குழம்பிவிட்டால், சிறிய பெட்டியைப் பயன்படுத்தி சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் எவ்விதத்திலும் விட்டுவிட மாட்டார்கள்.\nPrincess Mask -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஉண்மையான Princess Mask -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nPrincess Mask க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/14/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-04-14T23:30:55Z", "digest": "sha1:QXA4SZAES6H7US4DDX7GNJ3PRODBA42F", "length": 9258, "nlines": 108, "source_domain": "makkalosai.com.my", "title": "லிபியா உள்நாட்டு போர் : லிபிய கடற்கரையிலிருந்து 100 பேர் மீட்கப்பட்டுள்ளனர் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் லிபியா உள்நாட்டு போர் : லிபிய கடற்கரையிலிருந்து 100 பேர் மீட்கப்பட்டுள்ளனர்\nலிபியா உள்நாட்டு போர் : லிபிய கடற்கரையிலிருந்து 100 பேர் மீட்கப்பட்டுள்ளனர்\nலிபிய கடற்கரையிலிருந்து சுமார் 100 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளனர் என்று சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.\nவடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் 34 ஆண்டுகள் அதிபராக இருந்த கடாபிக்கு எதிராக 2011-ம் ஆண்டு அங்கு உள்நாட்டுப் போர் வெடித்து, கடாபி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு, கடத்தி கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் 2015-ம் ஆண்டு ஐ.நா. ஆதரவுடன் தேசிய இடைக்கால பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது. எனினும் அங்கு தொடர்ந்து அரசியலில் நிலையற்ற தன்மை உருவானது. இதனால் அதே ஆண்டு லிபியாவில் மீண்டும் அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போர் மூண்டது. இதனால் லிபியாவில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வருகிறது.\nஇந்நிலையில், லிபியா நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அந்நாட்டின் கிழக்கு பகுதியில் இயங்கிவரும் போட்டி அரசு, உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகிறது. போட்டி அரசின் லிபியா தேசிய ராணுவத்தின் தளபதியாக பதவி பகிக்கும் கலிபா ஹஃப்டர் தலைநகர் திரிபோலியை கைப்பற்றும் நோக்கத்தில் விமானப்படை மற்றும் தரைப்படை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்.\nஇதுவரை நடந்த சண்டையில் 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், 5,700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், மேலும் 120,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பின்மை மற்றும் அரசியலில் நிலையற்ற தன்மை காரணமாக, ஐரோப்பாவிற்கு புலம்பெயர முயற்சிக்கும் அந்நாட்டு குடிமக்கள் உயிரை பணயம் வைத்து மிதந்தியதரின் கடலை கடக்க முயற்சிக்கின்றனர்.\nஅதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் சுமார் 100 புலம்பெயர்ந்தோர் லிபிய கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பின் அறிக்கையின் படி 2019-ஆம் ஆண்டில் 16,630 பேர் வெளிநாடுகளுக்கும், 22,366 பேர் உள்நாட்டிலேயே பாதுக்காப்பான இடங்களுக்கும் புலம்பெயர்ந்துள்ளனர். 426 பேர் கடல் வழி மூலம் புலம்பெயரும் முயற்சியில் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபோராட்டம் மூலமாக ‘ஹாங்காங் மீள முடியாத படுகுழியில் தள்ளப்படும்’\nNext article45-வது நாள்: அத்திவரதரை குடும்பத்துடன் நள்ளிரவில் தரிசித்த ரஜினிகாந்த்\nமுகக்கவசம் அணிவதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன\nபரவும் உருமாறிய கொரோனா வைரஸ். விமான போக்குவரத்துக்குத் தடை.\nதனது மெய்காப்பாளர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய ஆடவர்\nநாட்டின் கல்வி முறை மாற்றம் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் என்கிறார் தோக் மாட்\nஇன்று கோவிட் தொற்று 1,889 – மீட்பு 1,485\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபுற ஊதா எல்.இ.டி.க்கள் கொரோனாவை எளிதில் கொல்லும் – ஆய்வில் தகவல்\nடிரம்ப் பேரணியால் 700 பேர் உயிரிழப்பு:30,000 பேரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/18/pharmaniaga-beroperasi-seperti-biasa/", "date_download": "2021-04-14T22:59:06Z", "digest": "sha1:Q5LTIZX4Z4WLMGNALJ3XX2YVE7GPXGBT", "length": 4939, "nlines": 126, "source_domain": "makkalosai.com.my", "title": "Pharmaniaga beroperasi seperti biasa | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nபிரமாண்ட கோசி ரயில் பாலம் இன்று திறப்பு\n2006 முதல் 1,000 சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டன\n6000 வெற்றிகள் கண்ட இளைஞருக்கு நேர்ந்த கதி\nநாளை அன்வார் புக்கிட் அமானுக்கு அறிக்கை வழங்க வேண்டும்\nமுன்னாள் ஏஜியின் புத்தகம் “பொதுமைப்படுத்தலின் சோகம்” – அன்வார் கருத்து\nதனது மெய்காப்பாளர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய ஆடவர்\nநாட்டின் கல்வி முறை மாற்றம் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் என்கிறார் தோக் மாட்\nஇன்று கோவிட் தொற்று 1,889 – மீட்பு 1,485\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1452622", "date_download": "2021-04-15T00:14:17Z", "digest": "sha1:QJL635PPPLQWDU62OJVK22MGNRLFPT5Q", "length": 3042, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஈரானிய மக்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஈரானிய மக்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:50, 7 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n+ மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது using தொடுப்பிணைப்பி\n17:50, 7 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n17:50, 7 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (+ மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது using தொடுப்பிணைப்பி)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/07/23/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-14T23:41:29Z", "digest": "sha1:UYP573GS32VUFA5YZZCPGYO27XETS2YV", "length": 12724, "nlines": 98, "source_domain": "www.mullainews.com", "title": "காவல் நிலையத்தில் வைத்து வனிதா செய்த காரியத்தை மீடியாவில் புட்டு புட்டு வைத்த கைதான பெண்! - Mullai News", "raw_content": "\nHome சினிமா காவல் நிலையத்தில் வைத்து வனிதா செய்த காரியத்தை மீடியாவில் புட்டு புட்டு வைத்த கைதான பெண்\nகாவல் நிலையத்தில் வைத்து வனிதா செய்த காரியத்தை மீடியாவில் புட்டு புட்டு வைத்த கைதான பெண்\nநடிகை வனிதாவின் திருமணம் அண்மையில் பலராலும் பேசப்பட்டு வந்தது.இந்த நிலையில் வனிதாவின் திருமண விவகாரம் தொடர்பாக, மிகவும் மோசமாக பேசிய சூர்யா தேவி என்ற பெண் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த மாதம் நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nஆனால் பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்து கொண்டதால், அவரின் முதல் மனைவியை ஏமாற்றி இப்படி ஏன் திருமணம் செய்ய வேண்டும் நீயெல்லாம் ஒரு பெண்ணா என்று வனிதாவை, சூர்யா தேவி என்பவர் தன்னுடைய யூ டியூப் சேனலில் மோசமாக திட்டினார்.\nஇதையடுத்து வனிதா சென்னை, வட பழனி மகளிர் காவல் நிலையத்தில் சூர்யா தேவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.\nஅதில், நான் மேற்கண்ட முகவரியில் என் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். நான் திரைப்பட நடிகை மற்றும் சொந்தமாக யூடியூப் சேனலும் நடத்திவருகிறேன். கடந்த 27.6.2020-ல் எங்கள் வீட்டில் எனக்கும் பீட்டர் பால் என்பவருக்கும் இருமணம் சேரும் விழா நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. எங்களுடைய நிகழ்வு அனைத்து சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.\nஇதற்கிடையே எங்களுடைய இவ்விழாவை எதிர்ப்பு தெரிவித்து பீட்டர்பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவருக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் சூர்யாதேவி என்பவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலும் யூடியூப் வாயிலாகவும் மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளிலும் என்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்திருந்தார்.\nஎன்னுடைய வீட்டுக்கு வெளியில் வந்து நின்று கொண்டிருப்பதாகவும், தனக்கு 5 நிமிடம் ஆகாது உன் வீட்டிற்குள் நுழைந்து உன்னை சாகடிப்பேன் என்றும் என்னைப் பற்றி பேசுவதற்காகவே ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கி இருப்பதாகவும், அவருடைய வாழ்க்கை லட்சியமே என்னை அழிப்பதுதான் என்று பகிரங்கமாக அவதூறாகவும் ஆபாசமாகவும் என்னைப்பற்றி சமூக வலைதளங்களில் பேசி வருகிறார். அவருடைய பேச்சு வ ன்முறையைத் தூண்டுவதுபோல் உள்ளது.\nஎன் வீடு புகுந்து என்னைக் கடத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டி, என் வீட்டு முன்பே ஒரு வீடியோவைப் பதிவு செய்து பகிர்ந்துள்ளார்.\nஎனது டியூப் சேனலை பெண்களும் குழந்தைகளும் பார்க்கிறார்கள். ஆனால், இவர்களின் ஆ பாச பதிவுகள் டிரெண்டிங் என்ற பெயரில் சமூக ஊடகங்களில் ஆ பாசம் வ ன்முறையும் பரப்புகிறது.\nஆகவே, என்னைப் பற்றி சமூகவலைதளங்களில் தூண்டிவிடும் வகையில் பேசி வரும் சூர்யா தேவி மீது தக்க நடவடிக்கை எடுத்து எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅதன் பின் பொலிசார் சூர்யா தேவியின் வீட்டிற்கு சென்று விசாரணைக்காக வரும் படி அழைத்துள்ளனர். அதன் பின் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.\nஅதன் பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஜாமீன் வாங்கினார்.\nஇதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சூர்யா தேவி, தன்னை காவல்நிலையத்தில் இருந்த போது, வனிதா காலில் கிடந்த செருப்பால் அடிக்க வந்ததாகவும், பொலிசார் அவருக்கு ஆதரவாக இருக்கின்றனர்.\nஎனக்கே இப்படி ஒரு நிலை என்கிற போது, நிச்சயமாக பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு வாய்ப்பே இல்லை என்று பேசியுள்ளார்.\nPrevious articleதனது குழந்தை மற்றும் ம னைவியை கொ டூரமாக எ ரித்து கொ லை செ ய்த ந பர் அ ம்பலமாகிய உ ண்மை\nNext articleஇன்றைய ராசிபலன்: 24.07.2020: ஆடி மாதம் 9ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஅஸ்வின்- ஷிவாங்கிக்கு ஜோடியாக விருது கொடுத்த விஜய் டிவி. ரெக்கை கட்டி பறக்கும் ஷிவாங்கி.\nகுக் வித் கோமாளி-யில் ஐஸ்வர்யா ராஜேஷ்.\n கண்ணீரை விடும் புகழுக்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள்.\nதகப்பன், தாயால் சிறுபிள்ளைகள் அ.னுபவித்த து.யரம்.. கதறிய பிள்ளைகள்.\n100 வேகத்தில் செ.ன்று பி.ண.மா.க தி.ரு.ம்.பி.ய இ.ளை.ஞ.ன்.. அ.திவேக பயணத்தால் ப.ரி.தா.ப.மா.க ப..லி.யா.ன சோ.கம்.\n.. மாணவி ஆ.ன்லைன் க.ட.ன் மோ.ச.டி.யா.ல் ப.ணத்தை இ.ழந்து த.ற்.கொ..லை.\nநிறைமாத க.ர்ப்பிணி பெ..ண் இ.ர.த்.த போ..க்.கு ஏ.ற்.ப.ட்.டு உ.யி.ரி.ழ.ப்.பு.. வெளியான அ.திர்ச்சி தகவல்\nதாய், தந்தையின் பிரிவு.. அ.ண்ணன் – த.ங்கை ம.ன.மு.டை.ந்.து த.ற்.கொ..லை மு.யற்சி.. அ.னாதைபோல ம.யங்கிக்கி.டந்த ப.ரிதாபம்.\nதா.ய், ம.க.ன், ம.க.ள் தூ..க்.கி.ட்.டு த.ற்.கொ..லை.. நெ.ஞ்.சை உ.லு.க்.கு.ம் அ.தி.ர்.ச்.சி பி.ன்னணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/07/420.html", "date_download": "2021-04-15T00:02:23Z", "digest": "sha1:Q6GTWDUF6FZJ66D4FGIJI6BFTSSLMMCP", "length": 6830, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "மண்டைதீவு கடற்பரப்பில் 420 கிலோ கஞ்சா மீட்பு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nமண்டைதீவு கடற்பரப்பில் 420 கிலோ கஞ்சா மீட்பு.\nயாழ்ப்பாணம் மண்டதீவு கடற்பரப்பில் இருந்து 420 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவ...\nயாழ்ப்பாணம் மண்டதீவு கடற்பரப்பில் இருந்து 420 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nமண்டைதீவு கடற்பரப்பில் மர்மமான முறையில் நின்ற படகில் இருந்து சில மூட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.குறித்த மூட்டைகளை சோதனையிட்ட போது அதற்குள் கஞ்சா போதைப்பொருள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nநல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.. தேர்தல் கால கூட்டு மட்டுமே...அங்கஜன் தெரிவிப்பு\n\"வங்கி ஊழியர்களது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக\" - யாழில் போராட்டம்\nயாழ்.சுழிபுரத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து..\nதிருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு : மக்கள் வெளியேற தடை.\nYarl Express: மண்டைதீவு கடற்பரப்பில் 420 கிலோ கஞ்சா மீட்பு.\nமண்டைதீவு கடற்பரப்பில் 420 கிலோ கஞ்சா மீட்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/08/04113846/1758067/kasthuri-fight-with-ajith-fans.vpf", "date_download": "2021-04-14T23:18:14Z", "digest": "sha1:IP6JD4ES4WPOAH3LXIKT62O7T25BOSFO", "length": 15258, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "என்னை கிழவி என்பதா? - அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல் || kasthuri fight with ajith fans", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 15-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\n - அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\nஅஜித் ரசிகர்கள் தன்னை கிழவி எனக்கூறி கிண்டல் அடித்ததால், நடிகை கஸ்தூரி அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\nஅஜித் ரசிகர்கள் தன்னை கிழவி எனக்கூறி கிண்டல் அடித்ததால், நடிகை கஸ்தூரி அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\nதமிழ் பட உலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த கஸ்தூரி தற்போது குணசித்திர வேடங்கள���ல் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்திலும் பரபரப்பாக இயங்கி சமூக அரசியல் விஷயங்கள் பற்றி சர்ச்சை கருத்துகளை பகிர்ந்து வருகிறார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ளது. 3-வது திருமணம் செய்த வனிதாவுடன் தகராறு ஏற்பட்டு இருக்கிறது.\nஇந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அஜித் ரசிகர்களுக்கும் கஸ்தூரிக்கும் வலைத்தளத்தில் ஏற்பட்ட மோதல் இப்போது மீண்டும் வெடித்துள்ளது. டுவிட்டர் முகப்பில் அஜித் புகைப்படத்தை வைத்துள்ள ரசிகர் ஒருவர் கஸ்தூரி கதாநாயகியாக நடித்த பழைய படத்தில் இருந்து அவரது பாடல் காட்சி வீடியோவை வெளியிட்டு இது நம்ம கஸ்தூரி கிழவிதானே என்று குறிப்பிட்டு அந்த காலத்தில் அழகாக இருந்துள்ளார் என்று சுட்டி காட்டி பதிவிட்டுள்ளார். மேலும் பல ரசிகர்கள் அதை ஆமோதித்து பதிவுகளை பகிர்ந்தனர். இது கஸ்தூரிக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஅந்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், “எதற்கு தேவையில்லாமல் ஆணியை புடுங்குவானேன் அதை எனக்கு சிசி பண்ணுவானேன். இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா அதை எனக்கு சிசி பண்ணுவானேன். இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா அஜித் கேட்டாரா அவர் பெயரை சொல்லி அசிங்கமா பேசுங்கன்னு. கஸ்தூரி கிழவிக்கு அஜித்தை விட ஐந்து வயது குறைவுதான். போய் வேற வேலை இருந்தால் பாருங்கள்.\nஉங்களை மாதிரியான மோசமான ரசிகர்களால் அஜித்தின் அனைத்து நல்ல ரசிகர்களுக்கும் கெட்ட பெயர். அதை புரிகிற அளவுக்காவது அறிவு இருக்கிறதா இல்லையா. அஜித்குமார் சிறந்த மனிதர். அவரை மதிக்கிறேன். அவருக்கு பெருமை சேருங்கள். இதுபோல் மோசமாக செயல்பட வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார். இந்த மோதல் வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது.\nகஸ்தூரி பற்றிய செய்திகள் இதுவரை...\nஉயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது - ரஜினி குறித்து கஸ்தூரி பரபரப்பு டுவிட்\nநயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி... வைரலாகும் புகைப்படம்\nசொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nஓராண்டாகியும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கான சம்பளம் தரவில்லை - கஸ்தூரி குற்றச்சாட்டு\nசெப்டம்பர் 30, 2020 11:09\nநானும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டேன் - கஸ்தூரி பகீர் குற்றச்சாட்டு\nசெப்டம்பர் 22, 2020 13:09\nமேலும் கஸ்தூரி ப���்றிய செய்திகள்\nமகத் காதலுக்கு துணை நின்ற சிலம்பரசன்\nவிஜய்யை தொடர்ந்து அஜித் பட இயக்குனருடன் இணைந்த மாஸ்டர் தயாரிப்பாளர்\nஆர்யா படத்தில் நடித்த அரவிந்த் சாமி\nஎழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான் இந்த ரைட்டர் - பா.ரஞ்சித்\nகொரோனாவிற்கு பயப்பட தேவையில்லை - செந்தில்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி சக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி கடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/similarities-between-raghuvaran-and-simbu-parthiban-series", "date_download": "2021-04-14T23:28:34Z", "digest": "sha1:5634AZELKSVLZQDK4NKUCGGCPGNOWDKC", "length": 35589, "nlines": 221, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ரகுவரனும், சிம்புவும் அந்த விஷயத்துல ஒரே மாதிரி... ஆனா?!'' - பார்த்திபன் தொடர் - 13 | Similarities between Raghuvaran and Simbu - Parthiban Series - Vikatan", "raw_content": "\n``ரகுவரனும், சிம்புவும் அந்த விஷயத்துல ஒரே மாதிரி... ஆனா'' - பார்த்திபன் தொடர் - 13\n``ரகுவரனும், சிம்புவும் அந்த விஷயத்துல ஒரே மாதிரி... ஆனா'' - பார்த்திபன் தொடர் - 13\nநாம் தமிழர் சீமானுக்கும், `துக்ளக் தர்பார்' ராசிமானுக்கும் என்ன சம்பந்தம் பார்த்திபன் தொடர் - 27\n\"தனுஷ் படத்துல நானும் நடிக்கலாம்\" - பார்த்திபன் தொடர் - 26\n''விஜய்யுடன், விஜய் சேதுபதி ஏன் நடிக்கணும் 'துக்ளர் தர்பார்' தகராறு என்ன 'துக்ளர் தர்பார்' தகராறு என்ன'' -பார்த்திபன் தொடர் - 25\n``பா.ஜ.க-வில் நான் சேரப்போகிறேனா... உண்மை என்ன'' - பார்த்திபன் தொடர் - 24\n'' 'மாஸ்டர்' டீசரில் மச்சான் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் இயக்க 'வேள்பாரி''' - பார்த்திபன் - 23\n\"விகடன் விருது விழாவில் நடந்தது என்ன... விகடன் எனக்கு ஃப்ரெண்டா\"- பார்த்திபன் தொடர் - 22\n\"முத்தையா முரளிதரனுக்காக விஜய் சேதுபதியை மிரட்டியது சரியா\" - பார்த்திபன் - 21\n''சிவாஜி - கமல் - தனுஷ்... சிம்புவின் 'சம்பவம்''' - பார்த்திபன் தொடர் - 20\n\"மீனா மிரட்டினாங்க... ரோஜா, குஷ்பு பயம் காட்டிட்டாங்க\" - பார்த்திபன் தொடர் - 19\n``விஜய் அரசியலுக்கு வர இவ்ளோ டிராமா பண்ணணுமா'' - பார்த்திபன் தொடர் - 18\n``சிம்பு நடிக்க `புதிய பாதை - 2'... விரைவில் உங்களுக்காக'' - பார்த்திபன் தொடர் - 17\nஇபிஎஸ் - ஓபிஎஸ் என்னதான் பிரச்னை... சூர்யாவுக்காக நீதிபதிகள் சொன்னது சரியா - பார்த்திபன் - 16\n\"எம்ஜிஆரிடம் பிடித்தது, கலைஞரிடம் பிடிக்காதது, விஜயகாந்த்திடம் பிடிக்கும்\"- பார்த்திபன் தொடர் - 15\n``தோனிக்கும் அஜித்துக்கும் ஈகோ அதிகம்... ஏனென்றால்'' - பார்த்திபன் தொடர் - 14\n``ரகுவரனும், சிம்புவும் அந்த விஷயத்துல ஒரே மாதிரி... ஆனா'' - பார்த்திபன் தொடர் - 13\nரஜினி சொன்ன கதை... இளையராஜாவின் எரிச்சல்... எஸ்.பி.பி-க்கான காத்திருப்பு - பார்த்திபன் தொடர் - 12\n`` `நோ, நோ... நீங்க வேணாம்'னு ரஜினி என்னை ஒதுக்கினார்... எதுக்காக'' - பார்த்திபன் தொடர் - 11\n``சிம்பு ஒரு சுயம்பு, மாஸ்டர் ஆஃப் ஆல் ஆர்ட்ஸ், லைவ் ஒயர்... ஆனா, அவரோட\" - பார்த்திபன் தொடர் - 10\n``கவுண்டமணி ஒன்லி 5 ஸ்டார் ஹோட்டல்லதான் தங்குவார்... ஏன்னா'' - பார்த்திபன் - 9\n``அஜித்தோட அந்தத் திறமைக்கு அவர் வில்லனாதான் நடிக்கணும்... ஏன்னா''- பார்த்திபன் தொடர் - 8\n``கமல் சார்க்கு பதில் நான் பிக்பாஸா இருந்தேன்னா..'' - பார்த்திபன் தொடர் - 7\n``விஜய் சேதுபதியைப் பார்க்கும்போது அந்த ரஜினிகாந்த் ஞாபகத்துக்கு வந்தார்\" - பார்த்திபன் தொடர் - 6\n``டபுள் மீனிங் பாட்டு... இளையராஜாவோட முறைப்பு... கடைசியா அந்தச் சிரிப்பு'' - பார்த்திபன் தொடர் - 5\n``நல்லவேளை... நயன்தாரா அந்தப் படத்துல என்கூட நடிக்கல'' - பார்த்திபன் தொடர் - 4\n\"அஜித்தின் அந்தக் கண்கள்... `நீ வருவாய் என'வில் நடித்த, `நேர்கொண்ட பார்வை'யில் பார்த்த...\" - பார்த்திபன் தொடர் - 3\n`` `3 இடியட்ஸ்' ரீமேக்கை முதல்ல விஜய் என்கிட்டதான் கொடுத்தார்... ஆனா'' - பார்த்திபன் தொடர் - 2\n2டி சூர்யா; நானும் ரவுடிதான்; பணத்துக்காகப் படங்கள் - பார்த்திபனின் ஆண்line பெண்line Thought காம்\nஇயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 13.\n\"கடந்த சில வாரங்களுக்கு முன் ராம்க்ருஷ் அவர்களின் கேள்விக்கு, நீங்கள் அளித்திருந்த பதிலில் 'முதல் பார்வை' படத்தின் ஒரு காட்சி பற்றிச் சொல்லியிருந்தீர்கள். அதில் முதல் பகுதி, 'கோகுலம்' படத்தில் அர்ஜுன் & ஜெய்சங்கர் நடித்துப் பேசிய காட்சி மாதிரியே இருக்கிறது. அதை நீங்கள் அப்படிய�� எடுக்கும் பட்சத்தில் சிஷ்யனின் சீனை குரு காப்பியடித்ததாகிவிடாதா\n- ஜேசு ஞானராஜ், ஃப்ராங்க்ஃபர்ட், ஜெர்மனி\n''நேர்மையாக பதில் கூறவும் என என்னைக் கூர்மையாகக் குத்தியதால் இந்தப் பதிலைச் சொல்கிறேன். 'முதல் பார்வை' உருவாக இருந்த நேரம் என்பது 1987-88... அதுல ஸ்கிரிப்ட்ல ரெடி பண்ணி வெச்சிருந்த ஒரு காட்சியைத்தான் நான் முந்தைய கேள்வி பதில்ல சொன்னேன். திரு.விக்ரமன் இயக்கிய எந்தப் படத்தையும் அந்த நேரத்துல என்னால பார்க்கமுடியலை என்பது ஒரு கூடுதல் உண்மை. 87-88-ல உருவான ஒரு காட்சி 93-ல வெளிவந்த படத்தோட காப்பியா இருக்கமுடியாது. இருக்காது. அதுமட்டுமல்லாமல் 'முதல் பார்வை' டைம்ல விக்ரமன் அவர்கள் என்னோட உதவி இயக்குநரா மட்டும் இல்லாம, உறுதுணையான இயக்குநராவும் இருந்தார். அதனாலதான் 'புதிய பாதை' படத்துல முதல் பேரா, இணை இயக்குநர்னு அவர் பேர் இருக்கும். ரொம்பத்தகுதியான ஒரு இயக்குநர். விக்ரமனோட பையன் போட்டோஸை சமீபத்துல பார்த்தேன். பிற்காலத்துல பெரிய ஸ்டாரா வருவதற்கான முகம். விஜய் தேவரகொண்டா மாதிரி வருவார்.''\n``சிம்பு ஒரு சுயம்பு, மாஸ்டர் ஆஃப் ஆல் ஆர்ட்ஸ், லைவ் ஒயர்... ஆனா, அவரோட\" - பார்த்திபன் தொடர் - 10\n\"எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும் தொடர்ச்சியாக படங்கள் இயக்கும்போது க்ளைமாக்ஸை க்ளிஷேக்கள் இன்றிக் காட்சிப்படுத்த இயலாது. ரசிகர்களும் க்ளைமாக்ஸை எளிதில் யூகித்துவிடுவர். ஆனால், 30 ஆண்டுகள் கடந்து இன்றும் உங்கள் படங்களின் க்ளைமாக்ஸை மட்டும் யூகிக்கவே முடியாதபடி படம் இயக்குறீங்களே, அது எப்படி\n- ஜீவகன் மகேந்திரன், நட்டாமங்கலம்\n''இதை நீண்ட கேள்வியா பார்க்காம, நீண்ட பாராட்டாவே பார்க்குறேன். நிறைய பேர் நீங்க அடையவேண்டிய உயரத்தை அடையலைன்னு சொல்லுவாங்க. ஆனா, இந்தக் கேள்வியால நான் அந்த உயரத்தை அடைஞ்சமாதிரி நினைக்கிறேன். என்னோட உதவியாளர்கள்கிட்ட பாதிவரைக்கும்தான் நான் கதை சொல்லுவேன். இன்டர்வெல் சொல்லி முடிச்சதும் பாப்கார்ன், பஃப்ஸ், காபிலாம் வாங்கிக்கொடுத்துட்டு செகண்ட் ஆஃப் நீங்க சொல்லுங்கன்னு சொல்லிடுவேன். பத்துப் பேர்ல எட்டுப்பேர் நான் யோசிச்ச கதையே இல்லாம வேற விஷயங்கள் சொல்லுவாங்க. நான் யோசிச்ச விஷயத்துக்குப் பக்கத்துல சிலர் சொன்னாங்கன்னா அதை நான் பயன்படுத்தவே மாட்டேன். ஒருவேளை நான் எடுத்திருந்த படங��கள், ஏதாவது ஒரு ஆங்கிலப் படத்தின் சாயல் இருந்திருந்தா நான் அதைப் பார்த்திருக்கவே மாட்டேன்.\nஇப்பவும் காலைல 4.30 மணிக்குலாம் எழுந்து,கேரளாவுல இருக்கிற என்னோட நண்பர்கிட்ட பேசுவேன். அவர்கிட்ட கதைகள் சொல்லுவேன். அவர் நிறைய படங்கள் பார்ப்பார். அவர் இந்த ட்ராக்லயே எந்தக் கதையும் வரலைன்னு சொல்லுவார். ஆனாலும், நான் தொடர்ந்து தேடிட்டே இருப்பேன். சிலபேர் கதை வந்துட்டா உடனே பணியாரம் பண்ணி வித்துடலாம்னு நினைப்பாங்க. ஆனா, நான் பத்தாது, போதாதுன்னு தேடிட்டே இருப்பேன். இந்த 30 ஆண்டையே நான் 3 ஆண்டாதான் கணக்குல வெச்சிருக்கேன். என்னோட க்ளைமாக்ஸ் மட்டும் இல்லாம கதைகளும் கணிக்கமுடியாதபடி இருக்கணும். இனி என்னோட வெற்றிகளைக் கணிக்கக்கூடிய அளவுக்குப் படங்கள் பண்ணணும்னு விரும்புறேன்.''\n''ஜிம்முக்குப் போகணும், சிக்ஸ் பேக் வைக்கணும்னு என்னைக்காவது தோணியிருக்கா கேரம் விளையாட்டுல வாய்ப்பை உருவாக்கிக்கோன்னு சொல்றதாவும், செஸ்-ல கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக்கோன்னு அர்த்தம் இருக்கிறதாவும் எனக்கு அடிக்கடி தோணும்... உங்க வாழ்க்கையில நீங்க கேரமா, செஸ்ஸா கேரம் விளையாட்டுல வாய்ப்பை உருவாக்கிக்கோன்னு சொல்றதாவும், செஸ்-ல கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக்கோன்னு அர்த்தம் இருக்கிறதாவும் எனக்கு அடிக்கடி தோணும்... உங்க வாழ்க்கையில நீங்க கேரமா, செஸ்ஸா\n''புத்திசாலித்தனமாகப் புனையப்பட்ட ஒரு கேள்வி. நாலுமுறை படிக்க வைக்கக்கூடிய இன்ட்ரஸ்ட்டிங்கான கேள்வி. இந்தக் கேள்வில இருக்கிற புத்திசாலித்தனத்தை நான் ரசிக்கிறேன். ஆனா, இரண்டு விளையாட்டுலயுமே வாய்ப்புகளை உருவாக்கணும், வாய்ப்பைப் பயன்படுத்திக்கணும். ரெண்டுத்துலயும் அடுத்த மூவ் என்னன்னு பிளான் பண்ணவேண்டியது இருக்கு. செஸ்ல ஒவ்வொரு மூவும் முக்கியம். வாழ்க்கையோட ரொம்ப ஒத்துப்போற விஷயம் செஸ்ஸாதான் இருக்கு. சிப்பாய்தானேன்னு சீப்பா எடுத்துவெச்சிட்டோம்னா அது கிங்கையே காலிபண்ணிடும். அதனால எல்லாத்தையும் கால்குலேட்டடா, சரியா கணிச்சுதான் செய்யணும். இனிமே நான் செஸ்ஸா இருக்கணும்னு நினைக்கிறேன். எந்த விளையாட்டையும் விளையாட்டா எடுத்துக்காம சீரியஸா விளையாடணும்னு நினைக்கிறவன் நான். விளையாட்டுக்குக்கூட சாதாரணமா விளையாடிட மாட்டேன்.''\nரஜினி சொன்ன கதை... இளையரா���ாவின் எரிச்சல்... எஸ்.பி.பி-க்கான காத்திருப்பு - பார்த்திபன் தொடர் - 12\n''சார், துருவ நட்சத்திரம் படத்துல நடிச்ச அனுபவம் பத்தி கொஞ்சம் சொல்லுங்க. உங்க கதாபாத்திரம் எப்படிப்பட்டது. பார்த்திபன்னாலே வித்தியாசம்தான். அதுவும் இந்தப் படத்துல உங்க கேரக்டர் பார்க்க நாங்க வெயிட்டிங். கௌதம்மேனன் பத்தி ஒரு சில வார்த்தைகள் சொல்லமுடியுமா\n‘துருவ நட்சத்திரம்’ கெளதம் மேனன்\n'' 'துருவ நட்சத்திரம்' ரொம்ப தூர நட்சத்திரமா இருக்கிறது வருத்தமா இருக்கு. இந்தப் படத்தை சூர்யா நடிக்க, நானும் நடிப்பதாக பூஜையெல்லாம் போடப்பட்டது. அப்ப எடுத்தபடங்கள் கூட இருக்கு. அடுத்து மறுபடியும் பல வருடங்களுக்குப்பிறகு விக்ரம் நடிக்க அது தொடர்ந்தது மகிழ்ச்சியா இருந்தது. கெளதம் காதலுக்குரிய இயக்குநர். சமீபத்துல ஒரு பேட்டியில் கதாநாயகியோட காலைத் தொடுறதைப் பத்திப் பேசியிருந்தார். அது ரொம்ப சுவாரஸ்யமான விஷயம். அதுக்குப்பின்னாடி நிறைய கதையிருக்குன்னு சொன்னார்.\n'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்துல வேலைக்குப்போயிட்டு வர கதாநாயகியோட காலை புருஷன் அமுக்கிவிடுவான். ரிஃப்லெக்ஸாலஜின்னு சொல்லுவாங்க. 'மவனே... இதுலதான்ட நீ என்னைக் கவுக்குற'ன்னு கதாநாயகி சொல்லுவா. இதை களிப்பை அதிகப்படுத்தும் காதல் களிம்புன்னு சொல்லலாம். அவர் இதைச் சொன்னதுக்குப்பிறகு இவரும் நம்ம ஜாதிதான் போலிருக்குன்னு அவருக்குப் போன் பண்ணி இந்த விஷயங்களைச் சொன்னேன்.\n'துருவ நட்சத்திரம்' படத்தைப் பொறுத்தவரைக்கும் நான் நடிக்கப்போறதுக்கு முன்னாடியே முதல் டிரெய்லர் வந்துடுச்சு. ஜார்ஜியா போன்ற நாடுகளுக்கெல்லாம் போய் ஷூட்டிங் பண்ணினோம். 'ஹவுஸ்ஃபுல்' படத்துல எனக்கு அடுத்த கேரக்டர்ல அப்ப விக்ரம் நடிச்சிருந்தார். இப்ப அவர் கதாநாயகனா நடிக்கிற 'துருவ நட்சத்திரம்' படத்துல நான் ஒரு கேரக்டர்ல நடிக்கிறேன். ஷூட்டிங் அப்ப டைரக்டர், 'நாளைக்கு இதுதான் காட்சி... சில டயலாக்ஸ் யோசிச்சிட்டு வாங்க'ன்னு சொல்லுவார். படத்துல விக்ரம் பேர் ஜான். அதுக்கு ஏத்தமாதிரி டயலாக்ஸ்லாம் யோசிச்சிட்டுப் போவேன். 'துருவ நட்சத்திரம்' எப்ப வந்தாலும் ஒரு ஆங்கிலப் படம் மாதிரி வரும்.''\n''நீங்க நடிச்ச 'அபிமன்யு' திரைப்படம் அருமை. அந்தப் படத்தில் ரகுவரன் சார் மிரட்டியிருப்பார் ‌‌. நீங்களும் அவருக்கு இணையாக நடித்திருப்பீர்கள். அவருடன் பணியாற்றிய அனுபவம் சொல்லுங்க... என்னைப் பொறுத்தவரை 'சாமி' படமும் 'அபிமன்யு'வும் ஒரே கதைக்கருதான். இதன் இயக்குநர் சுபாஷ் பற்றியும் சொல்லுங்க\n''இவ்வளவு நடிகர்கள் இருந்தப்போவும் தனக்குன்னு ஒரு ஸ்டைல் உருவாக்கிக்கிட்டவர் ரகுவரன். தனக்குன்னு ஒரு ஸ்டாம்ப் பண்ணிக்கிட்டார். நான் நடிக்கிறதுக்கு பயப்படவே மாட்டேன். ஆனா, ரகுவரனுக்கு பயந்தேன். அவர்கூட போட்டிபோட்டு நடிச்சு ஜெயிச்சா போதும்னு நினைச்சேன். 'அபிமன்யு' படத்துல நான் நடிகர் மட்டுமல்ல, அந்தப் படத்தோட தயாரிப்பாளரும் நான்தான். படத்தின் ஷூட்டிங் அப்ப நடந்த ஒரு சம்பவம் சொல்றேன். ஹார்பர்ல ஷூட்டிங் நடக்கும். ஷூட்டிங்குகளுக்குப் பொதுவா கொஞ்சம் தாமதமாதான் ரகுவரன் வருவார். கொஞ்சத்துக்கும், தாமதத்துக்கும் நடுவுல ஒரு டைம்னு வெச்சிக்கோங்க. ஹார்பர்ல ஷூட்டிங் நடத்த அந்தக் காலத்துலயே பெரிய தொகை கொடுக்கணும். எல்லாம் கொடுத்து ஷூட்டிங் நடத்தினா 8 மணில இருந்து ஷூட்டிங் ஸ்பாட்ல ரகுவரனுக்காகக் காத்துட்டு இருப்போம். 11 மணிக்கு வருவார். நேரா கடற்கரை ஓரத்துல சேரைப்போட்டுட்டு, சின்னக்குழந்தை மாதிரி கடலை ரசிப்பார். அப்புறம் யூனிட் பையன்போய் அவர் மடில துண்டைப் போடுவான். அப்புறம்தான் பிரேக்ஃபாஸ்ட்டே சாப்பிடுவார். 'என்ன சார் இப்படிலாம்'னு இயக்குநர் சுபாஷ்கிட்ட புலம்புவேன். ஆனா, மெதுவா வந்து நின்னு நடிக்க ஆரம்பிச்சிட்டார்னா இது எல்லாமே மறந்துடும். நடிப்புல அப்படியே எல்லாத்தையும் மறக்கடிச்சிடுவார்.\nலேட்டா வர விஷயத்தை நான் மைனஸா சொல்லலை. காலதாமதமானாலும் ரகுவரன் மாதிரி நடிகர் கிடைக்கிறது கஷ்டம். எல்லோருக்கும் ஒரு இயல்பு இருக்கும். நடிகனுக்குத் தேவை நடிப்புதான். பாரதிராஜா சார், பாக்யராஜ் சார்ன்னு எல்லோருக்கும் வேற வேற ஸ்டைல் இருக்கும். ஒரு மனிதன் இப்படித்தான் நடந்துக்கணும்னு எந்த வரையறையும் இல்ல. நேரத்தைக் கடைப்பிடிக்கிறது நல்ல தன்மை. அது இல்லைன்னாலும் தப்பில்லை.\nரகுவரன் பற்றிச் சொல்லும்போது சிம்புதான் ஞாபகத்துக்கு வரார். சிம்பு மேலயும் லேட்டா வரார்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க. 'சிம்பு ஒரு சுயம்பு'ன்னு சமீபத்துல நான் சொன்ன விஷயத்துக்காக என்கிட்ட சிம்பு பேசினார். 'நான் எதையோ நோக்கி தவம் மாதிரி ஒரு விஷயம் ப���்ணிட்டு இருக்கேன். அதுல உங்க வார்த்தைகள் ஒரு அசரீரி மாதிரி இருந்தது'ன்னு சொன்னார். நானும் ரவுடிதான்ல நான்தான் நடிக்கிறதா இருந்தது. உங்களை நடிக்கவைக்கணும்னு நான்தான் சொன்னேன். கடைசில நான் அந்தப் படத்துல நடிக்கல. நீங்க நடிச்சிட்டீங்கன்னு சொன்னார். நாம எப்படிப் படம் பண்ணாம விட்டுப்போச்சுன்னு தெரியலைன்னு சொன்னார். இந்தப் பண்பு எனக்கு ரொம்பப் பிடிச்சது. சிம்புகிட்ட இருந்து பொக்கே வரும்னு எதிர்பார்த்து நான் சொல்லலை. எல்லோருக்கும் குழந்தைப்பருவம், நடக்குற பருவம்னு ஒண்ணு இருக்கும். காலம் நமக்கு நிறைய விஷயங்கள் கற்றுக்கொடுக்கும். இருவருமே மிகச்சிறந்த நடிகர்கள். சுபாஷ் அருமையான, திறமையான மனிதர். 'அபிமன்யு' படத்தோட கதையை என்கிட்ட சொல்லிட்டு யார் இயக்குநர்னு கேட்டார். நீங்கதான் இயக்கணும்னு சொல்லிட்டு நானே தயாரிச்சேன். அடுத்து அவர் இயக்குன படத்துல என்னை நடிக்க வெச்சார். மும்பைக்குப் போய் நிறைய படங்களில் வேலை செஞ்சார். ஷாருக்கான் நடிச்ச 'சென்னை எக்ஸ்பிரஸ்' அவரோட கதைதான். 5 நிமிஷம் யோசிச்சாலே அவ்ளோ சிந்தனை இருக்கும். வசனமெல்லாம் ஸ்பாட்ல உட்கார்ந்து எழுதுவார். அவரோட நினைவுகள் மறக்கமுடியாதது.''\nபார்த்திபனிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைப் பதிவுசெய்ய கீழிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.\nகுண்டக்க மண்டக்க கேள்வி டு சீரியஸ் சினிமா டவுட்ஸ்... பார்த்திபன் ரெடி, நீங்க ரெடியா\nஆண்Line பெண்Line Thought காம் தொடரின் வீடியோ பதிவை சினிமா விகடன் சேனலில் விரைவில் காணலாம். தொடர்ந்து விகடனின் வீடியோ பதிவுகளைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81,_%E0%AE%85._%E0%AE%B8._(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-04-14T22:26:07Z", "digest": "sha1:6IRSQNL4F22RHDDKAFTNFJBJT5DY4LHV", "length": 3261, "nlines": 49, "source_domain": "noolaham.org", "title": "அப்துஸ்ஸமது, அ. ஸ. (நினைவுமலர்) - நூலகம்", "raw_content": "\nஅப்துஸ்ஸமது, அ. ஸ. (நினைவுமலர்)\nஅப்துஸ்ஸமது, அ. ஸ. (நினைவுமலர்)\nஇலக்கிய மாமணி அ. ஸ. அப்துஸ்ஸமது நினைவு மலர் 2001 (15.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஇலக்கிய மாமணி அ. ஸ. அப்துஸ்ஸமது நினைவு மலர் 2001 (எழுத்துணரியாக்கம்)\nநூல்கள் [11,391] இதழ்கள் [12,986] பத்திரிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] நினைவு மலர்கள் [1,463] சிறப்பு மலர்கள் [5,308] எழுத்தாளர்கள் [4,269] பதிப்பாளர்கள் [3,519] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\nஆனா ஸானா நினைவு மன்றம்\n2001 இல் வெளியான நினைவு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/defence-minister/?page-no=2", "date_download": "2021-04-15T00:07:30Z", "digest": "sha1:5Y54MUQ6QJ4LYSTSICZQ22RBI3U4HMPD", "length": 9406, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Defence Minister News in Tamil | Latest Defence Minister Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய மொழிகளின் 'அம்மா' தமிழ்... ஜல்லிகட்டு காளை போல பங்கு சந்தை.. ராஜ்நாத்சிங் கலக்கல் பேச்சு\nஎன் உடம்பில் உயிர் இருக்கும் வரை தேசத்தின் ஒரு இஞ்ச் நிலத்தைகூட விட்டுதரமாட்டேன்: ராஜ்நாத்சிங்\nஈரானில் ராஜ்நாத்சிங்- பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹடாமியுடன் சந்திப்பு\nஷாங்காய் கூட்டமைப்பு மாநாடு- மாஸ்கோவில் பாதுகாப்புத் துறை ராஜ்நாத்சிங்\n101 ராணுவ சாதனங்கள், தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை- பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்\nரஃபேல் போர் விமானங்கள் வருகை.. இந்திய ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் தொடக்கம்: ராஜ்நாத் சிங்\nஎல்லையில் பதற்றம்.. லடாக் விசிட்டை திடீரென ஒத்திவைத்த அமைச்சர் ராஜ்நாத்சிங்.. பரபரப்பு முடிவு\n'இந்த நாளுக்காகத்தான் அனைத்தும்' தேஜஸ் விமானத்தில் ராஜ்நாத் திரில் பயணம்.. கிடைத்தது சூப்பர் பெருமை\nகார்கில் நாயகன்.. ஈழ ஆதரவாளர்... மறக்க முடியாத ஜார்ஜ் பெர்னாண்டஸ்\nமுன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்\nசிரமத்துக்கு வருந்துகிறேன்... நிர்மலா சீதாராமன் விவகாரத்தில் குமாரசாமி பதுங்கல்\nகாங். மூத்த தலைவர் சிங்வியின் மனைவி நீரவ் மோடி நிறுவனத்தின் இயக்குநர்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு\nநீரவ் மோடியுடன் தொடர்புபடுத்தி நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு.. வழக்கு தொடர அபிஷேக் சிங்வி முடிவு\nஇந்தியா தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுப்போம்.. மிரட்டும் பாகிஸ்தான்\nநிர்மலா சீதாராமன் பயணித்த சுகோய்.. இதுக்கு முன்னாடி யாரெல்லாம் போயிருக்காங்க தெரிய���மா\n.. நிர்மலா சீதாராமன் பயணித்த போர் விமானத்தின் சிறப்பம்சம் என்ன தெரியுமா\nபோர் விமானத்தில் பயணித்த நிர்மலா சீதாராமன்.. பாதுகாப்பு சோதனை நடத்தினார்\nகடந்த 15 நாட்களாக மீனவர்களின்றி கடலில் எந்த படகுகளும் இல்லை.. சொல்கிறார் நிர்மலா சீதாராமன்\nமாபாதக நிர்மலா சீதாராமன்.. மிரட்டும் திண்டுக்கல் சீனிவாசன்.. வேல்முருகன் கடும் பாய்ச்சல்\nகாங் ஆண்டபோது நீர், நிலம், ஆகாயம் அனைத்திலும் ஊழல்.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/yuvraj-singh-father-yograj-singh-blames-dhoni-was-a-reason-for-cricketers-retirement-119071300024_1.html", "date_download": "2021-04-14T23:52:59Z", "digest": "sha1:QY3YJO74QLP2CYCD4EBFGTAYYH5BT66F", "length": 11830, "nlines": 150, "source_domain": "tamil.webdunia.com", "title": "எல்லாத்துக்கும் தோனிதான் காரணம் – யுவராஜ் சிங் தந்தை ஆவேசம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 15 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎல்லாத்துக்கும் தோனிதான் காரணம் – யுவராஜ் சிங் தந்தை ஆவேசம்\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் புறக்கணிக்கப்பட்டதற்கு அன்றைய கேப்டன் மகேந்திரசிங் தோனியே காரணம் என கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங்கின் அப்பா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர் யுவ்ராஜ்சிங். சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார் யுவ்ராஜ்சிங். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அம்பத்தி ராயுடுவும் ஓய்வு அறிவிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நடந்து வரும் உலக கோப்பை போட்டியின் அரையிறுதியில் இந்தியா அணி நியூஸிலாந்திடம் தோல்வியை தழுவியது.\nஇந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய யுவ்ராஜ்சிங்கின் தந்தை யோகராஜ் சிங் “2015 உலக கோப்பையில் அம்பத்தி ராயுடு தேர்வாகியிருந்தார். ஆனால் தோனி ஒரு ஆட்டத்தில் கூட ராயுடுவை விளையாட அனுமதிக்கவில்லை. இதனால் ராயுடு அவசரப்பட்டு தவறான முடிவை எடுத்து விட்டீர்கள். நீங்கள் உங்கள் முடிவை திரும்ப பெற வேண்டும். தோனி போன்றவர்கள் ரொம்ப காலம் நிலைத்திருக்க மாட்டார்கள். அந்த கூட்டத்திற்கு நீங்கள் யார் என்பதை காட்ட வேண்டும்” என கூறியுள்ளார்.\nஏற்கனவே அம்பத்தி ராயுடு, யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக் போன்றவர்களை நிறைய ஆட்டங்களில் விளையாட அனுமதிப்பதில்லை என்றும், அதற்கு தோனியே காரணம் என்றும் யோகராஜ் சிங் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n”ஓரணியாக செயல்பட தவறிவிட்டோம்”… வேதனையில் ரோஹித் ஷர்மா\nஒரு டிக்கெட் ரூ.13.78 லட்சமா\nமைதானத்தில் பறந்த திடீர் விமானம்- என்ன எழுதியிருந்தது தெரியுமா\nதோனியை எங்கள் அணியில் சேர்த்து கொள்ள தயாராய் இருக்கிறோம்- நியூசிலாந்து கேப்டனின் அதிரடி பதில்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41826333", "date_download": "2021-04-15T00:15:31Z", "digest": "sha1:GJE3QBS3NVBPGHUANLFUY5PDADIG2A2Q", "length": 6448, "nlines": 73, "source_domain": "www.bbc.com", "title": "ரஷ்ய தலையீடு விசாரணை: என்ன சொல்ல போகிறார் டிரம்பின் பரப்புரை மேலாளர்? - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nரஷ்ய தலையீடு விசாரணை: என்ன சொல்ல போகிறார் டிரம்பின் பரப்புரை மேலாளர்\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nரஷ்ய தலையீடு விசாரணை: என்ன சொல்ல போகிறார் டிரம்பின் பரப்புரை மேலாளர்\nபல நாடுகளின் தலைவர்களோடு தொடர்பு கொண்டிருந்த டிரம்பின் முன்னாள் பரப்புரை மேலாளர் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு பற்றி என்ன சொல்ல போகிறார்\nநியூ யார்க் தாக்குதல்: டிரக் மோதி 8 பேர் பலி\nபாலில் விஷம் கலந்த பெண்: 15 பேர் பலி - கட்டாய திருமணம் எதிரொலி\n1984: சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் - நடந்தது என்ன\nகாஸ்ட்ரோவை கொல்ல ஒரு மில்லியன் டாலர் 'சுபாரி' கொடுக்கப்பட்டதா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிரா��்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nகாணொளி, இந்தியாவை விட்டு திடீரென வெளியேறும் பணக்காரர்கள், கால அளவு 2,17\nகாணொளி, 'தினமும் 5 முறை செக்ஸ் வைத்துக் கொண்டாலும் போதவில்லை', கால அளவு 1,10\nகாணொளி, இயேசு கிறிஸ்து : பிரேசிலில் உருவாகும் பிரும்மாண்ட சிலை, கால அளவு 1,39\n9 மணி நேரங்களுக்கு முன்னர்\nகாணொளி, \"மக்களே விலை நிர்ணயம் செய்வார்கள்\" - கோவை கைவினை கலைஞரின் புதுமையான உத்தி, கால அளவு 1,58\nகாணொளி, ஐ.எஸ். அமைப்பின் செக்ஸ் அடிமையாக இருந்து மீண்ட யாஸிடி பெண்கள், கால அளவு 2,05\nகாணொளி, அமெரிக்க எல்லையில் தன்னந்தனியே விட்டுச் சென்ற மர்ம நபர்கள் - கதறிய 10 வயது சிறுவன், கால அளவு 1,30\nகாணொளி, தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: “இன்றும் சாதிய ஒடுக்குமுறை உள்ளது” – தருமபுரி மாணவர்கள் #TamilNaduOnWheels, கால அளவு 9,05\nகாணொளி, கொரோனா : `நிஜ கதாநாயகன்` - அருகில் வர அச்சப்பட்ட மக்கள்; துணிந்து களமிறங்கிய மருத்துவர், கால அளவு 1,50\nகாணொளி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; +2 தேர்வு தள்ளிவைப்பு, கால அளவு 2,01\n9 மணி நேரங்களுக்கு முன்னர்\nகாணொளி, கொரோனா தடுப்பூசியை என்ன செய்திருக்கவேண்டும் பெட்ரோலை எப்படி விற்றிருக்கவேண்டும் - அழகிரி கணக்கு, கால அளவு 11,47\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2021/01/12/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8/", "date_download": "2021-04-14T22:54:46Z", "digest": "sha1:WS4Y7ETGBWOCMAKDYJWCJETZ2DKHRIFF", "length": 7074, "nlines": 88, "source_domain": "www.mullainews.com", "title": "கி.ணற்றில் த.வ.றி வி.ழு.ந்.த நமீதா.!? படப்பிடிப்பின் போது நிகழ்ந்த வி.பரீதம்.! - Mullai News", "raw_content": "\nHome சினிமா கி.ணற்றில் த.வ.றி வி.ழு.ந்.த நமீதா. படப்பிடிப்பின் போது நிகழ்ந்த வி.பரீதம்.\nகி.ணற்றில் த.வ.றி வி.ழு.ந்.த நமீதா. படப்பிடிப்பின் போது நிகழ்ந்த வி.பரீதம்.\nகவர்ச்சிக்கு பெயர் போன நடிகை நமீதா முதன்முறையாக தயாரித்து நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.\nசமீபத்தில் அவரது முதல் தயாரிப்பு படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றது. அப்போது நமீதாவின் காட்சிகளும் எடுக்கப��பட்டது. படப்பிடிப்பை காண ஊர் மக்கள் திரளாக கூடி வேடிக்கை பார்க்க வந்துள்ளனர்.\nஅப்போது நமீதா பேசிக்கொண்டிருந்த செல்போன், கி.ணற்றில் த.வ.றி வி.ழு..ந்.த.து அதை பி.டி.க்.க ந.மி.தாவும் கி.ண.ற்.றி.ல் கு.தித்துள்ளார். இதை வேடிக்கை பார்க்க வந்த மக்கள் நமீதாவை கா.ப்பாற்ற மு.யன்றுள்ளார்கள்.\nஆனால், அவர்களை படக்குழுவினர் த.டுத்துள்ளனர். பிறகு தான் அது படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி என தெரியவந்துள்ளது. இருந்தும் சமூகவலைதளங்களில் நமீதா கி.ணற்றில் த.வ.றி வி.ழு.ந்.து விட்டதாக செய்திகள் ப.ர.வியது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதங்கத்தின் விலை மீண்டும் குறைப்பு.. மகிழ்ச்சியில் இல்லதரசிகள்.\nNext articleஇலங்கை காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nஅஸ்வின்- ஷிவாங்கிக்கு ஜோடியாக விருது கொடுத்த விஜய் டிவி. ரெக்கை கட்டி பறக்கும் ஷிவாங்கி.\nகுக் வித் கோமாளி-யில் ஐஸ்வர்யா ராஜேஷ்.\n கண்ணீரை விடும் புகழுக்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள்.\nதகப்பன், தாயால் சிறுபிள்ளைகள் அ.னுபவித்த து.யரம்.. கதறிய பிள்ளைகள்.\n100 வேகத்தில் செ.ன்று பி.ண.மா.க தி.ரு.ம்.பி.ய இ.ளை.ஞ.ன்.. அ.திவேக பயணத்தால் ப.ரி.தா.ப.மா.க ப..லி.யா.ன சோ.கம்.\n.. மாணவி ஆ.ன்லைன் க.ட.ன் மோ.ச.டி.யா.ல் ப.ணத்தை இ.ழந்து த.ற்.கொ..லை.\nநிறைமாத க.ர்ப்பிணி பெ..ண் இ.ர.த்.த போ..க்.கு ஏ.ற்.ப.ட்.டு உ.யி.ரி.ழ.ப்.பு.. வெளியான அ.திர்ச்சி தகவல்\nதாய், தந்தையின் பிரிவு.. அ.ண்ணன் – த.ங்கை ம.ன.மு.டை.ந்.து த.ற்.கொ..லை மு.யற்சி.. அ.னாதைபோல ம.யங்கிக்கி.டந்த ப.ரிதாபம்.\nதா.ய், ம.க.ன், ம.க.ள் தூ..க்.கி.ட்.டு த.ற்.கொ..லை.. நெ.ஞ்.சை உ.லு.க்.கு.ம் அ.தி.ர்.ச்.சி பி.ன்னணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/lostatin-p37104812", "date_download": "2021-04-15T00:01:04Z", "digest": "sha1:OWOKXQS2SOE4ANGFL2KZFL4AKXKHD5CX", "length": 25039, "nlines": 323, "source_domain": "www.myupchar.com", "title": "Lostatin in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Lostatin payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும்\nசரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Lostatin பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அ��னால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Lostatin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Lostatin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Lostatin பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Lostatin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Lostatin-ன் பக்க்க விளைவுகள் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.\nகிட்னிக்களின் மீது Lostatin-ன் தாக்கம் என்ன\nLostatin கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஈரலின் மீது Lostatin-ன் தாக்கம் என்ன\nLostatin-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் கல்லீரல் மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nஇதயத்தின் மீது Lostatin-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Lostatin ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Lostatin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Lostatin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Lostatin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Lostatin உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nLostatin மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Lostatin-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல க��ளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Lostatin பயன்படாது.\nஉணவு மற்றும் Lostatin உடனான தொடர்பு\nசில உணவுகளை உண்ணும் போது Lostatin செயலாற்ற நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக உங்கள் மருத்துவரின் அறிவுரையை பின்பற்றுங்கள்.\nமதுபானம் மற்றும் Lostatin உடனான தொடர்பு\nLostatin உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் இது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thirumal-azhagan-song-lyrics/", "date_download": "2021-04-14T22:41:02Z", "digest": "sha1:67FSR6EPH4R23JDFTOKWAXV5X2DOPOY7", "length": 8027, "nlines": 188, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thirumal Azhagan Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nஇசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nகுழு : ஹஹஹஹா ….(2)\nபெண் : திருமால் அழகன் பெருமான் ஒருவன்\nதிருமால் அழகன் பெருமான் ஒருவன்\nபெண் : இரவும் பகலும் உறவின் பொருளை\nஇரவும் பகலும் உறவின் பொருளை\nபெண் : அவன் யாரோ யார் அறிவாரோ\nஅடி தோழி நீ அறிவாயோ\nஅவன் யாரோ யார் அறிவாரோ\nஅடி தோழி நீ அறிவாயோ….\nபெண் : வேழத்தின் தந்தம் போலே இரு தோள்கள் ஆட\nகுழு : ஆட ஆட ஆசை கூட\nபெண் : வானோடும் மின்னல் தான் இரு கண்ணில் ஓட\nகுழு : ஓட ஓட உன்னைத் தேட\nபெண் : வேதத்தின் சந்தம் போல் அவன் வார்த்தை பேச\nகுழு : ப���ச பேச தென்றல் வீச\nபெண் : வையத்தின் இன்பம் தான் அவன் உருவில் காண\nகுழு : காண காண பெண்மை நாண\nபெண் : கற்பனை செய்திடும் அற்புத நாயகன்\nபெண் : திருமால் அழகன் பெருமான் ஒருவன்\nஇரவும் பகலும் உறவின் பொருளை\nபெண் : ஈரேழு சொர்க்கலோகமும் வீரம் வெல்ல\nகுழு : வெல்ல வெல்ல வேகம் செல்ல\nபெண் : மாந்தர்க்குள் தெய்வம் தானென யாரும் சொல்ல\nகுழு : சொல்ல சொல்ல நெஞ்சை அள்ள\nபெண் : சீரோடு தர்மசாஸ்திரம் மண்ணில் வாழ\nகுழு : வாழ வாழ நன்மை சூழ\nபெண் : வாரானோ புண்யமூர்த்தி தான் வாசல் தேடி\nகுழு : தேடி தேடி கானம் பாடி\nபெண் : கன்னியும் எண்ணிய காவியத்தேவன் யார் தானம்மா\nபெண் : குங்கும கோலங்கள் சங்கமம் ஆகிடும் நாளேதம்மா\nபெண் : இரவும் பகலும் உறவின் பொருளை\nஇரவும் பகலும் உறவின் பொருளை\nபெண் : அவன் யாரோ யார் அறிவாரோ\nஅடி தோழி நீ அறிவாயோ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vaasal-thirandhadhu-etharkku-song-lyrics/", "date_download": "2021-04-15T00:05:48Z", "digest": "sha1:KTWHWH4FR3VOTB24Z3HZIW4UFHMDVMWI", "length": 7326, "nlines": 170, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vaasal Thirandhadhu Etharkku Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா\nஇசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nஆண் : வாசல் திறந்தது எதற்கு\nபெண் : இரவுகள் முழுதும் இருவரும் எழுதும்\nஆண் : அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான்\nபெண் : அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான்\nபெண் : வாசல் திறந்தது எதற்கு\nஆண் : இரவுகள் முழுதும் இருவரும் எழுதும்\nபெண் : அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான்\nஆண் : அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான்\nபெண் : மீட்டாத வீணை என்னை மீட்டு\nகாட்டாத ராகம் தன்னை காட்டு\nமீட்டாத வீணை என்னை மீட்டு\nகாட்டாத ராகம் தன்னை காட்டு\nஆண் : காலை நேரம் காம்போதி\nபெண் : அர்த்த ஜாமம் தன்யாசி\nஆசை தீர நீ வாசி\nஆண் : ஓயாத சங்கீதம்தான்\nபெண் : வாசல் திறந்தது எதற்கு\nஆண் : இரவுகள் முழுதும் இருவரும் எழுதும்\nபெண் : அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான்\nஆண் : அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான்\nஆண் : பூபாளம் மெல்ல மெல்ல பாய\nபூமேனி நெஞ்சில் வந்து சாய\nபூபாளம் மெல்ல மெல்ல பாய\nபூமேனி நெஞ்சில் வந்து சாய\nபெண் : மேலும் கீழும் உன்னைத்தான்\nஆண் : பாலும் தேனும் ஊறத்தான்\nபெண் : நம் காதல் தெய்வீகம் தான்\nஆண் : வாசல் திறந்தது எதற்கு\nபெண் : இரவுகள் முழுதும் இருவரும் எழுதும்\nஆண் : அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான்\nபெண் : அம்மம்மா அம்மம்மா மெல்ல���்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-04-14T22:21:55Z", "digest": "sha1:D22PUKUHAB6LFAOY564OUTXQNOHNZXM5", "length": 6716, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "மகளிர் அணி |", "raw_content": "\nபாஜக வென்றால் இயந்திரத்தில் கோளாறு என்பார்கள்\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nபாஜக மகளிர் அணியினரின் 5-வது தேசியமாநாடு குஜராத் மாநிலம் காந்தி நகரில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 60, 70 ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு, ......[Read More…]\nDecember,23,18, —\t—\tநரேந்திர மோடி, பாஜக, மகளிர் அணி\nதமிழகத்தில் மெல்லமெல்ல தாமரை மலர்ந்துவருகிறது\nதமிழகத்தில் தாமரை வேகமாக வளர்ந்துவருவதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை அருகே ஒத்தக்கடையில் பாஜக மகளிர் அணிசார்பில், தமிழ் மகள் தாமரை மாநாடு நடைபெற்று வருகின்றது. அதில் கலந்துகொண்டு பேசிய பொன். ராதாகிருஷ்ணன், “இந்தியாவில் ......[Read More…]\nJuly,22,18, —\t—\tதாமரை, பாஜக, மகளிர் அணி\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோ ...\nஉங்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக ...\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட ...\nகரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க மு� ...\nபாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறு ...\nகாங்கிரஸ்-திமுகவிற்கு வாரிசு அரசியலே � ...\nமீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ 6,000, அரசுப� ...\nநாராயணசாமி, அவரது மகன் மீது ஊழல் குற்றச ...\nஅறிந்து கொள்வோம் : சிறுநீரகம்\nமனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் ...\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-04-14T22:46:59Z", "digest": "sha1:BREEDF3OZUEKKAGZ2ES6BBS7JKZYK3NR", "length": 7133, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "மாநாடு |", "raw_content": "\nபாஜக வென்றால் இயந்திரத்தில் கோளாறு என்பார்கள்\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nபூடான் தலைநகர் திம்புவில் சார்க் மாநாடு தொடங்குகிறது\nஇன்று பூடான் தலைநகர் திம்புவில் சார்க் (தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு ) மாநாடு தொடங்குகிறது , இதில் இந்தியா பாகிஸ்தான், இலங்கை , பூடான் நேபாளம் ,உள்ளிட்ட எட்டு நாடுகள் கலந்து கொள்கின்றன நான்கு ......[Read More…]\nFebruary,6,11, —\t—\tஇந்தியா, இலங்கை, எட்டு நாடுகள், கலந்து, கொள்கின்றன, சார்க், திம்புவில், தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, தொடங்குகிறது, நேபாளம், பாகிஸ்தான், பூடான், பூடான் தலைநகர், மாநாடு\nஅயோத்தியில் மிக பெரிய மாநாடு; விஸ்வ ஹிந்து பரிஷத்\nஅயோத்தியில் மிக பெரிய மாநாடு ஒன்றை நடத்துவதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ராம் மங்கள் தாஸ் ராமாயணி இன்று செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். ......[Read More…]\nNovember,8,10, —\t—\tஅயோத்தி, மாநாடு, ராம் மங்கள் தாஸ் ராமாயணி, விஸ்வ ஹிந்து பரிஷத்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nஆட்டோ மொபைல் உற்பத்தி மையமாக இந்தியா ம� ...\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்ச� ...\nஉலகுக்கு பாதுகாப்பு வழங்கும் சக்தியாக ...\nகொரோனா.. மோடியை .. வியந்து பாராட்டிய சார் ...\nநரேந்திர மோடியின் அழைப்பை வரிசையாக ஏற� ...\nபாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர� ...\nபாகிஸ்தானின் கேவலம் காரணம்தான் என்னR ...\nகாஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற ...\nஇந்தியாவை வீழ்த்துவது இனி நடக்காத கார� ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனைய��� வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaani.neechalkaran.com/word/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-15T00:07:10Z", "digest": "sha1:VEQJXL3CQC6IVXICZENMVAY4FWAOAN3V", "length": 3298, "nlines": 31, "source_domain": "vaani.neechalkaran.com", "title": "Dictionary Meaning of நக்கல்", "raw_content": "\nதமிழ் - தமிழ் அகரமுதலி\nநக்கியுண்ணும் பொருள் ; நக்கியுண்ணும் இளகம் ; சோறு ; எச்சில் ; உண்ணல் ; தீண்டுகை ; இவறலன் , உலோபி , சிரிப்பு ; ஏளனம் ; ஒளி ; படி .\nதமிழ் லெக்சிகன் - Tamil Lexicon\nஐவகையுணவில் ஒன்றாகிய நக்கியுண்ணும் பொருள். (பிங்.) 1. Food taken by licking, one of aintuṇavu, q. v;\nசிரிப்பு. (சூடா) 1. Laughing;\nஉலோபி. இந்நக்கலின் துர்க்குணத்தால் (ஆதியூரவதானி. 27). 7. Miser;\nதீண்டுகை (அக. நி.) நீர்நக்கல் (Insc.). 6. Touching\nஉண்டல் (அரு. நி.) 5. Eating\nn. < நக்கு-. 1. Food takenby licking, one of aintuṇavu, q. v.; ஐவகையுணவில் ஒன்றாகிய நக்கியுண்ணும் பொருள். (பிங்.) 2.Electuary taken by licking with the tongue;நக்கியுட்கொள்ளும் இலேகியம். (W.) 3. Boiled rice;சோறு. (அரு. நி.) 4. Leavings, scrapings;எச்சில். (W.) 5. Eating; உண்டல். (அரு. நி.)6. Touching; தீண்டுகை. (அக. நி.) நீர்நக்கல் (Insc.).7. Miser; உலோபி. இந்நக்கலின் துர்க்குணத்தால்(ஆதியூரவதானி. 27).\nⒸ 2021 நீச்சல்காரன் | புரவலர்: வலைத்தமிழ் | நன்கொடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/laugh_think_jokes/laugh_think_jokes36.html", "date_download": "2021-04-14T22:41:32Z", "digest": "sha1:4YMSM377QMYL6PV3KUIYP2ARABMJPOWV", "length": 5642, "nlines": 53, "source_domain": "www.diamondtamil.com", "title": "மறுமணம் - சிரிக்க-சிந்திக்க - ஜோக்ஸ், மறுமணம், jokes, தேம்பி, சிரிக்க, பெரிய, சிந்திக்க, மனைவியை, இழந்தவர், சடங்குகள், சர்தார்ஜி, இறந்து, நகைச்சுவை", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 15, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம��� | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஒரு பெரிய தொழிலதிபரின் மனைவி இறந்து விட்டாள்.அவளது ஈம சடங்குகள் ஒரு பெரிய பொது நிகழ்ச்சி போல நடந்து கொண்டிருந்தது.நகரிலுள்ள பெரிய மனிதர்களும் மற்றவர்களும் வந்து துக்கம் கொண்டாடினர்.\nஅவர்களிடையே ஒரு புதிய மனிதன் மற்றவர்களை விட கவலை கொண்டவனாக காணப்பட்டான்.சடங்குகள் முடியுமுன் தேம்பி அழ ஆரம்பித்து விட்டான்.\nதேம்பி தேம்பி அழும் அந்த புதியவன் யார்\nபக்கத்தில் நின்ற ஒருவர் சொன்னார்:\nஇறந்து போன உங்கள் மனைவியின் காதலன் அவன்.\nமனைவியை இழந்தவர் அவனிடம் சென்றார்.அவனது தோள்களை தட்டி கொடுத்தார்.பிறகு கூறினார்.\nஉற்சாகமாக இரு.ஒருவேளை நான் மறுமணம் செய்து கொள்ள கூடும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nமறுமணம் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், மறுமணம், jokes, தேம்பி, சிரிக்க, பெரிய, சிந்திக்க, மனைவியை, இழந்தவர், சடங்குகள், சர்தார்ஜி, இறந்து, நகைச்சுவை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/05/blog-post_2.html?showComment=1462179387522", "date_download": "2021-04-14T23:44:27Z", "digest": "sha1:3MQPEERRSLDBRB77MKBTNZLXGAFR5RDS", "length": 27158, "nlines": 87, "source_domain": "www.nisaptham.com", "title": "தேர்தலில் சமூக ஊடகங்கள் ~ நிசப்தம்", "raw_content": "\nசமீபத்தில் ஒரு மானுடவியல் கருத்தரங்கில் பார்வையாளராக கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. கருத்தரங்கில் கட்டுரை வாசித்த பேராசிரியர் ஒருவர் ‘நாம் சமூக ஊடகங்களின் யுகத்தில் (Social media era) வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’ என்பதை அழுத்தம் திருத்தமாகவும் திரும்பத் திரும்பவும் வலியுறுத்திச் சொன்னார். மக்களின் மனநிலையில் அலையை உண்டாக்குவதில் சமூக ஊடகங்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன என்ற அர்த்தத்தில் அந்த பேராசிரியர் பேசினார். அது சரியான வாதம். கடந்த பத்தாண்டுகளாகவே அப்படியான சூழல்தான். பெரும்பாலான கார்போரேட் நிறுவனங்கள் சமூக ஊடகங்களின் வழியாகச் செய்யப்படுகிற விளம்பரங்கள் மற்ற எந்த ஊடகத்தைவிடவும் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்குகின்றன என்பதைப் புரிந்���ு கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. சமூக ஊடக மனநிலை குறித்தான ஆராய்ச்சிகள் விரிவான அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய ஆராய்ச்சிகளுக்காக பன்னாட்டு நிறுவனங்களும் கல்விக் கூடங்களும் பெருமளவிலான தொகையைச் செலவிடுகின்றன. சமூக ஊடகங்களில் செய்யப்படுகிற விளம்பரங்கள் வெறும் பொருட்களுக்கான விளம்பரங்களாக மட்டும் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அரசியல் விளம்பரங்களாகக் கூட இருக்கலாம். Branding என்பதில் இன்றைய சூழலில் சமூக ஊடகங்கள்தான் மிக முக்கியமானவையாக இருக்கின்றன.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உருவாக்கப்பட்ட ‘மோடி அலை’ மிகச் சிறந்த உதாரணம். மோடியின் பிரதாபங்களை அடுக்கி எழுதப்பட்ட கட்டுரைகளும் அவரைப் போன்ற சிறந்த, அரசியல் சாதுரியம் மிக்க தலைவர் இந்த நாட்டில் வேறு யாருமில்லை என்கிற பிம்பத்தை உருவாக்கும் சலனப்படங்கள், குரல் பதிவுகள் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருந்தன. இதையெல்லாம் எதிர்கொண்ட என்னைப் போன்ற சாமானியர்கள் சர்வசாதரணமாக ‘மோடிதான் உசத்தி’ என்று நம்பத் தொடங்கினார்கள். அப்படி உண்டாக்கப்பட்ட அலையில்தான் முழுமையான பலத்துடன் பா.ஜ.க அரியணை ஏறியது என்பது வரலாறு. இந்த அலையில் சமூக ஊடகங்கள் மட்டுமே மோடியை பிரதமராக்கின என்று சொல்லவில்லை. ஆனால் அவற்றுக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருந்தது என்பதை மறுக்க முடியாது. இந்தப் பக்கமா அந்தப்பக்கமா என்று மதில் மேல் நின்று கொண்டிருப்பவர்களை ஒரு பக்கமாகத் தள்ளிவிடுவதில் சமூக ஊடகங்களுக்கு நிகர் சமூக ஊடகங்கள்தான்.\nஇந்தப் பின்ணனியில்தான் எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் சமூக ஊடகங்களின் பங்களிப்பு குறித்துப் பேச வேண்டியிருக்கிறது. தேர்தல் நெருங்குவதற்கு முன்பாகவே சமூக ஊடகங்கள் கோதாவில் இறங்கிவிட்டன. மீம்ஸ், நக்கல் நையாண்டி கருத்துக்கள் கடந்த சில மாதங்களாகவே தூள் கிளப்பிக் கொண்டிருந்தன. எங்கள் ஊர்ப்பக்கம் விசாரித்தால் தொகுதியில் இருக்கும் இரண்டரை லட்சம் வாக்காளர்களில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேராவது தங்களது அலைபேசியில் வாட்ஸப் வைத்திக்கிறார்கள் என்கிறார்கள். இது மிகைப்படுத்தப்பட்ட கணிப்பாக இருந்தாலும் கூட ஐம்பதாயிரம் பேர் என்று வைத்துக் கொள்ளலாம். தொகுதி பற்றிய செய்திகள், வேட்பாளர் குறித்தான தகவல்கள் என ��துவாக இருந்தாலும் இந்த வலையமைவில் வெகு வேகமாகப் பரவுகிறது. இலக்கியச் சுவை, பொருட் சுவையுடன் எழுதப்பட்ட குறிப்புகளை விடவும் இயல்பாக, நகைச்சுவை மற்றும் ஏளன தொனிகளில் எழுதப்படுகிற குறிப்புகள் மிகச் சாதாரணமாக விவாதப் பொருட்களாகின்றன. இந்த விவாதங்கள்தான் இப்பொழுது வேட்பாளர்களின் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கின்றன.\nபொதுவாகவே நம்முடைய தேர்தல் களத்தைப் பொறுத்த வரையிலும் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு குறிப்பிட்ட வேட்பாளர் நிச்சயமாக வென்று விடுவார் என்கிற எதிர்பார்ப்பு இருக்கும். காலங்காலமாக உருவேறியிருக்கும் நம்முடைய மூடநம்பிக்கையின்படி ‘ஜெயிக்கிற கட்சி அல்லது ஜெயிக்கிற வேட்பாளருக்குத்தான்’ வாக்களிப்பார்கள். தோற்கப் போகிற வேட்பாளருக்கு வாக்களித்தால் ஒரு வாக்கு வீணாகப் போய்விடும் என்கிற சிந்தனை துளிர்த்திருக்கும் தமிழகத்தில் வெல்லப் போகிற வேட்பாளர் யாரென்றே கணிக்க முடியாத சூழலை உருவாக்குவதில் சமூக ஊடகங்கள் மிகப்பெரிய பங்களிப்பைச் செலுத்துவதாகத்தான் தோன்றுகிறது. ‘அவர் ஜெயிச்சுடுவாருன்னுதான் நினைச்சேன்...ஆனா வாட்ஸப்புல தோத்துடுவாருன்னு வந்துச்சு’ என்கிறார்கள். யார் எழுதியிருப்பார்கள், எந்த அடிப்படையில் எழுதியிருப்பார்கள் அதற்கான தரவுகள் என்ன என்றெல்லாம் பெரியதாக அலட்டிக் கொள்ளாத சாமானிய மனிதர்கள் இத்தகைய செய்திகளை முழுமையாக நம்புகிறார்கள்.\nபக்கத்து தொகுதியைச் சார்ந்த ஒரு வேட்பாளரிடம் பேசிக் கொண்டிருந்த போது தனது பரப்புரையின் முதல் பத்து நாட்களில் வெல்லப் போகிற வேட்பாளர் யார் என்கிற பொதுக் கணிப்பில் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டால் அதற்கடுத்த பத்து நாட்களில் மக்களின் மனநிலையை எளிதாக மாற்றிவிட என்றார். அவரது புரிதல் ஆச்சரியமாக இருந்தது. அவர் வெல்வதற்குத் தேவையான அந்தக் குழப்பததையும் தெளிவையும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்திக் உருவாக்கி விட முடியும் என்பது அவர் வாதம். ஆனால் அந்த வேட்பாளர் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றை விடவும் வாட்ஸப்பை நம்புகிறார். அவரது நம்பிக்கை சரிதான். ஃபேஸ்புக், ட்விட்டர் என மற்றவற்றைவிடவும் உள்ளூர் பிரச்சாரத்தில் வாட்ஸப்தான் மிக முக்கியமான பங்களிப்பைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. நாம் சொல்ல விரும்புகிற செய்தியா���து நேரடியாக ஒவ்வொரு மனிதரையும் அடைகிறது. சற்றே வலு மிகுந்த செய்தியாக இருந்தால் அதை அவர் தனக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் பகிர்கிறார். ஒருவர் தோராயமாக பத்து குழுக்களிலாவது உறுப்பினராக இருக்கிறார். ஒரு செய்தியை அவர் ஐந்து குழுக்களுக்கு அனுப்பினாலும் கூட வினாடி நேரத்தில் அந்தச் செய்தி நூறு பேரைச் சென்றடைகிறது. நூறு பேரில் ஐம்பது பேர் வாசிப்பதாகக் கணக்குப் போட்டாலும் கூட அது உருவாக்கக் கூடிய தாக்கம் மிக முக்கியமானதாக இருக்கும்.\nவாட்ஸப் உள்ளூர் பரப்புரைக்கு வலு சேர்க்கிறது என்றால் மாநில அளவிலான தாக்கத்தை உண்டாக்க வேண்டுமானால் வாட்ஸப் மட்டும் போதுமானதில்லை. சமூக ஊடகங்களின் அத்தனை வடிவங்களும் அவசியமானதாக இருக்கின்றன. ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் வலைப்பதிவுகளிலும் எழுதப்படுகிற செய்தி குறிப்பிட்ட தொகுதி குறித்து மட்டுமில்லாமல் பொதுவானவையாக இருக்கும் போது அவை பிறரால் விரும்பப்பட்டு பகிரப்படுகின்றன. விவாதங்களை உருவாக்குகின்றன. தமிழகத்தின் கட்சித்தலைமைகள் சமூக ஊடகங்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்துகின்றன என்று சொல்ல முடியவில்லை. பெரும்பாலான பதிவுகள் தனிமனிதர்களால் எழுதப்படுகின்றவையாக இருக்கின்றன. எழுதியவர்களின் பின்புலத்தை ஆராயக் கூடிய நடுநிலையான சாமானியர்கள் ‘இது கட்சிக்காரன் பதிவு’ என்கிற முடிவுக்கு வந்துவிடுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் பரப்புரை நிறுவனங்கள் வழியாக கசியவிடப்பட்ட செய்திகள் நடுநிலையான பதிவுகளைப் போலவே இருக்கும். மிக நுட்பமாக மோடியைப் பிரதானப்படுத்தியிருப்பார்கள். ராகுல் காந்தியை ஒன்றும் தெரியாத குழந்தையாக்கியிருப்பார்கள். தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சியாவது அத்தகையதொரு அணுகுமுறையைக் கையாளக் கூடும் என எதிர்பார்த்தேன். ஆனால் என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் அப்படியெதுவும் நிகழ்வதாகத் தெரியவில்லை- பெரும்பாலானவை கட்சி சார்ந்த தனிநபர்களின் பதிவுகளாகத்தான் பெருமளவில் இருக்கின்றன அல்லது கட்சிகளைச் சாராதவர்கள் தங்களுக்கு விருப்பமான அணி ஒன்றை ஆதரித்து எழுதுகிறார்கள்.\nதேர்தல் சமயங்களில் சமூக ஊடகங்களில் கட்சி சார்ந்த தனிமனிதர்களின் பதிவுகளும் கட்டுரைக��ும் மூர்க்கத்தனமான ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்கும் போது அது வெளியிலிருந்து பார்க்கிறவர்களை அசூயை அடையச் செய்கிறது. இவை விவாதங்களுக்கான திறப்பு எதையும் உருவாக்குவதில்லை என்பதை ஒரு வகையில் துரதிர்ஷ்டமானது என்றுதான் சொல்ல வேண்டும். சமூக ஊடகங்களின் அரசியல் விவாதங்களைப் பொறுத்தவரையிலும் நாம் இன்னமும் முழுமையான பக்குவத்தை அடைந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. நிறைய பொய்யான தகவல்களும் முதிர்ச்சியற்ற கருத்துக்களும் சாதாரணமாகத் தூவப்படுகின்றன. நாமும் கருத்துச் சொல்லிவிட வேண்டும் என்றோ அல்லது நம்முடைய நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும் என்றோதான் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். காலப்போக்கில் இத்தகைய முசுடுத்தனங்கள் குறைந்து பக்குவமான சூழலை நோக்கி நகரும் போது சமூக ஊடகங்களின் தாக்கம் மிகப் பிரம்மாண்டமானதாக மாறக் கூடும்.\nஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான வாக்காளர்கள் சமூக ஊடகங்களோடு ஏதோவொரு விதத்தில் இணைப்பில் இருக்கிறார்கள் என்ற போதிலும் இவ்வளவு விரைவாகவும் நெருக்கமாகவும் வாக்காளர்களை அடையும் சமூக ஊடகம் உத்தியை அத்தனை வேட்பாளர்களும் சரியாகப் பயன்படுத்துவதில்லை என்பதுதான் நிதர்சனம். பெரும்பாலான வேட்பாளர்களுக்கு இதன் நுட்பம் புரியவில்லை அல்லது அவர்களுக்காக இந்த ஊடகத்தில் பணிபுரிவதற்குத் தோதான ஒரு குழுவை அவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கவில்லை. அந்தவகையில் தமிழகத் தேர்தலில் சமூக ஊடகங்கள் நிரப்ப வேண்டிய இடம் மிகப் பெரியதாக இருக்கிறது. ஆனால் இதுவரையிலான வேறு எந்தத் தேர்தலையும் விடவும் இம்முறை சமூக ஊடகங்களின் தாக்கம் மிக மூர்க்கமாக இருக்கிறது என்பதையும் கவனிக்க முடிகிறது. அடைந்தது கையளவு; அடையாதது கடலளவு.\nஆனால் ஒன்று- தமிழகத் தேர்தலைப் பொறுத்த வரையிலும் என்னதான் சமூக ஊடகங்களின் தாக்கம் இருந்தாலும் அதையெல்லாம் தின்று தீர்க்கிற பலம் பணத்துக்கு இருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது. ஒருவேளை தேர்தல் ஆணையமும் அரசு எந்திரமும் விழிப்புடன் இருந்து பணப் பட்டுவாடா தடுக்கப்படுமெனில் சமூக ஊடகங்கள், பத்திரிக்கைகள் போன்றவை தேர்தலின் முடிவை திசை மாற்ற வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால் பணத்தை வாங்கிக் கொண்டு குல தெய்வத்தின் மீது சத்தியம் செய்த��� கொடுத்தவர்கள் சத்தியத்தை துளியும் மீறாமல் காசு கொடுத்தவர்களின் சின்னத்தில் விரலை வைத்து அழுத்தித் தள்ளிவிட்டு வருவார்கள். உருவாக்கப்படுகிற பெரிய அலை கூட பணத்தின் காலடியில் நாயைப் போல சுருண்டு படுத்துக் கொள்ளும்.\n(மே’2016 காலச்சுவடு இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரை)\nகடைசியில் சொன்னீங்களே..அதுதான் நடக்கப் போகிறது.\nமக்களின் அறியாமை, சிந்திக்கும் திறன் இல்லாமை...\nபோன்றவைகள்தான் பணத்திற்காக ஓட்டுப்போட வைக்கின்றன..\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-04-14T22:41:34Z", "digest": "sha1:RTCFSVKQIGZCBLGXYV2NKBWV25ZIIYQG", "length": 4233, "nlines": 37, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:அனலை - நூலகம்", "raw_content": "\nஅனலை இதழ் 2011 ஒக்டோபர் இல் வெளிவர ஆரம்பித்தது.1985 இல் கை எழுத்து சஞ்சிகையாக வெளியாகி இருந்தது இருப்பினும் அச்சில் 2011 இல் வெளியானமை குறிப்பிடக்கூடியது. யாழ்ப்பாண நகரத்திற்கு மேற்கு திசையில் உள்ள அனலை தீவு பிரதேசத்தை மையப்படுத்தி இந்த இதழ் வெளியானது. பிரதேச ரீதியான தகவல்கள், பிரதேச படைப்பாளர்கள், நிகழ்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்து இந்த இதழ் வெளியானது. பிரதேச பிரமுகர்களின் வாழ்த்து ஆசிச்செய்திகளுடன் கவிதைகள் சிறு கட்டுரைகள், புலமை பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் தகவல், படங்கள், பிரதேச நிகழ்வுகள் பற்றிய குறிப்பு, படங்களுடன் மாணவர்களுக்கு பயன் பட கூடிய கட்டுரைகள், அறிவியல் துணுக்குகள், கட்டுரைகள், வாசிப்பு குறித்த கட்டுரைகள், ஆன்மீக கட்டுரைகள் தங்கி இந்த இதழ் வெளியாகி வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை இந்த இதழ் வெளியீடு செய்ய படுகிறது. அனலைதீவு பொது நூலகம் இந்த இதழை வெளியீடு செய்கிறது. முதலாவது இதழின் ஆசிரியராக அனலைதீவு நூலகர் ச. தர்மிளா இதன் ஆசிரியராக விளங்கினார். இந்த இதழ் ஒவ்வொரு ஆண்டும் உள்ளடக்க ரீதியாக வளர்ச்சி அடைந்து வருகிறதை காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிட கூடியது.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2011_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-04-14T22:31:21Z", "digest": "sha1:YVFW43UUSESS5JJWUI5TB2OCYRHKJFPV", "length": 5525, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2011 இல் தொலைக்காட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2011 இல் தமிழ்த் தொலைக்காட்சி‎ (1 பகு)\n► 2011 இல் தொடங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (2 பகு, 1 பக்.)\n► 2011 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்‎ (6 பக்.)\n► 2011 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (2 பகு, 1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2019, 11:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/deivamagal-gayathri-evil-plans-fail-280819.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-04-14T22:43:35Z", "digest": "sha1:TLALIRPEFJHTAWS3YR6PKKAG4UEOL6P7", "length": 17871, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசிகலா சபதம் போல காயத்ரி சபதமும் பிளாப் ஆயிருச்சே | Deivamagal Gayathri evil plans fail - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nகாயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\nமங்கா கோஷ்டியை வெட்டி சாய்த்து எஸ்கேப்பான காயத்ரி.. நம்புற மாதிரியா பாஸ் இருக்கு\nடிவி சீரியல் கில்லர்கள்...சின்னத்திரை வழியாக வீட்டிற்குள் நுழையும் ரத்தக்காட்டேரிகள்\nடிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு.. சென்னையைச் சேர்ந்த காயத்ரி முதலிடம்\nசக்தி கிளம்பனும்.. காயத்ரி தனியா கிடந்து தவிக்கனும்.. பிக்பாஸ் குறித்து டிவிட்டிய நடிகை\nநான் கெட்ட வார்த்தை பேசியதாக மக்களை தூண்டுவதே கமல் தான்.. பிக்பாஸில் காயத்ரி ஆவேசம்\nஇந்த சாக்லெட் பவுடர் காயத்ரியை விட தெய்வமகள் காயத்ரி 1000 மடங்கு பெட்டர்\n அந்த சேரி பிஹேவியர் பற்றி கேக்கவே இல்லையே\nகாயத்ரியை மட்டும் நல்லவராகவே காட்டினீங்க... பிக்பாஸுக்கு நெட்டிசன்ஸ் வார்னிங்\nபிக்பாஸ்: கமலிடம் சண்டையிட்டாரா காயத்ரியின் தாய் நல்லவர் போல் காட்டப்படுவதன் பரபர பின்னணி\nஅன்பானவள்.. அடங்காதவள்.. அசராதவள்.. மெர்சல் பிக்பாஸ் மீம்ஸ்\nஅவ எப்படி தூங்குறான்னு பார்த்துடுறேன்... ஓவியாவை மரண டார்ச்சர் செய்த அந்த 3 பேர்\nவம்பிழுக்கும் காயத்ரி.. ஒத்து ஊதும் ஜூலி.. கத்திக் கதறும் ஜனங்கள்.. அசராத ஓவியா\nகாயத்ரியும் ஜூலியும் ஓவியா மீது இவ்வளவு காண்டாக இருக்க காரணம் என்ன தெரியுமா\nபரணியை போல ஓவியாவையும் விரட்ட திட்டமிடும் காயத்ரி அன்ட் கோ\nமுந்திரிக்கொட்டை வேலை செய்து அவமானப்பட்ட ஜூலி... ஆறுதல் சொல்லும் ஓவியா\nSports சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்\nAutomobiles வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்\nFinance ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.. நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்க..\nMovies பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் \nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ngayathri prakash suntv காயத்ரி பிரகாஷ் சன்டிவி\nசசிகலா சபதம் போல காயத்ரி சபதமும் பிளாப் ஆயிருச்சே\nசென்னை: சன்டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியல் 1215 எபிசோடுகளை கடந்தும் காயத்ரியின் சீற்றம் குறையவில்லை. கொளுந்தன் பிரகாஷையும், ஒரகத்தி சத்யாவையும் பழிவாங்க வேண்டும் என்ற அதே வேகத்தோடு மறுபடியும் ஒரு சபதம் போட்டிருக்கிறாள்.\nஜெய்ஹிந்த் விலாஸ் வீட்டில் இருந்து அனைவரையும் விரட்டுவேன் என்று காயத்ரி போட்ட சபதம் அட்டர் பிளாப் ஆன நிலையில் இந்த சபதத்தை நிறைவேற்ற இன்னும் என்னென்ன செய்யப் போகிறாளோ என்பதுதான் வரும் எபிசோடுகளின் கதை.\nகாந்தி வந்த ஜெய்ஹிந்த் விலாஸ் வீடு மீது மூத்த மருமகள் காயத்ரிக்கு கண். அதை தனதாக்கிக் கொள்ள அவள் செய்யும் தகிடுதத்தங்கள் தான் கதை. மாமனார் மாமியாரை வேலை வாங்கியது தொடங்கி, கொழுந்தன்களையும், அவரது மனைவிகளையும் வேலைக்காரிகள் போல நடத்தியது வரை அனைத்துமே வில்லத்தனம்.\nகாயத்ரியின் வில்லத்தனங்கள் அறிந்து அவளை விவாகரத்து செய்கிறான் குமார். இரண்டாவது திருமணமும் செய்து கொள்கிறான். ஆனால் அந்த வாழ்க்கையை கெடுத்து தான் மீண்டும் குமாருடன் வந்து ஜெய்ஹிந்த் விலாஸ் வீட்டில் வாழ்வேன் என்று சபதம் போடுகிறாள் காயத்ரி.\nகாயத்ரியின் சபதத்தை வழக்கம் போல பிரகாஷ் முறியடித்து அண்ணன் குமாரை, அண்ணி அகிலா உடன் சேர்த்து வைக்கிறான். காயத்ரி வழக்கம் போல போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் செல்கிறாள். ஜெய்ஹிந்த் விலாஸ் வீட்டில் நடப்பதை தனது அக்காவிற்கு போன் மூலம் சொல்ல, காயத்ரி கண்ணீர் விடுகிறாள். அடடே சசிகலா சபதம் போல காயத்ரி சபதமும் பிளாப் ஆயிருச்சே என்பது இல்லத்தரசிகளின் குறைந்த பட்ச சந்தோசம்.\nதன்னை கடத்தி கொலை செய்ய முயன்ற மூர்த்தியையும், ஏகாம்பரத்தையும் துப்பாக்கி முனையில் பிடித்து கட்டி வைத்திருக்கிறாள் காயத்ரி. அவர்கள் இருவரும் இப்போது லிங்கத்தின் பிடியில் இருக்கிறார்கள். இருவரையும் காணவில்லை என்று புகார் கொடுக்க, அவர்களை கண்டுபிடிக்க ஒரு திட்டம் போடுகிறான் பிரகாஷ்.\nகுமாரும் தனக்கு கிடைக்க வில்லை, ஜெய்ஹிந்த் விலாஸ் வீடும் தனது கையை விட்டு போய் விட்டது என்று கொதிக்கும் காயத்ரி சத்யாவை கடத்த திட்டம் போடுகிறாள், ஆனால் சத்யாவோ வீட்டை விட்டே வெளியில் வர முடியாத நிலையில் இருக்கிறாள். அவளை கடத்த புதிய திட்டம் ஒன்றை போடுகிறாள் காயத்ரி, அதில் அவள் ஜெயிப்பாளா என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியும்.\nகாயத்ரிக்கு கொடுக்க வேண்டிய இரண்டு லட்சம் ரூபாய் செக்கை வினோதினிக்கு கொடுத்து விரட்டி விடுகிறார்கள். அவளும் சாபம் விட்டு விட்டு அழுது கொண்டே ஆட்டோ பிடித்து போக அவளை பின் தொடர்கிறான் பிரகாஷ். இருவரையும் கண்டு பிடித்தானா ���ன்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரியவரும்.\nதெய்வமகள் 1215 எபிசோடுகள் முடிந்து விட்டது. ஒரு வீட்டை வைத்துதான் கதை நகர்கிறது. இப்போது புதிதாக இன்னும் என்னென்ன சிக்கல்களை கொண்டு வருவார்களோ இன்னும் எத்தனை எபிசோடுகள் இழுப்பார்களோ என்று புலம்புகின்றனர் டிவி ரசிகர்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/beauty/effective-tips-to-increase-length-of-hair-in-tamil/articleshow/81970162.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2021-04-14T23:57:50Z", "digest": "sha1:M3SLE3PCVGV7KQL7VM5HFYTJ6XYRNJBB", "length": 18423, "nlines": 117, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "hair growth tips in tami: தலைமுடி வேகமா வளர இந்த 5 விஷயத்திலும் கவனம் செலுத்துங்க, பலன் நிச்சயமா கிடைக்கும்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதலைமுடி வேகமா வளர இந்த 5 விஷயத்திலும் கவனம் செலுத்துங்க, பலன் நிச்சயமா கிடைக்கும்\nகூந்தல் நீளமாக வளர வேண்டும். அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பது தான் எல்லா பெண்களுக்கும் இருக்கும். கூந்தல் வளர்ச்சிக்கு செய்யவேண்டிய எளிமையான குறிப்பு குறித்து பார்க்கலாம்.\nகூந்தல் அடர்த்தியாக இருக்க விரும்பினால் அதன் வளர்ச்சியை ஊக்குவிக்க சில பராமரிப்புகளையும் மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலும் கூந்தலுக்கு போதிய ஊட்டச்சத்து மற்றும் சேதம் காரணமாக இயற்கையான முடி வளர்ச்சிக்கு இடையூறு உண்டாகிறது.\nஎளிமையான சில குறிப்புகள் உங்கள் கூந்தலுக்கு அபரிமிதமான நன்மைகளை தரக்கூடும். இது ஒன்றுமே இல்லாத குறிப்பு போல் தோன்றலாம். ஆனால் கூந்தலின் வளர்ச்சிக்கு இவை எல்லாமே முக்கிய குறிப்புகளாக இருக்கும். அப்படியான குறிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்.\nஇது பலமுறை சொல்வது தான். கூந்தல் வளர்ச்சியை மயிர்க்கால்கள் முதல் அதன் நுனிவரை முடிவு செய்கிறது. ஒவ்வொரு முடி இழையின் பிளவு முனைகள் அதிகரிக்கும் போது அவை கூந்தலின் அழகையும் வளர்ச்சியையும் தடுக்க செய்கின்றன. நீங்கள் தினசரி இரண்டு முறை கூந்தலை பின்னலிட்டு முடிச்சிடும் போது கவனித்தால் நுனிகள் உடைவதைபார்க்கலாம்.\nதலைமுடி அடர்த்தியா, நீளமா, கருமையா இருக்க உதவும் மருதாணி ஹேர் பேக் ரெசிபிகள்\nஇதை தடுக���க ஒவ்வொரு எட்டு முதல் 10 வாரங்களுக்கு ஒரு முறை முடியின் பிளவை இலேசாக வெட்டி விடுங்கள். இதனால் கூந்தல் இடையூற் இல்லாமல் வளரக்கூடும். பிளவுப்பட்ட முடியில் கூந்தலின் வளர்ச்சி தடைபடும். அதை தடுக்க மறக்காமல் ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூந்தலின் நுனியை வெட்டிவிடுங்கள்\nமுடி வளர்ச்சிக்கு முடி நுனிகள் மெல்லியதாகவும் சேதமாகவும் இருப்பது வேகத்தை குறைக்கும். உச்சந்தலைக்கு செய்யும் பராமரிப்பு கீழ் முனைக்கு செய்வதில்லை. இதனால் முடி முனைகள் ஊட்டம் இல்லாமல் இருக்கும்.\nஒவ்வொரு முறை தலைக்குளியலுக்கு பிறகும் கூந்தலக்கு கண்டிஷனிங் பயன்படுத்த தயங்கடவேண்டாம். இது தலைமுடியை ஆரோக்கியமாக வைக்க செய்யும். முடி வளர்ச்சியை தூண்டும்.ஷாம்பு பயன்படுத்த விரும்பாதவர்கள் இயற்கை பொருள்களை கண்டிஷனராக பயன்படுத்தலாம்.\nகூந்தலுக்கு ஊட்டம் கொடுக்கவும் வலு கொடுக்கவும் மசாஜ் செய்வது அவசியம். இதற்கு ஸ்பா சென்று தான் மசாஜ் செய்ய வேண்டும் என்றில்லை. வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.\nஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், லாவெண்டர் எண்ணெய் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு பயன்படுத்தலாம். கூந்தலின் அளவுக்கேற்ப தேவையான எண்ணெய் எடுத்து டபுள் பாய்லிங் மெத்தட் முறையில் சூடு செய்து கூந்தலை பகுதி வாரியாக பிரித்து எண்ணெயை தடுத்து நன்றாக அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும்.\nசரியான அழுத்தம் கொடுத்தால் உச்சந்தலையில் இரத்த ஓட்டம் வேகமாக பாயும். இது மயிர்க்கால்களில் பரவி முடி வளார்ச்சியை ஊக்குவிக்கும்.\nகூந்தல் வளர வேண்டும் என்று சொல்லிவிட்டு கூந்தலை எப்போதும் முடிந்து கொண்டு வைத்தால் அது சிக்கலை உண்டாக்கிவிடும். முடியை சிக்கலில்லாமல் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்தும் சீப்பும் கூட உங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். அல்லது முடி உதிர்தலை உண்டாக்கலாம்.\nஅதிக கூர்மையான முட்கள் கொண்ட சீப்பை பயன்படுத்துவது உராய்வை உண்டாக்கும். இது முடி உதிர்தலை அதிகப்படுத்தும். அதற்கு பதிலாக முறுக்கு முட்களை கொண்ட சுழற்சி சீப்புகள் கூந்தலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் செய்யும். கூந்தலில் பாதிப்பையும் உண்டாக்காது. இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு கூந்தலை சிக்கில்லாமல் சீவி பின்னலிட்டு முடிச்சிட்டு தூங்குங்கள்.\nஇது வித்தியாசமானதாக தோன்றலாம். தலைகுளியலுக்கு பின்பு முன்புறம் குனிந்து கூந்தல் முகத்தின் முன்பு வந்து விழும்பொது சிறிய டவலை கொண்டு கூந்தலை தட்டி விடுவது வழக்கம். இது முடியில் ஒட்டியிருக்கும் சீயக்காயை அகற்ற நம் வீட்டு பெண்கள் முன்பு செய்தது தான். ஆனால் இப்படி தலை கீழ் முடியை போட்டு முன்னும் பின்னும் புரட்டுவது கூந்தல் வளர்ச்சியில் அதிசயத்தை உண்டாக்கலாம்.\nஹெர்பல் ஷாம்பு: முடி பிரச்சனை சரி செய்ய 3 பொருள் இளநரையும் தடுக்கும், குழந்தைக்கும் யூஸ் பண்ணலாம்\nகடினமான விஷயம் இல்லை. எளிதாக செய்யகூடியதுதான். தினசரி சில நிமிடங்கள் உங்கள் முடியை தலைகீழாக புரட்டி நிமிர்ந்து செய்வதன் மூலம் முடியின் நுனிவரை ஊட்டம் கிடைக்கிறது. இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது. தலைக்குளியலுக்கு பிறகு ஹேர் டிரை இல்லாமலே முடி வேகமாக உலர்ந்துவிடும்.\nமேற்கண்டவை எல்லாமே சின்ன சின்ன குறிப்புகள் தான் என்றாலும் இவையும் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பவை என்பதால் இதை தவறாமல் செய்யுங்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n30 வயசு ஆனதும் சரும சுருக்கம் வந்துடுதா இரவில் இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க... இளமையாயிடுவீங்க... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமுடி வளர்ச்சிக்கு நீளமான கூந்தல் தலைமுடி அடர்த்தியாக வளர கூந்தலின் நீளம் அதிகரிக்க how to increase hair growth hair growth tips in tami hair care tips in tamil\nடிரெண்டிங்தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள், வாட்சப் ஸ்டேட்டஸ் 2021\nடெக் நியூஸ்Samsung Galaxy F12 அதன் True 48MP Quad Cam, சூப்பர் மென்மையான 90Hz டிஸ்பிளே மற்றும் மிகப்பெரிய பேட்டரி 6000mAh அனைத்தும் சேர்த்தும் வெறும் ரூ.10,000/- மட்டுமே\nடெக் நியூஸ்இந்த மேட்டர் தெரிஞ்சா ஏப்.23 வரை எந்த டிவியும் வாங்க மாட்டீங்க\nஆண்டு பலன்கள்தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021 : பிலவ தமிழ் வருடத்தில் தீராத பிரச்னைகள்\nஆரோக்கியம்கொளுத்துற வெயில குளுகுளு மாத்தும் ஐஸ் டீ... எப்படி விதவிதமா வீட்லயே பண்ணலாம்... இதோ ரெசிபி\nஉறவுகள்புதிதாக திருமணமானவர் உடலுறவில் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன... எப்படி தவிர்ப்பது\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (14 ஏப்ரல் 2021) : Daily Horoscope, April 14\nராணுவம்இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2021\nடெக் நியூஸ்செல்பீ கேமராவில் OIS; தெய்வ லெவலுக்கு செல்லும் அடுத்த Vivo ஸ்மார்ட்போன்\nதமிழ்நாடுஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு.. திருமா கொடுத்த வார்னிங்\nதமிழ்நாடுமாஸ்க் போடாதவர்களிடம் ரூ.66 லட்சம் வசூல்\nவணிகச் செய்திகள்கம்மி விலையில் கார்... பட்டையை கிளப்பும் பட்ஜெட் கார்கள்\nசெய்திகள்ஒரு '50' அடிக்க இவ்ளோ நாளா\nசினிமா செய்திகள்உங்களுக்கு எதுக்கு இந்த பொழப்பு தனுஷ்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/yogi-babu-first-time-acting-with-simbu-in-sundar-c-movie", "date_download": "2021-04-14T23:27:28Z", "digest": "sha1:G35BYXO3XKINUKTN4S7SWZ3HKOGXVNBY", "length": 5293, "nlines": 19, "source_domain": "tamil.stage3.in", "title": "முதன் முறையாக சிம்புவுடன் ஜோடி சேர்ந்துள்ள யோகி பாபு", "raw_content": "\nமுதன் முறையாக சிம்புவுடன் ஜோடி சேர்ந்துள்ள யோகி பாபு\nஇயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் யோகி பாபு முதன் முறையாக சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்.\nஇயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் 'அட்டரண்ட்டிகி தாரெடி' தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பவன் கல்யாண் நடித்த கவுதம் நந்தா மற்றும் சித்து என்ற இரு கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். சமந்தாவின் கதாபாத்திரத்தில் மேகா ஆகாஷ் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார். நடிகை ப்ரணிதா நடித்த கதாபாத்திரத்தில் கேத்ரின் தெரசாவும், நந்தியா நடித்த அத்தை கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனும் நடிக்க உள்ளனர்.\nஇவர்களுடன் தற்போது காமெடி நடிகராக யோகி பாபு தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் மூலம் முதன் முறையாக சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார். முன்னதாக அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த யோகி பாபு தற்போது சிம்புவுடனும் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தினை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரித்து வருகின்றது.\nமுன்னதாக ஜியார்ஜியாவில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை து���ங்கியுள்ளனர். இந்த படப்பிடிப்பில் தற்போது யோகி பாபு கலந்து கொண்டு நடித்து வருகிறார். அடுத்த ஆண்டில் வெளிவரவுள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார். விரைவில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட உள்ளது.\nமுதன் முறையாக சிம்புவுடன் ஜோடி சேர்ந்துள்ள யோகி பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/articles-on-women-s-problems/women-s-uterus-related-to-repel-various-diseases-nithyakalyani-119012900033_1.html", "date_download": "2021-04-14T22:31:35Z", "digest": "sha1:AGZ7I65JT2XAVDVO2WPC6R3ROY3CAZXG", "length": 18017, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களை விரட்டும் நித்திய கல்யாணி...! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 15 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெண்களின் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களை விரட்டும் நித்திய கல்யாணி...\nநித்திய கல்யாணி தாவரத்தில் இரண்டு வகைகள் உள்ளதாக பெரிதும் அறியப்படுகின்றது. இத்தாவரவினம் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவமாகவும் மேல்பகுதி மிகவும் பளபளப்பாகவும் இருக்கும்.\nபல மருத்துவ குணங்கள் கொண்ட இதனை மலேசியர்கள் போகேக் \"ரெம்புட் ஜலாங்\" என்றும் \"கெகுதிங் சினா\" எனவும் பல்வேறு பெயர்களில் அழைப்பர். பிலிப்பைன்ஸ் நாட்டில் இதனை சிட்சிரிக்கா எனவும், வியட்நாம் நாட்டில் ஹவா ஹாய் டாங் எனவும் அழைப்பர். பாரம்பரிய மருத்துவத்தில் தன்னிகரற்ற நாடான சீனாவில் இதனை \"ச்சாங் சுன் ஹூவா\" என அழைப்பர். பட்டிப்பூ என அழைக்கப்படும் இந்த மூலிகைத் தாவரத்திற்கு சீன மருத்துவத்தில் மிகப்பெரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஇம்மலர் அழகுக்காகவும், தோட்டத்திற்காகவும் மட்டுமின்றி இதன் மகத்தான மரு���்துவ குணங்களுக்காகவும் பெரிதும் பயிரிடப்படுகின்றது. மேலும் இது புற்று நோய்க்கான அருமருந்தாகும். இதன் மருத்துவத் தன்மை ஆஸ்துமா, குளிர் ஜுரம், இரத்தப் புற்றுநோய், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களை விரட்டும்.\nபெண்களுக்கு இந்த மூலிகை ஒரு வரம் என்றே கூறவேண்டும், பல பிரச்சினைகளை இது கண்கண்ட மருந்து. மார்பக புற்றுநோயை அடித்து விரட்டும் அமுதம். அதுமட்டுமன்று, இது மூளை சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளையும், மன நோய்களையும் நீக்கும் அமிர்த மருந்தாகும்.\nபெண்களுக்கு உயிர்கொல்லி பிரச்சினையாக விளங்குவது மார்பகப்புற்று நோய். மார்பக திசுக்கள் மாற்றங்கண்டு கட்டிகளாக மாறி புற்றுநோயாக உருவெடுக்கும். இந்த நோயானது இன்றைக்கு பெரும்பாலான பெண்களின் பிரச்சினையாக இருக்கின்றது. கட்டிகள் பெரிதாக உருவான பின்னரே இவற்றை நம்மால் அடையாளங்காண முடிகின்றது. இவற்றிற்கு ஆங்கில மருத்துவத்தில் பல்வேறு கண்டறியும் முறைகள் உள்ளன. இந்த வகை புற்றுநோயால் அவதிப்படுபவர்கள், நமது நித்தியகல்யாணியைக் கொண்டு நோயைக் கட்டுப்படுத்தலாம். முதலில் இதற்கு நித்தியகல்யாணி சூரணத்தை உபயோகிக்க வேண்டும்.\nநித்திய கல்யாணிச் செடியை வேருடன் பிடிங்கி நன்கு சுத்தம் செய்து உலர்த்த வேண்டும். அதில் இலை, பூ, தண்டு, வேர் என அத்தனையும் இருக்கலாம். அந்தச் செடி முழுவதுமாக காய்ந்து பொடியாக அரைபடும் பதத்திற்கு வந்த பிறகு அதனை பொடி செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த பொடியிலிருந்து ஆறு கிராம் முதல் பதினைந்து கிராம் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை 400 மில்லி சுத்தமான நீரிலிட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் 200 மில்லி லிட்டராக சுண்டும் வரை கொதிக்க வைத்து பின் ஆற வைக்க வேண்டும்.\nஇந்த குடிநீரை கஷாயம் என்று அழைக்கலாம் அல்லது டானிக் என்றும் அழைக்கலாம். தினமும் மூன்று வேளையும் தவறாமல் அருந்த வேண்டும். அவ்வாறு அருந்தினால் மிக விரைவில் புற்றுநோய் குணமாகும்.\nகருப்பை புற்றுநோய் தற்காலத்தில் பெண்களின் பெரும்பாலானவர்களுக்கு எளிதில் பற்றும் நோயாக இருக்கின்றது. இவ்வகை புற்று உண்டாவதற்கு பலவகை காரணிகள் கூறப்படுகின்றன. பெரும்பாலும் இவ்வகை புற்று நோய்கள் வந்தால் கருப்பையை அகற்றி விடுவதையே நிரந்தர தீர்வாக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனை பாரம்பரிய வைத்தியமான நித்திய கல்யாணியின் துணை கொண்டு முழுபலன் பெற முடியும்.\nபதினைந்து கிராம் அளவுள்ள நித்தியகல்யாணிப் பூக்கள் மற்றும் அறுநூறு மில்லி லிட்டர் தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த கஷாயம் பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து பின்னர் ஆற வைக்க வேண்டும். இதனை வடிகட்டி ஒரு வேலைக்கு 100 மில்லி வரை குடிக்க வேண்டும். இதனை தினமும் நாள் தவறாமல் மூன்று வேளையும் நோய் தீரும் வரை குணமாகும் வரை குடிக்க வேண்டும்.\nஎச்சரிக்கை: கருத்தரித்த தாய்மார்கள் நித்திய கல்யாணியின் எந்தவித மருந்துகளையும் பயன்படுத்தக் கூடாது. மேலும் முறையாக வைத்தியரின் வழிகாட்டுதலின் பேரில் பௌஅன்படுத்துதல் அவசியமாகும்.\nஇந்து பெண்கள் மீது கை வைத்தால் வெட்டி எறியுங்கள்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\nபெண்கள் திருமணத்திற்கு பிறகு மெட்டி அணிவதன் காரணம்...\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் சில எளிய மருத்துவ குறிப்புகள்...\nமேக்கப் முக்கியமில்ல: உயிர்தான் முக்கியம்; பெண்களுக்கு அமைச்சர் நறுக்\nகுடும்ப தலைவிகளுக்கான சில பயனுள்ள சமையலறை குறிப்புகள்..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/it-news-features-in-tamil/discovery-plus-announced-new-one-year-subscription-plan-120041600021_1.html", "date_download": "2021-04-14T22:33:25Z", "digest": "sha1:X2MNZTXZ4X57YSO3PDIJPHBH2JW5MFM5", "length": 13207, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரூ.99 கட்டினா வருசம் முழுக்க ப்ரீ! – டிஸ்கவரி ப்ளஸ் அசத்தல் ஆஃபர்! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 15 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங���க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரூ.99 கட்டினா வருசம் முழுக்க ப்ரீ – டிஸ்கவரி ப்ளஸ் அசத்தல் ஆஃபர்\nஊரடங்கு அமலில் உள்ளதால் வீட்டில் முடங்கியுள்ள மக்களுக்கு பொழுதுபோகும் விதமாக ஓடிடி தளங்கள் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த பட்டியலில் தற்போது டிஸ்கவரியும் இணைந்துள்ளது.\nகொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மாத கணக்காக வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் ஆன்லைன் பொழுதுபோக்கு தளங்களான அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார் போன்றவை பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.\nசமீபத்தில் டிஸ்னி பளஸ் உடன் இணைந்த ஹாட் ஸ்டார் விஐபி பாஸ் என்ற புதிய ப்ளானை அறிமுகப்படுத்தியது. அதன்மூலம் ஹாட்ஸ்டார் மற்றும் டிஸ்னி ப்ளஸ் திரைப்படங்கள் மற்றும் இணையத்தொடர்களை ஆண்டுக்கு ரூ.399 ரூபா செலுத்தி பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது. மார்வெல் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள், ஸ்டார் வார்ஸ் உள்ளிட வெப் சீரிஸ்களும் கிடைப்பதால் கடந்த மாதத்தில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஹாட்ஸ்டாரை சப்ஸ்க்ரைப் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதிரைப்படங்களுக்கு ஏகப்பட்ட ஓடிடி தளங்கள் இருந்தாலும், அறிவியல் நிகழ்ச்சிகளுக்கென பிரத்யேகமாக டிஸ்கவரி சேனல் நிறுவனம் புதிய அப்ளிகேசனை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் டிஸ்கவரி ப்ளஸ் அப்ளிகேசனும் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. டிஸ்கவரி ப்ளஸ்ஸின் மாத சந்தா ரூ.99 ஆகும். ஆனால் தற்போது ரூ.99 செலுத்தினால் ஒரு ஆண்டு சந்தா அளிக்கப்படுவதாக டிஸ்கவரி அறிவித்துள்ளது. இதில் டிஸ்கவரி, டிஎல்சி, டர்போ என அனைத்து டிஸ்கவரி கிளை சேனல்களின் நிகழ்ச்சிகளும் அனைத்து இந்திய மொழிகளிலும் கிடைக்கின்றன. மேலும் ப்ரீமியம் நிகழ்ச்சிகள், எக்ஸ்க்ளூசிவ் நிகழ்ச்சிகளை இலவசமாக பார்க்கவும் முடியும். இந்த சலுகை இரண்டு நாட்களுக்கு மட்டுமே என்பதால் இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்பாக சப்ஸ்க்ரைப் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை செல்லுபடியாகும்.\nகொரோனா பரவ என்ன காரணம் புளுகிய சதிகோட்பாட்டாளர்கள்- தூக்கியடித்த யூட்யூப்\nவதந்தி பரவலை தடுக்க நடவடிக்கை - வாட்ஸ் அப்பில் புதிய கட்டுப்பாடு\n – நெட்வொர்க் நிறுவனங��களுக்கு ட்ராய் உத்தரவு\nடேட்டாவை சிக்கனமா யூஸ் பண்ணுங்க.. – நெட்வொர்க் நிறுவனங்கள் வேண்டுகோள்\nகொரோனா பரிசோதனை செய்ய உதவும் My Jio App\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/09/02/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2021-04-14T23:23:28Z", "digest": "sha1:66KRC37QLLAKDPL4FTBEXGS7KU5L3YCZ", "length": 6758, "nlines": 88, "source_domain": "www.mullainews.com", "title": "இலங்கையின் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை இலங்கையின் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை\nஇலங்கையின் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை\nஇலங்கையின் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை\nஇலங்கையின் நான்கு மாவட்டங்களுக்கு தற்போது மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.\nஅந்தவகையில், களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, காலி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, சூரியனின் தென் திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.\nஇன்று மதுரங்குளி, தல்கஸ்வெவ, ஹுனுகல்லேவ, மன்னம்பிட்டி மற்றும் கல்குடா ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.09 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nPrevious articleஇன்றைய ராசிபலன்: 01.09.2020: ஆவணி மாதம் 16ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nNext articleவெளிநாடொன்றில் ஏற்பட்ட தி டீர் வி பத்து – இலங்கை இளைஞன் பலி\nதமிழன் ஒருவருக்கு கிடைத்த இலங்கையில் வழங்கப்படும் மிக உயர்ந்த ஜனாதிபதி விருது\nபல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் ஒயில் (Palm Oil) இறக்குமதி முழுமையாக தடை\nதகப்பன், தாயால் சிறுபிள்ளைகள் அ.னுபவித்த து.யரம்.. கதறிய பிள்ளைகள்.\n100 வேகத்தில் செ.ன்று பி.ண.மா.க தி.ரு.ம்.பி.ய இ.ளை.ஞ.ன்.. அ.திவேக பயணத்���ால் ப.ரி.தா.ப.மா.க ப..லி.யா.ன சோ.கம்.\n.. மாணவி ஆ.ன்லைன் க.ட.ன் மோ.ச.டி.யா.ல் ப.ணத்தை இ.ழந்து த.ற்.கொ..லை.\nநிறைமாத க.ர்ப்பிணி பெ..ண் இ.ர.த்.த போ..க்.கு ஏ.ற்.ப.ட்.டு உ.யி.ரி.ழ.ப்.பு.. வெளியான அ.திர்ச்சி தகவல்\nதாய், தந்தையின் பிரிவு.. அ.ண்ணன் – த.ங்கை ம.ன.மு.டை.ந்.து த.ற்.கொ..லை மு.யற்சி.. அ.னாதைபோல ம.யங்கிக்கி.டந்த ப.ரிதாபம்.\nதா.ய், ம.க.ன், ம.க.ள் தூ..க்.கி.ட்.டு த.ற்.கொ..லை.. நெ.ஞ்.சை உ.லு.க்.கு.ம் அ.தி.ர்.ச்.சி பி.ன்னணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3542", "date_download": "2021-04-14T23:58:24Z", "digest": "sha1:WKUQ3HGNOZSH7OUHIWXNRAD2ZDXOFYD6", "length": 10796, "nlines": 65, "source_domain": "kumarinet.com", "title": "கொரோனா தொற்று பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மேலும் 4 பேர் அனுமதி - 21 பேர் வீட்டில் தனிமையாக இருக்க டாக்டர்கள் உத்தரவு", "raw_content": "\nகொரோனா தொற்று பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மேலும் 4 பேர் அனுமதி - 21 பேர் வீட்டில் தனிமையாக இருக்க டாக்டர்கள் உத்தரவு\nஉலக நாடுகளை அலற வைக்கும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரியாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. அந்த அளவுக்கு மக்களை கொத்து கொத்தாக விழுங்கும் கொடிய அரக்கனாக மாறியுள்ளது. தமிழகத்தில் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.\nகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களாக 15 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவர் உள்பட அவருடைய குடும்பத்தினர் 6 பேர், தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியைச் சேர்ந்தவரும், அவருடைய மனைவியும் என 2 பேர், நாகர்கோவில் டென்னிசன் தெரு, தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியைச் சேர்ந்த தலா ஒருவர் என 2 பேர், மணிக்கட்டிப் பொட்டல் அனந்தசாமிபுரத்தைச் சேர்ந்த சென்னை விமான நிலைய ஊழியர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர் என 5 பேர் என மொத்தம் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 2 பேர் சிறுவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பரிசோதனை முடிவுகளில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என வந்தது. அதற்கு முந்தைய நாள் இரணியல் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற ஒரு பெண் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். ஆனாலும் அவருக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்ததையடுத்து அவருடைய உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇதற்கிடையே நேற்றுமுன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விமான நிலைய ஊழியருக்கு முதலில் சிகிச்சை அளித்த தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் உள்பட 10 பேருக்கு சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நெல்லையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது. டாக்டர் உள்ளிட்ட சிலருக்கு பரிசோதனை முடிவுகள் இன்று (திங்கட்கிழமை) தெரியவரும்.\nஇந்தநிலையில் நேற்று சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் 4 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தனர். அவர்கள் அனைவரும் தொற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுடைய ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இதுதவிர கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளைச் சேர்ந்த அதாவது நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, தேங்காப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 21 பேர் சந்தேகத்தின் பேரில் தங்களை பரிசோதனை செய்து கொள்வதற்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்களுடைய சளி மற்றும் ரத்த மாதிரிகளை எடுத்து நெல்லைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இவர்கள் அனைவரையும் அவரவர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.\n‘இதய துடிப்பை எகிற வைத\nஇந்தியாவில் கடந்த 24 ம\n8 அணிகள் பங்கேற்கும் ஐ\nதனுஷ் நடித்த கர்ணன் தி\nசத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும்\n144 தடை உத்தரவு மக்களி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/12/29105306/1058862/Dhuruvangal-Pathinaaru-movie-review.vpf", "date_download": "2021-04-14T23:22:45Z", "digest": "sha1:CKCDTTW3E6IIVX3RBI7UT2P2GUAKARPC", "length": 11571, "nlines": 95, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Dhuruvangal Pathinaaru movie review || துருவங்கள் பதினாறு", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 29, 2016 10:53\nரகுமான் கோயம்புத்தூரில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். காலையில் இவர் ஸ்டேஷனுக்கு வந்தவுடன் ரோட்டில் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட நிலையில் கிடப்பதாக தகவல் வருகிறது. அதேநேரத்தில் அந்த கொலை நடந்த ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில் ரத்தக்கறை இருப்பதாகவும், அந்த வீட்டில் உள்ள பெண்ணை காணவில்லை என்றும் இவருக்கு தகவல் வருகிறது.\nதுப்பாக்கியால் சுடப்பட்ட நபர் யார் அவர் கொலை செய்யப்பட்டாரா காணாமல் போனதாக கூறப்படும் பெண் யார் அவள் உண்மையிலேயே காணாமல் போனாளா அவள் உண்மையிலேயே காணாமல் போனாளா என்பது குறித்து விசாரிக்க களமிறங்கும் ரகுமானிடம், அதே ஸ்டேஷனில் புதிதாக சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் இந்த சம்பவத்தை பற்றிய விவரங்களை ஆர்வத்துடன் சொல்கிறார். இந்த பிரச்சினையில் அவர் தனக்கு உறுதுணையாக இருப்பார் என்று எண்ணிய ரகுமான், அவரை தன்னுடன் அழைத்துக் கொண்டு, இந்த சம்பவங்களை பற்றிய விசாரணையில் இறங்குகிறார்.\nஇறுதியில், இந்த சம்பவங்களுக்கு தொடர்புடையவர்களை இவர்கள் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதை பரபரப்பு, விறுவிறுப்பு கலந்து சொல்லியிருக்கிறார்கள்.\nஒரு சாதாரண கதையை இவ்வளவு நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் கொடுக்கமுடியுமா என்று வியக்க வைத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன். கொலை விசாரணையை ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும் வைத்து பல்வேறு விதமான காட்சிகளை வைத்து படமாக்கியிருந்தாலும், பார்ப்பவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் அழகான திரைக்கதையை கையாண்டு சிறப்பாக இயக்கியிருக்கிறார்.\nஅதேபோல், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங்கும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர். எந்த காட்சிக்கு இடையில் எந்த காட்சியை அமைத்தால் ரசிகர்கள் குழப்பமடைய மாட்டார்கள் என்பதை தனது கைநுனியில் வைத்துக்கொண்டு எடிட் செய்திருக்கிறார். அவருடைய எடிட்டிங் கதைக்கு எந்த இடைஞ்சலையும் கொடுத்துவிடாமல் அமைந்த��ருப்பது சிறப்பு.\nசுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு கதையை நாம் நேரில் பார்ப்பதுபோன்ற அனுபவத்தை கொடுத்திருக்கிறது. அவ்வளவு நேர்த்தியாக இவரது ஒளிப்பதிவு அமைந்திருப்பது சிறப்பு. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது. காட்சிகளுக்கேற்றவாறு வேறுபடுத்தி காட்டி, படம் முழுக்க புத்துணர்ச்சியோடு பயணிக்க உதவியிருக்கிறது.\nகாவல்துறை அதிகாரியாக வரும் ரகுமான், படம் முழுக்க அலட்டல் இல்லாத, ஒரு போலீஸ் அதிகாரிக்குண்டான கம்பீரத்துடன் வலம் வந்திருக்கிறார். இவரது அனுபவ நடிப்பு எந்த இடத்திலும் அவரது கதாபாத்திரத்தை மிகைப்படுத்தாமல் சென்றிருக்கிறது. பல்வேறு தோற்றங்களில் வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.\nஅதேபோல், டெல்லி கணேஷ், பிரகாஷ், சந்தோஷ் கிருஷ்ணா, கார்த்திகேயன், ப்ரவின், யாஷிகா, பாலா ஹாசன், வினோத் வர்மா என படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வலம் வருகின்றன. அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்து, படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.\nமொத்தத்தில் ‘துருவங்கள் பதினாறு’ படைக்கும் வரலாறு.\nதிமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி- இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை\nபிரதமர் மோடி 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்\nஅரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்\nமகளை மீட்க போராடும் தந்தை - லெகசி ஆப் லைஸ் விமர்சனம்\n - மஞ்ச சட்ட பச்ச சட்ட விமர்சனம்\nவிவசாயத்தை பற்றி பேசும் கமர்ஷியல் படம் - சுல்தான் விமர்சனம்\nகார் திருட்டில் ஈடுபடும் மர்ம கும்பல் பிடிபட்டதா - கால் டாக்ஸி விமர்சனம்\nபூட்டிய வீட்டிற்குள் மாட்டிக் கொள்ளும் இரண்டு பேர் - ரூம் மேட் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2019/02/10/radhakrishnan-fiction/", "date_download": "2021-04-14T23:35:41Z", "digest": "sha1:HWCSBNER2OAPNZ4ELCHOZ7Z3FWG6JSN6", "length": 60239, "nlines": 154, "source_domain": "padhaakai.com", "title": "வேலி – ராதாகிருஷ்ணன் சிறுகதை | பதாகை", "raw_content": "\nபதாகை – டிசம்பர் 2020\nபதாகை – ஜனவரி 2021\nவேலி – ராதாகிருஷ்ணன் சிறுகதை\n“இனியும் சுதாகரிக்காம இருந்தோம்னா அப்பறம் மொத்தமும் இல்லாம போயிடும்,” சந்திரானந்தாசாமி இப்படி சொன்னதும் கூடமே அதிர்ச்சி அடைந்தது . பெரியவர் அதிர்ச்சியும் துக்கமும் கலந்தவராக அவரைப் பார்த்தார், மேலும் முதுமையின் சலிப்பும் பெரியவரின் முகத்தினில் இருந்தது. எல்லாவற்றையும் துறந்து துறவியானவர் இப்போது இதற்குள் மாட்டிக்கொண்டு வெளியேற துடிக்கிறார் போல தோன்றியது .\nகூடத்தின் நிசப்தம் பெரியவரின் குரலுக்காக கலைய காத்திருந்தது . மெல்ல இருமி, அசைந்து, “இப்ப என்ன பண்ணலாம்னு சொல்ற” என்றார் . சந்திரானந்தாசாமி, “சுற்று வேலி போடுவோம், கண்காணிப்போம்,” என்றார். சந்திரானந்தசாமி என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அவர் உடல்மொழி வழியாக புரிந்து கொள்ளவே முடியாது. எதையும் வெற்று பார்வைகள் வழியாகவே அணுகுவார் .\nபெரியவர், “சரி, ஏற்பாடு செய்,” என்றார், பிறகு எழுந்து அவரது அறை நோக்கி நடந்தார், அருகில் இருந்த இளம் சந்நியாசி அவர் பின்னாலேயே சென்றான் . கூட்டத்திலிருந்த பிற சாமிகளும் ஒவ்வொருவராக நகர்ந்து வெளியேறினார்கள் , நானும் சந்திரானந்தா சாமியும் மட்டும் நின்றிருந்தோம். நான் அவரிடம், “ஒரு வேளை திருட்டு க்கு காரணமானவங்க உள்ளவுள்ளவங்களா இருந்தா” என்றேன் . சந்திரானந்தா சாமி என் தோளில் தட்டியபடி, “அப்ப உள்ளேயும் கண்காணிப்போம்,” என்றார் . அதைக் கேட்டவுடன் மனதில் ஒருவித புது பதற்றம் குடியேறி கொண்டது.\nமுதலில் சின்ன சின்ன பொருட்கள் காணாமல் போனது. கைமறதியாக வேறு எங்காவது வைத்து காணாமல் போனதாக சொல்கிறார்கள் எண்ணிக் கொண்டிருந்தோம் . தீபம் காட்ட பயன்படும் செம்பாலான தட்டு காணாமல் போனபோதுதான் திருட்டு நடப்பதை உணர்ந்தோம், சந்திரானந்தசாமிதான் ஆரம்பத்திலேயே உணர்ந்து சொன்னவர் . தொடர்ந்து எல்லோரும் கவனமாக இருந்தும் பொருட்கள் திருடு போவது நிற்கவில்லை . பிறகு சந்திரானந்தாசாமி பெரியவரிடம் முறையிட்டு வேலியிட வேண்டும் எனும் தன் யோசனையை வெற்றிகரமாக ஏற்க வைத்தார் .\nஎங்கள் ஆசிரமம் 15 ஏக்கர் அளவு விரிந்த ஒன்று, பிரார்த்தனைக் கூடம்தான் இங்கு இருப்பதில் பெரிய கட்டிடம், ஓடு கொண்டு கூரை வேயப்பட்ட கட்டிடம் இது, அதில் வலது மூலையில் இருந்த ஓய்வு அறையில் பெரியவர் தங்கியிருந்தார். பிற சந்யாசிகள் , வெளியாட்கள் தங்க தனித்தனி கட்டிடங்கள் இருந்தன, நான் சமையல் கூடத்திலேயே படுத்துக் கொள்வேன். நான் சமையல்காரனாக இங்கு வந்து சேரவில்லை , வீட்டில் இருக்க முடியாமல் தப்பி ஓடி வந்தவன் , தற்செயலாக இங்கு வந்து சேர்ந்து எடுபிடி வேலைகள் ஆரம்பித்து இந்த பதினைந்து வருட வளர்ச்சியில் சமையல் பொறுப்பாளன் இடத்திற்கு வந்துள்ளேன் . ஆசிரமத்தில் நடக்கும் திருட்டுகள் பற்றி ஆர்வம் இருந்தாலும் பொருட்படுத்தாமல் இருந்து கொண்டிருந்தேன் ,பிறகு சமையலறையில் இருந்த செம்பு போசி காணாமல் போனபின் சாதாரண ஆர்வம் பதற்றமாக மாறி திருட்டைப் பற்றியே எந்நேரமும் எண்ணிக் கொண்டிருக்கும்படி ஆகிவிட்டது . மொத்த ஆசிரமமும் கடவுளை மறந்து திருட்டை மட்டுமே பேசிக் கொண்டிருந்தது .\nதற்காலிகமாக இரும்புக் கம்பி முள்வேலி போட்டுக்கொள்ளவும் பிறகு அதை மதில்சுவர்களாக மாற்றிக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டு வேலை துவங்குவதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன . சந்திரானந்தாசாமி இதில் முனைப்புடன் செயலாற்றிக் கொண்டிருந்தார, இவரைப் பொருத்தவரை ஏதாவது தீவிரம் எப்போதும் இருக்க வேண்டும் , இவரால் சும்மா இருக்க முடியாது, வேறு எதுவுமே கிடைக்கவில்லையெனில் விறகு வெட்டித் தருகிறேன் என்று சொல்லி வந்து நின்று விடுவார், உடல் சும்மா இருக்கக் கூடாது, ஏதாவது பணி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பார், இவர் பிரார்த்தனை செய்தோ , தியானம் ஏதேனும் செய்தோ நான் பார்த்ததே இல்லை , பெரியவரை கண் நோக்கி பேசக் கூடிய தைரியம் இங்கு இவர் ஒருவருக்கே உண்டு. வேலி அமைக்கும் திட்டத்தில் என்னை இழுத்து போட்டுக் கொண்டு வேலை வாங்கிக் கொண்டிருந்தார், எனக்கும் இந்த மாற்றம் ஒரு புது உற்சாகத்தை கொடுத்தது.\nஎங்கள் ஆசிரமம் வஞ்சிபாளையம் ஊர் எல்லையில் மலையடிவாரத்தில் இருந்தது, எங்கள் ஆசிரமம் தாண்டிப் போகக் கூடியவர்கள் ஆடு மேய்ப்பவர்களும், சீமார் புல் எடுக்கச் செல்பவர்களும்தான். இந்த பக்கம் புதிதாக யாராவது வருகிறார்கள் என்றால் அவர்கள் எங்கள் ஆசிரமத்திற்கு வருபவர்கள்தான். பாதுகாப்பு தேவைப்படாத இடத்தில் ஆசிரமம் இருந்தது என்று சொல்லலாம். இப்போது 3 மாதமாக நடக்கும் இந்த திருட்டுகள் ஆசிரமவாசிகள் எல்லோருக்கும் அதிர்ச்சியானதாகவும் புதிதானதாகவும் இருந்தது, ஒருவகையில் உறக்கத்தில் இருந்து கொண்டிருந்த ஆசிரமத்தை இந்நிகழ்வுகள் விழிப்படையச் செய்து விட்டது.\nவேலி அமைக்க ஒரு மேஸ்திரி, பணியாட்கள் 9 பேர், என ஒரு குழு வந்து ஆசிரமத்திலேயே தங்கி பணியில் ஈடுபட்டது , 8 அடி தூரத்திற்கு ஒரு கல்லுக்கால் என வைத்து இரும்பு முள்வேலிக் கம்பிகள் சுற்றி வேகமாக வேலை செய்து கொண்டிருந்தனர், இதில் கம்பிகளை வரிசை முறையில் சீராக இழுப்பதுதான் கொஞ்சம் கடினமான பணி, அதற்காகவென ஒரு குறுக்கு கட்டை வைத்து இறுக்கி இழுக்கும் ஒரு யுக்தியை பயன்படுத்தினார்கள், மொத்தம் ஐந்து நாட்களுக்குள் வேலி போட்டு முடித்து விட்டார்கள். ஆச்சரியமாக, வேலி அமைக்க முதல் கல்லுக்கால் போட துவங்கியதிலிருந்தது இப்போது வரை எந்த பொருளும் திருடு போகவில்லை, ஒவ்வொரு நாளும் எல்லோரும் எதிர்பார்த்து ஏமாறுவதாக நாட்கள் போனது.\nசந்திரானந்தாசாமி வெற்றிப் பெருமிதத்துடன் ஆசிரமத்தில் வளைய வந்துகொண்டிருந்தார் . ஆனால் எனக்கு உள்ளுக்குள் ஒரு எண்ணம் புதிதாக உருவாகிக் கொண்டிருந்தது , வேலி ஒரு கூண்டு போல சிறைபடுத்தி விட்டது என. வேலி போட்ட மறுநாளே சந்திரானந்தாசாமி பக்கத்தில் இருந்த கிராமத்திற்கு போய் ஒரு வயசாளியை கூட்டி வந்து வாசலில் காவலாளியை போல அமர்த்தி விட்டார், அந்த காவலாளி உள்ளே வருபவர்களையும் வெளியே செல்பவர்களையும் திருடனை போலவே பாவித்து அனுப்பிக் கொண்டிருந்தார். ஆசிரம சூழலே சிறைசாலை மாதிரி ஆகிவிட்டது போல உணர்ந்தேன் , என் உணர்வு சந்திரானந்தா சாமி தவிர பிறர் எல்லாருடைய முகத்திலும் பிரதிப்பலிப்பதை உணர்ந்தேன் .\nசந்திரானந்தாசாமியிடம் இதை எப்படி சொல்வது என தவித்தேன், அவர் நல்ல மனநிலையில் இருக்கும்போது பேசி காவலாளியை நீக்க எண்ணி சமயம் பார்த்து காத்திருந்தேன். அதிசயமாக அவர் எந்த வேலையும் செய்யாமல் வேப்ப மரம் அருகில் இருந்த கல்லாலான இருக்கையில் அமர்ந்து கொண்டிருப்பதை பார்த்தேன், இப்போது போய் பேசி பார்க்கலாம் என்று தோன்றியது. அருகில் சென்று நின்றபோது என்ன என்பது போல பார்த்தார் .\nஆசிரம சூழலே மாறிடுச்சு சாமி”\n“ஏன் திருட்டு நடக்கலைனா …”\nநான் ஒன்றும் சொல்லாமல் அவரையே பார்த்தேன். அவர் அருகில் அமரச் சொன்னார்.\n“கந்தா , இந்த ஆசிரமம் உனக்கும் எனக்குமோ இல்ல உள்ள இருக்கற பெரியவருக்கோ மட்டுமே சொந்தமானதுல்ல, இனி இங்க வரப் போகிற எல்லாருக்கும் சொந்தமானது, அதுக்கு இந்த ஆசிரமம் தொடர்ந்து இருக்க வேண்டியது அவசியம்…”\n“மத்தவனுக்கு பயந்து நாம கூண்டுக்குள்ள சிக்கின மாதிரி தோணுது சாமி”\nமெல்ல புன்னகைத்தவர் என்னில் இருந்து பார்வையைத் திருப்பி தூரத்தில் இருந்த வேலியைப் பார்த்தார். “கந்தா , இன்னைக்கு பொருள் திருடு போகுதுன்னா நாளைக்கு நிலமும் திருடு போகும்னு அர்த்தம் ”\nஅதீதமாக எண்ணிக் கொள்கிறாரோ என்று தோன்றியது, பதில் சொல்லாமல் அவரை வேடிக்கை பார்த்தபடி இருந்தேன் .\n“இங்க இருந்து காணாம போன ஒவ்வொரு பொருளும் வெளிய பாக்குறேன் , அவனுகளோடதா …”\nநான் உண்மையா என்பது போல பார்த்தேன், ஆனால் இவர் முன்பெல்லாம் பகலில் ஊர்களில் சுற்றி திரிவார் , சூரியன் அஸ்தமிக்கும்போதுதான் ஆசிரமம் வருவார், இந்த திருட்டு பிரச்சனைக்கு பிறகே அவர் ஆசிரமத்தில் பகலிலும் இருந்தார் .\n“கந்தா , எந்த பொருளும் யாருக்கும் உரிமையானதில்லை , ஆனா அப்படி எல்லோரும் நினைக்கும்போது மட்டும்தான் அது சரி, மத்தவங்க ஒவ்வொன்னுக்கும் உரிமை கொண்டாடும்போது நாம எல்லாம் எல்லாருக்கும் சொல்லிட்டு இருந்தா பிறகு நமக்கு பயன்படுத்தக்கூட ஏதும் இல்லாம போயிடும் ”\n“இது வெத்து பயம் சாமி”\n“நம்ம ஆசிரமத்துக்குனு சொந்தமா கொஞ்சம் நிலம் வெளியில இருந்தது, இப்ப அது நம்ம கைல இல்ல…”\nஎனக்கு விஷயம் லேசாக புரிபட ஆரம்பித்தது.\n“பெரியவர் இதெல்லாம் கண்டுக்க மாட்டாரா” என்றேன்.\n“அவர் இதையெல்லாம் ஏன் கண்டுக்கணும் , அவரோடது சமயப் பணி, அதை அவர் செய்யட்டும், நான் இதை செய்யறேன், அவ்வளவுதான்”\n“சாமி , நான் இதுவரை இங்க உணர்ந்தது ஒன்னுதான், ஆசிரமம் இங்க வர யாரையும் பிரிச்சு பார்க்காம வரவேற்கும், சாப்பாடு போடும், நான் இங்க வர ஆளு பசியோட இருக்கானான்னு மட்டுமும்தான் பார்ப்பேன், அவனுக்கு சாப்பாடு போடறதுதான் என் வேலை, அவன் திருடனோ, நல்லவனோ அது எனக்கு தேவையில்லை, பெரியவர் என்னைச் செய்ய சொன்ன வேலையும் இதுதான் ”\nசந்திரானந்தாசாமி பிரியமாக முதுகில் தட்டினார், பிறகு ஏதும் சொல்லாமல் ஆசிரமம் பின்பு தெரியும் மலைகளை பார்த்தபடி இருந்தார், கிளம்பலாம் என எண்ணினேன், எழும்போது அவர் பேசத் தொடங்கினார் .\n“நானும் அப்படி பிரிச்சுப் பாக்கறவன் கிடையாது, உண்மைல எவன் எப்ப திருடினான் னுகூட தெரியும், திருடற சமயத்தில் அதை பார்த்தும் பார்க்காத மாதிரியெல்லாம் இருந்திர��க்கேன். மக்கள் இயல்புங்கிறதை உண்மைல எவ்வளவு யோசிச்சாலும் வகுத்து சொல்லிட முடியாது. அப்பறம் எல்லா மக்களும் ஆன்மிகம் நோக்கி திரும்பணும்னும் , நல்லவர்கள் ஆகணும்னெல்லாம் எதிர்பார்ப்பது எல்லாம் முட்டாள்தனம் , தேடல் உள்ளவனுக்கு ஒரு இடம் வேணும், அதுக்காக இந்த ஆசிரமம் எப்போதும் இருக்கணும்னு நினைக்கிறேன் . இது எப்போதும் இருக்கணும்னுனா இது பாதுக்காக்கப்படனும் ,அதை நான் செய்ய முயற்சிக்கிறேன், அவ்வளவுதான்”\n“சாமி , பெரியவரை கவனிச்ச வரை அவருக்கு பேதமில்ல, இந்த ஆசிரமம் மக்கள்கிட்ட இருந்து தள்ளி இருக்கக்கூடாது னு நினைக்கிறார், இந்த பாதுகாப்பு நெருங்க விடாம தள்ளி வைக்குதுன்னு தோணுது ”\n“இப்படி விலகி இருக்கறது நல்லது, அது மதிப்பை உருவாக்கிக் கொடுக்கும்,” என்று சொல்லிச் சிரித்தார், மேலும், “உண்மையான ஆர்வம், மதிப்பு வரும்போதுதான் உருவாகும்,” என்றார் . ராபட் பிராஸ்ட் எழுதின ஒரு கவிதை இருக்கு , “வேலியை விரும்பாத ஒன்று”னு ஆரம்பிக்கும், எனக்கும் அந்தக் கவிதையோட மனநிலை பிடிக்கும், ஆனா அயலனுக்கும் நம்மைப் போல அபகரிக்க விரும்பாத மனநிலை இருக்கற போதுதான் இந்த வேலியே வேண்டாங்கற மனநிலை சாத்தியம், அப்படியில்லாம நாம மட்டும் அந்த மனநிலையில் இருந்தா இழப்பு நமக்குத்தான் ”\n“இது எதிர்மனநிலைனு தோணுது,” சொல்லும்போது என்னை மீறி என்னில் புன்னகை வெளிப்பட்டது.\n“இல்ல , இதுதான் யதார்த்தம், மனுஷன் ஒன்னுல இருந்து அடுத்ததுக்கு தாவ பார்க்கற குணம் உள்ளவன், இன்னும் இன்னும்கிறதுதான் அவன் இயல்பான குணம், அதுதான் அவனை நகர்த்தற விசை, அவன் அப்படிதான் இருப்பான், தற்காலிகமா வேணும்னா நீதி நேர்மைனு சொல்லி மட்டுப்படுத்தலாம், அவ்வளவுதான் முடியும் ”\nநாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பிரார்த்தனை கட்டடத்தில் சிறிய பரபரப்பு தோன்றியது, இருவரும் பேசுவதை அப்படியே விட்டு கூடம் நோக்கி நடந்தோம். பெரியவர் உடன் இருந்து சேவகம் செய்யும் அந்த இளம் சந்நியாசி எங்களை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. அருகில் வந்தவன், ” பெரியவர் வெளிய பயணம் போக விரும்பறார், உங்ககிட்ட ஏற்பாடு செய்ய சொன்னார்”\n“இல்ல வடக்கே, திரும்ப வருவாருனு தோணல, உங்ககிட்ட இதைப் பத்தி பேசதான் உங்களை அழைத்து வர சொன்னாருனு தோணுது ”\nசந்திரானந்தா திரும்பி வேலியைப் பார்த்���ார் , எனக்கு இனி இவர்தான் இந்த ஆசிரமத்தின் பெரியவர் என்று தோன்றியது .\n← முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்- காலத்துகள் சிறுகதை\nதடயம் – ஜே. பிரோஸ்கான் கவிதை →\nவேலி போடவும் பெரியவருக்குத் தான் சிறைப்பட்ட உணர்வோ\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (110) அஜய். ஆர் (29) அஞ்சலி (5) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனுபவக் கட்டுரை (1) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆனந்த் குமார் (1) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (15) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,671) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாபு (1) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (12) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (4) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (76) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (28) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (21) கவிதை (636) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (10) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (37) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (55) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (11) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நா��ாயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (435) சிறுகதை (10) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவதனுசு (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (4) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செமிகோலன் (3) செய்வலர் (5) செல்வசங்கரன் (11) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (40) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (13) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (4) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேடன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (11) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (57) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (31) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்���ி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (53) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பூவன்னா சந்திரசேகர் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (39) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம இராமச்சந்திரன் (2) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (4) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (275) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (7) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (147) விமர்சனம் (220) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைக்கம் முகமது பஷீர் (1) வைரவன் லெ ரா (8) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (4) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\njananesan on என் இறப்பு பற்றிய நினைவுக் க…\nகுறியீடு அல்லது இலக்… on குற்றமும் தண்டனையும்\nகுறியீடு அல்லது இலக்… on எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ்…\nபதாகை ஏப்ரல் 12, 2021\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nகனவுக்குள் புகுந்த சிங்கம் - வ��� கணேஷ் சிறுகதை\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nஆற்றுகை – சில குறிப்புகள்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனுபவக் கட்டுரை அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆனந்த் குமார் ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாபு எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவதனுசு சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பித���் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செமிகோலன் செய்வலர் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேடன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பூவன்னா சந்திரசேகர் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம இராமச்சந்திரன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ரா���ேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைக்கம் முகமது பஷீர் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுறியீடு அல்லது இலக்கிய சகுனம் – காலத்துகள்\nஎன் இறப்பு பற்றிய நினைவுக் குறிப்பு- வைக்கம் முகமது பஷீர்\nசாஸ்வதம், பதம், தரிசனம்- மூன்று கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiluyir.blogspot.com/2009/03/blog-post_3952.html", "date_download": "2021-04-14T22:31:15Z", "digest": "sha1:SB5EZES7BCMWTNETNNND3DQ5ZI7QCELR", "length": 22059, "nlines": 174, "source_domain": "tamiluyir.blogspot.com", "title": "தமிழுயிர்: ஈழ விடுதலை நெருங்கிக் கொண்டிருக்கிறது", "raw_content": "\n*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*\nவெள்ளி, 20 மார்ச், 2009\nஈழ விடுதலை நெருங்கிக் கொண்டிருக்கிறது\nஇராசபக்சேவின் முட்டாள்தனத்தால் ஈழம் மலரும் நாள் மிக அருகாமையில் வந்து விட்டது. ஒழுங்காக சமாதான காலத்தில் தனியாட்சி நடத்திக் கொண்டிருந்த புலிகளை அப்படியே விட்டிருக்கலாம். அதை விடுத்து புலிகளை வீண் வம்புக்கு இழுத்து போரை சோனியாவும், ராஜபக்சவும் தொடக்கினார்கள். இப்போது அவர்கள் வைத்த பொறிக்குள் அவர்களே சிக்கிக் கொண்டார்கள். இராணுவம் மரணப்பொறிக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. புதை குழிக்குள் சிக்கியிருக்கும் இலங்கை அரசை இனி யாராலும் காப்பாற்ற முடியாது. யாராவது அப்படி முயன்றால் அவர்களும் சேர்ந்து உள்ளே போக வேண்டியதுதான்.\nஏனென்றால், போர் எதிர்பாராத வகையில் மிகவும் நீண்டு கொண்டே செல்கிறது. காங்��ிரசு ஆட்சி முடிவதற்குள் போர் முடிவுக்கு வந்து விடும் என்று கணித்த இவர்களின் எண்ணம் தவிடு பொடியாகிவிட்டது. 50,000 இராணுவத்தினர், ஏராளமான ஆயுதங்களை வைத்து சண்டையிட்டால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற இவர்களின் எண்ணம் புலிகளின் தந்திரங்களில் சிக்கி மண்ணாகிப் போனது.\nஒட்டப் பந்தயங்களில் முதலில் ஒடுபவர்கள் கடைசியில் மூச்சு வாங்கி திணறுவதைப் போல முதலில் எல்லா வளங்களையும் உபயோகித்த இராணுவம் இப்போது ஆளணி இல்லாமல் திணறுகிறது. புலிகளோ எல்லா வளங்களையும் அப்படியே காப்பாற்றி வைத்திருந்து இப்போது உபயோகப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த இரு வார காலமாக இராணுவம் செமத்தியாக அடி வாங்கிக் கொண்டுள்ளது. இத்தனை காலமும் புலிகளுக்கு மிகப் பெரும் இழப்பு. அதே சமயம் இராணுவத்திற்கு சிறிதளவு இழப்பு என்று கதை விட்டுக் கொண்டிருந்த இராணுவம் கடந்த சில நாட்களாக இரு தரப்பிற்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒத்துக் கொண்டுள்ளது.\nஇன்னும் புலிகளிடம் என்னென்ன இரகசியமான ஆயுதங்கள் உள்ளன என்று தெரியவில்லை. கனரக ஆயுதங்கள் தங்களிடம் இருப்பதை வெளிக்காட்டாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்து கடைசியில் அவைகளை உபயோகப்படுத்தக் கூடும். எப்படியாவது ஒரு இராணுவ வெற்றியை பெற்று விடலாம். அதன் பின்பு தொடர்ந்து குடும்ப ஆட்சியை நாமே நடத்தலாம் என்று இராசபக்சே கணக்கு போட்டார்.\nசர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அவர் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. சென்ற ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட திடீர் பொருளாதார நெருக்கடி வலிமையான நாடுகளையே ஆட்டம் காணச் செய்திருக்கிறது. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே வல்லரசு நாடுகளே சிரமப்படுகின்றன. இந்த இலட்சணத்தில் சுண்டைக்காய் இலங்கை நாடு போரை நடத்திக் கொண்டிருக்கிறது. போர் பெருமளவு பணத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. அரசின் பொருளாதாரமோ அதல பாதாளத்திற்கு போய் விட்டது.\nபுலிகள் விட்டுச் சென்ற இடங்களை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு வெற்றி பெறுகிறோம் என்ற மாய வலைக்குள் மக்களை இராசபக்சே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். எத்தனை நாளைக்குதான் இப்படி ஏமாற்ற முடியும் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை கணக்கு போடுவதற்கு கனிணி கூட திணறும் போலிருக்கிறதே கொல்லப்பட்ட இராணு��� வீரர்களின் எண்ணிக்கையை கணக்கு போடுவதற்கு கனிணி கூட திணறும் போலிருக்கிறதே இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு அவர் எப்படி பதில் சொல்லப் போகிறார் இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு அவர் எப்படி பதில் சொல்லப் போகிறார் இலங்கை அரசின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் வேறு தொடங்கி விட்டது. மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கை பொருளாதாரத்தை எப்படி தூக்கி நிறுத்தப் போகிறார் இலங்கை அரசின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் வேறு தொடங்கி விட்டது. மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கை பொருளாதாரத்தை எப்படி தூக்கி நிறுத்தப் போகிறார்\nபிரபாகரன் வேறு நாட்டிற்கு ஓடி விட்டார் என்று சொல்லிக் கொண்டிருந்த இராசபக்சேதான் தாக்குப் பிடிக்க முடியாமல் வேறு நாட்டிற்கு ஓடப் போகிறார். ஏனென்றால் பலவீனத்தையும் பலமாக மாற்றும் சக்தி தேசியத் தலைவருக்கு உண்டு. இந்திய காங்கிரசு அரசின் ஆயுள் முடிந்து விட்டது. இனிமேல் இந்திய அரசும் இந்த போரை முட்டு கொடுத்து தூக்கி விட முடியாது. பணம், ஆயுதம் கொடுத்து உதவ முடியாது. புலிகளுக்கு இந்த பிரச்சினைகள் இல்லை. அவர்களுக்கு இராணுவத்தினரிடமிருந்து பிடுங்கப்படும் ஆயுதங்களே போதும்.\nஇலங்கை அரசு போரை வெற்றி கொள்ள வேண்டுமானால் புலிகளின் மரபுவழிப் படைத்திறனையும் ஆளணியையும் அழிக்க வேண்டும். புலிகளின் கட்டமைப்பு வசதிகள் உடைக்கப்பட வேண்டும். மக்களையும், புலிகளையும் தனித்தனியாக பிரிக்க வேண்டும். அது எதுவும் இதுவரை நடக்கவில்லை. அப்படியே இராணுவம் பிரிப்பதில் வெற்றி கண்டாலும் புலிகள் மீண்டும் கொரில்லா படையாக மாறுவார்கள். காலத்திற்கும் தலைவலியாய் இருப்பார்கள்.\nவன்னி மக்களோ புலித்தலைவரை விட்டு அகல மறுக்கின்றனர். இராசிவ் மரணத்திற்கு பின் எப்போதும் இல்லாத அளவு எழுச்சி தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. 11 இளைஞர்கள் இதுவரை உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். புலம் பெயர் தமிழர்கள் பிற நாடுகளை முடக்கும் வண்ணம் மிகப் பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எப்போதும் இல்லாத அளவில் புலம் பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களால் இப்போது இந்திய, இலங்கை அரசுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nபோர் நீண்டு கொண்டே செல்வதால் இலங்கை இராணுவத்தினர் சோர்ந்து போய் உளவ��ரண் பாதிக்கப்பட்டு உள்ளனர். இராணுவம் கைப்பற்றிய பகுதிகளில் ஏற்கனவே புலிகளின் சிறப்புப் படையணிகள் ஊடுருவி விட்டனர். ஆளணி பற்றாக்குறையால் ஊர்காவல் படைதான் அங்கு பாதுகாப்புக்கு நிற்கப் போகிறது. மக்கள் எழுச்சியுடன் புலிகள் ஒரு பெரிய ஊடறுப்புத் தாக்குதலை நிகழ்த்தும் போது இலங்கை இராணுவம் இறுதி மூச்சை விடும். வெற்றிக்கனி நிச்சயம் பறிக்கப்படும். காலம் நமக்கு சாதகமாக கனிந்து வருகிறது, இந்த சந்தர்ப்பத்தை நாம் நழுவ விடக் கூடாது.\nஆகவே தனியரசை நிறுவ நமது மக்கள் மன உறுதியை இழக்காமல் எழுச்சியுடன் தொடர்ந்து போராடினால் நிச்சயம் ஈழத்தை வென்றெடுக்கலாம். அந்த பொன்னாள் வெகு தொலைவில் இல்லை.\nதமிழீழம் மலரும் நன்னாள் - உலகத்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழுயிர் வாழ்வே தமிழர்தம் வாழ்வு\nஉங்கள் கருத்து, எண்ணம், ஏடல்களை 'மறுமொழி' பகுதி அல்லது மின்னஞ்சல் வழியாகத் தவறாமல் அனுப்புங்கள். தமிழ்க்காப்புப் பணிக்கு உறவுக்கரம் நீட்டுங்கள்.\nஉள்ளடக்கம் / தலைப்புகள் :-\nஅநீதியின் பக்கம் போய்விட்டது இந்தியா\nஇராமர் பாலமும் மதவாதப் பூச்சாண்டியும்\n272 படிகளில் முழங்காலால் ஏறி முருகனிடம் வேண்டுதல்\nவிடுதலையை வென்றெடுக்கும் காலம் கனிகிறது\nஈழ விடுதலை நெருங்கிக் கொண்டிருக்கிறது\nஉலகமெங்கிலும் ஒரே உணர்வு; தனித்தமிழ் நாட்டுணர்வு\nபான் கீ மூனுக்குத் தமிழர்களின் மனு\nஅவசர அழைப்பு: உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் உண்ணாந...\n'இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்' மாபெரும் க...\nதெலுங்கு ஒருங்குறியில் தமிழ் ழ, ற சேர்க்கப்படாது. சேர்த்தியம் அறிவிப்பு.\nடிராகனின் நடனம்: அமிலக் கல்லறை\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nதமிழனுக்கு மணி அடிக்க தெரியாதா\nஉலகத் தமிழினம் பற்றி பெருஞ்சித்திரனார்\nபுலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள், எலிக்கறி பொறிப்பதுவோ...\nதமிழனை அவமதிக்கவா குடியேற்றத் துறை\n (முடிவுரை) - பாகம் 18\n© காப்புரிமை: ஆதவன் - மலேசியம்.\nஇனிய தமிழன்பர் பெருமக்களே, தங்களின் கருத்து; எண்ணம்; ஏடல்களை 'மறுமொழி' பகுதி அல்லது மின்னஞ்சல் வழியாக எமக்குத் தவறாமல் விடுக்கவும். தமிழ்க்காப்புப் பணிக்கு உறவுக்கரம் நீட்டவும். இன்னுயிர்த் தமிழை இணைந்து காப்போம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2018/07/09134219/1175386/Cooperative-Society-Election-case-adjourned-on-23rd.vpf", "date_download": "2021-04-14T23:41:19Z", "digest": "sha1:LT7HD2Y65OZ5QDFGMR4DMLRWSHQKOX3L", "length": 17059, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "கூட்டுறவு சங்கத் தேர்தல் வழக்கு 23-ந்தேதிக்கு ஒத்திவைப்பு: ஐகோர்ட்டு உத்தரவு || Co-operative Society Election case adjourned on 23rd", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 15-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகூட்டுறவு சங்கத் தேர்தல் வழக்கு 23-ந்தேதிக்கு ஒத்திவைப்பு: ஐகோர்ட்டு உத்தரவு\nகூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை 23-ந்தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nகூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை 23-ந்தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nதி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வந்தன. இதில் ஆளும் கட்சியினருடன் சேர்ந்து அரசு அதிகாரிகள் மிகப்பெரிய முறைகேடுகளை செய்கின்றனர்.\nஆளும் கட்சியை சேர்ந்தவர்களை தேர்தல் இல்லாமலேயே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கின்றனர். அதே நேரம், தி.மு.க. உள்ளிட்ட பிற கட்சியினரின் மனுக்களை அவர்கள் பரிசீலிப்பதே இல்லை. எனவே, கூட்டுறவு சங்கங்களின் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஅதேபோல, பல்வேறு மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு நடத்தப்படும் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒருசிலரும், கூட்டுறவு சங்கத் தேர்தலை நிறுத்தி அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி வேறு சிலரும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஇந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது வக்கீல்கள் பலர் எழுந்து, அரசு உள்நோக்கத்துடன் இந்த கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்துகிறது. ஒரு கூட்டுறவு சங்கத்தில் ஆளும் கட்சியை சேர்ந்தவர் வெற்றிப் பெறவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அந்த ��ேர்தலையே அதிகாரிகள் ரத்து செய்துவிட்டனர் என்று வாதிட்டனர்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், அரசு பிளீடர் ராஜகோபாலன் ஆகியோர் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். #HighCourt #CooperativeSocietyElection\nகூட்டுறவு சங்க தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nமாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய தேர்தல் தேதி அறிவிப்பு\nஒட்டன்சத்திரம் அருகே வாக்கு பெட்டிக்குள் மை ஊற்றியதால் கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து\nசெப்டம்பர் 02, 2018 11:09\nகூட்டுறவு சங்க தேர்தலில் மோதல்-ஓட்டுப்பெட்டி உடைப்பு: ஓ.பன்னீர்செல்வம்-உதயகுமார் ஆதரவாளர்கள் மீது வழக்கு\nதமிழகத்தில் ஒரே நாளில் கூட்டுறவு சங்க தேர்தல்களில் வெற்றி பெற்ற 1,249 பேர் பதவி ஏற்றனர்\nவருகிற 11-ந்தேதி கூட்டுறவு சங்க தலைவர்- துணைத் தலைவர் தேர்தல்\nமேலும் கூட்டுறவு சங்க தேர்தல் பற்றிய செய்திகள்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nதேர்வு ரத்து... உள் மதிப்பீடு அடிப்படையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்\nகொரோனா பாதிப்பு- வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட யோகி ஆதித்யநாத்\nகும்ப மேளாவில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்... ஹரித்வாரில் 2 நாட்களில் 1000 பேருக்கு கொரோனா\nதிருப்பூரில் தமிழ்புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை - வீடுகளில் பழங்கள் வைத்து வழிபாடு\nதிருப்பூரில் 21 இடங்களில் நடந்த முகாமில் 1,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nதிருப்பூர் மாவட்டத்தில் மேலும் 225 பேருக்கு கொரோனா - சிகிச்சை பலனின்றி பெண் பலி\nமாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா : 2 நாட்களில் முதல் டோஸ் 14,674 பேர் போட்டுள்ளனர்\nகொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை : விழுப்புரம் கோட்டத்தில் 3,200 அரசு பஸ்களில் கிருமிநாசினி தெளிப்பு\nஇரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ\nசினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\nகர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி\nசக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி\nகடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி\nஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nபுது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி\nஎன்ன திட்டாதீங்க எப்போவ் - கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்\nகன மழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sivakasikaran.com/2009/08/blog-post.html", "date_download": "2021-04-14T22:11:58Z", "digest": "sha1:QVFX23RCIDSFPCYYNA4EEZ5MDSZFJVGT", "length": 27624, "nlines": 296, "source_domain": "www.sivakasikaran.com", "title": "சேரன் செய்தது மட்டும் தான் தவறா? - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nசேரன் செய்தது மட்டும் தான் தவறா\nசமீப நாட்களாக பதிவுலகில் சேரனை பற்றியும் பொக்கிஷம் திரைப்படத்தை பற்றியும் பலரும் தங்களுக்கு தோன்றியதை எல்லாம் எழுதினார்கள். நானும் எனக்கு தோன்றுவதை எழுதுறேன்.\nதிரைக்கதை மிகவும் மெதுவாக செல்கிறதாம். சேரனின் எந்த படம் அய்யா கில்லி போன்ற வேகமான திரைக்கதை உடையது அவருடைய படங்கள் எல்லாம் அனுபவித்து ரசித்து பார்பவர்களுக்கு ஏற்றவை. உங்களுக்கு வேகமான திரைக்கதை மட்டும் தான் பிரச்சனை என்றால் 'வில்லு', 'படிக்காதவன்', போன்ற உலகத்தர திரைப்படங்களை மட்டும் பாருங்கள். யார் உங்களை பொக்கிஷம் போன்ற படங்களுக்கு அழைத்தது அவருடைய படங்கள் எல்லாம் அனுபவித்து ரசித்து பார்பவர்களுக்கு ஏற்றவை. உங்களுக்கு வேகமான திரைக்கதை மட்டும் தான் பிரச்சனை என்றால் 'வில்லு', 'படிக்காதவன்', போன்ற உலகத்தர திரைப்படங்களை மட்டும் பாருங்கள். யார் உங்களை பொக்கிஷம் போன்ற படங்களுக்கு அழைத்தது வாழ்வை அவசரமாக வாழும் நாம் மூன்று மணிநேரம் அமைதியாக ஒரு படம் பார்ப்பதற்கு கூட பொறுமை இல்லாமல் இருப்பதை நினைத்து வெட்கப்படவேண்டுமே தவிர பிறர் மேல் கோபப்படக்கூடாது.\nஅதே போன்று ஒரு படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் 'எனக்கு இந்த இந்த காட்சிகள் பிடிக்கவில்லை, அல்லது மொத்த படமுமே எனக்கு பிடிக்கவில்லை' என்று கூறுங்கள். ஏதோ நீங்கள் தான் உலகின் தலை சிறந்த விமர்சகர் போன்று 'இந்த படம் நல்லா இருக்கு, இந்த படம் கேவலமா இருக்கு' என்று சொல்ல உங்களுக்கு என்ன தகுதி உள்ளது உங்களுக்கு பிடிக்காத படம் வேறு எவருக்குமே பிடிக்காதா உங்களுக்கு பிடிக்காத படம் வேறு எவருக்குமே பிடிக்காதா உங்களுக்கு பிடித்த படம் தான் சிறந்த படமா\nமற்றொரு குற்றச்சாட்டு 'சேரனுக்கு நடிக்கத்தெரியவில்லையாம்'. இதை அவர் சொல்ல மறந்த கதை நடித்த போதே சொல்லியிருக்கலாம் அல்லவா அட்லீஸ்ட் ஆட்டோகிராப், அட தவமாய் தவமிருந்து படத்திலாவது சொல்லியிருக்கலாமே பாஸ். என்னை கேட்டால் முன்புக்கு இப்போது அவர் நடிப்பு எவ்வளவோ தேறியுள்ளது என்றே சொல்வேன். சேரன் என்ற மோசமான நடிகரால் சேரன் என்ற சிறந்த இயக்குனருக்கு அசிங்கமாம். முன்னணி நாயகர்கள் இல்லை என்றால் புது முகத்தை வைத்து படம் எடுக்க வேண்டுமாம். சுப்பிரமணியபுரம், பசங்க என்று இதில் மேற்கோள் காட்டுகிறார்கள். சுப்பிரமணியபுரம் படத்தில் முன்னணி வேடத்தில் யார் புதிய முகம் என்று தெரியவில்லை. அதில் நடித்த சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்புக்கு புதுசு ஆனால் அவர்களும் சேரனை போன்று இயக்குனர்கள் தானே அட்லீஸ்ட் ஆட்டோகிராப், அட தவமாய் தவமிருந்து படத்திலாவது சொல்லியிருக்கலாமே பாஸ். என்னை கேட்டால் முன்புக்கு இப்போது அவர் நடிப்பு எவ்வளவோ தேறியுள்ளது என்றே சொல்வேன். சேரன் என்ற மோசமான நடிகரால் சேரன் என்ற சிறந்த இயக்குனருக்கு அசிங்கமாம். முன்னணி நாயகர்கள் இல்லை என்றால் புது முகத்தை வைத்து படம் எடுக்க வேண்டுமாம். சுப்பிரமணியபுரம், பசங்க என்று இதில் மேற்கோள் காட்டுகிறார்கள். சுப்பிரமணியபுரம் படத்தில் முன்னணி வேடத்தில் யார் புதிய முகம் என்று தெரியவில்லை. அதில் நடித்த சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்புக்கு புதுசு ஆனால் அவர்களும் சேரனை போன்று இயக்குனர்கள் தானே இன்னும் சில வருடங்களில் உங்களுக்கு சசிகுமார் நடிப்பும் பிடிக்காது, அப்போதும் இதே போன்று 'சசிகுமார் நடிப்பதை நிறுத்தி விட்டு இயக்குனராக மட்டும் இருப்பது நல்லது' என்று நீங்கள் ஆலோசனை சொல்வீர்கள்.\nதானே இழைத்து இழைத்து செதுக்கிய கதைக்கு யாரை நடிக்க வைக்க வேண்டும் என்று இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும். தயாரிப்பாளர் சிறிது தலையிடலாம். நீங்கள் ��ான் எல்லாம் யார் இதில் தலையிட உங்கள் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்தா உங்களுக்கு பொக்கிஷம் படம் காண்பிக்க பட்டது உங்கள் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்தா உங்களுக்கு பொக்கிஷம் படம் காண்பிக்க பட்டது நீங்களாக சென்று படம் பார்த்து விட்டு இப்போது சேரன் மேல் பலி போட்டால் என்ன அர்த்தம் நீங்களாக சென்று படம் பார்த்து விட்டு இப்போது சேரன் மேல் பலி போட்டால் என்ன அர்த்தம் 'மழை வெளுத்து வாங்கிருச்சு அதான் படம் பாக்க முடியல' என்று நீங்கள் தவமாய் தவமிருந்து வந்த பொது சொல்லி ஒரு தரமான படத்தை ஓட விடாமல் செய்தீர்களே அதற்கு சேரன் உங்கள் மீது பலி போடலாமா\nஇயக்குனர் சேரனுக்கு நடிகர் சேரனால் அவமானம் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டுமானால் நடிகர் கமலுக்கு இயக்குனர் கமலால் அவமானம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். பிற மொழிப்பட டிவிடிகள் தமிழ் நாட்டிற்குள் இப்போது இருப்போது போல் பரவலாக கிடைக்காத காலத்தில் பல பிறமொழி படங்களின் கதைகளையும், கதாப்பாத்திரங்களையும், அவர்களின் பாவனைகளையும் சுட்டு இயக்குனர் கமல் நடிகர் கமலை தமிழக அளவில் ஒரு உலக நாயகனாக மாற்ற எண்ணினார். இப்போது தான் அவரின் அன்பே சிவம் படமே ஒரு ஈ அடிச்சான் காப்பி என்று தெரிகிறது. தனது குட்டு வெளிப்பட்ட உடன், தான் ஒரு நல்லவன் என்று காண்பிப்பதற்காக வசூல் ராஜா, உன்னைப்போல் ஒருவன் என்று வெளிப்படையாக காப்பி அடிக்கிறார் உங்களின் தமிழ் நாட்டு உலக நாயகன்.\nஇந்த விதத்தில் சொந்த கதையை மட்டுமே படம் எடுக்கும் சேரன் எவ்வளவோ சிறந்தவர் சார்.\nஇதில் ஒருவர் பின்னூட்டம் என்ற பெயரில், 'பீல்ட் அவுட் ஆனவர்கள் தான் மதவாதத்தை கையில் எடுப்பார்கள்' என்று சேரனை சாடியிருக்கிறார். அவர் கோணத்தில் அவர் இந்த படத்தை அணுகியிருக்கிறார். யார் மதவாதி என்பது அவரது பின்னூட்டத்தின் மூலம் நன்கு தெரிகிறது. அவர் பெயர் ஷாஜகான்.\nஎனக்கு பொக்கிஷம் படம் மிகவும் பிடித்துள்ளது. தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் அளவிற்கு இல்லை என்றாலும் இப்போது வந்துள்ள படங்களின் மத்தியில் பொக்கிஷம் ஒரு நல்ல படமாகவே எனக்கு படுகிறது.\nநான் கமலின் தீவிரமான ரசிகன். சாரி தலைவா உங்களின் உண்மைகளை பேச தயங்காத ரசிகன் நான்.\nLabels: கட்டுரை, சினிமா, சேரன், மதம், மீடியா, விமர்சனம்\nபுத்தம் புதிய தமிழ் திரட்ட��� bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nபொக்கிஷம் சிறந்த திரைப்படம், புரிந்தவர்கள் ரசித்தவர்கள் பாராட்டுவார் . . . . மற்றவர் தூற்றுவர், தூற்றுவர் தூற்றினாலும் நம் பணியை தொடர்வோம். சிறந்த படங்களுக்கு அங்கீகாரம் கொடுப்போம். . .\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\nயூத் ஃபெஸ்டிவல் - சிறுகதை..\n\"ஏய்ச்சீ கிட்டத்துல வராத.. ஒன்ன பாத்தாலே அருவெறுப்பா இருக்கு.. என் மூஞ்சிலேயே முழிக்காதடீ” ஒரு வித தயக்கத்தோடும் கோவத்தை கண்களில் கா...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின�� படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..\nஇன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஏமாற்றி மதம் மாற்றுவதற்கு எதிரான ஒரு சிறு ஆரம்பம்..\nசென்ற கட்டுரையின் அனல் கொஞ்சம் அடங்கிய பின் அடுத்த விசயம் எழுதலாம் என்று காத்திருந்தேன்.. அந்த அனல் முந்தாநாள் வரை அடித்து, இப்போது இரண்டு...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nசேரன் செய்தது மட்டும் தான் தவறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/03/05/wrv/", "date_download": "2021-04-15T00:03:04Z", "digest": "sha1:F2K5FLSUZGPEAIL3S2T4JM2QYAAU5RKA", "length": 111667, "nlines": 531, "source_domain": "www.vinavu.com", "title": "உ.ரா.வரதராஜன் மரணமும் சி.பி.எம்மின் அரசியல் ஒழுக்கக் கேடும்!! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனு��வம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅமெரிக்கப் போலீசின் நிறவெறி : தொடரும் கருப்பின மக்கள் படுகொலை || படக்கட்டுரை\nபெரியார் பெயர் நீக்கம் : முழு சங்கியாக மாறிய எடப்பாடி || கருத்துப்படம்\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nமுகப்பு உ.ரா.வரதராஜன் மரணமும் சி.பி.எம்மின் அரசியல் ஒழுக்கக் கேடும்\nஉ.ரா.வரதராஜன் மரணமும் சி.பி.எம்மின் அரசியல் ஒழுக்கக் கேடும்\nமார்க்சிஸ்டு கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசல்கள், அதிகாரப் போட்டி, கழுத்தறுப்புகள் ஆகியவை ஊரறிந்த விசயங்கள் என்பதால் உ.ரா.வரதராசனின் மரணம் குறித்து இதுவரை எழுதாமல் இருந்தோம்.\nஆனால் இப்போது பரிதாபத்துக்குரிய பலிகடாவாக உ.ரா.வரதராசனும், வெறுக்கத்தக்க வில்லனாக மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்களும் சித்தரிக்கப்படுகின்றனர். பின் தொடரும் நிழலின் குரல்கள் பாகம் 2க்கான கதையை ஜெயமோகன் அசை போடத்தொடங்கிவிட்டார். மார்க்சிஸ்டு கட்சி மட்டுமல்ல, மொத்த கம்யூனிஸ்டு இயக்கமுமே இப்படித்தான், என்று பல தியாகசீலர்கள் புழுதிவாரித் தூற்றத் தொடங்கிவிட்டதால் நாம் இதில் தலையிட வேண்டியதாக இருக்கிறது. (ஜெயமோகனிடம் பொங்கும் கம்யூனிஸ்டு அபிமானம் பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுவோம்)\nஉ.ரா வரதராசனின் மரணம் எழுப்பும் கேள்விகள் மார்க்சிஸ்டு கட்சித் தலைமையிடம் கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் தோற்றுவித்திருக்கின்றன. ஒரு பெண்ணைப் பாலியல் ரீதியாகத் தொந்திரவு செய்தார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டதனால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று காரத் விளக்கம் அளித்தார்.\nஅந்தக் குற்றச்சாட்டு உண்மையாயின் அது நடவடிக்கைக்கு உரியதே. அதுவும் கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் உரிய மத்தியக் குழு உறுப்பினர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவர் இத்தகைய தவறினை செய்யும்போது அவர் மீதான நடவடிக்கை சற்றுக் கடுமையாக இருப்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே.\nமாறாக, அவர் தவறே இழைக்காமலிருந்து, பதவிக்கான கோஷ்டித் தகராறில் எதிர் கோஷ்டியினர் புனைந்த அவதூறுதான் அவர் மீதான இந்தக் குற்றச்சாட்டு என்று கூறப்படுவது உண்மையானால், இது தற்கொலையாகவே இருந்தாலும், கொலைக்கு நிகரானது. சட்ட மொழியில் கூறினால் தற்கொலைக்குத் தள்ளுதல் என்ற குற்றம்.\nஇவற்றில் எது உண்மை என்று பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கும்போதே, வரதராசன் மத்தியக் கமிட்டிக்கு கொடுத்த கடிதம் வெளிவந்து விட்டது.\nஇந்தக் கடிதத்தின் நம்பகத்தன்மையை மார்க்சிஸ்டு கட்சி மறுக்கவில்லை. கடிதத்திலிருந்து தெரியவரும் உண்மை இதுதான்.\nவரதராசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான முரண்பாடு காரணமாக, மணவிலக்கு செய்ய அவரது மனைவி முடிவு செய்திருக்கிறார். அத்தகையதொரு சம்பவம் கட��சிக்கு அவப்பெயரை உண்டாக்கக் கூடும் என்பதனால், அதனைத் தடுப்பதற்காக வாசுகி உள்ளிட்டோர் வரதராசனின் மனைவி சரசுவதியிடம் பேரம் பேச நியமிக்கப் பட்டிருக்கின்றனர். வரதராசன் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். மணவிலக்கு என்ற முடிவை அவரது மனைவி மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் பேரம். உன் மீது ஒழுங்கு நடவடிக்கை வரப்போகிறது என்று மனைவி சரசுவதி தன்னிடம் முன்கூட்டியே தெரிவித்ததாகவும் வரதராசன் மத்தியக் கமிட்டிக்கு கொடுத்த தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇக்கடிதத்தையே மேற்கோள் காட்டி, இதுதான் நடந்தது என்று வரதராசனே கூறியிருக்கும்போது, கட்சிக்குள் அதிகாரப்போட்டி, என்று அவதூறு செய்கிறார்களே என்று அங்கலாய்க்கிறார் தமிழ்ச்செல்வன்.\nஆனால் நான் எந்தப் பெண்ணுக்கும் குறுஞ்செய்தி அனுப்பவில்லை. என்மீது குற்றம் சாட்டும் பிரமீளா என்ற அந்தப் பெண்ணைக்கூட விசாரிக்காமலேயே மாநிலக் குழு என்மீது நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார் வரதராசன். அதுமட்டுமல்ல, இதைவிடக் கேவலமான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், மாநிலக் கமிட்டியிலும், மத்தியக் கமிட்டியிலும் கவுரவமாக அமர்ந்திருக்கிறார்கள் என்ற உண்மையையும் தனது கடிதத்தில் போட்டு உடைக்கிறார். இது எதையும் மத்தியக் கமிட்டி கண்டு கொள்ளவில்லை.\nகட்சிக்குள் கோஷ்டித்தகராறு இல்லை என்று நிரூபிக்க முயலும் தமிழ்ச்செல்வனும் வரதராசன் கூறும் இந்தக் குற்றச்சாட்டுகளைக் கண்டு கொள்ளவில்லை.\nஇனி அடுத்து வேறு ஏதாவது கடிதங்களோ ஆவணங்களோ வெளியாகும் வரையில், இப்போதைக்கு வரதராசன் கடிதம்தான் நம்பத்தக்க ஆவணம் என்பதால் இதனையே அடிப்படையாகக் கொண்டு இப்பிரச்சினையைப் பரிசீலிப்போம்.\nமத்தியக் கமிட்டி உறுப்பினர் என்றால் கணவன் மனைவிக்கு இடையே முரண்பாடு வரக்கூடாது என்பதில்லை. வரலாம். அதனைத் தீர்த்து வைக்க முயல்பவர்கள் யார்மீது தவறு என்று பார்த்து கண்டிக்க வேண்டும். இணைந்து வாழவே முடியாது என்ற நிலை இருந்தால் மணவிலக்கு செய்ய அனுமதித்து விட வேண்டும். அதுதான் தீர்வு. தலைவர் டைவோர்ஸ் செய்தால், ஊடகங்கள் அதை அவலாக்கி மெல்லக்கூடும் என்பதும் உண்மைதான். தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணியை ரத்து செய்து புதிய தாம்பத்தியத்தை தொடங்கும் மார்க்சிஸ்டு கட்சி ஊடகங்களின் கேலிப்பொருளாகவில்லையா அதற்கெல்லாம் கவலைப்படாத கட்சித்தலைமை விவாகரத்து குறித்து இவ்வளவு கவலை கொண்டது என்பதைத்தான் நம்ப முடியவில்லை.\nகவலைப்படுபவர்கள் பிரச்சினையைத் தீர்க்க யோக்கியமான வழியை அல்லவா தேர்ந்தெடுக்க வேண்டும். உன் புருசன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறோம் என்று மனைவியிடம் பேரம் பேச ஒரு குழு. அந்தப் பேரத்தின் அடிப்படையில் மாநில, மத்தியக் கமிட்டிகளின் ஒழுங்கு நடவடிக்கை அதனால்தான் குற்றம் சாட்டிய பெண்ணிடம் கூட விசாரணை நடத்தாமலேயே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.\nஇந்த நடவடிக்கைதான் மார்க்சிஸ்டு தலைமையின் நோக்கம் குறித்த சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. பதவிப்போட்டியிலிருந்து உ.ரா.வரதராசனை அகற்றுவதற்குக் கிடைத்த ஆயுதமாக, எதிர் கோஷ்டியினர் அவரது மனைவியை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.\nபாலியல் தொந்தரவு செய்ததாக வரதராசன் மீது சாட்டப்பட்ட குற்றம் உண்மையா, அரை உண்மையா, முழுப்பொய்யா, அல்லது ஜோடனையா என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை காலப்போக்கில் அதுவும் தெரிய வரலாம். ஆனால், அவர் குறுஞ்செய்தி அனுப்பியது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு இத்தனை கடுமையான தண்டனையை மார்க்சிஸ்டு தலைமை எடுத்திருக்கிறது என்பதைத்தான் நம்பமுடியவில்லை.\nஒரு தோழர் மார்க்சிஸ்டு கட்சியில் உள்ளவர், அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள். மாநிலக்குழு உறுப்பினர்கள் எல்லோரும் அக்மார்க் ராமர்களா சொல்லுங்கள் என்று கட்சி உறுப்பினர்கள் எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டிருப்பதாக தமிழ்ச்செல்வன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். இதைத்தான் வரதராசனே தன் கடிதத்தில் கேட்டிருக்கிறாரே, அதை வசதியாக மறந்து விட்டார் போலும் தமிழ்ச்செல்வன்\nஇன்று மார்க்சிஸ்டு உறுப்பினர்கள் மத்தியிலும், அந்தக் கட்சியின் யோக்கியதை தெரிந்த அதன் அனுதாபிகள் மத்தியிலும் நடைபெறும் விவாதத்தின் சாரம் கீழ்க்கண்டவாறு இருக்கிறது.\nஅடுத்தவன் பெண்டாட்டியை சின்னவீடாக வைத்திருப்பவனெல்லாம் கட்சிப் பதவியில் இருக்கும்போது, பாலியல் தொந்திரவுக்கு ஒழுங்கு நடவடிக்கையா\nகட்டைப் பஞ்சாயத்து செய்வது, போலீஸ் ஸ்���ேசனில் புரோக்கர் வேலை பார்ப்பது, தொழிற்சங்கத் தலைவராக இருந்து தொழிலாளிகளுக்கு துரோகம் செய்து சொத்து சேர்ப்பது போன்றவையெல்லாம் அங்கீகரிக்கப்படும் கட்சியில், எஸ்.எம்.எஸ் அனுப்புவது நடவடிக்கைக்கு உரிய குற்றமா\nகுடும்பத்தில் பார்ப்பனச் சடங்குகள் அனைத்தையும் பேணுபவர்கள், வரதட்சிணை, மொய் முதலான எல்லா அசிங்கங்களையும் அங்கீகரித்து வக்காலத்தும் வாங்குபவர்கள் குற்றவாளிகள் அல்ல, வரதராசன் குற்றவாளியா\nசகல விதமான ஒழுக்கக் கேடுகளும் கட்சியின் அங்க இலட்சணமாகி விட்டதால், இந்த ஒழுக்கக் கேடுகளில் எது பெரியது- எது சிறியது, எது மன்னிக்க முடியாதது- எது மன்னிக்கத்தக்கது என்பதுதான் இப்போதைய விவாதப் பொருள்.\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்றொரு பொன்மொழியை கவுண்டமணி ஏற்கெனவே கூறியிருக்கிறார் என்ற போதிலும், எதெல்லாம் சாதாரணம் என்ற பிரச்சினை தீர்க்கப்படவில்லை. காலந்தோறும் அது மாறிக்கொண்டே இருக்கிறது.\nகுற்றம் சாட்டப்பட்டவுடனே பதவி விலகவேண்டும் என்ற மரபு மாறி, எஃப்.ஐ.ஆர் போட்டால்தான் விலக வேண்டும் என்று ஆகி, பின்னர் கூற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை பதவியில் இருக்கலாம் என்று ஆகி, அதுவே மேலும் முன்னேறி, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால்தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெளிவு படுத்தப்பட்டு, கடைசியாக அப்படித் தண்டனை விதிக்கப்பட்டாலும், அப்பவும் நான் ராஜா என்று பதவியில் இருக்கலாம் என்று அம்மா நிரூபித்துக் காட்டினார்.\nஒழுக்கக் கேடுகள் மற்றும் குற்றங்களில் எவை சகஜமானவை, எவை சகித்துக் கொள்ளக் கூடியவை, எவை சகிக்க முடியாதவை என்று ஒவ்வொரு கட்சிக்காரனுக்கும் ஒரு மனக்கணக்கு இருக்கிறது. மார்க்சிஸ்டு தொண்டரும் இதற்கு விதிவிலக்கல்ல.\nகுற்றங்களுக்கான தரவரிசைப் பட்டியலை குற்றவியல் சட்டம் என்று அழைக்கலாம். தனிநபர் ஒழுக்க நெறிகளுக்கும் அரசியல் அறம் சார்ந்த விழுமியங்களுக்கும் அப்படி ஒரு தரவரிசைப் பட்டியலை உருவாக்க முடிவதில்லை. சட்டங்கள் திருத்தப்படுவதைக் காட்டிலும் நூறு மடங்கு வேகத்தில் ஒழுக்கம் மற்றும் அறம் குறித்த மதிப்பீடுகள் மாறிக்கொண்டிருக்கின்றன.\nவரதராசனுக்கு ஆதரவாகவும் மார்க்சிஸ்டு கட்சித் தலைமைக்கு எதிராகவும் மார்க்சிஸ்டு கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் நிலவுகின்ற பொதுக் கருத்தின் உளவியலை ஒரு வரியில் இப்படித் தொகுத்துக் கூறலாம்: பாலியல் தொந்திரவு செய்த குற்றத்துக்காக இராவணன் மீது தசரதன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியுமா\nவரதராசன் மீதான குற்றச்சாட்டு உண்மை என்றே வைத்துக் கொள்வோம். பாலியல் தொந்திரவு என்ற அந்தக் குற்றத்தின் உட்கிடை என்ன ஒரு ஆண் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையில் தன் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், அந்த நம்பிக்கையின் வழியாகப் பெற்ற அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தி, ஒரு பெண்ணை அவர் துன்புறுத்தியிருக்கிறார். ஒரு கணவன் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையிலும் தனது துணைவிக்கு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறார். இதற்குத்தான் ஒழுங்கு நடவடிக்கை.\nபாலியல் ஒழுக்கம் என்ற தளத்திலிருந்து அரசியல் ஒழுக்கம் என்ற தளத்துக்கு சற்று நகர்ந்து சென்று ஒரே ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். சென்ற சட்டமன்றத் தேர்தலில் புத்ததேவுக்கு வரலாறு காணாத வெற்றியை வழங்கிய தொகுதிகளில் ஒன்று நந்திக்கிராம். அந்தத் தொகுதியின் மக்களுக்குத் தெரியாமலேயே, அவர்களுடைய ஒப்புதல் இல்லாமலேயே அவர்களது மண்ணை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை பேசினார் புத்ததேவ். எதிர்ப்பை துப்பாக்கி முனையில் ஒடுக்கினார். குண்டர்களை ஏவினார்.\nஅந்த எதிர்ப்பு என்பது மம்தா நக்சலைட்டு கூட்டு சதி என்று வியாக்கியானம் செய்து மார்க்சிஸ்டு தொண்டர்களை உசுப்பேற்றி விட்டது கட்சித் தலைமை. நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர்தான் இது மேற்கு வங்க மக்களின் கூட்டுச் சதி என்ற உண்மை மார்க்சிஸ்டு கட்சியினருக்கு லேசாக உரைக்கத் தொடங்கியது. இருந்த போதிலும் ஆபரேசன் கிரீன் ஹன்ட் நடவடிக்கையில் சிதம்பரத்துடன் இன்று தோளோடு தோள் நிற்கும் முதல் தளபதி புத்ததேவ்தான்.\nதம்மை நம்பி வாக்களித்த மக்களின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைப்பதோ, சென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் குறைந்த பட்ச பொதுத்திட்டத்துக்காக எந்த சிதம்பரத்துடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்களோ அதே சிதம்பரத்துடன் இன்று தோளோடு தோள் நிற்பதோ மார்க்சிஸ்டு கட்சியினர்க்கு அறம் கொன்ற அதிர்ச்சியை உருவாக்கியதாகத் தெரியவில்லை.\nஏனென்றால் அவர்களுடைய பார்வையில் அது political. இது personal. அது உணர்ச்சியற்றது. இது உணர்ச்சி பூர்வமானது.\nஅரசியல் ஒழுக்கம் என்பது படுபாதாளத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும்போது, தனிநபர் ஒழுக்கம் மட்டும் அந்தரத்தில் ஒளிவிட முடியும் என்பது ஒரு மூட நம்பிக்கை.\nதங்குவதற்கு ஒரு வீடும், உத்திரவாதமான சோறும், உடுத்துவதற்கு மாற்று உடையும் இல்லாமல், கால் போன இடமெல்லாம் அலைந்து, கிடைத்தைத் தின்று, வயலே பாயாய் வரப்பே தலையணையாய் படுத்து உறங்கும் ஒரு பரதேசியிடம் துறவுக்குரிய ஒழுக்கத்தை எதிர்பார்க்கலாம்.\nநிலங்கள், சுயநிதிக் கல்லூரிகள், பைனான்சு கம்பெனிகள், ரியல் எஸ்டேட் வியாபாரம் என்று நிறுவனமாகி விட்ட காஞ்சித் துறவியிடம் ஒழுக்கத்தை எதிர்பார்த்தார் சங்கரராமன். அந்த மூட நம்பிக்கைக்கு உரிய தண்டனை வரதராஜப் பெருமாள் சந்நிதியில் வைத்தே அவருக்கு வழங்கப்பட்டது. பருப்பும் நெய்யும் தின்று தினவெடுத்த ஆதீனங்கள், திடீர் சாமியார்களிடம் ஆன்ம விமோசனம் தேடிப் போகும் பெண்களுக்கோ படுக்கையறையிலும், கருவறையிலும் ஞானம் அருளப்படுகிறது.\nசொல்லுக்கும் செயலுக்கும் முரணின்றி வாழ்தல் என்ற நெறியும், அதற்கான முயற்சியும்தான் கம்யூனிஸ்டுகளைப் பிறரிடமிருந்து வேறுபடுத்துகிறது. முதலாளித்துவமே கம்யூனிசம், தேர்தல் வெற்றியே புரட்சி என்ற நடைமுறையைக் கொண்டிருக்கும் ஒரு கட்சியில் அறம் என்ற ஒரு பொருள் அந்தரத்திலா உயிர்வாழ முடியும்\nசுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிப் பணியாற்றியவர், நேர்மையானவர், உழைப்பாளி, திறமைசாலி என்ற பல்வேறு காரணங்களுக்காக மார்க்சிஸ்டு தொண்டர்கள் இன்று வரதராசன் மீது அனுதாபம் கொள்ளலாம். அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து மனம் குமுறலாம். ஆனால் இந்த அநீதியின் ஆணிவேர் கட்சியின் அரசியலில் இருக்கிறது.\nஅச்சுதானந்தனுக்கும் பின்னாரயி விஜயனுக்கும் கேரளத்தில் நடந்து கொண்டிருப்பது கொள்கை மோதலா, அதிகார மோதலா அவர்கள் மீது காரத் எடுத்த ஒழுங்கு நடவடிக்கையையும், வரதராசன்மீது எடுத்த ஒழுங்கு நடவடிக்கையையும் ஒப்பிட்டுப் பாருங்கள் அவர்கள் மீது காரத் எடுத்த ஒழுங்கு நடவடிக்கையையும், வரதராசன்மீது எடுத்த ஒழுங்கு நடவடிக்கையையும் ஒப்ப���ட்டுப் பாருங்கள் மார்க்சிஸ்டு கட்சியின் யோக்கியதை புரியும்.\nசி.பி.எம்மின் செங்கொடி இன்னமும் பறந்து கொண்டிருக்கலாம். பறப்பனவெல்லாம் உயிருள்ளவை அல்ல. அறம் உயிருள்ளது. அது தனிநபர் ஒழுக்கத்தில் மட்டுமல்ல, அரசியல் ஒழுக்கத்திலும் உயிர்த்திருக்கிறது. சி.பி.எம்மின் அரசியல், அமைப்பு முறை ஒழுக்கக் கேட்டிற்கு பலியானவர் வரதராஜன். அதன் சோகத்தை தனிநபர் ஒழுக்கத்தில் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] \nபுரட்சிக்கு ‘சே’குவேராவும் பொறுக்கி தின்ன ‘ஜெ’யலலிதாவும் \nபோலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி \nதிருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு – சி.பி.எம். இன் நில அபகரிப்பு\nலால்கர்: சி.பி.எம்.- காங்கிரசு அரசுகளின் பயங்கரவாதம்\nமூன்றாவது அணி: போலி கம்யூனிஸ்டுகளின் பதவிப் பித்து \nதேர்தல் 2009 – சி.பி.ஐ.க்கு மாமியும், சி.பி.எம்.க்கு சாமியும் \n ‘மார்க்சிஸ்டு’ மனமகிழ் மன்றம் கொண்டாட்டம்\nCPI(M) கட்சியில் மோடி பக்தர்கள் \nடைஃபியின் (DYFI) குத்தாட்டப் புரட்சி \n‘கோலி’வுட்டை வளைக்க ‘போலி’ கம்யூனிஸ்டுகள் சதி\n இந்து முன்னணி vs த.மு.எ.ச Exclusive\n“சந்திப்பு” தோழர் செல்வபெருமாள் மரணம் \nமுல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்\nசீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி\nமாஃபியா கும்பலின் பிடியில் திணறும் ‘செஞ்சீனம்’\nBREAKING NEWS: மார்க்சிஸ்ட் கட்சியனர் மக்கள் டிவி மீது தாக்குதல்..\nடபுள்யூ.ஆர்.வரதராஜன் மர்மமான மரணம் குறித்து நேற்று இரவு மக்கள் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியனர் மக்கள் டிவி அலுவகத்திற்குள் நுழைந்து தாக்குதல்…—சிகப்பு சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும்…கம்யூனிஸ்ட் வேசம் கலைஞ்சு போச்சு டும் டும் டும்…\n“”ஆனால் நான் எந்தப் பெண்ணுக்கும் குறுஞ்செய்தி அனுப்பவில்லை””\nஅவருடைய கடிதத்தில் எங்கும் நான் குறுஞ்செய்தி அனுப்பவில்லை என எழுதவில்லை. மானம் கேட்ட வினவு…நீங்களும் கம்யூனிஸ்ட் கேவலம். எதற்கு வேறு எதாவது செய்யலாமே\nபாருங்க வினவு இப்படிபட்ட உண்மையான தொண்டர்கள வச்சிக்கிட்டுதான் ஊற அடிச்சி உலைல போடுறாங்க இத தெரிஞ்சிகிட்டு புலம்பரரே\n“”மாறாக, அவர் தவ���ே இழைக்காமலிருந்து, பதவிக்கான கோஷ்டித் தகராறில் எதிர் கோஷ்டியினர் புனைந்த அவதூறுதான் அவர் மீதான இந்தக் குற்றச்சாட்டு என்று கூறப்படுவது உண்மையானால், இது தற்கொலையாகவே இருந்தாலும், கொலைக்கு நிகரானது. சட்ட மொழியில் கூறினால் தற்கொலைக்குத் தள்ளுதல் என்ற குற்றம்””\nநீங்கள் ஒரு ஊகத்தை முன்வைத்துதான் கட்டுரை தொடங்குது. அவர் செய்தி அனுப்பினாரா இல்லையா என தெரியாது.\nபின் எப்படி கீழ் உள்ளவாறு எழுதுனீர்கள்\nபதவிப்போட்டியிலிருந்து உ.ரா.வரதராசனை அகற்றுவதற்குக் கிடைத்த ஆயுதமாக, எதிர் கோஷ்டியினர் அவரது மனைவியை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது””\nஅருமையான கட்டுரை. நியாயமான கேள்விகள்.\n//சி.பி.எம்மின் செங்கொடி இன்னமும் பறந்து கொண்டிருக்கலாம். பறப்பனவெல்லாம் உயிருள்ளவை அல்ல. அறம் உயிருள்ளது. அது தனிநபர் ஒழுக்கத்தில் மட்டுமல்ல, அரசியல் ஒழுக்கத்திலும் உயிர்த்திருக்கிறது. சி.பி.எம்மின் அரசியல், அமைப்பு முறை ஒழுக்கக் கேட்டிற்கு பலியானவர் வரதராஜன். அதன் சோகத்தை தனிநபர் ஒழுக்கத்தில் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.//\n//சொல்லுக்கும் செயலுக்கும் முரணின்றி வாழ்தல் என்ற நெறியும், அதற்கான முயற்சியும்தான் கம்யூனிஸ்டுகளைப் பிறரிடமிருந்து வேறுபடுத்துகிறது.//\n//அரசியல் ஒழுக்கம் என்பது படுபாதாளத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும்போது, தனிநபர் ஒழுக்கம் மட்டும் அந்தரத்தில் ஒளிவிட முடியும் என்பது ஒரு மூட நம்பிக்கை.\nதங்குவதற்கு ஒரு வீடும், உத்திரவாதமான சோறும், உடுத்துவதற்கு மாற்று உடையும் இல்லாமல், கால் போன இடமெல்லாம் அலைந்து, கிடைத்தைத் தின்று, வயலே பாயாய் வரப்பே தலையணையாய் படுத்து உறங்கும் ஒரு பரதேசியிடம் துறவுக்குரிய ஒழுக்கத்தை எதிர்பார்க்கலாம்.///\n//தம்மை நம்பி வாக்களித்த மக்களின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைப்பதோ, சென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் குறைந்த பட்ச பொதுத்திட்டத்துக்காக எந்த சிதம்பரத்துடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்களோ அதே சிதம்பரத்துடன் இன்று தோளோடு தோள் நிற்பதோ மார்க்சிஸ்டு கட்சியினர்க்கு அறம் கொன்ற அதிர்ச்சியை உருவாக்கியதாகத் தெரியவில்லை//\n//நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர்தா���் இது மேற்கு வங்க மக்களின் கூட்டுச் சதி என்ற உண்மை மார்க்சிஸ்டு கட்சியினருக்கு லேசாக உரைக்கத் தொடங்கியது.//\n//பாலியல் தொந்திரவு செய்த குற்றத்துக்காக இராவணன் மீது தசரதன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியுமா\n//அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்றொரு பொன்மொழியை கவுண்டமணி ஏற்கெனவே கூறியிருக்கிறார் என்ற போதிலும், எதெல்லாம் சாதாரணம் என்ற பிரச்சினை தீர்க்கப்படவில்லை. காலந்தோறும் அது மாறிக்கொண்டே இருக்கிறது.//\n//தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணியை ரத்து செய்து புதிய தாம்பத்தியத்தை தொடங்கும் மார்க்சிஸ்டு கட்சி ஊடகங்களின் கேலிப்பொருளாகவில்லையா அதற்கெல்லாம் கவலைப்படாத கட்சித்தலைமை விவாகரத்து குறித்து இவ்வளவு கவலை கொண்டது என்பதைத்தான் நம்ப முடியவில்லை.//\nஇவர்கள் முதாலளிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தனிநபர் ஒழுக்கம் பற்றி கவலை படலாமா \nபோலி கட்சிகளை விட போலி கம்யூனிஸ்ட் ஒழிக்கப்பட வேண்டும்.\nஎந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை உங்கள் கற்பனை கலந்து விமர்சனம் செய்து உள்ளீர்கள்\nகம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு இன்னொரு கம்யூனிஸ்டை சேற்றை வாரி இறைக்கிறீர்கள்\nஉண்மையில் ஆட்சி அதிகாரத்தில் பெரும் பாலும் இருக்கும் காங்கிரஸ் பாஜக அதிமுக திமுக இதுபோன்ற கட்சிகள் மக்களுக்கு கொடுக்கிற கடும் இன்னல்களை மறைத்து ஏன் இந்த கேவலமான பதிவு\nஇதை கற்பனைய உங்கள் மேல் சொன்னால் இடதுசாரிகளின் கொள்கைகளை சீர்குலைக்க அதே இடதுசாரிகள் என்ற போர்வையில் நீங்கள் முதலாளிகளிடம் வாங்கி குரைப்பவர்கள் என்று சொல்லலாமா\nபொதுவுடமை என்றாலே அனைவருக்கும் சமம் தான்\nஎத்தனையோ மக்களை வதைக்கும் நிகழ்வுகளை ஆக்கப்பூர்வமாக பதிவு செய்யலாமே\nஇந்த வயதில் தற்கொலை மிகவும் கொடியது என் குடும்பத்தில்\nநடந்த தற்கொலை இன்னும் மறக்க முடியவில்லை இதுபோல் இனி யாருக்கும் நடக்க கூடாது\nஅவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள் அன்புடன் ப.செல்வராஜ் நீலாங்கரை சென்னை\nதாமதமானலும் கட்டுரை எழுப்பும் கேள்விகள் முக்கியம். சி.பி.எம் இப்ப சீர் செய் இயக்கம் நடத்துறாங்களாம். அப்பனா வரதராஜன் எழுதுன பாலியல் குற்றம செய்திருக்குற மத்திய, மாநில கமிட்டி உறுப்பினர்கள நீக்குவாங்களா இல்லேனா அதை ஞாயப்படுத்தி அணிகளுக்கு விளக்குவாங்களா தெரியல\nஒருவனுக்கு ஒருத்தி போன்ற நிலபிரபுத்துவ காலத்து ஒழுக்கவியல் மதிப்பீடுகளை முதலாளித்துவமே தகர்த்து எறிந்து கொண்டு இருக்கையில், அதை விட முற்போக்கான ‘கம்யூனிசம்’ ஏன் இவைகளை சுமந்து திரிய வேண்டும் கம்யுனிசம் அல்லது மார்கிஸிய மெய்யியலை ஆழமாக உள் வாங்கி கொண்ட ஒருவருக்கு இந்த ஒழுக்கவியல் நெறிமுறைகள் எல்லாம் பாரமாகத்தானே இருக்கும்\nமக்களிடம் அறிவியல் பூர்வமாக இந்த மதிப்பீடுகளின் பிற்போக்குத்தனத்தை விளக்க முடியாத கையாலாகதனத்துக்கு ஏன் ///சொல்லுக்கும் செயலுக்கும் முரணின்றி வாழ்தல் என்ற நெறியும், அதற்கான முயற்சியும்தான் கம்யூனிஸ்டுகளைப் பிறரிடமிருந்து வேறுபடுத்துகிறது./// இப்படி ஒரு சப்பைகட்டு\n///அரசியல் ஒழுக்கம் என்பது படுபாதாளத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும்போது, தனிநபர் ஒழுக்கம் மட்டும் அந்தரத்தில் ஒளிவிட முடியும் என்பது ஒரு மூட நம்பிக்கை./// விக்டோரிய மற்றும் நிலபிரபுத்துவ காலத்து ஒழுக்கங்களை நாம் ஏன் சுமந்து திரிய வேன்டும் என்பதையும், தனிநபர் ஒழுக்கம் என்பதின் அர்த்தம் காலம்தோறும் ஏன் மாறி வருகிறது என்பதையும், மற்றும் முதலாளித்துவ காலம் சாராம்சத்தில் நிலபிரபுத்துவ காலத்தை விட முற்போக்கானது என புரிதல் கொள்வோமாயின் இந்த ஒழுக்கம் சார்ந்த முரன்பாடுகளையும் வினவு விளக்குவாரா மார்க்ஸிய அறிவியல்படி அதனோடே எஙகல்ஸின் ‘The Origin of the Family, Private Property and the State’ என்ற ஆய்வை படித்து விட்டு குடும்பம் என்னும் அமைப்பையே தகர்க்க வேண்டும் என மார்க்ஸிய வகுப்புகளில் கற்று கொண்டு இங்கு குடும்ப அமைப்பை நிறுவனமாக்கி கட்டுரை எழுதும் கம்யூனிஸ்ட்டை எப்படி புரிந்து கொள்வது\nஓ… சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு இல்லாமல் இருப்பது பிற்போக்கா… சே இப்படித்தான் நம்ம ஓட்டுசீட்டு அரசியல் வாதிகள் எல்லாம் முற்போக்காளர்கள் ஆனார்களா.. நல்லா இருக்கே இது\n@ புலிகேசி….@@@ஒருவனுக்கு ஒருத்தி blah..blah..blah… கட்டுரைக்கு சம்பந்தமே இல்லாமல் இதை விட வெட்டித்தனமான பின்னூட்டத்தை ஆர்.எஸ்.எஸ் புண்ணாக்கு மண்டையர்கள் கூட போடமுடியாது…\nஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்திரவு கொடுத்தார் என்ற புகாரை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கட்டுரைக்கு பாலியல் சுதந்திர ஒழுங்க வெங்காயங்களை ப��்றி பிரசங்கம் செய்வது இருக்கிறதே …அய்யோ அய்யோ…. இவ்வளவ கம்மூனுஸ வெறுப்பு இருப்பவர் வினவுக்கு ஏன் வருவானேன், பேசாமல் ஜெயமோகன் தளத்திலோ தமிழ் இந்துவிலோ குடியிருக்கலாமே.. முதலில் பாலியல் டார்சருக்கும் பாலியல் சுதந்திரத்தும் உள்ள வித்தியாசத்தை ஆழமாக உள்வாங்கிக் கொண்டு பிறகு உரையாடுவதோ தகர்பதோ செய்யு முயற்சிப்பது ஷேமம்\n///ஒரு கணவன் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையிலும் தனது துணைவிக்கு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறார். இதற்குத்தான் ஒழுங்கு நடவடிக்கை.///\n///சி.பி.எம்மின் செங்கொடி இன்னமும் பறந்து கொண்டிருக்கலாம். பறப்பனவெல்லாம் உயிருள்ளவை அல்ல. அறம் உயிருள்ளது. அது தனிநபர் ஒழுக்கத்தில் மட்டுமல்ல, அரசியல் ஒழுக்கத்திலும் உயிர்த்திருக்கிறது. சி.பி.எம்மின் அரசியல், அமைப்பு முறை ஒழுக்கக் கேட்டிற்கு பலியானவர் வரதராஜன். அதன் சோகத்தை தனிநபர் ஒழுக்கத்தில் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.///\nகட்டுரையின் சாரம் அரசியல் ஒழுக்கம் மற்றும் தனிநபர் ஒழுக்கம் சார்ந்தே ஒலிக்கிறது.\n‘கம்யூனிஸ்டு என்ற முறையிலும் தனது துணைவிக்கு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறார்.’,\n‘…அதன் சோகத்தை தனிநபர் ஒழுக்கத்தில் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.’\nஎன்ற வரிகளில் இருந்து கட்டுரையாளரின் ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகளை புரிந்து கொள்ள முடிகிறது. அதனை தொடர்ந்தே எனது கேள்விகள்\nபுலிகேசி, வாக்கியங்களை பிரித்து போட்டு பதித்தால் நமக்கு விரும்பியது ஒலிக்கும… அந்த வாக்கியம் இதோ……….\nவரதராசன் மீதான குற்றச்சாட்டு உண்மை என்றே வைத்துக் கொள்வோம். பாலியல் தொந்திரவு என்ற அந்தக் குற்றத்தின் உட்கிடை என்ன ஒரு ஆண் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையில் தன் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், அந்த நம்பிக்கையின் வழியாகப் பெற்ற அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தி, ஒரு பெண்ணை அவர் துன்புறுத்தியிருக்கிறார். ஒரு கணவன் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையிலும் தனது துணைவிக்கு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறார். இதற்குத்தான் ஒழுங்கு நடவடிக்கை\nஆக ”’ பாலியல் தொந்திரவு ”’ ”’ பெண்ணை துன்புறுத்தியிருக்கிறார்”’ என்பதையெல்லாம்… நீங்கள் வெட்டினால் எப்படி\nஅறம் உயிருள்ளது. அது தனிநபர் ஒழுக்கத்தில் மட்டுமல்ல, அரசியல் ஒழுக்கத்திலும் உயிர்த்திருக்கிறது. சி.பி.எம்மின் அரசியல், அமைப்பு முறை ஒழுக்கக் கேட்டிற்கு பலியானவர் வரதராஜன். அதன் சோகத்தை தனிநபர் ஒழுக்கத்தில் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.\nஎதன் சோகத்தை தனிநபர் ஒழுக்கத்தில் மட்டும் புரிந்து கொள்ளமுடியாது என்று எழுதியிருக்கிறார்… சீபிஎம் என் அரசியல் ஒழுக்க்கேட்டிற்கு இவர் பலியான சோகத்தை..\nநீங்கள் எப்பிடி அதை பிய்த்து போட்டிருக்கிறீர் பாருங்கள்…\nதெளிவுப்படுத்தியமைக்கு நன்றி. மீன்டும் கட்டுரை முழுதும் வாசித்து பார்த்து நான் சுட்டிய இவ்வரிகளை தவிர ஏதும் தவறுஇல்லை என புரிந்து கொண்டேன். கட்டுரையின் முடிவை நெருங்கி இவ்வரிகள் வந்ததால் எற்பட்டு மனகுழப்பம். மன்னிக்கவும்.\nகேள்விக்குறி, புலிகேசி கட்டுரைக்கு தொடர்பாகவோ, தொடர்பில்லாமலோ விவாதித்தாலும் ஒழுக்கம் குறித்த அந்த விவாதம் நடக்கட்டுமே. அதற்கு ஏன் அவரை ஜெயமோகனக்கு விரட்டுகிறீர்கள் பாருங்கள் உடனே அவர் மனம் கலங்கி நமஹா என்று சோர்ந்து விட்டார். அவருடன் கொஞ்சம் அன்புடன் உரையாடுங்களேன்\n//ஒருவனுக்கு ஒருத்தி போன்ற நிலபிரபுத்துவ காலத்து ஒழுக்கவியல் மதிப்பீடுகளை //\nபுலிகேசி ஒருத்திக்கு ஒருவன், ஒருவனுக்கு எத்தனை பெண் வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதுதான் நிலபிரபுத்துவ கால ஒழுக்கம். அதை புரிந்து கொள்வதிலேயே நமக்குள் வேறுபாடு இருக்குமானால் முதலாளித்துவ, கம்யூனிச ஒழுக்கத்திற்கு எப்படி போக முடியும்\n‘மோரலிட்டி’ / ‘மோனோகேமி’ என்பதை குறிக்க நான பயன்படுத்திய சொற்க்கள் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ உங்களுக்கு புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.\nமேலே செல்லுவோமா ‘ஒழுக்கம் சார்ந்த நமது புரிதல்களை’ பற்றி விவாதிக்க\nமேலே செல்வதற்குள், ஆண்கள் ஊர்மேயலாம், பெண்கள் கற்புடன் வாழவேண்டுமென்பதுதான் நிலப்பிரபுத்தவ ஒழுக்கம். இதை ஒத்துக்கொள்கிறீர்களா\nஒருவனுக்கு ஒருத்திக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு புரியவில்லை ஏற்கனவே பல பதிவுக்கு சம்பந்தம் இல்லாத வெட்டி விவாதங்களின் கலந்து கொண்டு அதிகமான குப்பைத்தொட்டியை நிரப்பியவன் என்ற முறையில், இதிலிருந்து மீ த எஸ்கேப்பு\nஎனக்கும் சில கேள்வி இருக்கு. நீங்க பதில் சொல்வீங்���ளா\n1. கம்யூனிஸ்டுகள் ஒரு சர்வதேசிய வாதம் பேசுபவர்கள். அவர்கள் ஒரு தனி தேசிய இனம் விடுதலை அடைந்து தனிநாடு அமைவதற்காக போராட முன்வருவது சரியா தவறா.. ஏன்\n2. மதம் என்ற அமைப்பை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள் சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் தெற்குப்புறம் வாயிலை அடைத்துள்ள ந்ந்தன் நுழைந்த காரணத்திற்காக அடைத்து வைத்துள்ள சுவரை இடித்து தாழ்த்தப்பட்ட சாதி மக்களோடு ஆலயத்தில் நுழைவது சரியா தவறா\n3. சாதி அமைப்பை ஒழிக்க விரும்பும் கம்யூனிஸ்டுகள் ஒடுக்குகிற சாதிகளை எதிர்ப்பதற்காக ஒடுக்கப்படும் சாதிகளின் உரிமைக்குரலுக்கு ஆதரவு தெரிவிப்பது சரியா தவறா\n4. குடும்ப அமைப்பை தாங்கி நிற்பது ஒழுக்கமா அல்லது சொத்துடைமையா. முதலில் தகர்க்க வேண்டியது எதனை எப்படி என விளக்க முடியுமா. எங்கெல்சின் புத்தகம் என்ன சொல்கிறது என்பது அதில் புரிந்து விடும்\nஇந்த கேள்விக்கு யாருச்சும் பதில் சொல்லுங்களேன் ப்ளீஸ் அது பலருக்கும் உள்ள சந்தேகம்\nபாட்டாளி வர்க்கத்தின் உயரிய சின்னமான அரிவாள் சுத்தியலை கார்ட்டூனுக்காக சிதைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தோழர்கள் தயவுசெய்து இதனை மாற்றுங்கள். போலி கம்யூனிஸ்டுகளை விமர்சிப்பதற்காக இப்படி உயர்ந்த கம்யூனிச‌ சின்னங்களை இழிவுபடுத்தும் வேலையை வினவு போன்ற தோழர்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை.\nமணி, எப்பவோ அமைப்புல அரிவாள் சுத்தியல் டாலரா மாறுகிற மாதி கூடத்தான் போட்டிருக்காங்க, அதனால என்ன.. இதிலெல்லாம் சென்டிமென்டு பாக்கவேணாம் தல\nகரெக்ட். அப்பறம் ஹுசைனைத் திட்டறவங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்\nவினவு தளம் ஒரு மார்க்ஸிய மடம் என்பதையும் இங்கு வரும் பக்தகோடிகள் அரிவாளையும் சுத்தியலையும் ‘உயரிய சின்னமாக’ பார்க்கிறார்கள் என்பதையும் மறந்து விட்டு நான் ஏதோ கம்யூனிஸ அரிப்பை சொறிந்து கொள்ள கிளம்பி வந்து விட்டேன். வினவு இங்கு வருபர்களை ‘களப்பனி’ ஆற்ற நிர்ப்பந்திப்பதில் இருந்து அது எதிர் பார்ப்பது கேள்வி எழுப்பாத‌, அறிவை விரித்து கொள்ளாத பக்தர் கூட்டம் என புரிகிறது.\nகேள்வி கேட்பதற்கு உரிய அறிவும், வேலை செய்வதற்கான திராணியும் இரண்டும் இருந்தால் மாத்திரம்தான் இன்று வேலையே கிடைக்கிறது.\nநான் கடவுள் திரைப்படம் உங்களுக்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என சொல்லி உள்ளீர்கள். அந்த அளவுக்கு இன்னும் நான் இறங்கவில்லையே…\nமணி, கேள்விக்குறி, புலிகேசி……………. புலிகேசியின் கம்யூனிஸ்டுகளும் ஒழுக்கமும் என்ற வாதத்தை விவாதிப்பது பயனுள்ளதாக இருக்கும். இதற்காக நான்கடவுள் என்றெல்லாம் திசைதிருப்ப வேண்டாம். முதலில் புலிகேசி என்ன சொல்ல வருகிறார் என்பதை விரிவாக சொல்லி பின்னர் ம்ற்றவர்கள் பதிலளிக்கலாம். வினவும் கலந்து கொள்ளும். தேவையெனில் புலிகேசிக்கு ஆதரவாகவும். (விவாதம் பேலன்ஸ்காக நடப்பதற்குத்தான்)\n@@@ வினவு இங்கு வருபர்களை ‘களப்பனி’ ஆற்ற நிர்ப்பந்திப்பதில் இருந்து @@@ தனது இதுக்கு ‘கம்பீட்டர்ல குந்திகினு கம்மூனுசம் கத்துக்க முடியாது, அதுக்கு வீதிக்கு வந்து வேலய பாக்கோனும் புலிகேசி ன்னு அர்த்தம்..\nஎனக்கு இதில் செண்டிமெண்டு எதுவும் இல்லை. சின்னத்தையே அப்படி சிதைத்து இதற்கு முன் செய்திருந்தாலும் என்னளவில் அது தவறானதாகத்தான் படுகிறது. அது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை சின்னத்தின் மீது இருப்பதால் கோபம் வருகிறது. இனியும் இது செண்டிமெண்டுதான் எனக் கருதினால் எனக்கு சொல்ல ஒன்றுமில்லை. குறிப்பாக இந்த நேரத்தில் பொதுவில் கம்யூனிசத்திற்கு எதிரான பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படும் வேளையில் இது சரியா என பரிசீலிப்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.\nஒரு விமர்சனம் விடுபட்டது போல தெரிகின்றது. தேசிய சுயநிர்ணய உரிமையை சிபிஎம் பார்ப்பது போலவே வரதராசன் பிரச்சினையில் அணுகி இருப்பது போல படுகின்றது. எப்படி இலங்கைக்கு ஈழம் சாத்தியமில்லையோ அதே போல வரதராசனுக்கு மணவிலக்கும் சாத்தியமில்லை என ஒரு நிலைப்பாடு எடுத்துள்ளார்கள். அதே நேரத்தில் கேரளத்தின் பதவிச்சண்டையை இதற்கு நேரெதிர் வைப்பது சரியல்ல என கருதுகிறேன். ஏனெனில் அதுதான் அவர்களது அரசியல்படி சரி என இருக்கையில் அதனை கேள்விக்குள்ளாக்குவதில் பொருள் இல்லை என நினைக்கிறேன்.\nஒழுக்கம் என்ற முறையில் கூட பிரச்சினை எழாத வரையில் அதனை விசாரிக்க வேண்டியதில்லை என்பதுதான் ச•தமிழ்செல்வனின் கருத்து. முன்னர் ஒருமுறை புதிய கலாச்சாரத்தில் ஒரு நூல் விமர்சனத்திற்கு படித்த வாக்கியம் ஒன்று மனதில் நிழலாடியது. ..ஆணுறையை அணிந்து கொள்வதாலே கள்ள உறவை சரி என சொல்ல முடியுமா… இந்த ஒழுக்க லட்சணத்தில் வாழ்பவர்கள் சரியானவற்றுக்காக எப்படி நிற்பார்கள்.\nமணி, சின்னங்களுக்கு தனியே ஒரு புனிதம் வந்துவிடுவதில்லை, எதுவும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் மதிப்பே அந்த வகையில் சிபி ஐ ம்றுறம் எம் மிடம் அறிவாள் சுத்தியல் இருப்பது அவமரியாதையே அந்த வகையில் சிபி ஐ ம்றுறம் எம் மிடம் அறிவாள் சுத்தியல் இருப்பது அவமரியாதையே அந்தவகையில் அவர்களை குறிக்கும் கார்டூன்களில் அவ்வாறு சின்னத்தை கையாளலாம், தவறில்லை,\nசோவியத் காலங்களில் கூட அரிவாள் சுத்தியலை வைத்து நேர்மைறையில் கார்டூன்களை வரையப்பட்டிருக்கின்றன,\nதோழர் மணி சிபிஎம் ஐ அம்பலபடுத்தும் விதமாகத்தான் அந்த கார்ட்டூனை வெளியிட்டிருக்கிறார்கள் அதை நாம் வெளியிடுவது மிகவும் சரியானது என்று கருதுகிறேன், அரிவாள் சுத்தியல் சின்னத்தை வைத்து பிழைப்பு நடத்தும் போலிகளை அம்பலபடுத்தும் அந்த கார்ட்டூன் ரசிக்ககூடியதாக இருக்கிறது,\nமுதலாளித்துவமே கம்யூனிசம், தேர்தல் வெற்றியே புரட்சி என்ற நடைமுறையைக் கொண்டிருக்கும் ஒரு கட்சியில் அறம் என்ற ஒரு பொருள் அந்தரத்திலா உயிர்வாழ முடியும்\nபட்டாடைகள் மறைக்குது ..( வெள்ளை சேர்ட் போட்ட தமிழ்ச்செல்வன் )\nநிலபிரபுத்துவ காலம் மாறினாலும் ,சுதந்திர காதல் என்கிற தறுதலை காதலை கம்யூனிசம் ஏற்று கொள்ளவில்லை .\nஅற்புதமான பதிவு, சரியான பார்வை. வினவு தோழர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபோலி விடுதலையையும் ஏனைய சி.பி.எம். அனுதாபிகளையும் உடனடியாக மேடைக்கு வருமாறு வரவேற்கிறேன்.\nஅரசியல் கோவனம் கிழிந்துவிட்டதென்றால், அப்படியே வரும்வழியில் தா.பாண்டியனிடம் இருக்கும் சிகப்புத் துண்டை வாங்கிக் கட்டிக் கொண்டாவது வெளியுலகிற்கு வாருங்கள்\nதோழர் நீங்க போட்டிருந்த இந்த பதிவு கூட அருமையா இருந்தது வாழ்த்துக்கள்\nஇப்பல்லாம் போலி விடுதலை வற்றதில்ல தோழர்… கொஞ்ச நாள் தீக்கதிர் ச்ப் எடிட்டர் வந்தாரு இப்ப அவரையும் காணும். .. அவங்கல்லாம் அலப்பறைதுரறை .அவங்கள விடுங்க .இந்த அறிவுத்துரை இலக்கியவாதிகள் தமிழ்செல்லவனுக்கும், மாதவராஜூவுக்கும் என்ன ஆச்சு, தங்களுடைய தோழரின் மரணத்துக்கு காரணமான கட்சியை பத்தி கண்டிக்காம ஆதரிக்கறாங்களே\nஅண்ணன் மாதவராஜ் மீதும், பெரியண்ணன் தமிழ்ச்செல்வன் மீதும் நாம் வைத்திருந்த நம்பிக்கை அதீதமானது. விவாதத்தை நைசாக, ஓசையின்றி இருட்டடிப்பு செய்துவிட்டு, பிழைப்புக்கான தனது இருத்தலுக்காக மட்டும் அரசியலில் இடம்பிடித்திருக்கும் போக்கு, சி.பி.எம்.கட்சியின் அறிவிக்கப்படாத கொள்கையாக இருக்கிறது. இதில் இவரைவிட அவர் சற்று மேல் என்று கூறுமளவுக்கான வேறுபாடுகள் ஏதுமற்ற ஒற்றைக்குரல்தான் இதன்மூலம் நமக்குத் தெரியவருகிறது.\nகீழ்கண்ட பின்னூட்டம் உள்ளிட்ட என்னுடைய விமர்சனமாக நான்கு பின்னூட்டங்களை நான் தமிழ்ச்செல்வனின் தளத்திலும், மாதவராஜின் தளத்திலும் பதிந்திருந்தேன். வழக்கம்போல அவை இருட்டடிப்பு செய்யப்பட்டு உள்ளது என்பதை இப்பின்னூட்டத்தினூடாக வினவு வாசகர்களுக்கும், வினவு தளத்தை தொடர்து வாசித்து வரும் பல சி.பி.எம். அன்பர்களுக்கும் பனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதோழர்களே இதுகுறித்தான மேலும் பல தகவல்களுக்கு கீழ்கண்ட இணைப்புகளைப் பாருங்கள். நீங்கள் நேர்மையானவராக இருந்தால் எமது குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பரிசீலித்து பதில்களைத்தாருங்கள்.\n1. உ.ரா.வரதராசனின் மரணமும் சிபிஎம்-மின் அரசியல் ஒழுக்கக்கேடும்\n2. உ.ரா.வரதராசனின் மரணம் : சி.பி.எம்.மின் கோஷ்டி பூசல்களுக்கும் பதவிச் சண்டைகளுக்கும் சமர்ப்பனம்\n3. உ.ரா.வரதராசனின் மரணம் : சி.பி.எம்.மின் கோஷ்டி பூசல்களுக்கும் பதவிச் சண்டைகளுக்கும் சமர்ப்பனம்\n//அப்படியே வரும்வழியில் தா.பாண்டியனிடம் இருக்கும் சிகப்புத் துண்டை வாங்கிக் கட்டிக் கொண்டாவது வெளியுலகிற்கு வாருங்கள் //ண்ணோய் வெவரந்தெரியாம பேசாதிங்கஅந்தாளோட துண்டும் கிழிஞ்சி ரம்ப நாளாவுதுங்கோ.\nசிதம்பரத்தில் போலீஸ் துரத்தியபோது வாய்க்காலில் விழுந்த மாண்வர்களுக்காக சி.பி.ஐ விசாரணை கேட்கும் சி.பி.எம் கட்சியினர், வரதராஜன் ஏரியில் விழுந்ததுக்கு விசாரணை கேட்காதது ஏன்\nகம்யுனிசக்கட்சி என்று பீற்றிக்கொள்ளும் போலிகளின் அரசியல் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் அருமையான கட்டுரை. சிபிஎம் தனது மே.வங்க,கேரள அனுபவத்தில் முழுமையாக மாபியாவாக மாறிக்கொண்டு இருப்பது போல தெரிகிறது, சிபிஎம்மில் உள்ள புரட்சிகர அப்பாவி அணிகள் இனிமேலாவது சிந்தித்து வெளியேற வேண்டும்,\nசந்திப்புக்கு பிறகு சிபிஎம் சார்பில் பேசுவதற்கு கூட ஆள் இல்லாத அவல நிலையில் ச��பிஎம் தத்தளிக்கிறது,\nகாஞ்சி மடத்தை பற்றிய தங்களுடைய கருத்து உண்மைதான். ஆனால் சங்கரராமன் ஒரு சத்தியசீலர் அல்ல. இவர்களுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்த சிலரிடம் பேசியபோது அவர்கள் அனைவரும் சங்கரராமன் ஒரு சந்தர்ப்பவாதி என்றும் சங்கர மடத்தின் இரகசியங்களை வைத்து அந்த சாமியார்களிடம் அவ்வப்போது வசூல் செய்து வந்தார் என்று தெரிகிறது. இது ஒரு எல்லையை தாண்டியபோதுதான் அது அவரின் மரணத்தில் முடிந்துள்ளது. இதை பொறுத்தவரை இரண்டு தரப்பும் குற்றவாளிகளே.\nகாம்ரேடு கராத் “” கட்சி நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் ஊடகங்கள் தெருவில் சத்தமிடும் ”\nகுற்றத்திற்கு தண்டனை அல்ல . தன் மீது பழி வர கூடது என்பதற்கு தன் தண்டனை. அவரது மனைவியோ அல்லது பிரமிளா என்பவரோ காவல் துறையில் எந்த புகாரும் அளித்ததாக தகவல் இல்லை.\nஊரில் உள்ள நடுத்தர குடும்ப பெண்களை தங்கள் வர தட்சணை மற்றும் சிறு மன வேற்றுமைகளுக்கு காவல் துறைக்கு இழுத்து செல்லும் AIDWA ஏன் ப்ரமீளாவை தடுத்தார்கள் ஊருக்கு ஒரு நீதி எனக்கு ஒரு நீதி என்பது பார்பன தத்துவம் அல்லவேஇங்கே சென்று பாருங்கள்\nமருமகள்களே, உங்களை உங்களின் கணவர் அவரது குடும்பத்தினர், மற்றும் உறவினர்களின் கொடுமைகளிலிருந்து காப்பாற்ற இந்திய சட்டங்களில் உள்ள வழிமுறைகளைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவே இந்த பதிவுத்தளம் இந்திய மருமகள்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஅய்யா, எனது கருத்து இந்தக் கட்டுரை தொடர்பானது அல்ல. ஆபாச தளங்களை தடை செய்ய வழி இல்லையா இது தொடர்பாக நான் என்ன நடவடிக்கை எடுப்பது\nஓ என்ற ஆங்கில வார்த்தை போட்டாலும அதே எழுத்திலான தமிழ் ஆபாச வார்த்தைகள் இணையத்தில் வருகின்றன.\n வியட்நாம், மணிப்பூர் போல, அரசு தானாஇதை ஒழிக்க என்ன செய்யலாம்இதை ஒழிக்க என்ன செய்யலாம்வினவுதான் விடை தர வேண்டும்.\nமிக சரியான் விமர்சனம்.ஆனால் மார்க்சிடுகள்\nதூரத்துக்கு போய்விட்டார்கள்.திரும்பி வர வாய்ப்பு இனி இல்லை\nபிரகாஷ் காரத் என்ற மலையாளி புத்தியை காட்டி விட்டார்.இங்கே தான் மொழிப் பிரச்சினை முன்னாடி வருகிறது.பல கோடி ஊழல் செய்த மலையாளி பினராயி விஜயன் இன்னும் தண்டிக்கப் படவில்லை.இதனால் தான் நாங்கள் மொழி அடிப்படையில் மட்டுமே மக்களை ஒன்று படுத்த முடியும் என்று நம்புகிறோம். ஒரு உதாரணத்துக்கு இப்படி சிந்திப்போம்,நாட்டில் வினவு தலைமையில் வர்க்கப் புரட்சி நடந்து ஒரு முழுமையான பொதுவுடைமை அரசாங்கம் ஏற்படுத்தப் பட்டுவிட்டது அப்போது ஒரு தமிழன் மேல் இதே மாதிரி ஒரு குற்ற சாட்டு வருகிறது என்றால் அப்பொழுதும் தலைமையில் ஒரு மலையாளி இருந்தால் தமிழனுக்கு தங்களது “வர்க்க” நீதி படி தண்டனை நிச்சயம். இந்த மாதிரி பிரச்சினைகளில் நீங்கள் எவ்வாறு செயல்படுவீர்கள் என்றும் கொஞ்சம் விளக்கி இருந்தால் பயன் உள்ளதாக இருந்திருக்கும்\nவினவுக்கு எப்போவும் தினவு தான்.\nசுவர் முட்டி குடிச்சவன் போல\nபோலி புரட்சி பேசும் கேசுகள்\nஅதுல பல பேருல பின்னூட்டம் வேறு.\nபிறகு அவரையும், அவர் சார்ந்த\nஅதுக்காக தான் இந்தப் பின்னூட்டம்.\nகொடிவீரன்வினவுக்கு எப்போவும் தினவு தான்.\nசுவர் முட்டி குடிச்சவன் போல\nபோலி புரட்சி பேசும் கேசுகள்\nஅதுல பல பேருல பின்னூட்டம் வேறு.\nபிறகு அவரையும், அவர் சார்ந்த\nஅதுக்காக தான் இந்தப் பின்னூட்டம்.\n///ஒரு கணவன் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையிலும் தனது துணைவிக்கு நம்பிக்கை துரோகம்\nஇழைத்திருக்கிறார். இதற்குத்தான் ஒழுங்கு நடவடிக்கை.///\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2014/09/40_17.html", "date_download": "2021-04-14T22:22:39Z", "digest": "sha1:3LQJHCHSNRYJOTKDUFGVWIDOALHUHG6E", "length": 22050, "nlines": 187, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: தத்துவம் ( 40 )", "raw_content": "\nதத்துவம் ( 40 )\nமனித இனம் மட்டுமல்ல எல்லா உயிரினமும் தாவரங்களும்கூட தங்களைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன.\nபுதிது புதிதாகத் தோன்றுவது அரிதான ஒன்றாகவே இருக்கலாம்\nஆதாவது இருக்கும் உயிரினத்தோடு தாவரத்தோடு மக்களோடு தொடர்பு இல்லாமல் எந்த ஒன்றும் பிறப்பதில்லை.\nபூமி உயிரினங்கள் வாழத் தகுதியுடையதாக மாறிய துவக்க காலத்தில் இயற்கைச் சூழலுக்குத் தக்கபடி எண்ணற்ற உயிரினங்கள் தோன்றின.\nஒவ்வொன்றும் தங்களுக்கே உரிய சிறப்புப் பண���புகளுடன் பல்வேறு விதமாகப் பல்கிப் பெருகி உலகை நிறைத்தன.\nஅப்படிப் புதிதாகத் தோன்றிய மாதிரியே தொடர்ந்து மாறிவரும் சூழலுக்கு ஏற்ற எண்ணற்ற நுண்ணுயிர் இனங்கள் இப்போதும் தோன்றி நம்மிடையே வாழக்கூடும் என்றே நினைக்கிறேன்.\nஆனால் நாம் இப்போது எடுத்துக்கொண்டிருப்பது உயிரினங்களிலேயே மிகவும் சிறப்பான பாத்திரம் வகிக்கின்ற மனித இனம் பற்றியதாகும்.\nஅதை முன்மாதிரியாகக் கொண்டு பிறவற்றையும் பார்ப்பது சரியாக இருந்தால் பின்னால் பார்ப்போம்.\nமனிதராகிய நாம் ஒவ்வொருவரும் பிறக்கிறோம், வளர்கிறோம், வாழ்கிறோம், மறைகிறோம்.\nஒவ்வொரு மனிதன் இறக்கும்போதும் ஒரு உயிர் பிரிந்து விட்டதாக நினைக்கிறோம்.\nஆதாவது ஒரு மனிதனுடன் தோன்றும் உயிர் அவன் மறையும்போது மறைந்து விடுவதாக நினைக்கிறோம்.\nதோன்றும் ஒரு மனிதன் இறக்கும் வரை எந்த மாறுதலுக்கும் ஆளாகாமல் இறந்தால் அவனுடைய உயிர் முடிவுக்கு வந்துவிட்டதாகப் பொருள்.\nஆனால் அவன் வாழும்போதே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து இன்னொரு உயிரை உருவாக்குகிறார்கள்.\nஆதாவது இரண்டு உயிர்கள் சேர்ந்து மூன்றாவதாக ஒன்றை அல்லது பலவற்றை உருவாக்குகின்றது.\nஅப்படிச் சொல்வது கூடத் தவறு.\nஇரண்டு உயிர்களில் இருந்து மேலும் சில கிளைகள் பிரிகின்றன.\nஆதாவது ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருக்கும் உயிரானது தன்னைப் பலவாகப் பெருக்குகிறது\nஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் முன்பு எண்ணற்ற தலைமுறையில் வாழ்ந்து மறைந்த எண்ணற்றவர்களின் உயிர்களின் கலவையாகத்தான் இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.\nவாழும்போதே அடுத்த தலைமுறை தொடர்ந்து விடுகிறது...\nஆதாவது ஒரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்குமான இணைப்பு துண்டிக்கப்பட்டு அதன்பின்பு உருவாவது இல்லை\nஒவ்வொரு தலைமுறையும் ஒவ்வொருவரும் அதற்கு முந்தைய எண்ணற்ற தலைமுறைகளின் எண்ணற்ற உயிர்களின் இணைப்பாக இருக்கின்ற நிலையில் ஒவ்வொரு மனிதனின் வாழ்வு முடியும்போதும் அவனுடைய உயிர் போய்விட்டதாகவும் ஒவ்வொருவன் பிறக்கும்போதும் புதிதாய் ஒரு உயிர் பிறந்துள்ள தாகவும் சொல்கிறோம்\nஒரே உயிர் தொடர்ந்து கிளை பிரிந்து தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் தனித் தனி உயிர்களாகப் பார்ப்பது சரியா\nஒரே உயிரின் தொடர்ச்சியைத்தானே எண்ணற்ற உயிர்களாப் பார்க்கிறோம்\nஆதாவது ஒரே சங்கிலியின் துண்டிக்கப்படாத கண்ணிகளைப்போல் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.\nஆனால் ஒவ்வொரு கண்ணியையும் தனித்த ஒன்றாக ஆதாவது தனித் தனி உயிராகப் பாவிக்கிறோம்.\nஒரே உயிர்ச் சங்கிலியின் கண்ணிகளாக எண்ணற்ற கிளைகளாகப் பிரிந்து வாழ்ந்துகொண்டு ஒவ்வொரு கண்ணியையும் ஒரு தனி உயிராகப் பார்ப்பது வழக்கில் உள்ளது .\nவழக்கில் உள்ள முந்திய தலைமுறை உயிருக்கும் அடுத்த தலைமுறை உயிருக்கும் இணைப்பு எப்போது துண்டிக்கப் படுகிறது\nஆதாவது துவக்கமும் முடிவும் தெரியாத ஒரு உயிர்ச் சங்கிலியின் அடிப்பகுதி மறைந்துகொண்டும் நுனிப்பகுதி தொடர்ந்து பல கிளைகளாக வளர்ந்துகொண்டும் உள்ளது.\nதொடர்பு துண்டிக்கப்படுவதே இல்லை .\nஆனால் ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு தனித்தனி உயிராகவே பாவிக்கிறோம்.\nஉண்மையில் உயிர்ச் சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியும் தனித் தனிப் பண்புகளோடு வாழுகின்ற அம்சங்கள்தான் தனித்தனியானவை\nஆதார உயிர் என்பது எப்போதும் துண்டிக்கப்படுவது இல்லை\nஉயிர்தாங்கி நிற்கும் ஆதாவது உயிர் என்கின்ற வாழும் இயக்கத்தின் உள்ளுக்குள்ளேயே நடக்கும் துணை இயக்கங்கள்தான் ஒவ்வொரு மனிதனின் உயிரும்\nநமது உயிர் அப்பா அம்மா இருவரின் உயிர் கலந்தது.\nஅவர்கள் இருவரின் உயிரும் அவர்களின் அப்பா அம்மாக்களான நால்வரின் உயிர் கலந்தது\nஅவர்களின் உயிரோ அதற்கு முந்தைய தலைமுறையின் எட்டுப்பேரின் உயிர் கலந்தது\nஆதாவது நம்முடைய உயிர் என்பது நமக்கு முந்தைய எண்ணற்ற வர்களின் உயிர்க் கூட்டு ஆகும்\nஅதே போல நம் உயிரும் நமக்கு அடுத்து வரும் எண்ணற்ற தலைமுறையின் எண்ணற்றவர்களின் உயிரில் கலந்து இருக்கும்.\nஆதாவது உயிர் என்பது எண்ணற்ற புள்ளிகளால் ஆன ஒரு பெரும் தொகுப்பாகவும் அப்படிப்பட்ட எண்ணற்ற தொகுப்புகளாக மேலும் மேலும் பிரியக் கூடியதுமான ஒரு பேரியக்கம் ஆகும்.\nஅதில் ஒவ்வொரு தொகுப்புப் புள்ளியையும் ஒரு தனி உயிராகவும் அந்த உயிர்மையமான உடம்பைத் தனி மனிதராகவும் நினைக்கிறோம்.\nநமது தோற்றத்துக்கு சில வருடங்கள் வாழ்ந்து மறையும் மனிதன் தனிமனிதனாகவும் அதன் இயக்கம் தனி உயிராகவும் தெரிகிறது. நாமும் நினைக்கிறோம்.\nஒவ்வொரு மனிதனின் உயிர் எப்படித் தனியான ஒன்று அல்லவோ அதுபோலவே உடம்பும் பிறந்ததில் இருந்து சாகும் வரை மாறாமல் இரு���்கும் ஒன்று அல்ல\nஒவ்வொரு மனிதனின் உடம்பும் ஒரு வினாடி நேரம்கூட நிலைமாறாமல் நீடித்து இருப்பதில்லை.\nபிறக்கும்போதே எண்ணற்ற தலைமுறையினரின் உடற்கூறு மரபுகளை உள்ளடக்கியே பிறக்கிறோம்.\nஅதே போல நமது காலத்துக்குப் பின்னாலும் எண்ணற்ற தலைமுறைகளுக்கு நம்மிலிருந்து மரபு வழியான உடற்கூறுகளை விரிவாக புதிதாகப் பிறப்பிக்கவும் செய்கிறோம்.\nஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கான அணுக்களும் அனுக்களாலான பவேறு மூலக் கூறுகளும் புதிதாக உடம்பில் சேர்ந்தவண்ணம் உள்ளன.\nஅதேபோல ஏறக்குறைய வெளியேறவும் செய்கின்றன.\nஒவ்வொரு வினாடியும் சூழலில் இருந்து தன்னுடன் என்னற்றவற்றைச் சேர்த்துக்கொள்வதும் ஒவ்வொரு வினாடியும் தன்னையும் அந்தச் சூழலில் கரைத்துக் கொள்வதுமான வாழ்வைத்தான் ஒவ்வொரு உடம்பும் கொண்டிருக்கிறது.\nதன்னுடன் சேர்த்துக் கொள்ள எடுத்துக்கொள்பவற்றில் ஏற்கனவே உயிருடன் வாழ்ந்த அல்லது வாழ்ந்துகொண்டிருந்த மனிதனின் உடம்பில் இருந்து வெளியேறிய அணுக்களும் மூலக் கூறுகளும் அடங்கும்\nஅதுபோலவே தன்னிடம் இருந்து வெளியேற்றப்படும் எண்ணற்ற அணுக்களும் மூலக் கூறுகளும் மற்ற மனிதர்களின் உடம்பு உட்பட பல பாகங்களில் சூழலில் கலக்கிறது\nஆதாவது ஒவ்வொரு வினாடியும் பிற மனிதர்களின் உட்கூறுகள் நம்முடன் கலக்கின்ற அதே நேரம் நம்முடைய உடம்பின் உட்கூறுகள் பிற மனிதர்களின் உடலிலும் கலக்கின்றன.\nஇந்த நிலையில் ஒவ்வொரு மனிதருடைய உடலின் அடையாளமும் உறவுகளும்தான் மாறாமல் குறிப்பிட்ட காலம் நீடிக்கிறதே தவிர மனிதனின் உடல் கட்டமைப்பு மற்ற மனிதர்கள் உட்பட அனைத்தின் கலவையாகவே உள்ளது\nஇந்த நிலையில் ஒரு உடம்பும் ஒரு உயிரும் என்பது உண்மையில் நம்மால் உணரக்கூடிய புறத் தோற்றமும் மேலெழுந்தவாரியான உணர்வும்தானே தவிர உண்மை அப்படி அல்ல\nஒரு இனத்தின் அனைத்து உயிர்களும் கலந்ததே உயிராகும்.\nஅனைத்து மனிதர்களும் கலந்ததே உடம்பும் ஆகும்.\nமறைவது என்பது மனித உயிர் என்ற பொதுப் பண்பில் இருந்து மறையும் சிறு சிறு புள்ளிகளே\nஅழிவது என்பது மனித உடல் தொகுபில் இருந்து குறிப்பிட்ட தலைமுறையைச் சேர்ந்த குறிப்பிட்ட அடையாளமும் பல்வேறு பண்புகளும் அடங்கிய குறிப்பிட்ட மனித வடிவங்களே\nஒவ்வொரு வினாடியும் பிறந்துகொண்டே இருக்கிறோம்.\nஒவ்வொரு வினாடியு��் இறந்து கொண்டே இருக்கிறோம்.\nகுறிப்பிட்ட வடிவத்துடன் உருவாவதைப் பிறப்பு என்றும் குறிப்பிட்ட வடிவம் மறைவதை இறப்பு என்றும் சொல்கிறோம்.\nஇங்கு சொல்லப்பட்ட கருத்துக்கள் மனித இனத்தை முன்வைத்துச் சொல்லப்பட்டாலும் அனைத்து உயிரினங்களுக்கும் தாவரங்களுகும்கூட ஏறக்குறையப் பொருந்தும்.\nஇப்போது ஒரு கேள்வி எழுகிறது....\nஆதாவது நிலையான ஒரு மனித உடம்பும் அதில் தனியாக ஒரு உயிரும் இல்லாத நிலையில் .....\nதனித் தனியான உடல், தனித்தனியான உயிர் , என்று வழக்கில் உள்ள அம்சங்களின் பொருள் அடியோடு மாறுகிறது\nஇந்தநிலையில் போகாத உயிர் போனபின்னால் அது நிலைகொண்டிருந்த ஆன்மா அழிவது இல்லை என்ற கூற்றுகளின் பொருள் என்ன\nஒரு பிறப்பே நிலையற்ற வெள்ளமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் மறுபிறப்பு என்ற நம்பிக்கைக்கு என்ன பொருள்\nபாவபுண்ணியங்கள், சுவர்க்கம், நரகம் ஆகியவை மனித வாழ்வுடன் எப்படிப் பொருந்துகின்றன\nமக்களாகிய நாம் வாழும் வாழ்க்கையின் உண்மையான பொருள் என்ன\nதெளிவான பதிலை யார் சொல்லப் போகிறார்கள்\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 38 )\nஎனது மொழி ( 176 )\nதத்துவம் ( 40 )\nஉணவே மருந்து ( 93 )\nதத்துவம் ( 39 )\nஉணவே மருந்து ( 92 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 37 )\nஉணவே மருந்து ( 91 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1197503", "date_download": "2021-04-14T23:09:06Z", "digest": "sha1:RJZEXO7VZKJJFISJS2GC4UDNVFONLQNS", "length": 2952, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகுப்பு:100கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:100கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:52, 27 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n16:22, 7 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: sh:Kategorija:100-e)\n15:52, 27 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%93%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D_5", "date_download": "2021-04-15T00:10:51Z", "digest": "sha1:4E4EZMWKBO45L4RAPBJUQSWRJVAE46VD", "length": 12162, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐஓஎஸ் 5 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐஓஎஸ் 5 அப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்படும் ஐஓஎஸ் நகர்பேசி இயங்குதளத்தின் ஐந்தாம் பதிப்பாகும். செப்டம்பர் 10, 2012 அன்று இந்த இயங்குதளம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இந்தப்பதிப்பின் மூலம் ஐபோன் 3ற்கான ஆதரவு மற்றும் ஐபோட் டச் இரண்டாம் தலைமுறை கருவிகளுக்குமான ஆதரவு நிறுத்தப்பட்டது. ஐபோன் 3ஜிக்குப் பிந்திய நகர்பேசிகளுக்கு இந்த இயங்குதளம் ஆதரவை வழங்கியது.\nஅக்டோபர் 11, 2011 இல் அப்பிள் நிறுவனத்தின் தலமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஐபோன் 4எஸ் அறிமுகம் செய்யபட்டதுடன், இந்தப் பதிப்பு ஐஓஎஸ்உடன் ஐகிளவுட், பயனருக்கு குரல்மூலம் உதவியாளராகப் பணியாற்றும் சிரி ஆகியவை மேலதிகமாக சேர்க்கப்படன.\nஐகிளவுட் செயலி மூலம் பயனர்கள் தங்கள் படிமங்கள், பாடல்கள் போன்ற இலத்திரணியல் கோப்புகளை முகிலக் கணனிகளில் சேமித்து வைக்கக்கூடியதாக உள்ளமை ஒரு சிறப்பியல்பாகும். ஒவ்வொரு பயனரும் ஐந்து ஜிகாபைட் அளவுள்ள சேமிப்பிடத்தை முகிலக் கணனிகளில் பெற்றுக்கொண்டனர்.\nஇந்தப் பதிப்பு ஐஓஎஸூடன் ஐமெசேஜஸ் எனும் செயலி வெளியிடபட்டது. இந்தச் செயலி மூலம் ஐஓஎஸ் சார் இயங்குதளத்தில் இயங்கும் எந்தக்கருவியைப் பயன்படுத்தும் பயனருக்கும் செய்திகளை அனுப்பும் வசதி செய்துகொடுக்கப்பட்டது. இது வரை ஐபோட் டச் போன்ற கருவிகளை செய்திகளைப் பரிமாறும் வசதிகள் இல்லாதிருந்த போதும் இம்முறை மூலம் ஐபோட் டச் பயனர்களும் செய்திகளை அனுப்பிப்பெறும் வசதியைப் பெற்றுக்கொண்டனர்.\nரிமைண்டர்ஸ் எனும் புதிய செயலி இந்தப்பதிப்பில் இணைக்கப்பட்டதுடன் இந்த செயலி மூலம் பயனர்கள் தாம் செய்ய வேண்டிய காரியங்களை குறுத்து வைத்துக்கொள்ளக்கூடிய வசதி வாய்ப்பு வழங்கப்பட்டது.\nநியூஸ்ஸ்டான்ட் எனும் புதிய செயலியும் இந்தப்பதிப்பில் இணைக்கப்பட்டது. இந்தச்செயலியின் மூலம் பயனர் சந்தா செலுத்தியுள்ள சஞ்சிகைகள், பத்திரிகைகள் போன்றவற்றை வாசித்துக்கொள்ளலாம்.\nமேலும் ஐஓஎஸ் 5 மூலம் கம்பியற்ற முறையில் ஐடியூன்ஸ் உடன் தொடர்பாடக்கூடிய வசதி வழங்கப்பட்டது. முந்தைய பதிப்புகளில் ஒரு ஐஓஎஸ் மூலம் இயங்கும�� கருவியை உயிர்ப்பிக்க ஒரு கணனிக்கு இணைத்து கணனியில் உள்ள ஐடியூன்ஸ் மென்பொருள் அதனை நிறைவேற்ற வைண்டும். ஆயினும் இந்த பதிப்பில் இருந்து கருவியை கருவியில் இருந்தவாறே உயிர்ப்பிக்கும் செயற்பாடு வழங்கப்பட்டது.\nட்விட்டர் சமூக வலைத்தளத்திற்கான உள்ளமைந்த ஆதரவை இந்தப்பதிப்பு இயங்குதளம் வழங்கியது. அதாவது புகைப்படங்கள், மற்றும் ஒளிப்படக்கருவி மென்பொருள் போன்றவற்றில் இருந்து நேரடியாக படிமங்களை சமூக வலைத்தளத்தில் பகிரும் சந்தர்ப்பத்தை வழங்கியது.\nஇந்த பதிப்பின் ஆரம்ப நிலைகளில் மின்கலத்தை விரைவாக விரயமாக்கும் சில பிழைகள் இருந்தமையை அப்பிள் ஒத்துக்கொண்டது. இதற்கான தீர்வுகளை புதிய பதிப்புகளில் அப்பிள் வழங்கியது.\nசிலர் இந்தப்பதிப்பு உள்ள ஐபோன் 4 கருவிகளில் உரையாடும்போது சில எதிரொலிகள் கேட்பதாக முறையிட்டனர். இதற்கான தீர்வுகளையும் வழங்கியதாக அப்பிள் அறிவித்தது.\nபயனர் மத்தியில் இந்தப்பதிப்பு நல்ல வரவேற்பைப்பெற்றது. குறிப்பாக புதிய நொடிபிகேசன் சென்டர் மற்றும் கம்பியில்லா முறையில் ஐடியூன்உடன் இணைதல் போன்ற பயன்பாடுகள் பயனர் மத்தியில் இந்தப்பதிப்பு இயங்குதளம் பற்றி நன்மதிப்பு ஏற்படுத்தியது.\nஐபோன் ஓஎஸ் 1 | ஐபோன் ஓஎஸ் 2 |ஐபோன் ஓஎஸ் 3 | ஐஓஎஸ் 4 | ஐஓஎஸ் 5 |ஐஓஎஸ் 6 |ஐஓஎஸ் 7 |ஐஓஎஸ் 8 |ஐஓஎஸ் 9\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109450/", "date_download": "2021-04-14T23:38:23Z", "digest": "sha1:PVS5T3ZEQB7FLK3LQHL25EU4TCCGYLAU", "length": 21891, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "வா மணிகண்டன் -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் வா மணிகண்டன் -கடிதங்கள்\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nவணக்கம். தங்களுக்குக் கடிதம் எழுதி நெடுநாட்களாகின்றன. வீட்டில் அனைவரின் நலத்தையும்(அருண்மொழி அக்கா, அஜிதன் மற்றும் சைதன்யா) விசாரித்ததாகக் கூறவும்.\nவா.மணிகண்டனுடன் கிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்கள் கலந்துரையாடியதை மிக அவசியமான ஒன்றாகவே நான் பார்க்கிறேன். தனிமனிதனாக வா.மணிகண்டன் ���ேற்கொள்ளும் பணிகளை அருகிலிருந்து பார்த்தவன்(பார்த்துக் கொண்டும் இருப்பவன்) எனும் வகையில், அவரை வியப்பவன் நான். கடந்த பத்தாண்டுகளில், தனி ஒரு மனிதனாக அவர் முன்னெடுத்த சமூகச் செயல்பாடுகள் மிகச்சிறப்பானவை; போற்றுதலுக்குரியவை.\nகோபிசெட்டிபாளையம் வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் படித்த காலத்தில் என்னுடைய இளவல் அவர். அன்றிலிருந்து இன்றுவரை, அதிகம் நான் அவருடன் உரையாடியது இல்லை. நிசப்தம் வழியாக மட்டுமே அவரை நான் அறிவேன். கடந்த வருடம், ஒரு அரிசனக் காலனிக்கு அவருடன் சென்றிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை ஒன்றின் காலை நேரம் அது. கோபிபாளையம் பள்ளித்தலைமையாசிரியர் தாமஸ் என்பவரும், மணியும் அழைத்ததன் பேரில் நானும் நண்பரும் சென்றிருந்தோம். அக்காலனியில் ஒருவரைப் போன்றே மணியை அம்மக்கள் பார்த்தனர். பல சிறுவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு தங்கள் செயல்பாடுகளை உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டனர். ஒரு மணிநேரத்துக்கு மேல் அங்கிருந்தோம். அப்பகுதி மாணவர்களின் ஆதர்சமாகவே மணி இருப்பதாக எனக்குத் தோன்றியது; களச்செயல்பாட்டில் நான் கண்ட மணியே எனக்கு மிக நெருக்கமாகப் படுகிறார்.\nஎங்கள் ஊர்க்காரர் ஒருவர் தன் மகனைப் படிக்க வைக்கச் சிரமப்பட்டபோது, மணியைப் பற்றி அவரிடம் சொன்னேன்; மணியின் தொடர்பு எண்ணையும் கொடுத்தேன். ”நேரடியாக அவரைத் தொடர்பு கொண்டு தகவலைச் சொல்லுங்கள். கூடவே, உங்கள் மகனை அழைத்துக் கொண்டு அவரைச் சந்தியுங்கள்” எனச் சொன்னேன். அவரும் தன் மகனுடன் மணியைச் சந்தித்தார்; மகனிடம் அரைமணி நேரத்துக்கும் மேலாக உரையாடிக் கொண்டிருந்து விட்டு அவர் மேற்படிப்புக்கான செலவில் ஒரு பகுதியைக் கொடுத்திருக்கிறார். ஊர்க்காரரைப் போல பலருக்கு மணியைப் பரிந்துரைத்திருக்கிறேன் என்றாலும், சிலருக்கே மணியின் நிசப்தம் உதவுகிறது. பயனாளிகள் தகுதிக்குரியவராக இருக்க வேண்டும் என்பதில் மெனக்கெடுகிறார் மணி. கூடவே, பரிந்துரைகளையோ மிரட்டல்களையோ மணி பொருட்படுத்துவதே இல்லை.\nதொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருக்கும் மணி, பெரும்பாலான இரவு நேரங்களை வாசிப்புக்கும், நிசப்தம் தளக் கட்டுரைகளுக்கு ஒதுக்குவதாகச் சொல்கிறார்; விடுமுறை நாட்களை முழுக்க சமூகச் செயல்பாடுகளுக்காகவே பயன்படுத்திக் கொள்கிறார். குடும்பத��துக்காக எப்படி நேரம் ஒதுக்குகிறாரா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் நாவல்கள் எழுதி இருப்பினும், அவை என்னை ஈர்த்ததில்லை. என்றாலும், அவற்றில் இருக்கும் எளிமையும் உண்மையும் நான் மிகவும் மதிக்கிறேன்.\nமணி அகலக்கால் வைக்காமல், தன்னால் எது முடியுமோ, அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். அவரின் செயல்பாடுகளில் போலித்தன்மையையோ பாசாங்குகளையோ நான் இதுகாறும் கண்டதில்லை. சந்திக்கும் மனிதர்களிடம் எல்லாம் நிசப்தம் அறக்கட்டளைக்கான ஆலோசனைகளைத் தயங்காமல் கேட்பார்; பொருத்தமானதாக இருந்தால், உடனே அவற்றை நடைமுறைப்படுத்தியும் விடுவார்.\nமணியை ஒருபோதும் இறுக்கமாக நான் கண்டதில்லை; நிசப்தமும் அப்படித்தான் என்பது என் தீர்மானம். மணியும், நிசப்தமும் நீடூழி வாழ உயிர் நிறைந்து வாழ்த்துகிறேன்.\nவா மணிகண்டன் பற்றி முன்னரே எழுதியிருந்தீர்கள். இப்போது உங்கள் நண்பர்கள் எடுத்த இந்தப்பேட்டி அவரை முழுமையாக அடையாளம் காட்டுகிறது. முகநூலில் சொற்போர் செய்துகொண்டிருக்கும் இளைய தலைமுறையினர் நடுவே இப்படி களத்தில் பணியாற்றும் ஒருவர் போற்றுதலுக்குரியவர். சமூகத்தைப்பற்றி இவர் என்ன சொல்கிறார் என்பது மட்டுமே கவனத்திற்குரியது.\nகுன்றாத ஊக்கத்துடன் மணிகண்டன் தொடர்ந்து பணியாற்றவேண்டும் என வாழ்த்துகிறேன்\nமுந்தைய கட்டுரைவெண்முரசு சென்னை கலந்துரையாடல்\nஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்– எதிர்வினை\nகல்பனா ஜெயகாந்த் கவிதைகள்- கடலூர் சீனு\nமட்காக் குப்பை – கடிதங்கள்\nதன்மீட்சி வாசிப்பனுபவங்களில் தேர்வான நண்பர்கள்…\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 4\nகுடியரசு தினம் என்பது என்ன\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவா���ம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/07/26/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-04-14T22:22:57Z", "digest": "sha1:K7DMBSNYGIOH7XNNJY5S4HU4BEELDMKN", "length": 8923, "nlines": 90, "source_domain": "www.mullainews.com", "title": "திருமண ஆசையில் வாலிபர் செய்த மோ சமான செ யல்.! மூட நம்பிக்கையால் ப லியான முதியவர்! - Mullai News", "raw_content": "\nHome இந்தியா திருமண ஆசையில் வாலிபர் செய்த மோ சமான செ யல். மூட நம்பிக்கையால் ப லியான...\nதிருமண ஆசையில் வாலிபர் செய்த மோ சமான செ யல். மூட நம்பிக்கையால் ப லியான முதியவர்\nஎவ்வளவுதான் நாட்டில் விஞ்ஞானம் வேகமாக வளர்ந்தாலும் கூட மூட நம்பிக்கைகளை ஒழிக்க முடியவில்லை என்பதே உண்மை. சமீபத்தில் நடந்த கோர சம்பவம் இதற்கு சாட்சியாக அமைந்துள்ளது. தி ருமணம் ந டக்காததன் கா ரணமாக மு தியவரின் த லையை து ண்டாக வெ ட்டி எ டுத்த ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் சுக்லா என்பவர் தன்னுடைய ஐந்து சகோதரர்களுடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் ஐவருக்கும் திருமண வயது கடந்த பின்னரும் திருமணம் ஆகவில்லை. இதனால், அப்பகுதியில் உள்ள ஒரு பூசாரியிடம் சென்று அவர்கள் பரிகாரம் கேட்டனர்.\nஅதற்கு அந்த பூசாரி ஒரு வ யதான மு தியவரின் த லையை வெ ட்டி எ டுத்துக் கொ ண்டு வ ந்து பூ ஜை செ ய்தால், அதன் பிறகு உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் திருமணம் நடக்கும் என்று கூறியுள்ளார்.\nஇந்த விடயத்தை நம்பிய சுக்லாவும் கடந்த வியாழக்கிழமை அவர்களுடைய வீட்டிற்கு அருகே ஒன்றும் அ றியாது உ றங்கிக் கொ ண்டிருந்த 60 வ யது மு தியவரின் த லையை வெ ட்டி எ டுத்துள்ளார்.\nஅதனை அடுத்து, அந்த முதியவரின் தலையை வைத்துக்கொண்டு பூசாரி கூறிய மந்திரத்தை உச்சரித்து பூஜை நடத்தியுள்ளார். இதனை க ண்டு அ திர்ச்சி அ டைந்த அ ப்பகுதி மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அறிவித்துள்ளனர். இதனை அடுத்து அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் சுக்லாவை கைது செய்தனர்.\nஅவர் மீது கொ லை வ ழக்கு ப திவு செ ய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். பூசாரி கூறிய மூடநம்பிக்கையால் அப்பாவி முதியவரின் உ யிர் ப ரிதாபமாக ப லியானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.\nPrevious articleநாட்டிற்கு திரும்பவுள்ள இலங்கையர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி\nNext article“சுஷாந்த் சிங் இல்லாத உலகத்தில் எனக்கு வாழ வி ருப்பமில்லை. நான் அவரை காதலித்தேன்.” வி பரீத மு டிவை எடுத்த இளம்பெ ண்\nதகப்பன், தாயால் சிறுபிள்ளைகள் அ.னுபவித்த து.யரம்.. கதறிய பிள்ளைகள்.\n100 வேகத்தில் செ.ன்று பி.ண.மா.க தி.ரு.ம்.பி.ய இ.ளை.ஞ.ன்.. அ.திவேக பயணத்தால் ப.ரி.தா.ப.மா.க ப..லி.யா.ன சோ.கம்.\n.. மாணவி ஆ.ன்லைன் க.ட.ன் மோ.ச.டி.யா.ல் ப.ணத்தை இ.ழந்து த.ற்.கொ..லை.\nதகப்பன், தாயால் சிறுபிள்ளைகள் அ.னுபவித்த து.யரம்.. கதறிய பிள்ளைகள்.\n100 வேகத்தில் செ.ன்று பி.ண.மா.க தி.ரு.ம்.பி.ய இ.ளை.ஞ.ன்.. அ.திவேக பயணத்தால் ப.ரி.தா.ப.மா.க ப..லி.யா.ன சோ.கம்.\n.. மாணவி ஆ.ன்லைன் க.ட.ன் மோ.ச.டி.யா.ல் ப.ணத்தை இ.ழந்து த.ற்.கொ..லை.\nநிறைமாத க.ர்ப்பிணி பெ..ண் இ.ர.த்.த போ..க்.கு ஏ.ற்.ப.ட்.டு உ.யி.ரி.ழ.ப்.பு.. வெளியான அ.திர்ச்சி தகவல்\nதாய், தந்தையின் பிரிவு.. அ.ண்ணன் – த.ங்கை ம.ன.மு.டை.ந்.து த.ற்.கொ..லை மு.யற்சி.. அ.னாதைபோல ம.யங்கிக்கி.டந்த ப.ரிதாபம்.\nதா.ய், ம.க.ன், ம.க.ள் தூ..க்.கி.ட்.டு த.ற்.கொ..லை.. நெ.ஞ்.சை உ.லு.க்.கு.ம் அ.தி.ர்.ச்.சி பி.ன்னணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/04/blog-post_13.html", "date_download": "2021-04-14T23:06:50Z", "digest": "sha1:IWNXZ3Q2GZCWKXSC5OWLAX4S3IXUXHOQ", "length": 9456, "nlines": 92, "source_domain": "www.yarlexpress.com", "title": "புத்தாண்டு சிறப்பு சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியீடு... \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபுத்தாண்டு சிறப்பு சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியீடு...\nஎதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய புதிய கொவிட் 19 சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன. சுகாதா...\nஎதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய புதிய கொவிட் 19 சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.\nஅதன்படி, மேற்கொள்ளப்படும் கலாசார, மத சடங்குகளை முடிந்தவரை குறைப்பது தொடர்பான நடைமுறைகள், புதுவருட விளையாட்டுக்களில் ஒவ்வொரு விளையாட்டின் போதும் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள், புத்தாண்டின் போது பாதுகாப்பான கடை வீதிப்பயணம் (Shopping) , பயணங்கள் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஆலோசனைகள் இதில் தௌிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, இம்முறை புதுவருட விளையாட்டுக்களை தவிர்க்குமாறும் வீடுகளில் உள்ளவர்கள் மாத்திரம் இணைந்து விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் தொடர்ந்தும் தொடர்பை பேணியவர்களுடன் மாத்திரம் குறித்த கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது.\nஅத்துடன் புத்தாண்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் அல்லது ஊடக நிறுவனங்கள் கொவிட்-19 தொற்று பரவாத வகையில் குறித்த வழிகாட்டல்களை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.\nஇந்த புத்தாண்டின் போது இசை நிகழ்ச்சிகளை நடத்துவது பொறுத்தமற்றதெனவும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\n���ல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.. தேர்தல் கால கூட்டு மட்டுமே...அங்கஜன் தெரிவிப்பு\n\"வங்கி ஊழியர்களது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக\" - யாழில் போராட்டம்\nயாழ்.சுழிபுரத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து..\nதிருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு : மக்கள் வெளியேற தடை.\nYarl Express: புத்தாண்டு சிறப்பு சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியீடு...\nபுத்தாண்டு சிறப்பு சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியீடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vaani.neechalkaran.com/word/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-14T23:31:00Z", "digest": "sha1:YIPTDDE2FTY6IQJTSHSRGFNYVC4Y5QBS", "length": 4690, "nlines": 24, "source_domain": "vaani.neechalkaran.com", "title": "Dictionary Meaning of சந்திரன்", "raw_content": "\nதமிழ் - தமிழ் அகரமுதலி\nதிங்கள் ; குபேரன் ; இடைகலை நாடி .\nதமிழ் லெக்சிகன் - Tamil Lexicon\nஇடைக்கலை. சந்திரனொடுங்கி நிற்பத் தபனனே சரிக்கு மாறு (பாரத. வாசுதேவனை. 8). 3. Breath of the left nostril;\nகுபேரன். சந்திரதிசை. (திவா.) 2. Kubēra;\nn. < candra. 1. Moon;சோமன். 2. Kubēra; குபேரன். சந்திரதிசை. (திவா.)3. Breath of the left nostril; இடைகலை. சந்திரனொடுங்கி நிற்பத் தபனனே சரிக்கு மாறு (பாரத.வாசுதேவனை. 8).\nⒸ 2021 நீச்சல்காரன் | புரவலர்: வலைத்தமிழ் | நன்கொடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-14T23:32:56Z", "digest": "sha1:SHEA7LGN2IKYESH6EO5TVD6573YRR6A2", "length": 7459, "nlines": 108, "source_domain": "seithichurul.com", "title": "வானி போஜன் | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (14/04/2021)\n‘வானி போஜன்’ கலக்கல் புகைப்படங்கள்\nRoyal Enfield பிரியர்கள் அதிர்ச்சி.. ஒரே ஆண்டில் இரண்டு முறை விலை உயர்வு\n‘அனைவருக்கும் தடுப்பூசி’- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தும் புதிய திட்டம்\nமத்திய பட்டு வளர்ப்பு துறையில் வேலைவாய்ப்பு\nமகாராஷ்டிராவைப் போன்று தமிழகத்திலும் ஊரடங்கு..- சுகாதாரத் துறை செயலாளர் பதில்\nசென்னையில் கொரோனா தடுப்பூசி நிலவரம்: ஆணையர் பிரகாஷ் முக்கிய தகவல்\nIPL- மும்பையிடம் தோற்ற KKR அணியை கழுவி ஊற்றிய சேவாக்\nநேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nIPL – டெல்லி கேப்பிடல்ஸ் வேகப்பந்து வீச்சாளருக்கு கொரோனா தொற்று; அதிர்ச்சியில் வீரர்கள்\nசினிமா செய்திகள்5 hours ago\nஉதயநிதி கோரிக்கையால் ‘கர்ணன்’ படத்தில் ஏற்பட்ட மாற்றம்\nதடுப்பூசி விவகாரத்தை ச���ியாக கணித்த ராகுல்; மத்திய அரசுக்கு கொடுத்த பன்ச்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1320858", "date_download": "2021-04-15T00:24:58Z", "digest": "sha1:YT3EPVK3ZYOWOQG5ZIETSG4EWFD2UIP3", "length": 2799, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நெம்புகோல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நெம்புகோல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:12, 12 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: az:Ling\n18:08, 21 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n20:12, 12 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nYFdyh-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: az:Ling)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/vimals-wife-to-compete-in-bow-dmk/", "date_download": "2021-04-14T23:12:30Z", "digest": "sha1:LHYBCFABXKUQDSICSFWCTC3Z5RIL32MC", "length": 9070, "nlines": 190, "source_domain": "vidiyalfm.com", "title": "திமுக வில் போட்டியிடும் விமல் மனைவி? - Vidiyalfm", "raw_content": "\n54 தமிழக மீன்வார்கள் விரைவில் விடுதலை\n20 நாடுகளிடம் இருந்து தப்புமா இலங்கை\nவெளிநாட்டில் இருந்து வந்தால் 7நாட்கள் தனிமைப்படுத்தல்\nதமிழகம் உட்பட 12 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோன\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nகொரோன தொற்றை உலகுக்கு மறைக்க சீனா செய்த பயங்கரம்\nரஷ்யாவை உலுக்கும் கொரோன மரணம் 90000 கடந்தது.\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MPக்கு முக்கியபதவி\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nகார்த்தியின் புதிய படம் எப்போ வருகின்றது.\nவெஸ்ட் இண்டீஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியது.\n6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்\nஅர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை.\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nHome India திமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nவருகின்ற சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விமல் தனது மனைவி அக்‌ஷயாவும் திமுகவின் இளைஞர் அண்ணி தலைவரும் உதயநிதியை சந்தித்து விருப்பு மனுவை வழங்கி உள்ளனர்.\nதிமுகவில் நடிகர் விமலின் மனைவிக்கு சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பதனை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.\nPrevious articleமியான்மரில் மக்கள் போராட்டம் 18 பேர் பலி.\nNext articleவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nதவறி விழுந்த பிரியா வாரியார்.\nhttps://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...\nரீ மேக் படங்களுக்கு நான் எதிரி.( Video)\nதமிழகம் உட்பட 12 மா��ிலங்களில் அதிகரிக்கும் கொரோன\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nதமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுக்கு பிறகு விமான சேவை\nபாரதிக்கு இன்று 138 வது பிறந்த நாள்.\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/43926/", "date_download": "2021-04-14T22:09:52Z", "digest": "sha1:TXAU7O5KWWFJ3ZR2ILJF4Y2SVFXHAB33", "length": 64279, "nlines": 194, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு முதற்கனல் ‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6\nபகுதி இரண்டு : பொற்கதவம்\nஇருளும் குளிரும் விலகாத பிரம்ம முகூர்த்தத்தில் கைத்தாளமும், முழவும், கிணைப்பறையும், சல்லரியும், சங்கும், மணியும் ஏந்திய சூதர்கள் அஸ்தினபுரியின் அணிவாயிலுக்கு முன் வந்து நின்றனர். இருளுக்குள் பந்தங்களின் செம்புள்ளிகளின் வரிசையாகத் தெரிந்த மகாமரியாதம் என்னும் கோட்டைச்சுவர் நடுவே மூடப்பட்டிருந்த கதவுக்குப் பின்புறம் அணிவகுத்தனர். கோட்டைமீதிருந்த காவலன் புலரியின் முதற்சங்கை ஒலித்ததும் கீழே நின்றிருந்த யானை வடத்தைப் பிடித்திழுத்து முகவளைவு மீது தொங்கிய சுருதகர்ணம் என்னும் கண்டாமணியை அடித்தது. அந்த ஒலி நகர்மீது பரவிய போது நகர் நடுவே அரண்மனையின் உள்கோட்டைமுகப்பில் தொங்கிய காஞ்சனம் என்னும் கண்டாமணி ஒலிக்க ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து நகரமெங்குமுள்ள அனைத்து ஆலயங்களிலும் புலரியின் சங்கொலிகளும் மணியோசைகளும் எழுந்தன. அஸ்தினபுரி துயிலெழுந்தது. தலைக்கோல் சூதர் தன் வெண்சங்கை ஊதியதும் சூதர்கள் அஸ்தினபுரியின் துதியை பாடத்தொடங்கினார்கள்.\nசூதர்கள் பேரரசன் ஹஸ்தியின் கதையைப் பாடினார்கள். சந்திரகுலத்து பிர��ஹத்ஷத்ரன் இக்‌ஷுவாகு வம்சத்து சுவர்ணையை மணந்து பெற்ற குழந்தை இளமையிலேயே நூறு யானைகளின் ஆற்றலைக்கொண்டிருந்தது. மழலைபேசி சிறுகால் வைக்கும் வயதிலேயே யானைக்குட்டிகளுடன் மோதி விளையாடியது. யானைகளில் ஒருவனாக வளர்ந்து யானைகளுடன் வனம்புகுந்து காட்டுயானைகளுடன் பேச ஆரம்பித்தது. அடர்கானகத்திலிருந்து யானைகள் அவன் நகரம்நோக்கி வந்து அவனுக்கு படையாக மாறின. ஒவ்வொரு யானையும் மேலும் யானைகளை கொண்டுவந்து சேர்க்கச் சேர்க்க லட்சம் யானைகளைக்கொண்ட பெரும்படைக்கு அதிபன் ஆனான் ஹஸ்தி. அந்தப்பெரும்படை மழைமேகக்கூட்டம் போல பாரதத்தின் ஐம்பத்தாறு நாடுகளிலும் ஊடுருவியது. ஹஸ்தியின் படை சென்ற இடங்களிலெல்லாம் சூரிய ஒளியை கரிய யானைக்கூட்டங்கள் உண்டதனால் இருள் ஏற்பட்டது. பாரதவர்ஷமே ஹஸ்தியின் காலடியில் பணிந்தது.\nதன் களஞ்சியத்தில் வந்துகுவிந்த செல்வத்தைக்கொண்டு பாரதவர்ஷம் ஒருபோதும் கண்டிராத பெருநகரமொன்றை அமைத்தான் ஹஸ்தி. யானைக்கூட்டங்கள் பாறைகளைத் தூக்கி வைத்து முன்னின்று கட்டிய மகாமரியாதமென்ற மாபெரும் மதில் ஒன்று அதைச்சுற்றி அமைந்தது. யானைகளின் அதிபனை ஹஸ்திவிஜயன் என்றும், அவனுடைய புதியமாநகரை ஹஸ்திபுரி என்றும் சூதர்கள் பாடினர். காலையில் யானைகளின் ஓங்காரத்தால் அந்நகரம் விழித்தெழுந்தது. பகலில் யானைகளின் கருமையால் அது நிழலிலேயே இருந்தது. யானைகளின் மதத்தில் மொய்க்கும் ஈக்களின் ரீங்காரம் மலர்ச்சோலைகளின் தேனீக்களின் ரீங்காரத்தை விட ஓங்கி ஒலித்தது. அந்த யானைகளின் எழிலைக்காண ஐராவதம் மீதேறி இந்திரன் விண்மீது வந்து நிற்பதனால் என்றும் அந்நகர்மேல் மழை பெய்துகொண்டிருந்தது.\nஅஸ்தினபுரி என்ற அழகியின் மான்விழிகளாக நீலத்தடாகங்கள் அமைந்தன. அவள் நீலக்கூந்தலைப்போல அங்கே பூம்பொழில்கள் வளர்ந்தன. மண்ணில் நாரைச்சிறகுகள்போல வெண்கூம்புமுகடுகள் கொண்ட மாளிகைகள் அதில் எழுந்தன. நீர்பெருகும் மாநதிகள் என சாலைகள் அந்நகருக்குள் ஓடின. சூதர்களின் கிணையொலியும், நூல் பயில்வோரின் பாடல் ஒலியும், குழந்தைகளின் விளையாட்டுச் சிரிப்பும் யானைகளின் மூச்சொலிகளுடன் கலந்து ஒலிக்கும் அந்நகரம் இறையருளைப் பெறுவதற்காக மானுடன் மண்ணில் விரித்துவைத்த யானம் எனத் தோன்றியது. மண்ணுலகின் எழில்காண விண்ணவரும் வருவதற்க��� அஸ்தினபுரியே முதற்காரணமாக அமைந்தது.\n“ஆதியில் விஷ்ணு இருந்தார். விஷ்ணுவிலிருந்து பிரம்மன் தோன்றினான். பிரம்மனிலிருந்து அத்ரி. அத்ரியிலிருந்து சந்திரன். சந்திரனிலிருந்து புதன், புதனிலிருந்து சந்திரகுலத்தோன்றல் புரூரவஸ் பிறந்தான்” என்று சூதர்கள் குருவம்சத்தின் குலவரிசையைப் பாடினர். “ஆயுஷ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன், ஹஸ்தி என்னும் மங்காப்புகழ்கொண்ட அரசர்களின் பெயர்கள் என்றும் வாழ்வதாக மாமன்னன் ஹஸ்தியின் மைந்தனான அஜமீடனின் வழிவந்த ருக்‌ஷன், சம்வரணன், குரு ஆகியோரின் புகழ் ஒருநாளும் குன்றாதிருப்பதாக மாமன்னன் ஹஸ்தியின் மைந்தனான அஜமீடனின் வழிவந்த ருக்‌ஷன், சம்வரணன், குரு ஆகியோரின் புகழ் ஒருநாளும் குன்றாதிருப்பதாக குருவம்சத்தின் பெருமை அழியாமல் திகழ்வதாக குருவம்சத்தின் பெருமை அழியாமல் திகழ்வதாக” என்று ஒலித்தது சூதர்களின் பாடல்.\nவிடியலின் முதற்கதிர் மண்ணைத் தொட்டு முதல் கூழாங்கல்லை பொன்னாக்கியபோது சூதர்களின் பாடல் முடிந்து தலைக்கோலர் தன் வெண்சங்கை ஊதினார். மங்கலவாத்தியங்கள் முழங்க ஏழு யானைகள் வடம்பற்றி இழுத்து கோட்டைவாயிலை இழுத்துத் திறந்தன. பெருங்கதவுக்கு அப்பால் அகழிமீது இருந்த மரப்பாலத்தில் வெளியிலிருந்து நகருக்குள் நுழைவதற்காகக் காத்திருந்த வணிகர்களின் வண்டிகளின் காளைகள் கழுத்துச்சரடு இழுபட்டு மணிகுலுங்க காலெடுத்து வைத்தன. நெய்யும் பாலும் கொண்டுவந்த ஆய்ச்சியர் பானைகளை மாறிமாறி உதவிக்கொண்டு தலையில் ஏற்றிக்கொண்டனர். நறுஞ்சுண்ணமும் தேனும் கொம்பரக்கும் கொண்டுவந்த வேட்டுவர்கள் தங்கள் காவடிகளை தோளிலேற்றிக்கொண்டனர். பல்லாயிரம் குரல்கள் இணைந்து எழுந்த ஒற்றை முழக்கத்துடன் அனைவரும் ஒழுகிச்சென்று வாசலுக்குள் நுழைந்து உள்ளே செல்லத்தொடங்கினர். அந்த நீண்டவரிசை கோட்டை மேலிருந்த காவல்வீரனின் கண்ணுக்கு எட்டாத தொலைவுவரை சென்று மண்குன்றுகளுக்கு அப்பால் மறைந்தது.\nஅந்த வரிசையின் பின்னாலிருந்து இரட்டைப்புரவிகள் இழுத்த ரதமொன்று குருகுலத்தின் அமுதகலசக்கொடி பறக்க அந்த வரிசையின் ஓரத்தை ஒதுக்கியபடி வந்ததை கோட்டை மேலிருந்த காவலர் தலைவன் கண்டான். தன் இடையிலிருந்த சங்கை எடுத்து ஊதி “அஸ்தினபுரியின் அமைச்சர் பலபத்ரர் வருகை” என அறிவித்தான். அமைச்சருக்குரிய சங்குமுத்திரை பொறிக்கப்பட்ட கொடி கோட்டைமேல் துவண்டு ஏறி காற்றை ஏற்று பறக்க ஆரம்பித்தது. அமைச்சரின் ரதம் கோட்டைமுகப்புக்கு வந்ததும் காவலர்தலைவன் அவரை எதிர்கொண்டு முகமன் சொல்லி வரவேற்றான். அவர் மெல்லிய தலையசைவால் அதை ஏற்றுக்கொண்டு கோட்டைக்குள் நுழைந்து துயிலெழுந்துகொண்டிருந்த நகரத்தின் அகன்ற தெருக்களினூடாக குதிரைக்காலடிகள் தாளமிட விரைந்து சென்றார். அமைச்சரின் முகம் இருண்டிருந்ததை காவலர் அறிந்தனர். அஸ்தினபுரியின் அமைச்சர் தீயசெய்தியுடன் வந்திருக்கிறார் என்பது அக்கணமே நகரமெங்கும் பரவத் தொடங்கியது.\nநகர்மன்றுகளில் மக்கள் சிறிய கூட்டங்களாக கூடத் தொடங்கினர். வீட்டுத்திண்ணைகளிலும் உள்முற்றங்களிலும் பெண்கள் திரண்டனர். பட்டுத்துணி அசையும் ஒலியில் அவர்கள் பேசிக்கொண்ட ஒலி திரண்டு புதர்க்காட்டில் காற்று செல்வதுபோன்ற ஓசையாக நகர்மீது பரவியது. அந்நகரில் ஒவ்வொருவரும் அஞ்சிக்கொண்டும் ஐயுற்றுக்கொண்டும் இருந்தனர். அவர்களின் முப்பத்தைந்து தலைமுறை மூதாதையர் எவரும் அரசைப்பற்றி அஞ்சநேர்ந்திருக்கவில்லை. குலமூதாதை குருவுக்குப்பின் ஜஹ்னு, சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி,ருக்‌ஷன்,பீமன் என மாமன்னர்களின் வரிசையில் பன்னிரண்டாவதாக ஆட்சிக்குவந்த பிரதீபன் கைக்குழந்தையை அன்னை காப்பதுபோல அஸ்தினபுரத்தை ஆண்டான் என்றும் அவனுடைய மைந்தன் சந்தனுவின் ஆட்சிக்காலத்தில் அறம் தவறியது என்று ஒருசொல்லைக்கூட எவரும் கேட்டிருக்கவில்லை என்றும் பாடின சூதர்களின் பாடல்கள்.\nஃபால்குன மாதம் விசாக நட்சத்திரத்தில் மழைக்கால இரவின் நான்காம் சாமத்தில் முதியமன்னர் சந்தனு உயிர்துறந்தார். அவரது உடல்நிலையை அறிந்த மக்களெல்லாம் ஊர்மன்றுகளிலும் ஆலயமுற்றங்களிலும் கூடி நின்று அரண்மனைக்கோட்டைமுகப்பின் வெண்கலமணியாகிய காஞ்சனத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். வாத்தியங்களை தாழ்த்திவைத்து சூதர்கள் சோர்ந்து அமர்ந்திருந்தனர். அப்போது வெறிமின்னும் கண்களும் சடை���ிழுதுகள் தொங்கும் தோள்களும் புழுதியும் அழுக்கும் படிந்த உடலுமாக பித்தன் ஒருவன் கோட்டைவாசலைத் தாண்டி ஊருக்குள் நுழைந்தான். கண்டாமணியை நோக்கி கூடியிருந்த மக்கள் நடுவே அவன் வந்து நின்றபோது அவனுடைய விசித்திரமான தோற்றத்தாலும் சைகைகளாலும் மக்கள் விலகி நின்று கவனிக்கத்தொடங்கினர்.\nகண்டாமணியின் ஓசை எழுவதற்கு சிலகணங்களுக்கு முன்பு அரண்மனைக்கு மேலிருந்து ஒரு சிறிய வெண்பறவை எழுந்து வானில் பறப்பதை அவர்களனைவரும் கண்டனர். பித்தன் கைகளைத் தட்டியபடி “அஹோ அஹோ” என்று கூச்சலிட்டான். “அது பறந்து போய்விட்டது. அதோ அது பறந்து போய்விட்டது” என ஆர்ப்பரித்தான். “சந்திரவம்சத்தின் மணிமுடிமீது வந்து அமர்ந்த அந்தப்பறவை அதோ செல்கிறது. குருவம்சத்தின் முடிவு தொடங்கிவிட்டது” என்றான். கூடியிருந்த அனைவரும் அதைக்கேட்டு நடுங்கி அதிர்ந்து சினம்கொண்டனர். ஒரு வீரன் வாளை உருவியபடி பித்தனை நோக்கி செல்ல ஆரம்பித்த மறுகணம் காஞ்சனம் ஒலிக்க ஆரம்பித்தது. கோட்டைச்சுவரில் சுருதகர்ணம் முழங்கியது. யானைக்கொட்டிலில் பட்டத்துயானை துதிக்கை தூக்கி ஓங்காரமெழுப்ப, நகரமெங்கும் பரவியிருந்த பல்லாயிரம் யானைகள் சேர்ந்து குரல்கொடுக்க ஆரம்பித்தன. அவ்வொலியில் மகாமரியாதமே நடுங்கியது என்றனர் சூதர்கள்.\nநகரமெங்கும் மக்களின் அழுகுரலும் சூதர்களின் பாடலோசையும் நிறைந்தன. கூட்டம்கூட்டமாக மக்கள் அரண்மனை வளாகம் நோக்கி நெரித்து முந்திச்செல்லத் தொடங்கினர். அந்தப்பித்தனை நினைவுகூர்ந்த சிலர் மட்டும் வேகமாக நகரைவிட்டு நீங்கிச்சென்ற அவனைத் தொடர்ந்துசென்று பிடித்துக்கொண்டனர். அவனை நகரத்து மூத்த நிமித்திகர் ஒருவர் அடையாளம் கண்டார். அஜபாகன் என்று பெயர்கொண்ட அவன் அஸ்தினபுரியில் ஒருகாலத்தில் பெரும்புகழ்பெற்ற நிமித்திகனாக இருந்தான். சந்திரவம்சத்தின் குலக்கதைகள் அனைத்தையும் தொகுக்க ஆரம்பித்த அவன் அவ்வம்சத்தில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுக்கும் விதியின் வலையில் என்ன காரணம் இருந்தது என்றும் என்ன விளைவு உருவாகியது என்றும் கணிக்கத்தொடங்கினான். ஒருநாள் சித்தம் கலங்கி அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும் நகரைவிட்டு விலகிச்சென்றான்.\nஅஜபாகனால் எதையும் தொகுத்துப் பேசமுடியவில்லை. அழுகையும் சிரிப்புமாக அவன் ததும்பிக்கொண்டே இருந்தான். அழுகைக்கு பதில் அவன் சிரிப்பதாகவும் சிரிப்புக்கு பதில் அவன் அழுவதாகவும் மக்கள் நினைத்தார்கள். நிமித்திகர்களின் கூட்டம் அவனை அழைத்துச்சென்று தங்கள் குலகுருவான பிருஹஸ்பதியின் ஆலயத்தில் அமரச்செய்தனர். அவனுடைய உதிரிச்சொற்களையெல்லாம் குறித்துக்கொண்டு அவற்றுக்கு நிமித்திக ஞானத்தைக்கொண்டு பொருளறிய முயன்றனர். “தர்மத்தின் மேல் இச்சையின் கொடி ஏறிவிட்டது” என்று அவன் சந்தனுவைப்பற்றி சொன்னான். “வெற்று இச்சை வீரியத்தை கோடைக்கால நதிபோல மெலியச்செய்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது” என்று சந்தனுவின் மைந்தர்களான சித்ராங்கதனைப்பற்றியும் விசித்திரவீரியனைப்பற்றியும் சொன்னான். ஆனால் அவன் சட்டென்று அஞ்சி நடுங்கி எழுந்து மார்பில் அறைந்துகொண்டு “இன்று வடதிசையில் எரிவிண்மீன் உதித்திருக்கிறது. அருந்ததிக்கு நிகரான விண்மீன். அது குருகுலத்தை அழிக்கும்”என்று ஓலமிட்டான். வலிப்பு வந்து விழுந்து கைகால்களை உதைத்துக்கொண்டான். அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடாமலேயே அவன் இறந்துபோனான்.\nஅரண்மனையில் மன்னரின் இறுதிச்சடங்குகள் நடந்துகொண்டிருக்க, நகரமே களையிழந்து வெறுமை நிறைந்து அமைந்திருக்கையில், நிமித்திகர் பிருஹஸ்பதியின் சன்னிதியில் கூடி அமர்ந்து அவன் சொன்னதைக்கொண்டு குருகுலத்தின் எதிர்காலத்தைக் கணித்தனர். சந்தனு மன்னர் தன்னுடைய இச்சைகளை மட்டுமே பின்தொடர்ந்து சென்று குருகுலத்தின் இன்றியமையாத அழிவுக்கு வழிவகுத்துவிட்டார் என ஊகித்தனர். ஆனால் அந்த அழிவு, என்று எப்போது நிகழுமென அவர்களால் உய்த்தறிய முடியவில்லை. காலக்குறிகளைப் பார்த்த முதுநிமித்திகர் குருவம்சத்தின் மாவீரர்களும் அறத்தின்தலைவர்களும் இனிமேல்தான் பிறக்கவிருக்கிறார்கள் என்றும் குருகுலத்தின் புகழின் பூக்காலம் இனிமேல்தான் வரவிருக்கிறது என்றும் சொன்னார். ஆனால் பித்தனின் சொற்களும் சரியாகவே இருந்தன. சந்தனுவின் இரு மைந்தர்களில் மூத்தவனாகிய சித்ராங்கதனின் பிறவிநூலில் யோனிகட்டம் இருக்கவேயில்லை. அவனுடைய தம்பி விசித்திரவீரியன் அப்போதும் மருத்துவக்குடில்களில்தான் வாழ்ந்துவந்தான்.\nசந்தனுவின் ஈமச்சடங்குகள் முடிந்தபின்னர் நிமித்திகர் அவைக்குச் சென்று அஸ்தினபுரியின் அரசியான சத்யவதியிடம��� நிமித்தபலன்களைச் சொன்னார்கள். அஞ்சியபடியும் தயங்கியபடியும் அவர்களில் மூத்த நிமித்திகர் சித்ராங்கதனின் பிறவிநூல் அவனுடைய குணங்களைச் சொல்லும்போது யோனிகட்டத்தை முற்றிலும் விட்டுவிட்டிருப்பதாகச் சொன்னார். ஆனால் அவர்களனைவரும் ஆச்சரியப்படும்படியாக சத்யவதி அதை அறிந்திருந்தாள். அந்தச்செய்தியை பிறர் எவரும் அறியவேண்டியதில்லை என்று அவள் அவர்களுக்கு ஆணையிட்டு பரிசில்கள் கொடுத்து அனுப்பினாள். அஜபாகனின் சொற்களிலிருந்து நிமித்திகர் ஊகித்த கடைசிச்செய்தியை அவர்கள் சத்யவதியிடம் சொல்லவில்லை. குருகுலமன்னன் சந்தனு இறந்த அன்று அதே முகூர்த்தத்தில் பாரதவர்ஷத்தில் எங்கோ குருவம்சத்தை அழிக்கும் நெருப்பு பிறந்திருக்கிறது என அவர்கள் அறிந்திருந்தனர். அருந்ததிக்கு நிகரான எரிவிண்மீன் என்ற சொல் ஒரு பெண்ணைக் குறிக்கிறதென்றும் ஊகித்திருந்தனர்.\nசத்யவதி நேரில்சென்று சேதிநாட்டு மன்னன் பிரஹத்ரதனின் மகள் சௌபாலிகையை பார்த்து சித்ராங்கதனுக்கு மணம்புரிந்துவைத்தாள். சந்திரவம்சத்து சித்ராங்கதன் அஸ்தினபுரியின் அரசன் ஆனபோது மக்கள் ஏனோ மகிழ்ந்து கொண்டாடவில்லை. நகர்வீதிகளில் அவன் ஊர்வலம் வருகையில் எழுந்த வாழ்த்தொலி மரபானதாக , உயிரற்றிருந்தது. மக்கள் கூடியிருந்து பேசும்போது மன்னனைப்பற்றிப் பேசுவதையே முற்றிலும் தவிர்த்தனர். தற்செயலாக குருகுலம் பற்றிய பேச்சு எழும்போது அனைவரும் பார்வையைத் திருப்பிக்கொள்ள அது அங்கேயே அறுபட்டது. மிகச்சிலர் மட்டுமே கண்டிருந்த அஜபாகனை அதற்குள் அனைவரும் அறிந்திருந்தனர். எவரும் எதுவும் சொல்லாமலேயே எங்கோ இருக்கும் பிழை எங்கும் தெரிந்திருந்தது.\nஅழகிய சேவகர்கள் புடைசூழ வெண்பளிங்காலான மாளிகையில் வாழ்ந்த சித்ராங்கதன் ஒருநாள்கூட தன் மனைவியின் அந்தப்புரத்தில் தங்கவில்லை. அவன் சேவைக்காக காந்தாரத்திலிருந்து வெண்சுண்ண நிறமுள்ள சேவகர்கள் கொண்டுவரப்பட்டனர். திராவிடத்திலிருந்து கரும்பளிங்கின் நிறமுள்ள இளைஞர்கள் வந்தனர். அவர்கள் வழியாக அவன் எதையோ தேடிக்கொண்டிருந்தான். இறுகிய தசைகள் கொண்ட அழகிய இளைஞர்களுடன் மற்போர்செய்வதையும் நீச்சலிடுவதையும் சித்ராங்கதன் விரும்பினான். நரம்புகள் புடைத்த தசைநார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இறுகிப்புடைத்து அதிர்வத���ப் பார்க்கையில்தான் அவன் இன்பம் கொண்டான். மனித உடலென்பது வைரம்பாயும்போதே முழுமை கொள்கிறது என நினைத்தான்.\nசித்ராங்கதன் மாவீரனாகவும் நெறிநின்று நாடாளக்கூடியவனாகவும் இருந்தபோதிலும் எப்போதும் நிலையற்றவனாகவே காணப்பட்டான். பதினாறாண்டுகாலம் ஆட்சிசெய்த சித்ராங்கதன், ஒருமுறை ஹிரண்வதி நதிக்கரையில் தட்சிணவனத்துக்கு வேட்டையாடச்சென்றான். வேட்டைவெறியில் மான் ஒன்றை பின் தொடர்ந்து அடர்கானகத்தில் அலைந்தான். அந்த மானைப் பிடிக்காமல் திரும்புவது இழுக்கு என்று பட்டதனால் பறவைகளை உண்டும் குகைகளில் தங்கியும் நாட்கணக்கில் காட்டில் சுற்றித்திரிந்தான்.\nநாட்கள் செல்லச்செல்ல அவனுக்குள் இருந்த அனைத்தும் தேய்ந்தழிந்தன. அஸ்தினபுரியும் அழகிய பளிங்குமாளிகைகளும் தோழர்களும் எல்லாம் கனவின் நினைவுபோல ஆனார்கள். அவன் மட்டுமே அவனில் எஞ்ச அந்த வனத்தில் ஒவ்வொருநாளும் பிறந்தெழுந்தவன்போல அவன் வாழ்ந்தான். ஒருமுறை தாகம் கொண்டு துல்லியமான நீலநீர் நிறைந்த அசைவில்லாத பாறைத்தடாகமொன்றை அடைந்து நீரள்ளுவதற்காகக் குனிந்தபோது அதில் அவன் பேரழகனொருவனைக் கண்டான். சித்தமுருவான நாள்முதல் அவன் தேடிக்கொண்டிருந்தவன் அவனே என்று அறிந்தான். புடைத்த தசைநார்களும் நீலநரம்புகளும் அசையும் உடல் கொண்ட அந்த அழகனை அள்ளியணைக்க இருகைகளையும் விரித்து முன்னால் குவிந்தான். நீருக்குள் இருந்த சித்ராங்கதன் என்னும் கந்தர்வன் அவனை அணைத்து இழுத்துக்கொண்டு ஆழத்துக்குள் புகுந்துகொண்டான்.\nசித்ராங்கதனை தேடிச்சென்றவர்கள் அவனை கண்டடையவேயில்லை. நீலத்தடாகத்தின் அருகே அவனுடைய வில்லும் அம்பறாத்தூணியும் இருக்கக்கண்டு அவன் அதற்குள் மறைந்திருக்கலாம் என ஊகித்தனர். சத்யவதி நிமித்திகரைக்கொண்டு அவனுடைய பிறவிநூலைப்பார்த்து அவன் இறந்ததை உறுதிசெய்துகொண்டாள். சித்ராங்கதனின் தம்பி விசித்திரவீரியன் உடல்நிலை தேறவில்லை என மருத்துவர்கள் சொன்னதனால் சத்யவதியே ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டாள். அஸ்தினபுரியை அவள் ஆட்சிசெய்வதை ஐம்பத்தைந்து மறக்குல மன்னர்களும் ஒப்பமாட்டார்கள் என மக்கள் அறிந்திருந்தனர். ஒவ்வொருநாளும் தீயசெய்திக்காக அவர்கள் செவிகூர்ந்திருந்தனர்.\nபலபத்ரர் அரண்மனை முற்றத்தில் சென்றிறங்கி காவலனால் அழைத்துச்���ெல்லப்பட்டு மந்திரசாலையில் அமர்ந்திருந்த பேரமைச்சர் யக்ஞசர்மரின் சபையை அடைந்தார். தளகர்த்தர்களாகிய உக்ரசேனரும், சத்ருஞ்சயரும், வியாஹ்ரதத்தரும் அங்கே இருந்தனர். களஞ்சியக்காப்பாளராகிய லிகிதரும், வரிகளுக்கு பொறுப்பாளராகிய சோமரும், ஆயுதசாலைக்கு அதிபராகிய தீர்க்கவ்யோமரும், எல்லைக்காவலர் தலைவரான விப்ரரும், யானைக்கொட்டடிக்கு அதிபராகிய வைராடரும் இருந்தனர். பலபத்ரர் அமர்ந்ததும் தான் கொண்டு வந்திருந்த ஓலை ஒன்றை பேரமைச்சரிடம் அளித்தார். அதில் “பாகனில்லாத யானை நகரங்களை அழிக்கக்கூடியது. பாசாங்குசதாரியால் அது அடக்கப்படவேண்டும். வெண்ணிற நதி எட்டாம் படித்துறையை நெருங்கும்போது பன்னிரு ராசிகளும் இணைகின்றன. அன்று கொற்றவைக்கு முதற்குருதி அளிக்கப்படும்” என்று எழுதியிருந்தது.\nஓலையை ஒவ்வொருவராக வாங்கி வாசித்தனர். யானை என்பது அஸ்தினபுரி என்றும் வெண்ணிறநதியின் எட்டாம் படித்துறை என்பது சுக்லபட்சத்தின் எட்டாம் இரவு என்றும் அவர்கள் ஊகித்தனர். அன்று கொற்றவைக்கு முதற்பலி கொடுத்து போரை அறிவிக்கவிருக்கிறார்கள் என்ற செய்தி அவர்களை இறுகச்செய்தது. தளகர்த்தரான உக்ரசேனர் “பீஷ்மர் இருக்கையில் நாம் எவருக்கும் அஞ்சவேண்டியதில்லை” என்றார். “…இந்த பாரதவர்ஷத்தில் அவரது வில்லின் நாணோசையைக் கேட்டு அஞ்சாதவர்கள் எவரும் இன்றில்லை. நம்முடைய படைகளும் ஆயுதங்களுடன் சித்தமாயிருக்கின்றன. கொட்டில்களில் நம் யானைகள் பல்லாண்டுகாலமாக பெருகி நிறைந்திருக்கின்றன. நாம் போரை அஞ்சவேண்டியதில்லை” என்றார்.\nபேரமைச்சர் யக்ஞசர்மர் புன்னகைசெய்து “அரியணைகள் ஆயுதங்களால் நிலைநிறுத்தப்படுகின்றன என்பது அரசுகள் தோன்றிய காலம் முதல் நம்பப்பட்டுவரும் பொய். அரசுகள் மக்களின் விராடவடிவங்கள் மட்டுமே. அவை மக்களை ஆள்வதில்லை, மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன” என்றார். “இந்த ஓலையின் பிறவரிகளுக்கு நம் வரையில் எந்த முக்கியத்துவமும் இல்லை தளகர்த்தரே. இதன் முதல் வரி மட்டுமே நாம் கவனிக்கவேண்டியது. யானைக்கு பாகன் இல்லை என்கிறது இந்த ஓலை. அந்தவரியை பாரதவர்ஷத்தின் நம்மைத்தவிர்த்த ஐம்பத்திஐந்து மன்னர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அப்படியென்றால் அதை இங்குள்ள மக்களெல்லாம் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது பொருள். மக்கள் ஏற்றுக்கொள்ளாத ஒன்றை மன்னர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்”.\n“நம்முடைய சமந்தர்களும் நண்பர்களும்கூட இதை ஏற்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது” என்றார் லிகிதர். “சேற்றில் அகப்பட்ட யானையை புலிகள் சூழ்வதுபோல அவர்கள் அஸ்தினபுரியைச் சூழ்கிறார்கள். பலநாட்களுக்கான உணவு கிடைக்கும் என அவர்களின் பசி சொல்கிறது”. சோமர் “பேரமைச்சரே, அவர்கள் நினைப்பதைத்தான் நம் குடிமக்களிலும் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள்”என்றார். “இவ்வருடம் வரிகள் இயல்பாக வந்துசேரவில்லை. ஆலயக்களஞ்சியத்துக்கு காணிக்கைச்செல்வம் வந்து சேர்வதுபோல அரசனுக்கு வரிகள் வரவேண்டுமென்கின்றன நூல்கள். இம்முறை பல ஊர்களில் ஊர்த்தலைவர்கள் எதிர்த்திருக்கிறார்கள். அரசனில்லாத தேசம் வரிகளைப்பெற முடியுமா என்று வினவியிருக்கிறார்கள்.”\n“ஆம், இனியும் நாம் தாமதிக்கலாகாது” என்றார் பேரமைச்சர் யக்ஞசர்மர். “இந்த கிருஷ்ணபக்‌ஷ சதுர்த்தியுடன் அஸ்தினபுரியின் மன்னர் சித்ராங்கதர் மறைந்து ஒரு வருடமாகிறது. அவரது நீர்க்கடன் நாள் வரைக்கும் ஷத்ரிய மன்னர்கள் நம் மீது படைகொண்டுவர முடியாது. மேலும் எட்டுநாள் கழித்துதான் அவர்கள் போருக்கு நாள் குறித்திருக்கிறார்கள். அதற்குள் அஸ்தினபுரியின் அரியணையில் நாம் மன்னரை அமரச்செய்தாகவேண்டும்.”\nஅந்தச் சொற்களைக்கேட்டு அவையில் அமைதி பரவியது. சோமர் “….விசித்திரவீரியருக்கு சென்ற மாதமே பதினெட்டு வயது ஆகிவிட்டது” என்றார். அவையில் அமைதியிழந்த உடலசைவுகள் உருவாயின. பேரமைச்சர் தயக்கத்துடன் “அவரது உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏதுமில்லை என்று அரசமருத்துவர்கள் சொல்கிறார்கள்….ஆகவேதான் இதுநாள் வரை ஒத்திவைத்தோம்…” என்றார்.\nலிகிதர் “அரியணை அமரும் மன்னன் முறைப்படி மணம்புரிந்திருக்கவேண்டும் என்கின்றன நூல்கள்” என்றார். அவையில் எவரும் அதைக் கேட்டதாக காட்டிக்கொள்ளவில்லை. பேரமைச்சர் “இந்நிலையில் முடிவெடுக்கவேண்டியவர் பேரரசியார் மட்டுமே. இந்த ஓலையை அவரிடம் அளிப்போம். இன்னும் பதின்மூன்று நாட்கள் மட்டுமே நமக்குள்ளன என்பதைத் தெரிவிப்போம்” என்றார். அவையிலிருந்தவர்கள் அதை பெருமூச்சுடன் தலையசைத்து ஆமோதித்தனர்.\nபலபத்ரர் தன் இல்லத்துக்குத் திரும்புகையில் கணிகர்வீ��ியின் மூன்றுமுனையில் இருந்த சின்னஞ்சிறு ஆலயத்தருகே ரதத்தை நிறுத்தினார். உள்ளே ஒரு கையில் ஒருமை முத்திரையும் மறு கையில் அறிவுறுத்தும் முத்திரையுமாக சிறிய கற்சிலையாக அஜபாகன் அமர்ந்திருந்தான். அருகே கல்லகலில் சுடர்மணி அசையாமல் நின்றது.\nஅந்த துயரம் நிறைந்த கண்களையே சிலகணம் பார்த்துநின்ற பலபத்ரருக்கு தெய்வங்களின் கண்களில் துயரம் மட்டுமே இருக்கமுடியும் என்று பட்டது. ஏனென்றால் அவை முடிவற்ற காலத்தில் மானுடவாழ்க்கையை பார்த்துநிற்கின்றன.\nமுந்தைய கட்டுரைவிழாவில் ஓர் உரை\nஅடுத்த கட்டுரைபெரிய உயிர்களின் தேசம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 7\nகண்ணன் பாடல்கள் ஒரு கடிதம்\n'வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 27\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல�� சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karyasiddhiyoga.com/post/%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A4", "date_download": "2021-04-14T22:53:30Z", "digest": "sha1:VKJRZKHJEBKK4DQEQKZ2DWZKDIPMYXZ7", "length": 9032, "nlines": 58, "source_domain": "www.karyasiddhiyoga.com", "title": "ஒருவரை எப்படி மறப்பது?", "raw_content": "\nகேள்வி: ஐயா, நான் ஒருவரை மறக்க விரும்புகிறேன், ஆனால் என்னால் முடியவில்லை. தயவுசெய்து எனக்கு சில பரிந்துரைகளை வழங்க முடியுமா\nபதில்: அந்த நபரால் நீங்கள் ஆழமாக காயப்பட்டிருக்க வேண்டும். எனவே நீங்கள் அந்த நபரை நினைவில் வைக்க விரும்பவில்லை. ஆனால் அவரை மறக்க விரும்பும் போதெல்லாம், நீங்கள் அவரை நினைவில் கொள்கிறீர்கள். அவரை மறந்துவிட வேண்டும் என்ற எண்ணம் அவரை நினைவில் வைத்திருக்கிறது. எனவே முதலில் நீங்கள் அவரை மறக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்.\nஎதையும் கைவிட, அது முழுமையானதாக மாற வேண்டும். இல்லையெனில், அது உங்கள் மனதில் முழுமையடையாததாக தொங்கி நிற்கும். இயற்கையில், எல்லாம் அது தொடங்கிய இடத்திலேயே முடிகிறது. இது இயற்கையின் விதி.\nயாராவது உங்களுக்கு துன்பம் கொடுத்தால், துன்பம் ​​அந்த நபரிடம் திரும்பிச் செல்ல வேண்டும். அதுவரை அது பழிவாங்கும் மனப்பான்மையாக உங்களிடம் தொங்கி நிற்கும். இங்கே நீங்கள் அதை மறக்க வேண்டும், ஆனால் நீங்கள் அதை நினைவில் கொள்வீர்கள்.\nஉங்கள் எதிரிகளிடம் மட்டுமல்ல, உங்கள் அன்புக்குரியவர்களிடமும் இதுபோல் நடந்துக்கொள்வீர்கள். அன்புக்குரியவர்களைப் பொறுத்தவரை, நீங்கள் அவர்களுடன் சிறிது நேரம் பேசமாட்டீர்கள் அல்லது உணவைத் தவிர்ப்பீர்கள், இதனால் அவர்கள் வலியை உணர வேண்டும் என்று விரும்புவீர்கள்.\nஅதே சட்டம் மகிழ்ச்சிக்கும் பொருந்தும். யாராவது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தால், மகிழ்ச்சி அந்த நபரிடம் திரும்பிச் செல்ல வேண்டும். அதுவரை அது நன்றியுணர்வு மனப்பான்மையாக உங்களிடம் தொங்கி நிற்கும். இங்கே நீங்கள் அதை நினைவில் கொள்ள வேண்டும், ஆனால் நீங்கள் அதை மறந்துவிடுவீர்கள்.\nமறப்பது மற்றும் நினைவில் கொள்வது இரண்டும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். நீங்கள் மறக்க விரும்பும்போது, ​​உங்களுக்கு நினைவிருக்கிறது. நீங்கள் நினைவில் கொள்ள விரும்பும் போது, ​​நீங்கள் மறந்து விடுகிறீர்கள். ஏன் அப்படி\nதுன்பத்தை நீங்கள் உடனடியாக கொடுக்க விரும்புகிறீர்கள். அதனால்தான் அதை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்கிறீர்கள். நீங்கள் மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள். அதனால்தான் நீங்கள் உடனடியாக மறந்து விடுகிறீர்கள். உடனடியாகவோ அல்லது தாமதமாகவோ நீங்கள் அதை திருப்பித் தரத்தான் வேண்டும். இல்லையெனில் அது முழுமையடையாது.\nபழிவாங்கலை கைவிட, ஒரு இடத்தில் அமர்ந்து கண்களை மூடுங்கள். பின்னர் அந்த நபரை உங்கள் மனதில் கொண்டு வந்து நீங்கள் மனதளவில் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள். அதை முடித்துவிடுங்கள். பின்னர் உங்கள் முதிர்ச்சியற்ற தன்மையை அடையாளம் காண உதவியதற்காக அந்த நபரை ஆசீர்வதியுங்கள். ஏனெனில் முதிர்ச்சியடைந்தவர்கள் துன்பமடைய மாட்டார்கள். மகிழ்ச்சியாக இருங்கள், உங்கள் நன்றியைக் காட்டுங்கள்.\nகாலை வணக்கம் ... முதிர்ச்சியடைந்தவராக இருங்கள்..💐\n12.8.2015 கேள்வி: ஐயா, நான் என் தொழில் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் உறவு சம்பந்தமான சிக்கல்களில் மீண்டும் மீண்டும் சிக்கிக்கொண்டிருக்கிறேன். நான் அடிக்கடி என்னை கேள்விக்குள்ளாக்குகிறேன். என் துணைவர்\n11.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணரும் மரணமடைந்துள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் காலில் ஒரு கண் இருந்தது. மகாபாரதப் போருக்குப் பிறகு ஒரு நாள்அவர் ஒரு மரத்தின் அடியில் நன்றாக தூங்கிக் கொண்டிருந\n10.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணர் ஒரு சிறந்த யோ���ி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவரிடம் ஆயிரக்கணக்கான சித்திகள் இருந்தன. மேலும் அவர் ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்ற முடியும். இதற்கான வழிமுறை என்ன மற்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karyasiddhiyoga.com/post/%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE", "date_download": "2021-04-14T23:09:48Z", "digest": "sha1:GRO46VWUILII3HGBAZCQIFEWNP75QIT2", "length": 7124, "nlines": 54, "source_domain": "www.karyasiddhiyoga.com", "title": "சுயநலம்", "raw_content": "\nகேள்வி: ஐயா - எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. நீங்கள் என்ன கொடுக்கிறீர்களோ, அதை திரும்பப் பெறுவீர்கள். சுய அன்பின் பொருள் என்ன உங்களைப் பார்த்துக் கொள்ளாமல் மற்றவர்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா அல்லது மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் உங்களை கவனித்துக் கொள்ள வேண்டுமா உங்களைப் பார்த்துக் கொள்ளாமல் மற்றவர்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா அல்லது மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் உங்களை கவனித்துக் கொள்ள வேண்டுமா எது சரியானது உங்களை நீங்கள் கவனித்துக் கொண்டால், மற்றவர்கள் அவள் சுயநலவாதி என்று நினைக்கிறார்கள். நீங்கள் மற்றவர்களைக் கவனித்தால், உங்களை கவனிப்பது எப்படி தயவுசெய்து இதை தீர்க்கவும் ஐயா.\nபதில்: உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் உங்களை மட்டுமே நேசிக்கிறீர்கள். நீங்கள் சுயநலவாதிகள் தான். நீங்கள் ஏன் மற்றவர்களை கவனித்துக்கொள்கிறீர்கள் ஆரம்பத்தில் பெயர் மற்றும் புகழுக்காக அல்லது பொருள் நன்மைகளுக்காக மற்றவர்களை நீங்கள் கவனித்துக்கொள்கிறீர்கள். பிறகு உங்கள் கடமையாக கருதி மற்றவர்களை கவனித்துக்கொள்கிறீர்கள். உங்கள் கர்மாவைக் குறைக்க உங்கள் கடமையைச் செய்கிறீர்கள்.\nமற்றவர்கள் கஷ்டப்படுவதை நீங்கள் பொறுத்துக்கொள்ள முடியாததால் மற்றவர்களை கவனித்துக்கொள்கிறீர்கள். இது உங்களுக்கு வேதனை அளிக்கிறது. வலியிலிருந்து விடுபட நீங்கள் மற்றவர்களை கவனித்துக் கொள்கிறீர்கள். ஞானமடைந்தப் பிறகு, முழு பிரபஞ்சமும் நீங்களே என்று உணர்கிறீர்கள். எனவே வலி எங்கிருந்தாலும், அது உங்கள் வலி. அதை நீக்க முயற்சிக்கிறீர்கள்.\nஉங்கள் உடலின் எந்தப் பகுதி காயமடைந்தாலும், தானாகவே வலியை அகற்ற முயற்சிப்பீர்கள். ஒரு ஞானிக்கு முழு பிரபஞ்சமும் அவரது உடல். எனவே யார் துன்பப்பட்டாலும், அது அவருடைய துன்பம் தான். அதனால்தான் ஞானம் பெற்ற குருக்கள் அனைவரும் உலகின் துன்பங்களை நீக்க பிரசங்கிக்கிறார்கள்.\nஎனவே ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை, நீங்கள் சுயநலவாதிகள். உங்களை மட்டுமே நேசிக்கிறீர்கள். நீங்கள் என்ன செய்தாலும், அது உங்கள் நலனுக்காக தான். சுயம்தான் எல்லாமே. அதனால் சுயநலமாக இருங்கள்.\nகாலை வணக்கம் .... சுயநலமாக இருங்கள்..💐\n12.8.2015 கேள்வி: ஐயா, நான் என் தொழில் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் உறவு சம்பந்தமான சிக்கல்களில் மீண்டும் மீண்டும் சிக்கிக்கொண்டிருக்கிறேன். நான் அடிக்கடி என்னை கேள்விக்குள்ளாக்குகிறேன். என் துணைவர்\n11.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணரும் மரணமடைந்துள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் காலில் ஒரு கண் இருந்தது. மகாபாரதப் போருக்குப் பிறகு ஒரு நாள்அவர் ஒரு மரத்தின் அடியில் நன்றாக தூங்கிக் கொண்டிருந\n10.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணர் ஒரு சிறந்த யோகி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவரிடம் ஆயிரக்கணக்கான சித்திகள் இருந்தன. மேலும் அவர் ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்ற முடியும். இதற்கான வழிமுறை என்ன மற்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/03/blog-post_99.html", "date_download": "2021-04-14T22:20:36Z", "digest": "sha1:6ZQB4LPSG276Z4E5F2GMROEECMT4UWDX", "length": 9947, "nlines": 91, "source_domain": "www.yarlexpress.com", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடையத்திலும் இணைந்து செயல்படாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடையத்திலும் இணைந்து செயல்படாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனிவரும் காலங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடையத்திலும் இணைந்து செயல்படாது என கட்சியின் தலைவரும்...\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனிவரும் காலங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடையத்திலும் இணைந்து செயல்படாது என கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nஇன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nநீண்ட காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்று வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கடந்த தேர்தலின் போது சிறிய ஆட்டம் கண்டிருந்த நிலையிலும் கூட தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் ஆதரித்து கையொப்பமிட்டு அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.\nஇது தமிழ் மக்கள் மீது மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதுகில் குத்திய ஒரு செயற்பாடாகும். எனவே இவ்வாறான தமிழ்தேசிய கூட்டமைப்போடு ஒற்றுமையை வலியுறுத்துவதற்காக அனைத்து கட்சியையும், இணைப்பதாக இனி எந்த சிவில் சமூகத்தினரோ மதகுருமாரோ முன் வர வேண்டாம்.\nஎனவே அவ்வாறான முயற்சிகளை கைவிட வேண்டும் அத்தோடு நாமும் பாராளுமன்றத்தில் அல்லது வேறு செயற்பாடுகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இன்றிலிருந்து சேர்ந்து பயணிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nநல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.. தேர்தல் கால கூட்டு மட்டுமே...அங்கஜன் தெரிவிப்பு\n\"வங்கி ஊழியர்களது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக\" - யாழில் போராட்டம்\nயாழ்.சுழிபுரத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து..\nதிருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு : மக்கள் வெளியேற தடை.\nYarl Express: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடையத்திலும் இணைந்து செயல்படாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடையத்திலும் இணைந்து செயல்படாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/d/english_tamil_dictionary_d_52.html", "date_download": "2021-04-14T23:42:56Z", "digest": "sha1:DNGP2R3FNPKRSYG4VMZUPSNRT2SRBIFY", "length": 10530, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "D வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி - தமிழ், ஆங்கில, அகராதி, desert, வரிசை, series, வருகை, தூய்மை, வருணனை, கெடு, மரபுரிமைக், மக்கள், கட்சி, குறித்துரை, கொள்கை, கெடுத்தல், கீழ்நோக்கிய, வார்த்தை, dictionary, tamil, english, word, descendable, மரபுவழி, வழித்தோன்றிய, descendible, உடைமையின்", "raw_content": "\nவிய��ழன், ஏப்ரல் 15, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nD வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\na. மரபுரிமையாக இறங்கிச் செல்லத்தக்க, கால்வழியுரிமையாக வரக்கூடிய, இறங்கத்தக்க. இறஙகிவரத்தக்க.\na. வழிவந்த, மரபில் வந்த, வழித்தோன்றிய.\na. கீழிறங்குகிற, கீழ்நோக்கிச் செல்கிற, வழித்தோன்றிய.\nn. இறங்குதல், இறக்கல், கீழ்நோக்கிய செலவு, கீழ்நோக்கிய சாய்வு, சரிவு, கால்வழி, மரபுவழி வருகை, மரபுக்கொடி வழியில் ஒருபடி, உடைமையின் மரபுவழிவ உரிமை, பண்பின் மரபுவழி வருகை, பட்டத்தின் கொடிவழி வருகை, ஆற்றின் ஒழுக்குவழிப் போக்கு, கடல்வழித் திடீர்த்தாக்குதல் வீழ்ச்சி, தாழ்வு, நலிவு, தரஇழிவு, அளவில் குறைபடுகை.\nv. விரித்துரை, விளக்கியுரை, முழு விவரம் கூறு, பண்புகளை எடுத்துரை, சொற்களால் வருணி, பண்பேற்றியுரை, குறித்துரை, வரைந்து காட்டு, வரைவடிவம கொடு.\nn. விரித்துரைத்தல், குறித்துரைத்தல், விரிவுரை, வருணனை, விளக்கவுரை, குறித்துரை, சாட்டுரை, வரைந்துகாட்டுதல், வரைவடிவளிப்பு, சொல்விளக்கம், பண்புரு, வகை, மாதிரி, இனம்.\na. விளக்கமான, விரிவான, விளக்கத்தக்க, விரித்துரைக்கம் பண்பு வாய்ந்த, வருணனை ஆர்வமுடைய.\nn. கண்டுபிடிப்பு, (வினை) நோக்கியறி, கண்டுணர், தொலைவிலுள்ளதைப் பார்த்தறி.\nv. தூய்மை கெடு, தெய்விகப் பண்புக்கு மாறாகப் பயன்படுத்து, தெய்வீகத் தன்மையை அவமதிப்புச் செய்,\nv. தெய்விகத் தன்மையைக் கெடுத்தல், தூய்மை கெடுத்தல், தூய்மைக்கேடு, பழிகேடு.\nv. கூர் உணர்ச்சியைக் கறை, நிழற்படக் கருவியின் நுட்பத்திறம் கெடு.\nn. (சட்) மரபுரிமைக் கட்டுப்பாட்டினின்றும் விடுவி, உடைமையின் மீதுள்ள மரபுரிமைக��� கட்டுப்பாட்டினை முறி.\n-1 n. பாலைவனம், நீரில்லாப் பாழ்நிலம், மரங்களற்ற பொட்டற்காடு, மக்கள் வாழ்க்கைக்கொவ்வாத் தரிசு நிலம், கவர்ச்சியற்ற, பரப்பு, உவர்ப்பூட்டும் செய்தி, சுவைத்திறமற்ற ஊழி, (பெயரடை) மக்கள் வாழாத, மனித நடமாட்டமற்ற, பாழான, மரபற்ற புல் பூண்டற்ற, விளைச்சலற்ற, தரிசான,\n-2 n. தகுதிப்பாடு, தகுதிக்கேற்ற தரம், பண்புத் தகுதி, மதிப்புரிமை, ஊதியத்துக்குரிய மெய்யுரிமை.\n-3 v. விட்டுநீங்கு, படைத்துறைச் சேவையிலிருந்து இசைவுபெறாமல் தப்பியோடு, பொறுப்பைத் துறந்துவிடு, பொருளைக் கைவிடு, கொள்கை துற, கட்சி துற.\nn. கைவிடுபவர், பொறுப்பை விட்டாடுபவர், படைத்துறை விட்டோ டுபவர், கொள்கை துறப்பவர், கட்சி விட்டேகுபவர்.\nn. கைவிடுதல், கைவிடப்பட்ட நிலை, சட்ட பூர்வமான பொறப்பு விட்டேகுதல், கடமையை மனமறிந்து கைதவற விடுதல்.\nv. உரிமையுடையவராயிரு, பரிசுக்கு ஏற்றவராயிரு, தகுதியுற்றிரு, இசைவு உடையவராயிரு, இயைபு உடையதாயிரு.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nD வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி, தமிழ், ஆங்கில, அகராதி, desert, வரிசை, series, வருகை, தூய்மை, வருணனை, கெடு, மரபுரிமைக், மக்கள், கட்சி, குறித்துரை, கொள்கை, கெடுத்தல், கீழ்நோக்கிய, வார்த்தை, dictionary, tamil, english, word, descendable, மரபுவழி, வழித்தோன்றிய, descendible, உடைமையின்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Andhadhun", "date_download": "2021-04-14T23:01:29Z", "digest": "sha1:4KBUKM5AYBNTDF2KK2FNIAKLHM2PSJCT", "length": 3675, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Andhadhun", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் ஆன ’அந்...\n'அந்தாதூன்' தமிழ் ரீமேக் 'அந்தகன...\n’அந்தாதூன்’ தமிழ் ரீமேக்; புத்தா...\n\"தபு கேரக்டரில் நடிப்பது மிகப்பெ...\nமோகன் ராஜா - பிரசாந்த் இணையும் இ...\n’அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் பிர...\nகொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' ���ிடைக்க அரசு முயற்சி\nசென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nகொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/08/31132654/1259068/Regina-says-about-I-will-act-anyway.vpf", "date_download": "2021-04-14T22:15:25Z", "digest": "sha1:GOUUVZSR32SZB2636XGHGAY3CWSXOFZX", "length": 13947, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கதைக்கு தேவை என்றால் எப்படியும் நடிப்பேன் - ரெஜினா || Regina says about I will act anyway", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 15-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nகதைக்கு தேவை என்றால் எப்படியும் நடிப்பேன் - ரெஜினா\nதமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகை ரெஜினா, கதைக்கு தேவை என்றால் எப்படியும் நடிப்பேன் என்று பேட்டியளித்துள்ளார்.\nதமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகை ரெஜினா, கதைக்கு தேவை என்றால் எப்படியும் நடிப்பேன் என்று பேட்டியளித்துள்ளார்.\nதமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமவுலி ஆகிய படங்களில் நடித்தவர் ரெஜினா. இவர் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-\n“நான் நடிக்க வந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் சினிமாவை பற்றி எதுவும் தெரியாது. எந்த மாதிரி கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று புரியாமல் இருந்தேன். இப்போது சினிமாவில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன். அது எனது நிஜ வாழ்க்கையிலும் பயன் அளிப்பதாக உள்ளது.\nபடம் தோல்வி அடைந்தால் அதில் நான் என்ன தவறு செய்து இருக்கிறேன் என்று யோசிக்கிறேன். நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் என்னை பற்றித்தான் ஆராய்ச்சி செய்கிறேன். நான் படத்தில் என்ன தவறு செய்து இருக்கிறேன். என்னால் படத்துக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று சிந்திக்கிறேன்.\nசில நேரம் நான் செய்தது சரி என்று நினைப்பேன். ஆனால் அது தவறாக முடிந்து விடும். விதிமுறைகளை மீற வேண்டியதும் இருக்கும். இப்போது சினிமா என்ன என்பது நன்றாகவே புரிகிறது. தமிழில் ஒரு படத்தில் நடிக்கிறேன். தெலுங்கு படமொன்றிலும் நடித்து இருக்கிறேன். கதைக்கு தேவை என்றால் எந்தமாதிரி கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.” இவ்வாறு ரெஜினா கூறினார்.\nரெஜினா பற்றிய செய்திகள் இதுவரை...\nஅந்த மாதிரி படத்தில் நடிக்கிறேன் என்று யாரிடமும் சொல்லவில்லை - ரெஜினா\nசிறு வயது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட ரெஜினா\nபுகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை ஏமாற்றிய பிரபல நடிகை\nதொல்பொருள் ஆய்வாளராக களமிறங்கும் ரெஜினா\nமேலும் ரெஜினா பற்றிய செய்திகள்\nமகத் காதலுக்கு துணை நின்ற சிலம்பரசன்\nவிஜய்யை தொடர்ந்து அஜித் பட இயக்குனருடன் இணைந்த மாஸ்டர் தயாரிப்பாளர்\nஆர்யா படத்தில் நடித்த அரவிந்த் சாமி\nஎழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான் இந்த ரைட்டர் - பா.ரஞ்சித்\nகொரோனாவிற்கு பயப்பட தேவையில்லை - செந்தில்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி சக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி கடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-04-15T00:08:39Z", "digest": "sha1:NVLZ5I3NVA2VMCCDBN6LWBG76Z5RQNGB", "length": 6541, "nlines": 156, "source_domain": "inidhu.com", "title": "கருணை - கவிதை - இனிது", "raw_content": "\nகரிசனத்தோடு ” சாரி ” யென்றாள்\nவீட்டிற்குப் போ வீட்டிற்குப் போ\nமண் பரிமாறி கிள்ளிய இலை நறுக்கிக்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious வெள்ளை சோள மசாலா பூரி செய்வது எப்படி\nNext PostNext யானை துதிக்கை அதிசயங்கள் பற்றித் தெரியுமா\nநீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்\nபத்தி எரியுது நெருப்பு ஒண்ணு\nஒரு வழிப் பாதை – சிறுகதை\nபுகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு\nபவளப் பாறைகள் – கடலின் மழைக்காடுகள்\nவியந்து நிற்கும் உன் மனமே\nபுதினா லெமன் ஜூஸ் செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/02/25/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-04-14T22:51:27Z", "digest": "sha1:MMFDQBLIUFK7VXDL75ESPIGBCVBRJYPW", "length": 7704, "nlines": 111, "source_domain": "makkalosai.com.my", "title": "புதிய கூட்டணியை அமைக்கும் சதி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா புதிய கூட்டணியை அமைக்கும் சதி\nபுதிய கூட்டணியை அமைக்கும் சதி\nதுன் மகாதீருக்கு தொடர்பு இல்லை\nஎதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து புதிய கூட்டணியை அமைக்கும் சதிக்கும் துன் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறினார்.\nநேற்றுக் காலை பிரதமரைச் சந்தித்தபோது அவர் இதனை வலியுறுத்தியதாக அவர் சொன்னார். துன் மகாதீரின் பெயர் என் கட்சிக்குள்ளும் வெளியேயும் பயன்படுத்தப் பட்டுள்ளது. துன் மகாதீர் முன்பு கூறியதை மீண்டும் வலியுறுத்தினார்.\nஇந்தச் சதித்திட்டத்தில் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அன்வார் குறிப்பிட்டார்.\nதொடக்கத்தில் இருந்தே துன் மகாதீர் தெளிவாக உள்ளார். முன்னாள் அரசாங்கத்துடன் தொடர்புடையவருடன் அவர் ஒருபோதும் இணைந்து பணியாற்ற மாட்டார் என்று அன்வார் குறிப்பிட்டார். பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கெஅடிலான் தலைமையகத்தில் நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்தில் அன்வார் பேசினார்.\nகெஅடிலான் முன்னாள் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, பெர்சத்து கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின், தேசிய முன்னணி, பாஸ், ஜிபிஎஸ், வாரிசான் ஆகிய தரப்பு சம்பந்தப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கைப் பின்னணியில் துன் மகாதீர் உள்ளார் என்ற பரவலான யூகங்களுக்கு மத்தியில் அன்வார் இதைத் தெளிவுபடுத்தினார்.\nநம்பிக்கைக் கூட்டணியின் எதிர்காலம் பற்றியும் நான் அடுத்த பிரதமர் ஆவேனா என்பது பற்றியும் எனக்கு இப்போதைக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றார் அன்வார்.\nஆனால், ஜனநாயக நடைமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம். மாமன்னரைச் சந்திப்பது மிக முக்கியம். அந்த நடைமுறையை நாம் மதிக்க வேண்டும் என அன்வார் சொன்னார்.\nPrevious articleஇடைக்காலப் பிரதமராக துன் மகாதீர்: மாமன்னர் நியமித்தார்\nNext articleதுருக்கி – ஈரான் எல்லையில் நிலநடுக்கம்\nதனது மெய்காப்பாளர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய ஆடவர்\nநாட்டின் கல்வி முறை மாற்றம் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் என்கிறார் தோக் மாட்\nஇன்று கோவிட் தொற்று 1,889 – மீட்பு 1,485\nதனது மெய்காப்பாளர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய ஆடவர்\nநாட்டின் கல்வி முறை மாற்றம் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் என்கிறார் தோக் மாட்\nஇன்று கோவிட் தொற்று 1,889 – மீட்பு 1,485\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇன்று 1,600 பேருக்கு கோவிட் – 2 பேர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thiruthiyamalai.in/technology/reliance-jio-announces-new-plans-starting-at-rs-401-ahead-of-ipl-2021-all-you-need-to-know-technology-news-firstpost/", "date_download": "2021-04-14T22:09:16Z", "digest": "sha1:DCP4CJDZDF2WKJ5TSYJBPJGMQJNUIZ3I", "length": 22669, "nlines": 284, "source_domain": "news.thiruthiyamalai.in", "title": "Reliance Jio announces new plans starting at Rs 401 ahead of IPL 2021: All you need to know- Technology News, Firstpost | News Thiruthiyamalai", "raw_content": "\nபோதையில் விபத்தை ஏற்படுத்தி 4 போலீஸ்காரர்களை கொன்ற இந்தியருக்கு 22 ஆண்டு சிறை || Indian-Origin Truck Driver Jailed For 22 Years Over Deaths Of 4 Australian Cops\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது || Tamil News Covid-19 vaccination: India has administered over 11 crore total doses\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது || Tamil News Covid-19 vaccination: India has administered over 11 crore total doses\nமேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது – தேர்தல் கமிஷன் || Tamil News campaign ends for 5th phase of assembly election...\nமேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது – தேர்தல் கமிஷன் || Tamil News campaign ends for 5th phase of assembly election...\nபோதையில் விபத்தை ஏற்படுத்தி 4 போலீஸ்காரர்களை கொன்ற இந்தியருக்கு 22 ஆண்டு சிறை || Indian-Origin Truck Driver Jailed For 22 Years Over Deaths Of 4 Australian Cops\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது || Tamil News Covid-19 vaccination: India has administered over 11 crore total doses\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது || Tamil News Covid-19 vaccination: India has administered over 11 crore total doses\nமேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது – தேர்தல் கமிஷன் || Tamil News campaign ends for 5th phase of assembly election...\nமேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்���ட்டது – தேர்தல் கமிஷன் || Tamil News campaign ends for 5th phase of assembly election...\nபோதையில் விபத்தை ஏற்படுத்தி 4 போலீஸ்காரர்களை கொன்ற இந்தியருக்கு 22 ஆண்டு சிறை || Indian-Origin Truck Driver Jailed For 22 Years Over Deaths Of 4 Australian Cops\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது || Tamil News Covid-19 vaccination: India has administered over 11 crore total doses\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது || Tamil News Covid-19 vaccination: India has administered over 11 crore total doses\nமேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது – தேர்தல் கமிஷன் || Tamil News campaign ends for 5th phase of assembly election...\nமேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது – தேர்தல் கமிஷன் || Tamil News campaign ends for 5th phase of assembly election...\nபோதையில் விபத்தை ஏற்படுத்தி 4 போலீஸ்காரர்களை கொன்ற இந்தியருக்கு 22 ஆண்டு சிறை || Indian-Origin Truck Driver Jailed For 22 Years Over Deaths Of 4 Australian Cops\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது || Tamil News Covid-19 vaccination: India has administered over 11 crore total doses\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது || Tamil News Covid-19 vaccination: India has administered over 11 crore total doses\nமேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது – தேர்தல் கமிஷன் || Tamil News campaign ends for 5th phase of assembly election...\nமேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது – தேர்தல் கமிஷன் || Tamil News campaign ends for 5th phase of assembly election...\nபோதையில் விபத்தை ஏற்படுத்தி 4 போலீஸ்காரர்களை கொன்ற இந்தியருக்கு 22 ஆண்டு சிறை || Indian-Origin Truck Driver Jailed For 22 Years Over Deaths Of 4 Australian Cops\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது || Tamil News Covid-19 vaccination: India has administered over 11 crore total doses\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது || Tamil News Covid-19 vaccination: India has administered over 11 crore total doses\nமேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது – தேர்தல் கமிஷன் || Tamil News campaign ends for 5th phase of assembly election...\nமேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது – தேர்தல் கமிஷன் || Tamil News campaign ends for 5th phase of assembly election...\nபோதையில் விபத்தை ஏற்படுத்தி 4 போலீஸ்காரர்களை கொன்ற இந்தியருக்கு 22 ஆண்டு சிறை || Indian-Origin Truck Driver Jailed For 22 Years Over Deaths Of 4 Australian Cops\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது || Tamil News Covid-19 vaccination: India has administered over 11 crore total doses\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது || Tamil News Covid-19 vaccination: India has administered over 11 crore total doses\nமேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது – தேர்தல் கமிஷன் || Tamil News campaign ends for 5th phase of assembly election...\nமேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது – தேர்தல் கமிஷன் || Tamil News campaign ends for 5th phase of assembly election...\nபோதையில் விபத்தை ஏற்படுத்தி 4 போலீஸ்காரர்களை கொன்ற இந்தியருக்கு 22 ஆண்டு சிறை || Indian-Origin Truck Driver Jailed For 22 Years Over Deaths Of 4 Australian Cops\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது || Tamil News Covid-19 vaccination: India has administered over 11 crore total doses\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது || Tamil News Covid-19 vaccination: India has administered over 11 crore total doses\nமேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது – தேர்தல் கமிஷன் || Tamil News campaign ends for 5th phase of assembly election...\nமேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது – தேர்தல் கமிஷன் || Tamil News campaign ends for 5th phase of assembly election...\nபோதையில் விபத்தை ஏற்படுத்தி 4 போலீஸ்காரர்களை கொன்ற இந்தியருக்கு 22 ஆண்டு சிறை || Indian-Origin Truck Driver Jailed For 22 Years Over Deaths Of 4 Australian Cops\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது || Tamil News Covid-19 vaccination: India has administered over 11 crore total doses\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது || Tamil News Covid-19 vaccination: India has administered over 11 crore total doses\nமேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது – தேர்தல் கமிஷன் || Tamil News campaign ends for 5th phase of assembly election...\nமேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது – தேர்தல் கமிஷன் || Tamil News campaign ends for 5th phase of assembly election...\nNext articleகரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சச்சின்\n Rs 9200 கோடி மதிப்புள்ள பங்குகளை Infosys திரும்ப பெறுகிறது\nபோதையில் விபத்தை ஏற்படுத்தி 4 போலீஸ்காரர்களை கொன்ற இந்தியருக்கு 22 ஆண்டு சிறை || Indian-Origin Truck Driver Jailed For 22 Years Over Deaths Of 4 Australian Cops\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது || Tamil News Covid-19 vaccination: India has administered over 11 crore total doses\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது || Tamil News Covid-19 vaccination: India has administered over 11 crore total doses\nமேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது – தேர்தல் கமிஷன் || Tamil News campaign ends for 5th phase of assembly election...\nபோதையில் விபத்தை ஏற்படுத்தி 4 போலீஸ்காரர்களை கொன்ற இந்தியருக்கு 22 ஆண்டு சிறை || Indian-Origin Truck Driver Jailed For 22 Years Over Deaths Of 4 Australian Cops\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது || Tamil News Covid-19 vaccination: India has administered over 11 crore total doses\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது || Tamil News Covid-19 vaccination: India has administered over 11 crore total doses\nபோதையில் விபத்தை ஏற்படுத்தி 4 போலீஸ்காரர்களை கொன்ற இந்தியருக்கு 22 ஆண்டு சிறை || Indian-Origin Truck Driver Jailed For 22 Years Over Deaths Of 4 Australian Cops\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது || Tamil News Covid-19 vaccination: India has administered over 11 crore total doses\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது || Tamil News Covid-19 vaccination: India has administered over 11 crore total doses\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF,_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-04-14T22:09:11Z", "digest": "sha1:HJKCRLFWYYPWODE26MHVKZ3YAYSK5APG", "length": 2936, "nlines": 46, "source_domain": "noolaham.org", "title": "அன்னலஷ்மி, நடராஜா (நினைவுமலர்) - நூலகம்", "raw_content": "\nநினைவு மலர்: அன்னலஷ்மி நடராஜா 2017 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,391] இதழ்கள் [12,986] பத்திரிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] நினைவு மலர்கள் [1,463] சிறப்பு மலர்கள் [5,308] எழுத்தாளர்கள் [4,269] பதிப்பாளர்கள் [3,519] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2017 இல் வெளியான நினைவு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE,_%E0%AE%95%E0%AF%81._%E0%AE%B5%E0%AF%88._(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-04-14T23:01:28Z", "digest": "sha1:7ZZC56SQXSOBX4A2YZ5GUF36DPOCJ2FP", "length": 2929, "nlines": 45, "source_domain": "noolaham.org", "title": "இராசையா, கு. வை. (நினைவுமலர்) - நூலகம்", "raw_content": "\nஇராசையா, கு. வை. (நினைவுமலர்)\nஇராசையா, கு. வை. (நினைவுமலர்)\nஇந்த ஆவணம் இன்னமும் பதிவேற்றப்படவில்லை. அவசரமாகத் தேவைப்படுவோர் உசாத்துணைப் பகுதியூடாகத் தொடர்பு கொள்ளலாம்.\nநூல்கள் [11,391] இதழ்கள் [12,986] பத்திரிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] நினைவு மலர்கள் [1,463] சிறப்பு மலர்கள் [5,308] எழுத்தாளர்கள் [4,269] பதிப்பாளர்கள் [3,519] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1985 இல் வெளியான நினைவு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiluyir.blogspot.com/2009/03/blog-post_11.html", "date_download": "2021-04-14T22:43:38Z", "digest": "sha1:653SZYQL54ABHQYEFLUOQMXKLSB6GA7L", "length": 16431, "nlines": 177, "source_domain": "tamiluyir.blogspot.com", "title": "தமிழுயிர்: அவசர அழைப்பு: உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் உண்ணாநிலைப் போராட்டம்", "raw_content": "\n*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*\nபுதன், 11 மார்ச், 2009\nஅவசர அழைப்பு: உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் உண்ணாநிலைப் போராட்டம்\nஉலகம் முழுவதும் ஒரே நேரத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்துவதற்கு தயாராகுமாறு தமிழகம் சென்னையில் இருந்து தமிழக மாணவர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளனர்.\nஇதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-\nகடந்த இரண்டு மாத காலமாக 2400 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் இனவாத சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டுவிட்டார்கள். தினமும் 100க்கு மேற்பட்ட பிஞ்சு குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுவதை தட்டிக் கேட்க வேண்டிய‌ இந்திய அரசும், சர்வதேசமும் கண் இருந்தும் குருடர்கள் போலவும் வாய் இருந்தும் ஊமைகளாக‌ இருக்கின்றனர்.\nபச்சிளம்குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டு ரத்த குவியலாகி கிடக்கிறார்கள். இள‌ம் சிறுமிகள் கூட கற்பழித்து கொல்லப்படுகிறார்கள். அடுத்து வரும் 72 மணித்தியாலங்கள் நான்காம் ஈழப் போரில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆகவேதான், இந்த‌ அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்திய அரசை கண்டித்தும் சர்வதேச சமுதாயத்தின் கண்களைத் திறப்பதற்கும் தமிழக மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வரும் 13.03.09 (வெள்ளிக்கிழமை) அன்று உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவரும் பங்குகொள்ளும் மாபெரும் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி 13.03.09 (வெள்ளிக்கிழமை) அன்று இந்தியா, இலங்கையில் உள்ள‌ தாயகத் தமிழர்களும், 130 நாடுகளில் வாழும் புலம் பெயர் தமிழர்களும் 12 மணி நேர உண்ணாநிலையை (இரு வேளைகள்) கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஉலகின் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும், யார் கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும் வீடுகளில் இருப்போரும், பணியிடங்களில் இருப்போரும் தத்தமது இடங்களில் உண்ணா நிலையை தவறாது கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஇந்த போராட்டத்தினால் பலன் இருக்காது என்று எண்ணாமல் முழு நம்பிக்கையுடன் அனைவரும் இந்த‌ மாபெரும் போராட்ட‌திற்கு ஒத்துழைப்பு ந‌ல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.பணியிடங்களிலோ, மற்ற‌ இடங்களில் இருந்து கொண்டோ நீங்கள் நடத்தும் இந்த உண்ணாநிலைப் போராட்டம் மற்றவர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள், வணிகர் சங்கங்கள், தொழிலாளர் நலச் சங்கங்கள், கட்டுமான தொழிலாளர்கள், சிறைகளில் இருக்கும் கைதிகள் மற்றும் திரளானோர் கலந்து கொள்ள இசைந்துள்ளார்கள்.\nஆகவே, புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் அமைப்பினர் இந்த உண்ணாநிலைப் போரட்டத்தை தத்தமது நாடுகளில் உத்வேகத்துடன் முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nபார்வையற்றோர் 6 பேர் இலங்கைத் தமிழர்களுக்காக சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களால் முடியும் போது நாம் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பது பெரிய காரியமில்லை.\nகொத்துக் கொத்தாக மடியும் உறவுகளைக் காக்க\nஒவ்வொரு தமிழனும் உண்ணாநிலையில் இருப்போம்\nஈழத்துத் தமிழனின் துயர்நீங்கத் துணை நிற்போம்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழுயிர் வாழ்வே தமிழர்தம் வாழ்வு\nஉங்கள் கருத்து, எண்ணம், ஏடல்களை 'மறுமொழி' பகுதி அல்லது மின்னஞ்சல் வழியாகத் தவறாமல் அனுப்புங்கள். தமிழ்க்காப்புப் பணிக்கு உறவுக்கரம் நீட்டுங்கள்.\nஉள்ளடக்கம் / தலைப்புகள் :-\nஅநீதியின் பக்கம் போய்விட்டது இந்தியா\nஇராமர் பாலமும் மதவாதப் பூச்சாண்டியும்\n272 படிகளில் முழங்காலால் ஏறி முருகனிடம் வேண்டுதல்\nவிடுதலையை வென்றெடுக்கும் காலம் கனிகிறது\nஈழ விடுதலை நெருங்கிக் கொண்டிருக்கிறது\nஉலகமெங்கிலும் ஒரே உணர்வு; தனித்தமிழ் நாட்டுணர்வு\nபான் கீ மூனுக்குத் தமிழர்களின் மனு\nஅவசர அழைப்பு: உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் உண்ணாந...\n'இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்' மாபெரும் க...\nதெலுங்கு ஒருங்குறியில் தமிழ் ழ, ற சேர்க்கப்படாது. சேர்த்தியம் அறிவிப்பு.\nடிராகனின் நடனம்: அமிலக் கல்லறை\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nதமிழனுக்கு மணி அடிக்க தெரியாதா\nஉலகத் தமிழினம் பற்றி பெருஞ்சித்திரனார்\nபுலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள், எலிக்கறி பொறிப்பதுவோ...\nதமிழனை அவமதிக்கவா குடியேற்றத் துறை\n (முடிவுரை) - பாகம் 18\n© காப்புரிமை: ஆதவன் - மலேசியம்.\nஇனிய தமிழன்பர் பெருமக்களே, தங்களின் கருத்து; எண்ணம்; ஏடல்களை 'மறுமொழி' பகுதி அல்லது மின்னஞ்சல் வழியாக எமக்குத் தவறாமல் விடுக்கவும். தமிழ்க்காப்புப் பணிக்கு உறவுக்கரம் நீட்டவும். இன்னுயிர்த் தமிழை இணைந்து காப்போம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/12/21212939/2180632/Tamill-News-Just-like-corona-TMC-wasnt-able-to-do.vpf", "date_download": "2021-04-14T23:40:41Z", "digest": "sha1:OT2IPPUMJTQHEPLAYLGEEM6EQE3XS5F4", "length": 16640, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனாவை போன்றே திரிணாமுல் காங்கிரசாலும் என்னை ஒன்றும் செய்யமுடியவில்லை - பாஜக தலைவர் பேச்சு || Tamill News Just like corona TMC wasnt able to do anything to me says BJPs Dilip Ghosh", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 15-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகொரோனாவை போன்றே திரிணாமுல் காங்கிரசாலும் என்னை ஒன்றும் செய்யமுடியவில்லை - பாஜக தலைவர் பேச்சு\nகொரோனாவை போன்றே திரிணாமுல் காங்கிரசாலும் தன்னை ஒன்றும் செய்யமுடியவில்லை என்று மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.\nகொரோனாவை போன்றே திரிணாமுல் காங்கிரசாலும் தன்னை ஒன்றும் செய்யமுடி���வில்லை என்று மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.\nமேற்குவங்காளத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.\nஆட்சியை தக்கவைக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரசும், இந்த முறை மேற்குவங்காளத்தை கைப்பற்றிவிட வேண்டும் என பாஜகவும் தீவிர முயற்சி\nஇதற்கிடையில், திரிணாமுல் காங்கிரசில் உள்ள மூத்த தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய பணிக்கு இடமாற்றம் செய்த விவகாரத்திலும் மத்திய பாஜக அரசுக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவிவருகிறது.\nஇந்நிலையில், மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் துர்காபூர் பகுதியில் இன்று தேர்தல் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-\nகொரோனாவை போன்றே திரிணாமுல் காங்கிரசாலும் என்னை ஒன்றும் செய்யமுடியவில்லை. கொரோனாவுக்கு நாம் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டோம். ஆனாலும், வைரஸ் எப்போது போகும் என நமக்கு தெரியாது. ஆனால், மேற்குவங்காளத்தில் இருந்து அடுத்த மே மாதம் திரிணாமுல் காங்கிரஸ் காணாமல் போய்விடும். திரிணாமுல் காங்கிரஸ் வைரசுக்கு நான் தடுப்பூசி வைத்துள்ளேன்\nWest Bengal Elections | BJP | Dilip Ghosh | TMC | மேற்குவங்காள சட்டசபை தேர்தல் | மேற்குவங்காள தேர்தல் | பாஜக | திலீப் கோஷ் | திரிணாமுல் காங்கிரஸ்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nதேர்வு ரத்து... உள் மதிப்பீடு அடிப்படையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்\nகொரோனா பாதிப்பு- வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட யோகி ஆதித்யநாத்\nகும்ப மேளாவில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்... ஹரித்வாரில் 2 நாட்களில் 1000 பேருக்கு கொரோனா\nஎஸ்-400 ஏவுகணை ஒப்பந்தத்தில் இந்தியாவும், ரஷியாவும் உறுதி - ரஷிய தூதர் திட்டவட்டம்\nமேற்கு வங்காளத்தையும், அதன் கலாசாரத்தையும் பா.ஜனதா அழிக்க முயற்சிக்கிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது\nமேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்���ுப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது - தேர்தல் கமிஷன்\nநாடு முழுவதும் போதுமான அளவு தடுப்பூசி கிடைப்பதில் அரசு உறுதி - பிரதமர் மோடி தகவல்\nஎன்னைக் கொலை செய்து, திரிணாமுல் காங்கிரசை அழிக்க சதி: மம்தா பகிரங்க குற்றச்சாட்டு\nமேற்கு வங்காளத்தில் கங்குலி ஆட்டத்தை தேர்தலுடன் ஒப்பிட்டு பேசிய ராஜ்நாத் சிங்\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பெண் எம்.எல்.ஏ. விலகல்\nநான் வெளிநபர் என்றால், டெல்லியில் இருந்து வரும் நபர்கள் யார்- மம்தா பானர்ஜி கேள்வி\nதிரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்காளம் காஷ்மீராகும்- சுவெந்து அதிகாரி\nஇரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ\nசினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\nகர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி\nசக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி\nகடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி\nஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nபுது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி\nஎன்ன திட்டாதீங்க எப்போவ் - கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்\nகன மழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/12/25/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D-2/", "date_download": "2021-04-14T22:37:26Z", "digest": "sha1:6YG6ZKXPUKFI2UBH3E3EUS4QD22ESM6S", "length": 6801, "nlines": 90, "source_domain": "www.mullainews.com", "title": "பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்றவர்களுக்கு கொரோனா தொற்று! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்றவர்களுக்கு கொரோனா தொற்று\nபிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்றவர்களுக்கு கொரோனா தொற்று\nபிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்றவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇலங்கைக்குள் நேற்று கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளிகளில் பிரித்தானியாவில் இருந்து வந்த மூவரும் அடங்கியுள்ளனர்.\nநேற்றைய தினத்தில் மாத்திரம் 592 பேர் தொற்றாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.\nஇதில் மூவர் பிரித்தானியாவில் இருந்து வந்தவர்கள் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇதேவேளை இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.\nஇலங்கையில் இதுவரை 39 ஆயிரத்து 231 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 30 ஆயிரத்து 568 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 8 ஆயிரத்து 478 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nPrevious articleஅரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nNext articleசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020.. தனுசு ராசி நேயர்களே இந்த ஆண்டு எப்போது நடைபெறுகிறது இந்த ஆண்டு எப்போது நடைபெறுகிறது\nதமிழன் ஒருவருக்கு கிடைத்த இலங்கையில் வழங்கப்படும் மிக உயர்ந்த ஜனாதிபதி விருது\nபல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் ஒயில் (Palm Oil) இறக்குமதி முழுமையாக தடை\nதகப்பன், தாயால் சிறுபிள்ளைகள் அ.னுபவித்த து.யரம்.. கதறிய பிள்ளைகள்.\n100 வேகத்தில் செ.ன்று பி.ண.மா.க தி.ரு.ம்.பி.ய இ.ளை.ஞ.ன்.. அ.திவேக பயணத்தால் ப.ரி.தா.ப.மா.க ப..லி.யா.ன சோ.கம்.\n.. மாணவி ஆ.ன்லைன் க.ட.ன் மோ.ச.டி.யா.ல் ப.ணத்தை இ.ழந்து த.ற்.கொ..லை.\nநிறைமாத க.ர்ப்பிணி பெ..ண் இ.ர.த்.த போ..க்.கு ஏ.ற்.ப.ட்.டு உ.யி.ரி.ழ.ப்.பு.. வெளியான அ.திர்ச்சி தகவல்\nதாய், தந்தையின் பிரிவு.. அ.ண்ணன் – த.ங்கை ம.ன.மு.டை.ந்.து த.ற்.கொ..லை மு.யற்சி.. அ.னாதைபோல ம.யங்கிக்கி.டந்த ப.ரிதாபம்.\nதா.ய், ம.க.ன், ம.க.ள் தூ..க்.கி.ட்.டு த.ற்.கொ..லை.. நெ.ஞ்.சை உ.லு.க்.கு.ம் அ.தி.ர்.ச்.சி பி.ன்னணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2014/01/blog-post_6.html", "date_download": "2021-04-14T22:47:00Z", "digest": "sha1:2L4A6TLCFIZCGBJTDMAXYCECPK27FZCP", "length": 14098, "nlines": 115, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "மலைவாழ் மக்கள் என்ற ஆதிவாசிகள் பயன்படுத்திய இயற்க்கை உணவு மலை நெல்!!!", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nமலைவாழ் மக்கள் என்ற ஆதிவாசிகள் பயன்படுத்திய இயற்க்கை உணவு மலை நெல்\nஇயற்க்கை உணவு மலை நெல்\nஇந்த மலை நெல் வனத்தில் வாழும் உயிரினங்களுக்காக இறைவனால் படைக்கப்பட்டது. இதை யானை, மான்,முயல், காட்டு எருமைகள், போன்ற விலங்குகள் விரும்பி சாப்பி��ுவதை பார்த்த குகை வாழ் மனிதர் ஆதிவாசிகள் உணவாக இந்த மலை நெல்லை பயன்படுத்தினார்கள்.\nஇதை அறுவடை செய்து பாறைகளில் உலரவைத்து உமியை நீக்கிவிட்டு அரிசியாக எடுத்தார்கள். அதை சமைத்து உண்பதற்க்கு\nநெருப்பு தேவை, அதற்க்கு இறைவன் கொடுத்த அறிவை பயன்படுத்தி\nதண்ணீர் கிழுவை குச்சியையும், கல்விருசு குச்சியையும், சேர்த்து\nசறுகுகளிலும், பஞ்சு போன்ற எளிதில் தீப்பற்ற கூடிய பொருள்களில்\nசுழற்ற தீப்பற்றி எறிய வைத்து சமைப்பார்கள்,\nசமைத்த உணவை உண்பதற்க்கு தடித்த தாவர இலையையும், மரபட்டைகளையும் தட்டுகளாக ப்யன்படுத்துவார்கள். இந்த உணவை சுவைத்து சாப்பிட காரம் தேவை அதற்க்கு கானமிளகாய், காட்டுசுண்டை, கண்டங்கத்திரி, காட்டுதக்காளி, மலைபூசணி,மலைபூண்டு,காட்டுஉள்ளி, போன்ற வகைகளையும், கீரைவகைகளையும், சமைப்பார்கள்.அதனை தாளிப்பதற்க்கு ஆயில் தேவை அதற்க்கு கொங்கட்டி என்ற மரத்தின் வித்துக்களை எடுத்து கசக்கினால் நெய் போன்ற வாசனை தரும் அதனை ஆயிலாக பயன்படுத்தினார்கள்.\nஇவர்களுக்கு அசைவ உணவு தேவைகளுக்கு மரகம்புகளை\nஆயுதமாக பயன்படுத்தி மான் போன்ற மிருகங்களை வேட்டையாடி சாப்பிடுவார்கள். மேலும் இவர்களுக்கு நண்பர்களாக இருக்கும் புலி, ஓநாய், போன்ற மிருகங்கள் வேட்டையாடி சாப்பிட்ட மீதம் உள்ள இறைச்சிகளை அவர்கள் அடிக்கடி சாப்பிடும் பழக்கமும் உண்டு.\nஇவர்கள் சதுரகிரி ஹெர்பல்ஸின் பணியாளர்கள்\nபழவகைகளில் கொட்லான்பழம், கருநெல்லி,ஈஞ்சு, ஜோதிவிருட்சம், அத்திபழம், கல்வீர, காட்டுமா, பலா,போன்ற பழவகைகளும் சாப்பிடுவார்கள். இந்த இயற்க்கையான உணவுகளையும், பழங்களையும், சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் தருகிறது. எங்கள் ஊரில் குடியிருந்து வந்த ஆதிவாசி திரு, சண்முகம் என்பவர் 131 வயது வரை வாழ்ந்து வந்தார் அவர் இறக்கும் வரை வேலைசெய்து குழந்தைகளுக்கு பெரிய உதவியாக வாழ்ந்து வந்தார்.\nமலைவாழ் மக்கள் 15 வயதுள்ள பெண்களுக்கு திருமண சடங்குகள் செய்து வைப்பார்கள்.இவர்கள் மகப்பேறுக்கு ஆஸ்பத்ரிக்கு செல்லாமலே வழுக்கப்பட்டை போன்ற மூலிகைகளை பயன்படுத்த பிரசவத்துக்கு தேவையான தண்ணீரும், வழுவழுப்பும் கொடுத்து சுகபிரசவமாகிறது.\nஇவர்களுக்கு குழந்தை செல்வம் போதும் என்று முன்வந்த போது குடும்பகட்டுபாடு செய்ய காட்டு பழுபாவை போன்ற அரியவகை மூல��கைகளை சாப்பிட்டு வர இந்த மூலிகைகளின் அதிசயம் உடனே குடும்பகட்டுபாடாகிறது. இவர்களுக்கு பக்கவிளைவுகள் இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன் காணப்படுகிறது.இந்த அறிய வகை மூலிகைகளை நாம் பயன்பாட்டிற்க்கு விரைவில் கொண்டு வருவோம், மகபேறுக்கான அதிகமான அறுவைசிகிச்சையை தடுப்போம்\nஇவர்கள் குளிப்பதற்காக பயன்படுத்திய குளியல் பொடிகள்\nசீயகாய்,அறபு என்ற உசிளை இலை, பூந்திகொட்டை,பூலான்கிழங்கு, புளுக்கபட்டை,கஸ்தூரிமஞ்சள் போன்ற பொருகளை பவுடர் செய்து குளிக்க உடலில் தோல் சுருக்கம் இல்லாமல் தோல் நோய் வராமல் தடுக்கப்படுகிறது.\nமேலே கூறியுள்ளபடி நாமும் நீண்ட நாள் உயிர் வாழ தீய பழக்கங்களை ஒழித்து, தேவையற்ற உணவுகளை குறைத்து.\nஇயற்க்கை உணவுகளை அதிகபடுத்தி. ஆரோக்கியத்துடன் நோயின்றி வாழ்வோம்.\nஅனைவரும் நலமுடன் வாழ ஈசன் துணைபுரியட்டும்\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகபச் சூரணம் தொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nகொரோனா வைரஸ் தடுக்க சித்த மருத்துவம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nசிறுநீரக திடீர்ச் செயலிழப்பை குணப்படுத்தவும்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/39-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88?s=fc2a746d7d402bc8189f953ef1e51a71", "date_download": "2021-04-15T00:12:06Z", "digest": "sha1:SVIPLULPKIQESHO6YHAOTOLDM56J7MFU", "length": 12388, "nlines": 454, "source_domain": "www.tamilmantram.com", "title": "அறிவிப்புப்பலகை", "raw_content": "\nSticky: தமிழ் மன்றம் - விதிமுறைகள்.\nSticky: விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு\nSticky: கதைப் போட்டி 06 - முடிவுகள்\nநிர்வாக அமைப்பு மாற்றம் 01.03.2012\nமனங்கவர் பதிவருக்கான பரிந்துரை துவக்கம்\nஅக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான மனங்கவர் பதிவர் பரிந்துரை\nPoll: கதைப் போட்டி 06 - வாக்கெடுப்பு\nதமிழ்மன்றம் நடத்தும் கதைப்போட்டி 06\nஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கான மனங்கவர் பதிவர் பரிந்துரை\nமனங்கவர் பதிவர் போட்டிக்கான பரிந்துரைகள்\nபுகைப்பட போட்டி - 2\nகவிதைப்போட்டி 22 - வாக்களிப்புத் துவங்கியது.\nபங்குனிப் பரவசம் - 1 & 2\nமனம் திறந்து உங்களோடு (சித்திரை2011)\nமனந்திறந்து உங்களோடு - 2010\nQuick Navigation அறிவிப்புப்பலகை Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2015/06/blog-post_89.html", "date_download": "2021-04-14T22:57:05Z", "digest": "sha1:QNBUJLVPCBO6SADZNJMUYWUJ42OOT57F", "length": 10046, "nlines": 196, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் -பொன்மொழிகள்", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nதிங்கள், 1 ஜூன், 2015\nஅகர முதல்------னகர இறுவாய் ..... 1330 அருங்குறட் பாக்களும் பொன்மொழிகளே ..\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 7:05\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஸ்வேஸ்வரன் 19 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 1:14\nபொன் மொழிகள் மட்டுமல்ல. இந்திய நாட்டின் முது மொழியே திருக்குறளதான். இந்தியப் பொது நூலாய் மற்றவர் பறை சாற்றும் பகவத்கீதை என்னும் நூலே திருக்குறளின் வழிநூலே.\nஅதன் முதல் நூல் திருக்குறளே.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுறநானூறு – ���ரிய செய்தி - 2-5\nபுறநானூறு – அரிய செய்தி - 1\nஅகநானூறு – அரிய செய்தி -126 - 136 -முற்றும்\nஅகநானூறு – அரிய செய்தி -121-125\nஅகநானூறு – அரிய செய்தி -116-120\nஅகநானூறு – அரிய செய்தி -111-115\nஅகநானூறு – அரிய செய்தி -106-110\nஅகநானூறு – அரிய செய்தி -101-105\nஅகநானூறு – அரிய செய்தி -96 - 100\nஅகநானூறு – அரிய செய்தி -91- 95\nஅகநானூறு – அரிய செய்தி -87-90\nஅகநானூறு – அரிய செய்தி -81-85\nஅகநானூறு – அரிய செய்தி -76 - 80\nஅகநானூறு – அரிய செய்தி -71- 75\nஅகநானூறு – அரிய செய்தி -66 -70\nஅகநானூறு – அரிய செய்தி -61 - 65\nஅகநானூறு – அரிய செய்தி -56 - 60\nஅகநானூறு – அரிய செய்தி -51 -55\nஅகநானூறு – அரிய செய்தி -42 - 50\nஅகநானூறு – அரிய செய்தி -38 -41\nஅகநானூறு – அரிய செய்தி -34 - 37\nஅகநானூறு – அரிய செய்தி -31 - 33\nஅகநானூறு – அரிய செய்தி -24 - 30\nஅகநானூறு – அரிய செய்தி -21 -22-23\nஅகநானூறு – அரிய செய்தி - 18 -19 - 20\nஅகநானூறு – அரிய செய்தி - 15 16 - 17\nஅகநானூறு – அரிய செய்தி - 13 - 14\nஅகநானூறு – அரிய செய்தி - 11 - 12\nஅகநானூறு – அரிய செய்தி -6 to 10\nஅகநானூறு – அரிய செய்தி-5\nஅகநானூறு – அரிய செய்தி-4\nஅகநானூறு – அரிய செய்தி-3\nஅகநானூறு – அரிய செய்தி-2\nஅகநானூறு – அரிய செய்தி - 1\nசங்கத் தமிழர் கால அளவுகள்\nஆதி பகவன் - ஆய்வு\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 10\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 9\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 8\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் – 7\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 5 -6\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 3\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 4\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 2\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 1\nமுல்லைக்கலி – சோழன் நல்லுருத்திரன்\nகலித்தொகை – பொன்மொழிகள் – பகுதி -1\nபதிற்றுப்பத்து - பொன்மொழிகள் –part -2\nபதிற்றுப்பத்து - பொன்மொழிகள் –part -1\nகுறுந்தொகை – பொன்மொழிகள் – பகுதி - 2\nநற்றிணை -பொன்மொழிகள் ……………………………….. பகுதி – 2 ………...\nமனவளக் கலை -- யோகம் ………...\nமனவளக் கலை --- யோகம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/28/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-04-14T22:24:16Z", "digest": "sha1:XDR7DIWWQUNJTCQ2KXWGXKL462KHXVAE", "length": 6169, "nlines": 106, "source_domain": "makkalosai.com.my", "title": "வறுமை நிலையைப் பொறுத்தவரை உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா வறுமை நிலையைப் பொற��த்தவரை உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்\nவறுமை நிலையைப் பொறுத்தவரை உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்\nநாட்டின் வறுமை நிலவரத்தை அளவிட பொருளாதார அமைச்சு பயன்படுத்தும் அளவுகோல் காலத்துக்கு ஒவ்வாதது என்கிறார் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் முகம்மட் அப்துல் காலிட்.\n“ஒரு புதிய அளவுகோல் வறுமை விகிதம் அதிக உயர்வாக உள்ளது என்று காண்பித்தால் அதற்காக நாம் ஆத்திரப்படக்கூடாது. அதுதான் உண்மை.\n“ உண்மை நிலவரத்தை ஒப்புக்கொண்டாக வேண்டும். அப்போதுதான் அதற்குத் தீர்வு காண முடியும்”, என்று முகம்மட் தெரித்ததாக சினார் ஹரியான் கூறியது.\nமலேசிய வறுமை விகிதம் அதிகாரத்துவ புள்ளிவிவரம் கூறுவதைக் காட்டிலும் அதிகம் என்று ஐநா வறுமை விகித ஆராய்ச்சி நிபுணர் பிலிப் அல்ஸ்டோன் ஆய்ந்து கூறியுள்ளதைப் பொருளாதார அமைச்சர் குறைகூறியிருப்பது குறித்து முகம்மட் கருத்துரைத்தார்.\nPrevious articleபள்ளிகளில் இலவச காலை உணவுத் திட்டம் தேவைதானா\nNext articleதலைவர்கள் கட்சிக் கூட்டங்களுக்கு வராமலிருப்பதை பிகேஆர் கட்டொழுங்குக் குழு விசாரிக்க வேண்டும்\nதனது மெய்காப்பாளர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய ஆடவர்\nநாட்டின் கல்வி முறை மாற்றம் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் என்கிறார் தோக் மாட்\nஇன்று கோவிட் தொற்று 1,889 – மீட்பு 1,485\nதனது மெய்காப்பாளர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய ஆடவர்\nநாட்டின் கல்வி முறை மாற்றம் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் என்கிறார் தோக் மாட்\nஇன்று கோவிட் தொற்று 1,889 – மீட்பு 1,485\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nடத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தல் – டத்தோ ராமா உட்பட அறுவர் மீது குற்றச்சாட்டு\nகிராமப்புற இணைய இணைப்பு பிரச்சினைக்கு திருட்டும் காழ்ப்புணர்ச்சியுமே காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/vikram-s-iru-mugan-release-postponed-karnataka-262263.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-04-14T23:47:13Z", "digest": "sha1:OYCZSZLKTNFUTR3FPL3W63VHCD4KM4LN", "length": 13889, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி விவகாரம்: கர்நாடகாவில் விக்ரமின் இருமுகன் ரிலீஸ் ஒத்திவைப்பு! | Vikram's Iru Mugan release postponed in Karnataka - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nகாவிரி விவகாரத்தில்.. கர்நாடகாவுக்கே ஆதரவு... பாஜக பொறுப்பாளர் சிடி ரவி சூசகம்\nகாவிரி மிகை நீரை... தமிழகம் பயன்படுத்திக் கொள்ள... கர்நாடகாவின் அனுமதி தேவை இல்லை... வைகோ அறிக்கை\nஉபரி தண்ணீருக்கும் வம்பிழுக்கும் கர்நாடகா.. வாய் திறக்காத தமிழக தலைவர்கள்.. வேதனையில் விவசாயிகள்\nகாவிரி குண்டாறு திட்டத்துக்கு எதிர்ப்பு.. ஓரணியில் திரண்ட கர்நாடக அரசியல் தலைவர்கள்\nவாழ்வின் பிறவிப்பயனை அடைந்துள்ளேன்...காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட விழாவில் எடப்பாடியார் உருக்கம்\nமக்களின் 100 ஆண்டு கனவு... காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்\nகாவிரி -குண்டாறு இணைப்புத் திட்டம்.. 21-ம் தேதி முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்\nமேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது- ஆளுநர் உரையில் தமிழக அரசு வலியுறுத்தல்\nசெம்ம.. தொடர்ந்து 4வது முறை.. சதம் அடித்த மேட்டூர் அணை.. விவசாயிகள் மகிழ்ச்சி\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு புதிய உரிமங்களா\nஐப்பசி மாதம் காவிரியில் ஒரு நாளாவது புனித நீராட வேண்டும் - ஏன் தெரியுமா\nகாவிரியில் வெள்ளம்... ஒரே ஆண்டில் 2வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை\nபசங்கதான் அப்படின்னா.. பெண் பிள்ளைகளுக்குமா நெஞ்சில் ஈரம் இல்லை.. கோவை தம்பதிக்கு நேர்ந்த கொடுமை\nகர்நாடகாவில் இருந்து 72ஆயிரம் கன அடி நீர் திறப்பு - மேட்டூர் அணை நீர்மட்டம்91 அடி\nமேகதாது அணை: தமிழகத்துக்கு எந்த கெடுதலையும் செய்யமாட்டேன்... திமுக எம்.பிக்களிடம் மோடி உறுதி\nகர்நாடகாவில் இருந்து காவிரியில் 75000 கனஅடி நீர் திறப்பு - மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 15.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்துவது நல்லது…\nSports சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்\nAutomobiles வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்\nFinance ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.. நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்க..\nMovies பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் \nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ncauvery vikram postpone karnataka விக்ரம் ஒத்திவைப்பு காவிரி கர்நாடகா\nகாவிரி விவகாரம்: கர்நாடகாவில் விக்ரமின் இருமுகன் ரிலீஸ் ஒத்திவைப்பு\nபெங்களூரு: காவிரி பிரச்சனையால் கர்நாடகா மாநிலத்தில் விக்ரம் நடித்த இருமுகன் திரைப்படம் இன்று வெளியிடப்படவில்லை.\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் தமிழகத்துக்கு 20,000 கனஅடி நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nதமிழக அரசுப் பேருந்துகள் கர்நாடகாவுக்குள் நுழைய போராட்டக்காரர்கள் தடை விதித்துள்ளனர். தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் தமிழ் டிவி சேனல்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.\nமேலும் நாளை கர்நாடகா தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சமும் அங்குள்ளது.\nஇந்த நிலையில் விக்ரம் நடித்த இருமுகன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. ஆனால் கர்நாடகா மாநிலத்தில் இத்திரைப்படம் வெளியிடப்படவில்லை.\nகர்நாடகாவில் இருமுகன் ரிலீஸ் ஆகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-04-14T23:36:43Z", "digest": "sha1:RRCAYOGR5RNHK4TNDI6I7ZTCZK6EKPSQ", "length": 4023, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அன்னாசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒரு அன்னாசிப்பழம், தனது தாய் மரத்தில்\nசெந்தாழை என்பது ஒரு பழம் மற்றும் அதன் மரத்தின் பெயராகும். இதன் மற்றொரு பெயர் அன்னாசி ஆகும். இது பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. அன்னாசி ( pronunciation (உதவி·தக��ல்)) என்ற பெயர் போர்த்துகீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது. இது பிரமிலசே இனத்தைச்சேர்ந்த தாவரம் ஆகும்.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2021, 03:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/dr-agarwals-eye-hospital-velacherry-chennai-tamil_nadu", "date_download": "2021-04-14T22:45:35Z", "digest": "sha1:G4YY62Q4D6YYJHWM3IRKYFRT2LMXRROF", "length": 6211, "nlines": 122, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Dr.Agarwals Eye Hospital- Velacherry | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vithaikulumam.com/tag/%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-04-14T22:37:57Z", "digest": "sha1:DYGMSFL2TDIBTNC72DJONHLTI7OWPVUD", "length": 4438, "nlines": 76, "source_domain": "vithaikulumam.com", "title": "சம உரிமை Archives - vithaikulumam.com", "raw_content": "\nTag : சம உரிமை\nகிளிநொச்சி, பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள வரசக்தி விநாயகர் கோயிலில் சகலகலாவல்லி மாலை பாடச் சென்ற உயர்தர வகுப்பில் கல்விகற்கும் மாணவர் ஒருவரை அவ்வாறு பாடமுடியாது என்று சொல்லி ஆலய நிர்வாக சபையின் தலைவர்...\nபெரியபரந்தன் பிள்ளையாரும் சமூக நீதியும்\nசாதிய ஒடுக்குமுறை இப்போதெல்லாம் வழக்கொழிந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டிருக்கும் நமது சமூகம் சாதிய ஒடுக்குமுறையை நவீன வடிவங்களூடாகவும் வெளித்தெரியாதபடி காத்து வருகிறது. தலைமுறைகளாகத் தொடரும் சாதிய அடுக்குகளின் விளைவுகளையும் அதன் மூலம் உண்டாகித் தொடரும் மனோநிலைகளையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sivakasikaran.com/2009/03/blog-post_13.html", "date_download": "2021-04-14T22:22:41Z", "digest": "sha1:4RMJL445WPGX4KQJ7U453RQ26KTZGJ5P", "length": 18989, "nlines": 254, "source_domain": "www.sivakasikaran.com", "title": "தில்வாலே துல்கனிய லே ஜாயேங்கே.... - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nதில்வாலே துல்கனிய லே ஜாயேங்கே....\nபாலிவுட் இன் எவேர்க்ரீன் ஜோடி சாருக்கான் மற்றும் கஜோல் நடித்த வெற்றி படம் தான் இந்த தில்வாலே துல்கனிய லே ஜாயேங்கே (வீரமான ஆண்மகன் காதலியின் கைபிடிப்பான்)... அக்டோபர் 20, 1995 இல் வெளியான இந்த படம் இன்று வரை மும்பை இல் உள்ள மராத்தா மந்திர் என்னும் தியேட்டரில் ஓடிக்கொண்டு இருக்கிறது தொடர்ந்து 700 வாரங்கள் ஓடி இந்த திரைப்படம் சாதனை புரிந்துள்ளது....\nஹிந்தி சினிமா வின் சிறந்த படங்கள் மற்றும் அதிக வசூலான படங்களில் இதற்கு ஒரு மரியாதையான தனி இடம் உண்டு... கதையில் ஒன்னும் பெரிய புதுமை எல்லாம் இல்லை... மோதலில் ஆரம்பிக்கும் காதல், குடும்ப எதிர்ப்பை சமாளித்து எப்படி வெற்றி பெறுகிறது என்பதே கதை... ஆனால் அதில் சாருக்கான், கஜோல் மற்றும் அம்ரிஸ் பூரி இன் நடிப்பும் திரைக்கதையும் பாடல்களும் இசையும் நம்மை அப்படியே கட்டி போட்டு விடும்... எத்தனை ஜோடி சினிமாவில் வந்தாலும் ஷாருக், கஜோல் ஜோடி போல் சத்தியமா வராது...\nஇந்த படம் தான் \"ரயில் நிலையத்தில் கிளைமாக்ஸ்\" என்ற ட்ரெண்டை கொண்டு வந்ததது (உண்மையில் அருமையான கிளைமாக்ஸ்)....\nஇவ்ளோ பெரிய ஹிட் அடிச்ச படத்த நம்ம மக்கள் விட்டு வச்சுருப்பாகளா ஒரு தடவையா பல தடவை இந்த படத்த நம்ம தமிழ் சினிமால எடுத்து தள்ளிட்டாங்க.... தல நடிச்ச 'உன்னை தேடி' அப்டியே இந்த படத்தோட ஜெராக்ஸ் தான்... நம்ம தனுஷ் நடிச்ச 'யாரடி நீ மோகினி' படத்தோட ரெண்டாம் பாதியும் இதே படம் தான்...\n//இந்த படம் தான் \"ரயில் நிலையத்தில் கிளைமாக்ஸ்\" என்ற ட்ரெண்டை கொண்டு வந்ததது //\nமூன்றாம் பிறை அப்படின்னு ஒரு படம் பாலு மகேந்திரா இயக்கத்தில் வந்ததே. தெரியுமா\nதலைவா, நம்ம தமிழ் பட ஆளுங்களுக்கு மத்த மொழியில் வெற்றி அடையும் ஒன்று தானே கண்ணுக்கு புலப்படும்..\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்�� ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\nயூத் ஃபெஸ்டிவல் - சிறுகதை..\n\"ஏய்ச்சீ கிட்டத்துல வராத.. ஒன்ன பாத்தாலே அருவெறுப்பா இருக்கு.. என் மூஞ்சிலேயே முழிக்காதடீ” ஒரு வித தயக்கத்தோடும் கோவத்தை கண்களில் கா...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..\nஇன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஏமாற்றி மதம் மாற்றுவதற்கு எதிரான ஒரு சிறு ஆரம்பம்..\nசென்ற கட்டுரையின் அனல் கொஞ்சம் அடங்கிய பின் அடுத்த விசயம் எழுதலாம் என்று காத்திருந்தேன்.. அந்த அனல் முந்தாநாள் வரை அடித்து, இப்போது இரண்டு...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nதில்வாலே துல்கனிய லே ஜாயேங்கே....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/03/blog-post_31.html", "date_download": "2021-04-14T23:14:27Z", "digest": "sha1:RF3TYIGHT5PFQLY3BWUWM3AUHD6NYHOY", "length": 10514, "nlines": 90, "source_domain": "www.yarlexpress.com", "title": "எச்சரித்த தவிசாளர் : நழுவிச் சென்ற விபரம் கோரிய இராணுவ சிப்பாய்... \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஎச்சரித்த தவிசாளர் : நழுவி���் சென்ற விபரம் கோரிய இராணுவ சிப்பாய்...\nநிலாவரையில் வைத்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷின் விபரங்களைக்கோரிய இராணுவத்தினை அவர் எச்சரிக்கை செய்து அனுப்பினார...\nநிலாவரையில் வைத்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷின் விபரங்களைக்கோரிய இராணுவத்தினை அவர் எச்சரிக்கை செய்து அனுப்பினார்.\nஇன்று வெள்ளிக்கிழமை நிலாவரை பகுதியில் இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்களத்தினரும் இணைந்து அகழ்வுப் பணியில் ஈடுபட்ட முயற்சித்தனர். இந் நிலையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் இளைஞர்களுடன் சென்று, என்ன நடக்கின்றது என தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரிடம் கேள்வி எழுப்பினார். அதன்போது குறுக்கிட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் தவிசாளரிடம் நீங்கள் யார் உங்களது பெயர் என்ன என வினவியதுடன் குறிப்புப் புத்தகத்தில் எழுதுவதற்காக தன்னை தயார்ப்படுத்திக்கொண்டார்.\nஇதனையடுத்து தவிசாளர் தியாகராஜா நிரோஷ், நீங்கள் யார்… எதற்காக விபரம் சேகரிக்கின்றீர்கள உமக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது இந்த இடத்தில் என்ற போது, தான் கஜபா ரெஜிமண்ட்டைச் சேர்ந்த இராணுவ வீரார் என ஏற்றுக்கொண்டதுடன் தாம் மேலுடத்திற்கு தகவல் அனுப்ப வேண்டும் என்றார்.\nதவிசாளர் உமக்கு எதாவது இங்கே தேவைப்படுகின்றதா எதாவது அலுவல் இருக்கின்றதா ஊங்கட வேலையை நீங்கள் பாருங்கள் என கடுந்தொனியில் எச்சரித்தபோது அவ் இராணுவத்தினர் உடனடியாக நிலாவரை கிணற்று வளாகத்தில் நீர் வளச் சபையினால் அமைக்கப்பட்டுள்ள பின்பக்கமாகவுள்ள நுழைவாயில் வழியாக ஒருவாறு அப் பிரதேசத்தில் இருந்து நழுவினார். பின் பிரதேசத்தில் மூலிகைத்தோட்டத்தில் உள்ள இராணுவ முகாமிற்குச் சென்றனர். குறித்த இராணுவத்தினர் இராணுவ ரீசேட் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதனையடுத்து தவிசாளர் தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளிடத்திலும் தங்கள் திணைக்களம் இராணுவ மேற்பார்வையுடனா நடைபெறுகின்றது எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு தொல்லியல் திணைக்களத்தினர் மௌனம் காத்தனர்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nநல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.. தேர்தல் கால கூட்டு மட்டுமே...அங்கஜன் தெரிவிப்பு\n\"வங்கி ஊழியர்��ளது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக\" - யாழில் போராட்டம்\nயாழ்.சுழிபுரத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து..\nதிருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு : மக்கள் வெளியேற தடை.\nYarl Express: எச்சரித்த தவிசாளர் : நழுவிச் சென்ற விபரம் கோரிய இராணுவ சிப்பாய்...\nஎச்சரித்த தவிசாளர் : நழுவிச் சென்ற விபரம் கோரிய இராணுவ சிப்பாய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/03/blog-post_75.html", "date_download": "2021-04-14T22:43:19Z", "digest": "sha1:QDDNQI42NW6LQHHG2H2OR2VJA6G2CH6F", "length": 11783, "nlines": 99, "source_domain": "www.yarlexpress.com", "title": "கச்சதீவை இந்தியா மீளப் பெறாது, இலங்கையும் விட்டுக்கொடுக்காது - யாழில் இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி தெரிவிப்பு.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகச்சதீவை இந்தியா மீளப் பெறாது, இலங்கையும் விட்டுக்கொடுக்காது - யாழில் இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி தெரிவிப்பு..\nஇலங்கையின் கச்சதீவை இந்தியா எக்காலத்திலும் மீளப்பெறப் போவதில்லை. இலங்கை அரசும் கச்சதீவை விட்டுக் கொடுக்கப் போவதில்லையென இலங்கை பாரதீய ஜனதா க...\nஇலங்கையின் கச்சதீவை இந்தியா எக்காலத்திலும் மீளப்பெறப் போவதில்லை. இலங்கை அரசும் கச்சதீவை விட்டுக் கொடுக்கப் போவதில்லையென இலங்கை பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் வி.முத்துசாமி, தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து யாழ்பாணத்தில் இ;று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இலங்கை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் வி.முத்துசாமி, நாங்கள் எந்தவொரு கட்சிக்கும் எதிராவர்கள் இல்லையென மீள வலியுறுத்தியுள்ளார்.\nஇந்தியாவில் இயங்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும், தங்கள் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சுட்டிக்காட்டிய அவர் கட்சி அரசியலிற்கான எண்ணம் தங்களிற்கு இல்லையெனவும் தெரிவித்தார்.\nஎமது கட்சி பற்றிய அறிவிப்பிற்கு இலங்கையிலும் உலகமெங்கும் இருந்து தமிழ் மக்கள் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.\nஏற்கனவே இலங்கையில் நூற்றுக்கணக்கில் கட்சிகள் உள்ள நிலையில் பத்தோடு ஒன்��ாக நாங்கள் இருக்க தயாராகவில்லை.\nஉண்மையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கை அப்பகுதி மக்களது முழுமையாக ஆதரவுடன் மீளக்கட்டியெழுப்புவதே எங்கள் முயற்சியாகும்.புதிய தொழில் முயற்சிகள் அதற்கு தேவையாகும்.\nவுடகிழக்கில் புதிய தொழில் முயற்சிக்கு சீனாவோ இந்தியாவோ அல்லது இந்தோனேசியாவோ முதலீடு செய்யலாம்.\nஅதற்கான உதவிகளை செய்து வழங்கவேண்டும்.\nஊறுகாய்,பப்படம்,ஊதுபத்தி தாண்டி வடகிழக்கில் இப்போது என்ன புதிய தொழில் முயற்சி நடக்கின்றதென கேள்வி எழுப்பிய அவர் தமிழ் மக்களது ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும் தோற்காதென தெரிவித்தார்.\nஎனது தந்தையார் ஒரு கூலி தொழிலாளி.நான் பத்தாவது மட்டுமே படித்தேன்.\nஆனால் விடாமுயற்சியால் நான் தற்போது வளர்ந்துள்ளேன்.\nவடக்கிலுள்ள இளைஞர்,யுவதிகளிற்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்.அதற்கேதுவாக மொழிகற்கைகளை இலவசமாக வழங்க மாநகரமுதல்வருடன் பேசி இருக்கிறோம்.\nஇட ஏற்பாடு செய்யப்பட்டதும் கற்கைகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.\nதமிழ் கட்சிகள் கண்டுகொள்ளாதுள்ள கல்வி,கலாச்சாரம் மற்றும் விளையாட்டை மேம்படுத்துவதன் ஊடாக பொருளாதார மேம்பாட்டை வடகிழக்கில் மேம்படுத்த முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nநல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.. தேர்தல் கால கூட்டு மட்டுமே...அங்கஜன் தெரிவிப்பு\n\"வங்கி ஊழியர்களது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக\" - யாழில் போராட்டம்\nயாழ்.சுழிபுரத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து..\nதிருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு : மக்கள் வெளியேற தடை.\nYarl Express: கச்சதீவை இந்தியா மீளப் பெறாது, இலங்கையும் விட்டுக்கொடுக்காது - யாழில் இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி தெரிவிப்பு..\nகச்சதீவை இந்தியா மீளப் பெறாது, இலங்கையும் விட்டுக்கொடுக்காது - யாழில் இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி தெரிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-14T22:53:43Z", "digest": "sha1:2VLZVMFTKWRDGVMKAEKMOP3H7XO6TW3U", "length": 5908, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மாதுரிதீட்சித் |", "raw_content": "\nபாஜக வென்றால் இயந்திரத்தில் கோளாறு என்பார்கள்\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nநடன விழா என்ற போர்வையில் அரசு பணத்தை விரயம் செய்யும் சமாஜ்வாதி\nநடிகர் நடிகைகளுக்காக ஏழு தனி விமானங்களை பயன்படுத்தி நடன விழா என்ற போர்வையில் சமாஜ்வாதி கட்சி அரசு பணத்தை விரயம் செய்வதாக பாஜக குற்றம் சுமத்தியுள்ளது ...[Read More…]\nJanuary,9,14, —\t—\tசமாஜ்வாதி, சல்மான் கான், சோகா அலி கான், மல்லிகா ஷெராவத், மாதுரிதீட்சித்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nஇந்த கூட்டணி நாட்டு நலனுக்கானது அல்ல, அ ...\nபதினைந்து வருட இடைவேளைக்குப் பிறகு உத� ...\nஅகிலேஷ் அரசு குற்றவாளிகளுக்கும் ஊழல் � ...\nசமாஜ்வாதி அரசுக்கு, தொடர்ந்து ஆட்சியி� ...\nமோடி குஜராத்தை மேம்படுத்திய விதம் என்� ...\nமோடி மன்னிப்பு கேட்க தேவையில்லை\nசிவராஜ்சிங் சவுகான் மிகவும் நல்ல மற்ற� ...\nசமாஜ்வாதி , பகுஜன்சமாஜ் கட்சிகள் காங்க� ...\nகாங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி� ...\nபா.ஜ.க விவசாயிகள் பேரணியை கலவரத்தை காரண ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaani.neechalkaran.com/word/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-04-14T23:36:54Z", "digest": "sha1:V7MQF63Z5XHNSO25EGHIRQR5D4SMVCWD", "length": 2541, "nlines": 26, "source_domain": "vaani.neechalkaran.com", "title": "Dictionary Meaning of பாலி", "raw_content": "\nதமிழ் - தமிழ் அகரமுதலி\nஒரு பழைய மொழி ; ஆலமரம் ; செம்பருத்தி ; காண்க : பாலாறு ; கள் .\nதமிழ் லெக்சிகன் - Tamil Lexicon\nபங்கயத்துட நிறைப்பவந் திழிவது பாலி (பெரியபு. திருக்குறிப்புத்.21). 4. See பாலாறு.\nn. < பால். 1. Banyan tree;ஆலமரம். (மலை.) 2. A variety of cotton. Seeசெம்பருத்தி. (மலை.) 3. Toddy; கள். (மூ. அ.)4. See பாலாறு. பங்கயத்தட நிறைப்பவந் திழிவதுபாலி (பெரியபு. திருக்குறிப்புத். 21).\nⒸ 2021 நீச்சல்காரன் | புரவலர்: வலைத்தமிழ் | நன்கொடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=5&chapter=14&verse=", "date_download": "2021-04-14T23:15:44Z", "digest": "sha1:F2ZMGRTKTSDIAJ3FJJZ4EIAP437I2EDF", "length": 18314, "nlines": 84, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | உபாகமம் | 14", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\nநீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் கீறிக்கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்பண்ணாமலும் இருப்பீர்களாக.\nநீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின் மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்.\nநீங்கள் புசிக்கத்தகும் மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும்,\nமானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், புல்வாயுமே.\nமிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்;\nஅசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.\nபன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத்தொடாமலும் இருப்பீர்களாக.\nஜலத்திலிருக்கிற எல்லாவற்றிலும் சிறகும் செதிளும் உள்ளவைகளை���ெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.\nசிறகும் செதிளும் இல்லாத யாதொன்றையும் புசிக்கலாகாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.\nசுத்தமான சகல பட்சிகளையும் நீங்கள் புசிக்கலாம்.\nநீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,\nபைரியும், வல்லூறும், சகலவித பருந்தும்,\nதீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவிதமான டேகையும்,\nகொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலுமே.\nபறக்கிறவைகளில் ஊர்வன யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகள் புசிக்கத்தகாதவைகள்.\nசுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் புசிக்கலாம்.\nதானாய் இறந்து போனதொன்றையும் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக்கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.\nநீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,\nஉன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக.\nஉன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்ட ஸ்தானம் உனக்கு வெகு தூரமாயிருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகு தொலைவினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகக்கூடாதிருக்குமானால்,\nஅதைப் பணமாக்கி, பணமுடிப்பை உன் கையிலே பிடித்துக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தலத்திற்குப் போய்,\nஅங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக.\nலேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக.\nமூன்றாம் வருஷத்தின் முடிவிலே அவ்வர���ஷத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய்.\nலேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும், விதவையும் வந்து புசித்துத் திருப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-04-14T22:34:36Z", "digest": "sha1:NDQ5QYXTVP5OURHEGPSATKVK6XFBF3TM", "length": 3101, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "இரவிச்சந்திரன், ஐயம்பிள்ளை (நினைவுமலர்) - நூலகம்", "raw_content": "\nநினைவு மலர்: ஐயம்பிள்ளை இரவிச்சந்திரன் (ரவி தீபம்) 2016 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,391] இதழ்கள் [12,986] பத்திரிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] நினைவு மலர்கள் [1,463] சிறப்பு மலர்கள் [5,308] எழுத்தாளர்கள் [4,269] பதிப்பாளர்கள் [3,519] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2016 இல் வெளியான நினைவு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/09/10/impersonation/", "date_download": "2021-04-14T22:58:10Z", "digest": "sha1:BVZT2TP4NJ2OLH4BAUWQOXUSVY5735KH", "length": 52440, "nlines": 135, "source_domain": "padhaakai.com", "title": "ஆள்மாறாட்டம் – அரிசங்கர் சிறுகதை | பதாகை", "raw_content": "\nபதாகை – டிசம்பர் 2020\nபதாகை – ஜனவரி 2021\nஆள்மாறாட்டம் – அரிசங்கர் சிறுகதை\nஎனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். எதுக்கு இவனுங்க தெனிக்கும் என் முன்னாடி வந்து நிக்கறானுங்க. இவனுகளுக்கு வேற வேலையே இல்லியா… ஒரு வேலை நம்பள மாதிரியா… அதுலயும் அதோ நிக்கறானே ஒருத்தன். அவன பாத்தாதான் எனக்கு செம காண்டா ஆவுது.\nநான் சொல்றத அப்படியே நல்லா கற்பனை பண்ணிக்கங்க. நல்லா தூங்கினு இருப்பேன். அதுவும் குளுர்காலம். காலங்காத்தால வந்து டக்குனு லைட்ட போடுவான். கஷ்டப்பட்டு கண்ண தொறப்பேன். பாத்தா இவன்தான் நிப்பான். நைட் லேட்டாத்தான் போவான். ஆனா வரும் போது பிரஷ்ஷா வருவான். சரி ஒழிஞ்சி போவட்டும் லைட் இருந்தா இன்னானு கண்ண மூடுனா, டபால்னு இருக்கற ஒரு துண்டையும் உருவி டப்புனு தண்ணிய வாரி தலையில் ���த்தி வுட்ருவான். அதுவும் அந்த குளுருக்கு அந்த தண்ணி அவ்ளோ ஜில்லுனு இருக்கும். எழுந்து போய் அவன் கழுத்தாப் பட்டையிலயே வக்கலாமானு தோணும். ஒருவேளை நான் எழுந்து வரமாட்டன்னு அவனுக்கு தெரிஞ்சிதான் இதெல்லாம் பண்ணாறானானு தெரில எனக்கு. அப்பறம் இன்னாத்தையோ மேல வாரிக்கொட்டி தெச்சி இருக்கற கொஞ்ச நஞ்ச தூக்கத்தையும் ஓட்டி விட்ருவான். இதுல இவுரு பாட்டு பாடாம வேலை செய்ய மாட்டாரு. நடுவுல இன்ஸ்ட்ருமெண்ட் மியூஸிக் வேற.\nஒரு வழியா அவன் வேலையெல்லாம் முடிச்சிகினு ஒழிவான்னு கம்முனு இருப்பேன். நம்ம முன்னாடி வகைவகையா பலகாரமா இருக்கும். சரி இவன் போவட்டும் துன்னலாம்னு ஆசையா இருப்பன். எல்லாம் முடிச்சி டபால்னு கதவ தொறந்தா மறுபடியும் நான் மொதல்ல சொன்னல அவனுங்க வந்து என் மூஞ்சியயே உத்து உத்து பாப்பானுங்க. அப்படி இன்னாதான் நம்ம மூஞ்சில இருக்கு தெரில. வரீசையா வந்து வந்து பாத்துட்டு பாத்துட்டு போவானுங்க. அப்பப்ப ஒன்னு ரெண்டு லூசுங்க என் காதுல உழற மாதிரி எதுனா பேசுங்க. அதுங்க மட்டும் தான் நமக்கு இருக்கற ஒரே டைம்பாஸ். இவனுங்கல பாக்க வெச்சிட்டு எப்படி திண்றதுனு ஒரு டீசண்ட்டுக்காக கம்முனு இருப்பன். ஆனா அவனுகளுக்கு அந்த டீசண்ட் சுத்தமா இருக்காது. எல்லாத்தயும் தூக்கினு போய் பங்கு போட்டு திம்பானுங்க. நானும் இப்ப வரைக்கும் கடைசியா மிஞ்சற வாழப்பழத்த தின்னுட்டு காலத்த ஓட்டறன்.\nமழை வந்தாதான்பா இந்த இம்சைங்க கிட்டருந்து கொஞ்சம் நிம்மதி. ஃப்ரியா இருக்கலாம். அப்பகூட தனியாலாம் இருக்க முடியாது. எதுனா ஒன்னு வந்து முன்னாடி உக்காந்துகினு நம்ம மூஞ்சியயே பாத்துகினு இருக்கும். திடீர்னு அழுவும். நமக்கும் ரொம்ப பாவமா இருக்கும். அதுக்கு நான் இன்னா பண்ண முடியும் சொல்லுங்க. இப்படியேதான்பா நம்ம லைப் போகும். என்ன மாதிரி ரொம்ப பேர் இருக்காங்கபா. அதுலயும் பணக்கார பசங்களும் இருக்காங்க. அவனுங்க அலும்பலு தாங்க முடியாதுபா.\nஇன்னாடா இது லைப் ஒரே போரா இருக்குனு படிக்கற உங்களுக்கே இவ்ளோ காண்டா இருக்குதே. எனக்கு எவ்ளோ காண்டா இருக்கும். ஆனா லைப் எப்பவுமே இப்படியே இருக்காதுபா. ஒருநாள் நம்பளுக்கும் த்திரில்லிங்கா’ எதுனா நடக்கும். நாம அதுக்குலாம் பயந்துக்கக் கூடாது. அதல்லாம் அப்படி அப்படியே எஞ்ஜாய் பண்ணனும். எனக்குகூட இப்டி ஒண்���ு நடந்ததுப்பா. அத்த சொல்லத்தான் வாயெடுத்தன். ஆனா இன்னான்னாவே ஒளரிகினு இருக்கன். சொல்லறன் கேளேன்.\nஇப்படி ஒருநாள் ராத்திரி அவன் வந்தான். அவந்தான் காலங்காத்தால தலைல தண்ணிய வாரி ஊத்துவானே, அவனேதான். எப்பவுமே தனியாத்தான் வருவான். அன்னிக்கினு பாத்து ஒரு கேங்கோட வந்தான். வந்த எவனும் புது ஆளுங்கலாம் இல்ல. அடிக்கடி வரவனுங்கதான். அதுவும் அதோ நிக்கறானுகளே இரண்டு பேரு. மனசுல பெரிய இதுனு நெனப்பு. எப்ப வந்தாலும் வந்து பக்கத்துலயே நின்னுப்பானுங்க. மத்தவனுங்க மாதிரி தூரமாலாம் நிக்க மாட்டானுங்க. ஆனா வெளியே நிக்கறவனுங்க இவனுங்கள அசிங்க அசிங்கமா திட்டுவானுக. நமக்கு அதுல ஒரு ஆனந்தம். ஆ…………. என்னய டைவர்ட் பண்ணாதிங்க. அப்பறம் கதை ஷார்ப்பா இல்லனு எவனாது கமெண்ட் பன்னுவான். கவனமா கேளுங்க இதுதான் முக்கியமான கட்டம்.\nமேல இருக்கற கோடு சைலன்ஸ். உங்களுக்கு ஒரு மூட் கிரியேட் பண்ண. இப்போ கதை சரியா\nஎங்க உட்டேன். ஆங், கேங்கோட வந்தானா, வரும்போதே ஒரு கோணிப்பைய தூங்கினு வந்தானுங்க. நல்லா கவனிங்க, எந்த லைட்டையும் போட்ல. கைல டார்ச் எடுத்துகினு மெதுவா வரானுங்க. தூரத்துல வேற ரூம்ல இருக்கற நம்ப கூட்டாளி ஒருத்தரு இதப் பாத்துட்டு நமக்கு சிக்னலு கொடுக்கறாரு. கம்முனு இருனு நான் பதில் சிக்னல் கொடுக்கறன். வந்தவனுங்க கையில இருந்த மூட்டைய அப்படியே கீழ வைக்கறானுங்க. மூட்டைய மெதுவா பிரிக்கறான் ஒருத்தன். எனக்கா சஸ்பன்ஸ் தாங்கல. வேகமா பிரிடா கொய்யாலனு கூவலாமானு பாத்தன். மூட்டைய மெதுவா தொறக்கறான். அந்த வெண்ண சும்மா நாள்ளாம் லைட்ட போடுவான். இன்னிக்கு பனை மரம் மாதிரி அசையாம நிக்கறான். மூட்டைய தொறந்ததும் எல்லாரும் ஒரே நேரத்துல அது மேல டார்ச் அடிக்கறானுங்க.\nநான் தான் அதிர்ச்சில கத்திட்டன். ஆனா அவனுங்களுக்கு கேக்கல. இப்ப அதுவா முக்கியம். மேட்டருக்கு வருவோம். மூட்டைய தொறந்தா… மூட்டைய தொறந்தா… தொறந்தா… அப்படியே என்ன மாதிரியே ஒருத்தன் நிக்கறான். நான் அவன பாக்க அவன் என்ன பாக்க. மாத்தவனுங்கல்லாம் சிரிச்சிகினு இருக்கானுங்க.\nஅப்படியே ‘தொடரும்…’ போடலாமானு யோசிக்கற அளவுக்கு எனக்கு படபடப்பா போச்சி. உங்க டைம வேஸ்ட் பண்ன வேணாம்னு கண்டின்யூ பண்றன். நான் அவனப் பாத்து கேக்கறன்,\n“சொல்லுடா, எப்புடிடா நீ என்ன மாதிரியே இருக்க…..”\nகேக்கறதுக்���ு எதுனா பதில் சொல்றானா பாரு. சொவுடன் மாதிரியே நிக்கறான். “டேய் நீ செவுடனா, ஊமையாடா” இந்த நேரத்துல இந்த நெலமையில நீங்களா இருந்தா கண்டிப்பா உங்க அப்பா மேல உங்களுக்கு ஒரு டவுட் வரும். ஆனா என்னால அப்படிலாம் நினைக்க முடியாது. ஏன்னா… அதெல்லாம் வேணா வுடுங்க. இவன பாப்போம்.\nஅவன் இன்னா கேட்டாலும் அப்படியேதான் நிக்கறான். இந்த வெண்ண இப்பதான் ஆராய்ச்சி பண்ணுது. அவனப் பாக்குது, என்னப் பாக்குது, மறுபடியும் அவனப் பாக்குது, என்னப் பாக்குது. இப்படியே ஒரு நாலு வாட்டி பாத்துட்டு மத்த தடிமாடுங்க (மாடுங்கனு திட்டலாமானு தெரிலயே) கிட்ட மண்டைய ஆட்டுது. அவனுங்க அலேக்கா என்ன தூக்கிட்டானுங்க. எனக்கு வந்துச்சி பாரு ஒரு கோவம். உடனே அவனுங்களுக்கு ஒரு சாபம் உட்டேன், “எல்லாரும் சொர்க்கத்துக்கு போங்கடானு”. என் சொர்க்கம்னு கேக்காதீங்க. அத அப்பறம் சொல்றன். த்திரிலிங் போய்டும்.\nஎன்னைய தூக்கி கீழ வெச்சிட்டு அவனத் தூங்கி என் எடுத்துல வச்சிட்டானுங்க. எனக்கு இன்னா பண்றதுனே தெரில. தூரத்துல இருக்கற என் கூட்டாளிய பாக்கறன். அவன் இப்பதான் நல்ல தூங்கற மாதிரி நடிச்சிகினு இருக்கான். எனக்கு இன்னா பன்றதுனே தெரில. ஆமா நம்பலால என்ன பண்ண முடியும் இவனுங்கள. நான் எப்படி ஸ்டைலா உக்காந்துனு இருந்தனோ அப்படியே இப்ப அவன் உங்காந்துனு இருந்தான்.\nடேய் டேய் இது உனக்கே அடுக்குமாடா டேய், நாளைக்கு உன்னயும் எவனா வந்து இப்டி தூக்கினு போவல என் பேர மாத்திக்கிறண்டா டேய், சைட் ஆணில கேலண்டர் இருக்குது குறிச்சிக்கடா அங்க பாருடா, அதோ பேசிகினு நிக்கறானே அந்த வெண்ண அவன் உன்ன தூங்கக்கூட உடமாட்டான்டா.\nநான் பொலம்பிகினே தான் இருந்தன் எவன் காதுலயும் விழல. எடுத்துகினு வந்த கோணில என்னைய கட்டி தூங்கினு போயிட்டானுங்க. எங்க எடுத்துகினு போறானுங்க. இன்னா பண்ண போறானுங்க ஒன்னும் தெரில நான் இன்னும் கோணிப்பைல தான் இருக்கன். புரியாத பாஷைலாம் கேக்குது. கொஞ்ச நேரம் பறக்கற மாதிரி இருக்குது. கொஞ்ச நேரம் மெதக்கற மாதிரி இருக்குது. மொத்ததுல என் சோலி முடிஞ்சிது.\nஅப்படியே எங்கயே ஒரு ரூம்ல ஒரு ஓரத்துல என்னய உக்கார வெச்சானுங்க. அதுக்கப்பறம் என்னாவோ பேசனானுங்க. போய் லைட்ட நிறுத்திட்டு போய்ட்டானுங்க. அப்பாடானு இருந்தது. கோணில இருந்து வந்ததுக்கப்பறம் தான் கொஞ்சம் மூச்சே வுட முடிது. டையட்ல நல்ல தூக்கம் வந்ததுனு தூங்கிட்டன். எப்பவுமே நல்ல தூக்கத்துல அந்த வெண்ண லைட்ட போடுமா. நானா எழுந்திருக்கற வரைக்கும் இங்க எவனும் லைட்டே போடல. சரி இங்க டியூட்டி டைம் வேற மாதிரினு வெய்ட் பண்ணேன். எவ்ளோ நேரம்னு கேக்கறீங்களா, சுமார் ஒரு ஆறு மாசம். எவனும் லைட்ட போட வரவேயில்ல. அடேய் பயமா இருக்குதுடா, ஒரு குண்டு பல்ப்பாவது போடுங்கடான்னு கத்தறேன், கேக்க எவன் இருக்கான்\n← விளையாட்டுக் கனவுகள் – ஹூஸ்டன் சிவா கவிதை\nஎழுத்தாளர் சி.எஸ்.கே. உடன் ஒரு நேர்முகம் – நரோபா →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (110) அஜய். ஆர் (29) அஞ்சலி (5) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனுபவக் கட்டுரை (1) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆனந்த் குமார் (1) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (15) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,671) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாபு (1) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (12) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (4) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (76) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (28) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (21) கவிதை (636) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (10) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திக��ப் பாண்டியன் (1) காலத்துகள் (37) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (55) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (11) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (435) சிறுகதை (10) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவதனுசு (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (4) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செமிகோலன் (3) செய்வலர் (5) செல்வசங்கரன் (11) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (40) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (13) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (4) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேடன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (11) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்��ா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (57) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (31) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (53) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பூவன்னா சந்திரசேகர் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (39) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம இராமச்சந்திரன் (2) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (4) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (275) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (7) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (147) விமர்சனம் (220) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைக்கம் முகமது பஷீர் (1) வைரவன் லெ ரா (8) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (4) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\njananesan on என் இறப்பு பற்றிய நினைவுக் க…\nகுறியீடு அல்லது இலக்… on குற்றமும் தண்டனையும்\nகுறியீடு அல்லது இலக்… on எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ்…\nபதாகை ஏப்ரல் 12, 2021\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nகனவுக்குள் புகுந்த சிங்கம் - வெ கணேஷ் சிறுகதை\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nஆற்றுகை – சில குறிப்புகள்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனுபவக் கட்டுரை அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆனந்த் குமார் ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாபு எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவதனுசு சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செமிகோலன் செய்வலர் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேடன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பூவன்னா சந்திரசேகர் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம இராமச்சந்திரன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பால��ணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைக்கம் முகமது பஷீர் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுறியீடு அல்லது இலக்கிய சகுனம் – காலத்துகள்\nஎன் இறப்பு பற்றிய நினைவுக் குறிப்பு- வைக்கம் முகமது பஷீர்\nசாஸ்வதம், பதம், தரிசனம்- மூன்று கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Shanmugambot/link_FA", "date_download": "2021-04-15T00:38:19Z", "digest": "sha1:7UK2A4ZS4OBGVNGYLPV325A7ONB4PCDM", "length": 179421, "nlines": 4199, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Shanmugambot/link FA - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nத லோட் ஒவ் த ரிங்ஸ்\nஉறுதியின் வெற்றி (றைய்யம்ப் ஒஃவ் த வில்)\nமனித வளர்ச்சி சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்\nஈரான் – ஈராக் போர்\nமுதலாம் ஜான் பால் (திருத்தந்தை)\nஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரியல் (திரைப்படம்)\nகுரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன்\nபன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்\n2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nகெப்லரின் கோள் இயக்க விதிகள்\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்\nமக்களா���்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)\nசென்ஸ் அண்ட் சென்சிபிலிடி (நாவல்)\nதேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)\nஹாரி பாட்டர் அன் த டெத்லி ஹாலோவ்ஸ் (புதினம்)\nஅயனமண்டல புயல் கபிரியேல் (2007)\nசெப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்\nஎஸ். எம். எஸ் எம்டன் (1906)\nகோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nவிண்டோசு என். டி. 4.0\nஎன்.பி.ஏ. (தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்)\nஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்\nடபிள்யூ. இ. பி. டுபோய்ஸ்\nஹோ சி மின் நகரம்\n2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்\nசெர்னோபில் அணு உலை விபத்து\nடென்சின் கியாட்சோ, 14வது தலாய் லாமா\nத டார்க் நைட் (திரைப்படம்)\n1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்\n2008 மாற்றுத்திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nவட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு\nஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்\n26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்\nயொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா\nஇட்ஸ் எ ஒன்டர்புல் லைப்\nஉருமுச்சி கலவரங்கள், ஜூலை 2009\nஉலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம்\nமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்\nகை டக் வானூர்தி நிலையம்\nஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்\nஅடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்\nகிராண்ட் தெஃப்ட் ஆட்டோ IV\nத டா வின்சி கோட்\nபொதுச் சிறு பொதி அலைச் சேவை\nஒருங்கிணை சேவை எண்ம வலையமைப்பு\nஇலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு\nஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் (1937 திரைப்படம்)\nகருப்பை நீக்க அறுவை சிகிச்சை\nரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ்\nஎடர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட்\nத குரோனிக்கல்ஸ் ஆஃப் நார்னியா\nஏர் பிரான்சு ஏஎப் 447\nஆணோவரின் முதலாம் எர்ணசுட்டு அகசுத்து\nஜே. ஆர். ஆர். டோல்கீன்\nடு கில் எ மாக்கிங் பேர்ட்\nபெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு\nபயனர்:Rameshta/யானைக் காலால் இடறி மரணதண்டனை\nசூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும்\nமதிப்புக்குரிய வரலாற்றாளரின் ஆவணப் பதிவுகள்\nசாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா\n7 உலக வர்த்தக மையம்\nபேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்\nபிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம்\nசிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்\nஉலக பார்முலா 1 ஓட்டுனர் வாகையர் பரிசு\nஇறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)\nகிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் தெ கிர்ச்னர்\nஏ. இ. ஜே. காலின்ஸ்\nஅலெக் டக்ளஸ் - ஹோம்\nசுவிட்சர்லாந்து தேசிய காற்பந்து அணி\nஉலக விஞ்ஞான விழா 2008\n2011 மின்ஸ்க் மெட்ரோ குண்டு வெடிப்பு\nமனிதன் நிலவில் இறங்கிய நிகழ்வு குறித்த சதிக் கோட்பாடுகள்\nதி குட், தி பேட் அண்ட் தி அக்ளி\nசோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு\nகான் வித் த விண்ட் (திரைப்படம்)\nலிட்டில் மிஸ் சன்ஷைன் (திரைப்படம்)\nஇரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (திரைப்படம்)\nஹாரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2 (திரைப்படம்)\nடாய் ஸ்டோரி 3 (திரைப்படம்)\nமுகமது அப்துல் கரீம் (முன்ஷி)\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\nமாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்\nஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள்\n2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nகிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகம்\n1948 அரபு - இசுரேல் போர்\nஎசுப்பானியாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்\nவேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\nபிரைட் அண்ட் பிரயடஸ் (திரைப்படம்)\nகோளகக் கொத்து விண்மீன் கூட்டம்\nபீட்டர் ஜாக்சன் (திரைப்பட இயக்குநர்)\nபயனர்:ச.பிரபாகரன்/புதிதாக உருவாக்க வேண்டிய கட்டுரைகள்\nதி மில்லியன் டாலர் ஹோம்பேஜ்\nஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு\nசிறப்புப் படைகள் (ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை)\nஅன்டனோவ் ஏ.என் 225 மிரியா\nஅமெரிக்க பொன் கூம்பலகுச் சில்லை\nஉருளைக் கிழங்கு குடும்பம் (தாவரவியல்)\nஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்\nபிரான்ஸ் தேசிய காற்பந்து அணி\nஆஸ்திரிய தேசிய காற்பந்து அணி\n1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1984 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1896 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1904 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1908 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம்\nஹாரி பாட்டர் அண்டு த பிலாசபர்ஸ் ஸ்டோன்\nநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்\nஉலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\nஅணு ஆயுத சக்திய��டைய நாடுகள்\nநோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nபி. வி. நரசிம்ம ராவ்\nகாற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம்\nலுட்விக் மீஸ் வான் டெர் ரோ\nத லோட் ஒவ் த ரிங்ஸ்\nஉறுதியின் வெற்றி (றைய்யம்ப் ஒஃவ் த வில்)\nமனித வளர்ச்சி சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்\nஈரான் – ஈராக் போர்\nமுதலாம் ஜான் பால் (திருத்தந்தை)\nஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரியல் (திரைப்படம்)\nகுரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன்\nபன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்\n2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nகெப்லரின் கோள் இயக்க விதிகள்\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்\nமக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)\nசென்ஸ் அண்ட் சென்சிபிலிடி (நாவல்)\nதேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)\nஹாரி பாட்டர் அன் த டெத்லி ஹாலோவ்ஸ் (புதினம்)\nஅயனமண்டல புயல் கபிரியேல் (2007)\nசெப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்\nஎஸ். எம். எஸ் எம்டன் (1906)\nகோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nவிண்டோசு என். டி. 4.0\nஎன்.பி.ஏ. (தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்)\nஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்\nடபிள்யூ. இ. பி. டுபோய்ஸ்\nஹோ சி மின் நகரம்\n2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்\nசெர்னோபில் அணு உலை விபத்து\nடென்சின் கியாட்சோ, 14வது தலாய் லாமா\nத டார்க் நைட் (திரைப்படம்)\n1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்\n2008 மாற்றுத்திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nவட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு\nஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்\n26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்\nயொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா\nஇட்ஸ் எ ஒன்டர்புல் லைப்\nஉருமுச்சி கலவரங்கள், ஜூலை 2009\nஉலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம்\nமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்\nகை டக் வானூர்தி நிலையம்\nஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்\nஅடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்\nகிராண்ட் தெஃப்ட் ஆட்டோ IV\nத டா வின்சி கோட்\nபொதுச் சிறு பொதி அலைச் சேவை\nஒருங்கிணை சேவை எண்ம வலையமைப்பு\nஇலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு\nஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் (1937 திரைப்படம்)\nகருப்பை நீக்க அறுவை சிகிச்சை\nரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ்\nஎடர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட்\nத குரோனிக்கல்ஸ் ஆஃப் நார்னியா\nஏர் பிரான்சு ஏஎப் 447\nஆணோவரின் முதலாம் எர்ணசுட்டு அகசுத்து\nஜே. ஆர். ஆர். டோல்கீன்\nடு கில் எ மாக்கிங் பேர்ட்\nபெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு\nபயனர்:Rameshta/யானைக் காலால் இடறி மரணதண்டனை\nசூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும்\nமதிப்புக்குரிய வரலாற்றாளரின் ஆவணப் பதிவுகள்\nசாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா\n7 உலக வர்த்தக மையம்\nபேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்\nபிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம்\nசிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்\nஉலக பார்முலா 1 ஓட்டுனர் வாகையர் பரிசு\nஇறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)\nகிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் தெ கிர்ச்னர்\nஏ. இ. ஜே. காலின்ஸ்\nஅலெக் டக்ளஸ் - ஹோம்\nசுவிட்சர்லாந்து தேசிய காற்பந்து அணி\nஉலக விஞ்ஞான விழா 2008\n2011 மின்ஸ்க் மெட்ரோ குண்டு வெடிப்பு\nமனிதன் நிலவில் இறங்கிய நிகழ்வு குறித்த சதிக் கோட்பாடுகள்\nதி குட், தி பேட் அண்ட் தி அக்ளி\nசோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு\nகான் வித் த விண்ட் (திரைப்படம்)\nலிட்டில் மிஸ் சன்ஷைன் (திரைப்படம்)\nஇரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (திரைப்படம்)\nஹாரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2 (திரைப்படம்)\nடாய் ஸ்டோரி 3 (திரைப்படம்)\nமுகமது அப்துல் கரீம் (முன்ஷி)\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\nமாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்\nஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள்\n2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nகிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகம்\n1948 அரபு - இசுரேல் போர்\nஎசுப்பானியாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்\nவேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\nபிரைட் அண்ட் பிரயடஸ் (திரைப்படம்)\nகோளகக் கொத்து விண்மீன் கூட்டம்\nபீட்டர் ஜாக்சன் (திரைப்பட இயக்குநர்)\nபயனர்:ச.பிரபாகரன்/புதிதாக உருவாக்க வேண்டிய கட்டுரைகள்\nதி மில்லியன் டாலர் ஹோம்பேஜ்\nஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு\nசிறப்புப் படைகள் (ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை)\nஅன்டனோவ் ஏ.என் 225 மிரியா\nஅமெரிக்க பொன் கூம்பலகுச் சில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-04-15T00:40:49Z", "digest": "sha1:BX2H7R53TG4JF4MTHSSS676GP6QLD5CX", "length": 11964, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "யோனாசு சால்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1959 இல் யோனாசு சால்க்\nநச்சுயிரியல், நோய்ப் பரவல் இயல்\nடோனா லின்ட்சி (தி. 1939⁠–⁠1968)\nபிரான்சுவா கிலொட் (தி. 1970⁠–⁠1995)\nயோனாசு எட்வர்ட் சால்க் (Jonas Edward Salk, அக்டோபர் 28, 1914 - சூன் 23, 1995) என்பவர் அமெரிக்க மருத்துவ ஆய்வாளரும், நச்சுயிரியலாளரும் ஆவார். அமெரிக்க யூதப் பெற்றோருக்கு நியூயார்க் நகரில் பிறந்தவர். இவரே முதன் முறையாக போலியோ தடுப்பூசியைக் கண்டுபிடித்து, வெற்றிகரமாக சோதித்தவர்.\n1957 aஅம் ஆண்டில் சால்க் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட போது, போருக்குப் பின்னரான ஐக்கிய அமெரிக்காவில் இளம்பிள்ளை வாதம் ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்சினையாக இருந்து வந்தது. ஆண்டுதோறும் கொள்ளைநோய்கள் அதிகரித்து வந்தன. 1952 ஆம் ஆண்டில் 58,000 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 3,145 பேர் உயிரிழந்தனர். 21,269 பேர் முடக்குவாதத்திற்குள்ளாயினர்[1] இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள்.\n1947 ஆம் ஆண்டில், சால்க் பிட்சுபர்க் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணியில் அமர்ந்தார். 1948 இல் போலியோவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வில் இறங்கினார். இப்பணிக்காக தனது அடுத்த ஏழு ஆண்டுகளை அவர் செலவழித்தார். சால்க் தடுப்பூசியை சோதிப்பதற்கு 1,800,000 இற்கும் அதிகமான பள்ளிச் சிறுவர்கள் பங்கு கொண்டனர்.[2] 1955 ஏப்ரல் 12 இல் சால்க் தடுப்பூசி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சால்க் அதிசய மனிதர் எனப் போற்றப்பட்டார். அந்நாள் ஏறத்தாழ ஒரு பொது விடுமுறையாகவே கணிக்கப்பட்டது. தனது தனிப்பட்ட வளத்தை அவர் கருத்தில் கொள்ளவில்லை. இத்தடுப்பூசிக்கான கண்டுபிடிப்பு உரிமம் யாரிடம் உள்ளது என தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் சால்க்கிடம் கேட்கப்பட்ட போது, அவர் \"ஆக்கவுரிமை எதுவும் கிடையாது. சூரியனுக்கு நீங்கள் ஆக்கவுரிமை கோர முடியுமா\n1960 இல் யோனாசு சால்க் கலிபோர்னியாவில் உயிரியல் படிப்புகளுக்கான சால்க் கல்வி நிறுவனத்தை நிறுவினார். இந்நிறுவனம் இன்று மருத்துவ, அறிவியல் ஆய்வுகளுக்கு மையமாகத் திகழ்கிறது. சால்க் தனது இறுதி நாட்களில் எச்.ஐ.விக்குத் தடுப்ப���சி கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2020, 06:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/how-to-withdraw-cash-from-atm-without-using-debit-card/articleshow/81930830.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article16", "date_download": "2021-04-14T22:54:20Z", "digest": "sha1:OPRV5KF54WU4K4H647U4VGBLLYOWJGOH", "length": 11294, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Cardless Cash Withdrawal: பணம் எடுக்க இனி ஏடிஎம் கார்டு தேவையில்லை... புதிய வசதி அறிமுகம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபணம் எடுக்க இனி ஏடிஎம் கார்டு தேவையில்லை... புதிய வசதி அறிமுகம்\nஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nநம்மில் பலர் அவசரமாக வெளியே கிளம்பும்போது பர்ஸை எடுக்காமல் போய்விடுவோம். போன பின்பு திடீரென பணத் தேவை ஏற்படும்போது ஏடிஎம் கார்டு கையில் இருக்காது. அப்போது என்ன செய்வீர்கள் மீண்டும் வீட்டுக்குச் சென்று ஏடிஎம் கார்டை எடுத்துவர நேரம் இருக்குமா மீண்டும் வீட்டுக்குச் சென்று ஏடிஎம் கார்டை எடுத்துவர நேரம் இருக்குமா டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பிரபலமாக உள்ள இக்காலத்தில் ரொக்கப் பணத்துக்கான தேவையும் இருக்கிறது. எனவே ரொக்கப் பணத்துக்கு வங்கிகள் இதுபோன்ற இக்கட்டான சூழலில் உதவுகின்றன.\nஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் வசதியை ஏற்கெனவே சில வங்கிகள் வழங்குகின்றன. ஆனால், QR code மூலமாகப் பணம் எடுக்கும் வசதி இன்னும் சுலபமாக இருக்கிறது. ஏடிஎம் மெஷின்களைத் தயாரிக்கும் நிறுவனமான NCR கார்பரேஷன், இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 1,500 ஏடிஎம் மெஷின்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ஏடிஎம்களிலும் இது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஏடிஎம் மெஷினில் இருக்கும் QR code-ஐ உங்களது ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பே, போன் பே போன்ற மொபைல் ஆப்களில் உள்ள QR code scanner மூலமாக ஸ்கேன் செய்து, நீங்கள் எடுக்க விரும்பும் தொகையைப் பதிவிட வேண்டும். பின்னர் Proceed கொடுத்து, நான்கு இலக்கம் அல்லது ஆறு இலக்க UPI PIN நம்பரைப் பதிவிட்டால் பணத்தை எடுக்கலாம். இதில் வாடிக்கையாளர்கள் ஒரு முறைக்கு ரூ.5,000 மட்டுமே எடுக்க முடியும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமாருதி கார்: ஒருபுறம் விலையேற்றம்... மறுபுறம் உற்பத்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஇந்தியாதுணை முதல்வர் பதவி தலித்துக்குதான்.. அம்பேத்கர் பிறந்தநாளில் அகாலி தளம் அறிவிப்பு\nடெக் நியூஸ்Samsung Galaxy F12 அதன் True 48MP Quad Cam, சூப்பர் மென்மையான 90Hz டிஸ்பிளே மற்றும் மிகப்பெரிய பேட்டரி 6000mAh அனைத்தும் சேர்த்தும் வெறும் ரூ.10,000/- மட்டுமே\nக்ரைம்விழுப்புரத்தில் தொடர்ந்து கைவரிசை காட்டியவர் கைது\nதமிழ்நாடுவதந்திகளை நம்பாதீர்: திருப்பூர் ஆட்சியர் வேண்டுகோள்\nவணிகச் செய்திகள்போஸ்ட் ஆபீஸ் மினிமம் பேலன்ஸ் - முக்கிய அறிவிப்பு\nதமிழ்நாடுஊரடங்கு விதிக்கப்படும்: நாளை ஆலோசனை - எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு\nதிருநெல்வேலிசைக்கிளில் சென்ற இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்... 'ஸ்மார்ட்சிட்டி'யில் இப்படியொரு துயரம்\nவணிகச் செய்திகள்மத்திய அரசு ஊழியர்களுக்கு Work from Home\nதிருநெல்வேலிஸ்மார்ட் சிட்டி வேலை முடியறதுக்குள்ள இன்னும் என்னெல்லாம் நடக்க போகுதோ\nஆரோக்கியம்கொளுத்துற வெயில குளுகுளு மாத்தும் ஐஸ் டீ... எப்படி விதவிதமா வீட்லயே பண்ணலாம்... இதோ ரெசிபி\nடெக் நியூஸ்செல்பீ கேமராவில் OIS; தெய்வ லெவலுக்கு செல்லும் அடுத்த Vivo ஸ்மார்ட்போன்\nடெக் நியூஸ்இந்த மேட்டர் தெரிஞ்சா ஏப்.23 வரை எந்த டிவியும் வாங்க மாட்டீங்க\nடிரெண்டிங்தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள், வாட்சப் ஸ்டேட்டஸ் 2021\nஉறவுகள்புதிதாக திருமணமானவர் உடலுறவில் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன... எப்படி தவிர்ப்பது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2019/12/30/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E/", "date_download": "2021-04-14T22:04:45Z", "digest": "sha1:YFYSLDOMQIOUVRVUUL2TWWBNAAMNXXGZ", "length": 16729, "nlines": 143, "source_domain": "vimarisanam.com", "title": "“துக்ளக்” ஆசிரியர் “சோ” கலைஞர் தலையில் அட்சதை தூவிய சுவாரஸ்யமான சம்பவம் …!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← திரை இசைத்திலகம் – கே.வி.மஹாதேவன் (என் விருப்பம் -36)\n– ” நாய்களுக்கே பதிவு தேவை ” -குருஜி சொல்கிறார் ….\n“துக்ளக்” ஆசிரியர் “சோ” கலைஞர் தலையில் அட்சதை தூவிய சுவாரஸ்யமான சம்பவம் …\nதுக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் குறித்த ஒரு சுவாரஸ்யமான\nசம்பவம்… இதை அண்மையில் மதுரையில் நடந்த\nஒரு நிகழ்ச்சியில் கூறியவர் – மதுரை தியாகராஜா மில்ஸ் மற்றும்\nகல்விக் குழுமத்தின் அதிபரான திரு.கருமுத்து கண்ணன் அவர்கள் –\n” எமர்ஜென்ஸி காலகட்டத்தில், அதை துணிச்சலோடும்,\nபுத்திசாலித்தனத்தோடும் – எதிர்கொண்டவர் துக்ளக் ஆசிரியர் சோ.\nநகைச்சுவையை மட்டும் அல்லாமல் ஆன்மிகத்தையும் தனது\n1982-83 காலகட்டத்தில், கலைஞர் வீட்டில் ஒரு திருமணம்\nநடைபெற்றது. அப்போது திமுக ஆட்சியில் இல்லை. அந்தக்\nகல்யாணத்திற்கு சோவும் வந்திருந்தார். ஆனால், கீழ்வரிசையில்\nஅமர்ந்திருந்தார். அப்போது அவரை கவனித்த கலைஞர் கருணாநிதி\nஅவர்கள், ‘சோ’ வை மேடைக்கு அழைத்து, அவரை பேசுமாறூ\nஆன்மிகவாதியான சோ, ஒரு சுயமரியாதை திருமணத்தில்\nஎன்ன பேசப்போகிறார் என்று எல்லாரும் ஆவலோடு காத்திருந்தனர்.\n” இங்கே புரோகிதரைத் தேடினேன். காணவில்லை.\nநானே புரோகிதர் தான். நானே மந்திரம் சொன்னால் தப்பில்லை ”\n“மாங்கல்யம் தந்துனானே” என்கிற சம்ஸ்கிருத மந்திரத்தை\nஅத்தோடு நில்லாமல், தன் பாக்கெட்டில் மடித்து கொண்டு\nவந்திருந்த அட்சதையை மணமக்கள் தலையில் தூவி,\nஅதன் மீதியை, மேடையிலிருந்த கலைஞர் தலையிலும்\n இதை நான் நேரில் பார்த்தேன்.\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← திரை இசைத்திலகம் – கே.வி.மஹாதேவன் (என் விருப்பம் -36)\n– ” நாய்களுக்கே பதிவு தேவை ” -குருஜி சொல்கிறார் ….\n2 Responses to “துக்ளக்” ஆசிரியர் “சோ” கலைஞர் தலையில் அட்சதை தூவிய சுவாரஸ்யமான சம்பவம் …\n9:44 முப இல் திசெம்பர் 30, 2019\nஎதற்கும், எவருக்கும் அஞ்சாத துணிச்சல்,\n11:46 பிப இல் திசெம்பர் 30, 2019\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nநக்கீர'னே இப்படிச் சொன்னால் ....அதற்கென்ன அர்த்தம்...\nபார்த்தவுடன் பிடிக்காது… ஆனால் பார்க்கப் பார்க்க பிடிக்கும்….\nஒரு கொலைவழக்கை - இதைவிட மோசமாக குழப்ப முடியுமா...\nஅபூர்வ ராகங்களில் கவிஞர் கண்ணதாசன்...\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.....\nயார் சொன்னால் கேட்கலாம் ......\nசினிமாவும் நானும் - அமெரிக்காவில் ஜெயகாந்தன்\nபார்த்தவுடன் பிடிக்காது… ஆனால்… இல் vic\nபார்த்தவுடன் பிடிக்காது… ஆனால்… இல் புதியவன்\nநக்கீர’னே இப்படிச் சொன்ன… இல் sankar\nஒரு கொலைவழக்கை – இதைவிட… இல் Peace\nநக்கீர’னே இப்படிச் சொன்ன… இல் புதியவன்\nஒரு கொலைவழக்கை – இதைவிட… இல் vimarisanam - kaviri…\nஒரு கொலைவழக்கை – இதைவிட… இல் புதியவன்\nஆஃப்ரிக்கன் மேக் குங்குமப்பூவே… இல் புதியவன்\nஜெயகாந்தனின் மிகச்சிறந்த சொற்ப… இல் shiva\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் vimarisanam - kaviri…\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் Raghuraman\nசாண்டோ சின்னப்பா தேவரும், எம்.… இல் புதியவன்\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் vimarisanam - kaviri…\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் Thiruvengadam\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் புதியவன்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nபார்த்தவுடன் பிடிக்காது… ஆனால் பார்க்கப் பார்க்க பிடிக்கும்….\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்….. ஏப்ரல் 13, 2021\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/manobala-person", "date_download": "2021-04-14T23:48:47Z", "digest": "sha1:T7KR6M4SKOU6EOYOEETHSPL4JHSGDHNU", "length": 6493, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "manobala", "raw_content": "\n“பத்து வருஷமா நான் லாக்டெளன்லதான் இருக்கேன்” - நெகிழ்ந்த வடிவேலு\n\"தெம்பு இருந்தும் நடிக்க முடியாம கெடக்குறது எவ்ளோ ரணம் தெரியுமா\"- நண்பர்களிடம் கலங்கிய வடிவேலு\nவாட்ஸ்அப் பார்ட்டியில் வடிவேலு... எங்கே, ஏன்\n``சங்கத்தை உடைத்த மனோபாலாவைச் சந்திக்கலாமா முதல்வர்''– ஓயா��� சீரியல் சங்கப் பஞ்சாயத்து\n\"ஜெயிக்காமலேயே பொறுப்புக்கு வந்துடணும்னு மனோபாலா நினைக்கிறார்\" - டிவி சங்க சர்ச்சை\nபணமோசடி... பொங்கிய மனோபாலா... உடைந்தது டிவி நடிகர் சங்கம்\nசெல்லூர் ராஜுவுக்கும் மனோபாலாவுக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன\n``வடிவேலுக்கு ரத்தம்... ஷங்கர், சிம்புதேவனுக்கு தக்காளிச் சட்னியா\nவடிவேலு குறித்து சிங்கமுத்துவின் கமென்ட்... முடக்கப்பட்ட நடிகர் சங்க வாட்ஸ்அப் குரூப்\n``டிவி நடிகர் சங்கத்துல கொஞ்சம் பணம் சேர்ந்துடுச்சு... அதான இப்படி பண்றீங்க\n\"பிகில் படம் பயமாதான் இருக்கு\n`` `பிகில்'ல நடிச்சிருக்கேன்; ஆனா, படத்துல வருமானு தெரியல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/04/350.html", "date_download": "2021-04-14T22:49:26Z", "digest": "sha1:4ZFLH2IVZYB5ZZT34TN5FMJ3B3JBAJS3", "length": 8709, "nlines": 90, "source_domain": "www.yarlexpress.com", "title": "வீட்டுத் திட்டங்கள் தொடர்பில் 350 முறைப்பாடுகள்.. அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவீட்டுத் திட்டங்கள் தொடர்பில் 350 முறைப்பாடுகள்.. அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு.\nயாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத் திட்டத்திற்கான தெரிவு தொடர்பில் சுமார் 350 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்மவட்ட...\nயாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத் திட்டத்திற்கான தெரிவு தொடர்பில் சுமார் 350 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்மவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.\nநேற்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டு இவ்வருடம் வீட்டுத் திட்டங்களை வழங்குவதற்கான தெரிவுகள் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் இடம்பெற்று வருகின்றன.\nதெரிவுகளில் தமது பெயர் உள்ளடக்கப்படவில்லை என பல முறைப்பாடுகள் வந்து சேருகின்றது.\nஆகவே குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க படுவதோடு தற்போது வெயிடப்படும் பட்டியல் இறுதி பட்டியல் அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.20\nவணிகம் / பொருளாதாரம் (6)\nநல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.. தேர்தல் கால கூட்டு மட்டுமே...அங்கஜன் தெரிவிப்பு\n\"வங்கி ஊழியர்களது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக\" - யாழில் போராட்டம்\nயாழ்.சுழிபுரத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து..\nதிருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு : மக்கள் வெளியேற தடை.\nYarl Express: வீட்டுத் திட்டங்கள் தொடர்பில் 350 முறைப்பாடுகள்.. அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு.\nவீட்டுத் திட்டங்கள் தொடர்பில் 350 முறைப்பாடுகள்.. அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1568", "date_download": "2021-04-14T23:56:32Z", "digest": "sha1:CQBT4MG5SOZHXQA2AS57NCU6AUF5JVPD", "length": 10188, "nlines": 73, "source_domain": "kumarinet.com", "title": "குமரி மாவட்ட பட்டியல் வெளியீடு: மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 76 ஆயிரம்", "raw_content": "\nகுமரி மாவட்ட பட்டியல் வெளியீடு: மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 76 ஆயிரம்\nதமிழகம் முழுவதும் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்- 2018 முடிவடைந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.\nஇதில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட, மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ பெற்றுக்கொண்டார்.\nபின்னர் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழ்நாடு முழுவதும் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முடிவடைந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (அதாவது நேற்று) வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே வரைவு வாக்காளர் பட்டியல் 3-10-2017 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் மொத்தம் 15 லட்சத்து 12 ஆயிரத்து 841 வாக்காளர்கள் இருந்தனர்.\nஅதைத்தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறை திருத்தம்- 2018 மற்றும் சிறப்புப் பணி- 2018-ன் படி 15 ஆயிரத்து 640 வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் வாக்காளர் பட்டியலை செம்மைபடுத்தும் விதமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு- வீடாக கள ஆய்வு பணி ம���ற்கொண்டார்கள். அதன்அடிப்படையில் இறந்தவர்கள், இடம்பெயர்ந்த நபர்கள் ஆகிய நபர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலிருந்து நீக்கம் செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 52 ஆயிரத்து 241 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇதனால் இறுதி வாக்காளர் பட்டியலில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 357 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 32 ஆயிரத்து 734 பெண் வாக்காளர்களும், 149 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 14 லட்சத்து 76 ஆயிரத்து 240 வாக்காளர்கள் உள்ளனர்.\nமேலும் 1-1-2018 அன்று 18 வயது பூர்த்தி அடைந்த நபர்கள் புதிய வாக்காளர்களாக சேர சம்பந்தப்பட்ட வட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட மையங்களில் தேவையான விண்ணப்ப படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். பொது மக்களின் பார்வைக்காக இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வரையறுக்கப்பட்ட மையங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம் பெற்றவர்கள் அரசு இ-சேவை மையங்களில் இலவசமாக வண்ண அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம். திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நபர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி அரசு இ-சேவை மையங்களில் பெற்று கொள்ளலாம்.\nஇவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.\nகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து, தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 36 ஆயிரத்து 601 வாக்காளர்கள் குறைந்துள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 10 ஆயிரத்து 623 பேர் குறைவாக உள்ளனர்.\nஅதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக கன்னியாகுமரி சட்டசபை தொகுதி திகழ்கிறது.\nநிகழ்ச்சியில் பத்மநாபபுரம் உதவி கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, நாகர்கோவில் கோட்டாட்சியர் ஜானகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, தாசில்தார்கள் சஜீத் (அகஸ்தீஸ்வரம்), கண்ணன் (விளவங்கோடு), தேர்தல் தாசில்தார் சுப்பிரமணியன், தேர்தல் துணை தாசில்தார்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\n‘இதய துடிப்பை எகிற வைத\nஇந்தியாவில் கடந்த 24 ம\n8 அணிகள் பங்கேற்கும் ஐ\nதனுஷ் நடித்த கர்ணன் தி\nசத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும்\n144 தடை உத்தரவு மக்களி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2459", "date_download": "2021-04-15T00:05:08Z", "digest": "sha1:3QAC47MBD6DCKMS4MKD47CPPZN4YUDHS", "length": 6516, "nlines": 65, "source_domain": "kumarinet.com", "title": "வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.1 லட்சம் பறிமுதல்; பெண் அதிகாரியிடம் விசாரணை", "raw_content": "\nவேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.1 லட்சம் பறிமுதல்; பெண் அதிகாரியிடம் விசாரணை\nகுமரி மாவட்டம் தக்கலை அருகே வேர்கிளம்பியில் பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் தங்களது தேவைகளுக்காக பல்வேறு சான்றிதழ்கள் வாங்குவதற்காக வந்து செல்வார்கள்.இதனால், எப்போதும் வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்படும். இந்த பேரூராட்சி அலுவலகத்தில் நாகர்கோவிலை சேர்ந்த மாலதி என்பவர் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார்.\nவேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தை பற்றி கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.\nஇந்தநிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் மற்றும் போலீசார், கல்குளம் தாசில்தார் ராஜாசிங் ஆகியோர் நேற்று மாலை வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்து திடீர் சோதனை நடத்தினார்கள்.\nஅப்போது, செயல் அலுவலர் மாலதியிடம் கணக்கில் வராத ரூ.1 லட்சம் இருப்பதை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். அதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.\nபோலீசாரின் முதல்கட்ட விசாரணையில், குலசேகரம் பகுதியை சேர்ந்த ஒப்பந்தகாரர் ஒருவரிடம் அரசின் ஒப்பந்த பணிகள் வழங்குவதற்காக லஞ்சமாக ரூ.1 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.\nமேலும், இதுவரை வழங்கப்பட்டுள்ள ஒப்பந்த பணிகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் தணிக்கை செய்தனர். இதுகுறித்து செயல் அலுவலர் மாலதியிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n‘இதய துடிப்பை எகிற வைத\nஇந்தியாவில் கடந்த 24 ம\n8 அணிகள் பங்கேற்கும் ஐ\nதனுஷ் நடித்த கர்ணன் தி\nசத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும்\n144 தடை உத்தரவு மக்களி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://economynews.lk/category/tamil/", "date_download": "2021-04-14T23:10:28Z", "digest": "sha1:CMKB7RBITNEXTT3XKT4LOU6XWPGJIP62", "length": 10687, "nlines": 84, "source_domain": "economynews.lk", "title": "Tamil", "raw_content": "\nBIG BAD WOLF புத்தகம் விற்பனை திருவிழா மீண்டும் ஒரு முறை ONLINE இல்\nBIG BAD WOLF புத்தகம் விற்பனை திருவிழா மீண்டும் ஒரு முறை ONLINE இல்\nஉலகின் மிகப்பெரிய புத்தக விற்பனைத் திருவிழாவுக்குத் தயாராகுங்கள். BIG BAD WOLF புத்தக விற்பனை தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இலங்கைக்கு மற்றொருமுறை இணையவழியினூடாக வருகின்றது. புத்தக விற்பனையானது நம்மைச் சுற்றிவரும் அதேவேளையில் அதன் Wolf pack மற்றும் புத்தக ஆர்வலர்களிடையே மிகுந்த…\nWNPS உடன் இணைந்து கண்டல் தாவர மீளுருவாக்கத்திற்கு தலைமை தாங்கும் ஹேமாஸ் Consumer\nஅழகு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணி உற்பத்தியாளரான ஹேமாஸ் Consumer, உயிரியற் பல்வகைமை பாதுகாப்புக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில் ஆனவிலுந்தாவ ஈரநில சரணாலயத்திற்குள் ஒரு விஞ்ஞான ரீதியான கண்டல் தாவர மீளுருவாக்க திட்டத்திற்காக வனவிலங்கு மற்றும் இயற்கை…\nஅஃப்லடோக்ஸின் (Aflatoxin) அதிகளவில் கலந்திருக்கும் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் குறித்த அண்மைய ஊடக சமூக அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் Pyramid Wilmar (Private) Limited (“Pyramid Wilmar”) இன் முகாமைத்துவம் பின்வருவனவற்றை குறிப்பிட விரும்புகின்றது. Pyramid Wilmar என்பது நல்லாளுகை…\nஜா-எலவில் அதிநவீன Hikvision அனுபவ மையத்தை திறக்கும் IT Gallery\nவீடியோ கண்காணிப்பு தீர்வுகளின் முன்னணி விநியோகத்தரும், இலங்கையில் Hikvision விநியோகத்தருமான, IT Gallery Computers பிரைவட் லிமிடெட் நிறுவனம், ஒரு முழுமையான Hikvision அனுபவ மையத்தை அண்மையில் திறந்து வைத்துள்ளது. வாடிக்கையாளர்களின் பயணத்தை புதிய பாதையை நோக்கி மாற்றுவதை நோக்கமாகக் கொண்டதாக…\nஇ-ஸ்வாபிமானி 2020 இனை வெற்றிகரமாக முடித்து டிஜிற்றல் புத்தாக்கத்தின் சிறப்பைக் கொண்டாடும் ICTA\nஇலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) ஆனது, நாட்டை டிஜிற்றல் உள்ளடக்கத்தை நோக்கி செலுத்துகிறது. சிறந்த டிஜிற்றல் புத்தாங்களை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட, தேசிய டிஜிற்றல் சமூகத்தில் தாக்கம் செலுத்தும் விருதுகளான இ-ஸ்வாபிமானி 2020 இனை…\nIITயின் 30 வது ஆண்டு நிறைவில் University of Westminster பட்டங்களை வருடாந்த பட்டமளிப்பில் பெற்றுக்கொண்ட மாணவர்கள்\nஇலங்கையில் பிரிட்டிஷ் உயர் கல்வியின் முன்னோடியும், நாட்டின் முதன்மையான தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக வளாகமுமான Informatics Institute of Technology (IIT), தனது 26 வது பட்டமளிப்பு விழாவை வெற்றிகரமாக நடாத்தியதுடன், அங்கு 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் University…\nபேபி செரமியின் புதிய மூலிகை சவர்க்காரம் உங்கள் குழந்தையின் சருமத்தை மென்மையாக்கும்\nசெம்பருத்தி , சந்தனம், வேப்பிலை மற்றும் வெனிவெல், மல்லிகை மற்றும் மஞ்சள் ஆகியவற்றின் இரட்டை-நன்மை சேர்க்கைகளுடன் ஒரு குழந்தை கருத்தரித்த தருணத்திலிருந்து, பெற்றோர்கள் தங்களின் விலைமதிப்பற்ற மகிழ்ச்சிக்கு எல்லாவற்றையும் சிறந்ததாக வழங்க விரும்புகிறார்கள். குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போது, குழந்தைக்கு…\n“அவுருது வாசி” பிரசாரத்தை அறிவித்த VIVO : V, Y தொடர் ஸ்மார்ட்போன் கொள்வனவுடன் கவர்ச்சிகர பரிசுகள்\nஉலகளாவிய முன்னணி தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, சிங்கள தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் பருவகால பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது. இந்த பிரசாரத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை கொள்வனவு செய்யும் போது டீ- சேர்ட்கள், பரிசுப்…\nSLS சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதலாவது கூந்தல் பராமரிப்பு எண்ணெய் வர்த்தக நாமமாக வரலாற்றில் இணைகிறது குமாரிகா\nஒரு குறிப்பிடத்தக்க சாதனைக்கான வழியை உருவாக்கி, ஹேமாஸ் உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமான முன்னணி தலை முடி பராமரிப்பு தீர்வுகளை வழங்கும் குமாரிகா, இன்று SLS சான்றிதழைப் பெற்ற முதல் கூந்தல் பாராமரிப்பு எண்ணெய்யாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இலங்கை தரநிலை நிறுவனத்தில் நடைபெற்ற…\nDIMO நிறுவனத்திடமிருந்து TATA SIGNA 4018.S பிரைம் மூவர்களை தெரிவு செய்த ADVANTIS PROJECTS & ENGINEERING\nஇலங்கையில் TATA Motors Ltd இன் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தரான இலங்கையின் முன்னணி பாரிய நிறுவனங்களில் ஒன்றான DIMO, TATA SIGNA 4018.S பிரைம் மூவர்களின் 7 தொகுதிகளை சேதவத்தையில் அமைந்துள்ள Advantis Projects & Engineering (Pvt.) Ltd நிறுவனத்திடம்…\nBIG BAD WOLF புத்தகம் விற்பனை திருவிழா மீண்டும் ஒரு முறை ONLINE இல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-04-14T23:04:25Z", "digest": "sha1:3IYUODZ3MEPGLH63PARSF2YGHF3QSY6Y", "length": 10371, "nlines": 144, "source_domain": "inidhu.com", "title": "சுண்டல் மசாலா / குருமா செய்வது எப்படி? - இனிது", "raw_content": "\nசுண்டல் மசாலா / குருமா செய்வது எப்படி\nஉணவு விடுதிகளில் பூரி, சப்பாத்தி, நாண் போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ளத் தரப்படும் சுண்டல் மசாலா / குருமா எல்லோராலும் விரும்பப்படுகிறது. எளிதாக வீட்டில் உள்ளப் பொருட்களைக் கொண்டு சுவையான சுண்டல் மசாலா / குருமா செய்வது பற்றிப் பார்க்கலாம்.\nசுண்டல் – 150 கிராம்\nபெரிய வெங்காயம் – 1 (பெரியது)\nகரம் மசாலா – 1½ ஸ்பூன்\nமல்லிப் பொடி – 2½ ஸ்பூன்\nசீரகப் பொடி – 1½ ஸ்பூன்\nவத்தல் பொடி – 1½ ஸ்பூன்\nமஞ்சள் பொடி – 1 ஸ்பூன்\nநல்ல எண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nகடுகு – 1 ஸ்பூன்\nகறிவேப்பிலை – 1 கொத்து\nமுதலில் சுண்டலை எட்டு முதல் பத்து மணி நேரம் ஊற வைக்கவும். பெரிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக்கி மிக்ஸியில் அடித்து நன்கு கூழாக்கிக் கொள்ளவும். ஊற வைத்த சுண்டலை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். வேக வைத்த சுண்டலில் மூன்றில் ஒரு பகுதியை எடுத்து மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும்.\nசுண்டல் மசாலா செய்ய தேவையான பொருட்கள்\nவாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதனுடன் நீளவாக்கில் அரிந்து வைத்துள்ள பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்.\nகுக்கரை அடுப்பில் வைத்து முழுதாக உள்ள சுண்டல், அரைத்து வைத்துள்ள சுண்டல், கூழாக உள்ள தக்காளி, வத்தல் பொடி, சீரகப் பொடி, மல்லிப் பொடி, கரம் மசால் பொடி, மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு நீர் சேர்த்து கலந்து குக்கரை மூடி விடவும்.\nஅடுப்பில் வைக்கத் தயார் நிலையில்\nஒரு விசில் வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும். சுவையான சுண்டல் மசாலா / குருமா தயார்.\nஇதனை பூரி, சப்பாத்தி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். சுண்டலை மிக்ஸியில் அரைத்துச் சேர்ப்பதால் மசாலா கிரேவி பதத்தில் இருக்கும். இந்த மசாலாவை வெளியூர் பயணத்தின் போது சப்பாத்தியுடன் சேர்த்து எடுத்துச் செல்லலாம்.\nவிருப்பமுள்ளவர்கள் மல்லிப் பொடி, வத்தல் பொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றிற்கு பதிலாக 2¼ ஸ்பூன் மசாலா பொடி சேர்த்து சுண்டல் மசாலா தயார் செய்யலாம்.\nமசாலாவிற்கு நன்கு பழுத்த தக்காளியை தேர்வு செய்யவும்.\nசுண்டல் மசாலாவிற்கு கருப்பு நிறச் சுண்டலை தேர்வு செய்யவும்.\nவிருப்பமுள்ளவர்கள் தேங்காயை விழுதாக்கி மசாலா தயார் செய்யலாம்.\nCategoriesஉணவு Tagsகுழம்பு வகைகள், ஜான்சிராணி வேலாயுதம்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nநீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்\nபத்தி எரியுது நெருப்பு ஒண்ணு\nஒரு வழிப் பாதை – சிறுகதை\nபுகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு\nபவளப் பாறைகள் – கடலின் மழைக்காடுகள்\nவியந்து நிற்கும் உன் மனமே\nபுதினா லெமன் ஜூஸ் செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF/_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-14T23:10:57Z", "digest": "sha1:ZNUMKYSAIGKDEEFQR6TETN4H6TNLQFXT", "length": 3136, "nlines": 41, "source_domain": "noolaham.org", "title": "நிறுவனம்:கிளி/ கணேசபுரம் முனியப்பர் கோயில் - நூலகம்", "raw_content": "\nநிறுவனம்:கிளி/ கணேசபுரம் முனியப்பர் கோயில்\nபெயர் கிளி/ கணேசபுரம் முனியப்பர் கோயில்\nமுகவரி விவசாய வீதி, கணேசபுரம், கிளிநொச்சி\nகணேசபுரம் முனியப்பர் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கணேசபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.\nநூல்கள் [11,391] இதழ்கள் [12,986] பத்திரிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] நினைவு மலர்கள் [1,463] சிறப்பு மலர்கள் [5,308] எழுத்தாளர்கள் [4,269] பதிப்பாளர்கள் [3,519] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\nகிளிநொச்சி மாவட்ட இந்து ஆலயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/a-man-who-saves-his-family-from-accident-finally-died-as-he-could-not-escape-334223.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-04-14T23:55:18Z", "digest": "sha1:6WC5QP7GTWED47SCTI5V64B6T7WRONNL", "length": 16773, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "இறுதி அஞ்சலிக்குப் போன போது விபத்தில் சிக்கிய குடும்பம்.. காப்பாற்றிய நபர் பரிதாப மரணம்! | A man who saves his family from accident finally died as he could not escape - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மே��ேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nசென்னை வானிலை மையத்தின் அறிவிப்பு இந்தியில் வெளியானதால் சர்ச்சை.. குவியும் கண்டனங்கள்\nதமிழகத்தில் தொடங்கியது ரமலான் நோன்பு.. கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து இஸ்லாமியர்கள் தொழுகை\n24 மணி நேரத்தில் சாதித்த உதயநிதி.. உதயநிதி கோரிக்கையை ஏற்று 'கர்ணன்' படத்தில் அதிரடி மாற்றம்\nகொரோனா 2-வது அலை பாதிப்பு அதிகமானதற்கு.. பா.ஜ.க அரசின் அலட்சியமே காரணம்.. போட்டு தாக்கிய ஸ்டாலின்\nமக்களே உஷார்.. தமிழகத்தில் நாளுக்கு, நாள் அதிகரிக்கும் கொரோனா.. தினசரி பாதிப்பு 8,000-ஐ நெருங்கியது\nசென்னையில் அண்ணா, காமராஜர் சாலை பெயர் மாற்றம்.. தமிழக அரசை வறுத்தெடுத்த டி.டி.வி தினகரன்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n''மக்களுக்கு பொறுப்பு வேணும்.. எல்லாமே அவங்க கையில்தான் இருக்கு''..சுகாதாரத்துறை செயலாளர் பளிச்\n\"ஓ மை காட்\".. அதிமுக வேட்பாளருக்கு வந்த திடீர் சந்தேகம்.. வீடு வீடாக சென்று.. அலறி போன ஆண்டிப்பட்டி\n\"140\" உறுதி.. \"பைனல்\" அதுக்கும் மேல.. பூரித்த ஸ்டாலின்.. பேக்கப் சொன்ன ஐபேக்.. குஷியில் திமுக\nExclusive: அந்தக் கதையே வேண்டாம் எனக் கூறிவிட்டேன்; மறுவாக்குப்பதிவு ஏன் எனக் கூறும் ஹசன் மவுலானா..\nஅதிரடி வியூகம்..அசாத்திய திறமை.. 23 வயதில் ஒலிம்பிக்கில்.. சென்னை தமிழச்சி நேத்ரா குமணன்.. யார் இவர்\nஅம்பேத்கர் கனவை நிறைவேற்றும் மோடி; பெரியார் சாலையை மாற்ற எதிர்ப்பு... திராவிட டோனில் வானதி சீனிவாசன்\nஎழுச்சியுடன் அம்பேத்கர் 130வது பிறந்த நாள்:வர்ணாசிரம சனாதன தர்மத்தை வேரறுக்க தமிழக தலைவர்கள் உறுதி\n'... மாஸ் லுக்கில் சின்ன தல பதிவிட்ட வைரல் போட்டோ... 'தல' தோனி மட்டும் மிஸ்ஸிங்\nடி.ஆர். பாலு எம்.பி.க்கு கொரோனா; மருத்துவமனையில் இருந்து துரைமுருகன் டிஸ்சார்ஜ்\nமகள் திருமண ஏற்பாடுகள் மும்முரம்... தேர்தல் பணிகள் முடிந்தும் ஓய்வில்லாமல் ஓடும் டிடிவி தினகரன்..\nLifestyle இன்றைய ராசிப்பலன் 15.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்துவது நல்லது…\nSports சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்\nAutomobiles வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில�� நிறுத்தப்படுகிறதா வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்\nFinance ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.. நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்க..\nMovies பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் \nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nchennai accident tirumangalam சென்னை விபத்து திருமங்கலம்\nஇறுதி அஞ்சலிக்குப் போன போது விபத்தில் சிக்கிய குடும்பம்.. காப்பாற்றிய நபர் பரிதாப மரணம்\nவிபத்தில் உயிரிழந்த உறவினர்களின் இறுதி அஞ்சலிக்கு வந்தவர் மற்றொரு விபத்தில் சிக்கி பலி-வீடியோ\nசென்னை: சென்னையில் விபத்தில் உயிரிழந்த உறவினர்களின் இறுதி அஞ்சலிக்கு வந்தவர் மற்றொரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தனது உயிரை துச்சமென மதித்து தனது குடும்பத்தினரை காப்பாற்றி விட்டு அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.\nசென்னை திருமங்கலம் திருநகரைச் சேர்ந்த மீரான் மொய்தீன் என்பவர் குடும்பத்தினருடன் மதுராந்தகம் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது கார் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.\nஇதில் மீரான் மொய்தீனும் அவரது சகோதரி மகள் யாஸ்மினும் உயிரிழந்தனர். அவர்களின் இறுதிச் சடங்குகள் சென்னை திருநகரில் உள்ள மீரான் மொய்தீன் வீட்டில் நடைபெற்று வருகின்றன.\nஇதில் பங்கேற்பதற்காக மீரான் மொய்தீனின் உறவினரான திண்டுக்கல்லைச் சேர்ந்த உபயதுல்லா என்பவர் குடும்பத்தினருடன் பஸ் மூலம் சென்னை வந்தார். அவர்கள் மீரான் மொய்தீன் வீட்டுக்குச் செல்வதற்காக இன்று அதிகாலையில் திருமங்கலத்தில் சாலையோரமாக சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது அங்கு அபாயகரமான வேகத்தில் வந்த ஒரு சொகுசுக் காரின் ஓட்டுநர், திருமங்கலம் சிக்னல் அருகே எதிரே உள்ள சாலையில் இருந்து திரும்பிய கார் மீது மோதாமல் தவிர்க்க சொகுசு காரை வேறுபுறம் திருப்பினார்.\nஅப்போது கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோரமாகச் சென்றுகொண்டிருந்த உபயதுல்லா குடும்பத்தினரை நோக்கிப் பாய்ந்தது. அப்போது குடும்பத்தினர் அனைவரையும் எச்சரித்தும் பிடித்துத் தள்ளியும் காப்பாற்றிய உபயதுல்லா, தான் தப்பிக்க அவகாசம் இன்றி கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇதனைத் தொடர்ந்து அந்த சொகுசு கார் அந்த இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல் உள்ளிட்டவற்றில் மோதி நின்றது. இந்த விபத்தில் சொகுசுக் காரின் ஓட்டுநரான சதீஷின் வலது கால் எலும்பு முறிந்தது.\nவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் திருமங்கலம் போக்குவரத்துப் போலீசார் விபத்தை ஏற்படுத்திய சதீஷ் நினைவு திரும்பிய பின் மது அருந்தியிருந்தாரா என விசாரணை மேற்கொண்டனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/i-am-ready-to-discuss-with-a-raja-says-minister-rajendrabalaji-405178.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-04-14T22:58:27Z", "digest": "sha1:BMALPQCY62MDBMYZSA45TNXSQJSMK4NH", "length": 17020, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆ.ராசா உடன் விவாதிக்க நான் தயார்... வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றுவேன் - ராஜேந்திரபாலாஜி | I am ready to discuss with A.Raja says Minister RajendraBalaji - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nசென்னை வானிலை மையத்தின் அறிவிப்பு இந்தியில் வெளியானதால் சர்ச்சை.. குவியும் கண்டனங்கள்\nதமிழகத்தில் தொடங்கியது ரமலான் நோன்பு.. கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து இஸ்லாமியர்கள் தொழுகை\n24 மணி நேரத்தில் சாதித்த உதயநிதி.. உதயநிதி கோரிக்கையை ஏற்று 'கர்ணன்' படத்தில் அதிரடி மாற்றம்\nகொரோனா 2-வது அலை பாதிப்பு அதிகமானதற்கு.. பா.ஜ.க அரசின் அலட்சியமே காரணம்.. போட்டு தாக்கிய ஸ்டாலின்\nமக்களே உஷார்.. தமிழகத்தில் நாளுக்கு, நாள் அதிகரிக்கும் கொரோனா.. தினசரி பாதிப்பு 8,000-ஐ நெருங்கியது\nசென்னையில் அண்ணா, காமராஜர் சாலை பெயர் மாற்றம்.. தமிழக அரசை வறுத்தெடுத்த டி.டி.வி தினகரன்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n''மக்களுக்கு பொறுப்பு வேணும்.. எல்லாமே அவங்க கையில்தான் இருக்கு''..சுகாதாரத்துறை செயலாளர் பளிச்\n\"ஓ மை காட்\".. அதிமுக வேட்பாளருக்கு வந்த திடீர் சந்தேகம்.. வீடு வீடாக சென்று.. அலறி போன ���ண்டிப்பட்டி\n\"140\" உறுதி.. \"பைனல்\" அதுக்கும் மேல.. பூரித்த ஸ்டாலின்.. பேக்கப் சொன்ன ஐபேக்.. குஷியில் திமுக\nExclusive: அந்தக் கதையே வேண்டாம் எனக் கூறிவிட்டேன்; மறுவாக்குப்பதிவு ஏன் எனக் கூறும் ஹசன் மவுலானா..\nஅதிரடி வியூகம்..அசாத்திய திறமை.. 23 வயதில் ஒலிம்பிக்கில்.. சென்னை தமிழச்சி நேத்ரா குமணன்.. யார் இவர்\nஅம்பேத்கர் கனவை நிறைவேற்றும் மோடி; பெரியார் சாலையை மாற்ற எதிர்ப்பு... திராவிட டோனில் வானதி சீனிவாசன்\nஎழுச்சியுடன் அம்பேத்கர் 130வது பிறந்த நாள்:வர்ணாசிரம சனாதன தர்மத்தை வேரறுக்க தமிழக தலைவர்கள் உறுதி\n'... மாஸ் லுக்கில் சின்ன தல பதிவிட்ட வைரல் போட்டோ... 'தல' தோனி மட்டும் மிஸ்ஸிங்\nடி.ஆர். பாலு எம்.பி.க்கு கொரோனா; மருத்துவமனையில் இருந்து துரைமுருகன் டிஸ்சார்ஜ்\nமகள் திருமண ஏற்பாடுகள் மும்முரம்... தேர்தல் பணிகள் முடிந்தும் ஓய்வில்லாமல் ஓடும் டிடிவி தினகரன்..\nSports சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்\nAutomobiles வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்\nFinance ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.. நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்க..\nMovies பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் \nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\na raja edapadi palanisamy rajendra balaji அ ராசா 2ஜி வழக்கு எடப்பாடி பழனிச்சாமி ராஜேந்திர பாலாஜி\nஆ.ராசா உடன் விவாதிக்க நான் தயார்... வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றுவேன் - ராஜேந்திரபாலாஜி\nசென்னை: 2ஜி குறித்து விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். கோட்டையில் வைத்து நேருக்கு நேர் விவாதிக்க முதலமைச்சர் தயாரா என்று கேட்ட அ.ராசாவிற்கு தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதில் கொடுத்துள்ளார். ஆ.ராசா விவாதத்துக்கு அழைத்தால் எடப்பாடியார் எதற்கு வர வேண்டும் நான் வருகிறேன் திமுக தயாரா என்று கேட்டுள்ளார் அ.ராசா.\n2ஜி வழக்கு பத்தி… முடிஞ்சா எங்கிட்ட பேசுங்க.. ஆ.ராசாவை 'அலறவிட்ட' அ.தி.மு.க அமைச்சர் - வீடியோ\n2ஜி வழக்கில் சிக்கி சிறை சென்று பின்னர் விடுதலையான திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா முதல்வரின் விமர்சனத்துக்கு பதில் அளித்தார். 2ஜி குறித்து விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். கோட்டையில் வைத்து நேருக்கு நேர் விவாதிக்க முதலமைச்சர் தயாரா அட்டார்னி ஜெனரல் உட்பட யாரை வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளட்டும். நான் தயாராக இருக்கிறேன் சவால் விட்டார்\nஇதன் பின்னர் அதிமுகவிலிருந்து பதில் வராத நிலையில் ஆ.ராசா மீண்டும் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் மீண்டும் விவாதம் நடத்த தயார் என்று அழைப்பு விடுத்தார்.\nஇந்நிலையில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விவாதத்துக்கு நான் தயார் என்று கூறியுள்ளார். விருதுநகரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, 2ஜியில் ஊழல் செய்த பணத்தைப் பதுக்கி வைத்துள்ளார் ஆ.ராசா. அதனால்தான் ராசாவை கூடவே வைத்துள்ளார் ஸ்டாலின்.\nஆ.ராசா விவாதத்துக்கு அழைத்தால் எடப்பாடியார் எதற்கு வர வேண்டும் நான் வருகிறேன். திமுக தயாரா நான் வருகிறேன். திமுக தயாரா\" என்று கேள்வி எழுப்பிய ராஜேந்திர பாலாஜி உங்க வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றுவேன் என்று சொன்னார்.\n'கமிஷன் நாயகர்' - முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை நாயகர் பட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி\nஎடப்பாடியாரைப் பற்றி பேச ஆ.ராசாவுக்கு என்ன யோக்கியதை உள்ளது ஜெயலலிதாவையோ, எடப்பாடியாரையோ பற்றி பேச ஸ்டாலினுக்கோ, ஆ.ராசவுக்கோ தகுதியில்லை.\nபொறாமையுடன் எப்படியாவது அவதூறு பரப்பி ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என கனவு காணும் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் பொதுமக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள் என்றும் கூறினார். கருணாநிதி பேரன், ஸ்டாலினின் மகன் என்பதால் மட்டுமே உதயநிதியை முன் வைக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் ராஜேந்திர பாலாஜி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/ex-admk-surrender-about-woman-professor-kidnaping-case-in-trichy-381150.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-04-14T22:05:17Z", "digest": "sha1:TRTV22RMGFKDIFWD73SKLO2APHZUQAGH", "length": 17995, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "டீச்சரை மிரட்டி விரட்டி கடத்திய வணக்கம் சோமு.. கொரோனா பீதியில் போலீசில் சரண்.. திருச்சியில் ப��பரப்பு | ex admk surrender about woman professor kidnaping case in trichy - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nதிருச்சியில் இருந்து ஷார்ஜா செல்லும் விமானத்தில் திடீர் சிக்கல்.. 116 பயணிகள் உயிர் தப்பினார்கள்\nஎன்னது 6 லட்சம் வாக்காளர்களா.. ஏன் இவ்வளவு அலட்சியம்.. திருச்சியில் ஷாக் நிலவரம்\n வளைத்து வளைத்து ஓட்டு போட்டு அசரவைத்த பெண்கள்\nதனி வாக்குச்சாவடி.. சூப்பரா ஓட்டு போட்டோம்.. அரசுக்கு கோடி நன்றி.. பார்வையற்றவர்கள் நெகிழ்ச்சி\nசட்டையை கழற்றி.. அரை நிர்வாணத்துடன் வாக்களித்த அய்யாக்கண்ணு.. ஷாக்கான போலீசார்.. பரபரத்த திருச்சி\nபணப்பட்டுவாடா... ஆபாச பேச்சால் வசமாக சிக்கிய கே.என் நேரு - 4 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nகாரில் கட்டு கட்டாக 10 கோடி.. சிக்கும் \"முக்கிய புள்ளி..\" திருச்சி சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி\nஒரே கட்டடம்... 14 பேருக்கு கொரோனா.. திருச்சியில் செம ஷாக்.. மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை\nதிருவெறும்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிராச்சாரத்தில் திடீர் மயக்கம்\nExclusive: தொகுதி மக்கள் தான் எனது குடும்பம்... அன்பில் மகேஷ் பொய்யாமொழி 'பளிச்' பேட்டி\nயாருப்பா இது.. வெல்லமண்டி பக்கத்தில்.. திடீரென மைக்கை எடுத்து.. திகைத்து போன திருச்சி.. செம..\nசெல்லும் இடமெல்லாம் தி.மு.க அலை.. ஒரு மாஸ் வெற்றி வெயிட்டிங்.. கே.என்.நேரு கான்ஃபிடன்ஸ்\nநமக்கு கடவுள் துணை இருக்கிறது... திமுக சூழ்ச்சி செய்தாலும் ஜெயிக்க முடியாது - முதல்வர் பழனிச்சாமி\nதிமுகவுக்கு ஓட்டு போட்டால் வீடு கூட இருக்காது..சுருட்டிருவாங்க..போட்டு தாக்கிய ஸ்ரீரங்கம் வேட்பாளர்\nஷாக் ஆன ஆபீசர்ஸ்... வைக்கோல்போரில் ரூ1 கோடி பதுக்கல்.. சிக்கிய மணப்பாறை அதிமுக எம்எல்ஏவின் ஓட்டுநர்\nஅதகள திருச்சி.. கடும் மோதல்.. முக்கிய தலைகள் 'லீடிங்' - மாலை முரசு சர்வே\nSports சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்\nAutomobiles வால்வோ எஸ்90 செடான் காரின��� விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்\nFinance ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.. நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்க..\nMovies பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் \nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ncoronavirus trichy aiadmk vanakkam somu teacher கொரோனாவைரஸ் திருச்சி அதிமுக வணக்கம் சோமு டீச்சர் politics\nடீச்சரை மிரட்டி விரட்டி கடத்திய வணக்கம் சோமு.. கொரோனா பீதியில் போலீசில் சரண்.. திருச்சியில் பரபரப்பு\nதிருச்சி: டீச்சரை மிரட்டி விரட்டி கடத்திய அதிமுக பிரமுகர் வணக்கம் சோமு இன்று கோட்டை போலீசில் சரணடைந்தார்.. கொரோனா பீதி தலைதூக்க உள்ளதால் உயிர் பயம் காரணமாகவே, 7 மாத தலைமறைவுக்கு பின்பு இன்று சரணடைந்துள்ளார் என கூறப்படுகிறது.. இது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவணக்கம் சோமு - இவர் திருச்சி பிரமுகர்.. மறைந்த ஜெயலலிதா மீது ஏற்பட்ட அதீத ஈர்ப்பின் காரணமாக 2009-ல் அதிமுகவில் இணைந்தார். கடுமையாக பணியாற்றினார்.\nஇவரது செயல்பாடுகளை கண்டு வியந்த தலைமை, திருச்சி மாநகர் மலைக்கோட்டை பகுதி பொருளாளர் பதவியும் அன்று கொடுத்தது. அப்போதுதான் திருச்சி மாவட்டத்தில் பிரபலம் ஆனார்.\nஇவர் மீது 7 மாசத்துக்கு முன்பு அதாவது செப்டம்பர் 30ம் தேதி ஒரு டீச்சரை கடத்திவிட்டார் என்ற புகார் எழுந்துள்ளது. தனியார் பெண்கள் கல்லூரியில் பணியாற்றும் அந்த ஆசிரியை பெயர் மகாலட்சுமி. மலைக்கோட்டை நயினார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி.. இந்திரா காந்தி கல்லூரியில் ஆங்கிலதுறை பேராசிரியை.\nசம்பவத்தன்று காலை காலேஜுக்கு மகாலட்சுமி நடந்து சென்று கொண்டிருந்தபோது ஆம்புலன்சில் காத்திருந்த நபர்கள் பேராசிரியர் மகாலட்சுமியை கடத்திச் சென்றதாக கூறப்பட்டது. ஆம்புலன்ஸ் சென்றபோது, மகாலட்சுமி அலறி சத்தம் போடவும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் அவரை துவரங்குறிச்சி என்ற இடத்தில் இறக்கி விட்டு கடத்தல்காரர்கள் பறந்தனர்.\nஇதன்பின்னர், மகாலட்சுமி போலீசுக்கு புகார் சொல்லியதையடுத்து விசாரணை ஆரம்பமானது.. அப்போதுதான் வணக்கம் சோமு கடத்தலில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது... வணக்கம் சோமுவுக்கு டீச்சர் மீது ஒரு தலைக்காதல் இருந்துள்ளது. அவர், எங்கெங்கு போகிறாரோ, அங்கெல்லாம் பின்னாடியே சென்று வணக்கம் சோமு தகராறும் செய்திருக்கிறார். பலமுறை மகாலட்சுமி டீச்சர் இதற்கு எதிர்ப்பு காட்டியும் அவர் தன்னை மாற்றி கொள்ளவில்லை.\nஏற்கனவே கல்யாணம் ஆகி, காலேஜ் படிக்கிற அளவுக்கு ஒரு மகளும் வணக்கம் சோமுவுக்கு உள்ள நிலையில்தான் டீச்சர் மீது லவ் வந்து, கடத்தல் வரை சென்றது திருச்சி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிமுக தலைமை அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது... ஆனால் அப்போதே வணக்கம் சோமு தலைமறைவாகி விட்டார்.\nஅவரை கோட்டை போலீசாரும் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், 7 மாத தலைமறைவுக்கு பின் இன்று அவர் கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். நாடு முழுவதும் கொரோனா பரவுவதால், உயிர் பயம் காரணமாக வணக்கம் சோமு சரணடைந்ததாக கூறப்படுகிறது. தொடர் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/gq-mobile", "date_download": "2021-04-14T23:15:12Z", "digest": "sha1:3BWSRW4HV3W55QZQ73KCOONEIZR7SO3K", "length": 8055, "nlines": 190, "source_domain": "ikman.lk", "title": "GQ -The Mobile Store Unlimited | ikman.lk", "raw_content": "\nமேலும் இக் கடை பற்றிய விபரங்கள்\nஅனைத்து விளம்பரங்களும் GQ -The Mobile Store Unlimited இடமிருந்து (220 இல் 1-25)\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nக���ழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஇன்று திறந்திருக்கும்: 10:00 முற்பகல் – 7:00 பிற்பகல்\n0777555XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-04-14T23:23:26Z", "digest": "sha1:YIYOU6H53NUTCGYKXZTH3NNL62DDNNQ7", "length": 5922, "nlines": 126, "source_domain": "inidhu.com", "title": "வாசக சாலை - இனிது", "raw_content": "\nவீதிக்கு வீதி வாசக சாலை வேணும் தம்பி\nவளரும் இளையோர் பயில‌ நூல்பல இருக்கனும் தம்பி\nசாதிமதங்கள் கடந்திடும் பாலம் வாசிப்பினால் வருமே என்ற\nசரித்திர உண்மை உணர்ந்திட நீ வாசக சாலை நாடு\nமுன்னேற்றம் தந்திடும் அறிவுப் புதையல்\nமூத்தோர் கட்டிய வாசக சாலை நாளும் காத்திடு\nஆதியில் முன்னோர் சொன்ன‌ கதைகள் எல்லாம்\nஅறிவியல் துணையோடு ஒப்பிட்டே நம்பிடு\nநீதியின் வழியில் வாழ்வினை அமைத்திட\nநித்தமும் பல்துறை நூல்களைப் ப‌டித்திடு\nபோதிமரத்தால் புத்தன் ஞானம் பெற்றான்\nபுத்தகத்தால் ஞானம் பெற நீ வாசக சாலை நாடு\n–இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942\nCategoriesகவிதை, சிறுவர் Tagsஇராசபாளையம் முருகேசன்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious எல்லாம் வல்ல சித்தரான படலம்\nNext PostNext புத்தியில்லாதவர்களின் செயல்கள்\nநீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்\nபத்தி எரியுது நெருப்பு ஒண்ணு\nஒரு வழிப் பாதை – சிறுகதை\nபுகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு\nபவளப் பாறைகள் – கடலின் மழைக்காடுகள்\nவியந்து நிற்கும் உன் மனமே\nபுதினா லெமன் ஜூஸ் செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-15T00:18:03Z", "digest": "sha1:2IC4KRIVST3NBANCUVFWF2PDR3EIEKZS", "length": 8826, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடம்பூர் ஆர். ஜனார்த்தனன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nகடம்பூர் ஆர். ஜனார்த்தனன் (பிறப்பு 22 அக்டோபர் 1929; இறப்பு 26 திசம்பர் 2020) இந்திய ஒன்றியத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் அனைத்திந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி தலைவர்களுள் ஒருவர் ஆவார்.\n1929 ஆம் ஆண்டு அக்டோபர் 22 அன்று தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூர் கிராமத்தில் பிறந்தவர். இவர் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில கல்லூரியில் அறிவியல் பட்டம் பெற்றார். இவர் வேளாண்மை மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்தவர் ஆவார். இவர் 1976 ஆம் ஆண்டில் அவசரகாலத்தில் மிசா இன் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அண்மையில் நோயின் காரணமாக தீவிர அரசியலிருந்து விலகி ஓய்வில் இருந்த இவர், முதுமை காரணமாகவும், பக்கவாத நோயால் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் 26 திசம்பர் 2020 அன்று மரணமடைந்தார்.\nஇவர் 1984 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 9, 10, 12 வது மக்களவை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998 முதல் 1999 வரை இரண்டாவது வாஜ்பாய் அமைப்பில் அமைச்சராக பதவியில் இருந்தார். இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கூடுதல் வருவாய் (வருவாய், வங்கி மற்றும் காப்புறுதி) மற்றும் மாநில ஊழியர், பொதுமக்கள் குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சராக இருந்தார்.\nஜனாநாதன் ஒரு சிறு கதை எழுத்தாளர் ஆவார். ஓடும் ரெயில் ஓருன் என்ற இவரது சிறுகதை ஆனந்த விகடன் சிறுகதை போட்டியில் வென்றிபெற்றது.\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2021, 14:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/arjun-tendulkar-at-auction-taken-by-mumbai/", "date_download": "2021-04-15T00:06:24Z", "digest": "sha1:7WUWLWLSXSAXP2N7AMHAFGJ23U743KNB", "length": 9714, "nlines": 194, "source_domain": "vidiyalfm.com", "title": "அர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை. - Vidiyalfm", "raw_content": "\n54 தமிழக மீன்வார்கள் விரைவில் விடுதலை\n20 நாடுகளிடம் இருந்து தப்புமா இலங்கை\nவெளிநாட்டில் இருந்து வந்தால் 7நாட்கள் தனிமைப்படுத்தல்\nதமிழகம் உட்பட 12 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோன\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nகொரோன தொற்றை உலகுக்கு மறைக்க சீனா செய்த பயங்கரம்\nரஷ்யாவை உலுக்கும் கொரோன மரணம் 90000 கடந்தது.\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MPக்கு முக்கியபதவி\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nகார்த்தியின் புதிய படம் எப்போ வருகின்றது.\nவெஸ்ட் இண்டீஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியது.\n6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்\nஅர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை.\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nHome Sport அர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை.\nஅர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை.\nஅர்ஜுன் டெண்டுல்கர்காரை மும்பை இண்டியன்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.\nடெண்டுல்கர் முன்னர் மும்பை அணிக்காக விளையாடினர் 2008 முதல் 2013 வரைக்கும் டெண்டுல்கர் அணியில் இருந்தார்.\nஇந்த நிலையில் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் ஏலத்தில் எடுக்கப்படுள்ளார்.\nஇவரை அடிப்படை விலை 20 லட்ச்சத்திற்கு மும்பை இண்டியன்ஸ் வாங்கியுள்ளது.\nஇடது கை மீடியம் பந்து வீச்சாளராகவும், இடதுகை பேட்ஸ்மேனாக உள்ளார் அர்ஜுன்.\nசமீபத்தில் நடை பெற்ற போட்டி ஒன்றில் 31பந்துகளில் 77 ஓட்டங்களை எடுத்து அனைவரதும் கவனம் இவர் மீது திரும்பியது இந்த போட்டிதான் இவரை ஏலத்தில் மும்பை இண்டியன்ஸ் எடுப்பதற்கு இதுவும் ஒரு கரணம்.\nPrevious articleகொரோன 11.08 கோடிப்பேரை பாதித்துள்ளது.\nNext articleராம்சரண் நடிக்கும் படத்தில் ரஷ்மிகா\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nதவறி விழுந்த பிரியா வாரியார்.\nhttps://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட ம��ழிகளில் நடித்து...\nரீ மேக் படங்களுக்கு நான் எதிரி.( Video)\nதமிழகம் உட்பட 12 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோன\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nஇந்தியா: 6 விக்கெட் டால் வீழ்த்த மேற்கிந்திய அணி.\n – பாக் வீரர் புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2294438&Print=1", "date_download": "2021-04-14T22:52:18Z", "digest": "sha1:CBRP3G5OTP6N2JQQE2W52C4ESWOPXPZT", "length": 11909, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தூயதமிழ் போற்ற வீடியோக்கள் மூலம் விழிப்புணர்வு : அசத்தும் லயா| Dinamalar\nதூயதமிழ் போற்ற வீடியோக்கள் மூலம் விழிப்புணர்வு : அசத்தும் லயா\n500 விழிப்புணர்வு வீடியோக்கள் பதிவேற்றம்; அதற்கு பல லட்சம் ரசிகர்கள்; பெண்களின் அழகே முடிதான் என்றிருக்கும்போது, 'கேன்சர்' விழிப்புணர்வுக்காக, 'மொட்டை' அடித்து கவனத்தை ஈர்த்தது; மனித நேயம்; அன்பு, பாசம், உறவுகள், உறவு சிக்கல்கள், சமூக பிரச்னைகள்; உலகியல் நடப்புக்கள் என அனைத்து சமூக ஊடகங்களிலும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து, தனக்கென தனி ரசிகர்கள் வட்டத்தை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n500 விழிப்புணர்வு வீடியோக்கள் பதிவேற்றம்; அதற்கு பல லட்சம் ரசிகர்கள்; பெண்களின் அழகே முடிதான் என்றிருக்கும்போது, 'கேன்சர்' விழிப்புணர்வுக்காக, 'மொட்டை' அடித்து கவனத்தை ஈர்த்தது; மனித நேயம்; அன்பு, பாசம், உறவுகள், உறவு சிக்கல்கள், சமூக பிரச்னைகள்; உலகியல் நடப்புக்கள் என அனைத்து சமூக ஊடகங்களிலும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து, தனக்கென தனி ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி முத்திரை பதித்து வருகிறார் தொகுப்பாளினியாக இருந்து, நடிகையாக உருவெடுத்துள்ள லயா\nதிண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடியை சேர்ந்த தர்மராஜ், ரூபிணி மூத்த மகள் லயா. பள்ளிப்படிப்பை திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் பள்ளியிலும், பி.காம்., இ-காமர்ஸ் படிப்பை ஜி.டி.என்., கலை அறிவியல் கல்லுாரியிலும் முடித்தவர். தற்போது சமூக வலை தளங்களில் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு கடந்த ஓராண்டாக ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர்களை பெற்று உள்ளார்.\nஅவர் தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்கு அளித்து பேட்டி...\n* வீடியோ ஜாக்கி வாய்ப்பு கிடைத்தது\nதிண்டுக்கல்லில் லோக்கல் சேனலில் தொகுப்பாளினியாக இருந்தேன். அந்த அனுபவத்தால் வீடியோ ஜாக்கியாக உயர முடிந்தது. பின் தனியார் 'டிவி' யில் தொகுப்பாளினி வாய்ப்பு வந்தது. * இணையத்தில் கவிதை ஆர்வம் எப்படி வந்தது\nகவிதை, நாவல்களை படித்ததில்தான் எனக்கு கருப்பொருள் கிடைத்தது. தொடர்ந்து இணையத்தில் வீடியோ பதிவேற்றம் செய்ய முடிவு செய்தேன். எனது அலைபேசியில் வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்தேன். அது பிரபலமடைந்து ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. 500க்கும் மேல் விழிப்புணர்வு வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளேன்.\n* 'புற்றுநோய்' பாதித்த பெண்களுக்கு நீங்கள் கூறும் ஆறுதல்...புற்றுநோய் எனக்கு கிடையாது. நாமக்கல் மாவட்டம் தங்கம் கேன்சர் இன்ஸ்டிடியூட்' என்ற மருத்துவமனையில் புற்றுநோய் பாதித்த பெண்கள் மத்தியில் உரையாட சென்றிருந்தேன். அப்போது முடி உதிர்ந்தால் ஏன் நீங்கள் பணிக்கு செல்லலாமே என்றேன். அதில் ஐந்து பெண்கள் உங்களுக்கு முடி இருக்கிறது. பணிக்கு செல்கிறீர்கள். எங்களின் நிலையை பாருங்கள்'', என்றார்கள். எனக்கு வருத்தம் ஏற்பட்டது. உடனே நான் மொட்டை அடித்தால் அந்த நம்பிக்கையில் பணிக்கு செல்வீர்களா என்றேன். சம்மதம் தெரிவித்தனர். சலுானுக்கு சென்று நான் மொட்டை அடித்து மறுநாள் அங்கு சென்றேன். என்னை பார்த்த அந்த 5 பேர் பணிக்கு தைரியமாக சென்றனர். நான் ஏற்படுத்திய விழிப்புணர்வுக்கு கிடைத்த சிறந்த பரிசாக இதை கருதுகிறேன். அதனால் செல்லும் இடங்களில் எல்லாம் புற்றுநோய் பாதித்த பெண்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.\n* உங்கள் தமிழ் உச்சரிப்பு 'இலங்கை தமிழ்' என ரசிகர்கள் கூறுகிறார்களேதுாய தமிழில் பேசுகிறேன். மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பேசும் தமிழ்தான் நான் பேசுவது. துாய தமிழ் பேச வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக அவ்வாறு பேசி வருகிறேன். துாயதமிழை பேசி இன்றைய இளைஞர்களுக்கு பழக்கப்படுத்த வேண்டும் என்பது எனது ஆசை. * சினிமா வாய்ப்புக்கள் குறித்துதுாய தமிழில் பேசுகிறேன். மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பேசும் தமிழ்தான் நான் பேசுவது. துாய தமிழ் பேச வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக அவ்வாறு பேசி வருகிறேன். துாயதமிழை பேசி இன்றைய இளைஞர்களுக்கு பழக்கப்படுத்த வேண்டும் என்பது எனது ஆசை. * சினிமா வாய்ப்புக்கள் குறித்துவிஜய்சேதுபதி, ஜீவா, ஆர்யா நடிக்க உள்ள மூன்று படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவரை வாழ்த்த 96882 88575\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேடை நாடகங்களின் நாயகி ஸ்மிருதி\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/12/19135045/2180117/tamil-news-Retired-officers-should-not-have-election.vpf", "date_download": "2021-04-14T23:46:09Z", "digest": "sha1:XLOA62AAZEROY25FSIDPHPUDIIVLFRAG", "length": 15286, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி கூடாது - தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் || tamil news Retired officers should not have election work Chief Electoral Commission letter to Government of Tamil Nadu", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 15-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி கூடாது - தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம்\nதமிழகத்தில் ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி கூடாது என்று தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.\nதமிழகத்தில் ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி கூடாது என்று தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2021-ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. முன்னதாக தமிழக அரசியல் கட்சிகளும் தங்களது சார்பில் தேர்தல் பிரசாரங்களை தொடங்கி உள்ளன. இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.\nஇந்த நிலையில், தமிழக அரசுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் அனுப்பியிருக்கும் கடிதத்தில்,\nதமிழகத்தில் 6 மாதங்களில் ஓய்வு பெற உள்ள எந்தவொரு அரசு அதிகாரிகளுக்கும் தேர்தல் பணி வழங்கக் கூடாது.\nதேர்தல் பணியாற்றும் அதிகாரிகள் அவரது சொந்த மாவட்டங்களில் பணியாற்றக் கூடாது. முந்தைய தேர்தல்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளை தேர்தல் பணிக்கு நியமிக்க வேண்டாம் என்பது உள்ளிட்ட சில அறிவுறுத்தல்களை தெரிவித்துள்ளது.\nதமிழகம் உள்பட சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nதேர்வு ரத்து... உள் மதிப்பீடு அடிப்படையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்\nகொரோனா பாதிப்பு- வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட யோகி ஆதித்யநாத்\nகும்ப மேளாவில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்... ஹரித்வாரில் 2 நாட்களில் 1000 பேருக்கு கொரோனா\nஅனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்\nதிருப்பூரில் தமிழ்புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை - வீடுகளில் பழங்கள் வைத்து வழிபாடு\nதிருப்பூரில் 21 இடங்களில் நடந்த முகாமில் 1,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nதிருப்பூர் மாவட்டத்தில் மேலும் 225 பேருக்கு கொரோனா - சிகிச்சை பலனின்றி பெண் பலி\nமாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா : 2 நாட்களில் முதல் டோஸ் 14,674 பேர் போட்டுள்ளனர்\nவேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் -92 ல் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்\nதிருப்பத்தூரில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்\nதமிழக சட்டசபை தேர்தல்- ஆண்களை விட 5.68 லட்சம் பெண்கள் அதிகமாக வாக்களித்தனர்\nதமிழகத்தில் ஓட்டுபோட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு\nஇரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ\nசினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\nகர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி\nசக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி\nகடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி\nஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nபுது கார் வாங்கி�� குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி\nஎன்ன திட்டாதீங்க எப்போவ் - கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்\nகன மழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-04-14T22:30:27Z", "digest": "sha1:UHGMZ2NTLDGKPU7GX24GOJFNAC3BOP4G", "length": 5344, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "மின்னணு இயந்திர |", "raw_content": "\nபாஜக வென்றால் இயந்திரத்தில் கோளாறு என்பார்கள்\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nபார்வையற்றோர் வாக்களிக்க புதிய முறை\nபார்வையற்றோர் யாருடைய உதவியும் இன்றி வாக்ளிக்கும் வகையில், மின்னணு இயந்திர மாதிரிஅட்டை தர , தேர்தல் கமிஷன் முடிவுசெய்துள்ளது.பார்வையற்றோர் யாருடைய உதவியும் இன்றி வாக்ளிக்கும் வகையில் இயந்திரத்தில், \"பிரெய்லி' முறையில் எண் ......[Read More…]\nApril,1,11, —\t—\tஇன்றி, உதவியும், தர, தேர்தல் கமிஷன், பார்வையற்றோர், மாதிரிஅட்டை, மின்னணு இயந்திர, முடிவுசெய்துள்ளது, யாருடைய, வகையில், வாக்ளிக்கும்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nஃபுகுஷிமா அணுமின் நிலையத்தை மூட ஜப்பா� ...\nதற்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியை ...\nவிரைவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்� ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_relatedwebsites_ta.html", "date_download": "2021-04-14T22:53:05Z", "digest": "sha1:6NVYJW7QRMQTEMIH4QPO3V6JOBDTJQQN", "length": 5344, "nlines": 36, "source_domain": "agritech.tnau.ac.in", "title": "அங்கக வேளாண்மை :: பயிற்சி", "raw_content": "முதல�� பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு\nஅங்கக வேளாண்மை :: இதர இணையதளங்கள்\nதமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை இயற்கை அங்கக சான்றளிப்பு சங்கம்\nஅங்கக வேளாண்மையின் சர்வதேச ஆற்றல் மையம் Apof அங்கக சான்றளிப்ப முகமை (AOCA)\nஇந்திய அங்கக வேளாண்மைக்கழகம் (ஒ.எஃப். ஏஜ) இந்திய உயிரி உழவர் சங்கம் (BDAI)\nஒருங்கிணைந்த பல்வளர்ப்பு பண்ணை மையம் (ஐ.பி.எஃப்.எஸ்) ஒன்செர்ட் ஆசியா\nஇந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம் (சி.ஐ.கே.எஸ்) எக்கோசெர்ட்\nஅங்கக சான்றிதழ் லக்கான் குவால்டி செர்ட்டிபிகேசன் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்\nதேசிய அங்கக திட்டம் (என்.ஒ.பி.) தேசிய அங்கக வேளாண்மை மையம்\nஇந்திய அங்கக சான்றிதழ் நிறுவனம் (இண்டோசெர்ட்) சர்வதேச அங்கக வேளாண்மை ஆராய்ச்சி சங்கம்\nஅங்கக சான்றிதழ் குறி இந்திய நறுமணப் பொருட்கள் ஒ.சி.ஐ.ஏ சர்வதேச அங்கக பயிர் வளர்ச்சிக் கழகம்\nசர்வதேச அங்கக வேளாண் இயக்க சம்மேளனம் நுகர்வோர் கழகம் (ஒ.சி.ஏ.)\nநகர அங்கக நிலப் பாதுகாப்பு சங்கம் அங்கக விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள்\nதிறமான நுண்ணுயிரி ஈ.எம்.ஆராய்ச்சி நிறுவனம்\nஅங்ககப் பொருட்களின் திறனாய்வு நிறுவனம் இந்திய சங்கத்தின் அங்கக பொருட்களின் சான்றிதழ் (ஐ.எஸ்.சி.ஒ.பி.)\nநிலையான வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி FARRMS\nஇயற்கை வேளாண்மை வட்டார மையம், Bangalore தேசிய நிலையான வேளாண்மை தகவல் சேவை\nஇயற்கை வேளாண்மை வட்டார மையம், இம்பால் இயற்கை வேளாண்மை வட்டார மையம், ஹிசார்\nஇயற்கை வேளாண்மை வட்டார மையம், நாக்பூர்\nஇயற்கை வேளாண்மை வட்டார மையம், ஜபல்பூர்\nAPEDA-Agri Xchange சர்வதேச விலை எஃப்ஐபிஎல் - அங்கக வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம்\nஅனைத்து இந்திய அங்கக விவசாயிகள் சங்கம் ஐகிரோ\nதேசிய அங்கக நடுநிலை முதலீட்டாளர் டைரக்டரி (NIAM) மோரார்கா அங்ககம்\nஹார்வஸ்ட் ஃபிரஸ் பார்ம்ஸ் நிஜிலாஸ் மூலிகை சார்ந்த உடல் நல பராமரிப்பு\nஓம் சக்தி பிளேன்டேசன் துரித அங்ககம்\nடெரா பசுமை அங்ககம் அமிரா அங்ககம்\nமுதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு\n© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_(%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81)", "date_download": "2021-04-15T00:32:50Z", "digest": "sha1:2K75DA5ZICJKSSCIKRPJ7QGRJ63GIPYR", "length": 5859, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "என்றி (அலகு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹென்றி (Henry ) என்பது தற்தூண்டல் (Self induction) மற்றும் பரிமாற்றுத் தூண்டலின் (Mutual induction) அலகாகும். மின் தூண்டலின் போது அலகு நேரத்தில் ஓர் ஆம்பியர் மின்னோட்டத்தின் மாற்றம் ஒரு வோல்ட் தூண்டு மின் இயக்கவிசையினைத் தோற்றுவித்தால், அத்தூண்டலின் அளவு ஒரு ஹென்றி ஆகும்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2021-04-14T22:39:21Z", "digest": "sha1:BQYAILF6OAZJIDDFWJ4G75VS62TB7WSN", "length": 3036, "nlines": 34, "source_domain": "tamil.stage3.in", "title": "பிக் பாஸ் தமிழ்", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டில் முதல் எலிமினேஷன் போட்டியாளர்களின் பெயர்கள்\nபிக்பாஸ் பிரபலங்களுடன் செக்க சிவந்த வானம் படம்பார்த்த சிம்பு\nசிம்புவிற்கு ஜோடியாக நடிக்க உள்ள ஆங்க்ரி ஐஸ்வர்யா\nபிக்பாஸ் சீசன் 2வின் கோப்பையை கைப்பற்ற போகும் அந்த நபர்\nபிக்பாஸில் ஜெயிக்க போவது இவர் தானாம் - சென்றாயன்\nமறுபடியும் ஐஸ்வர்யாவை ஏவிக்சனுக்கு தள்ளிய கமல் ஹாசன்\nடுபாக்கூர் மும்தாஜ் அராத்து யாஷிகா உஷார் பக்கிரி சென்ட்ராயன்\nபிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற போகும் அந்த நபர்\nமொத்த லக்சுரி பட்ஜெட் மதிப்பெண்ணையும் சுவாகா செய்த பிக்பாஸ்\nஇன்னைக்கு தாண்டா பிக்பாஸ் வீட்டில் இரண்டு நல்ல விஷயம் நடக்க போகுது\nசிம்புவை தொடர்ந்து மகத்தை வெளுத்த ரம்யா என்எஸ்கே\nகுப்பை கொட்டியதற்கு பாலாஜியிடம் மன்னிப்பு கேட்கும் ஐஸ்வர்யாவின் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/tag/tv-serial/", "date_download": "2021-04-15T00:07:26Z", "digest": "sha1:WKDRYG7RMNHPI2RLCXLA2Q2JIXFZJFNE", "length": 4892, "nlines": 71, "source_domain": "technicalunbox.com", "title": "Tv serial – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nமீண்டும் துவங்குகிறது டிவி சீரியல் படப்பிடிப்பு, அதற்கு இத்தனை நிபந்தனைகளா \nகொரோனா வைரஸால் தமிழகத்திலும் பாதிக்கப்பட்ட சின்னத்திரை சீரியல்கள் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது ஆனால் அதற்கு மிகப்பெரிய நிபந்தனைகளை தமிழக அரசு\n ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடும் கோலி தேர்ந்தெடுத்த 11 வீரர்கள்\n17-ஆம் தேதி வியாழக்கிழமை அடிலேட் நகரத்தில் முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது தற்பொழுது இந்த ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியின்\nநடராஜனையும் என்னைக்கும் கேலி செய்தனர், யாருக்கும் தெரியாத பரபரப்புத் தகவலை கூறிய சேவாக்\nஇந்தியா முதல் ஆட்டத்திலேயே படுதோல்வி அடைய இதுதான் காரணம் கோலி தோல்விக்கான பதில் இதோ\n தோனி ரீடேய்ன் செய்யும் 3 வீரர்கள் Csk எதிர்காலத்திற்காக தோனி எடுத்த ரிஸ்க்\nதிடீரென இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை மாற்றிய BCCI, 40 வருடங்கள் கழித்து நடக்கும் சம்பவம்\n csk தலை எழுத்தையே மாற்றும் தோனி\nமும்பை 5வது முறை கப்பு வென்றாலும் இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை\n திடீரென இந்திய அணியில் இடம் பிடித்த நடராஜன் எப்படி இது நடந்தது நீங்களே பாருங்கள்\n2021 IPL CSK ஏலம் ,தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கங்குலி, மூன்று முக்கிய IPL செய்திகள்\nவாட்சன் திடீரென ஓய்வு, ஏன் அறிவித்தார், பின்னணியில் என்ன வெளியான பரபரப்பு தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/07/29/100-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-04-14T23:09:05Z", "digest": "sha1:GJ7UTSCSKDOPODKUK2J7EZBTFMLGYCID", "length": 7542, "nlines": 89, "source_domain": "www.mullainews.com", "title": "100 இலங்கையர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய வாய்ப்பு..!அறிவிக்கப்பட்ட விசேட வேலைத்திட்டம்!! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை 100 இலங்கையர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய வாய்ப்பு..\n100 இலங்கையர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய வாய்ப்பு..\nஇலங்கையர்களுக்கு அமெரிக்கா வழங்கும் சலுகை..\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கும் நடவடிக்கையை இலங்கை ஆடை உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா இணக்கம் வெளியிட்டுள்ளது.\nஆடைத் தொழிற்சாலை சங்கத்தின் கூட்டமைப்பு வெளியிட்ட தகவலுக்கமைய, இலங்கை ஏற்றும��ி அபிவிருத்தி சபை மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொள்ளும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் 100 பேருக்கு அமெரிக்க சந்தையில் நுழைய சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.\nஇந்த திட்டத்திற்காக சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனமான Delloitte Consulting நிறுவனம் நிதி வழங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇந்த வேலைத்திட்டத்தின் கீழ் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், உணவு மற்றும் மருந்து நிர்வாக விதிமுறைகளின்படி தயாரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஅவற்றினை இறக்குமதி செய்வதற்காக அமெரிக்காவில் இருந்து சிறப்பு அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleதனியார் ஊழியர்களின் சம்பளம் வழங்குவது தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான தகவல்\nNext articleநாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் பலி..\nதமிழன் ஒருவருக்கு கிடைத்த இலங்கையில் வழங்கப்படும் மிக உயர்ந்த ஜனாதிபதி விருது\nபல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் ஒயில் (Palm Oil) இறக்குமதி முழுமையாக தடை\nதகப்பன், தாயால் சிறுபிள்ளைகள் அ.னுபவித்த து.யரம்.. கதறிய பிள்ளைகள்.\n100 வேகத்தில் செ.ன்று பி.ண.மா.க தி.ரு.ம்.பி.ய இ.ளை.ஞ.ன்.. அ.திவேக பயணத்தால் ப.ரி.தா.ப.மா.க ப..லி.யா.ன சோ.கம்.\n.. மாணவி ஆ.ன்லைன் க.ட.ன் மோ.ச.டி.யா.ல் ப.ணத்தை இ.ழந்து த.ற்.கொ..லை.\nநிறைமாத க.ர்ப்பிணி பெ..ண் இ.ர.த்.த போ..க்.கு ஏ.ற்.ப.ட்.டு உ.யி.ரி.ழ.ப்.பு.. வெளியான அ.திர்ச்சி தகவல்\nதாய், தந்தையின் பிரிவு.. அ.ண்ணன் – த.ங்கை ம.ன.மு.டை.ந்.து த.ற்.கொ..லை மு.யற்சி.. அ.னாதைபோல ம.யங்கிக்கி.டந்த ப.ரிதாபம்.\nதா.ய், ம.க.ன், ம.க.ள் தூ..க்.கி.ட்.டு த.ற்.கொ..லை.. நெ.ஞ்.சை உ.லு.க்.கு.ம் அ.தி.ர்.ச்.சி பி.ன்னணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/08/01/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-01-08-2020-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-04-15T00:04:47Z", "digest": "sha1:XHTMLXOAT2WN74MKN5EWYPAHU5OG5VTQ", "length": 12546, "nlines": 99, "source_domain": "www.mullainews.com", "title": "இன்றைய ராசிபலன்: 01.08.2020: ஆடி மாதம் 17ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்! - Mullai News", "raw_content": "\nHome ஆன்மீகம் இன்றைய ராசிபலன்: 01.08.2020: ஆடி மாதம் 17ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன்: 01.08.2020: ஆடி மாதம் 17ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு எ���்ன பலன்\nஇன்று சார்வரி வருடம், ஆடி மாதம் 17ம் தேதி, துல்ஹஜ் 10ம் தேதி, 1.8.2020 சனிக்கிழமை, வளர்பிறை, திரயோதசி திதி இரவு 10:39 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி, மூலம் நட்சத்திரம் காலை 8:16 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம், சித்த யோகம்\nநல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. சூலம் : கிழக்கு\n* பரிகாரம் : தயிர் * சந்திராஷ்டமம் : ரோகிணி * பொது : மகா பிரதோஷம்\nமேஷம்: புதிய வாய்ப்புகளைப் பெறும் நாள். குடும்பத்தில் நெருக்கம் நன்றாக இருக்கும் ஆரோக்கியம் பற்றி கவனம் தேவை. இடம் விட்டு இடம் மாற வாய்ப்பு உண்டு. தொழிலில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும்.\nரிஷபம்: பணியில் அதிக கவனம் தேவைப்படும் நாள். வழக்குகளுக்குத் தீர்வு தாமதமாகும். வியாபாரிகள் தடைக்குப்பின் நன்மை அடைவார்கள். பொறாமை காரணமாகச் சிக்கல் உண்டாகலாம். நீண்ட நாள் பிரச்னை தீர முயற்சி எடுப்பீர்கள்\nமிதுனம் : தடைகள் நீங்கும் நாள். பணியாளர்கள் நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெறுவர். தொழில் செய்பவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். பெண்களுக்கு நல்ல சூழ்நிலை ஏற்படும். கலைத்துறையினருக்கு மகிழ்ச்சி கூடும்.\nகடகம்: வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கும் நாள். தந்தையின் ஆரோக்யம் தேறும். முயற்சிகள் வெற்றி அடையும். பெண்களுக்கு இனிமையான தகவல் வரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும்.\nசிம்மம் : திறமைகள் வெளிப்படும் நாள். பெண்களுக்கு மகிழ்ச்சி கூடும். சகபணியாளரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். அலைச்சலுக்கு ஆளாக வாய்ப்புண்டு. கலைஞர்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவர்.\nகன்னி: வேறுபட்ட நாள். தொழில் செய்பவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுச் சரியாகும். பிரச்னைகளைத் திறம்பட எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள். பெண்கள் பொறாமைக்காரர்களால் தொல்லைக்கு ஆளாவர்.\nதுலாம்: இனிமையான நாள். பணியாளர்களுக்கு வேலைப்பளு ஏற்பட்டாலும் சமாளிப்பார்கள். பெண்கள் திறமை காரணமாக நற்பெயர் பெறுவர். எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். இளைஞர்களுக்குப் புத்துணர்ச்சி பெருகும்.\nவிருச்சிகம்: பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை மறையும��� நாள். நண்பர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். வெளிநாட்டில் பணிபுரிவர்கள் முன்னேற்றம் காண்பர். பெண்களுக்கு ஆபரண சேர்க்கை உண்டாகும்.\nதனுசு : சாதனை நாள். பெண்களின் பொறுமைக்குப் பரிசு உண்டு. கலைஞர்களின் எண்ணம் வெற்றி பெறும். தடைபட்டு வந்த வேலைகள் முடியும். சக பணியாளர்களின் தொல்லை தீரும். தேவையற்ற செலவைத் தவிர்க்கவும்.\nமகரம்: நிம்மதி கிடைக்கும் நாள். சுபநிகழ்ச்சிகள் சற்று தள்ளிப் போகக்கூடும். விசா தொடர்பான நல்ல செய்தி வரும். உடல் நலம் நன்றாக இருக்கும். பெண்களின் பயம் நீங்கும். பணியில் பொறுப்பின்மை காரணமாக சிரமங்கள் நேரலாம்.\nகும்பம் : பயம் தீர்ந்து நன்மை பெறும் நாள். குடும்பத்துடன் உற்சாகமாக பொழுது போகும். பணியாளர்கள் முன்னேற்றம் காண்பர். வெளிநாட்டு வாய்ப்பு தள்ளிப் போகக்கூடும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.\nமீனம்: தேவையற்ற கவலைகள் சூழும் நாள். திருமணம் பற்றி நல்ல தகவல் வரும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணி தொடர்பான முயற்சிகளை துவக்கலாம். எதிரிகளின் தொல்லைகள் மறையும்.\nPrevious articleஇரவு உறக்கத்திற்கு சென்ற மனைவி…கதவை திறந்த கணவனுக்கு காத்திருந்த அ திர்ச்சி\nNext articleயாழ். பல்கலைக்கழக பெ ண் வி ரிவுரையாளர் உ யிரிழப்பு\nகடக ராசி அன்பர்களே…வரும் புது வருடம் எப்படி இருக்கப் போகிரது தெரியுமா..\n2021 தமிழ்ப்புத்தாண்டு எப்படி இருக்கப்போகின்றது தெரியுமா..\nஇன்றைய ராசிபலன்: 24.2.2021: மாசி மாதம் 13ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nதகப்பன், தாயால் சிறுபிள்ளைகள் அ.னுபவித்த து.யரம்.. கதறிய பிள்ளைகள்.\n100 வேகத்தில் செ.ன்று பி.ண.மா.க தி.ரு.ம்.பி.ய இ.ளை.ஞ.ன்.. அ.திவேக பயணத்தால் ப.ரி.தா.ப.மா.க ப..லி.யா.ன சோ.கம்.\n.. மாணவி ஆ.ன்லைன் க.ட.ன் மோ.ச.டி.யா.ல் ப.ணத்தை இ.ழந்து த.ற்.கொ..லை.\nநிறைமாத க.ர்ப்பிணி பெ..ண் இ.ர.த்.த போ..க்.கு ஏ.ற்.ப.ட்.டு உ.யி.ரி.ழ.ப்.பு.. வெளியான அ.திர்ச்சி தகவல்\nதாய், தந்தையின் பிரிவு.. அ.ண்ணன் – த.ங்கை ம.ன.மு.டை.ந்.து த.ற்.கொ..லை மு.யற்சி.. அ.னாதைபோல ம.யங்கிக்கி.டந்த ப.ரிதாபம்.\nதா.ய், ம.க.ன், ம.க.ள் தூ..க்.கி.ட்.டு த.ற்.கொ..லை.. நெ.ஞ்.சை உ.லு.க்.கு.ம் அ.தி.ர்.ச்.சி பி.ன்னணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/08/12/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-12-08-2020-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-04-14T22:35:01Z", "digest": "sha1:3ALFFUHJ434H2YABQUKCXBBXUAHTSAWY", "length": 12673, "nlines": 99, "source_domain": "www.mullainews.com", "title": "இன்றைய ராசிபலன்: 12.08.2020: ஆடி மாதம் 28ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்! - Mullai News", "raw_content": "\nHome ஆன்மீகம் இன்றைய ராசிபலன்: 12.08.2020: ஆடி மாதம் 28ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன்: 12.08.2020: ஆடி மாதம் 28ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்று சார்வரி வருடம், ஆடி மாதம் 28ம் தேதி, துல்ஹஜ் 21ம் தேதி, 12.8.2020 புதன்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி காலை 9:36 வரை, அதன்பின் நவமி திதி, கார்த்திகை நட்சத்திரம் நள்ளிரவு 2:25 வரை, அதன்பின் ரோகிணி நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.\nநல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை. எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை சூலம் : வடக்கு\n* பரிகாரம் : பால் * சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி * பொது : ஆடிக் கார்த்திகை.\nமேஷம்: தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். சகோதரர்களுடன் ஒற்றுமை பிறக்கும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருள் வாங்குவீர்கள். மனைவியின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.\nரிஷபம் : உதவிகள் கிடைக்கும் நாள். வேலைப்பளு குறையும். மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பதவியில் உள்ளோரின் நட்புக் கிடைக்கும்.\nமிதுனம் : நினைத்தது நிறைவேறும் நாள். கலைஞர்களுக்குப் புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார்கள்.\nகடகம்: மனநிம்மதி பெறும் நாள். பணியிடத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். எதிர்பாராத ஒரு வேலை முடியும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.\nசிம்மம் : பிரச்னைகள் தீரும் நாள். எதிர்பார்த்தவைகளில் சில தள்ளி போனாலும் புதிய முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும்.\nகன்னி: சில விஷயங்களில் திட்டமிட்டபடி நடக்காது. யாரிடமும் கோபத்தை காட்டாதீர்கள். பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டிவரும். யாரையும் நம்பிப் பணம் கொடுக்க வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும்.\nதுலாம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள். சிக்கலான வேலைகளைக் கையில் எடுத்து கொள்ள வேண்டாம். சிறு அவமானம் ஏற்படக்கூடும். சக பணியாளர்களால் சற்று டென்ஷன் அடைவீர்கள்.\nவிருச்சிகம்: பழைய நினைவுகளில் மூழ்கும் நாள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் அறிகுறிகள் தெரியும். உறவினர் மூலம் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.\nதனுசு : முயற்சியால் முன்னேறும் நாள். பேச்சில் முதிர்ச்சி இருக்கும். சக பணியாளர்களின் ஆதரவால் சவாலான வேலையை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு தள்ளிப்போகும்.\nமகரம் : இனிமையான நாள். குடும்பத்தில் உள்ளவரின் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். திடீர்ப் பணவரவு உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட தொல்லை நீடிக்கும்.\nகும்பம்: அமைதியான நாள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். கலைஞர்கள் பாராட்டுப்பெறுவீர்கள். திட்டங்களைச் செயலாக்குவதில் சிறு தாமதங்கள் ஏற்படும்.\nமீனம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் வேலையாட்கள் திருப்தி அடைவார்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. சகோதர வகையில் இருந்துவந்த மனத்தாங்கல் நீங்கும். கடன் அடையும்.\nPrevious article3.8 கோடி ஸ்காலர்ஷிபில் அமெரிக்காவில் உயர்கல்வியை படிக்கும் மாணவி வீதியில் நடந்த சம்பவத்தால் உயிர் போன பரிதாபம்\nNext articleஅமைச்சரவை அமைச்சர்கள் நியமனங்கள்\nகடக ராசி அன்பர்களே…வரும் புது வருடம் எப்படி இருக்கப் போகிரது தெரியுமா..\n2021 தமிழ்ப்புத்தாண்டு எப்படி இருக்கப்போகின்றது தெரியுமா..\nஇன்றைய ராசிபலன்: 24.2.2021: மாசி மாதம் 13ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nதகப்பன், தாயால் சிறுபிள்ளைகள் அ.னுபவித்த து.யரம்.. கதறிய பிள்ளைகள்.\n100 வேகத்தில் செ.ன்று பி.ண.மா.க தி.ரு.ம்.பி.ய இ.ளை.ஞ.ன்.. அ.திவேக பயணத்தால் ப.ரி.தா.ப.மா.க ப..லி.யா.ன சோ.கம்.\n.. மாணவி ஆ.ன்லைன் க.ட.ன் மோ.ச.டி.யா.ல் ப.ணத்தை இ.ழந்து த.ற்.கொ..லை.\nநிறைமாத க.ர்ப்பிணி பெ..ண் இ.ர.த்.த போ..க்.கு ஏ.ற்.ப.ட்.டு உ.யி.ரி.ழ.ப்.பு.. வெளியான அ.திர்ச்சி தகவல்\nதாய், தந்தையின் பிரிவு.. அ.ண்ணன் – த.ங்கை ம.ன.மு.டை.ந்.து த.ற்.கொ..லை மு.யற்சி.. அ.னாதைபோல ம.யங்கிக்கி.டந்த ப.ரிதாபம்.\nதா.ய், ம.க.ன், ம.க.ள் தூ..க்.கி.ட்.டு த.ற்.கொ..லை.. நெ.ஞ்.சை உ.லு.க்.கு.ம் அ.தி.ர்.ச்.சி பி.ன்னணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/8984/Farmers-File-Police-Complaint-Against-IMD-For-'Wrong'-Forecast", "date_download": "2021-04-14T23:24:33Z", "digest": "sha1:GRT2BUA6FAJVC4GY5LURDM4P6LGKKNNM", "length": 9071, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மழை பெய்யும் என்று பொய்... வானிலை ஆய்வு மையம் மீது விவசாயிகள் புகார் | Farmers File Police Complaint Against IMD For 'Wrong' Forecast | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமழை பெய்யும் என்று பொய்... வானிலை ஆய்வு மையம் மீது விவசாயிகள் புகார்\nமழை பெய்யும் என்ற தவறாக வானிலை முன்னறிவிப்பு செய்து லட்சக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக வானிலை ஆய்வு மையத்தின் மீது மகராஷ்ட்ரா விவசாயிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.\nபீட் மாவட்டத்தின் தின்ட்ரூட் காவல்நிலையத்தில் விவசாயிகள் அளித்துள்ள புகாரில், புனே மற்றும் கோலாபா ஆகிய பகுதிகளில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையங்கள் உற்பத்தியாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு விவசாயிகளுக்கு தவறான வானிலை முன்னறிவிப்பைச் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர். வானிலை முன்னறிவிப்பை நம்பி விதைப்பு நடவடிககைகளை மேற்கொண்டதால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டதாகக் கூறியுள்ள விவசாயிகள், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.\nகடந்த ஜூன் மாதத்தின் காரீஃப் பருவத்தின் போது நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியதைக் கேட்டு விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதால், விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டதாகக் கூறுகிறார் கங்காபிஷான் தவாரே எனும் விவசாயி கூறுகிறார். கடும் வறட்சி நிலவிவந்த நிலையில் வானிலை ஆய்வுமையத்தின் முன்னறிவிப்பை நம்பி விதைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், அந்த விதைகள் எதுவும் முளைக்காமல் நஷ்டமடைந்ததாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். நாட்டிலேயே அதிக வறட்சி நிலவும் பகுதிகளில் ஒன்றாக அறியப்படும் மகராஷ்ட்ராவின் மாரத்வாடா பகுதியில் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிகழ்வு வாடிக்கையான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.\nமுடக்கப்பட்ட சன் குழும சொத்துகளை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு விசாரணையில் முன்னேற்றமில்லை: உயர்நீதிமன்றம் கருத்து\nRelated Tags : Maharastra, Farmers, IMD, Weather Forecast, மகராஷ்ட்ரா, இந்திய வானிலை ஆய்வு மையம், விவசாயிகள், வானிலை முன்னறிவிப்பு,\nதமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு\nடெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று\nஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா\n‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்\nசித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது\nகொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி\nசென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nகொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுடக்கப்பட்ட சன் குழும சொத்துகளை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு விசாரணையில் முன்னேற்றமில்லை: உயர்நீதிமன்றம் கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?p=477", "date_download": "2021-04-14T23:17:31Z", "digest": "sha1:2SUV7SQUM6CNMTJVMVXANRL3TQVIJS5Q", "length": 2994, "nlines": 88, "source_domain": "www.writermugil.com", "title": "பாமக பொதுக்குழுவில் மீண்டும் வாக்கெடுப்பு! – முகில் / MUGIL", "raw_content": "\nபாமக பொதுக்குழுவில் மீண்டும் வாக்கெடுப்பு\nபாமக பொதுக்குழு இன்றும் பட்டவர்த்தனமாகக் கூடியது. இன்றும் ஒரு புதிய வாக்கெடுப்பை நடத்தினர். தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு முடிவதற்குள் பாமகவின் தேர்தல் கூட்டணி முடிவு குறித்த தெளிவான, குழப்பமில்லாத, கொள்கைப்பிடிப்புமிக்க, லாபகரமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nCategories அரசியல், தேர்தல் 2009, நகைச்சுவை, புகைப்படம் Tags கூட்டணி, தேர்தல், பாமக, லொள்ளு 2 Comments Post navigation\n2 thoughts on “பாமக பொதுக்குழுவில் மீண்டும் வாக்கெடுப்பு\n//லாபகரமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.//\nஅந்தர் பல்டி அய்யா வாழ்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/09/13174141/1877080/vadivelu-reveals-happy-news-for-his-fan.vpf", "date_download": "2021-04-14T22:42:10Z", "digest": "sha1:AVZVPW4ZNRCP2HBB7RGC3UH5DUBYYABH", "length": 15121, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "குட் நியூஸ் சொன்ன வடிவேலு.... உற்சாகத்தில் ரசிகர்கள் || vadivelu reveals happy news for his fan", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 15-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nகுட் நியூஸ் சொன்ன வடிவேலு.... உற்சாகத்தில் ரசிகர்கள்\nபதிவு: செப்டம்பர் 13, 2020 17:41 IST\nசில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது ஒரு குட் நியூஸ் சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.\nசில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது ஒரு குட் நியூஸ் சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.\nநகைச்சுவை நடிகர் வடிவேலு நேற்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு நன்றி தெரிவித்து நடிகர் வடிவேலு தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் அவர் கூறியிருப்பதாவது: செப்டம்பர் 12ந் தேதி என்னுடைய பிறந்தநாள். நான் தினமும் மக்களை சிரிக்க வைப்பதால் தினமும் பிறந்துக்கிட்டு தான் இருக்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திலும் நகைச்சுவை செல்வமாக நான் பிறந்து கொண்டு தான் இருக்கேன். என்னை பெற்ற அம்மாவுக்கு முதலில் நன்றி சொல்லிக்கிறேன்.\nஅன்போடு வாழ்த்திய நேசத்தின் நெஞ்சங்களுக்கு பாசத்தின் நன்றிகள் 🙏❤️\nவிரைவில் உங்களை மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். pic.twitter.com/NBUVNSNJim\nஇவ்வளவுக்கும் மக்கள் சக்தி தான் காரணம். மக்கள் சக்தி இல்லைனா இந்த வடிவேலுவே கிடையாது. என் அம்மாவுக்கு பிறகு மக்கள் தான். மக்களால் தான் மக்களை சிரிக்க வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்னொரு கேள்வி கூட நீங்க கேட்கலாம். ஏன் இன்னும் நடிக்காம இருக்காருன்னு.\nசீக்கிரமே, மிகப்பெரிய, அருமையான எண்ட்ரியுடன் வருவேன். வாழ்க்கைனா எங்கிருந்தாலும் சைத்தான், சகுனின்னு இருக்கத் தான் செய்யும். அது எல்லோர் வாழ்க்கையிலும் உண்டு. அது என் வாழ்க்கையில் இ��்லாம இருக்குமா. அங்கங்க இரண்டு இருக்கத் தான் செய்யும் என கூறி உள்ளார். சீக்கிரமே வருவேன் என வடிவேலு கூறியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\nவடிவேலு பற்றிய செய்திகள் இதுவரை...\n‘நாய் சேகர்’ மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகும் வடிவேலு\nநடிக்க உடம்பில் தெம்பு இருக்கு.... யாரும் வாய்ப்பு தருவதில்லை - கண்கலங்கிய வடிவேலு\nசூர்யா அழுதபோது நானும் அழுதேன்... பிரபல நடிகர்\nமீண்டும் அரசியலா... அலறும் வடிவேலு\nவடிவேலு அறிமுகமாகும் வெப் தொடரை இயக்கப்போவது இவர்தான்\nமேலும் வடிவேலு பற்றிய செய்திகள்\nமகத் காதலுக்கு துணை நின்ற சிலம்பரசன்\nவிஜய்யை தொடர்ந்து அஜித் பட இயக்குனருடன் இணைந்த மாஸ்டர் தயாரிப்பாளர்\nஆர்யா படத்தில் நடித்த அரவிந்த் சாமி\nஎழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான் இந்த ரைட்டர் - பா.ரஞ்சித்\nகொரோனாவிற்கு பயப்பட தேவையில்லை - செந்தில்\n‘நாய் சேகர்’ மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகும் வடிவேலு 13 ஆண்டுகளுக்கு பின் படம் இயக்கும் பிரபல இயக்குனர் - வடிவேலுவை நடிக்க வைக்க திட்டம் நடிக்க உடம்பில் தெம்பு இருக்கு.... யாரும் வாய்ப்பு தருவதில்லை - கண்கலங்கிய வடிவேலு\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி சக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி கடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-04-15T00:39:23Z", "digest": "sha1:IPPMNQA3EQYEVYXT7AGWNDCROJSENS3D", "length": 12271, "nlines": 297, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிழமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வாரம் (பஞ்சாங்கம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகிழமை (அல்லது வாரம்) என்பது ஏழு நாட்களைக் கொண்ட ஒரு கால அளவு. கிழமை என்றால் உரிமை என்று பொருள். இந்த ஏழு நாட்களும் வானில் தென்படும் ஞாயிறு, திங்க��், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு ஒளிதரும் பொருட்களுக்குரிய (கிழமை உடைய) நாட்களாகப் பன்னெடுங்காலமாக அறியப்படுகின்றன. இந்த ஏழு பெயர்களும் சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் வருகின்றன. ஞாயிறு என்பது சூரியனின் பெயர்களில் ஒன்று [1]. இஃது ஒரு நாள்மீன். எனவே ஞாயிற்றுக் கிழமை கதிரவனுக்கு உரிய நாளாகக் கொள்ளப்படுகின்றது. திங்கள் என்பது நிலாவின் பெயர்களில் ஒன்று[2]. திங்கட்கிழமை நிலாவுக்கு உரிய நாள். இப்படியாக மற்ற நாள்கள் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்னும் ஐந்தும் கதிரவனைச் சுற்றி வரும் கோள்மீன்களுக்கு உரிய நாளாக அமைந்துள்ளன.\nமேற்கத்திய காலக் கணிப்பு முறைகளிலும், இந்திய முறைகளிலும் கிழமை என்னும் இந்தக் கால அலகு இடம் பெற்றுள்ளது. பொதுவாக பிறமொழிகளிலும் கிழமையில் அடங்கும் நாட்களின் பெயர்கள் சூரியன், சந்திரன், ஐந்து கோள்கள் என்பவற்றின் பெயர்களைத் தாங்கியுள்ளன[சான்று தேவை].\nதமிழில் நாட்களின் பெயர்களும் அவை குறிக்கும் கோள்களின் பெயர்களும் கீழேயுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.\nஞாயிற்றுக் கிழமை : சூரியன் (தமிழில் ஞாயிறு)\nதிங்கட் கிழமை : சந்திரன் (தமிழில் திங்கள்)\nசெவ்வாய்க் கிழமை : செவ்வாய்\nபுதன் கிழமை : புதன்\nவியாழக் கிழமை : வியாழன்\nசனிக் கிழமை : சனி\nமேற்படி கிழமை (வார) நாள்களின் பெயர்கள் பரவலாகப் புழங்கிவரும் தற்காலத்திலும் சமயம் சார்பான அல்லது மரபுவழித் தேவைகளுக்கான இந்திய முறைகளில் மேற்படி பெயர்களோடு அங்காரகன்(செவ்வாய்), குரு (வியாழன்), மந்தன் (சனி), சோம வாரம் (திங்கட்கிழமை) போன்ற பலசொற்கள் கோள்களுக்கும் நாட்களுக்கும் ஆளப்படுவதும் உண்டு.\n↑ கதிரவன், பகலவன், பொழுது, சுடரவன், வெயிலோன் என்று பல பெயர்களால் வழங்கும் ஒரு நாள்மீன்\n↑ திங்கள், நிலா, அம்புலி, மதி என்று பல பெயர்களால் குறிக்கப்படும் நம் நில உலகின் ஒரே துணைக்கோள்\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nஆங்கிலத் திகதியிலிருந்து தமிழ் நாள் வருவித்தல்\nஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2020, 23:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sivakasikaran.com/2011/01/blog-post_15.html", "date_download": "2021-04-14T23:11:15Z", "digest": "sha1:YZKLREZCBGZ5UQ3ZAKZOCLRXBH6XQSF3", "length": 30111, "nlines": 278, "source_domain": "www.sivakasikaran.com", "title": "ஆடுகளம் - தொடர்ந்து வரும் தமிழ் சினிமாவின் தவறான மதுரை புரிதல்.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nஆடுகளம் - தொடர்ந்து வரும் தமிழ் சினிமாவின் தவறான மதுரை புரிதல்..\nரிலீசான முதல் நாள் நான் பார்த்த எந்தப்படமும் எனக்குப்பிடித்ததில்லை (உ.ம். மதுர, சச்சின், ஆழ்வார், பையா, அயன், சுறா, வேட்டைக்காரன், வில்லு, அழகிய தமிழ் மகன், மேலும் பல விஜய் அஜித் படங்கள்). இந்தப்படங்கள் முதல் நாள் மட்டும் அல்லாது என்று பார்த்திருந்தாலும் எனக்கு பிடித்திருக்காது. இதனாலேயே நான் முதல் நாள் படம் பார்ப்பதை சென்டிமென்ட்டாக தவிர்த்து வந்தேன். ஆனால் என் சென்டிமென்ட்டை சுக்குநூறாக்கிய படங்கள் இரண்டு. ஒன்று தலைவரின் எந்திரன், மற்றொன்று ஆடுகளம். சன் பிக்சர்ஸ்காரர்கள் உருப்படியாக கொடுத்திருக்கும் மற்றொரு படைப்பு.\nஎல்லாமே சரியாக அமைந்திருக்கும் படம். பொல்லாதவன் படத்தை ஒட்டிய அதே திரைக்கதை என்று பொல்லாதவனின் சாயல் இருந்தாலும் படம் ரசிக்கும் படியாகவே உள்ளது. பாடல்கள், தனுசின் நடிப்பு (cock giving என்று சொல்லும் இடம், இடைவேளை சேவல் சண்டை காட்சியில் சேவலை விடும் போது அவர் கொடுக்கும் ஒரு பார்வை, அருமை), வெள்ளாவி வைத்து வெளுக்கப்பட்ட ஹீரோயின் டாப்சி (ஒரே குறை, அவருடைய நடிப்பு inversely proportional to அவரது கலர்) என்று இரண்டரை மணி நேரம் உக்கார்ந்து ரசிக்கப்போதுமான அம்சங்கள் உள்ள படம். ஆனால் இப்படிப்பட்ட மதுரை மண் சார்ந்து எடுக்கப்படும் படங்கள் மதுரை என்ற நகரை எவ்வளவு அசிங்கமாக, அந்த மக்களை எவ்வளவு கேவலமாகவும் கொரூரமாகவும் சித்தரிக்கிறதோ அதையே தான் ஆடுகளமும் செய்திருக்கிறது.\nமதுரையை மையமாக வைத்து மிகப்பெரிய வெற்றி அடைந்து இந்த சம்பிரதாயத்திற்கு அடிகோலிய படம் காதல். இதற்குப்பின் பல படங்கள் மதுரையை வைத்து வந்து விட்டாலும், அவற்றில் பல விஷயங்களில் ஒரே சாயல் தான் உள்ளது. ஆனால் இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் அவை பெரும்பாலும் மதுரையை தவறாக சித்தரிப்பதாகவே உள்ளது.\nஇப்படிப்பட்ட மதுரையை மையமாக வைத்து வரும் படங்களால் அறியப்படும் முதல் செய்தி, \"மதுரையில் இருப்பவர்கள் நம்பிக்கை துரோகிகள்\". எனக்குத்தெரிந்து மதுரை மக்கள் கோபக்காரர்களே தவிர நம்பிக்கை துரோகி என்று ஒருவரையும் காட்ட முடியாது. பழக்கத்திற்காக எதையும் செய்யும் மக்கள் அவர்கள். துரோகம் செய்ய அஞ்சுபவர்கள். சுப்ரமணியபுரம் படத்தில் இந்த விஷயம் ஒத்துக்கொள்ளும் படி இருந்தது. மற்ற அனைத்து மதுரை படங்களிலும் கொஞ்சம் ஓவர் தான்.\nஅவர்களைப்பற்றி காட்டப்படும் இன்னொரு விஷயம், அவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள், sentimental/emotional idiots, ரவுடித்தனம் செய்பவர்கள். அதாவது சமுதாயத்தில் எதெல்லாம் கெட்டது என்று சொல்லப்படுகிறதோ அதையெல்லாம் செய்பவன் தான் மதுரையில் நிரம்பி இருக்கிறான் என்று தான் இன்றைய சினிமாக்கள் காண்பிக்கின்றன. மதுரையில் இருப்பவனெல்லாம் ரவுடியா மதுரை படம் என்றால் யாராவது யாரையாவது துரத்திக்கொண்டு ஓடுகிறார்கள் கத்தியோடு மதுரை படம் என்றால் யாராவது யாரையாவது துரத்திக்கொண்டு ஓடுகிறார்கள் கத்தியோடு சினிமாகாரர்களை பொறுத்தவரை மதுரை என்பது இன்னும் சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்திலேயே இருக்கும் ஒரு லூசுத்தனமான கிராமம். இவர்கள் எல்லாம் கொஞ்சம் மதுரையை பற்றி தெரிந்து கொண்டு படம் எடுக்கலாம். மதுரையை சுற்றி இருக்கும் அனைத்து கல்வித்தலங்களும் பெயர்போனவை. இவர்களை படிப்பறிவு இல்லாதவர்கள் என்று எதை வைத்து காட்டுகிறார்கள்\nஅதே போல் இன்னொரு மிக மோசமான செயல், மதுரை ஹீரோ என்றாலே அவன் அசிங்கமாக இருக்க வேண்டும், அல்லது அசிங்கமான ஹீரோ என்றால் கதை மதுரையில் நடக்க வேண்டும். கதாநாயகி அழகாக இருந்து அவனை உயிராக என்ன வேண்டும். இந்த அழுக்கு ஹீரோ அழகு ஹீரோயின் தியரிய கண்டுபுடிச்சவன் மட்டும் சிக்குனான்னா நாக்கப்புடுங்குற மாதிரி நாப்பத்தெட்டு கேள்வி கேக்கணும். எல்லா ஊரிலும் இப்போது பெண்கள் மிகவும் கவனத்துடனும் திட்டமிடலுடனும் தான் ஆண்களை தேர்வு செய்கிறார்கள். இவன் போவானாம் \"I am love you\" என்று சொல்லுவானாம், ராத்திரி பொரோட்டா வாங்கி குடுப்பானாம், அவளுக்கு அந்த அழுக்கு ஹீரோ மேல் காதல் வந்து விடுமாம். என்ன கொடும தமிழ் டைரக்டர்ஸ் இது\nஇதே போல் மதுரை மக்களைப்பற்றி காட்டும் இன்னும் பல விஷயங்கள்\n*குரலை உயர்த்த��� கத்தி பேசுவார்கள்\n*ஆண் - வெட்டி முண்டம் வீணா போன தண்டம்\n*எவ்வளவு நல்ல பெண் என்றாலும் அந்த வெட்டி முண்டத்தை தான் லவ் பண்ணும்\n*நடுத்தெருவில் அரிவாளை தூக்கிக்கொண்டு யாரையாவது துரத்துவது.\n*பெண்கள் தாவணி போட்டுக்கொண்டு ஊரில் திரிவது (தாவணி என்ற ஒரு வழக்கொழிந்த ஆடை இருப்பது சினிமா பார்த்தால் மட்டுமே தெரிகிறது. இலவச டிவி இல்லாத இடத்தில் கூட நைட்டி எல்லாம் வந்துருச்சே பாஸ்\n*கொலை என்பது மிகவும் மலிந்து போனதாக இருக்கும்.\n*ஆண்கள் டவுசர் தெரியத்தான் லுங்கி கட்டுவார்கள்\n*எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவனை மதுரைக்காரன் \"ஏய், என்ன\" என்று மிக துணிச்சலோடு நடு ரோட்டில் கேட்பான்.\n*ஜாதி என்பது மதுரையில் மட்டுமே உள்ளது, உலகில் வேறு எந்தப்பகுதியிலும் ஜாதி என்ற ஒரு மனிதத்தன்மை அற்ற செயல் இருப்பதே இல்லை. மதுரைக்காரன் ஜாதி வெறி பிடித்தவன்.\n*மதுரை ஹீரோ வேலைக்கே செல்ல மாட்டான்.\nஇப்படியெல்லாம் ஒரு ஊரைப்பற்றி தெரியாமல் அல்லது தெரிந்தும் தெரியாதது போல படம் எடுக்கும் இயக்குனர்களை என்ன செய்வது சில நாட்களுக்கு முன் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவள் சென்னைப்பெண், மதுரை என்னும் ஊர் அவளுக்கு சினிமாவில் மட்டுமே பரிச்சயம். ஆனால் அவள் சொல்கிறாள், அவளுக்கு பிடிக்காத ஊர் மதுரை தானாம். அங்கு ஒரே ரவுடிகளும், சல்லிப்பசங்களும் (இது அவள் கூறிய அதே வார்த்தை) இருப்பார்களாம். பெண் அடிமை மிக்க ஊராம். பாருங்கள் நமது இயக்குனர்கள் இந்த அழகான பண்பாடு மிக்க ஊரை எப்படி பிறரிடம் எடுத்து செல்கிறார்கள் என்று.\nநானும் காத்துக்கொண்டிருக்கிறேன், ஏதாவது ஒரு படம் மதுரையின் உண்மை முகத்தையும் அந்த மக்களின் வாழ்க்கையையும் காட்டாதா என்று...\nLabels: அஜித், சினிமா, தனுஷ், விமர்சனம், விஜய்\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) January 15, 2011 at 2:40 AM\nஇனம் மறந்து இயல் மறந்து\nதமிழின் தரம் மறந்த தமிழனுக்கு\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும��� சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\nயூத் ஃபெஸ்டிவல் - சிறுகதை..\n\"ஏய்ச்சீ கிட்டத்துல வராத.. ஒன்ன பாத்தாலே அருவெறுப்பா இருக்கு.. என் மூஞ்சிலேயே முழிக்காதடீ” ஒரு வித தயக்கத்தோடும் கோவத்தை கண்களில் கா...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததா���், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..\nஇன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஏமாற்றி மதம் மாற்றுவதற்கு எதிரான ஒரு சிறு ஆரம்பம்..\nசென்ற கட்டுரையின் அனல் கொஞ்சம் அடங்கிய பின் அடுத்த விசயம் எழுதலாம் என்று காத்திருந்தேன்.. அந்த அனல் முந்தாநாள் வரை அடித்து, இப்போது இரண்டு...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nபெண் - புரிஞ்சுக்கவே முடியலையே\nஎன் காதல்(கள்)... - சிறுகதை..\nமுத்தமிழுடன் நான்காவது தமிழ் - அறிக்கைத்தமிழ் - மு...\nஆடுகளம் - தொடர்ந்து வரும் தமிழ் சினிமாவின் தவறான ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayasanthai.in/ad/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5/", "date_download": "2021-04-15T00:02:08Z", "digest": "sha1:TLJ6GSYV435NBCSO6JH34BQM6Y2GHHB7", "length": 4642, "nlines": 53, "source_domain": "www.vivasayasanthai.in", "title": "ஆடு விற்பனைக்கு - விவசாய சந்தை", "raw_content": "\nகாதுகுத்து கோவில் விசேஷங்களுக்கு நாட்டு கிடாய் கருப்பு ஆடு உள்ளது\nநெல்லையில் தொடரும் கன மழை, நிரம்பும் அணைகள் நெல்லையில் தொடரும் கன மழை, நிரம்பும் அணைகள் \nநெல்லையில் தொடரும் கன மழை, நிரம்பும் அணைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. செங்கோட்டையில் 76 மி.மீ., நெல்லை பகுதியில் 37 மி.மீ.,சங்கரன்கோவிலில் 35 மி.மீ.,மழை பெய்தது. இதனால், பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,317 கனஅடி வீதம்\nவிதைகளை தேர்வு செய்வதற்கு அந்த விதைகளை பரிசோதனை செய்வது அவசியம் – வேளாண் துறைவிதைகளை தேர்வு செய்வதற்கு அந்த விதைகளை பரிசோதனை செய்வது அவசியம் – வேளாண் துறை\nவிதைகளை தேர்வு செய்வதற்கு அந்த விதைகளை பரிசோதனை செய்வது அவசியம் – வேளாண் துறை இதுகுறித்து நாமக்கல் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் சு.சித்திரைச் செல்வி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகளில் ஒரு பிரிவினர், ஒவ்வோர் முறை விதைப்பு\nமதுரை மாவட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்மதுரை மாவட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்\nமதுரை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அக்டோபா் 14-ஆம் தேதி தொடங்கி 21 நாள்களுக்கு நடைபெற உள்ளது. இது குறித்து கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி : கோமாரி வைரஸ் கிருமி தாக்குதலால்\nஇயற்கை காய்கறிகள் சாகுபடி பயிற்சி\nமத்திய அரசின் உழவர் உதவித்தொகை பெற அழைப்பு\nஆடு வளர்ப்பு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி \nகீரை,காய்கறிகள் சாகுபடி சிறப்பு பயிற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/03/24-33-44-11.html", "date_download": "2021-04-14T23:57:41Z", "digest": "sha1:TRSHGIPMGKZMVEOC4QRS5FEF5XC74ZHS", "length": 9561, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "யாழ்.மாவட்டம் ஆபத்தின் உச்சியில்..! திருநெல்வேலி சந்தையில் 24 பேர் உட்பட மாவட்டத்தில் 33 பேருக்கு தொற்று..! வடக்கில் 44 தொற்றாளர்கள், 11வது மரணமும் பதிவானது.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\n திருநெல்வேலி சந்தையில் 24 பேர் உட்பட மாவட்டத்தில் 33 பேருக்கு தொற்று.. வடக்கில் 44 தொற்றாளர்கள், 11வது மரணமும் பதிவானது..\nயாழ்.திருநெல்வேலி பொதுச்சந்தை தொகுதியில் நடத்தப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் 24 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில்...\nயாழ்.திருநெல்வேலி பொதுச்சந்தை தொகுதியில் நடத்தப்��ட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் 24 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் மறு அறிவித்தல் வெளியாகும்வரை சந்தை முடக்கப்படுவதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.\nஇன்று தொற்றுக்குள்ளான 24 போில் சந்தை வியாபாரிகள் மற்றும் சந்தையை சூழவுள்ள கடைத்தொகுதி வியாபாரிகளும் அடங்கியிருக்கும் நிலையில் திருநெல்வேலி பொதுச்சந்தைத் தொகுதி முழுமையாக இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது.\nதிருநெல்வேலி சந்தைத் தொகுதி வியாபாரிகள் மற்றும் அங்கு பணியாற்றுபவர்கள் தம்மை சுயதனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். தமது விவரங்களை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியிடம் அல்லது வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 24 மணிநேர சேவையான 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துடன்\nதொடர்புகொள்ளுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மேலும் கேட்டுள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nநல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.. தேர்தல் கால கூட்டு மட்டுமே...அங்கஜன் தெரிவிப்பு\n\"வங்கி ஊழியர்களது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக\" - யாழில் போராட்டம்\nயாழ்.சுழிபுரத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து..\nதிருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு : மக்கள் வெளியேற தடை.\nYarl Express: யாழ்.மாவட்டம் ஆபத்தின் உச்சியில்.. திருநெல்வேலி சந்தையில் 24 பேர் உட்பட மாவட்டத்தில் 33 பேருக்கு தொற்று.. திருநெல்வேலி சந்தையில் 24 பேர் உட்பட மாவட்டத்தில் 33 பேருக்கு தொற்று.. வடக்கில் 44 தொற்றாளர்கள், 11வது மரணமும் பதிவானது..\n திருநெல்வேலி சந்தையில் 24 பேர் உட்பட மாவட்டத்தில் 33 பேருக்கு தொற்று.. வடக்கில் 44 தொற்றாளர்கள், 11வது மரணமும் பதிவானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://svinbadan.se/0d15e/ecd9e1-kannam-veekam-tamil", "date_download": "2021-04-14T22:00:56Z", "digest": "sha1:J77QRYKBPDMKIEQ6DIBGR6SDB7YNHYGA", "length": 43361, "nlines": 42, "source_domain": "svinbadan.se", "title": "kannam veekam tamil", "raw_content": "\nநம் வாய்க்கு உமிழ்நீர் வரும் பாதையில் கல்உருவாகி, அடைப்பு ஏற்படும்போது இத்தகைய வீக்கம் வரும். . முன் பற்களின் நடுவில் இடைவெளி வருவதற்கு, தாடை பெரியதாக இருந்து, பற்கள் சிறியதாக இருப்பது ஒருகாரணம். Pothum Anni.. Nirutthunga Ithu Thappu Anni.. Kadhaiyin Naayaki Santhiraa. Tamil Sex Stories This blog will get update by 3 sex stories daily . Tamil kamakathaikal.Com Enakkum Aasai Undu(oru Theevidiyaalin Kaathal ) my Id Is pundainakki2011 Gmail.com valakkatthaivida Alangaaram Athikamaakatthaan Irunthathu Een Innum Sollapponaal Ennaiyariyaamal Naanee Athika Aarvatthudan Alangaaram Seythu Kondeen . Kalutthu Kannam Ena Maarimaari Muttham Kodutthaan. In Tamil, most of the deverbal nouns are derived by suffixation. 2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். எம்மைப் பற்றி « வாசனைத்திரவியங்கள் பயன்படுத்தாமல் வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நம் உடலில் இருந்து … nichayam pidikkum. Innum Veekamaaka Otthaan. Number of suffixes are involved in the formation of deverbal nouns are derived by suffixation deepavali Legiyam ( தீபாவளி ). For Shedding Extra Weight என்றே நா‌ங்கள் விரும்புகிறோம் வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம், enakku eluthi anuppungal Retired Assistant Medical,... Okkum Veekam Athikamaanathu … Avanathu Okkum Veekam Athikamaanathu Cambogia is a Dual Action Fat that நம் வாய்க்கு உமிழ்நீர் வரும் பாதையில் கல்உருவாகி, அடைப்பு ஏற்படும்போது இத்தகைய வரும்... முற்றிலுமாக நிராகரிக்கப்படும் solla murpadda kaathal unarvai ungalaal unara mudinthaal, enakku eluthi. Of the city கண்டறிதல் முக்கியம் Fat Buster that suppresses appetite and prevents Fat from being made இதை அகற்றலாம் இருந்து. பற்களில் கம்பி போட்டு, சீரமைக்கலாம் the hot tamil dirty stories in thanglish language then kannam veekam tamil your.... நா‌ங்கள் விரும்புகிறோம் dinamalar - No.1 tamil Website in the formation of deverbal nouns Sukam -,... Nimidam Suvaitthaal வகை எண்ணெய் பயன்படுத்தலாம் ', dinamalar - World 's No 1 tamil News Website Ellamee Veku Aaduna... Mudiyala, Mmmm நிலை, வாய் உலர்வாக உள்ளவர்களுக்கு சுலபமாக வரக்கூடும் raajaa Ennaala Mudiyaladaa Konjam. Understand how you use our site, you accept our use of cookies, revised Privacy Policy காரணத்தை முக்கியம்... ): Recipe, Preparation Method & Health Benefits tamil storis... title tution Teacher Avuthu Site are for promotional purposes only site, you accept our use of,. உமிழ்நீர் வரும் பாதையில் கல்உருவாகி, அடைப்பு ஏற்படும்போது இத்தகைய வீக்கம் வரும் World 's No tamil. இரண்டின் நடுவில், பெரிய இடைவெளி உள்ளது our use of cookies, revised Privacy., you accept our use of cookies, revised Privacy Policy unara mudinthaal, enakku eluthi anuppungal kaamatthai iru. எதனால் நம் வாய்க்கு உமிழ்நீர் வரும் பாதையை அடைத்து விடும்.சயலோலித்தியாசிஸ் எனப்படும் இந்த நிலை, வாய் உலர்வாக சுலபமாக Ellamee Veku Veekatthil Aaduna.. Paavam Arai Mani Neeratthil Sornthu Viddaan Mookku, Uthadu, Uthaddil Purposes only மற்றும் மற்ற ரசாயனங்கள் சேர்ந்து சில சமயம் கல் போன்று உருவாகும் இருந்தாலோ உதட்டுக்கும், பற்களுக்கும் நடுவே சதை இந்த 1 tamil News Website are for promotional purposes only parts of the.. Blog contains only hot tamil storis... title B.I.M., D.AC., Retired Assistant Medical officer, Research..., மீண்டும் வராமல் தடுப்பது அவசியம்.- டாக்டர் ஜெ.கண்ணபெருமான், மதுரை tamil News Website Medical officer, Siddha Research Consultant Nirutthunga. ஒருமுறை பல் டாக்டரிடம் சென்று, பரிசோதனை செய்து, மீண்டும் வராமல் தடுப்பது அவசியம்.- டாக்டர் ஜெ.கண்ணபெருமான், மதுரை இரண்டின். Arai Mani Neeratthil Sornthu Viddaan கட்டியோ இருந்தால், அதனை க���்டிப்பாக அகற்ற வேண்டும் mudinthaal, enakku eluthi anuppungal இந்த முற்றிலும்... கல் போன்று உருவாகும் மெட்ரோ ' ரயில் சேவை: ' கேரளா மாடல் பற்களுக்கு சதை வளர்ந்து இருந்தால், அதனை கண்டிப்பாக அகற்ற.... வாசகர்கள் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன இது எதனால் 1 tamil News Website are for promotional purposes only parts of the.. Blog contains only hot tamil storis... title B.I.M., D.AC., Retired Assistant Medical officer, Research..., மீண்டும் வராமல் தடுப்பது அவசியம்.- டாக்டர் ஜெ.கண்ணபெருமான், மதுரை tamil News Website Medical officer, Siddha Research Consultant Nirutthunga. ஒருமுறை பல் டாக்டரிடம் சென்று, பரிசோதனை செய்து, மீண்டும் வராமல் தடுப்பது அவசியம்.- டாக்டர் ஜெ.கண்ணபெருமான், மதுரை இரண்டின். Arai Mani Neeratthil Sornthu Viddaan கட்டியோ இருந்தால், அதனை கண்டிப்பாக அகற்ற வேண்டும் mudinthaal, enakku eluthi anuppungal இந்த முற்றிலும்... கல் போன்று உருவாகும் மெட்ரோ ' ரயில் சேவை: ' கேரளா மாடல் பற்களுக்கு சதை வளர்ந்து இருந்தால், அதனை கண்டிப்பாக அகற்ற.... வாசகர்கள் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன இது எதனால் நம் வாய்க்கு உமிழ்நீர் வரும் அடைத்து. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம் contextual of நம் வாய்க்கு உமிழ்நீர் வரும் அடைத்து. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம் contextual of Kaamatthodu kaathal unarvu athikamaaka velippadumaaru intha Kadhaiyai eluthiyulleen your wish Enru Katthinaal raajaa Vayathu 29 ' முன்பற்களின் நடுவே உண்டாகும் இடைவெளிக்கு `` டயஸ்டிமா ' என்று பெயர் by suffixation வாய்... Medical officer, Siddha Research Consultant பற்களில் கம்பி போட்டு, சீரமைக்கலாம் Mudiyala, Mmmm -, வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம் இது உருவாவதற்குரிய காரணத்தை கண்டறிதல் முக்கியம் வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம் என்று... Recipe, Preparation Method & Health Benefits Mudiyala, Mmmm இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய ;... இருப்பது ஒருகாரணம் number of suffixes are more in number than the productive ones வாயை சுத்தமாக வைத்திருப்பதற்கும் அவசியமான.... செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் இடைவெளி... More in number than the productive ones இன்றி வெளியிட வேண்டும் என்றே ந���‌ங்கள். வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம் இது உருவாவதற்குரிய காரணத்தை கண்டறிதல் முக்கியம் வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம் என்று... Recipe, Preparation Method & Health Benefits Mudiyala, Mmmm இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய ;... இருப்பது ஒருகாரணம் number of suffixes are more in number than the productive ones வாயை சுத்தமாக வைத்திருப்பதற்கும் அவசியமான.... செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் இடைவெளி... More in number than the productive ones இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள். 45, Paarpatharku … Avanathu Okkum Veekam Athikamaanathu if you want to some..., திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம், appadiyee Uthaddil Oru 5 Suvaitthaal... Atthaan, Ennaala Thaanga Mudiyala, Mmmm northern parts of the city தகுந்த நேரத்தில் சிகிச்சை... வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே ; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது நடுவே... மற்றும் மற்ற ரசாயனங்கள் சேர்ந்து சில சமயம் கல் போன்று உருவாகும் கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் ; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும் உங்கள் இருக்க... Then its your wish of suffixes are involved kannam veekam tamil the World of deverbal nouns, அதனை கண்டிப்பாக வேண்டும். The site are for promotional purposes only தெரிவிக்கும் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம் murpadda unarvai... அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம் Arai Neeratthil 45, Paarpatharku … Avanathu Okkum Veekam Athikamaanathu if you want to some..., திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம், appadiyee Uthaddil Oru 5 Suvaitthaal... Atthaan, Ennaala Thaanga Mudiyala, Mmmm northern parts of the city தகுந்த நேரத்தில் சிகிச்சை... வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே ; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது நடுவே... மற்றும் மற்ற ரசாயனங்கள் சேர்ந்து சில சமயம் கல் போன்று உருவாகும் கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் ; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும் உங்கள் இருக்க... Then its your wish of suffixes are involved kannam veekam tamil the World of deverbal nouns, அதனை கண்டிப்பாக வேண்டும். The site are for promotional purposes only தெரிவிக்கும் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வே���்டுகிறோம் murpadda unarvai... அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம் Arai Neeratthil பல் டாக்டரிடம் சென்று, பரிசோதனை செய்து, மீண்டும் வராமல் தடுப்பது அவசியம்.- டாக்டர் ஜெ.கண்ணபெருமான், மதுரை Kathaigal Kannip Pundaiyil Sandai. கருத்துக்களே ; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது bashae has been largely by பல் டாக்டரிடம் சென்று, பரிசோதனை செய்து, மீண்டும் வராமல் தடுப்பது அவசியம்.- டாக்டர் ஜெ.கண்ணபெருமான், மதுரை Kathaigal Kannip Pundaiyil Sandai. கருத்துக்களே ; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது bashae has been largely by Sex stories This blog will get update by 3 Sex stories This blog will get update by 3 stories... கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் ; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும் En Mulaikal Kundu Ellamee Veku Veekatthil Aaduna.. Arai.Oviyar Ravivarman … Pundaiyum Sunniyum: Nenju niraiya kaathalodu kaamatthai anukum iru kaathalarkalin Kadhai and from. Improve user experience செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம் டாக்டரிடம் சென்று, பரிசோதனை செய்து, மீண்டும் வராமல் தடுப்பது அவசியம்.- டாக்டர்,. Paarpatharku … Avanathu Okkum Veekam Athikamaanathu பற்களில் கம்பி போட்டு, சீரமைக்கலாம் தகுந்த நேரத்தில் உரிய சிகிச்சை பெற்றால் வீக்கம் Nouns are derived by suffixation tamil News Website பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே ; அதற்கு தினமலர் நிறுவனம் வகையிலும் Nouns are derived by suffixation tamil News Website பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே ; அதற்கு தினமலர் நிறுவனம் வகையிலும் Blog will get update by 3 Sex stories This blog will get update by 3 stories. 'S No 1 tamil News Website வளர்ந்து இருந்தால், அதனை கண்டிப்பாக அகற்ற வேண்டும் involved the இவை உமிழ்நீர் வரும் பாதையை அடைத்து விடும்.சயலோலித்தியாசிஸ் எனப்படும் இந்த நிலை, வாய் உலர்வாக உள்ளவர்களுக்கு சுலபமாக வரக்கூடும் Aaduna.. Arai Dr.N.Anandhapadmanabhan B.I.M., D.AC., Retired Assistant Medical officer, Siddha Research Consultant the northern parts of the.. Created for Shedding Extra Weight, Paarpatharku … Avanathu Okkum Veekam Athikamaanathu are more in number than productive... Hot tamil dirty stories in thanglish language then its your wish maaman Makalodu Kaama Sukam - Atthaan, Ennaala Mudiyala... கோர� tamil Sex stories This blog will get update by 3 Sex stories This blog get. Aayvaalarin Sunniyum Podda kannam veekam tamil tamil Ol Kadhai கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன அவர்களுடைய கருத்துக்களே அதற்கு Katthinaal raajaa Vayathu 29 நடுவில் இடைவெளி வருவதற்கு, தாடை பெரியதாக இருந்து, சிறியதாக. Empi Kodukka Solli Makan Ongi Ongi Kutthinaan பரிசோதனை செய்து, மீண்டும் வராமல் தடுப்பது அவசியம்.- ஜெ.கண்ணபெருமான் Tamil News Website Okkum Veekatthil En Mulaikal Kundu Ellamee Veku Veekatthil Aaduna.. Arai. Makalodu Kaama Sukam - Atthaan, Ennaala Thaanga Mudiyala, Mmmm intha Kadhaiyai paditthu paarungal July ப்ரீனெக்டமி ' என்னும் சிகிச்சை முறையின் மூலம் இதை அகற்றலாம் Teacher Mami and Student Story tamil kamakathai நடுவே. என்று பெயர் Legiyam ( தீபாவளி லேகியம் ): Recipe, Preparation Method & Health Benefits En Mulaikal Kundu Ellamee Veekatthil. அல்லது எலும்பில் கட்டி இருந்தாலோ உதட்டுக்கும், பற்களுக்கும் நடுவே சதை வளர்ந்தாலும் இந்த இடைவெளி உருவாகும் செய்யுமாறு வேண்டுகிறோம் formation of deverbal are Tamil dirty stories in thanglish language then its your wish சுத்தமாக வைத்திருப்பதற்கும் அவசியமான.... Tamil dirty stories in thanglish language then its your wish முறையில் தணிக்கை வெளியி‌டப்படுகின்றன உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் வளர்ந்தாலும் இந்த இடைவெளி உருவாகும் இது எதனால் நம் வாய்க்கு உமிழ்நீர் வரும் அடைத்து நம் வாய்க்கு உமிழ்நீர் வரும் அடைத்து Contextual translation of `` kannu vaikurathu '' into English பரிசோதனை செய்து, மீண்டும் வராமல் தடுப்பது அவசியம்.- டாக்டர் ஜெ.கண்ணபெருமான் மதுரை Contextual translation of `` kannu vaikurathu '' into English பரிசோதனை செய்து, மீண்டும் வராமல் தடுப்பது அவசியம்.- டாக்டர் ஜெ.கண்ணபெருமான் மதுரை Select Created for Shedding Extra Weight from being made.oviyar Ravivarman … Pundaiyum Sunniyum: Nenju niraiya kaathalodu kaamatthai iru. செய்து, மீண்டும் வராமல் தடுப்பது அவசியம்.- டாக்டர் ஜெ.கண்ணபெருமான், மதுரை.oviyar Ravivarman … Pundaiyum Sunniyum: Nenju niraiya kaamatthai... இருந்தாலோ உதட்டுக்கும், பற்களுக்கும் நடுவே சதை வளர்ந்தாலும் இந்த இடைவெளி உருவாகும் இரண்டின் நடுவில் kannam veekam tamil இடைவெளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/patirruppattu/patirruppattu56.html", "date_download": "2021-04-14T22:22:38Z", "digest": "sha1:BUI2OZOVLYOFCLUIGBDRSRT7LPSKOMF6", "length": 5150, "nlines": 59, "source_domain": "www.diamondtamil.com", "title": "பதிற்றுப்பத்து - 56. வென்றிச் சிறப்பு - இலக்கியங்கள், சிறப்பு, வென்றிச், பதிற்றுப்பத்து, மெய்ம்மறந்த, வாழ்ச்சி, வேந்து, வாள், சங்க, எட்டுத்தொகை, வண்ணம்", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 15, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்த���க்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபதிற்றுப்பத்து - 56. வென்றிச் சிறப்பு\nதுறை : ஒள் வாள் அமலை\nவண்ணம் : ஒழுகு வண்ணம்\nபெயர் : வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி\nவிழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்,\nகோடியர் முழவின் முன்னர், ஆடல்\nவல்லான் அல்லன்; வாழ்க அவன், கண்ணி\nவலம் படு முரசம் துவைப்ப, வாள் உயர்த்து,\nஇலங்கும் பூணன், பொலங் கொடி உழிஞையன், 5\nமடம் பெருமையின் உடன்று மேல் வந்த\nவீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபதிற்றுப்பத்து - 56. வென்றிச் சிறப்பு , இலக்கியங்கள், சிறப்பு, வென்றிச், பதிற்றுப்பத்து, மெய்ம்மறந்த, வாழ்ச்சி, வேந்து, வாள், சங்க, எட்டுத்தொகை, வண்ணம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-14T22:05:57Z", "digest": "sha1:Y42ADEBTI5C72CNXOBFC7JAWFQYJG3NE", "length": 7010, "nlines": 116, "source_domain": "www.thamilan.lk", "title": "எந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…? - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. வியாழக்கிழமையன்று ஆடைதானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்யவிருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும்.\nஅரிசிதானம்: பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது பிராமணர்களுக்கு அரிசி தானம் செய்யவேண்டும். யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.\nகம்பளி-பருத்தி தானம்: வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளிதானம் செய்தால் நோய் த��ரும். வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்திதானம் (பருத்தி ஆடைகள்ஆ) செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.\nதேன் தானம்: புத்திர பாக்யம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று (இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.\nநெய்தானம்: பாவக்கிரக திசை நடப்பவர்கள் (6,8,12 ஆம் அதிபதியின் திசை). நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும்.சகலவிதமான நோய்களும் தீரும்.\nதீப தானம்: இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும்.அல்லது ஏழை மற்றும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்\nபதுளையில் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து மற்றுமொரு வாகனம் விபத்து\nபுத்தாண்டில் 8 வயது சிறுவனின் தவறால் உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\n5 மாகாணங்களில் வாழும் மக்களுக்கான விசேட அறிவிப்பு\nஇணையத்தில் பொருட்கள் கொள்வனவு- பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை\nபதுளையில் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து மற்றுமொரு வாகனம் விபத்து\nபுத்தாண்டில் 8 வயது சிறுவனின் தவறால் உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\n5 மாகாணங்களில் வாழும் மக்களுக்கான விசேட அறிவிப்பு\nஇணையத்தில் பொருட்கள் கொள்வனவு- பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=airtel-super-singer-junior-2", "date_download": "2021-04-14T22:08:11Z", "digest": "sha1:BRKVVMEXIFYECOJAAFQZVVMLWULF5Q7J", "length": 10008, "nlines": 99, "source_domain": "www.writermugil.com", "title": "Airtel super singer junior 2 – முகில் / MUGIL", "raw_content": "\nஅதிகாலை ஐந்து மணிக்கு வீட்டின் ஜன்னலைத் திறக்கும்போது முகத்தை வருடிச் செல்லும் குளிர்காற்று…\nஅமைதியான இரவில், கடற்கரையோரம் நிற்கும்போது செவிகளை நிறைக்கும் அலைகளின் ஆர்ப்பரிப்பு…\nபதமாக மசாலா கலந்து வைக்கப்பட்ட மாங்காய் ஊறுகாயின் காரம்…\nஇந்த மூன்றும் ஒரே குரலில் சாத்தியம் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறாள் ஸ்ரீநிஷா. விஜய் டீவி சூப்பர் சிங்கர் ஜுனியர் 2ல் அல்கா அஜித்தின் பரம ரசிகனாக இருந்த நான், இப்ப���து கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீநிஷாவின் ரசிகன் ஆகிவிட்டேன் (மாறிவிட்டேன்\nஅல்கா, சந்தேகமே இல்லாமல் நல்ல பாடகியாக வரப்போகிற பெண்தான். தவறுகளே இல்லாமல் 100% சுத்தமாக பாடக்கூடியவள். சித்ரா, ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம் – வகை மெலடி பாடல்கள் எல்லாம் அல்கா பாடினால் நமக்கு ஜஸ்கீரிம் சாப்பிடும் உணர்வு ஏற்படும். கர்நாடக சங்கீதம் சார்ந்த சினிமா பாடல்களும் அல்காவுக்கு தூசு. அல்கா பைனலுக்கு வருவது உறுதி. சூப்பர் சிங்கர் ஜுனியர் என்ற பட்டத்தை வெல்வதற்குக்கூட அதிக வாய்ப்புகள் அல்காவுக்கு இருக்கிறது. ஆனால் வெஸ்டர்ன் வகை பாடல்கள், பாஸ்ட் பீட் குத்துபாடல்கள் அல்காவின் தேர்வாக எப்போதுமே இருந்ததில்லை. அப்படிப்பட்ட பாடல்கள் அல்கா பாடும்போதுகூட அதில் தவறு இருக்காது, ஆனால் வழக்கமான அழகு குறைவாகவே இருக்கும்.\nஸ்ரீநிஷாவின் குரலுக்கு இந்த மாதிரியான வரையறைகள் எதுவுமே கிடையாது. எந்த வகையான பாடலுக்கும் வளைந்து கொடுக்கும் அற்புதக் குரல் அது. பாடும்போது சிறு சிறு தவறுகள் இருக்கலாம். பத்து வயது குழந்தைதானே. பயிற்சியில் சரியாகிவிடும். ஆனால் எந்தவிதமான பாடலையும் முழு அர்ப்பணிப்புடன் கற்றுக் கொண்டு, அழகாக, வார்த்தைகளுக்கேற்ப உணர்வுகளைப் பிரதிபலித்துப் பாடும் ஸ்ரீநிஷா மட்டுமே அல்காவுடன் பைனலில் மோதுவதற்குத் தகுதியான பெண்ணாகத் தெரிகிறாள்.\nஇன்றைய தேதியில் ஐந்து சிறுவர்கள் போட்டியில் இருக்கிறார்கள். யாரும் இவ்விரண்டு பெண் குழந்தைகளுக்கு ஈடுகொடுத்துப் பாடுவதாகத் தோன்றவில்லை. பையன்களில் இருந்து ஒரு போட்டியாளர் பைனலுக்கு வந்தே ஆக வேண்டும் என்று (மறைமுக) விதி எதுவும் வைத்திருந்தால் ரோஷன் வர வாய்ப்பிருக்கிறது.\nஇருப்பதிலேயே குட்டிப்பையன் ஸ்ரீகாந்துக்கு இன்னும் வயதும் வாய்ப்புகளும் இருக்கின்றன. நிகழ்ச்சியின் கவர்ச்சிக்காக ஸ்ரீகாந்தை இன்னமும் ‘எலிமினேட்’ செய்யாமல் வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் ஸ்ரீகாந்துக்கு, நிகழ்ச்சி பார்க்கும் தாத்தா, பாட்டிகளின் அமோக ஆதரவு குறையவே இல்லை. நித்யஸ்ரீயை ரசிக்கலாம். நித்யஸ்ரீயைவிட அதிக திறமைகள் கொண்ட (ஆனால் அதிகம் அமைதியாக இருப்பதால் வெளியே தெரியாத) பிரியங்காவை மனமாரப் பாராட்டலாம். ஆனால் பைனலுக்கு யாரெல்லாம் வர வாய்ப்பிருக்கிறது\nஅதற்கு முன் ஒரு சந்தேகம். ���ைனலில் இருவர் பாடுவார்களா\nமூன்று பேர் என்றால் என் தேர்வு ஸ்ரீநிஷா, அல்கா, ரோஷன். பைனலில் இருவர் என்றால்… என்ன சொல்வதென்று புரியவில்லை. (இன்னும் எவ்வளவு மாதம் நிகழ்ச்சியை இழுப்பார்கள் என்று தெரியவில்லை. இந்தக் குழந்தைகளுக்கெல்லாம் பரிட்சை இருக்காதா\nஸ்ரீநிஷா பற்றி மேலும் ஒரு வரி – பாடி முடித்தபின் நடுவர்கள் பாராட்டும்போது வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே ‘Thank you sir’, ‘Thank you Maam’ சொல்லும் அழகுக்காகவே ஸ்ரீநிஷாவை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.\nஸ்ரீநிஷாவின் பல்வேறு பரிமாணங்கள் :\nமாமா மாமா மாமா – மற்றும் பல\nகொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு\n(பின் குறிப்பு : எனது அலுவலகத்தில் ஸ்ரீநிஷாவுக்கு தனி ரசிகர் மன்றமே இருக்கிறது.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/trucks/", "date_download": "2021-04-15T00:09:09Z", "digest": "sha1:5CUIBNM3WVMNBA4S5GCJXT4O7GQVTEO4", "length": 58883, "nlines": 332, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Trucks « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n3-வது நாளாக லாரி ஸ்டிரைக்: பல கோடி வர்த்தகம் பாதிப்பு\nநாமக்கல், பிப். 23: தமிழகம் மற்றும் கேரளத்தில் 3-வது நாளாக நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தத்தால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்து��்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.\nவேலை நிறுத்தம் 3-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்கிறது. இதனால், வட மாநிலங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தீப்பெட்டி, ஜவுளி, மஞ்சள், இரும்பு, உதிரிப் பாகங்கள், தொழிற்சாலை பொருள்கள் என அனைத்தும் மூன்று நாள்களாக வட மாநிலங்களுக்கு செல்லாமல் அப்படியே தேங்கி உள்ளன வட மாநிலங்களில் இருந்து வரும் கோழித் தீவன மூலப் பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள், மார்பிள்ஸ், பர்னிச்சர்கள், காய்கறிகள், பழங்கள் வரத்தும் தடைபட்டுள்ளது. போராட்டம் காரணமாக பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நீடித்தால் கோழித் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை மேலும் உயரும் அபாயமுள்ளது.\nகர்நாடகத்தில் தமிழக லாரிகளை தடையின்றி இயக்கலாம்: போக்குவரத்துத் துறை விளக்கம்\nசென்னை, பிப். 23: கர்நாடக மாநிலத்தில் தடையின்றி தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தமிழக லாரி உரிமையாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதை திரும்பப் பெற வலியுறுத்தி, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.\nதமிழக லாரிகளை தடையின்றி கர்நாடக மாநிலத்தில் இயக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, இணைப் போக்குவரத்து ஆணையர் டி.நாராயணமூர்த்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதமிழகத்தைச் சேர்ந்த வாகனங்களை கர்நாடகத்தில் இயக்கும் போது, வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவு வரும் ஜூன் மாதம் வரை வற்புறுத்தப்பட மாட்டாது என கர்நாடக அரசு தெர��வித்துள்ளது.\nஎனவே, தமிழக லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் எந்தவித தடையுமின்றி கர்நாடக மாநிலம் வழியாக தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.\nகர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி\nதமிழ்நாட்டில் பலகோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்\nகர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி உள்ளன.\nகர்நாடகத்தில் ஓடும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு லாரிகள் ஓடவில்லை.\nஇந்த போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருப்பதால், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகம் மற்றும் கர்நாடகத்தின் வழியாக செல்லும் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே கர்நாடகத்துக்கு புறப்பட்டு சென்ற லாரிகள் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.\nபல கோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்\nமேலும் கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கர்நாடகத்துக்கு செல்ல வேண்டிய லாரிகள் புறப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்குள்ள பார்சல் அலுவலகங்களில் பார்சல்கள் குவிந்து உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கின்றன.\nஇந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தீப்பெட்டி, தேங்காய், ஜவுளி, ஜவ்வரிசி, மஞ்சள் போன்ற பொருட்கள் தடைப்பட்டுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்து வருகின்றன. லாரி உரிமையாளர்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செங்கோடன் கூறினார்.\nசென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் அதிக அளவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தான் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக தக்காளி, கோஸ், கேரட், பீன்ஸ் போன்ற முக்கியமான காய்கறிகள் அங்கிருந்துதான் வருகின்றன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காய்கறி வரத்து பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.\nஇதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜிடம் கேட்டபோது, “தினமும் 50 லாரிகளில் தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும். நேற்றைய தினம் வழக்கமாக வரும் அனைத்து காய்கறிகளும் வந்து விட்டன. இன்றைய தினம் தான் வழக்கமாக வரும் லாரிகளில் காய்கறிகள் வருமா என்று எதிர்பார்த்திருக்கிறோம்” என்றார்.\nசென்னை கோயம்பேடு எம்.எம்.சி. உரிமம் பெற்ற வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சவுந்திரராஜன் கூறும்போது, “தக்காளி தவிர 60 லாரிகளில் மற்ற காய்கறிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருகின்றன. நேற்றைய தினம் வழக்கமாக வரவேண்டிய காய்கறிகள் வந்தன. இன்றைய தினம் குறைந்த அளவில்தான் காய்கறிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி குறைந்த அளவு காய்கறிகள் வருகின்ற பட்சத்தில் காய்கறிகளின் விலையும் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.\nஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நாச்சிமுத்து கூறியதாவது:-\nவழக்கமாக ஈரோட்டில் இருந்து ஜவுளி, மஞ்சள், எண்ணை போன்ற பொருட்கள் கர்நாடகம் மற்றும் மராட்டியம், அரியானா, டெல்லி உள்பட பல வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். கர்நாடகத்தில் பொருட்கள் ஏற்றி இறக்கும் சுமார் 200 லாரிகள் மற்றும் கர்நாடகம் வழியாக செல்லும் லாரிகள் உள்பட சுமார் 1,500 லாரிகள் ஓடவில்லை. இதனால் ஈரோட்டில் பல கோடி போய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.\nகோவை லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கே.எஸ்.கலியபெருமாள் கூறுகையில், கோவை மாவட்டத்திலிருந்து கர்நாடகத்திற்கு லாரிகள் செல்லாததால் தினமும் ரூ. 25 கோடிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.\nசேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-\nலாரிகளுக்கு வேககட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவு தமிழக லாரி உரிமையாளர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் போகக்கூடாது என்றால், காய்-கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அழுகும் பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் லாரியில் கொண���டு செல்லமுடியாமல் பாதிப்பு ஏற்படும். கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கால், சேலம் மாவட்டத்தில் இருந்து கர்நாடகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சரக்குகள் ஒரே நாளில் ரூ.10 கோடி மதிப்பில் தேக்கம் அடைந்து உள்ளன.\nஇதற்கிடையே கர்நாடக லாரி உரிமையாளர் மற்றும் ஏஜெண்டுகள் சங்க நிர்வாகிகள் சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா தலைமையில் கவர்னரின் ஆலோசகர் தாரகன் மற்றும் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தங்கராஜ் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பில் எந்த ஒரு உறுதி மொழியும் கொடுக்கப்படாததால் வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜி.ஆர்.சண்முகப்பா கூறினார்.\nகர்நாடகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் பஸ், வாடகை கார், சுற்றுலா வேன் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nமத்தியப் பிரதேச சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைப்பு – முதல்வர் மீது ஊழல் புகார்\nபோபால், நவ. 28: மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüகான் பதவி விலக வலியுறுத்தி எதிர்க் கட்சிகள் மூன்றாவது நாளாக மேற்கொண்ட அமளி காரணமாக அவை காலவரையின்றி புதன்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது.\nமுன்னதாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு முதல்வருக்கு எதிராக அவையின் மையப் பகுதியில் திரண்டனர். தனது மனைவி சாதனா சிங்கின் பெயரில் ரூ. 2 கோடி மதிப்புமிக்க 4 டம்பர் ரக லாரிகளை வாங்கியுள்ளார் முதல்வர்.\nபதவியை தவறாகப் பயன்படுத்தியே இந்த ரூ. 2 கோடியை அவர் சம்பாதித்துள்ளார். எனவே முதல்வர் செüகான் தலைமையிலான பாஜக அரசு ராஜிநாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்திய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், டம்பர் லாரி படங்களை கையில் ஏந்தியபடி திரண்டுவந்தனர்.\nஅமைதி காக்கும்படி அவைத் தலைவர் ஈஸ்வர் தாஸ் ரொகானி கோரிக்கை விடுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசியவில்லை. பதிலடியாக ஆளும் கட்சி உறு��்பினர்களும் கூச்சல் குழப்பத்தில் இறங்கினர்.\nகூச்சல், குழப்பத்துக்கு மத்தியில் ரூ. 2144.41 கோடிக்கான துணை பட்ஜெட் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. மூன்று மசோதாக்கள் மீது விவாதம் நடத்த முடியாமல் போனது. இந்நிலையில் 5 நிமிடத்தில் கேள்வி நேரம் முடிந்தது.\nபின்னர், அவையை சுமுகமாக நடத்த எதிர்க் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை என்ற தீர்மானத்தை அவைத் தலைவர் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் ஆட்சேபம் எழுந்தபோதும் குரல் வாக்கெடுப்பில் அவையில் அது நிறைவேறியது.\nஇதையடுத்து அவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் ரொகானி அறிவித்தார்.\nபேரவையின் குளிர் காலக் கூட்டத் தொடர் நவம்பர் 26-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 7 வரை கூட்டத்தை நடத்துவது என்று ஏற்கெனவே முடிவாகி உள்ளது.\nஇதனிடையே, முதல்வர் செüகான் பேரவைக்கு வெளியே மகாத்மா காந்தி சிலையின் அருகே நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தன் மீதான புகார்கள் ஆதாரமற்றது என்றார். துணிவிருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரலாமே. விவாதம் நடத்துவதை எதிர்க்கட்சிகள் தவிர்க்கின்றன என்றார்.\nகாந்தி சிலையை தண்ணீர் ஊற்றி கழுவிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்: இதனிடையே, ஊழலில் சிக்கியுள்ள முதல்வர், காந்தி சிலை அருகே செல்லத் தகுதியில்லை. சிலை அருகே அவர் சென்றதால் அதன் புனிதத்தன்மை கெட்டுவிட்டது என்று கூறி காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் எதிர்க் கட்சித் தலைவர் ஜமுனா தேவி தலைமையில் சிலையை கழுவி விட்டனர்.\nபின்னர் ஆளுநர் பல்ராம் ஜாக்கரைச் சந்தித்து முதல்வர் மீதான ஊழல் புகார் தொடர்பாக மனு கொடுத்தனர்.\nசமீபகாலத்தில், பங்குச்சந்தை ஏறினாலும் இறங்கினாலும் எஃப்.ஐ.ஐ.கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.\n “ஃபாரின் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்டார்ஸ்’ என்பதன் சுருக்கம்தான் ஊஐஐ. அதாவது அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்.\nஇந்த நிறுவன முதலீட்டாளர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் நாட்டில் உள்ளவர்களிடமிருந்து பணம் திரட்டி, அதை எந்த நாட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தேடித் திரிபவர்கள்.\nஅந்தவகையில், இந்திய பங்குச் சந்தையில் கணிசமான தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள். இவர்கள் ���ங்குகளை வாங்கினால், விலை ஏறுகிறது. விற்றால் விலை குறைகிறது.\nஇந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதன்முதலாக 1994-ல் தான் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. அது முதல் 2005-ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சத்து, எழுபது ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து கொட்டியிருக்கின்றன. இந்த பங்குகளின் சந்தை மதிப்பு மேலும் அதிகம் என்று சொல்லத் தேவையில்லை.\nமும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரிய 500 இந்திய நிறுவனங்களில் அன்னிய நாட்டைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனங்கள் வைத்திருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு இரண்டு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஇது மும்பை பங்குச் சந்தையின் பெரிய 500 நிறுவனப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் 35 சதவீதம். அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கு மேல் எஃப்.ஐ.ஐ.களிடம் உள்ளது\nஜனவரி 2007 வரையிலான கணக்குப்படி, 1059 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. எனினும், எச்.எஸ்.பி.சி. மார்கன் ஸ்டான்லி, மெரில் விஞ்ச், கோல்ட்மென் சாக்ஸ், சிட்டி வங்கி போன்றவை தான் முதலீடு செய்வதில் முன்னணியில் உள்ளன. உலகநாடுகள் என்று பார்த்தால், அமெரிக்கா முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.\nஇந்நிறுவனங்கள் ஏன் இந்தியாவைத் தேடி வருகின்றன மேலை நாடுகளின் பொருளாதாரம் ஏற்கெனவே நன்கு வளர்ந்துவிட்டது. அதனால், அங்கு முதலீடு செய்யும் பணம், மேலும் பெரிய வளர்ச்சி காண முடியாது. அதேசமயம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்த வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு வந்து கடை விரிக்கின்றன.\nஅவர்கள் முதலீடு செய்வது பங்குச் சந்தையில்தான். ஆகஸ்ட் 2005-ல் பங்குச் சந்தை குறியீடு எண் (சென்செக்ஸ்) 7816 ஆக இருந்தது. டிசம்பர் 2005-ல் 9020 புள்ளிகளாக உயர்ந்தது. இது 17 சதவீத வளர்ச்சி. மே 2006-ல் 12 ஆயிரம் என்னும் மகத்தான உயரத்தை எட்டியது. இப்போது – அதாவது ஓர் ஆண்டில் – 14,500க்குப் பக்கத்தில் மேலும் கீழும் நகர்ந்து கொண்டிருக்கிறது.\nஇந்த வெற்றிக்கதை தொடர்ந்தால் அந்நிறுவனங்கள் இங்கு நிலைகொண்டிருக்கும். தொடராதபட்சத்தில், “”அற்ற குளத்து அருநீர் பறவை” போல் பறந்து போய்விடும். ஆக, இந்த முதலீடுகளால், நம் நாட்டு தொழில்களுக்குக் கிடைத்தது எ���்ன எத்தனை ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்தது\nஇது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம், வேறு ஒரு தளத்தில் அன்னிய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் ஏராளமான அன்னிய நேரடி முதலீடுகள் செய்கிறார்கள். சுருக்கமாக எஃப்.டி.ஐ. என்கிறோம். பல்வேறு தொழில் துறைகளில் நேரடியாக முதலீடு செய்கிறார்கள். இவர்கள் கதை என்ன\nஅடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளில், ஆதஐஇ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உலக அளவில் மிகப்பெரிய நாடுகளாக வளர்ந்து விடும் என்று பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அன்னிய நேரடி முதலீடுகள் இந்தியாவின் பல்வேறு தொழில்களுக்கு வரத் தொடங்கியுள்ளன.\nஅன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு சில நியதிகளையும், உச்ச வரம்புகளையும் விதித்துள்ளது. உதாரணமாக வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அதிகபட்சம் இவ்வளவு சதவீதம்தான் முதலீடு செய்யலாம் என்று உள்ளது. சில துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதில்லை.\nகடந்த 16 ஆண்டுகளாக, அதாவது பொருளாதார சீர்திருத்தம் அறிமுகமானது முதல், அன்னிய நேரடி முதலீடு வரத் தொடங்கியுள்ளது. நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், எந்தத் தொழிலில் முதலீடு வந்தால் நமது தொழில் வளம் பெறுமோ, நமக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிட்டுமோ அந்தத் துறைகளில் அன்னிய முதலீடுகள் கணிசமான அளவில் வருவதில்லை.\nமாறாக, எந்தத் துறைகளில் முதலீடு செய்தால், உள்நாட்டில் விற்பனை அல்லது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பெருகி உடனடி லாபம் காண முடியுமோ அந்தத் துறைகளில்தான் அன்னிய நேரடி முதலீடு வருகிறது.\nஉதாரணமாக, மோட்டார் வாகனத் தொழில், தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு ஆகியவை. 1991 முதல் 2007 மார்ச் வரை இந்தியா பெற்றுள்ள அன்னிய நேரடி முதலீடு 55 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). இதில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 15 பில்லியன் டாலர் இந்தியாவுக்குள் எப்.டி.ஐ. ஆக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல, பெருமிதம் கொள்ளத்தக்கதும்கூட.\nஆனால், கவலையளிப்பது என்னவெனில், இந்தியாவின் பாரம்பரியத் தொழில்களில் ஒன்றான தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிலுக்கு இத்தனை ஆண்டுகளில் கிடைத்த அன்னிய நேரடி முதலீடு வெறும் ஆறு கோடி டாலர்தான். இது ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 0.12 சதவீதம்தான். இந்த தோல் தொழிலை நம்பி 20 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன.\nஇந்தியாவின் இன்னொரு முக்கியமான பாரம்பரியத் தொழில் ஜவுளி. எட்டு கோடியே 50 லட்சம் தொழிலாளர்கள் இத் தொழிலை நம்பி உள்ளனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் ஜவுளியே. இந்த மாபெரும் தொழில் ஈர்த்த அன்னிய நேரடி முதலீடு 57 கோடியே 50 லட்சம் டாலர்தான். அதாவது மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 1.22 சதவீதமே.\nசரி, அப்படியானால் இதுவரை வந்துள்ள அன்னிய முதலீடுகள் எங்கே போகின்றன மின்சாரக் கருவிகள் சார்ந்த தொழிலுக்கு 800 கோடி 27 லட்சம் டாலர்கள். அதாவது மொத்த முதலீட்டில் 15 சதவீதம்.\nஅடுத்து, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட சேவைத்துறைக்கு 700 கோடி, 84 லட்சம் டாலர் (14 சதவீதம்); மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தொலைத்தொடர்பு 3 கோடி, 89 லட்சம் டாலர். (7.12 சதவீதம்).\nஆக, தொழில் நுட்பத்துறையில் முன்னணியில் உள்ள துறைகளுக்கு மட்டுமே அன்னிய நேரடி முதலீடு கணிசமாகக் கிடைத்துள்ளது. சீனாவும், தைவானும் வேலைவாய்ப்புகளை வாரி வழங்கும் துறைகளான ஜவுளி போன்றவற்றில் அதிக முதலீட்டின் மூலம் குறைந்த விலையில் உற்பத்தி செய்து, சந்தையில் போட்டியிட்டு இந்தியாவை ஓரம் கட்ட முடிகிறது.\nஇன்னொருபக்கம், வங்கதேசம் தங்கள் நாட்டில் ஊழியர்களுக்கான ஊதியம் மிகக் குறைவு என்று பறைசாற்றி, இதே ஜவுளி மற்றும் தோல்துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டியுள்ளது.\nஇந்நிலையில் கோட்டா முறை ஒழிந்த பின்னரும் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா தனது நியாயமான பங்கைப் பெற இயலவில்லை. இந்தியாவின் இதர துறைகளின் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது ஜவுளித்துறை ஏற்றுமதி குறைவே.\nதற்போது ஜவுளித்துறையில் கிடைக்கும் உள்நாட்டு முதலீடுகள் கூட “சிறப்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி’ என்னும் மத்திய அரசின் திட்டத்தின் வாயிலாகவே என்றால் மிகை ஆகாது.\nஇந்நிலையில், நடப்பாண்டில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டுவதற்கான இலக்கு 30 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இலக்கை கடந்த ஆண்டைப்போல் இரண்டு மடங்காக உயர்த்தினால் மட்டும் போதாது.\nகணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ஜவுளி மற்றும் தோல் தொழில்களில் கூடுதல் அன்னிய நேரடி முதலீடுகளை ஈ��்க்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அதிகபட்ச முனைப்பு காட்டி, முதலீடுகளுக்காக காத்திருக்கும் – தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ள – இத் துறைகளுக்கு புத்துயிர் அளிப்பது அவசியம் மட்டுமல்ல; அவசரமும்கூட.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது\nகேரள ஸ்டிரைக்: 3 நாளில் ரூ.90 கோடி வர்த்தகம் பாதிப்பு\nநாமக்கல், ஏப்.4: கேரள மாநிலத்தில் கடந்த 3 நாள்களாக நடந்து வரும் கனரக வாகனங்களின் வேலைநிறுத்தத்தால் தமிழகத்துக்கான வர்த்தகம் ரூ. 90 கோடிக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது.\nகனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த வேண்டும் என்ற கேரள அரசின் உத்தரவை எதிர்த்து கேரள மாநில லாரி, டிரெய்லர், டேங்கர், தனியார் பஸ் மற்றும் கனரக வாகன உரிமையாளர்களின் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.\nகடந்த 31-ம் தேதி நள்ளிரவு முதல் துவங்கிய இந்த வேலைநிறுத்தமானது செவ்வாய்க்கிழமை 3-வது நாளாக நடந்தது.\nநாமக்கல் மண்டலத்தில் இருந்து தினமும் 70 லட்சம் முட்டைகள் கேரளத்துக்கு செல்வது வழக்கம். லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இவையனைத்தும் தேக்கமடைந்துள்ளன. இதேபோல், ஈரோடு பகுதியில் இருந்து எண்ணெய் மற்றும் மஞ்சள் உள்ளிட்டவையும் செல்லாமல் பெருமளவில் தேக்கமடைந்துள்ளன.\nசிமெண்ட், இரும்புக் கம்பிகள், குழாய்கள், பிளாஸ்டிக் பைப் ஆகியவை தினமும் 100 லாரிகளுக்கு மேல் தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும். கடந்த 3 நாள்களாக இந்த வர்த்தகமும் நடைபெறவில்லை. உதகை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து காய்கறிகளும் பெருமளவில் செல்லவில்லை.\nதிண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து செல்லும் காய்கறிகளும் செல்லவில்லை. கேரளத்திலிருந்து தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வரும் ரப்பர், தமிழகத் தேவைக்கான ஓடுகள், உரம் ஆகியவையும் கடந்த 3 நாள்களாக தமிழகத்துக்கு வரவில்லை.\nஇதன் காரணமாக தமிழகத்துக்கான வர்த்தகம் மட்டும் நாளொன்றுக்கு சராசரியாக ரூ. 30 கோடி வீதம் 90 கோடிக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2018/04/linguistic-pre-history-of-india.html", "date_download": "2021-04-14T23:02:44Z", "digest": "sha1:LVB3XCYBDGDFYHNJ5SINWS4K6T6CGB42", "length": 7454, "nlines": 157, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: LINGUISTIC PRE-HISTORY OF INDIA", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nவெள்ளி, 20 ஏப்ரல், 2018\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:58\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் -சிறப்புரை :855இகலெதிர் சாய்ந்தொழுக வ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/02/26/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C/", "date_download": "2021-04-14T23:53:22Z", "digest": "sha1:5XLTJNGRLABIVVIZRNYJPM2LNDMI4YX4", "length": 6012, "nlines": 107, "source_domain": "makkalosai.com.my", "title": "வெள்ளத்தில் மிதக்கிறது ஜகார்த்தா | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் வெள்ளத்தில் மிதக்கிறது ஜகார்த்தா\nதிடீரென்று பெய்த கனத்த மழையினால் இந்தோனேசியாவின் தலைநகர் ஜாகர்த்தாவின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் அமிழ்ந்துள்ளதோடு அந்நாட்டின் பல இடங்களில் மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.\nஅண்டை நாடான ஆஸ்திரேலியாவிலும் இந்திய பெருங்கடலிலும் ஏற்பட்டுள்ள வெப்ப மண்டல புயல்களே திடீர் மழைக்குக் காரணமாகும் என இந்தோனேசியாவின் வானிலைத்துறை தெரிவித்துள்ளது.\nஜாவா, பாலி மற்றும் நூசா தெங்காரா ஆகிய தீவுகளிலும் கனத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. ஜாவா கடல் பகுதியில் பேரலைகள் பொங்கிக் கொண்டிருக்கின்றன என்று வானிலைத்துறை தெரிவித்தது.\nமேற்கு ஜாகர்த்தாவில் குறிப்பாக பெகாசி மாவட்டத்தில் வெள்ள நிலை மிக மோசமாக உள்ளது. அந்நகரின் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் ஏறியுள்ளது. இதனால் தரைப் போக்குவரத்து நிலைகுத்தியுள்ளது.\nPrevious articleகேளிக்கை விழாவில் கார் மோதி 30 பேர் காயம்\nமுகக்கவசம் அணிவதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன\nபரவும் உருமாறிய கொரோனா வைரஸ். விமான போக்குவரத்துக்குத் தடை.\nதனது மெய்காப்பாளர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய ஆடவர்\nநாட்டின் கல்வி முறை மாற்றம் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் என்கிறார் தோக் மாட்\nஇன்று கோவிட் தொற்று 1,889 – மீட்பு 1,485\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை\nவன்முறையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது; அமெரிக்க முதல் பெண் மெலனியா ட்ரம்ப் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/17/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA/", "date_download": "2021-04-14T22:07:42Z", "digest": "sha1:VIGYNBD4GC46DBLOK2MOIJFA7GR42HU6", "length": 11949, "nlines": 132, "source_domain": "makkalosai.com.my", "title": "எம்எஸ்யூ ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் ரிவர்ஸ் மலேசியா விவேக கூட்டு ஒத்துழைப்பு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Uncategorized எம்எஸ்யூ ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் ரிவர்ஸ் மலேசியா விவேக கூட்டு ஒத்துழைப்பு\nஎம்எஸ்யூ ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் ரிவர்ஸ் மலேசியா விவேக கூட்டு ஒத்துழைப்பு\nநிலைத்தன்மைக்கான ஒத்துழைப்பு… இடமிருந்து; பேராசிரியர் டாக்டர் அப்துல் ஜலீல், பேராசிரியர் டான் ஸ்ரீ டாக்டர் மொஹமட் சுக்ரி, டத்தோ ’செரி இர் டாக்டர் ஜெய்னி மற்றும் மன்சோர்\nரிவர் ஆஃப் லைஃப் நடவடிக்கைகள் மூலம் ஐ.நா. நிலையான அபிவிருத்தி இலக்குகளை நிறைவேற்றும் நோக்கில், மேலாண்மை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் (MSU) ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் ரிவர்ஸ் மலேசியா (FoRM) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\nஇந்த ஒத்துழைப்பு ஷா ஆலத்தில் உள்ள எம்எஸ்யூவின் பிரதான வளாகத்தின் பின்னால் உள்ள டாமன்சாரா நதியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.\n“வாழ்க்கை தண்ணீரைச் சுற்றி வருகிறது, மேலும் ஆறுகள் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை” என்று எம்எஸ்யூ தலைவர் பேராசிரியர் டான் ஸ்ரீ டத்தோ வீரா டாக்டர் மொஹமட் சுக்ரி அப் யாஜித் கூறினார். “கடந்த 39 ஆண்டுகளில் சமுதாயப் பணிகளை நாங்கள் தொடர்ந்து வருகிறோம். சுற்றுச்சூழல் நிலைத்தன்மை என்பது எம்எஸ்யூவில் சொல் மட்டுல்ல, அது எங்கள் செயல்திட்டங்களில் ஒன்றாகும். சமூக ஈடுபாட்டின் முக்கியத்துவத்தையும், யு.என்.எஸ்.டி.ஜி இயக்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதையும் நாங்கள் உணர்கிறோம். 1 முதல் 17 வரையிலான இலக்குகளை எங்கள் டி.என்.ஏவாக ஏற்றுக்கொள்கிறோம்.\nஎங்கள் விருது பெற்ற மைகோரலில் இருந்து, மலை திட்டமான சிலுங்கூரில் உள்ள ஹுலு லங்காட்டின் ஹூட்டன் லிபூர் மாவட்டத்தில் குனுங் நுவாங் அதிகாரப்பூர்வமாக மீண்டும் திறக்கப்பட்டதைக் குறித்தது, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சமூகப் பணிகள் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாகும்; எங்கள் மாணவர்களிடையே தனி தன்மை, போட்டித்திறன் மற்றும் அக்கறை ஆகியவற்றை உருவாக்க வழி வகுக்கிறோம்.\nFoRM நிறுவனர் மற்றும் தலைவரான பேராசிரியர் டத்தோ ’செரி இர் டாக்டர் ஜெய்னி உஜாங் எங்கள் நதி சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஒரு நடவடிக்கை சார்ந்த செயல்பாட்டு கட்டமைப்பு தேவை என்று ஆதரிக்கிறார். எரிசக்தி அமைச்சில் பொதுச்செயலாளராக பணியாற்றிய சுற்றுச்சூழல் பொறியியலாளர் மற்றும் விஞ்ஞானி, பசுமை தொழில்நுட்பம் மற்றும் நீர் (KeTTHA) எம்எஸ்யூ மேடையில் ‘நதி பொருளாதாரத்தை நோக்கிய பொது பங்கேற்பு கட்டமைப்பை’ வழங்கினார்.\nஎம்எஸ்யூ தலைவர் பேராசிரியர் டான் ஸ்ரீ டத்தோ ‘வீரா டாக்டர் மொஹமட் சுக்ரி ஆப் யாஜித் மற்றும் தொழில்துறை இணைப்புகள் மற்றும் தொழில்முனைவோர் துணைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் அப்துல் ஜலீல் கசாலி, மற்றும் ஃபோர்எம் நிறுவனத்திற்காக, அதன் நிறுவனர் மற்றும் தலைவர் பேராசிரியர், டத்தோ’ செரி இர் டாக்டர் ஜெய்னி உஜாங் மற்றும் துணைத் தலைவர், மன்சோர் அப்து கானி ஆகியோரிடையே விவேக கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nயுகேஎம் எனப்படும் தேசிய பல்கலைக்கழக மாணவர் விவகாரங்களின் துணைவேந்தர் பேராசிரியர் டத்தோ ’இர் டாக்டர் ஓஸ்மான் ஏ.கரீம், எம்.எஸ்.யுவின் மூத்த நிர்வாகமும், எஃப்.ஆர்.எம் உறுப்பினரும் கலந்து கொண்டனர்.\nPrevious articleதிருமணம் செய்ய கோவிட் 19 தடை\nதனது மெய்காப்பாளர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய ஆடவர்\nநாட்டின் கல்வி முறை மாற்றம் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் என்கிறார் தோக் மாட்\nஇன்று கோவிட் தொற்று 1,889 – மீட்பு 1,485\nஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணம் – லிவர்பூல், செல்சி தோல்வி.\nசமூக புறக்கணிப்பை உத்வேகமாக எடுத்துக் கொண்ட மூன்றாம் பாலினம்\nசிரியாவில் ரஷிய விமானப்படை அதிரடி தாக்குதல்.\nபயோ-பிளாஸ்டிக்கால் உருவாகும் ஆர்கானிக் கார்\nசிறந்த நபர்களில் ஒருவர் ஜோ பிடன்- மற்றொருவர் \nதனது மெய்காப்பாளர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய ஆடவர்\nநாட்டின் கல்வி முறை மாற்றம் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் என்கிறார் தோக் மாட்\nஇன்று கோவிட் தொற்று 1,889 – மீட்பு 1,485\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஎன்னே மதுரைக்கு வந்த சோதனை- பிச்சை எடுக்கும் திருநங்கை டாக்டர்\nஉண்மையான முத்து, வைரக் கற்களை கண்டறிவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-15T00:21:42Z", "digest": "sha1:7ZXE5WY2UYG4HJMBX37QXWSXKBBF2PND", "length": 3073, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:கருத்தியல் பொருட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோட்பாடுகள் சிலவற்றில் மட்டுமே உள்ள பொருட்கள் இப்பகுப்பினுள் அடங்கும். இவற்றின் இருப்புகள் பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கருத்தியலான வேதிச் சேர்மங்கள்‎ (23 பக்.)\n► கருதுகோள்நிலை வானியல்சார் பொருட்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► கருதுகோள்நிலைத் துகள்கள்‎ (1 பகு, 1 பக்.)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2015, 10:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/48659/", "date_download": "2021-04-14T23:53:14Z", "digest": "sha1:HTYXDNFTYPVAAHVHYQ3NOVTG3KF7B7UY", "length": 15376, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "பேபி குட்டி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇலக்கியம் விமர்சனம் பேபி குட்டி\nமலேசிய எழுத்தாளர் கெ.பாலமுருகன் நான் ஏழாண்டுகளாக கவனித்துவரும் படைப்பாளி. சமீபத்தில் மலேசியாவில் சந்திக்க நேர்ந்தபோது சற்று சோர்ந்துபோனவராகத் தெரிந்தார். மலேசிய இலக்கியச் சூழலில் இயல்பு அது. சிறிய வட்டம் ஆனதனால் வாசிப்பு குறைவு, வம்புகள் அதிகம். ஆகவே சோர்வுக்கு காரணங்கள் நிறைய. முன்பு சிற்றிதழ்க்காலகட்டத்தில் இங்கும் அப்படித்தான் இருந்தது.\nஅவர் சோர்விலிருந்து மீண்டு எழுதிய பேபி குட்டி என்ற சிறுகதையை வாசித்தேன். சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று இது. ஒருகுழந்தையின் மரணம். அந்த இழப்பின் பின்னணியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இன்னொரு குழந்தைமையை எவரும் கவனிப்பதேயில்லை. மேலும் முதுமை என்பது மரணத்தின் இன்னொரு வடிவம். ஆகவே அதை சபிக்கிறார்கள், பழிக்கிறார்கள்.\nபலகோணங்களில் அந்தத் தருணத்தை நம் கற்பனை விரித்துக்கொள்ளும்படி கதையை உருவாக்கியிருக்கிறார் பாலமுருகன். தலைப்பில் இருந்து கதையின் அனைத்து படிமங்களும் கதையின் மையமாக விளங்கும் தரிசனத்தை நோக்கியே செல்கின்றன. குழந்தை என்பதுதான் என்ன என்ற வினாவை நோக்கி.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 41\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 42\nமுதற்கனல் – நோயல் நடேசன்\nஅ.வெண்ணிலாவின் ‘கங்காபுரம்’- யோகேஸ்வரன் ராமநாதன்\nநீர்ச்சுழலின் பாதை- அர்வின் குமார்\nபங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா\nமுதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்\nகல்வி - இரு கட்டுரைகள்\nபுறப்பாடு 4 - ஈட்டிநுனிக்குருதி\nவிழா 2015 கோபி ராமமூர்த்தி பதிவு\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 86\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/09/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-04-14T23:36:49Z", "digest": "sha1:PRBNJJQ5IMEC7VCZ7KK5VONZZHN562ND", "length": 7798, "nlines": 88, "source_domain": "www.mullainews.com", "title": "திருநங்கையை கரம்பிடித்த இளைஞன்..பெற்றோரின் நெகிழ்ச்சி செயல்.!! - Mullai News", "raw_content": "\nHome இந்தியா திருநங்கையை கரம்பிடித்த இளைஞன்..பெற்றோரின் நெகிழ்ச்சி செயல்.\nதிருநங்கையை கரம்பிடித்த இளைஞன்..பெற்றோரின் நெகிழ்ச்சி செயல்.\nதமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியப்பாட்டியை அடுத்துள்ள வலையன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் கருப்பசாமி (வயது 21). கருப்பசாமி ஓட்டுநராக உள்ளார். அதே ஊரைச் சேர்ந்த தினகரன் என்பவரது மகன் கருப்பசாமி (வயது 24).\nஇந்த இளைஞன் கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக திருநங்கையாக மாறி, தனது பெயரினை கரீனா (வயது 21) என்று மாற்றிக்கொண்டுள்ளார். இந்த நிலையில், ஓட்டுநராக பணியாற்றி வரும் கருப்பசாமியும், கருப்பசாமியாக இருந்து கரீனாவாக மாறிய திருநங்கையும் உறவினர்களாக இருந்துள்ளனர்.\nஇதனை அடுத்து , இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர்.இதன் பின்னர் இருவரும் நாளடைவில் காதல் வயப்பட்டுள்ளனர். இருவரும் காதலித்து வந்த நிலையில், கரீனாவை திருமணம் செய்யப்போவதாக கருப்பசாமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.\nமகனின் முடிவிற்கு பெற்றோர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பின்னாளில் மகனின் முடிவை பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கருப்பசாமி கரீனாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.இந்த சம்பவமானது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.\nPrevious articleசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவர் செய்த காரியம்..பரிதாபமாக பறிபோன உயிர்\nNext articleகதவை திறந்த போது காத்திருந்த அ திர்ச்சி.. பெ ற்றோர் இ ன்றி த விக்கும் குழந்தைகள்..\nதகப்பன், தாயால் சிறுபிள்ளைகள் அ.னுபவித்த து.யரம்.. கதறிய பிள்ளைகள்.\n100 வேகத்தில் செ.ன்று பி.ண.மா.க தி.ரு.ம்.பி.ய இ.ளை.ஞ.ன்.. அ.திவேக பயணத்தால் ப.ரி.தா.ப.மா.க ப..லி.யா.ன சோ.கம்.\n.. மாணவி ஆ.ன்லைன் க.ட.ன் மோ.ச.டி.யா.ல் ப.ணத்தை இ.ழந்து த.ற்.கொ..லை.\nதகப்பன், தாயால் சிறுபிள்ளைகள் அ.னுபவித்த து.யரம்.. கதறிய பிள்ளைகள்.\n100 வேகத்தில் செ.ன்று பி.ண.மா.க தி.ரு.ம்.பி.ய இ.ளை.ஞ.ன்.. அ.திவேக பயணத்தால் ப.ரி.தா.ப.மா.க ப..லி.யா.ன சோ.கம்.\n.. மாணவி ஆ.ன்லைன் க.ட.ன் மோ.ச.டி.யா.ல் ப.ணத்தை இ.ழந்து த.ற்.கொ..லை.\nநிறைமாத க.ர்ப்பிணி பெ..ண் இ.ர.த்.த போ..க்.கு ஏ.ற்.ப.ட்.டு உ.யி.ரி.ழ.ப்.பு.. வெளியான அ.திர்ச்சி தகவல்\nதாய், தந்தையின் பிரிவு.. அ.ண்ணன் – த.ங்கை ம.ன.மு.டை.ந்.து த.ற்.கொ..லை மு.யற்சி.. அ.னாதைபோல ம.யங்கிக்கி.டந்த ப.ரிதாபம்.\nதா.ய், ம.க.ன், ம.க.ள் தூ..க்.கி.ட்.டு த.ற்.கொ..லை.. நெ.ஞ்.சை உ.லு.க்.கு.ம் அ.தி.ர்.ச்.சி பி.ன்னணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%20FOOTBALL", "date_download": "2021-04-15T00:20:22Z", "digest": "sha1:Y6PDAKTDB3CFLZDB4UPPUFXRJGK4MQA2", "length": 4182, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | FOOTBALL", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசிலி கால்பந்து அணி வீர...\nயூரோ கோப்பை கால்பந்து ...\nயூரோ கோப்பை கால்பந்து ...\nயூரோ கால்பந்து போட்டி ...\nகொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி\nசென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nகொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bonnyworld.net/ta/trenbolone-review", "date_download": "2021-04-15T00:03:46Z", "digest": "sha1:LHLPN45BU257OZS4VKDXMCW6L4CJRNIL", "length": 29336, "nlines": 112, "source_domain": "bonnyworld.net", "title": "Trenbolone ஆய்வு - வல்லுநர்கள் நம்பமுடியாத முடிவுகளை வ��ளிப்படுத்துகின்றனர்", "raw_content": "\nஉணவில்பருவயதானதோற்றம்மேலும் மார்பகஅழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்பூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்சக்திஇயல்பையும்முன் பயிற்சி அதிகரிப்பதாகதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nTrenbolone அனுபவங்கள் - ஆய்வுகளில் தசைக் கட்டிடம் தீவிரமாக சாத்தியமா\nதரவு தெளிவாகத் தெரிகிறது: Trenbolone அதிசயங்களைச் செய்கிறது. எப்படியிருந்தாலும், சமீபத்தில் ஆர்வமுள்ள பயனர்களால் பகிரப்பட்ட இந்த தயாரிப்பைப் பயன்படுத்தி எண்ணற்ற உறுதிப்படுத்தும் அனுபவங்களை ஒருவர் குறிப்பிட்டால், ஒருவர் முடிக்கிறார்.\nபல வழிகாட்டி புத்தகங்களுடன், Trenbolone உங்கள் தசை வெகுஜனத்தை அதிகரிக்க Trenbolone அது உண்மையாக இருப்பது மிகவும் நல்லது. அதனால்தான் நாங்கள் முகவர் மற்றும் அளவு, பக்க விளைவுகள் மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றை ஆராய்ந்து வருகிறோம். அனைத்து முடிவுகளையும் இந்த கட்டுரையில் காணலாம்.\nTrenbolone பற்றிய மிக முக்கியமான தகவல்கள்\nTrenbolone உற்பத்தி செய்வதற்கான விருப்பம் தசை வெகுஜனத்தை அதிகரிப்பதாகும்.இது குறுகிய காலத்திற்குள் அல்லது அதற்கு மேல் பயன்படுத்தப்படுகிறது - சாதனை உணர்வு மற்றும் விளைவு உங்கள் விருப்பங்களையும், அந்தந்த விளைவைப் பொறுத்தது.\nTrenbolone -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஆன்லைனில் மதிப்புரைகளிலிருந்து பொருத்தமான பதிவுகள் கேட்பது, இந்த நோக்கத்திற்கான முறை எந்தவொரு போட்டி சலுகையையும் மீறுவதாக ஒருமித்த கருத்து உள்ளது. ஆனால் Trenbolone பற்றி வேறு என்ன தெரிந்து கொள்ள Trenbolone\nஅசல் உற்பத்தியாளர் இந்த பகுதியில் பலவிதமான நடைமுறை அனுபவங்களைக் கொண்டுள்ளார். இந்த அனுபவத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், இதன் மூலம் உங்கள் திட்டத்தை மிகவும் திறமையாக நடைமுறைக்கு கொண்டு வர முடியும். இது வெளிப்படையாகச் சொல்லப்படலாம்: இது இயற்கையான பொருட்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாக நிரூபிக்கப்படுகிறது, இது ஆபத்து இல்லாமல் பயன்படுத்தப்படலாம்.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Trenbolone செய்யப்பட்டது, இது ஒரு நல்ல தீர்வாக அமைந்தது. போட்டி தய���ரிப்புகள் பெரும்பாலும் அனைத்து புகார்களுக்கும் ஒரு சஞ்சீவியாக விற்கப்படுகின்றன, அவை நிச்சயமாக அரிதாகவே வெற்றி பெறுகின்றன.\nஇதன் விளைவாக, செயலில் உள்ள பொருட்கள் z. இது Vollure விட அதிக அர்த்தமுள்ளதாக தெரிகிறது. எடுத்துக்காட்டாக, ஊட்டச்சத்து சப்ளிமெண்ட் வகையிலிருந்து கூடுதல் மருந்துகளைப் பயன்படுத்தும் போது, அது முழுமையாக போதுமான அளவில் குவிந்துவிடாது. எனவே, இந்த வகை கருவிகளின் பயனர்கள் முடிவுகளை அடைவதில் ஆச்சரியமில்லை.\nTrenbolone மின் கடையில் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து வாங்கப்படுகிறது, இது எந்த கட்டணமும் இன்றி விரைவாகவும் எளிதாகவும் வழங்கப்படுகிறது.\nஎந்த சூழ்நிலையில் ஒருவர் தயாரிப்பை சோதிக்கக்கூடாது\nநீங்கள் தொடர்ந்து மருந்துகளைப் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்களா அவ்வாறான நிலையில், நீங்கள் அதை அப்படியே விடலாம். மொத்தத்தில், உங்கள் சொந்த உடல்நிலையைப் பயன்படுத்த நீங்கள் முற்றிலும் தயாராக இல்லை, நீங்கள் எந்த அளவிற்கு இறுதியில் தசையை உருவாக்குகிறீர்கள், நீங்கள் முழு பொடுகு உள்ளதா அவ்வாறான நிலையில், நீங்கள் அதை அப்படியே விடலாம். மொத்தத்தில், உங்கள் சொந்த உடல்நிலையைப் பயன்படுத்த நீங்கள் முற்றிலும் தயாராக இல்லை, நீங்கள் எந்த அளவிற்கு இறுதியில் தசையை உருவாக்குகிறீர்கள், நீங்கள் முழு பொடுகு உள்ளதா இந்த சூழ்நிலைகளில், தயாரிப்பு உங்களுக்கு சரியான முறை அல்ல. நீங்கள் பெரும்பான்மை வயதிற்குட்பட்டவராக இருந்தால், நீங்கள் Trenbolone பயன்படுத்துவதைத் தவிர்க்க Trenbolone.\nஇந்த புள்ளிகளில் நீங்கள் உங்களை அடையாளம் காணவில்லை என்று நான் சந்தேகிக்கிறேன். உங்கள் பிரச்சினையை சுத்தம் செய்து, காரணத்திற்காக ஏதாவது செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் சிக்கலைச் சமாளிப்பது பொருத்தமானது\nஒன்று தெளிவாக உள்ளது: Trenbolone மூலம் உங்கள் சிரமங்களைப் Trenbolone பிடிக்க முடியும்\nஇந்த நேர்மறையான அம்சங்கள் Trenbolone குறிப்பிடத்தக்கவை:\nகுறிப்பாக, தயாரிப்பைப் பயன்படுத்துவதன் மகிழ்ச்சிகரமான நன்மைகள் மிகச் சிறந்தவை:\nநீங்கள் ஒரு மருத்துவரைப் பெற வேண்டியதில்லை அல்லது கெமிக்கல் கிளப்பைப் பயன்படுத்த வேண்டியதில்லை\nஅனைத்து பொருட்களும் இயற்கை வளங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்கள் மட்டும��� மற்றும் உடல் மற்றும் நல்வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது\nமருந்தாளருக்கான பயணத்தையும், தசையை வளர்ப்பதற்கான ஒரு அவமானகரமான உரையாடலையும் நீங்களே காப்பாற்றுகிறீர்கள்\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், இது மலிவானது & கொள்முதல் சட்டத்தின் படி & மருத்துவ பரிந்துரை இல்லாமல் உள்ளது\nபேக் மற்றும் அனுப்புநர் எளிமையானவை மற்றும் அர்த்தமற்றவை - எனவே நீங்கள் ஆன்லைனில் வாங்குகிறீர்கள் & அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் அங்கு சரியாக என்ன பெறுகிறீர்கள்\nTrenbolone உண்மையில் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றிய ஆழமான புரிதலுக்கு, இது பொருட்களின் ஆய்வைப் பார்க்க உதவுகிறது.\nஇந்த வேலையை நாங்கள் ஏற்கனவே முடித்துவிட்டோம். எனவே, உற்பத்தியாளர் செயல்திறனைப் பற்றிய தகவல்களைப் பார்த்தால், எங்கள் பயனர் அறிக்கைகளை ஆராய்வோம்.\nஇந்த Trenbolone தாக்க பொருட்கள் பல்வேறு வெளிப்புற மூலங்களிலிருந்து Trenbolone அல்லது அவை மதிப்புரைகள் மற்றும் மதிப்புரைகளில் கூட காணப்படுகின்றன.\nஉணவு நிரப்பியின் பொருட்களைப் பார்ப்போம்\nட்ரென்போலோனிலிருந்து ஒவ்வொரு Trenbolone பகுப்பாய்வு செய்வது ஓவர்கில் இருக்கும், எனவே நாங்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய மூன்றில் கவனம் செலுத்துகிறோம்:\nபொதுவாக இந்த கூறுகள் மூலமாக மட்டுமே விளைவு இருக்காது என்று கூறலாம், மேலும் முக்கியமானது அளவு.\nஅதிர்ஷ்டம் இருப்பதால், Trenbolone ஆர்வமுள்ளவர்கள் நிச்சயமாக அளவைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை - இதற்கு நேர்மாறானது: அந்த பொருட்கள் மிகவும் சக்திவாய்ந்த ஆய்வுகளின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.\n> Trenbolone -ஐ மிகக் குறைந்த விலையில் ஆர்டர் செய்ய கிளிக் செய்க <\nஉங்களுக்கு பக்க விளைவுகள் உண்டா\nபாதிப்பில்லாத இயற்கை பொருட்களின் இந்த கலவையின் காரணமாக Trenbolone ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nநுகர்வோரின் கருத்துக்களை நீங்கள் தீவிரமாகப் படித்தால், அவர்கள் எந்த எரிச்சலூட்டும் பக்க விளைவுகளையும் அனுபவிக்கவில்லை என்பது தெளிவாகிறது.\nTrenbolone மிகவும் வலுவான விளைவைக் Trenbolone, பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டை நீங்கள் கண்டிப்பாகப் பயன்படுத்துவதற்கு உட்பட்டு உத்தரவாதம் மட்டுமே உள்ளது.\nஎனது ஆலோசனை என்னவென்றால், நீங்கள் தயாரிப்பாளரை அசல் உற்பத்தியாளரிடமிருந்து ம��்டுமே வாங்குகிறீர்கள், ஏனெனில் இது பெரும்பாலும் கேள்விக்குரிய பொருட்களுடன் கள்ளத்தனமாக வருகிறது. இந்த உரையில் தொடர்ச்சியான இணைப்பை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் நம்பக்கூடிய தயாரிப்பாளரின் இணையதளத்தில் முடிவடையும்.\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nஇந்த வழியில் நீங்கள் Trenbolone திறமையாக பயன்படுத்தலாம்\nTrenbolone நன்மைகளைப் பற்றி மேலும் அறிய பாதுகாப்பான முயற்சி, தயாரிப்பை ஆராய்வதில் கொஞ்சம் ஆர்வம் காட்டுவதாகும்.\nஎனவே கவலைப்பட வேண்டாம் மற்றும் Trenbolone முயற்சிப்பது பொருத்தமானது என்று நீங்கள் நினைக்கும் நேரத்தை எதிர்நோக்குங்கள். Phallosan ஒரு முயற்சியாகவும் இருக்கலாம். தயாரிப்பை தவறாமல் மற்றும் எல்லா இடங்களிலும் பயன்படுத்துவது மிகவும் எளிதானது என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும் - நீங்கள் எங்கிருந்தாலும் சரி.\nசோதனை அறிக்கைகள் நம்பமுடியாத பல பயனர்கள் அதை நிரூபிக்கின்றன.\nமீதமுள்ள அனைத்து கேள்விகளுக்கும் கையேட்டில் விரிவான மற்றும் அத்தியாவசிய பதில்கள் உள்ளன, அதே போல் நிறுவனத்தின் உண்மையான ஆன்லைன் இருப்பு குறித்தும் நீங்கள் இணைப்பைப் பெறுகிறீர்கள்.\nTrenbolone எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nTrenbolone பயன்பாட்டின் மூலம் நீங்கள் தசையை உருவாக்கும் வாய்ப்பு மிக அதிகம்\nஇந்த விஷயத்தில், இது ஒரு நிரூபிக்கப்பட்ட கருத்து - இது எந்த வகையிலும் வெறும் அனுமானம் அல்ல.\nவிளைவு எவ்வளவு தீவிரமானது மற்றும் அது கவனிக்கப்படுவதற்கு முன்பு எவ்வளவு நேரம் கழிக்கிறது இது தனிப்பட்ட பயனரைப் பொறுத்தது - ஒவ்வொரு ஆணும் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள்.\nமுற்றிலும் கற்பனையாக, Trenbolone முன்னேற்றம் சிகிச்சையின் மேலதிக செயல்பாட்டில் மட்டுமே காண்பிக்க வாய்ப்பு உள்ளது.\nஉங்களுக்கு எத்தனை நாட்கள் ஆகும் நீங்களே கண்டுபிடிக்கலாம் சில நிமிடங்களுக்குப் பிறகு Trenbolone திருப்திகரமான விளைவுகளை நீங்கள் நன்றாக உணரலாம்.\nபெரும்பாலும் முன்னேற்றத்திற்கு முதலில் சாட்சியாக இருக்கும் உடனடி சூழல் இது. உங்கள் சிறந்த கவர்ச்சியின் அடிப்படையில், நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்கள்.\nTrenbolone சோதனைகள் செய்த ஆண்கள் அதை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள்\nபெருமளவில், நுகர்வோர��ன் அறிக்கைகள் தயக்கமின்றி கட்டுரையை விட அதிகமாக உள்ளன. மாறாக, சில சமயங்களில் ஒருவர் கொஞ்சம் சந்தேகத்திற்குரிய கதைகளையும் படிக்கிறார், ஆனால் இவை சந்தேகத்திற்கு இடமின்றி எண்ணிக்கையில் உள்ளன.\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nTrenbolone பற்றி உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால், இறுதியாக விஷயங்களை சரிசெய்ய உங்களுக்கு Trenbolone.\nதயாரிப்பு உண்மையில் எவ்வளவு சிறந்தது என்பதைக் காட்டும் விஷயங்களை நான் வெளிப்படுத்துகிறேன்:\nஇதன் விளைவாக, Trenbolone பல வாங்குபவர்கள் இந்த பெரிய சாதனைகளைப் பற்றி மகிழ்ச்சியடைகிறார்கள்:\nஎதிர்பார்த்தபடி, இவை தனிப்பட்ட சான்றுகள் மற்றும் தயாரிப்பு அனைவருக்கும் வேறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். மொத்தத்தில், கண்டுபிடிப்புகள் கவர்ச்சிகரமானதாகத் தோன்றுகின்றன, இது உங்களுக்கும் உண்மை என்று நான் தைரியமாகக் கூறுகிறேன்.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nமக்கள் பின்வரும் முன்னேற்றங்களை பதிவு செய்கிறார்கள்:\nஆர்வமுள்ள கட்சிகள் வழிமுறைகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும், நான் உறுதியாக நம்புகிறேன்.\nபெரும்பாலும், ஒரு தயாரிப்பு Trenbolone, அது விரைவில் கிடைக்காது, ஏனெனில் இயற்கை அடிப்படையிலான வைத்தியம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது போட்டிக்கு எரிச்சலூட்டுகிறது. எனவே நீங்கள் தயாரிப்பை சோதிக்க விரும்பினால், தயங்க வேண்டாம்.\nஎனது பார்வை: தீர்வை வாங்க நாங்கள் முன்மொழிகின்ற சப்ளையரைப் பாருங்கள், இதன்மூலம் நீங்கள் அதை விரைவில் முயற்சி செய்யலாம், அதே நேரத்தில் தீர்வு இன்னும் மலிவாகவும் சட்டபூர்வமாகவும் ஆர்டர் செய்யப்படலாம்.\nநிரலை முடிக்க தேவையான சுய கட்டுப்பாடு உங்களிடம் இல்லையென்றால், நீங்கள் முயற்சியை நீங்களே காப்பாற்றுவீர்கள். இந்த கட்டத்தில் இது பின்வருவனவற்றைப் பொறுத்தது: ஒன்று முழுமையாகவோ இல்லையோ. இருப்பினும், உங்கள் பிரச்சினைக்கு போதுமான ஊக்கத்தொகையை வழங்குவதற்கான வாய்ப்புகள் நல்லது, இதனால் இந்த தயாரிப்பு உங்கள் இலக்கை அடைய அனுமதிக்கும். அதேபோல், Hammer of Thor ஒரு சோதனை ஓட்டமாக Hammer of Thor.\nTrenbolone ஆர்டர் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nநெட்வொர்க்கில் சந்தேகத்திற்குரிய இணையதளங்களில் சலுகைகளை நிர்ணயிப்பதில��� ஆர்டர் செய்வதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும்.\nஇந்த விற்பனையாளர்களுடன், நீங்கள் ஒரு பயனற்ற தயாரிப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், உங்கள் நல்ல அரசியலமைப்பையும் செலுத்தலாம்\nகவனம்: நீங்கள் தயாரிப்புக்கு ஆர்டர் செய்தால், இணைக்கப்பட்ட முகப்புப்பக்கத்தைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.\nஇந்த விற்பனையாளர் முழுமையான தொகுப்பைப் பெற்றபின் தீர்வுக்கு உத்தரவிட சிறந்த இடமாக நிரூபிக்கிறார் - நியாயமான விலையில் முறையான தயாரிப்பு, நம்பகமான சேவை தொகுப்பு மற்றும் நம்பகமான விநியோகங்கள்.\nஇந்த வழியில், பொருத்தமான சப்ளையர்களை நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள்:\nவலையில் தைரியமான கிளிக்குகள் மற்றும் நாங்கள் படித்த இணைப்புகளைத் தவிர்க்கவும். நான் எப்போதும் இணைப்புகளைச் சரிபார்க்க முயற்சிக்கிறேன், உங்களைப் பாதுகாக்க முடியும், நீங்கள் உண்மையில் சிறந்த செலவு மற்றும் உகந்த விநியோக நிலைமைகளில் ஆர்டர் செய்கிறீர்கள்.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nTrenbolone க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/tag/making-of/", "date_download": "2021-04-14T22:50:46Z", "digest": "sha1:LIHGGI5AZPKSY7CFT6O3RQB2IXIRR2UX", "length": 19162, "nlines": 259, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Making of « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதசாவதாரம் :‌ கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட புது தகவல்\nஉலக நாயகன் கமல்ஹாசன் 10 வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள படம் தசாவதாரம். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த மாதம் நடந்த��ு. இதில் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர் கமல்ஹசன், இதுவரை தசாவதாரம் படத்தைப் பற்றிய செய்திகள், கதையை ரகசியமாக வைத்திருந்தோம். இனி மெல்ல மெல்ல தசாவதாரம் படம் பற்றிய செய்திகள் கசியும், என்றார்.\nஅவர் எதை வைத்து சொன்னாரோ தெரியவில்லை. அவர் சொன்னதுபோலவே தசாவதாரம் பற்றிய தகவல்கள் (கோர்ட்டில்) தினம் தினம் வெளியாகி வருகின்றன.\nதசாவதாரம் படத்தில் உள்ள பல காட்சிகள் வைஷ்ணவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளன என்று இன்டர்நேஷனல் வைஷ்ணவ தர்மா சம்ரக்ஷணா சங்க தலைவர் கோவிந்த ராமானுஜதாசர், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். வைஷ்ணவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ள காட்சிகளை, இப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.\nநீதிபதிகள் ராஜசூர்யா, சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இவ்விசாரணையின்போது தசாவதாரம் படம் பற்றிய புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவ்வழக்கு தொடர்பாக தசாவதாரம் படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கோர்ட்டில் அளித்துள்ள மனுவில் தசாவதாரம் குறித்து பல புது தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-\nபனிரெண்டாம் நூற்றாண்டு வரலாற்றில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள்தான் தசாவதாரம் படத்தில் இடம் பெற்றுள்ளன.\nதமிழக அரசு வெளியிட்ட வரலாற்று புத்தகங்கள் அடிப்படையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது,\nபிற்கால சோழர் சரித்திரம் பகுதி-2,\nசோழ பெருவேந்தர் காலம் ஆகிய புத்தகங்களில் உள்ள கருத்துக்கள் அடிப்படையில்தான் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nராமானுஜரை, ஸ்ரீரங்கநாதர் சிலையோடு சேர்த்து கட்டி கடலில் தள்ளிவிடுவது போன்ற காட்சி இருப்பதாக கூறுவது தவறு.\nதசாவதாரம் என்ற பெயர் காப்புரிமை கொண்ட பெயரல்ல. இந்த பெயரை பயன்படுத்துவதில் தவறில்லை.\nகமலஹாசன், வைஷ்ணவர் பாத்திரத்தில் நடித்துள்ளார்.\nவிஷ்ணுவுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்வது போன்ற காட்சி அமைந்துள்ளன.\nஓம் என்ற மந்திரத்தின் மீது நடிகர் கமலஹாசன் கால் வைத்து ஏறுவது போன்ற காட்சிகள் படத்தில் இருப்பதாகவும்,\nபகவத் கீதை புத்தகத்தின் மேல் கால் வைத்து ஏறுவது போலவும் காட்சிகள் அமைந்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற காட்சிகள் அமையவில்லை.\nசைவர்களுக்கும், வைஷ்ணவர்களுக்கும் இடையே வன்முறை மோதல் இருப்பது போலவும் காட்சிகள் இடம்பெறவில்லை.\nராமானுஜசாரியார் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கவில்லை. எனவே இந்த படத்தில் உள்ள எந்த காட்சியையும் நீக்கத் தேவையில்லை.பல வைஷ்ணவ நண்பர்கள் இந்த படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர்.\nகடவுள் விஷ்ணுவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த படத்தை முழுமையாக திரையிட அனுமதிக்க வேண்டும்.மனுதாரர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.\nஇவ்வாறு டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.\nமத்திய தணிக்கை குழு அதிகாரி பாபு ராமசாமி தாக்கல் செய்த மனுவிலும் தசாவதாரம் பற்றிய புது தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், தசாவதாரத்தில் கமல்ஹாசன் ராமானுஜர் வேடத்தில் நடிக்கவில்லை. ராமானுஜரின் உண்மையான சிஷ்யரான ரங்கராஜன் நம்பி வேடத்தில் அவர் நடித்து, குரு பக்திக்காக தியாகம் செய்வதாக கதை அமைந்துள்ளது. சிதம்பரம் கோவிலில் உள்ள கோவிந்தராஜர் சிலையை அகற்ற முயன்றபோது அரசரின் வீரர்களோடு சண்டைபோடுவது போன்ற காட்சி அமைந்துள்ளது. இந்த படம் எந்த வகையிலும் மத உணர்வை பாதிக்கும் வகையிலோ, மோதலை ஏற்படுத்தும் வகையிலோ அமையவில்லை. இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அப்படியிருக்க, அதற்கு முன்பாகவே வழக்கு தொடரப்பட்டிருப்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கின் விசாரணை வரும் 20ம் தேதி நடைபெறவிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/25/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2021-04-14T23:49:02Z", "digest": "sha1:QQRUTRCCIQ4JHKL5A4BRUHUS23W5B5NK", "length": 6577, "nlines": 108, "source_domain": "makkalosai.com.my", "title": "லண்டனில் சிறைத் தண்டனை நபர் முனைவர் பட்டத்துக்கு அனுமதிப்பா? | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா லண்டனில் சிறைத் தண்டனை நபர் முனைவர் பட்டத்துக்கு அனுமதிப்பா\nலண்டனில் சிறைத் தண்டனை நபர் முனைவர் பட்டத்துக்கு அனுமதிப்பா\nகல்வியில் சிறந்த அடைவு நிலையை எட்டியிருக்கும் குற்றவாளியான நுர் ஃபிட்ரி அஸ்மீர் நோர்டினுக்கு, மலேசிய தேசிய பல்கலைகழகத்தில் முனைவர் பட்டத்துக்குக் கல்வி பயில வாய்ப்பு வழங்கப்பட்டதாக அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nநூர் ஃபிட்ரி லணடனில் இருந்தபோது 3,000 சிறார் ஆபாச படங்களை வைத்திருந்த 17 குற்றச்சாட்டுக்கு லண்டன் நீதிமன்றத்தில் 5 ஆண்டு கால தண்டனை விதிக்கப்பட்டு, 9 மாத சிறைக்குப் பின்னர் அவர் விடுவிக்கப் பட்டார்.\nஅதே சமயத்தில் ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்களையும் சிறார்களோடு உடலுறவு வைத்திருக்கும் வீடியோக்களை வைத்திருந்த குற்றமும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.\n2015ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இம்பீரியல் கல்லூரியில் பயின்று வந்தபோது நூர் ஃபிட்ரி அந்தக் குற்றங்களைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.\nஃபிட்ரி யுகேஎம்மில் 2016ஆம் ஆண்டிலிருந்து முனைவர் பட்டத்துக்காகப் பயின்று வருவதாகவும் அவருக்கு அப்பல்கலைக் கழகம் இடம் கொடுத்ததை பல தரப்பாரும் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.\nPrevious articleபோலீசாருடன் துப்பாக்கிச் சூடு ஒருவன் கைது, இருவர் ஓட்டம்\nNext articleரோந்துக் கார் தீ பற்றியது இரு போலீஸ்காரர்கள் காயம்\nதனது மெய்காப்பாளர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய ஆடவர்\nநாட்டின் கல்வி முறை மாற்றம் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் என்கிறார் தோக் மாட்\nஇன்று கோவிட் தொற்று 1,889 – மீட்பு 1,485\nதனது மெய்காப்பாளர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய ஆடவர்\nநாட்டின் கல்வி முறை மாற்றம் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் என்கிறார் தோக் மாட்\nஇன்று கோவிட் தொற்று 1,889 – மீட்பு 1,485\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய தொழிலதிபருக்கு அபராதம்\nவிசுவாச துரோகத்திற்காக ஆடவரை தேடும் போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-14T22:35:00Z", "digest": "sha1:S4BMUOI7U64BBORO5BAS4SGQ6SAHC4LX", "length": 57012, "nlines": 125, "source_domain": "padhaakai.com", "title": "பாலகுமார் விஜயராமன் | பதாகை", "raw_content": "\nபதாகை – டிசம்பர் 2020\nபதாகை – ஜனவரி 2021\nஅலைபேசியில் பேசும் போதே குப்பென வியர்த்து விட்டது. உலகின் ஒட்டு மொத்த இயக்கமும் ஒரு நொடி நின்று போனது போலவே தோன்றியது. மனைவி கருவுற்றது உறுதியான நாளில் இருந்து, இந்த நாளுக்காகத்தான் காத்திருந்த்தான். சரியாக இப்போது பார்த்து இப்படியான சூழ்நிலை அமைந்து விட்டதே என்று உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தான். எவ்வளவு சாதாரணமாக இருக்க முயன்றும், பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.\nநேற்று காலை பரிசோதனைக்குச் செல்லும் போது கூட ஸ்கேன் செய்து பார்த்து விட்டு, குழந்தை தலை இன்னும் திரும்பவில்லை, இன்னும் பத்து நாட்களாவது ஆகும் என்று தான் மருத்துவர் கூறியிருந்தார். நீர்ச்சத்து மட்டும் சற்று குறைவாக இருப்பதால், இன்று காலை வந்து ஒரு ஊசி போட்டுக் கொள்ளச் சொல்லியிருந்தார்கள்.\nஇன்னும் பத்து நாட்களுக்கு அலுவலத்திற்கு விடுப்பு. எங்கும் வெளியே கூட செல்லப் போவதில்லை , மனைவி அருகிலேயே இருக்க வேண்டும் என்று நேற்று மாலை தான் நினைத்துக் கொண்டான். நினைத்த சற்று நேரத்திற்கெல்லாம், அலுவலகத்தின் தலையமையகத்திலிருந்து அதிமுக்கியமான அவசர அழைப்பு. ஹைதராபாத்தில் ஏதோ பெயர் தெரியாத ஊரின் ஆளரவமற்ற நெடுஞ்சாலையில் பழுதாகிக் கிடக்கும் இயந்திரத்தை இரண்டு நாட்களுக்குள் சரி செய்தால் தான் ஆச்சு என்று கட்டளை. மறுத்துக் கெஞ்சிய அத்தனை பதில்களுக்கும், கட்டாயம் செல்லவேண்டும், வேறு வழியில்லை என்ற ஒற்றை கட்டளை மட்டுமே மீண்டும் மீண்டும் வந்தது. சரி, பத்து நாள் இருக்கிறதே என்ற தைரியத்தில், பக்கத்து வீட்டு அக்காவை துணைக்கு இருக்கச் சொல்லி விட்டு வேறு வழியின்றி நேற்று இரவு தான் இரயிலேறினான். இரண்டு நாள் வேலை தான் என்றாலும் கிளம்பும் போதே சிறு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. ஒன்றும் ஆகாது என்று மனதை சமாதானம் செய்து கொண்டு கிளம்பி வந்தால், இன்று சரியாக காலை பத்து மணிக்கு அலைபேசி அழைப்பு வந்து விட்டது.\n“என்னங்க, நீர்ச்சத்து ரொம்ப கம்மியா இருக்காம், இன்னிக்கே சிசேரியன் செய்யனும்னு டாக்டர் சொல்றாங்க\n“என்னப்பா சொல்ற, நேத்து தானே எல்லாம் நார்மலா இருக்குனு சொன்னாங்க\n“ஆமாங்க, இன்னிக்கு மறுபடியும் ஒரு ஸ்கேன் செஞ்சு பார்த்தாங்க. பேபி முழு வளர்ச்சி வந்திருச்சு. நீர்ச்சத்து கம்மியாயிட்டா மூச்சு முட்ட ஆரம்பிச்சுரும். ரிஸ்க் வேணாம் இன்னிக்கே எடுத்துறலாம்னு சொல்றாங்க”\n“சரி, டாக்டர் என்ன சொல்றாங்களோ, அது மாதிரி செய்யு���்க. நீ ஒன்னும் பதட்டப்படாதே. எல்லாம் நல்லபடியா நடக்கும். அக்காட்ட ஃபோனை குடு”\n“அக்கா, ஒன்னும் டென்ஷன் ஆகாதீங்க. நான் எவ்ளோ சீக்கிரம் கிளம்பி வர முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வரப்பாக்குறேன். டாக்டரம்மாட்ட தெளிவா கேளுங்க. கண்டிப்பா சிசேரியன் தான் பண்ணனும், அதுவும் வெயிட் பண்ண முடியாது… இன்னிக்கே பண்ணனும்னு சொன்னாங்கன்னா, சரின்னு சொல்லீருங்க… வேற என்ன செய்ய.. \nவழக்கமாய், எதிர்பாராத நேரத்தில் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டிய வேலை தான் என்றாலும், கண்டிப்பாக பிரசவ நேரத்தில் உடன் இருக்க வேண்டும் என்று உறுதியாகத் தான் இருந்தான். அதற்காகவே இந்த ஒரு மாதத்திற்கு எந்த வெளியூர் வேலையும் இல்லாதவாறு அட்டவணை எல்லாம் அமைத்து வைத்திருந்தான். போதாக்குறைக்கு மேலாளரிடமும் அவசர வேலை எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் வேண்டாத குறையாய் சொல்லி வைத்திருந்தான். ஒருவன் எதைப்பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறோனோ, அதில் சொதப்ப வைப்பது தான் விதியின் விளையாட்டு.\n“ரெண்டு நாள் வேலை தான், ரொம்ப முக்கியமான பிராஜட். இங்கிருந்து போன மெஷின்ல ஏதோ பிரச்சனை, அதை சரி செய்ய மாட்டாம மொத்த வொர்க்கும் அப்படியே நின்னு போய் கிடக்கு. நீ போய்யிட்டு வந்துரு, என்ன” என்று விதி முதலாளி குரலில் பேசும் போது ஊழியனின் மறுப்பெல்லாம் எடுபடவா போகிறது” என்று விதி முதலாளி குரலில் பேசும் போது ஊழியனின் மறுப்பெல்லாம் எடுபடவா போகிறது இன்று தன் முதல் குழந்தையின் வரவுக்காக மருத்துவமனையின் வராண்டாக்களில் குறுக்கும் மறுக்குமாக கையை பிசைந்தபடி நடந்து கொண்டிருக்க வேண்டியவன், ஆயிரம் கிலோமீட்டர்கள் தள்ளி கனரக வாகனங்கள் புழுதி இரைத்துச் செல்லும் இந்த மாநில நெடுஞ்சாலையின் பராமரிப்புப் பணிக்காக தாரும், டீசலும் கலந்த வாசனையோடு மூச்சு விட்டுக் கொண்டு நிற்கும் இந்த ராட்சச இயந்திரத்தை உயிர்ப்பிக்கப் போராடிக் கொண்டிருக்கின்றான்.\nஇரண்டு மணி நேர இடைவெளியில் மனைவியை அலைபேசியில் அழைத்தான்\n“என்னப்பா, டாக்டர் என்ன சொல்றாங்க\n“எத்தனை மணிக்கு ஆப்பரேஷன் வச்சுக்கலாம்னு கேட்டாங்க”\n“இதென்ன, நம்மட்ட கேக்குறாங்க. அவங்களுக்குத் தெரியாதாமா\n“இல்லங்க நல்ல நேரம் பார்த்து சொல்லச் சொன்னாங்க”\n“எல்லா நேரமும் நல்ல நேரம் தான், குழந்தைக்கு மூச்சு முட்டு��்னு சொல்றாங்க, பார்த்து சீக்கிரமா பண்ணச் சொல்லுங்க”\n“ம்ம்ம்… நீங்க கூட இருந்தா கொஞ்சம் தைரியமா இருக்கும், நீங்க எங்கேயோ போய் உட்கார்ந்திருக்கீங்க\n“என்ன லூசுத்தனமா பேசுற, நான் என்ன வேணும்னா வந்து விளையாட்டி இருக்கேன்… சும்மா டென்ஷனைக் கிளப்பாதே… சரி நான் ஃபோனை வைக்குறேன். சார்ஜ் வேற கம்மியா இருக்கு”\nஒருவனின் ஆற்றாமை தான் கடுஞ்சொற்களை உற்பத்தி செய்கிறது. ஆறுதலாய் இரண்டு வார்த்தை பேசுவதற்காக அலைபேசியை எடுத்தவன், கடைசியில் அவள் மனம் புண்படும்படி பேச நேர்ந்து விட்டதே என்று அலைபேசியை வைத்த பின் அவனுக்குத் தோன்றியது. மீண்டும் அவளை அழைக்கத் தோன்றிய எண்ணம் வேலை பளுவில் பின்னுக்குச் சென்றது.\nசாதாரண வேலை என்று சொல்லி முதலாளி அனுப்பி வைத்து விட்டார். இங்கு வந்த பார்த்த பிறகு தான் தோண்டத் தோண்ட பூதம் போல கிளம்பி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. கிட்டத்தட்ட முழு இயந்திரத்தையும் கழற்றி மறுசீரமைப்பு செய்து மாட்ட வேண்டிய வேலை. இயந்திரம் பழுதாகி நிற்கும் நெடுஞ்சாலையின் சுற்று வட்டாரத்தில் மருந்துக்குக் கூட ஒரு கடை கண்ணி இல்லை. ஊற்றி வழியும் வியர்வையும், கிரீஸ் பிசுபிசுப்பும், தார் வாசமும், அவ்வப்பொழுது அடிக்கும் புழுதிக் காற்றும், காலையிலிருந்து எதுவும் சாப்பிடாத பசியும் சோர்வும் சேர்ந்து வேலையை இன்னும் கடுமையாக்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் கூட வேலையை சீக்கிரம் முடித்து விட்டுக் கிளம்ப வேண்டும் என்ற ஆர்வம், பணியை துரிதப்படுத்திக் கொண்டே இருந்தது. அந்த இயந்திரத்தோடு உழன்று கொண்டிருந்த பத்து மணி நேரமும், மனது மனப்பாடம் செய்த செய்யுளை ஒப்பிப்பது போல, “மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும், மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்” என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தது.\nஇத்தனை நாளும் கணவன் மனைவிக்குள் மகனா, மகளா என்று ஒரு பெரிய போட்டியே நடந்து வந்தது. இவன் எப்போதும் தங்களுக்கு மகள் தான் பிறக்கும் என்று உறுதியாய் நம்பிக் கொண்டிருந்தான். அவளோ,“என் வயித்துல இருக்க பிள்ள எனக்குத் தெரியாதா, நிச்சயம் பையன் தான்” என்று வாதிடுவாள்\n“பையன், பையன்னு சொல்லிட்டு இருக்க, கடைசீல பொண்ணு பிறக்குறப்ப ஏமாந்து போயிடாதே” என்று அவளை வம்பிழுப்பாள்\n”அதெல்லாம் இல்ல, பையன் தான் பிறப்பான். நீங்க பார்க்கத்தானே போறீங்க” என்று அவளும் விடாமல் அடம் பிடிப்பாள்\n”பாரு, ஏழாவது மாச ஸ்கேன்ல ஒன்னும் சொல்லலேல்ல, அப்ப பொண்னு தான், பையன்னா நர்ஸ்மார்க குறிப்பால சொல்லிருப்பாங்க”\n“நீங்க என்ன வேண்ணா சொல்லுங்க என் பையனை எனக்குத் தெரியாதா\n“சரி, எந்தக்குழந்தைன்னா என்ன, நல்லபடியா பிறந்தா சரி தான்” என்று இவன் தான் கடைசியில் இறங்கிப் போவான்.\nஇன்று காலையில் இருந்து அவனையும் அறியாமல் மனம் “மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்” என்று வேண்டுவது ஏனென்று அவனுக்கும் புரியவில்லை. இரண்டு நாட்கள் பிடிக்கும் வேலையை முழுமூச்சாய் பத்து மணி நேரத்தில் சரி செய்து விட்டான். ஒரு வழியாய் வேலையை முடித்து இயந்திரத்தை முழுத்திறனில் இயக்க விட்டு சோதித்ததில் முழு திருப்தி. மேலாளரை அழைத்து தகவலை சொல்லி விட்டுக் கிளம்பலாம் என்று அலைபேசியில் எடுத்தால் சிக்னல் சுத்தமாக இல்லை. பிறகு சிறிது தூரம் நடந்து அலைபேசியை தூக்கிப் பிடித்துப் பார்க்கும் போது ஒற்றைக் கோடு வந்தது. அவசரமாய் மேலாளரை அழைத்து வேலை முடிந்த விஷயத்தை சொல்லி விட்டு வைக்கும் போது பேட்டரி 1 சதவீதத்தில் இருந்தது. இன்னும் ஒரு அழைப்புத் தாங்கும் என்று நினைத்தவனாய் மனைவிக்கு அழைத்தான். பதிலில்லை. மீண்டும் முயற்சித்தான். அப்பொழுதும் பதிலில்லை.\nசரி, உடனிருக்கும் அக்காவை அழைக்கலாமென அவர்கள் எண்ணுக்கு அடித்தான். நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு, “எவ்ளோ நேரமாப்பா, உன் நம்பருக்கு ட்ரை பண்றது. அவள இப்போ தான் ஆப்பரேஷ்ன் தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போறாங்க. அதுக்கு முன்னாடி அவ உன்கிட்ட ஒரு வார்த்தை பேசனும்னு முயற்சி செஞ்சுட்டே இருந்தா… உன் ஃபோன் நாட் ரீச்சபிளாவே இருந்தது…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அலைபேசி உயிரை விட்டு விட்டது.\nசில தருணங்கள் அப்படித்தான் அமைந்து விடுகிறது. எழுதி வைத்து நிகழ்ச்சி நிரல் படி நடக்குற விஷயமெல்லாம் வாழ்க்கையில் எதிர்பார்க்க முடியுமா என்ன பெற்று வளர்த்த அம்மா அப்பாவை விட்டு விட்டு எந்த நம்பிக்கையில் தன்னோடு வந்தாளோ அதனை இன்றளவு இம்மி பிசகாது காப்பாற்றி வருவதாகத் தான் நம்புகிறான். இருந்தும் இப்படி ஒரு சூழ்நிலை இன்று அமைந்து விட்டது. தான் உடலளவில் அவள் அருகில் இல்லாவிட்டாலும் கூட தனது நினைவு முழுதும் அவளைச் சுற்றிக் கொண்��ிருப்பதை அவளும் இந்நேரம் உணர்ந்து கொண்டு தான் இருப்பாள் என முழுதாக நம்பினான். அத்தகைய புரிதல் இல்லாமல் என்ன தாம்பத்யம் பெற்று வளர்த்த அம்மா அப்பாவை விட்டு விட்டு எந்த நம்பிக்கையில் தன்னோடு வந்தாளோ அதனை இன்றளவு இம்மி பிசகாது காப்பாற்றி வருவதாகத் தான் நம்புகிறான். இருந்தும் இப்படி ஒரு சூழ்நிலை இன்று அமைந்து விட்டது. தான் உடலளவில் அவள் அருகில் இல்லாவிட்டாலும் கூட தனது நினைவு முழுதும் அவளைச் சுற்றிக் கொண்டிருப்பதை அவளும் இந்நேரம் உணர்ந்து கொண்டு தான் இருப்பாள் என முழுதாக நம்பினான். அத்தகைய புரிதல் இல்லாமல் என்ன தாம்பத்யம். முன்னும் பின்னுமாக நினைவுகள் முந்தியடிக்க ஸ்தம்பித்தவனாய்ச் சிறிது நேரம் அசைவற்று நின்றான்.\nபின் சுதாரித்துக் கொண்டவன் மனதில், சரி, அறுவை சிகிச்சை முடிய எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். அதற்குள் நகர எல்லையை அடைந்து விட்டால், அங்கிருந்து தொலைபேசி செய்து தகவலை தெரிந்து கொள்ளலாம், அதற்கு முன் இங்கிருந்து உடனே கிளம்பு, உடனே கிளம்பு, என பரபரக்கத் துவங்கியது. நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்த கனரக வாகனங்களுக்கு சைகை காட்டி நிறுத்த முயற்சித்தான். நான்கைந்து வண்டிகள் நிற்காமல் செல்ல, பின் வந்து நின்ற லாரி ஒன்றில் தொற்றிக் கொண்டான். நகரத்திற்குள் சென்றதும், அங்கிருந்து ஏதேனும் வாடகை ஊர்தியோ, அல்லது லிஃப்டோ கேட்டு அரை மணி நேரத்தில் இரயில் நிலையத்தை அடைந்து விட்டால் எப்படியும் நள்ளிரவு பணிரெண்டு மணி இரயிலை பிடித்து விடலாம். அப்படியானால் நாளை இரவுக்குள் ஊருக்குச் சென்று பொண்டாட்டியையும், பிள்ளையையும் பார்த்து விடலாம். நினைத்துக் கொண்டே வந்தவனுக்கு கண்களில் இருந்து நீர் தாரை தாரையாய் வழிந்து கொண்டிருந்தது. “மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும், மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்” என்ற பிரார்த்தனை வலுத்துக் கொண்டே வந்தது.\nPosted in சிறுகதை, பாலகுமார் விஜயராமன், பாவண்ணன், பாவண்ணன் சிறப்பிதழ் and tagged காலாண்டிதழ், சிறுகதை, பாலகுமார், பாவண்ணன் சிறப்பிதழ் on January 17, 2016 by பதாகை. 1 Comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக���களூர் இரவி (1) அஜய். ஆர் (110) அஜய். ஆர் (29) அஞ்சலி (5) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனுபவக் கட்டுரை (1) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆனந்த் குமார் (1) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (15) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,671) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாபு (1) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (12) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (4) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (76) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (28) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (21) கவிதை (636) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (10) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (37) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (55) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (11) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (435) சிறுகதை (10) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவதனுசு (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் ந��லகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (4) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செமிகோலன் (3) செய்வலர் (5) செல்வசங்கரன் (11) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (40) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (13) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (4) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேடன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (11) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (57) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (31) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (53) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பூவன்னா சந்திரசேகர் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (39) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம இராமச்சந்திரன் (2) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகண���ஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (4) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (275) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (7) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (147) விமர்சனம் (220) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைக்கம் முகமது பஷீர் (1) வைரவன் லெ ரா (8) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (4) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\njananesan on என் இறப்பு பற்றிய நினைவுக் க…\nகுறியீடு அல்லது இலக்… on குற்றமும் தண்டனையும்\nகுறியீடு அல்லது இலக்… on எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ்…\nபதாகை ஏப்ரல் 12, 2021\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nகனவுக்குள் புகுந்த சிங்கம் - வெ கணேஷ் சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nஆற்றுகை – சில குறிப்புகள்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனுபவக் கட்டுரை அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி ���ிமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆனந்த் குமார் ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாபு எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவதனுசு சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செமிகோலன் செய்வலர் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லி��் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேடன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பூவன்னா சந்திரசேகர் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம இராமச்சந்திரன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைக்கம் முகமது பஷீர் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுறியீடு அல்லது இலக்கிய சகுனம் – காலத்துகள்\nஎன் இறப்பு பற்றிய நினைவுக் குறிப்பு- வைக்கம் முகமது பஷீர்\nசாஸ்வதம், பதம், தரிசனம்- மூன்று கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/are-cricket-rules-changed/", "date_download": "2021-04-14T22:19:24Z", "digest": "sha1:UVYXYS56XGR4DI36SGVUIAG4TC5Y5XZ3", "length": 10827, "nlines": 193, "source_domain": "vidiyalfm.com", "title": "மாற்றப்படுகிறதா கிரிக்கெட் ரூல்ஸ்? - Vidiyalfm", "raw_content": "\n54 தமிழக மீன்வார்கள் விரைவில் விடுதலை\n20 நாடுகளிடம் இருந்து தப்புமா இலங்கை\nவெளிநாட்டில் இருந்து வந்தால் 7நாட்கள் தனிமைப்படுத்தல்\nதமிழகம் உட்பட 12 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோன\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nகொரோன தொற்றை உலகுக்கு மறைக்க சீனா செய்த பயங்கரம்\nரஷ்யாவை உலுக்கும் கொரோன மரணம் 90000 கடந்தது.\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MPக்கு முக்கியபதவி\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nகார்த்தியின் புதிய படம் எப்போ வருகின்றது.\nவெஸ்ட் இண்டீஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியது.\n6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்\nஅர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை.\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nHome Sport மாற்றப்படுகிறதா கிரிக்கெட் ரூல்ஸ்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளை மாற்றும் விதத்தில் லோதா கமிட்டி பரிந்துரைகள் உள்ளன. அவற்றை பரிசீலனை செய்வது, மாற்றங்கள் செய்வது குறித்து இன்று கூட்டத்தில் ஆலோசிக்க இருக்கிறார்கள்.\nலோதா கமிட்டி பரிந்துரையின்படி ஒருவர் மாநில கிரிக்கெட் சங்கத்திலோ அ��்லது பி.சி.சி.ஐயிலோ அதிகபட்சம் 6 ஆண்டுகள் மட்டுமே பதவி வகிக்க வேண்டும். மீண்டும் பதவியேற்க 3 ஆண்டுகள் இடைவெளி அளிக்க வேண்டும். இந்த சட்ட திருத்தம் பல்வேறு வகையில் கிரிக்கெட் சங்கத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் என கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் எண்ணுகின்றனர்.\nமாநில கிரிக்கெட் சங்கத்தில் பதவி வகித்திருந்தாலும், பிசிசிஐ பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்து 6 ஆண்டுகள் வரை பதவி வகிக்க அனுகூலம் செய்யும்படி சட்டதிருத்தம் செய்ய இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் போட்டி தொடர் தேர்வு கமிட்டி, பெண்கள் கிரிக்கெட் தேர்வு கமிட்டி மற்றும் மண்டல கமிட்டி ஆகியவற்றில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.\nPrevious articleரோகித் சர்மாவால் மட்டும்தான் முடியும் வார்னர் \nNext article13 தீர்வு அல்ல சமஷ்டி வேண்டும் – விக்னேஸ்வரன்\nரஷ்யாவை உலுக்கும் கொரோன மரணம் 90000 கடந்தது.\nவெஸ்ட் இண்டீஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியது.\n6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்\nதவறி விழுந்த பிரியா வாரியார்.\nhttps://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...\nரீ மேக் படங்களுக்கு நான் எதிரி.( Video)\nதமிழகம் உட்பட 12 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோன\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nசென்சார் வழங்க முடியாது கடுப்பான பார்வதி\nரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nஇலங்கை அணிக்கு 234 ஓட்டங்கள் வெற்றியிலக்கு.\nரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் விளையாட தடை.\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karyasiddhiyoga.com/post/%E0%AE%AA-%E0%AE%B1%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%A8-%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE", "date_download": "2021-04-14T22:59:22Z", "digest": "sha1:QECKYM65YHL6EK42J4SYBZ5GJXHPSUMR", "length": 5013, "nlines": 58, "source_domain": "www.karyasiddhiyoga.com", "title": "பிறந்தநாள் கொண்டாட்டம்", "raw_content": "\nகேள்வி: பிறந்த நாள், ஆண்டுவிழா போன்றவற்றை நாம் ஏன் கொண்டாடுகிறோம் ...\nபதில்: நம் வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம் என்பதை நினைவில் கொள்ளவும்...\nநம்முடைய சந்தோஷத்தையும், அறிவையும், செல்வத்தையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் தினமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும் ...\nதொடர்புக் கொள்வதுதான் வாழ்க்கை என்பதை நினைவில் கொள்ளவும்...\nநாம் அதிகமானவர்களுடன் நம்மை தொடர்புபடுத்தி அன்றாடம் நம் உறவை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்...\nஒவ்வொரு கணத்திற்கும் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்...\nநாம் நம்முடைய பிறந்தநாளையும் ஆண்டுவிழாவையும் கொண்டாடுகிறோம்.\nஒவ்வொரு கணத்திற்கும் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கும்போது, ​​கொண்டாட்டத்தை அடுத்த 365 நாட்களுக்கு ஒத்திவைக்காமல் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுகிறோம் ...\nஒவ்வொரு கணத்தையும் நாம் கொண்டாடினால், மரணத்தையும் நம்மால் கொண்டாட முடியும் ....😊\nகாலை வணக்கம் ... இந்த தருணம் ஆனந்தமாக இருக்கட்டும் ...💐\n12.8.2015 கேள்வி: ஐயா, நான் என் தொழில் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் உறவு சம்பந்தமான சிக்கல்களில் மீண்டும் மீண்டும் சிக்கிக்கொண்டிருக்கிறேன். நான் அடிக்கடி என்னை கேள்விக்குள்ளாக்குகிறேன். என் துணைவர்\n11.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணரும் மரணமடைந்துள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் காலில் ஒரு கண் இருந்தது. மகாபாரதப் போருக்குப் பிறகு ஒரு நாள்அவர் ஒரு மரத்தின் அடியில் நன்றாக தூங்கிக் கொண்டிருந\n10.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணர் ஒரு சிறந்த யோகி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவரிடம் ஆயிரக்கணக்கான சித்திகள் இருந்தன. மேலும் அவர் ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்ற முடியும். இதற்கான வழிமுறை என்ன மற்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078900.34/wet/CC-MAIN-20210414215842-20210415005842-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}